diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0438.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0438.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0438.json.gz.jsonl" @@ -0,0 +1,486 @@ +{"url": "http://ammus-recipes.blogspot.com/2009/05/blog-post_1543.html", "date_download": "2018-07-17T23:20:06Z", "digest": "sha1:FK4CQYTP322G4Y6HLFNYRXMIFIMQIZI2", "length": 3825, "nlines": 102, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: வேர்க்கடலை சட்னி", "raw_content": "\nவறுத்த வேர்க்கடலை - ஒரு கப்\nமிளகாய் வற்றல் - 5\nபுளி - சிறிய நெல்லிக்காய் அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - ஒரு ஸ்பூன்\nகடுகு - 1/8 ஸ்பூன்\n*மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் சேர்த்து சட்னிக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.\n*தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சட்னியில் கொட்டவும்.\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammus-recipes.blogspot.com/2009/06/blog-post_1995.html", "date_download": "2018-07-17T23:28:55Z", "digest": "sha1:PIVZAYGHBQJVMWNHTGAYE23XW3LNUPA5", "length": 6931, "nlines": 120, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: மேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொடேடோ", "raw_content": "\nமேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொடேடோ\nமேக்ரோனி - ஒரு கப்\nமோசறேல்லா சீஸ் - அரை கப்\nமைதா - ஒரு டீஸ்பூன்\nபால் - ஒரு கப்\nசீரக பொடி- ஒரு டேபிள்ஸ்பூன்\nபெரிய உருளைக்கிழங்கு - ஒன்று\nஉப்பு - தேவையான அளவு\nமிளகு தூள் - மூன்று மேசைக்கரண்டி\nவெங்காயம் - கால் கப்\nதக்காளி - கால் கப்\nபூண்டு - 9 பல்\nஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி\nபட்டர் - ஒரு மேசைக்கரண்டி\n*மேக்ரோனியை நான்கு கப் நீரில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு ஆறு நிமிடம் வேக வைத்து எடுத்து வடிகட்டிக்கொள்ளவும்.\n*உருளைக்கிழங்கை தூள் சீவி பாயில் பனி எடுத்துக்கணும்.\n*நன்கு வெந்ததும் ஒரு முழு உருளையை சரியாக நடுவில் வெட்டி வைக்கவும்.\n*ஆலிவ் ஆயில் மற்றும் பட்டரை கடையில் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி பூண்டு சேர்த்து வதக்கணும்.\n*வெங்காயம் லேசாக வதங்கியதும் பட்டையை பொறித்து கலவையில் இருந்து பட்டையை தனியாக எடுத்து விடவும்.\n*தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி சீஸ் சேர்த்து லேசாக உருகும் வரை கிளறனும்.\n*சீஸ் உருக ஆரமித்ததும் மிளகு தூள் சேர்த்து பால் சேர்த்து கொதிக்க விடனும்.\n*பால் நன்கு கொதித்து பாதி ஆனதும் மைதா மாவை போட்டு கட்டி ஆகாமல் நீர் தெளித்து இரண்டு நொடி கிளறனும்.\n*மேக்ரோனி சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கை போட்டு இரண்டு நிமிடத்தில் இறக்கவும்.\n*அடுப்பில் இருந்து இறக்கி கடைசியில் சீரக பொடி சேர்த்து கிளறவும்.\nஹோல் மில்க் உபயோகப்படுத்துகிறவர்கள் மைதா சேர்க்காமலும் செய்யலாம் ருசி மாறது.0% fat மில்க் சேர்த்து செய்யும் போது மைதா சேர்த்தால் கலவை சற்று கெட்டியாக இருக்கும்.அதக்குதான் சேர்க்கிறோம்.இது இத்தாலியில் செய்யப்படும் மதிய உணவு.தக்காளி மசிந்து விட கூடாது..கிருஸ்பியாக இருக்கணும்.\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haripandi.blogspot.com/2009/11/blog-post_14.html", "date_download": "2018-07-17T22:49:46Z", "digest": "sha1:EPEWQM6MXAXTAGJN4CISLN4FGENHXCBA", "length": 3024, "nlines": 105, "source_domain": "haripandi.blogspot.com", "title": "ஹரிபாண்டி: எண்ணம்", "raw_content": "\nTwitter : பன்னெடுங்காலமாக பொண்ணுங்களை மட்டுமே follow பண்ணி பெருமை கொண்ட பசங்களை, பசங்களையும் follow பண்ண வச்ச பெருமை கொண்டது ;).\n\"ஆசை என்னும் பெருங்காற்றுடு இலவம்பஞ்சு\nஎனவும் மனது அலையும் காலம்\nடாட்டா குழுமம் மற்றும் ரத்தன் டாட்டா\nதெரிந்ததைச் சொல்கிறேன் - 2\nஅப்பா அறிவியல் அனுபவம் இந்தியா உதிரிகள் உலகம் காவியம் கோபம் சிறுகதை சூழலியல் திரைப்படம் தோன்றியது நான் பிரதமரானால் புத்தகம் பெருமை லண்டன் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://haripandi.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-17T22:34:13Z", "digest": "sha1:NSHS5XCEZOPVHFSOGCH5FICXZZS5G4XE", "length": 14847, "nlines": 113, "source_domain": "haripandi.blogspot.com", "title": "ஹரிபாண்டி: இந்தியாவும் சீனாவும் பிரம்மபுத்ரா நதியும்", "raw_content": "\nஇந்தியாவும் சீனாவும் பிரம்மபுத்ரா நதியும்\nசீனா பிரம்மபுத்ரா நதியின் மீது அணை கட்டி வருகிறது. இந்த அணை கட்டுவது சில வருடங்களுக்கு முன் தொடங்கிய போதே இந்தியாவில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது மத்திய அரசு இந்த அணை திபெத் மின் தேவைக்காகவே கட்டப்பட்டு வருகிறது, பாசனத்திற்காக அல்ல. அதனால் இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்ரா நதியின் நீரின் அளவில் மாற்றம் இருக்காது என்று மழுப்பியது. இப்பொழுது சீனா பிரம்மபுத்ரா நதியின் நீரை தன்னுடைய வறண்ட வட மேற்கு மாகாணங்களுக்கு திருப்பி விட ஆயத்தமாகிறது. அப்படி செய்தால் சத்தியமாக இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்ரா நதியின் நீரின் அளவு நிச்சயம் குறையும். இது இந்தியாவிற்கு ஆபத்தானது .\nஇன்று உலகில் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் தட்���ுப்பாடு. பல தகவல்கள் இனிமேல் உலகில் மூன்றாவது உலகப் போர் வந்தால் அது நீருக்காகத்தான் வரும் என்கிறது. அவ்வளவு முக்கியமானது நீர் இன்று இந்த உலகில் .\nகங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா மூன்று நதிகளும் இணைந்து வங்கக் கடலில் கொண்டு சேர்க்கும் நீரானது உலகில் அமேசான் ஆறு கடலில் கொண்டு சேர்க்கும் நீருக்கு அடுத்து அதிகம் . உலகில் எந்த நதிகளும் அமேசானுக்கு அடுத்து இவ்வளவு நீரை கடலில் கொண்டு சேர்பதில்லை . சொல்லப் போனால் அமேசான் ஆற்றில் இருக்கும் நீரானது நேரடியாக மனித குலத்தால் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை . அது பெரும்பாலும் அடர்ந்த அமேசான் காடுகளுக்கிடையேயே ஓடுகிறது . ஆனால் கங்கை - பிரம்மபுத்ரா - மேக்னா ஆறுகள் இணைந்து உருவாக்கும் டெல்டாவானது உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவாகும் . மேலும் உலகிலேயே Arable land எனப்படும் விவசாயத்திற்கு பயன்படும் தரிசு இல்லாத நிலம் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் அதிகம் . மொத்த விவசாய நிலம் அமெரிக்காவில் 16,69,302 சகிமீ இந்தியாவில் 15,35,060 சகிமீ (அதிலும் அமெரிக்கா இந்தியாவைப் போல மூன்று மடங்கு பெரியது . சொல்லப்போனால் உலகிலேயே 7 வது மிகப் பெரிய நாடாக இருக்கும் இந்தியாவின் பரப்பானது இதற்கு முன் 6 ஆவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை விட கிட்டத்தட்ட இரண்டரையில் ஒரு பங்குதான் :( ). இப்படி ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்களும் இந்தியாவை ஆண்ட அரசர்களும் பல ஏரிகளையும் , குளங்களையும் , கால்வாய்களையும் வெட்டி இந்த புண்ணிய பூமியை வளமிக்கதாக மாறினார்கள் . ஆனால் அதற்கு பின் வந்த மத்திய மாநில அரசுகளோ இந்த ஏரிகளையும் , குளங்களையும் , கால்வாய்களையும் பராமரிக்காமல் விட்டு இந்த நிலங்களை பாழ்படுத்தியதோடல்லாமல் இப்பொழுது இயல்பாக ஓடும் நதிகளின் நீரையும் பாதுகாக்காமல் உள்ளது வேதனை .\nஉலகில் மிக அதிக விவசாயிகளை கொண்ட நாடாகவும் அதிலும் நாட்டு மக்களில் 60% மேல் விவசாயத்தை நம்பி இருக்கும் நாட்டில் நீரானது எவ்வளவு முக்கியம் . அந்த வாழ்வாதார நீரில் கூட இந்திய அரசு இவ்வளவு அலட்சியம் காட்டுவது மிகப் பெரிய கொடுமை .\nசீனா பிரம்மபுத்ரா நதியின் நீரை வட மேற்கு மாகாணங்களுக்கு திருப்பி விடுவதை பற்றி கேட்டபோது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருவாளர் S.M. கிருஷ்ணா அப்படி இல்லவே இல்லை என்றார் . பின் சீனாவின் அணையால் இந்தியாவிற்கு \"உடனடியாக\" பாதிப்பில்லை என்றார். ஆனால் இந்திய உளவுத்துறையான ரா (RA&W) தயாரித்த அறிக்கை சீனாவின் அணை இந்தியாவை நிச்சயம் பாதிக்கும் என்கிறது. இந்த விவகாரம் வெடித்த அடுத்த வாரத்தில் அவர் ஷாங்காய் சென்றார் . சீனாவின் இந்த நடவடிக்கை பற்றி அங்கு விவாதிகப்படுமா என்று கேட்டதற்கு அப்படி இல்லை என்றார் . இதை விட வேறு முக்கியமாக எதை பற்றி அவர் விவாதிக்க சென்றார் என்று தெரியவில்லை . இந்த விவகாரத்தை பற்றி இந்திய அரசு வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை at least ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை . எப்பொழுதும் போல் நம் பாரதப் பிரதமர் மௌன விரதம் கடைபிடிக்கிறார். சீனாவும் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை\nஉண்மையில் இந்திய அரசு (மக்கள் அல்ல) கங்கை , பிரம்மபுத்ரா நதிகளை கொஞ்சம் கூட பயன்படுதிக்கொள்ளவில்லை . கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா ஆறுகள் மூலமாக 2,00,000 - 2,50,000 MW மின்சாரம் தயாரிக்க முடியும். குறைந்தபட்சம் அதில் பாதியாவது எளிதாக தயாரிக்க முடியும். ஆனால் 1999 கணக்கின்படி கங்கை நதியின் மூலம் தயாரிக்க முடிகிற மின்சாரத்தில் 12% தான் இந்தியா கங்கை நதி மூலம் தயாரிக்கிறது . இது பிரம்மபுத்ரா நதியின் விசயத்தில் இன்னும் மோசம் . ஏனென்றால் பிரமபுத்ரா நதியின் மூலம் தயாரிக்க முடிகிற மின்சாரத்தில் வெறும் 1% தான் இந்தியா அந்த நதி மூலம் தயாரிக்கிறது . 2010 December கணக்கின்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரமே 1,65,000 MW தான் என்றால் கங்கை-பிரம்மபுத்ரா-மேக்னா ஆறுகளின் ஆற்றல் உங்களுக்குப் புரியும் . பிரம்மபுத்ரா நதியின் ஆற்றலை சீனா உணர்ந்ததாலேயே அது அதன் மீது அணை கட்டுகிறது . அதன் மூலம் அது மொத்த திபெத்திற்கும் மின்சாரம் வழங்க எண்ணியுள்ளது . இதே விஷயத்தை இந்தியா செய்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nஆனால் இதே நேரத்தில் பாகிஸ்தான் ஏதாவது செய்தால் உடனே மிகப் பெரிய கண்டனம் மிகப் பெரிய கத்தல். ஏனென்றால் at least பாகிஸ்தானிடம் மட்டும்தான் நாம் கத்தனாவது முடியும். ஆனால் சீனா சத்தம் இல்லாமல் செய்யும் எந்த விசயத்தையும் இவர்களால் கண்டிக்க கூட முடியவில்லை . ஏனென்றால் உண்மையில் இவர்களுக்கு சீனாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏன் கண்டனம் தெரிவிக்க கூட தைரியம் இல்லை .\n\"ஆசை என்னும் பெருங்காற்றுடு இலவம்பஞ்சு\nஎனவும் மனது அலையும் காலம்\n\"தம்பி, நான் போலீசு \"\nஇந்தியாவும் சீனாவும் பிரம்மபுத்ரா நதியும்\nஅப்பா அறிவியல் அனுபவம் இந்தியா உதிரிகள் உலகம் காவியம் கோபம் சிறுகதை சூழலியல் திரைப்படம் தோன்றியது நான் பிரதமரானால் புத்தகம் பெருமை லண்டன் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2011/10/blog-post_05.html", "date_download": "2018-07-17T22:57:56Z", "digest": "sha1:3YVPGVBXUVAYRF3PIWC6TZW22QOWL6SV", "length": 21921, "nlines": 184, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: பிரிவினால் தற்கொலைக்குத் துணிந்த நண்பன்", "raw_content": "\nபிரிவினால் தற்கொலைக்குத் துணிந்த நண்பன்\nஆயுத பூஜை திருவுவிழாவிற்காக ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை, அதிலும் இந்த முறை பல்கலைக்கழகத்தில் எந்த வீட்டு வேலையும் கொடுக்காததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நான், சற்று விரக்தியுடன் ஊருக்கு வந்தேன். காலையிலிருந்து அனைத்து வேலைகளும் சிறிது மந்தமாகவே இருந்தது. அதிலும் இன்று காலையில் நண்பள் சரியாக பெசாததனால் பிடிப்பு இன்னும் குறைந்திருந்தது. இவள் பேசும்போது எதோ புதிதாக பழகும் நபரைப் போல் பேசினாள்.\nஇதனால் எனக்கு கோபமும், விரக்தியும் அதிகமாயிற்றே தவிர சிறிதளவும் குறையவில்லை. இவள் கடந்த சில வாரமாகவே இப்படித்தான் இருக்கிறாள், அதனால் நட்பு என்றாலே காவியங்கள், இலக்கியங்களில் தான் உண்மை என்று நினைத்திருந்தேன்.\nஇந்நிலையில் மாலை நேரத்தில் பாடல் கேட்டுக் கொண்டே ஓடையில் காலர நடந்துவிட்டு, மோட்டார் பம்பில் குளித்துவிட்டு வீடு வந்து கொண்டிருந்தேன். அப்போது பங்காளியுடன் சிறிது நேரம் உரையாடினேன், அப்போது அவர் எனக்கு ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறினார்.\nஎங்கள் கிராமத்தில் வசிப்பவர் கருப்பு. இவர் எனக்கு ஒரு வருடம் மூத்தவர், எனக்கு சிறிது பழக்கம். பள்ளியில் ஒன்றாக படித்துக் கொண்டிருந்தோம். நான் ஏழாவது படித்தபோது அவர் எட்டாவது படித்தார். தற்போது பெரம்பலூரில் இளங்கலைப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார், இந்நிலையில் இவர் காதலித்த பெண் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார், அவள் இறந்த பிறகு இவர் சற்று விரக்தியாகவும், வாழ்க்கையில் பிடிப்பு அற்றும் காணப் பட்டார்.\nஇப்படிப் பட்ட சூழ்நிலையில் இவர் இன்று காலையில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அதுவும் நஞ்சி(���ருந்து)னை மதுவில் கலந்து வலி தெரியாமல் இறந்து போனான் இன்று. இவனது பிரிவினைத் தாங்க முடியாமல் இவனது நண்பன் ரவி என்பவன் இன்று நாணல் கயிறு இட்டுக் (நானுக்கிட்டான்-கிராமத்து வழக்கில்) கொண்டான். இவன் இறந்திருந்தாலும் பிரச்சனை இருந்திருக்காது, இவனது குடும்பம் சில நாள் அழுதுவிட்டு பிறகு பிழைப்பை பார்த்திருக்கும். அனால் இப்போது நிலைமை வேறு இந்த ரவி இறக்கவில்லை. இவன் திருச்சி K.M.C மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளான். பிழைப்பது கேள்விக்குறிதான் என்று மருத்துவமனையில் கூறிவிட்டனர். இவனது குடும்பத்திற்கு தற்போது சுமார் 2 இலட்சம் வீண் செலவு. இந்த பணத்தை ஈடு செய்வதே இவன் குடும்பத்திற்கு பல வருடங்கள் ஆகு. இந்த சரசுவதி பூசைதினத்தில் இந்த இருவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் மாபெரும் சோகம்...\nஇந்த சம்பவம் எனக்கு நிறைய கேள்விகளை எனக்கு எழுப்புகிறது:\n௧.நண்பர்களுக்கு சிறிது நேரம் கூட நேரம் ஒதுக்க யோசிக்கும் இந்த வேகமான காலகட்டத்தில் நண்பன் பிரிவினை ஏற்றுக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறான் என்றால் அவனது நட்பு எவ்வளவு பெரியது.\n௨.இவனது நட்பு மதிக்கத் தக்கது. அதே சமயம் இவன் இந்த முடிவினை அவசர துக்கத்தில் எடுத்துவிட்டனோ என்றும் தோன்றுகிறது சிறிது அவன் குடும்பத்தைப் பற்றியும் யோசித்திருந்திருக்கலாம். அவசரப்பட்டுவிட்டான்...\n௩.தனது நண்பனுக்காக தன் இன்னுயிரை, அவனது உயிரைக் காப்பாற்ற இவன் இழந்திருந்தால் இவனைப் பாராட்டலாம்.\nஇந்த செய்தி எனக்கு இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இவர்களின் நட்புடன் எனது நண்பர்களின் நட்பினை ஒப்பிடும் போது எம்மாத்திரம் என்று தோன்றுகிறது. நான் நண்பர்கள் என்று நினைக்கும் அனைவரிடமும் உண்மையாகத் தான் நடந்திருக்கிறேன். வாங்கித் தந்தாள்தான் நண்பன் என்று அங்கீகாரம் கிடைக்கும் இந்த நவீன நட்புக் கோட்பாட்டில் இந்த பிசிராந்தையார், கொப்பெரும் சோழன், போத்தையார் நட்பு, மற்றும் இந்த இருவரின் நட்பும் என்னை வியக்க வைக்கிறது.\nஅன்னச் சேவல் அன்னச் சேவல்\nஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்\nநாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்\nகோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்\nமையல் மாலையாங் கையறுபு இனையக்\nகுமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி\nவடமலை ���ெயர்குவை ஆயின் இடையது\nசோழ நன்னாட்டுப் படினே கோழி\nஉயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ\nவாயில் விடாது கோயில் புக்கு எம்\nபெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்\nஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்\nநண்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.\nபுலவர் பிசிராந்தையார் கொப்பெரும் சோழனைப் பார்க்காமலே அவர் மீது பெரும் நட்பும், மரியாதையும் கொண்டார். மாமன்னன் சோழனது மகன்கள் தந்தை மீது நட்பும், பாசமும் கொள்ளாமல், ஆட்சியைப் பிடிப்பதிலேயே கவனமாக இருந்தனர். இதனைப் பார்த்து மனம் நொந்து போன சோழன், வடமலை சென்று வடக்கிருக்க முடிவு செய்தார். (வடக்கிருத்தல் என்றால் நம் தமிழ் மன்னர்கள் போரில் புற முதுகிட்டாலோ, அல்லது தொற்றாலோ, வடக்கு நோக்கி உண்ணாமல் இருந்து உயிர் விடுவர்). சோழனுடன் அவரது பிரதம அமைச்சருமான போத்தியார் வடக்கிருக்க புறப்பட்டார். இதனைக் கேள்விப் பட்ட புலவர் பிசிராந்தையார் அவருடன் வடக்கிருக்க முடிவு செய்து பயணப்பட்டார். இதற்க்கிடையில் அமைச்சரின் மனைவி கர்ப்பமாய் இருப்பது சோழனுக்கு தெரிய வந்ததால், நீ மகப்பேறு காலத்தில் நீ உன் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று அவரை திருப்பி அனுப்பி விட்டார். பிறகு மன்னர் மற்றும் பிசிராந்தையார் இருவரும் வடக்கிருந்து உயிர் விட்டனர். காலம் சென்றது. அமைச்சருக்கு ஒரு அழகான ஆண் குழைந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் போத்தியாரும் நண்பரின் துயர் தாங்காமல் வடக்கிருந்து உயிர் விட்டார்...\nஇதுதான் உண்மையான நட்பு. உலகிலேயே நிட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு.\nநட்பு, தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும் நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இவர்கள் தான் உண்மையான நண்பர்கள்.\nபேசுவதற்கே நேரம் இல்லை, மற்றும் பல சாக்குகளைக் கூறும் இந்த நவீன யுகத்தில் இவர்கள் எனது அணுகுமுறையை மறு பரிசீலனை செய்ய வைத்து விட்டனர்.\nநண்பா இந்த படைப்பை பாராட்ட என்னால் இயலவில்லை இதை நான் வர்ணிக்க வேண்டும் அருமை அருமை மிகவும் அருமை நண்பரே உங்களது பணி தொடர என் மனம் நிறைந்த வாழ்த்துகள்....\nஅந்த பையன் (ரவிக்குமார்) உயிர் பிழைத்து விட்டான்...\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nஇரவின் புன்னகை 1:51:00 PM\nஇது போன்று சந்து கப்பில் சிந்து பாடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 12:20:00 PM\nவிஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..\nஇரவின் புன்னகை 1:50:00 PM\nவருகைக்கு மிக்க நன்றி நண்பரே...\nநண்பா, அருமை மிக மிக அருமை. இவர்களது நட்புக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நண்பனுக்காக உயிரை தரும் போது தனது பகுத்தறிவு வேலை செய்யாது. அப்போது அவனை தவிர மனதில் எதுவும் ஓடாது.\nஇரவின் புன்னகை 9:33:00 PM\nநானும் இவர்களுக்கு மரியாதை செலுத்தினேன்... அவசியம் ஏற்படும் பொது வேலை செய்யாத இந்த பகுத்தறிவு எதற்கு\nவலிகூடிய பதிவுடன் நட்புக்கு ஒரு சிறந்த உதாரணத்தையும் காட்டிச் சென்றுள்ளீர்கள்...அருமையான பதிவு\nஇரவின் புன்னகை 1:47:00 PM\nஇது நடந்த போது எனக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது... இன்னொரு பையன் பிழைத்து விட்டான் என்ற செய்தி மட்டுமே சிறு மகிழ்ச்சியைத் தந்தது... இன்றும் அந்த பையனின் குடுன்பத்தாரைப் பற்றி கேட்கும் போது சிறு வலி ஏற்ப்ப்படும்ம்...\nபுதிய வார்த்தை தமிழில் உண்டோ...:(\nஇரவின் புன்னகை 1:49:00 PM\nசைக்கிள், ரோடு போன்று நமது தேவைக்கேற்ப வார்த்தைகளையும் உருவாக்கிக் கொள்ள வேண்டியது தானே பாஸ்...\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nபிரிவினால் தற்கொலைக்குத் துணிந்த நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathalarkazhakam.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-17T22:44:15Z", "digest": "sha1:6ZPWDKUS53AWZKJ2MHMO65Z77FE4GGEJ", "length": 6629, "nlines": 45, "source_domain": "kathalarkazhakam.blogspot.com", "title": "தம��ழ்நாடு காதலர் கழகம்: September 2011", "raw_content": "\nசாதி,மதம்,இனம்,மொழி ஆகியவைகளை கடந்து “மனிதராய் ஒன்றிணையும்” ஒரு புதிய முயற்சி\nசாதி,மதம் ஒழிய காதல் திருமணம் செய்யுங்கள் தனிமனித சுதந்திரம் காக்க காதலர் கழகத்தில் சேருங்கள்\nசாதி,மதம் ஒழிய காதல் திருமணம்\nதனிமனித சுதந்திரம் காக்க காதலர் கழகத்தில்\nதமிழ்நாடு காதலர் கழகம் துவக்கமும் அவசியமும்\nநாம் விரும்பிய ஒருவர், நம்மை விரும்பவில்லை என்றாலே நமக்கு வேதனையாக இருக்கும் போது, இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பிய பிறகு, பெற்றோர்களாளோ, மற்ற காரணங்களாளோ இணைய முடியாதபோது அவர்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகிறபோது, அவர்களுக்கு எந்தவகையான இடையூறு வந்தாலும் அதை முறியடித்து, அவர்கள் வாழ்வில் இணைய உதவுவதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்.\nஆண் - பெண் 20 வயதுக்குமேல் நல்ல கல்வி, உலக அறிவு ஏற்பட்டபின், தங்கள் பிரச்சனைகளை தாங்களே நிவர்த்தி செய்து கொள்கிற தன்னம்பிக்கை, தெளிவு, பக்குவம் இவை அனைத்தும் இரு பாலருக்கும் வந்தபின் ஏற்படுவதே உண்மையான காதல் ஆகும். இதுவே சுதந்திரமானதுமாகும் - தந்தை பெரியார்\nகாதல் என்பது என்ன பொருள் என்றெல்லாம் நாம் ஆய்வுசெய்ய தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. ஒருவர் தன் வாழ்க்கைத் துணையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமைக்கு பெயர் “காதல்”. என்பதுதான் தமிழ்நாடு காதலர் கழகத்தின் வரையறை.\nகாதல் திருமணங்களை ஆதரிப்பது ஏன்\nகாதல் திருமணங்களால் சாதி, மத உணர்வுகளைத் தகர்த்து, சதி கொடுமை, மத மோதல்கள் தவிர்த்து, ஆரோக்கியமான சமநிலை சமுதாயம் உண்டாவதற்கு காதல் உறுதுனையாக இருக்கிறது. பெண்களுக்கு காதலால் சுயசிந்தனை, தானாக முடிவெடுக்கும் தன்மை, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை வளர்கிறது.\nதமிழ்நாடு காதலர் கழகத்தின் நோக்கம்\nகாதல் செய்பவர்கள், காதல் திருமணம் செய்தவர்கள், காதலை ஆதரிப்பவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, சமூக\nஅக்கரையுள்ள ஒரு பெரிய அமைப்பாக மாற்றுதல்,\nசாதிகள் ஒழிவதற்காகவும், பெண்ணுரிமை கிடைப்பதற்காகவும், காதல் திருமணங்களை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தல்,\nதங்கள் வாழ்க்கைத் துணைவரை தாங்களே தேர்வுசெய்யும் உரிமை அனைவருக்கும் உண்டு. அவ்வாறு தேர்வு செய்யும்\nபோது, ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கு த���ணை நிற்பது.\nவிரைவில் துவங்க இருக்கும் இந்த தமிழ்நாடு காதலர் கழகத்தில், காதலை ஆதரிக்கும் அனைவரும் இணையுங்கள்.\nஉங்களுடைய ஆதரவுகளையும், ஆலோசனைகளையும் வழங்க தொடர்பு மின்னஞ்சல் : kathalarkazhakam@gmail.com,\nசாதி,மதம் ஒழிய காதல் திருமணம் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2017/07/", "date_download": "2018-07-17T23:03:10Z", "digest": "sha1:UXEXT5BA56PG4AA5WMCKNIUZOUFCOKEO", "length": 24696, "nlines": 168, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: July 2017", "raw_content": "\nபாலாமணி அடுக்களையிலிருந்து விரைந்து வந்த அதிர்வில், கிட்டாமணியின் மூக்குக்கண்ணாடி நழுவி நாக்குக்கண்ணாடியானது.\n”வீட்டைப் பத்திக் கொஞ்சம்கூட கவலைப்படாம, ஆதித்யா டிவியைப் பார்த்து கெக்கெபிக்கேன்னு சிரிச்சிட்டிருக்கீங்களே இது உங்களுக்கே நல்லாயிருக்கா\nகாஸ்ட்யூம் மாற்றிவந்த காஞ்சனா பேய் போல, மூச்சிரைத்தவாறு முழியை உருட்டி நின்ற மனைவியைப் பார்த்த கிட்டாமணி ஒரு கணம் வெலவெலத்தாலும் சுதாரித்துக் கொண்டான்.\n” கிட்டாமணி வெடுக்கென்று பதிலளித்தான். “வாய்விட்டுச் சிரிச்சா ஆதித்யா டிவி பார்க்கறேன்னு அர்த்தமா நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். சரியாப் பாரு நான் ஜெயா டிவி நியூஸ் பார்த்து சிரிச்சிட்டிருக்கேன். சரியாப் பாரு\n” பாலாமணி கோபத்துடன் இரைந்தாள். “ஒரு நிமிஷம் அடுக்களைக்கு வந்து பாருங்க அநியாயத்தை\n” கிட்டாமணி குழம்பினான். “அடுக்களையிலே 25 வருஷமா நீதானே அநியாயம் பண்ணிட்டிருக்கே\n”என் சமையலையா கிண்டல் பண்றீங்க” பாலாமணியின் குரல் பாரதிராஜா குரல்போல கரகரத்தது. ”காராமணி மாதிரி இருந்த உடம்பு கல்யாணத்துக்கு அப்புறம்தான் கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி மாதிரி உப்பியிருக்கு. மறந்திடாதீங்க” பாலாமணியின் குரல் பாரதிராஜா குரல்போல கரகரத்தது. ”காராமணி மாதிரி இருந்த உடம்பு கல்யாணத்துக்கு அப்புறம்தான் கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி மாதிரி உப்பியிருக்கு. மறந்திடாதீங்க\n உன் சமையலைப் பத்திப்பேசினா, நீயே குப்பைத்தொட்டியைப் பத்திப் பேசறே\n” பாலாமணியின் குரலில் அதிர்ச்சியும் வியப்பும் சன்னிலியோனி படமும் சல்லாபக்காட்சியும்போல இரண்டறக்கலந்திருந்தது.\n“சரிசரி, அடுக்களையிலே என்ன அநியாயம் சொல்லித்தொலை நான் புதுசா டாண்டெக்ஸ் ஜட்டி வாங்கினதை ஃபேஸ்புக் ஸ���டேடஸ் போடணும்.”\n”ஜட்டி வாங்கினதையெல்லாமா ஃபேஸ்புக்குல ஸ்டேடஸாப் போடுவாங்க\n”நீ வேற, அவனவன் ஜட்டி போடறதையே ஸ்டேடஸா போட்டுக்கிட்டு லைக்ஸை அள்ளிட்டிருக்கான்.”\n இப்படியே போச்சுன்னா இனிமே நான் அடுக்களைப்பக்கமே போக மாட்டேன்.”\n”அட, இன்னிக்கு நல்ல செய்தி வரும்னு ஹரிகேசவ நல்லூர் வெங்கட்ராமன் இதைத்தான் டிவியிலே சொன்னாரா\n”முதல்லே அடுக்களைக்கு வந்து பாருங்க உங்க பேச்சு சுத்தமா நின்னுடும் உங்க பேச்சு சுத்தமா நின்னுடும்\n‘வழக்கமா சாப்பிட்டதுக்கப்புறம்தானே பேச்சு நிக்கும்’ குழம்பியபடி அடுக்களைக்குள் நுழைந்தான் கிட்டாமணி.\n”ஜன்னல் கதவு திறந்திருக்கு பார்த்தீங்களா\n இது திறந்திருக்கப்போய்த்தானே பக்கத்துவீட்டுல விஜிடபிள் பிரியாணியா சிக்கன் பிரியாணியான்னு கண்டுபிடிக்க முடியுது\n நானே போனவாரம் சிக்கன் பண்ணினேனே மறந்திட்டீங்களா\n” கிட்டாமணி பெருமூச்சு விட்டான். ”அதுக்கப்புறம்தானே கோழிக்கறியையும் தடைபண்ணுங்கன்னு மோடிக்கு மகஜர் அனுப்பினேன்.”\n“அன்னிக்கு விழுந்து விழுந்து சாப்பிட்டீங்க இது சிக்கன் - 65 இல்லை; சிக்கன் 302ன்னு புகழ்ந்தீங்க இது சிக்கன் - 65 இல்லை; சிக்கன் 302ன்னு புகழ்ந்தீங்க\n“உனக்கு ஐ.பி.ஸி.கோட் தெரியலேன்னா நான் என்ன பண்ணட்டும்\n”ஜெயலலிதா இல்லேன்னதும் ஆம்பிளைங்க ஓவராப் பேச ஆரம்பிச்சிட்டாங்க.” பாலாமணி கரித்துக் கொட்டினாள். “முதல்லே இந்த அநியாயத்தைப் பாருங்க.” பாலாமணி கரித்துக் கொட்டினாள். “முதல்லே இந்த அநியாயத்தைப் பாருங்க\n” எரிச்சலில் கூச்சலிட்டான் கிட்டாமணி.”திரும்பத் திரும்ப அநியாயம் அநியாயம்னு டீஸர் ரிலீஸ் பண்றியே தவிர மெயின் பிக்சரை ரிலீஸ் பண்ணவே மாட்டேங்கிறியே\n”சுவத்துல என்ன இருக்கு பாருங்க\n வழக்கமா நம்ம வெடிங் ஆனிவர்சரி வரும்போதுதானே ஒட்டடையடிப்பேன்\n”நான் சொல்ல வந்ததே வேறே” என்று பல்லைக்கடித்தாள் பாலாமணி. “ஆமாம், ஏன் நம்ம கல்யாண நாளன்னிக்கு மட்டும் வீட்டை ஒட்டடை அடிக்கிறீங்க” என்று பல்லைக்கடித்தாள் பாலாமணி. “ஆமாம், ஏன் நம்ம கல்யாண நாளன்னிக்கு மட்டும் வீட்டை ஒட்டடை அடிக்கிறீங்க\n”என் ரேஞ்சுக்கு நான் அதைத்தானே அடிக்க முடியும்.”\n”சரிசரி, முதல்ல இந்த அநியாயத்தை….”\n” கிட்டாமணி இடைமறித்து எட்டுக்கட்டையில் கூவினான். “மரியாதையா என்ன மேட்டர்னு சொல்ற��யா இல்லே அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்குக் கூட்டிட்டுப் போட்டுமா\n”சுவத்துல கருகருன்னு ஒரு பல்லி இருக்கு பாருங்க\nஅப்போதுதான் கவனித்தான். சுவற்றில் கருப்பாக, அசிங்கமாக, டிவி சீரியல் ஹீரோவைவிடக் கண்றாவியாக ஒரு பல்லி இருந்தது.\n”நேரடியா அடுக்களையிலே ஒரு பல்லியிருக்குன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே அதை விட்டுட்டு ஏன் ரஜினிகாந்த் மாதிரி சுத்திவளைச்சுப் பேசி கழுத்தை அறுக்கிறே அதை விட்டுட்டு ஏன் ரஜினிகாந்த் மாதிரி சுத்திவளைச்சுப் பேசி கழுத்தை அறுக்கிறே\n”எனக்குப் பல்லின்னாலே ரொம்ப பயம்,” பாலாமணி கிட்டாமணியிடம் ஒண்டிக்கொண்டாள். “அதுலயும் இந்தப் பல்லியைப் பாருங்க, குண்டுகுண்டா, கொழுக்மொழுக்குன்னு பாகுபலி பிரபாஸ் மாதிரியே இருக்கு.”\n”அப்ப அனேகமா அனுஷ்கா பல்லியும் இருந்தாகணுமே\n முதல்லே அந்தப் பல்லியைத் துரத்துங்க\n”பல்லியைத் துரத்தறதுக்குக் காப்பி குடிக்கணுமா\n”குடிக்க வேண்டாம். நீ காப்பி போட்டா அந்த வாசனைக்கே அது கூவத்தூருக்குக் குடிபோயிடும்.”\n”ஒரு பல்லிக்கு முன்னாலே என்னை அவமானப்படுத்தாதீங்க இந்தப் பல்லி இருக்கிறவரைக்கும் வீட்டுல அடுப்புப் பத்த வைக்க மாட்டேன். அப்புறம் வெளியிலேதான் சாப்பாடு.”\n”எனக்கு அரை டஜன் இட்லிபோதும்; உனக்கென்ன வாங்கிட்டு வரட்டும்\n பல்லி போறவரைக்கும் நீங்க சமையல் பண்ணுங்க ஓ.கேயா\n”அப்ப போனவாட்டி வாங்கின ஜெலூசில் இன்னும் ஸ்டாக் இருக்கா\n“இப்பத்தான் புரியுது,” அரசியல்வாதி வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிபோலச் சிரித்தாள் பாலாமணி. “உங்களுக்குப் பல்லின்னா பயம். அதான் எதெதையோ சொல்லி ஜகா வாங்கறீங்க.”\n”நான் பாம்பையே அடிச்சிருக்கேன் தெரியுமா” இல்லாத மீசையை இருக்கிற விரலால் முறுக்கினான் கிட்டாமணி.\n” அங்கலாய்த்தாள் பாலாமணி. ”சென்னையிலே தண்ணிப்பஞ்சம் வருது. ஒழுங்காப் பம்பு அடிக்கக் கத்துக்குங்க. பாம்பை அடிக்கிறாராம்.”\n”அனாவசியமா என் வீரத்தைக் கிளப்பிவிடாதே இன்னும் அரைமணி நேரத்துல இந்தப் பல்லியை வீட்டை விட்டு விரட்டறேன் பாரு இன்னும் அரைமணி நேரத்துல இந்தப் பல்லியை வீட்டை விட்டு விரட்டறேன் பாரு இந்த வீட்டுல ஒண்ணு நான் இருக்கணும்; இல்லை இந்தப் பல்லி இருக்கணும். இரண்டில ஒண்ணு பார்த்திடறேன்.”\nஐந்து நிமிடத்தில் கிட்டாமண�� வீட்டை விட்டுக் கிளம்பினான்.\n”என்னங்க, வீட்டுல இருக்கிற பிரச்சினைக்கு வெளியே போனா எப்படி கொஞ்சம் பொறுமையா இருங்க\n”சும்மாயிரு பாலா, இந்தக் கிட்டாமணி முன்வைச்ச காலைப் பின்வைக்க மாட்டான்.”\n சொல்றதைக் கேளுங்க,” எரிச்சலுடன் கூறினாள் பாலாமணி. “ நீங்க வேஷ்டின்னு நினைச்சு பெட்ஷீட்டைக் கட்டிக்கிட்டு வெளியே கிளம்பறீங்க\nகிட்டாமணிக்குத் தனது வரலாற்றுப்பிழை புரிந்தது. மீண்டும் அறைக்குச் சென்று, பெட்ஷீட்டை அவிழ்த்துவிட்டு, வேஷ்டியை எடுத்தவன், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று, பெட்ஷீட் இருந்த இடத்திலிருந்து ஒரு பத்து அடி தள்ளி நின்று கட்டிக்கொண்டு கிளம்பினான்.\n”அடுக்களையிலே இருக்கிற பல்லியை விரட்டச்சொன்னா, இவர்பாட்டுக்கு வெளியே கிளம்பிட்டாரே, ஒருவேளை வள்ளூவர்கோட்டம் பக்கத்துல போய் போராட்டம் பண்ணுவாரோ\nஅ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்போல குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் பாலாமணி. சில நிமிடங்கள் கழித்து, கிட்டாமணி கையில் சில அட்டை டப்பாக்களுடன் வீடு திரும்பினான்.\n” என்று கம்பீரமாகக் கூறியவாறே அடுக்களைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினான் கிட்டாமணி. சிறிது நேரத்துக்கு உள்ளேயிருந்து கடமுடா கடமுடாவென்று சத்தம் கேட்டது. பிறகு, வெளியே வந்து கிட்டாமணியைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தான். அவனது முகத்தில், வாஷர் போன குழாயிலிருந்து தண்ணீர் ஒழுகுவதுபோல பெருமை ஒழுகியது.\n”இனிமேல் பல்லி மட்டுமில்லை; புழுபூச்சி கூட நம்ம வீட்டுக்குள்ளே வராது.”\nபாலாமணிக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், சில நிமிடங்கள் கழித்து அடுக்களைக்குள் சென்றபோது, பல்லியைக் காணவில்லை. வழக்கமாக ‘சின்க்’ பக்கம் அணி அணியாய்ப் பிரிந்து ஐ.பி.எல்.விளையாடும் கரப்பான் பூச்சிகள் கூடக் காணாமல் போய்விட்டன.\nஇரவு வந்தது. பழைய படங்களில் வரும் ஃபர்ஸ்ட் நைட் காட்சிபோல, கையில் பால் டம்ளருடன் கணவரை நெருங்கினாள் பாலாமணி.\n“ஆனாலும் நீங்க ரொம்ப கெட்டிக்காரர்தான்,” குக்கரில் வேகவைத்த குதிரைவால் அரிசிபோலக் குழைந்தாள் பாலாமணி. “அரை மணி நேரத்துல பல்லி, பாச்சா எல்லாத்தையும் விரட்டி அடுக்களையைச் சுத்தமாக்கிட்டீங்களே உங்களுக்கு உடம்பெல்லாம் ஊளைன்னுதான் இத்தனை நாள் நினைச்சிட்டிருந்தேன்; உடம்பெல்லாம் மூளைன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுது.”\nகிட்டாமணி ரொமாண்டிக்காக மனைவியைப் பார்க்க, ஒரு கணம் அவளுக்குக் காணாமல்போன பல்லி ஞாபகம் வந்தாலும், சமாளித்தாள்.\n“சொல்லுங்க, என்ன வாங்கிட்டு வந்தீங்க என்ன பண்ணி பல்லி, கரப்பான் பூச்சியை எல்லாம் விரட்டினீங்க என்ன பண்ணி பல்லி, கரப்பான் பூச்சியை எல்லாம் விரட்டினீங்க ப்ளீஸ், சொல்லுங்க\n“கொஞ்சம் செலவு பண்ணினேன் பாலா,” சிரித்தான் கிட்டாமணி. ”ரிச்சி ஸ்ட்ரீட்டுக்குப் போயி ரெண்டு சி.சி.டிவி கேமராவும், மைக்ரோபோனும் வாங்கிக் கொண்டுவந்து சும்மா அடுக்களையிலே மறைவா வைச்சேன். அதைப் பார்த்திட்டு பல்லி பயந்து ஓடிப்போயிடுச்சு.”\n” பாலாமணி மீண்டும் குழம்பினாள். “சிசிடிவியும், மைக்கும் வைச்சா பல்லி ஏன் பயப்படணும்\n“ஏன்னா, கேமிராவையும் மைக்கையும் பார்த்ததும் பல்லிக்கு, நாம அதை வைச்சு ‘பிக்-பாஸ்’ மாதிரி ரியாலிட்டி ஷோ நடத்தறோமோன்னு சந்தேகம் வந்திருச்சு. ஆயிரம் இருந்தாலும் பிராணிகள் இல்லையா மனுசங்களை மாதிரி சீப்பான பப்ளிசிடிக்காக அதுங்களோட வக்ரத்தையும் பலவீனத்தையும் மத்தவங்க பார்க்கவிடறது அதுங்களுக்கே அசிங்கமா இருக்காதா மனுசங்களை மாதிரி சீப்பான பப்ளிசிடிக்காக அதுங்களோட வக்ரத்தையும் பலவீனத்தையும் மத்தவங்க பார்க்கவிடறது அதுங்களுக்கே அசிங்கமா இருக்காதா இதுக்கப்புறமும் இந்த வீட்டுல இருந்தா, நமக்கும் மனுசங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்னு தோணியிருக்கும். அதான், பல்லி, கரப்பான் பூச்சியெல்லாம் டீசண்டா வீட்டைக் காலிபண்ணிட்டுப் போயிருச்சு இதுக்கப்புறமும் இந்த வீட்டுல இருந்தா, நமக்கும் மனுசங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்னு தோணியிருக்கும். அதான், பல்லி, கரப்பான் பூச்சியெல்லாம் டீசண்டா வீட்டைக் காலிபண்ணிட்டுப் போயிருச்சு\nபி.கு: பிரபாஸ் பல்லி படம் கிடைக்காததால், தமன்னா பல்லி படம் மேலே தரப்பட்டுள்ளது என அறிக.\n25 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nதினுசு அனுபவம், நகைச்சுவை, நையாண்டி\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2013/02/blog-post_8898.html", "date_download": "2018-07-17T23:12:26Z", "digest": "sha1:6B564Z2CQUV7N4NPZ2QNBRWUBLZBH26C", "length": 6885, "nlines": 139, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: வா வாத்யாரே நாட்டான்ட", "raw_content": "\nநீ வராங்காட்டி நான் வுட மாட்டேன்.\nந��ன் தமிழனுக்கு அல்வா தர்ற கொக்கு.\nஇந்தியா கேட்ல நின்னுகிட்டு இருந்தேன் புனுகுப்பூனையாட்டம்.\nவைகோவை பாத்து ஜகா வாங்குனேன். எப்படி நம்ம ஆட்டம்.\nஅன்பா பாத்து கைய குலுக்கி தமிழனை உலுக்கினேன் வழக்கம்போலே.\nஅட சர்தா வாம்மா கண்ணு.\nநைனா உன் விசிட்டுக்கு வைட் பண்ணி நான் நாஸ்டா துன்னு நாளாச்சி.\nமச்சான் உன் மூஞ்ச பாத்தேன். செஞ்ச பாவமெல்லாம் பறந்து போச்சி.\nஆயாக்கடை இடியாப்பம் நான். பாயாக்கறியும் நீயாச்சி.\nவா வா மச்சான். வா மச்சான். வா வா மச்சான். வா மச்சான்.\nவா வா மச்சான் ஒண்ணா சேந்து மொளகா பஜ்ஜி துன்னுக்கலாம்.\nநீ வராங்காட்டி நான் வுட மாட்டேன்.\nநான் தமிழனுக்கு அல்வா தர்ற கொக்கு.\nஹா ஹா சூப்பருங்கோ உண்மை நிலை இது தான்\nம்ம்ம்... அந்த ட்யூனுக்கு கச்சிதமாப் பொருந்தற மாதிரியே மெனக்கட்டு பண்ணியிருக்கீங்க. ஜுப்பரு சினிமாக்கு புது கவிஞர்(\nநேர்மையான இஸ்லாமியன் என்ன பாவம் செய்தான் \nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://books.google.de/books/about?id=6iQtDwAAQBAJ&redir_esc=y&hl=de&output=html_text", "date_download": "2018-07-17T22:41:17Z", "digest": "sha1:5AOETLWXZFB2XKXIRZFBLPU2V2WPWUPT", "length": 8533, "nlines": 99, "source_domain": "books.google.de", "title": "மின்தமிழ்மேடை - 10 - தமிழ் மரபு அறக்கட்டளை - Google Books", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளை, 15.07.2017 - 132 Seiten\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ்\nகட்சி எனும் தூய தமிழ்ச் சொல் நூ த லோசு பக்கம்\nநம்பியூர்கோபிபகுதியில் தொல்லியல் தடயங்களைத்தேடி ஒரு பயணம் து சுந்த...\nபாண்டியன் நெடுமாறனின் இளையான்புத்துர்ச் செப்பேடு து சுந்தரம் பக்கம்\nசுந்தரசோழபாண்டியனின் சேரமங்கலம் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் து சுந்...\nஅமரம்பேட்டில் இருக்கும் வழிப்போக்கர் மண்டபக் கல்வெட்டு கல்வெட்டுத்தக...\nசீனிவாசநல்லூர் குரங்கநாதர் திருக்கோயில் கல்வெட்டு கல்வெட்டுத்தகவல் ...\nமூன்றாம் குலோத்துங்கன் கி காளைராசன் பக்கம்\nசிலைகள் வடிக்கும் முறை பழமைபேசி பக்கம்\nகாட்டம்மாவின் காதல் மு பார்த்தசாரதி விகடன் பக்கம்\nஇணையத்தமிழ் வளர்ச்சி பற்றிய கேபிஎம்ஜி கூகுள் ஆய்வறிக்கை தேமொழி பக்...\nஅமெரிக்க தமிழ்த்திருவிழா 2017 பழமைபேசி பக்கம்\nராட்சளலம் கவிக்கோ அப்துல்ரகுமான் பக்கம் 106\nதமிழக நாட்டுப்புறப் பாடல்கள் முனைவர் சுபாஷிணி பக்கம்\nஎம் சி ராசா அவர்கள் எழுதிய கிண்டர்கார்ட்டன் நூல் கெளதம சன்னா பக்கம்\nஜனன மரண ரிஜிஸ்திரார் ஆபிஸ் கோ செங்குட்டுவன் பக்கம்\nஊட்டியில் மோயாற்றின் மீது அணை கட்டத் தேவையா\nசென்னைக்கு அருகே பழமையான ஃபாசில் இலைகள் சிங்கநெஞ்சம் சம்பந்தம் பக்க...\nஅம்மூவனாரின் அழகிய தமிழ்நடை ருத்ரா இ பரமசிவன் பக்கம் 116\nஒலைத்துடிப்புகள் ருத்ரா இ பரமசிவன் பக்கம் 119\nகாந்தள் நெகிழும் கடிவிரல் ருத்ரா இ பரமசிவன் பக்கம் 122\nதமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் பக்கம் 124\nஅடி அடுத்த அதன் அதிக அதில் அது அந்த அரசியல் அரிசி அல்லது அவர் அவர்கைின் அவரது அவரு அவன் அளத அைவில் ஆகிய ஆண்டு ஆய்வு ஆனால் இங்கு இடம் இத்தளகய இது இந்த இந்தப் இந்திய இந்தியாவின் இப்படி இரண்டாம் இரண்டு இரு இருக்கும் இருந்து இல்ளல உணவு உள்ை உள்ைது உள்ைன எம்.சி.ராஜா எழுத்துகள் எழுதப்பட்டுள்ைது என் என்பது என்பதும் என்பளத என்ற என்று என்ன என்னும் என எனக் எனவவ எனும் ஒரு ஓர் கட்சி கயானா கர்நாடகா கல்தவட்டில் கல்தவட்டு கல்வெட்டு கவிஞர் கன்னடம் காணப்படுகிறது காலத்தில் காலம் கிரந்தம் குறிக்கும் குறிப்பு கூகுள் கூட சிம்மாசனம் சில சிவன் சிற்பம் சிறப்பு சிறிய சுந்தரம் தகவல் தகாண்டு தகாள்ைலாம் தகாளட தசய்தி தசருப்பு தசால் ததாடர்ந்து தபயர் தபரிய தபாருள் தம் தமிழ் தமிழ் மரபு தமிழக தளலவர் தன் தான் திரு நற்றிணை நாம் நான் நான்கு நிளல நிளலயில் நீ பகுதியில் படங்கள் படம் பல பற்றி பாடல்கள் பிராமணன் பிள்ளை பின்னர் புறநானூறு மக்கள் மட்டுமல்ல மட்டுவம மண்டபம் மற்றும் மாவும் முதல் முதலாம் முயல் முளனவர் ராஜா ராஜா அவர்கள் ருத்ரா வகாயில் வகாயிலில் வசர்ந்த வசாழ வசாழர் வந்த வந்து வபாது வபால வபான்ற வமாயாற்ற���ன் வரலாற்று வரி வரும் வவண்டும் வளர விநாயகர் விழுப்புரம் ளகயில்\nTitel மின்தமிழ்மேடை - 10\nAutor தமிழ் மரபு அறக்கட்டளை\nVerlag தமிழ் மரபு அறக்கட்டளை, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seemaan.wordpress.com/2009/04/", "date_download": "2018-07-17T22:42:39Z", "digest": "sha1:GUMMJQDSZVZF4XQN6V5DQ6A3HY5QQWZG", "length": 6206, "nlines": 55, "source_domain": "seemaan.wordpress.com", "title": "ஏப்ரல் | 2009 | கலைப்போராளி சீமான்", "raw_content": "\nநிபந்தனை ஜாமீனில் சீமான் விடுதலை\nஇந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த இயக்குநர் சீமான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் நெல்லை போலீசார் அவரைக் கைது செய்ததை சென்னை உயர்நீதிமன்றமும் சமீபத்தில் ரத்து செய்தது நினைவிருக்கும்.\nஇதைத் தொடர்ந்து, நீதிமன்ற நடைமுறைகள் முடிந்த பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் காலை சீமான் விடுதலையாகி வெளியில் வருகிறார்.\nமுன்னதாக புதுச்சேரி வழக்கில் ஜாமீன் கேட்டு புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜாவிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் இயக்குநர் சீமான்.\nநேற்று அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கிருஷ்ணாராஜா, ரூ.10 ஆயிரத்திற்கு 2 பேர் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும் என்றும், வெளியில் சென்று சாட்சிகளைக் கலைக்கவோ, அச்சுறுத்துவோ கூடாது என்றும் சீமானுக்கு உத்தரவிட்டார்.\nஏப்ரல் 25, 2009 at 11:55 முப 3 பின்னூட்டங்கள்\nசீமானை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவு\nஇயக்குனர் சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக அரசு தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சீமானை விடுதலை செய்யுமாறும், அவர் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.\nஏப்ரல் 17, 2009 at 7:04 முப 11 பின்னூட்டங்கள்\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்க��ம் திருமாவளவன்\nரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து நவ.18-ல் விசிக ஆர்ப்பாட்டம்\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\nபாபநாசத்துப் பார்ப்பானும் – கலிங்கப்பட்டிச் சூத்திரனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/pixel-nexus-users-can-now-use-non-beta-samsung-internet-browser-in-tamil-014219.html", "date_download": "2018-07-17T23:08:45Z", "digest": "sha1:QDL74BJUZABAKZHLHB5ZSMTVNUQRW4LF", "length": 9987, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Pixel and Nexus users can now use non-beta Samsung Internet Browser - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிக்சல் மற்றும் நெக்ஸஸ் பயனர்கள் இப்போது பீட்டா சாம்சங் இணைய உலாவியைப் பயன்படுத்தலாம்.\nபிக்சல் மற்றும் நெக்ஸஸ் பயனர்கள் இப்போது பீட்டா சாம்சங் இணைய உலாவியைப் பயன்படுத்தலாம்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nசாம்சங் நிறுவனம் பொருத்தமாட்டில் அதன் சொந்த இணைய உலாவியை ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு பயன்படும் வகையில் அதிகமாக வெளியிடுகிறது, அதில் தனிப்பட்ட அம்சங்களுடன், மக்கள் இந்த உலாவியை பரவலாக ஏற்றுக்கொண்டு அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளது.\nஅண்ட்ராய்டு 5.0 அல்லது சமீபத்திய பதிப்பு இயங்கும் பிக்சல் மற்றும் நெக்ஸஸ் தொலைபேசிகள் சாம்சங் இணைய உலாவியை தற்போது பயன்படுத்தமுடியும், இவற்றில் பல்வேறு மென்பொருள் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது, இந்த நிலையான பதிவிறக்கம் செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த பயன்பாடு கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது, நீங்கள் கேலக்ஸி உரிமையாளர்களாக இருந்தால் அதை எளிதாக பதிவிறக்கலாம். மேலும் கூகுள் சாதனங்களில் தற்போது மிக எளிமையாக பயன்படும் வகையில் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது.\nகூகுள் க்ரோம் போலவே சாம்சங் இணைய உலாவியை மிக எளிமையாகப் பயன்படுத்த முடியும், ஆனால் இந்நிறுவனம் இந்த பயன்பாட்டை வடிவமைத்தது பொருத்தமாட்டில் க்ரோம் உலாவியை விட வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகூகுள் எழுத்துரு அள���ுகள் மாற்றஇ புதிய தாவல்களைத் திறக்க அல்லது வலை பக்கங்களை எளிதாகப் பயன்படுத்த இந்த இணைய உலாவிப் பயன்படுகிறது. இது தனியுரிமை மையமாக இருக்கும் மற்றும் தேடல் பொறி விரைவில் உள்ளடக்கத்தை கண்டறிய உதவுகிறது. இந்த பயன்பாடானது அமேசான் ஷாப்பிங் அசிஸ்டென்ட் மற்றும் வீடியோ அசிஸ்டண்ட் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது மேலும் அமேசான் மீது சிறந்த ஒப்பந்தங்களைக் கண்டறிந்து வீடியோக்களை மிக எளிமையாக பார்க்க வசதி செய்துதரப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2014/11/9.html", "date_download": "2018-07-17T23:09:55Z", "digest": "sha1:4RCEXRDKMJTOMBF334HJFGESZTJA7HOO", "length": 96754, "nlines": 1399, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 9)", "raw_content": "\nஞாயிறு, 23 நவம்பர், 2014\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 9)\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8\n\"ம்... எனக்கும் தெரியிது.. எனக்கு உன்னை விட்டா ஆளில்ல... அவ அண்ணனும் கொஞ்சம் பணம் தர்றேன்னு இருக்காரு... பேசாம நம்ம சொத்துப்பத்து வீடுவாசல் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கிட்டு எனக்கு ஒரு வெல வச்சிக் கொடுத்துடு... \" மனைவி சொன்னதை அப்படியே சொல்லி முடித்தான் மணி.\n\"என்னது நம்ம பரம்பரை சொத்துக்கு ஒரு வெல வச்சிக் கொடுக்கவா...\" அதிர்ச்சியாய் கேட்டான் குமரேசன்.\nகுமரேசன் அதிர்ச்சியாய்க் கேட்டதும் \"ஆமாடா... எனக்கு இடம் வேண்டாம்... அதுக்குள்ள பணத்தைக் கொடுத்துடு.\" என்றான் மணி.\n\"என்னண்ணே பேசுறே... அப்பா அம்மா காலத்து வரைக்கும் சொத்தைப் பிரிக்க வேண்டான்னு நீதான் சொன்னே... இப்ப என்னடான்னா எனக்கு காசு கொடுங்கிறே... அப்பா காலத்துக்குப் பின்னாடி நானோ நீயோ அங்க போயி விவசாயம் பண்ணுவோமா... சொல்லு... அது பாட்டுக்கு கிடக்கட்டும்...\"\n\"ஆமா பிரிக்க வேண்டான்னு நாந்தான் சொன்னேன்... ஆனா எனக்கு இப்ப பணம் அர்ஜெண்ட்... ஒண்ணு நீ எடுத்துக்கிட்டு கொடு... இல்ல பொங்கலுக்குப் போகும் போது நா���ு பெரியவுகளை வச்சி பிரிச்சி வித்துட்டு பணம் தாரேன்... ஒரு மாதத்துக்கு கை மாத்தா யார்கிட்டயாவது வாங்கிக் கொடு...\"\n\"நம்ம கண்ணதாசண்ணனுக்கிட்ட கேளுண்ணே... அது ஊர்ல யார்க்கிட்டயாச்சும் பெரட்டித் தரும்... நா இங்க அம்புட்டுப் பணத்தை யார்கிட்ட பொரட்டுவேன்... நானும் டிரை பண்ணுறேன்... ஆனா கன்பார்மா வாங்கித் தாரேன்னு சொல்ல முடியாது... எதுக்கும் ஊர்ல கண்ணதாசண்ணனுக்கிட்ட பேசிப் பாரு...\"\n\"ஏன்... அதுக்கிட்ட கேட்டா உடனே கிடைக்கும்... நா வீடு கட்டும் போது அதுதானே அவசரத்துக்கு பொரட்டிக் கொடுத்துச்சு... கேட்டுப் பாரு... எங்கயாச்சும் வாங்கித்தரும்...\"\n\"ஆமா அவனுக்கிட்ட கேட்டு... உடனே அப்பாக்கிட்ட சொல்லி... வேண்டாம் விடு... உன்னால முடியாதுல்ல... விட்டுடு... நான் பாத்துக்கிறேன்...\"\n\"அப்ப அப்பாவுக்குத் தெரியாம வாங்கப் பாக்குறியா\n\"இப்பத் தெரிய வேண்டான்னு பாக்குறேன்... ஏன்னா ஆரம்பத்துலயே அபசகுணமா எதாவது சொல்லுவாரு...\"\n\"எப்படிண்ணே இப்படி மாறினே... அந்த வீட்டு மனுசங்க உன்னைய இந்தளவுக்கு கேவலமா மாத்திட்டாங்களா என்ன...\"\n\"கத்தாதேண்ணே... இனி பேச்சு தொடர்ந்தா வீணாவுல சண்டை வரும்... நா வைக்கிறேன்... என்னால இப்ப எதுவும் முடியாது... எங்கிட்டாச்சும் வாங்கப் பாரு...\" என்று போனை வைத்து விட்டு பேசாமல் இருந்தான்.\n\"என்னங்க மாமாவுக்கு பணம் அர்ஜெண்டாமா\" மெதுவாகக் கேட்டாள் அபி.\n\"ம்... இடம் வாங்கப் போறாராம்...\"\n\"எங்கிட்டத்தான் மூணு லட்சம் கேட்டாரே..\"\n\"ம்... இப்ப நாம இருக்க நிலமையில கொடுக்க முடியாதுதான்... அப்பாக்கிட்ட நான் கேட்டுப் பாக்கவா... பாவம் அவருக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா... உங்ககிட்ட உரிமையோட கேக்குறாரு... இதுவரைக்கும் எதுக்கும் கேட்டதில்ல... மகா படிப்புக்கு கூட வேண்டான்னுதான் சொன்னாரு... நாமதான் வலுக்கட்டாயமா அவளுக்கு பீஸ் கட்டுறோம்... அப்பாக்கிட்ட கேட்டுப் பாக்குறேன்... கடனா வாங்கி கொடுப்போம்... சீக்கிரம் கொடுத்துட்டா வட்டியில்லாம கொடுத்துடலாம்... இல்லேன்னா கொறச்ச வட்டி கொடுக்கலாம்... என்ன\"\nஅபியைப் பார்த்தவன் அவள் தலைகோதி சிரித்தான்.\n\"இல்ல சொந்தமுன்னு வந்த அண்ணிக்கும் உனக்கும் எம்புட்டு வித்தியாசம்\n\"மறுபடிக்கும் இப்படியா பிறக்கப் போறோம்... வாழ்றது ஒரு தடவை மத்தவங்களுக்கு பாரமா இல்லாம நம்மாள முடிஞ்சதை செய்வோம்... நா அப்பாக்கிட்ட பேசி மா���ாவுக்குன்னே சொல்லி வாங்குறேன்... சரியா\"\n\"சரி... கேளு பாக்கலாம்... ஆனா இவரு அண்ணி கூட குடும்பம் நடத்தி டோட்டலா மாறிட்டாரு... அப்பாவுக்கு தெரியக்கூடாதுங்கிறார்... நல்லவேளை இடத்துக்கு வெல வச்சிக் கொடுடான்னு கேட்டவரு... எனக்கு பொம்பளப்புள்ள மட்டுந்தானிருக்கு... உனக்குத்தான் பய இருக்கான்... பிரிக்காம போட்டு நாளைக்கி அவந்தானே எடுத்துப்பான்னு சின்னபுத்தியா யோசிச்சிருவாரோன்னு பயந்தேன்... ஏன்னா நா மூணு பிள்ளைகளையும் ஒண்ணாத்தான் நினைக்கிறேன். இன்னைக்கும் மூத்தமக மகாதான்... அப்புறம்தான் திவ்யாவும் முகேஷூம்\"\n\"என்னங்க நீங்க... அது அவங்களுக்கு தெரியாமலா இருக்கும்... ஏதோ சொல்லிட்டாரு விடுங்க... மாமாவா இப்படிப் பேசுறாரு... எல்லாம் அக்கா சொல்லியிருப்பாங்க... இவரு பேசுவமா வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டே வாயை விட்டுட்டாரு... விடுங்க...\"\n\"அதான் எனக்கு கஷ்டமாப்போச்சு... அவருக்கிட்ட எதுத்து பேசினதே இல்ல... அப்பாவுக்கு தெரியக்கூடாதுன்னு சொன்னதும் என்னை அறியாம வார்த்தையை விட்டுட்டேன்... அப்புறம் வீணாவுல சூடாக வேண்டான்னுதான் கட் பண்ணிட்டேன்...\"\n\"சரி விடுங்க... மாமா அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டாங்க... கூப்பிட்டு சொல்லுங்க...\"\n\"ம்க்கும்... நீயே பேசு... நா பேசினா எதாவது வில்லங்கம் வந்திரும்... அதுவும் அந்தப் பொம்பள எடுத்தா அப்புறம் ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிப்புடுவேன்...\"\n\"ஆஹ்கா... இந்த சண்டை எம்புட்டு நேரமின்னு பாப்போம்...\" என்றபடி மொபைலை எடுத்தாள்.\n\"என்ன உங்க தம்பி இல்லைன்னுட்டாரா\" கடுப்பாகக் கேட்டாள் சித்ரா.\n\"ம் அவனுக்கிட்ட இல்லையாம்... மாமனாருக்கிட்ட அவன் இதுவரைக்கும் பணமின்னு கேட்டதில்லையாம்... பேசினதில்லையாம்...\"\n\"ஓ.... இருந்தாலும் கொடுக்க மாட்டாருங்க... என்னவோ மகாவுக்கு பணம் கட்டுறத நிப்பாட்டுனா எதுனாச்சும் சொல்லுவோமோன்னு தொடர்ந்து கட்டுறாரு... இனி வேண்டான்னு சொல்லிடுங்க... கடன ஒடன வாங்கி நாம கட்டிப்போம்... அவசரத்துக்கு ஒதவாத அண்ணந்தம்பி இருந்தா என்ன இல்ல...\" அவள் முடிக்கும் முன்னர் \"சித்ரா...\" என்று கத்தினான்.\n பெரியவுக அனுபவிச்சித்தானே சொல்லி வச்சாக... பொறந்த பாசத்துல எங்கிட்ட கத்துறாக...\" மூக்கைச் சிந்தினாள்.\n\"இங்க பாரு... எனக்கு அவன் எல்லா விதத்துலயும் உதவித்தான் இருக்கான்... சின்ன அமொண்டா இருந்தா பொரட்டிக் கொடுத்திருவான். இது பெரிய அமொண்ட்... அவனும் இப்பத்தான் வீடு கட்டி லோனு அது இதுன்னு கட்டிக்கிட்டு இருக்கான்... அவனுக்கிட்ட கேட்டதே தப்பு... கண்ணதாசனுக்கிட்ட கேக்கச் சொன்னான்... அவனுக்கிட்ட பேசலாம்...\"\n\"ஆமா உங்க தம்பி வூடு கட்டுனப்போ மாமனாரு கொடுக்காமயா கட்டிப்புட்டாரு... கண்ண மச்சானுக்கிட்ட கேக்காதீக... அது உங்கப்பாக்கிட்ட சொன்னா உடனே எதாவது சொல்லி கடுப்பேத்துவாரு...\"\n\" என்றபோது போனடித்தது. நம்பரைப் பார்த்ததும் 'அவந்தான் கூப்பிடுறான்... இந்தா நீயே என்னன்னு கேளு...\"\n\"நானு... உங்க தம்பிக்கிட்ட... எதுனாச்சும் பேசினா நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை பேசிப்பிடுவேன். அப்புறம் நீங்க கத்துவீக... மகாவ என்னன்னு கேக்கச் சொல்லுங்க...\" என்றாள்.\n\"மகா... இங்க வாடா... சித்தப்பா பேசுறான் என்னன்னு கேளு\" எனக் கூப்பிட்டுக் கொடுத்தான்.\n\"ஏய் மகாக்குட்டி நா சித்தி பேசுறேன்...\"\n\"அய் சித்தியா... எப்படியிருக்கீங்க... திவ்வி முகி என்ன பண்ணுறாங்க...\n\"நல்லா இருக்கேன்டா... ஆமா அப்பா எங்க... பேச மாட்டாராமா\n\"ஏய்... அப்படியெல்லாம் இல்ல சித்தி... சித்தப்பான்னதும் எங்கிட்ட பேசவாக்கும்ன்னு கொடுத்தாக... இருங்க கொடுக்கிறேன்...\" என்றபடி \"அப்பா சித்தி... உங்ககிட்டதான் பேசணுமாம்\" என்று கொடுத்தாள்.\n'ஆமா... இவுக என்ன பஞ்சாயத்தாரா படிச்ச திமிரு... அதான் அவனைக் கட்டிக்குவேன்னு நின்னு கட்டுனா... அவளுக்கு தலயில நல்லா எழுதியிருக்கான்... நாந்தேன் இப்படி கஷ்டபட வேண்டியிருக்கு' என்று சித்ரா புலம்ப அவளை முறைத்தபடி போனை வாங்கி \"என்னம்மா\" என்றான்.\n'ம்க்கும்... அம்மா போட்டுருவாக அம்மா....' சித்ரா முகவாயை தோளில் இடித்துக் கொண்டாள்.\n\"மாமா... நீங்க அப்பாக்கிட்ட பணம் கேக்கச் சொன்னீங்களாம்... அவுக அப்பாக்கிட்ட ரொம்ப பேச மாட்டாக... நா வேணுமின்னா கை மாத்த கேக்குறேன்... கொஞ்ச நாச்சென்டு கொடுக்குறதுன்னா குறைஞ்ச வட்டிக்கு கேப்போம்... உங்களுக்கு கொடுக்க எங்ககிட்டயும் இப்ப பணமில்லை... ரெண்டு பேரும் லோன் கட்டிக்கிட்டு வர்றது உங்களுக்குத் தெரியும்... அப்புறம் மத்த செலவெல்லாம் இருக்குல்ல மாமா... நீங்க மத்த வேலையைப் பாருங்க... அப்பாக்கிட்ட நா வாங்கித் தாறேன்...\"\n\"அம்மாடி... உனக்கு தங்க மனுசும்மா... அவனைப் பத்தி எனக்குத் தெரியும்... என்ன பேச்சு கொஞ்சம் சூடான மாதிரி ஆயிருச்சு... கைமாத்தா வேண்டாம் வட��டிக்குன்னாலும் பரவாயில்லை... ரெண்டு மூணு மாசத்துல பொரட்டிக் கொடுத்துருவோம்...\"\n\"அது பெரட்டிக்குவோம் மாமா... அவசரத்துக்கு அப்பாக்கிட்ட வாங்கிடலாம்... டோண்ட் ஒர்ரி மாமா\"\n\"ரொம்ப நன்றிம்மா... என்ன கோபமா இருக்கானோ..\n\"உங்க தம்பிதானே மாமா... அவரோட கோபம் எம்புட்டு நேரம்... நாளைக்கி போன் பண்ணி பேசிடுவாரு... அப்ப நான் வைக்கிறேன்...\"\nபோன் கட்டானதும் \"மவராசி... பணம் பெரட்டித்தாறேன்னு சொல்லிட்டா... உங்கண்ணனுக்கிட்ட கூப்பிட்டு மத்த காரியத்தை பாக்கச் சொல்லு...\" என்றான் சந்தோஷமாக.\n\"அட பரவாயில்லையே... எல்லாருக்கும் நல்லவளா ஆயிடுறா...\" என்றாள்.\n\"அதுக்கு மனசு வேணும்\" என்றபடி அவளின் பதில் எப்படி இருக்கும் என்பதால் எழுந்து கொண்டான்.\n\"ஆமாமா... எங்களுக்கு அந்த மனசில்லைதான்.... அது சரி என்ன பேசிப்பிட்டியன்னு உங்க தம்பியாரு கோவமா இருக்காராமாம்... சரி நமக்கு எடம் வாங்கணும்.. பணம் வாங்கிக் கொடுத்தா சந்தோஷம்தான்...\" என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும் போது பதில் சொல்லாமல் வெளியே கிளம்பினான்.\n\"இருக்கோம்... ஸ்கூல் லீவுக்கு அவுக மூணு பேரும் அங்கிட்டு வாறாகளாம்... கிளம்புறப்போ போன் பண்ணுறேன்... பஸ்ஸ்டாண்டுல வந்து ஆட்டோ வச்சி கூட்டிக்கிட்டுப் போங்க...\"\n\"இங்க வருதுகளா... ரொம்ப சந்தோஷமா இருக்கு... \" என்றவர் போனைக் காதில் வைத்தபடி காளியம்மாளைப் பார்த்து \"ஏய்... ஏய்... சின்ன மருமவளும் புள்ளகளும் லீவுக்கு இங்க வருதுகளாம்.. பேரப்பிள்ளைக இங்க ஓடி ஆடி திரியப் போகுதுகன்னு நினைச்சா... எம்புட்டு சந்தோஷமா இருக்கு தெரியுமா... \" சந்தோஷமாக கத்தியவர் எதிர் முனையில் மகன் சிரிப்பதைக் கேட்டதும் \"ஏம்ப்பா... நீயும் ஒரு நா லீவு போட்டுட்டு வந்துட்டுப் போயேம்ப்பா... அம்மா கண்ணுக்குள்ளே நிக்கிறான்னு இன்னிக்கித்தான் சொல்லிக்கின்னு இருந்தா...\"\n\"இப்ப முடியாதுப்பா... பொங்கலுக்கு வாறேன்...\"\n\"ம்...சரிப்பா... வேல வேலயின்னு அலயாம உடம்பையும் பாத்துக்கப்பா... சொவரிருந்தாத்தான் சித்ரம் வரைய முடியும்...\"\n\"ம்... சரிப்பா... அம்மாவைக் கேட்டேன்னு சொல்லுங்க...\"\n\"இருப்பா அவகிட்ட ரெண்டு வார்த்தை பேசினியன்னா சந்தோசப்படுவா...\" என்றவர் \"இந்தா\" என மனைவியிடம் கொடுத்தாள்.\n\"அப்பா... நல்லாயிருக்கியா\" என பேச ஆரம்பித்து சில நிமிடங்கள் மகனுடன் பேசிவிட்டு போனை வைத்துவிட்டு வந்தாள்.\n\"ஏலா... பேரப்பிள்���ைக வருதுக பாத்துப் பாத்து சமச்சிப் போடணும்... ஆமா சொல்லிப்புட்டேன்... பெரிய மாப்ள கடல கொண்டாந்து கொடுத்தாருல்ல... அதை நல்லா காய வையி... வந்ததும் அவிச்சிக் கொடுக்கணும்... பொரியரிசி வறுத்து வையி... சத்துமாவுக்கு அரச்சிக்கிட்டு வாறேன்... வந்தா பெசஞ்சி திங்கிங்க... என்ன இந்த அயிசுப் பெட்டிதான் இல்ல... இருந்தா அம்புட்டையும் வாங்காந்து அடஞ்சி வச்சிடலாம்... எடுத்து எடுத்து சாப்பிட்டுக்குங்க...\" என கந்தசாமி பேசிக் கொண்டே போக, 'பார்றா இந்தக் கெழவனை... எம்புட்டு சந்தோஷம்... அதுக வந்துட்டு போற வரைக்கும் இவரோட ஆட்டம் தாங்க முடியாதே...' என்று மனதுக்குள் நினைத்த காளியம்மாள். \"ஆமா... அதுக வந்து டிவியைக் கட்டிக்கிட்டு அழப்போகுதுக... என்னமோ உங்க கூட வயலுக்கு வந்து கருதறுக்க ஒதவப் போற மாதிரி குதிக்கிறீக...\" என்றாள் நக்கலாக.\n\"என்ன இப்புடிச் சொல்றே.... அதுக இங்க வர்றதே சந்தோஷம்தானே...\" என்று சிரித்த போது \"சித்தப்பா உங்களுக்கு வெசயந் தெரியுமா\" என்றபடி வந்தான் கண்ணதாசன்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 6:06\nஇராஜராஜேஸ்வரி 24/11/14, முற்பகல் 2:20\nதாத்தா பாட்டியின் பேரகுழந்தைகள் நேசம் மனதை நிறைக்கிறது..\nகரந்தை ஜெயக்குமார் 24/11/14, முற்பகல் 5:28\nஇது போல வீடு பிரிப்பது பல வீடுகளில் நடக்கும் ஒன்றை இத்தனை யதார்த்தமாக வட்டார வழக்கில் மிக அருமையாகக் கொண்டு செல்கின்றீர்கள்...அபியைப் போன்ற நல்ல உள்ளங்களும் இருப்பதால் தான் குடும்பங்களும் எப்படியோ பிணைக்கப்பட்டுத் தழைக்கின்றன...தொடர்க்ன்றோம்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 6)\nமனசு பேசுகிறது : எங்க ஊர்\nவீடியோ : கமலின் காதல் கீதங்கள்\nமனசின் பக்கம் : இது பிரீசர்... அது பிரிட்ஜ்\nமனசு பேசுகிறது... கமல் அறுபதும் அற்புதங்களும்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 7)\nவெள்ளந்தி மனிதர்கள் : 4. பேராசிரியர் கே.வி.எஸ்\nமனசு பேசுகிறது : கடவுளின் குழந்தை கண்மணி\nவீடியோ : வசந்தம் வீசும் பரதம்\nதொடர்கதை : வ��ரும் விழுதுகளும் (பகுதி - 8)\nமனசு பேசுகிறது : ஈஸ்வரிக்கு எல்.ஆர்.ஈஸ்வரியின் கான...\nதொடர் பதிவு : கனவில் வந்த காந்தி\nமனசு பேசுகிறது : தூறல் இன்னும் நிற்கவில்லை\nவீடியோ : ஜெமினியின் ஜெம் ராகங்கள்\nஜெயக்குமார் ஐயாவின் கரந்தை மாமனிதர்கள் - வாசிப்பு ...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 9)\nதமிழ்க்குடில் நடத்தும் மகாகவி பாரதியின் 132 வது பி...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 10)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nவெண்பா மேடை - 81\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபாலியல் வன்புணர்வு செய்���ப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\n[உளவியல் & பொழுதுபோக்குக் கதை]\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறு���தைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/dhalithiyam", "date_download": "2018-07-17T22:51:41Z", "digest": "sha1:4U2N5GAOPGBNKVI2ST6VAIDMN7FD2BI3", "length": 12155, "nlines": 295, "source_domain": "www.panuval.com", "title": "தலித்தியம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..\nஅத்து(கட்டுரைகள்) - முனைவர் ந. இரகுநாதன் :..\nஅமைப்பாய்த் திரள்வோம்(கருத்தியலும் நடைமுறையும்) - தொல்.திருமாவளவன் :இன்றைய சிந்தனையாளர்களில் மெத்தவு..\nஅம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படா..\nஅம்பேத்கரின் படைப்புகள் சாதி, சமயம், பொருளாதாரம், மொழி, சட்டம், நிலம், வ..\nஉங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது ப..\nஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹோலி :1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு க..\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு)\nஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்(முழுக் கவிதைகள் திரட்டு) - இன்குலாப் :..\nக. அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்..\nகாந்தள் நாட்கள்(கவிதைகள்) - இன்குலாப் :பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாச..\nகூகை(நாவல்) - சோ.தர்மன்:கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி, சமகால தலித் வாழ்க்கையைப் படைப்பாக உருவா..\nசமூக வகைபாடுகள்,சமூகக் குழுமங்கள் பற்றி சில குறிப்புகள்..\nசாதி ஒழிப்புஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளும் கருத்துகளும் மீண்டும் ஆழ்ந்த கவனத்திற்கும் விவா..\nசாதியை அழித்தொழித்தல்’அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம் பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமத..\nசிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன் :(தலித்தியம்)தமிழின் அபூர்வமானதொரு நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=580467", "date_download": "2018-07-17T23:20:07Z", "digest": "sha1:Q2N47IDDEB46GDMV6JJNZWTXHZRKCGW3", "length": 7986, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வீடு இடிந்து விழுந்து வயோதிபர் உயிரிழப்பு!", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nவீடு இடிந்து விழுந்து வயோதிபர் உயிரிழப்பு\nடயகம சந்திரிகாமம் தோட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் வயோதிபர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 86 வயதுடைய மூக்கன் மருதாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த மூதாட்டி வீட்டில் சமயலறையில் தனிமையில் இருந்த வேளையில் திடீரென சுவர் இடிந்து மூதாட்டியின் மேல் விழுந்ததனால் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் டயகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nதற்போது மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளாக தெரிவித்த டயகம பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, சீரற்ற காலநிலை நிலவுவதனால் மண்சரிவு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிவனொளிபாத மலைக்குச் செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபுதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு\nஆற்றில் கறுப்பு நிறத்தில் நீர் காணப்படுவதால் மக்கள் சிரமம்\nஊவா முதலமைச்சர் பிணையில் விடுதலை\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3195:-8-&catid=67:2015-12-16-03-26-41&Itemid=87", "date_download": "2018-07-17T23:26:02Z", "digest": "sha1:J26NQSAIDQPRG4ODJXY3CGPRZ4JSQ4HE", "length": 54300, "nlines": 197, "source_domain": "geotamil.com", "title": "பத்தி 8: இணையவெளியில் படித்தவை", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபத்தி 8: இணையவெளியில் படித்தவை\nTuesday, 23 February 2016 04:06\t- சத்யானந்தன் -\tசத்யானந்தன் பக்கம்\nசார்வாகனின் சிறுகதை \"கனவுக் கதை\"\nசார்வாகன் பற்றிய அறிமுகமே இல்லாதிருந்தேன். சென்றமாதம் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கட்டுரைகள் வந்த போது அவருடைய படைப்புக்களை வாசிக்கவில்லையே என்னும் வருத்தம் ஏற்பட்டது. காலச்சுவடு அவருக்கான அஞ்சலியுடன் அவரது சிறுகதையையும் பிப்ரவரி 2016 இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். அஞ்சலிகளுக்கு இது ஒரு மாதிரியாக இருக்கும். அஞ்சலி செலுத்���ும் போது கூட ஒரு எழுத்தாளர் வாசிக்கப் படவில்லையென்றால் அவர் கவனம் பெறவில்லை என்னும் அஞ்சலி ஆதங்கமும் பொருளற்றுப் போகிறது இல்லையா\nஇந்த இடத்தில் நாம் ஆளுமை வழி வாசிக்கும் மனப்பாங்கினால் மட்டுமே சார்வாகன் போன்ற நவீனத்துவ முன்னோடிகளைப் பற்றி அறியாமல் போகிறோம் என்பதைப் பற்றியும் வேண்டும். ஒரு ஆளுமை கவனிக்கப்படுவது தம்மை கவனப்படுத்த முயற்சி எடுப்பது இவை எழுதப்படாத விதிகளாக ஆகி விட்டன. எழுதும் எந்த ஒரு படைப்பாளியின் தடமும் முயற்சிகளால் ஆன ஒரு சங்கிலியே. அதன் ஒரு கண்ணி தங்கமாகவும் மற்றொன்று பித்தளையாகவும் பிறிதொன்று இரும்பாகவும் இருக்கலாம். ஒரு படைப்பின் வெற்றி அதைப்படித்த பின் நம்முள் தொடரும் சிந்தனையின் சரட்டிலேயே வெளிப்படுகிறது.\nதான் பார்த்த ஒன்றை, தம்மை பாதித்த ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும் எளிய முயற்சி தான் எழுத்து என்பது மிகவும் எளிமையான புரிதல். தனது சிந்தனை மற்றும் கற்பனையின் பொறி ஒன்றின் வழி வாசகனை ஒரு ஆழ்ந்த தரிசனத்துக்கு இட்டுச் செல்லும் இலக்கியமாக்கும் முயற்சிதான் எழுத்து. புதிய தரிசனத்துக்கு ஆழ்ந்த புரிதலுக்கு தீவிரமான சிந்தனைக்கு இட்டுச் செல்லும் ஒரு படைப்பு வாசித்து முடித்தவுடன் நம்முள் இயங்குகிறது. வாசிக்கும் போது படைப்பாளி தென்படுவதில்லை. வாசித்த பின் படைப்பும் தென்படாமல் அது முன் வைத்த தரிசனமே நம்முள் தொடர் சிந்தனையில் இயங்குகிறது.\nசார்வாகனின் சிறுகதை 'கனவுக் கதை'க்கான இணைப்பு ... இது.\nஇந்தக் கதை நவீனத்துவப் படைப்பின் சொல்லாடல் எப்படிப்பட்டது என்பதற்கு நல்ல உதாரணம். கதையை வாசித்த பின் ஒரு எழுத்தாளருக்குக் கூட சில நுட்பங்கள் பிடி பட்டிருக்காமல் போகலாம். சில முனைகளைக் கீழே தருகிறேன். மறுவாசிப்பில் நவீனத்துவம் எளிய நடைக்குள் நமது சமகால உலகின் வாழ்வின் விடையில்லாக் கேள்வி ஒன்றை இலக்கியமாய்த் தருகிறது என்பது புலப்படும்.\n1. இந்தக் கதையில் சார்வாகன் தரும் ஒரே ஒரு உள்நுழை வாசல் இந்த இடத்தில் இருக்கிறது. கதையின் மையத்தில் அவர் மணிக்கூண்டை அறிமுகம் செய்கிறார். சிற்றூரில் இருந்து வருபவர்களுக்கு மணிக்கூண்டு என்பது நேரம் காட்டி மட்டுமல்ல என்று தெரியும். அது அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதியாகவே இருந்தது. சூரியனின் வழி அது வீழ்த்தும் நிழலின் வழி நேர��்தைக் காணும் மக்களுக்கு நீங்கள் கடிகார நேரம் வழி வாழ்க்கையை நடத்துங்கள் என்று நினைவு படுத்துவது. என் ஊரான துறையூரில் மணிக்கூண்டு சங்கு இரண்டும் அருகருகே இருந்தன. காலை ஒன்பது மணி மதியம் ஒரு மணி என குறிப்பிட்ட நேரங்களில் சங்கு ஒலிக்கும். அது மின்சாரத்தால் இயங்குவது. ஜெமீந்தாரின் அரண்மனையை ஒட்டியே அது அமைக்கப் பட்டிருந்தது. அதிகாரத்தின் அடையாளமான மணிக்கூண்டு இங்கே காலத்தைச் சுட்டுகிறது. மணிக்கூண்டு வருட மாதம் தேதி காட்டுவதில்லை. அதிலுள்ள கடிகாரம் எப்போது நின்றது என்பதே தெரியவில்லை என்று அவர் பதிவு செய்யும் இடத்தில் நாம் காலத்தை அது மானுட வாழ்வின் மீது செலுத்தும் பன்முகமான எல்லையற்ற அதிகாரத்தை வியக்கிறார்.\n2. இது மையமாக நாம் மேலும் சில படிமங்கள் வழி காலமும் நாமும் இடைவிடாது இணைந்திருந்தாலும் காலத்தைப் பற்றிய புரிதலே இல்லாமல் இருக்கிறோம். பெரிய முரணில்லையா இது நாம் காணும் மற்றொரு படிமம் மூன்று பொருட்களை எடை போடும் தராசு. அதாவது காலப் போக்கில் ஒற்றை எடை மட்டும் காட்டிய கருவி அதற்கு மேலும் எடை போடும் திறனோடு வளர்ந்து விட்டது. இல்லையா நாம் காணும் மற்றொரு படிமம் மூன்று பொருட்களை எடை போடும் தராசு. அதாவது காலப் போக்கில் ஒற்றை எடை மட்டும் காட்டிய கருவி அதற்கு மேலும் எடை போடும் திறனோடு வளர்ந்து விட்டது. இல்லையா ஆனால் அது எத்தனை பொருட்களை ஒரே சமயத்தில் எடை போடும் ஆனால் அது எத்தனை பொருட்களை ஒரே சமயத்தில் எடை போடும் எத்தனை சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்தாலும் அமையா விட்டாலும் அவை தற்செயலானவையே. ஆனால் அந்தக் கருவியை உருவாக்கியவன் வாங்கியவனது ஆவல் தீவிரம் மானுட வாழ்க்கையின் இடையறா விருப்பங்கள் என்னும் தனிச் சரடு. காலம் மாறாது மௌனமாய் மணிக்கூண்டு கடிகாரம் போல் ஒரே இடத்தில் உறுதியாய் அதிகாரமாய் அமர்ந்திருக்கிறது. நம் ஆவலின் விருப்பத்தின் அதன் அடிப்படையிலான முயற்சியின் சரடு மானுட வாழ்க்கையின் மையமாயிருக்கிறது. காலமும் இந்த இயக்கமும் வெட்டிக் கொள்ளும் புள்ளிகள் ஏனோ நமக்கு வியப்பாகவும் ஒரு தேடலின் துவங்கு புள்ளியாகவும் இருப்பதே இல்லை.\n3. பெப்பர்மிட்டு மிட்டாய் மேற்குறிப்பிட்ட தராசு மற்றும் கடிகாரம் ஆகிய இரண்டு கருவிகள் தாண்டி மூன்றாவது படிமம். கருவியாகாத ஒன்று ஆனால் கவர���ச்சியான ஒன்று. கதையின் முத்தாய்ப்பாய் வருகிறது. ஊரில் பெரும்பான்மை மக்களுக்கு மிட்டாய் கவர்வதாக ஒரே நேரத்தில் நடக்க முடியுமா அப்படி நடந்தால் இதன் வழி மறுபக்கம் எதிர்க்கேள்வி எழுகிறது. மிட்டாய் போன்ற அற்ப விஷயங்கள் கவர்வதும் அது நம்மை இயக்கி வழி நடத்துவதும் காலத்தின் கோலமா இல்லையே ஆனால் அது இடையறா இயக்கமாக இருக்கிறதே.\nகாலம் நம் முன் உறுதியான அதிகாராமான பிரம்மாண்டமாய் இருக்கிறது. ஆனால் அற்பாமானவை நம் அன்றாட வாழ்க்கையை மையமாயிருந்து இயக்குகின்றன.\nமுந்தைய பத்தியில் சந்திராவின் 'அறைக்குள் புகுந்த தனிமை\" சிறுகதை பற்றி நான் குறிப்பிட்டது இது:\nயதார்த்தத்துக்கும் மாய யதார்த்தத்துக்கும் இடைப்பட்டு ஒரு மந்திரத்தன்மையுடனான காட்சிப்படுத்துதல் இந்தக் கதையில் இருக்கிறது. கதையின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற உருவம் அது. இப்படி ஒரு உருவத்துடன் வேறு கதைகள் என்னென்ன வந்திருக்கின்றன என நாம் தேடுமளவு வித்தியாசமான வடிவம்.\nஇந்த வித்தியாசமான வடிவம் இருக்கும் படைப்புக்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். சார்வாகனின் இந்தக் கதை முன்னோடியாயிருக்கிறது.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள் மீதான ஒரு விசாரணை\nசொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் - 2018\nகோவை புத்தக திருவிழாவில், ஆசி கந்தராஜாவின் \"கள்ளக்கணக்கு\" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nவ.உ.சி நூலகம் 15ஆம் ஆண்டு விழா: 20 நூல்கள் வெளியீடு\nயாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\n\"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது\" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.\nசாதா\u001fரண மக்\u001fகளின் விடி\u001fவுக்\u001fகாக பேனா பிடித்த படைப்\u001fபாளி நாவேந்தன்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்��ி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரிய��ாகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்திய��ும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்க�� இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2008/07/blog-post_18.html", "date_download": "2018-07-17T23:12:57Z", "digest": "sha1:X7PDTLXCXKSTY3C2PFZPYSSMZBP7BLZX", "length": 34380, "nlines": 1263, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: தொலைக்காட்சித் தொடர்கள்", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nதற்போதைய தொலைக்காட்சித் தொடர்கள் சிலதின் பெயர்கள் தேவைப்படுகின்றன. தெரிந்தவர்கள் தந்துதவுங்கள்.\nஇதுலாம் சன்டிவி ல வரது மட்டும்தான் இன்னும் ராஜ்,விஜய்,கலைஞர்லாம் இருக்கு, அடுத்த பின்னூட்டத்தில தெரிவிக்கிறேன்\nசந்தனக்காடு - மக்கள் தொலைக்காட்சி\nஇது தவிர இன்னும் வசந்த் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ்,விண் டிவி,தமிழன் டிவி, இமயம் டிவி , சேனல்களிலும் மெகாத்தொடர்கள் வருகின்றன அது என்னவென்று விசாரித்ததில் யாருக்குமே தெரியவில்லை\nஇத்தனை சீரியல்கள் பெயர்களையும் தந்து உதவிய என் தாய்க்கு இந்த பின்னூட்டங்களை சமர்ப்பிக்கிறேன்\nநன்றி சொல்வதாக இருந்தால் அவங்களுக்கே சொல்லுங்க\nஅம்மாவுக்கு என் பிரத்தியேக நன்றியைத் தெரிவித்து விடுங்கள்.\nஎனக்கு தெரிந்த சீரியல்கள் இவைதான்.\nமுன்னது நல்ல காமெடி.குருவாக பிரபாகரன் என்பவர் நடித்ததாக ஞாபகம்.எல்லா வாரமும் விசிஆர்-ல் பதிவு செய்திருந்தேன்.\nஇரண்டாவது பாலசந்தர் இயக்கம். நிழல்கள் ரவி, இந்திரா நடித்தது. கதையும் க்ளைமாக்ஸ் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.\nமூன்றாவது சுகாசினி இயக்கம். ஒவ்வொரு வாரமும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்னைகளும் அதை அவள் எப்படி சமாளிக்கிறாள் என்று தனிக் கதைகள்.\nஇவைஎல்லாமே தூர்தர்ஷ்னில்தான் பார்த்தேன் என நினைக்கிறேன்.\nஇப்ப வரும் எந்த சீரியலும் எனக்கு பிடிக்கவில்லை. நான் பார்ப்பதே இல்லை. வீட்டில் தினம் நடக்கும் சண்டைகள்தான் தீம்.\nபேத்திகளூடன் போகோ, கார்டூனில் டாம் அண்ட் ஜெர்ரிதான் பார்ப்பேன்.\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nபல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு. சமையலறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://muthupettaihindu.blogspot.com/2010/08/blog-post_3285.html", "date_download": "2018-07-17T23:05:39Z", "digest": "sha1:IOGJJ5JXGSQ3EVJDWPC3HX6J6NDPTB3C", "length": 13133, "nlines": 98, "source_domain": "muthupettaihindu.blogspot.com", "title": "முத்துபேட்டை ஹிந்து: உங்கள் கவனத்திற்கு சில செய்திகள்", "raw_content": "\nஹிந்துவாய் வாழ்வோம் ......... ஹிந்து தர்மம் காப்போம்.\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....\nஉங்கள் கவனத்திற்கு சில செய்திகள்\nடில்லியிலுள்ள சுமார் 50 பொது கழிப்பிடங்களை கழுவி, சுத்தம் செய்துகொண்டிருப்பவர்கள் முழுதும் பிராமணர்கள்.\nபுது டில்லி இரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் கூலிகளில் 100-க்கும் மேலானவர்கள் பிராமணர்கள்.\nகாசியிலுள்ள மனிதர்களை ஏற்றி கையாலிழுக்கப்படும் ரிக்ஷாக்கள் பெரும்பாலும் பிராமணர்களால் இழுக்கப்படுகின்றன. இதே நிலைதான் டில்லியிலுள்ள படேல் நகரிலும்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பரம்பரையாய் தாயகமாகக் கொண்ட 4 லட்சம் \"பண்டிட்\" பிராமணர்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால் தங்கள் இருப்பிடங்களிலிருந்து துரத்தப்பட்டு இப்போது டில்லிக்கருகே தன் தாய்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள்.\nஆந்திர மாநிலத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணிகளில் 75% பிராமணர்கள்.\nதென்னகத்தில் புரோஹிதம் செய்யும் பிராமணர்களில் 50 சதவீதத்தினர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்\nஆலயங்களின் வாயிலில் பிச்சையெடுப்பவர்களில் 50 சதவீதத்தினர் பிராமணர்கள்.\nபிராமண மாணவர்களுக்கு 90% மதிப்பெண் பெற்றிருந்தாலும் மருத்துவக் கல்லூரியிலோ அரசு பொறியியல் கல்லூரியிலோ இடம் கிட்டுவதில்லை.\nதமிழகம் மற்றும் பல மாநிலங்களில் மருந்துக்குக் கூட ஒரு பிராமண அரசு ஊழியர் கிடையாது.\nஇப்போது கூறுங்கள், பிராமணர்களை இன்னும் \"ஆதிக்க சாதியினர்\" என்று பெயர் சூட்டி, நாட்டில் சாதியின் பெயரால் நடந்தேரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிராமணர்களைக் காரணமாக்குவது சரியா\nஉண்மையில் தலித்துக்களை கொடுமை செய்வது யார்\nபாப்பாரப் பட்டியிலும், கீரிப்பட்டியிலும் தலித்துக்கள் பஞ்சாயத்துக்களில் பங்கெடுப்பதை தடுப்பது யார்\n\"இரெட்டைக் குவளை\" முறை என்னும் கொடுமையை இருபத்தொன்றாவது நூற்றாண்டிலும் தொடர்ந்து இழைத்துக் கொண்டிருப்பது யார்\nதலித்துக்களை சில கிராமங்களில் இன்னும் ஆலயங்களில் நுழைய விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது யார்\nதலித் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக் கொண்டு, ஓட்டு வாங்கியபின் தன் சொந்த சாதியினரின் முன்னேற்றத்தையே கவனிப்பவர்கள் யார்\nபிராமண எதிர்ப்பு என்னும் நச்சு விதையை ஊன்றி தமிழ்நாட்டை பின்னோக்கித் தள்ளிய ஈ.வே.ரா மற்றும் அவரைப் பின்பற்றி அரசியல் நடத்தும் \"ஆதிக்க சாதியினர்\"தான்\nஇவர்கள்தான் பிராமணர்களையும், தலித்துக்களையும் ஒருசேர கொடுமைப் படுத்துகிறார்கள்\nஆம். தலித்துக்களும், பிராமணர்களும் ஒரே இனம்தான்\nஉ.பியில் மாயாதேவி உணர்ந்துகொண்டார், பிராமணர்கள்தான் உண்மையான தலித்துக்களின் நண்பர்களென்று. இப்போது பெரும்பானமை சட்டசபை இடங்களைப் பிடித்து ஆட்சியேற்றிருக்கிறார்.\nதமிழக முன்னாள் தலித் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் பிராமணர்கள் நம் நலனைக் காப்பார்கள் என்று சூளுரைத்தார்.\nஆம். பிராமணர்களும், மற்ற மேல் சாதியினருடன் சேர்ந்து தலித்துக்களை சமூகத்தில் ஒடுக்கி, கீழ் சாதியினராக மதித்து \"பஞ்சமர்\" என்று பெயரிட்டு தீண்டாமைக் கொடுமையிழைத்தவர்கள்தான். இது மறுக்க முடியாத சரித்திர உண்மை.\nஆனால். அது பழைய சரித்திரம். பிராமணர்கள் எப்போதோ தம் தவற்றை உணர்ந்துவிட்டனர் (மிகசில பழைய பஞ்சாங்கங்களை தவிர). ஆனால் இன்றும் தலித்துக்களை கொடுமை செய்வதுகொண்டிருப்பது யார்\nஇது இன்றைய நிலைமை – பழைய கதை அல்ல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபெங்களூர் குண்டுவெடிப்புகள்: தீவிரவாதிகளுடன் தொடர்...\nவிநாயகர் ஊர்வலத்தை முடக்க திட்டம்- ராம.கோபாலன் புக...\nதமிழகத்தின் காஷ்மீர் - முத்துப்பேட்டை\nபிரிவினைவாதத்துக்கு துணை போகிறதா மத்திய அரசு\nதமிழக சிலைகளை கடத்தி அமெரிக்காவில் விற்பனை\nநம்பர் 10, ஜன்பத் பீதி அம்மாவும் மகனும் திடீர் மா...\nபாகிஸ்தானில்தான் இருக்கிறார் பின்லேடன்-பழங்குடிப் ...\nஇந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ்\nஓவியங்களை திருடியதாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீத...\nபாஜகவின் போராட்டங்கள் யாரையும் புண்படுத்துவதற்கு அ...\nகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்\nவேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெ...\nவிநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்-...\nஹிந்து சமயமே உலகிலுள்ள எல்லா வாழும் கலச்சாரங்களைக்...\nபேராசிரியர் ஜோஸப்பின் கை வெட்டு - தொடரும் இஸ்லாமி...\nதொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ...\nஉங்கள் கவனத்திற்கு சில செய்திகள்\nபிரிவினைவாதத்தை தடுக்க முதல்வர் விரும்பவில்லை:பொன்...\nமுஸ்லிம்கள் இடஒதுக்கீட்டுக்கு கருத்தொற்றுமை உருவாக...\nதிராவிடர் கழகத்துக்கு இந்து முன்னணி கேள்வி\nபாரத தேசத்தின் சில அவலங்கள்\nமதமாற்றம் மூலம் கேரளாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி-அ...\nஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை வாங்கும்வர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுத்துபேட்டை இல் இல.கணேசன் ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthupettaihindu.blogspot.com/2010/08/blog-post_4572.html", "date_download": "2018-07-17T23:20:00Z", "digest": "sha1:Q5S7TNRM3XFYRKGI6ASD22HWUFD5ZYAF", "length": 24212, "nlines": 82, "source_domain": "muthupettaihindu.blogspot.com", "title": "முத்துபேட்டை ஹிந்து: தமிழகத்தின் காஷ்மீர் - முத்துப்பேட்டை", "raw_content": "\nஹிந்துவாய் வாழ்வோம் ......... ஹிந்து தர்மம் காப்போம்.\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....\nதமிழகத்தின் காஷ்மீர் - முத்துப்பேட்டை\nதஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர்களிடம் தமிழகத்தின் காஷ்மீர் எது என்று கேட்டால் சட்டென்று முத்துப்பேட்டை என்று சொல்லி விடுவார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சியான முத்துப்பேட்டை, எப்போதும் போர்க்களம் போல் இருக்கிறது. முத்துப்பேட்டை, காஷ்மீர் என்றால் அதற்கு அருகில் உள்ள ஜாம்புவானோடை ஊராட்சி ஜம்மு போல இருக்கிறது. இரண்டு ஊரையும் பிரிக்கும் கோரையாறு இந்தப் போர்க்களத்திற்��ுச் சாட்சியாக மெல்ல சலசலத்துக் கொண்டிருக்கிறது. முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ளனர். ஜாம்புவானோடையில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜாம்புவானோடையில் மிகப்பெரிய தர்கா உள்ளது. நாகூர், ஏர்வாடிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தர்கா இதுதானாம். இந்த தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் சந்தனக்கூடு விழா, அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தம். இந்த சந்தனக்கூடு ஊர்வலமும், முஸ்லிம்களின் சுன்னத் ஊர்வலமும் ஹிந்துக்களின் கோயில் வழியாகவும், ஹிந்துக்களின் தெரு வழியாகவும் சர்வசாதாரணமாய் செல்கிறது. முத்துப்பேட்டையில் மிகப்பெரிய 13 மசூதிகள் உள்ளன. இந்த மசூதிகள் உள்ளிட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் அனைத்தும் ராமேஸ்வரம் கோயிலுக்கு ஹிந்துக்களால் நேர்த்திக் கடனாக வழங்கப்பட்ட சொத்துக்கள் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.\nஇங்கும் சுன்னத் ஊர்வலம் உள்ளிட்ட முஸ்லிம்களின் மத ஊர்வலங்கள், ஹிந்துக்களின் கோயில்கள் மற்றும் தெருக்களின் வழியாகச் செல்கிறது. ஹிந்துக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. முத்துப்பேட்டை மற்றும் ஜாம்புவானோடையில் ஹிந்துக்களின் வீட்டில் விசேஷம் என்றால் முஸ்லிம் சமையல்காரர்களைக் கொண்டே அசைவம் சமைக்கிறார்கள். முஸ்லிம் சமையல்காரர்கள் சமைக்கவில்லை என்றால், அவர்கள் சாப்பிட மாட்டார்களாம். முத்துப்பேட்டை லயன்ஸ் கிளப்பில் ஓரிரு முஸ்லிம்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஓரிருவருக்காக லயன்ஸ் கிளப் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் சமையல்காரரைக் கொண்டுதான் சமைக்கிறார்கள்.\nஇப்படி ஹிந்துக்கள் எல்லா விஷயத்திலும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாலும், முஸ்லிம்கள் ஹிந்துக்களை இரண்டாம்தர குடிமக்களாகவே நடத்துகின்றனர். 1990ல் இங்கு ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் காலூன்றியவுடன் ஹிந்துக்களின் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. அதன் பிறகுதான் ஹிந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை விமர்சையாகக் கொண்டாட ஆரம்பித்தனர். முஸ்லிம்களின் ஊர்வலங்கள் ஹிந்துக்களின் கோயில்கள் வழியாக தடையின்றிச் செல்கிறது. ஆனால் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் செல்லக்கூடாது என்று ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் தடுக்கின்றனர். காவல்துறையும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே ஒவ்வொரு வருடமும் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள் உள்ளூர் இந்துக்கள்.\n2002ல் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கலந்து கொண்டார். அப்போது ஒரு முஸ்லிம் அரவாணியின் கைகளை முஸ்லிம்களே வெட்டி அந்த ரத்தத்தில், `ஓம் காளி, ஜெய் காளி' என்று எழுதி அந்தப் பழியை ஹிந்துக்கள்மீது போடப் பார்த்துள்ளனர். உண்மையை போலீசார் கண்டுபிடித்ததால் முஸ்லிம்களின் சதித்திட்டம் அம்பலமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டை மசூதியில் சாக்கடை தோண்டியபோது மூன்று குண்டுகள் வெடித்தது. போலீசாரின் உதவியுடன் இந்தச் செய்தியை மூடிமறைத்து விட்டனர். `முத்துப் பேட்டை மசூதியில் ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன' என்பதற்கு இது ஆதாரம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.முத்துப்பேட்டையில் இப் போது செருப்புக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான அல்-கொய்தாவுடன் தொடர்பிருப்பதாக சில போலீஸ் அதிகாரிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.இந்த நபர் லண்டனில் சில ஆண்டுகள் வேலை பார்த்தவர்.\nஒவ்வொரு வருடமும் கடும் போராட்டங்களுக்கிடையே, போலீஸ் படைகளுக்கு மத்தியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலங்கள் நடக்கிறது. விநாயகர் சிலைகளைக் கடலில் கரைத்துவிட்டு திரும்பும்போது ஹிந்துக்களின்மீது முஸ்லிம் குண்டர்கள் கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசுவது வழக்கமாக நடக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு விநாயகர் சிலைகளைக் கரைத்துவிட்டு திரும்பும்போதும் இதுபோல முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதனால் கொதித்தெழுந்த ஹிந்துக்கள் அன்றைய தினமே தாக்குதல் நடத்திய முஸ்லிம்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசிடம் ஊர்வலமாகச் சென்று புகார் மனு கொடுத்தனர்.\nஹிந்துக்களின் புகார் மனுவுக்குப் போட்டியாக, மறுநாள் முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் ஊர்வலமாக வந்து ஹிந்துக்கள்மீது போலீசில் புகார் கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் ஹிந்து தெய்வங்கள் மற்றும் உள்ளூர் ஹிந்துப் பெரியவர்கள் பற்றி ஆபாசமாகக் கோஷமிட்டுள்ளனர்.\nமுத்துப்பேட்டையில் ஹிந்துக்களுக்கு எதிரான கும்பலுக்கு தலைமை வகிக்கும் பொட்டை பஷீர் என்பவன், பல நேரங்களில் எஸ்.பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் காரில் பகிரங்கமாக ���லா வருவானாம். இந்த பொட்டை பஷீர் இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். பொட்டை பஷீர் கைதானதால் கோபமடைந்த முஸ்லிம்கள், ஹிந்துக்களின் நலனுக்காக பாடுபட்டு வரும் பா.ஜ.கவின் மாவட்டச் செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான கருப்பு என்கிற முருகானந்தத்தையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு வற்புறுத்தி உள்ளனர்.\nஒவ்வொரு முறையும் முஸ்லிம்கள் விநாயகர் சதுர்த்தி விழாவைத் தடுத்துவிட வேண்டும் என்பதற்காக கலவரங்களைத் தூண்டிவிடுகின்றனர். ஆனால் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் எத்தனை முஸ்லிம்களை கைது செய்கிறார்களோ, அதே எண்ணிக்கையில் ஹிந்துக்களையும் போலீசார் கைது செய்கின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஹிந்து இளைஞர் ஒருவரை முஸ்லிம்கள் வெட்டி விட்டனர். இதற்காக முஸ்லிம்களில் 32 பேரை கைது செய்த போலீசார், 32 ஹிந்துக்களையும் கைது செய்தனர்.\nமிகப்பெரிய பயங்கரவாதியான பொட்டை பஷீரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார், அப்பாவியான மகேஷ் என்ற 28 வயது இளைஞரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். எந்தத் தவறும் செய்யாத இந்த அப்பாவி இளைஞர், கடந்த ஒரு வருடமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முத்துப்பேட்டையில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம் அமைப்புகளின் போஸ்டர்களும், `உணர்வு', `மக்கள் உரிமை' போன்ற முஸ்லிம் பத்திரிகைகளின் விளம்பரப் போஸ்டர்களுமே கண்ணில் படுகின்றன. கடந்த 2005ம் ஆண்டு பொட்டை பஷீர் தலைமையில் முஸ்லிம்கள் , `12-09-05 அன்று நடக்கவிருக்கும் விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக நடத்த விடக்கூடாது. முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்களுக்கு நிகராக ஹிந்துக்களை வாழவிடக் கூடாது. இஸ்லாமியர்களின் கொள்கை களுக்கும், நடவடிக்கைகளுக்கும் இடையூறாக இருக்கும் எந்த மதத்தினரையும் உயிருடன் வாழவிடக் கூடாது. இஸ்லாமிய இனத்தையும், மதத்தையும் காப்பாற்ற ஒவ்வொரு இஸ்லாமியனும் ரத்தம் சிந்தத் தயங்கக் கூடாது. இந்த நாடு துண்டானாலும் கவலை இல்லை' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். அதோடு இந்த உறுதிமொழியைத் துண்டுப் பிரசுரமாக அச்சடித்து முஸ்லிம் களிடம் விநியோகித்துள்ளனர்.\nஎப்படியாவது விநாயகர் ஊர்வலத்தைத் தடுத்துவிட வேண்டும் என்��தற்காக கடந்த 2005ல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம் விநாயகர் ஊர்வலத்திற்கு தடைவிதிக்க மறுத்துவிட்டார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இந்த ஆண்டும் விநாயகர் ஊர்வலத்தைத் தடுக்க பல வழிகளில் முஸ்லிம்கள் முயன்று வருகின்றனர். விநாயகர் சிலைகளை அந்தந்த ஊரிலேயே கரைக்க வேண்டும், ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்று ஜமாத் கட்டுப்பாட்டில் உள்ள முத்துப்பேட்டை பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையை எதிர்கொண்டு வாழ்க்கைப் படகை நகர்த்திக் கொண்டு வருகிறார்கள் முத்துப்பேட்டை ஹிந்துக்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் போராடி வருகிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபெங்களூர் குண்டுவெடிப்புகள்: தீவிரவாதிகளுடன் தொடர்...\nவிநாயகர் ஊர்வலத்தை முடக்க திட்டம்- ராம.கோபாலன் புக...\nதமிழகத்தின் காஷ்மீர் - முத்துப்பேட்டை\nபிரிவினைவாதத்துக்கு துணை போகிறதா மத்திய அரசு\nதமிழக சிலைகளை கடத்தி அமெரிக்காவில் விற்பனை\nநம்பர் 10, ஜன்பத் பீதி அம்மாவும் மகனும் திடீர் மா...\nபாகிஸ்தானில்தான் இருக்கிறார் பின்லேடன்-பழங்குடிப் ...\nஇந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ்\nஓவியங்களை திருடியதாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீத...\nபாஜகவின் போராட்டங்கள் யாரையும் புண்படுத்துவதற்கு அ...\nகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்\nவேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெ...\nவிநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்-...\nஹிந்து சமயமே உலகிலுள்ள எல்லா வாழும் கலச்சாரங்களைக்...\nபேராசிரியர் ஜோஸப்பின் கை வெட்டு - தொடரும் இஸ்லாமி...\nதொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ...\nஉங்கள் கவனத்திற்கு சில செய்திகள்\nபிரிவினைவாதத்தை தடுக்க முதல்வர் விரும்பவில்லை:பொன்...\nமுஸ்லிம்கள் இடஒதுக்கீட்டுக்கு கருத்தொற்றுமை உருவாக...\nதிராவிடர் கழகத்துக்கு இந்து முன்னணி கேள்வி\nபாரத தேசத்தின் சில அவலங்கள்\nமதமாற்றம் மூலம் கேரளாவை முஸ்லீம் ந��டாக்க முயற்சி-அ...\nஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை வாங்கும்வர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுத்துபேட்டை இல் இல.கணேசன் ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2016_08_28_archive.html", "date_download": "2018-07-17T23:28:39Z", "digest": "sha1:5SBAECYJTD2XJBBVQTCD7EWQJ3RX7BHR", "length": 14243, "nlines": 235, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: 2016-08-28", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nவெள்ளி, 2 செப்டம்பர், 2016\nகாற்றுக் கூடக் காதல் தூதில்\nகனத்துப் போகக் கண்டேன் - அதை\nஆற்றுப் படுத்த அலையும் போதில்\nகாதல் இல்லா உலகம் என்றே\nகாட்டக் கூடுமோ சொல்லு - அதை\nவேதம் என்றே விரும்பிக் கொண்டால்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nவெண்பா மேடை - 81\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26267", "date_download": "2018-07-17T23:12:11Z", "digest": "sha1:E5O4RIMJ3I6UUQG5M6EA3VAK5PTCN2DY", "length": 8907, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "இளவரசர் வில்லியம்ஸ் தம்", "raw_content": "\nஇளவரசர் வில்லியம்ஸ் தம்பதிக்கு பிறக்கபோவது ஆண் குழந்தையா\nபிரித்தானிய ராஜ குடும்பத்தில் அடுத்து பிறக்க போகும் வாரிசு ஆண் குழந்தையாக இருக்கும் என்று வாய் தவறி உளறியுள்ளார் இளவரசர் வில்லியம்ஸ்.\nநேற்று வில்லா பார்க்கில் நடைபெற்ற Aston Villa மற்றும் Cardiff City அணிகளுக்கு இடையேயான பரபரப்பான கால்பந்து போட்டியை Aston Villa அணியின் முன்னாள் வீரர் John Carew உடன் இளவரசர் வில்லியம்ஸ் கண்டு ரசித்தார்.\nஅந்த போட்டியில் Aston Villa அணி வீரர் Jack Grealish ஆட்டத்தின் இறுதியில் அடித்த அபாரமான கோல் காரணமாக Cardiff City அணியை வீழ்த்தி Aston Villa அணி வெற்றி பெற்றது.இதன் மூலம் இளவரசர் வில்லியம்ஸின் மனம் கவர்ந்த அணியான Aston Villa சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.\nபரபரப்பான இந்த போட்டியில் Aston Villa அணி வெற்றிபெற முக்கிய காரணமாக விளங்கிய Jack Grealish யை புகழும் விதமாக ரசிகர்கள் முன்னிலையில் பேசிய இளவரசர் வில்லியம்ஸ், இன்னும் சில தினங்களில் பிறக்கப்போகும் எனது குழந்தையின் பெயர் Jack அல்லது Jackie என வைக்க விரும்புவதாக கூறீனார்.\nதன் குழந்தை பற்றி அவசரத்தில் வாய் தவறி வில்லியம்ஸ் கூறியதால், ராஜ குடும்பத்தின் அடுத்த வாரிசு ஆண் குழந்தை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.\nஇறுதியாக இளவரசர் வில்லியம்ஸ்க்கு தனது Aston Villa அணி சீருடையை Jack Grealish பரிசாக வழங்கினார்.இன்னும் சில தினங்களில் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் வாரிசு பிறக்க இருந்த நேரத்தில் பிறக்க போவது ஆண் குழந்தை என வில்லியம்ஸ் உளறிக்கொட்டியுள்ளது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக ஈமோஜி தினம் இன்று...\n\" பாதுகாப்பு என்று கூறி மக்களின் பூர்வீக காணிகளில் வருவாயை தேட வேண்டாம்\"...\nகுறைபாடுகளை சரி செய்து உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துங்கள் - சம்பந்தன்...\n35 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணி தொடர்கிறது...\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் வீடு புனரமைத்துக்கொடுத்த......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனா���் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\n35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnasiriyararangam.blogspot.com/2014/06/aeeo-aaeeo-31.html", "date_download": "2018-07-17T23:08:18Z", "digest": "sha1:GSYL5ZRG6M5QHWRA4ZRY4BY6LNEBI2AI", "length": 3051, "nlines": 69, "source_domain": "tnasiriyararangam.blogspot.com", "title": "Tamilnadu Asiriyar Arangam Welcomes you", "raw_content": "\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / AAEEO 31.12.2008 முடிய பணிமாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு\nதொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்க...\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநில அமைப்பின...\nகல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம்CLICK HERE-TO D...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / A...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் த...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி ...\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வெயிட்டேஜ் மதிப...\nபள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மா...\nஉங்களுக்காக அரசாணைகள் தொகுப்பு - \"அறிவோம் அரசாணைகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/amali-thumali", "date_download": "2018-07-17T22:53:51Z", "digest": "sha1:HBVBBT6M266MOTZTH4ESQDMFWSDKF2VK", "length": 3717, "nlines": 129, "source_domain": "topic.cineulagam.com", "title": "Amali Thumali Movie News, Amali Thumali Movie Photos, Amali Thumali Movie Videos, Amali Thumali Movie Review, Amali Thumali Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட சிம்பு பட நடிகை\nசிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத்.\nஇந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி பலவேறு நடிகர்களுடன் தான் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறி தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.\nவிஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\nதற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து யாருடன் அவர் கூட்டணி வைக்கவுள்ளார் என பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/10/blog-post_12.html", "date_download": "2018-07-17T22:53:26Z", "digest": "sha1:WFXWWEJGTT66Q22WBBWAGPK6DQCRJ6TW", "length": 80674, "nlines": 1505, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: முகநூலிலாவது முகம் காட்டுவாயா..?", "raw_content": "\nதிங்கள், 12 அக்டோபர், 2015\nபதிவர் விழாவை மிகச் சிறப்பாக நடாத்திக் காட்டிய எங்கள் ஐயா. திரு. முத்துநிலவன், அன்பு அண்ணன் திரு. தனபாலன், நம் புதுகை சகோதர, சகோதரிகள் மற்றும் வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:55\nநிஷா 13/10/15, முற்பகல் 1:15\n இதென்ன தனி ட்ரக் ஓடுது. யாருப்பா அவங்க. எனக்கு மட்டும் ரகசியமா சொல்லிருங்களேன் குமார் எனக்கு மட்டும் ரகசியமா சொல்லிருங்களேன் குமார்\nஅதெதுக்கு உங்க பெயர் போட்டு தேடினீர்களாம் இருந்தாலும் இந்த பேஸ்புக் தேடல் எல்லோரையும் தான் ஆட்டிப்படைக்கின்றதுப்பா1 கவிதையும் கருவும் நல்லா இருக்குப்பா இருந்தாலும் இந்த பேஸ்புக் தேடல் எல்லோரையும் தான் ஆட்டிப்படைக்கின்றதுப்பா1 கவிதையும் கருவும் நல்லா இருக்குப்பா\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 8:36\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅதெல்லாம் ரகசியம்... தனியாச் சொல்றேன்...\nஒருவேளை என்னைப் போல் அங்கும் நினைப்பு இருக்கலாம் அல்லவா அந்த நப்பாசையில்தான் என் பெயரும் போட்டுத் தேடியிருக்கு...\nரூபன் 13/10/15, முற்பகல் 3:27\nபதிவர் திருவிழா கதா நாயகர்களுக்கு நன்றி சொல்லிய விதம் சிறப்பு.\nகவிதை மிக அருமையாக உள்ளது நிச்சயம் விரைவில் முகம் காட்டும்... த.ம 2\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 8:38\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 13/10/15, முற்பகல் 5:51\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 8:38\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநன்றி...விரைவில் முகம் காண வாழ்த்துகள்..\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 8:39\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகவிதை மிக அருமை குமார்.\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 9:26\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 13/10/15, பிற்பகல் 1:22\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 9:27\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅருமை நண்பரே புதிய பாணி ரசித்தேன்\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 9:27\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 13/10/15, பிற்பகல் 5:48\nஅருமை. ஆனால் எழுதுபவரின் மாநிவியும், தேடப் படுபவரின் கணவனும் ஆட்சேபிக்காமல் இருந்தால் சந்திக்கலாம்\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 9:28\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசென்னை பித்தன் 13/10/15, பிற்பகல் 6:34\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 9:28\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 9:29\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 13/10/15, பிற்பகல் 7:49\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 9:29\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 14/10/15, முற்பகல் 5:27\nநல்ல கவிதை. முகப்புத்தகத்தில் இப்படி பலரும் தேடிக்கொண்டிருப்பதாக ஒரு தகவல்\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 9:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n என்ன அருமையான கவிதை....மிக மிக ரசித்தோம்..நண்பா\nகீதா: சில காலங்களுக்கு முன் கிட்டத்தட்ட இதே போன்று, இதே பொருளில் கவிதை எழுதினேன். தேடலும், கிடைத்தலின் முடிவுடன்.....இருக்கின்றது..ஆனால் பதிவிடவில்லை...\nபரிவை சே.குமார் 15/10/15, முற்பகல் 9:35\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்கள் கவிதையையும் வாசிக்க ஆவல்... பதிவிடுங்கள்.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வ���ல் எழுதுவ...\nகவிதை : பண் பாடும் நம் பண்பாடு...\nவெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா\nமனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை\nகுறுந்தொடர்: பகுதி - 3. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 4. கொலையாளி யார்\nமனசு பேசுகிறது : அபுதாபியில் மையம் கொண்ட புயல்\nவிரிவோடிய வாழ்க்கை (அகல் போட்டியில் புத்தகம் பரிசு...\nகுறுந்தொடர்: பகுதி - 5. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : அகமும் புறமும்\nகுறுந்தொடர்: பகுதி - 6. கொலையாளி யார்\nகுடந்தையூராரின் 'அகம் புறம்' அசத்தலா\nமனசு பேசுகிறது : நாம் நாமாக இருப்போமே...\nமனசின் பக்கம் : ஊரையெல்லாம்...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nவெண்பா மேடை - 81\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\n[உளவியல் & பொழுதுபோக்குக் கதை]\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விள��்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதன��� மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-572052.html", "date_download": "2018-07-17T22:57:28Z", "digest": "sha1:5FTXCTPJLWV7Z2VUI2SABNQGTMIIIXSI", "length": 11141, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அரசியலை உருவாக்கும் முயற்சியில் இடதுசாரிகள்: டி.ராஜா- Dinamani", "raw_content": "\nகாங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அரசியலை உருவாக்கும் முயற்சியில் இடதுசாரிகள்: டி.ராஜா\nகாங்கிரஸ், பாஜக இல்லாத மாற்று அரசியலை உருவாக்கும் முயற்சியில் இடதுசாரிக் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா தெரிவித்தார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் 2-வது நாள் கூட்டம், கோவை கவுண்டம்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஅப்போது செய்தியாளர்களுக்கு டி.ராஜா அளித்த பேட்டி:\nஉணவுப் பாதுகாப்பு, உணவுக்கான உரிமைச் சட்டம் வேண்டும் என்று நாடு தழுவிய அளவில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. நாடாளுமன்றத்தில் உணவுக்கான உரிமைச் சட்டம் நிலுவையில் உள்ளது.\nதற்போது குறைபாடுகளுடன் உள்ள ���ணவுப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பொது விநியோக முறையில் அனைத்துப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயன் பெறும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதற்காக இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கூட்டு இயக்கங்கள் நடத்தப்பட உள்ளன.\nவிவசாயத் துறை நெருக்கடியில் உள்ளது. விவசாய உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காதது, இடுபொருள்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nவிவசாயிகளின் நலனைக் காக்க வலியுறுத்தி, நம்பவர் முதல் வாரத்தில் பேரணி நடைபெறவுள்ளது.\nஇதே போல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகளைக் காக்க நாடு தழுவிய அளவில் உரிமைப் பாதுகாப்பு நாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திட்டக் கமிஷனின் வழிகாட்டுதலின்படி மத்திய, மாநில அரசுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை.\nகாங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஊழல் மிகுந்த அரசாக உள்ளது. மத்திய அரசு தார்மிக அரசியல் நிலைகளை இழந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மீள முடியாத அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்ப பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.\nசில்லறை வணிகம், காப்பீட்டுத் துறை, ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என்பது நாட்டு நலனுக்கு எதிரான செயல் ஆகும்.\nபுதிய பொருளாதாரக் கொள்கையால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவுகளை சந்தித்து வருகின்றன. மத்திய அரசு, பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறது.\nஎனவே, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை அகற்ற வேண்டும். இதற்காக பாரதிய ஜனதா கட்சியை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. இரு கட்சிகளும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றன.\nநாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, காங்கிரஸ், பாஜக இல்லாத மாற்று அரசியலை உருவாக்கும் முயற்சியில் இடதுசாரிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன என்றார்.\nபேட்டியின்போது கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இ��்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/kuthiraiveeran/june06/sukumaran.php", "date_download": "2018-07-17T23:12:47Z", "digest": "sha1:PGWLKBHHDND5ZT3HKWKEYZWQE67X2FE5", "length": 31852, "nlines": 28, "source_domain": "www.keetru.com", "title": " Kuthirai Veeran Payanam | Literature | Poem | Vikramathithyan", "raw_content": "\nகவிதை நூலொன்றுக்கு அவ்வளவு இணக்கமில்லாத ‘சேகர் சைக்கிள் ஷாப்' என்று தலைப்பிட்ட இந்த தொகுப்புக்காக விக்ரமாதித்யன் அனுப்பியிருந்த கவிதைகளின் ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கை. ஏறத்தாழ முந்நூறுக்கும் அதிகம். அவற்றிலிருந்து தொகுப்புக்கான கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் சலுகையையையும் அளித்திருந்தார். எந்தப் புத்தக உருவாக்கத்துக்கும் அடிப்படையான செயல் இதுவாகவே இருக்கும். அதன் சாத்திய வடிவந்தான் இந்த நூல். ஆனால் இதிலிருந்து விக்ரமாதித்யனின் கவிதைஇயல் குறித்த சில கருத்துக்களுக்கு வந்து சேர முடிந்தது என்பதுதான் எனக்குச் சாதகமாக அமைந்த அம்சம்.\nதமிழில் கவிதை எழுதுபவர்களில் மிக அதிகமாக எழுதுபவரும் மிகச் சரளமாக எழுதுபவரும் மிக இயல்பெழுச்சியோடு எழுதுபவரும் விக்ரமாதித்யன் என்பது இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திலிருந்து கண்டடைந்த முதல் செய்தி. கவிஞனாகவன்றி தனக்கு வேறொரு பொது அடையாளமில்லை என்பதை இருப்பின் வாயிலாகவும் எழுத்தின் வாயிலாகவும் நிறுவுவது மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டுமிருக்கிறார் என்பது அடுத்த செய்தி.\nகவிதை வாசகனாக மனதில் நிற்கும் சில வரிகளை, வாழ்க்கையின் பிரத்தியேக தருணங்களில் துக்கத்தோடு முணுமுணுக்கவும் மகிழ்ச்சியோடு உச்சரிக்கவும் கழிவிரக்கத்தோடு அரற்றவுமான சில வரிகளை விக்ரமாதித்யன் எனக்குக் கொடுத்திருக்கிறார்.\n‘செளந்தர்யக் கூச்சம் சாப்பாட்டுக்குத் தரித்திரம்', ‘கரடி சைக்கிள் விடும்போது நம்மால் வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாதா' ‘சுயமைதுனத்துக்கும் வேண்ட��ம் ஒரு முகம்', ‘நெஞ்சு படபடக்கிறது / நீர்வீழ்ச்சியென்று / அருவியை / யாராவது சொல்லிவிட்டால்,' ‘தரித்திரத்தில் கெட்டது ருசி', ‘வீடு பத்திரமான இடம் / புலிப்பால் கொண்டுவரப்போனான் அய்யப்பன்' போன்ற வரிகள் வாழ்வின் வெவ்வேறு சஞ்சாரங்களில் அந்த நேரத்து உணர்வுக்குத் தோதாக மனதில் அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. சமகாலக் கவிதை வாசகனின் அனுபவமும் வேறாக இராது என்றும் தோன்றுகிறது.\nமுப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் விக்ரமாதித்யன் நவீன தமிழ்க்கவிதையில் புறக்கணிக்க முடியாத ஆளுமை. கவிதையின் பாடுபொருட்கள் பற்றிய கருத்தை ஒதுக்கிவைத்துப் பார்த்தால் இவரளவுக்கு இயல்பெழுச்சியுடன் எழுதியவர்கள் குறைவு. விக்ரமாதித்யனின் கவி ஆளுமையின் முதன்மையான கூறு இந்த இயல்பெழுச்சி. இதிலிருந்தே சரளமும் எண்ணிக்கையும் உருவாகின்றன. இதன் விளைவாக நவீன காளமேகமாக இவரை உருவகிக்கலாம் என்ற குதர்க்கமான யோசனையும் எழுகிறது.\nவாழ்க்கை, இலக்கியம் இரண்டும் வேறுவேறு. ஆனால் ஒன்று. இந்த புதிரான சமன்பாட்டை தன் இருப்பிலும் எழுத்திலும் ஒரே சமயம் தீர்த்துக்கொள்ள முயல்கிறவர் இவர். இரண்டும் ஒன்றையொன்று முரண்பட்டும் ஒன்றையொன்று வழிநடத்தியும் நகர்கிற அபாயகரமான விளையாட்டாகத் தொடர்கின்றன. விளையாட்டில் அடையும் வெற்றிகள் பற்றி விக்ரமாதித்யன் தம்பட்டமடித்துக் கொள்வதில்லை; தோல்விகள் குறித்துப் புலம்பாமலுமில்லை. வாழ்வின் அவலங்களைக் கவிதையிலும் கவிஞனாக இருப்பதன் சிக்கல்களை வாழ்வின் தருணங்களிலும் உணர்கிற ஆகத்தொகை இவரது இருப்பு. இதுவே தனது விதி என்றும் ஏற்றுக்கொள்கிறார். அவரவர் குணாம்சம்தானே அவரவர் விதி.\nதமிழிலக்கிய மரபில் நாடோடி மனத்துடன் அலைந்த பாணர்களின் வாழ்க்கையோடு தான் ஒப்பு நோக்கிப் பேசப்பட விக்ரமாதித்யன் உள்ளூற ஆசைகொண்டிருப்பாரோ என்றும் சமயங்களில் தோன்றுவதுண்டு. தமிழ்க் கவிதை மரபின் இடையறாத தொடர்ச்சியாகத் தன்னை நிறுவிக்கொள்ளும் நியாயமான உரிமைகோரல் இதற்குக் காரணமாக இருக்கலாம். நவீன தமிழ்க் கவிதை மேற்கத்திய பாதிப்பின் விளைவு என்று குறிப்பிடப்பட்டாலும் அது தமிழ்மனமும் வாழ்வும் சார்ந்தது என்று எழுதத் தொடங்கிய காலம் முதல் வாதாடி வருபவரான விக்ரமாதித்யன் அவ்வாறு ���சைகொள்வதும் இயல்பானது.\nவிக்ரமாதித்யன் ஏறத்தாழ மூன்றரைப் பதிற்றாண்டுகளாகக் கவிதை எழுதி வருகிறார். இது அவரது பதினைந்தாவது தொகுப்பு. பெரும்பாலும் சிற்றிதழ்களிலேயே வெளிவந்தவை அவரது கவிதைகள். நூறுகளின் மடங்கான எண்ணிக்கையில் இருக்கும். கவிதை குறித்து தீவிர அக்கறையில்லாத சமூகத்தில் இவ்வளவு எழுதிக் குவித்திருப்பது கவிஞனாக வரித்துக்கொண்ட இருப்பைச் சுட்டிக்காட்டுவதாகவும் பழிவாங்கும் செயலாகவும் கருதலாம். அதேசமயம் இந்த விசாலமான எண்ணிக்கையே விக்ரமாதித்யன் கவிதைகள் மீதான முதல் விமர்சனமாகவும் அமைகிறது.\nநவீன கவிஞர்களில் மிகுந்த இயல்பெழுச்சியுடன் எழுதக்கூடிய சிலரில் விக்ரமாதித்யன் ஒருவர். அதை நிறுவும் வகையில் எழுதியிருப்பவரும் எழுதிவருபவரும் கூட. இந்த இயல்பெழுச்சியை தனக்கே குந்தகமாக ஆக்கிக் கொண்டிருப்பவரும் அவர்தாம். கவிதைக்கான உந்துதலின் பொறியெழுந்ததும் அது அனுபவமாகக் கனன்று சுடர் கொள்வதற்குள் ஊதி எரித்துத் தீர்க்கிறார்; அல்லது புகைந்து கரையச் செய்கிறார். இது அவரது கவிதை மனநிலையில் தவிர்க்கவியலாத ஒன்று என்பதை அவரது கவியுலகை உணரும் சீரிய வாசகன் அறிய முடியும். கூறியது கூறலும் மிகைபடக் கூறலுமாக அவர் கவிதைகள் தென்படுவதன் காரணமும் இதுவாக இருக்கலாம். இதைக் கடந்தும் அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகளாக உள்ள கவிதைகளும் அதிகம். இவைதாம் விக்ரமாதித்யனை தமிழில் பொருட்படுத்தத் தகுந்த கவிஞராக நிலைநிறுத்துகின்றன.\nசமகாலத் தமிழ் வாழ்வின் சிக்கல்களும் அதில் அகப்பட்டுத் திணறும் மனசின் கோலங்களும் விக்ரமாதித்யனின் பாடுபொருட்கள். அதை வெளிப்படுத்தும் முதன்மையான தொனி கழிவிரக்கம் சார்ந்தது. அவரது மொழியில் வரையறுத்தால் நொய்மை'யானது. ‘இவனும் கவிதையில் புலம்புவதாக / எல்லோரும் சொல்கிறார்கள் / புலம்புகிறாற் போலத்தான் / இருக்கிறதோ இருப்பு' என்ற கேள்வியின் வெவ்வேறு சஞ்சாரங்களை அவரது கவியுலகின் எல்லா இடங்களிலும் காணலாம். இந்த நொய்மையின் மறுபக்கமான சினம், சஞ்சார பாவங்களை மாற்றுவதும் புரியும். இவையெல்லாம் விக்ரமாதித்யனின் கவியுலகை அணுகும்போது தென்படும் ஆரம்ப அடையாளங்கள். இந்த அடையாளங்களைக் கடந்தே அவரது கவியுலகை நெருங்க முடிகிறது.\nஎதார்த்தமானது, ��மகாலத்தன்மையுடையது என்ற இரண்டு வரையறைகளால் விக்ரமாதித்யனின் கவியுலகை அடைந்துவிடலாம். இவ்விரு வரையறைகளும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இணைந்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.\nவிக்ரமாதித்யனின் கவிதைகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம். தனி வாழ்க்கை சார்ந்தவை, சமூகம் அரசியல் சார்ந்தவை, கவிஞர் புழங்கும் இலக்கிய உலகம் சார்ந்தவை. இவை தனித்தும் ஒன்றுக்குள் ஒன்று கலந்தும் சார்ந்தும் முரண்பட்டும் இயங்குகின்றன. இதனால் உருவாகும்நிலைகுலைவும் தத்தளிப்பும் இதிலிருந்து விடுபட மேற்கொள்ளும் தொடர்முயற்சிகளுந்தாம் விக்ரமாதித்யனின் இருப்பும் இயக்கமும்.\nஇதை வேறொரு கோணத்திலும் பார்க்கலாம்.\n‘நான்' என்ற தன்மைக்கூற்றுடன் கவிதைகளில் அறிமுகமாகும் நபர் தனக்கு முன்னுள்ள பெரும் மரபில் தன்னைத் தேடிக்கொண்டிருப்பவன்; மொழியின் பாய்ச்சலுக்கு இசைய நகர விரும்புகிறவன்; லெளகீக வாழ்வின் சாதாரண, அசாதாரண நடவடிக்கைகளை ஒரே கண்ணோட்டத்துடன் அணுகுபவன்; காலத்தின் ஏதோ ஓரிடத்தில் நின்றுவிட்ட சரித்திரம் அங்கே முடிவதில்லை அதற்கப்பாலும் தொடர்கிறது என்று அறிந்திருப்பவன்; இந்த குணாம்சங்கள் அவனை அதிருப்தியுள்ளவனாக்குகின்றன. இந்த குணாம்சங்களை பொருட்படுத்தத் தேவையில்லாதவை என்று நம்பும் சமூக உறவுகளில் அவன் விலக்கப்பட்டவனாகிறான். தனியனாகிறான். இதை உள்ளுணர்ந்திருப்பவர் விக்ரமாதித்யன். ‘எதற்கும் விசுவாசமாக இருக்கக் / கடமைப்படவில்லை கலைஞன் / யாரிடமும் நன்றியுணர்வு கொண்டிருக்க வேண்டிய / கட்டாயம் எதுவுமில்லை கவிஞன்' என்று சொல்லவும் துணிவிருக்கிறது அவருக்கு. அதே சமயம் கலைஞனுக்கோ கவிஞனுக்கோ பிரத்தியேக சலுகை எதையும் வழங்க அவன் புழங்கும் உலகுக்கு அவசியமுமில்லை. இந்த முரண்நிலையே விக்ரமாதியனிடம் கழிவிரக்கத் தொனியாகிறது. முன்சொன்ன மூன்று பிரதேசங்களிலிருந்தும் அவர் பெறுவது கசப்புக் கனிகள் மட்டுமே.\nஎதார்த்த தளத்திலேயே உழலும் கவிமனம் விக்ரமாதித்யனுடையது. பேச்சு மொழிக்கு மிக நெருக்கமான கூறல்முறை அவருக்கு வாய்த்திருப்பதுபோல பிற நவீன கவிஞர்களுக்கு அரிதாகவே கைகூடுகிறது. ஒருசொல், ஓர் ஒலிக்குறிப்பு, ஒரு படிமம் அல்லது ஓர் உருவகம் - இவற்றை மையமாகக் கொண்டு அதிர்வலைகளை உண்டாக்க��க் கவிதை வடிவத்தை எட்டி விடுகிறார். அந்த மையம் அனுபவம் சார்ந்ததாக அமையும்போது கவிதையும் அல்லாதபோது வெறும் கூற்றாகவும் ஆகிவிடுகிறது.\nவிக்ரமாதித்யன் கவிதைகளின் சிறப்பியல்புகளாக சிலவற்றை பின்வருமாறு தொகுக்கலாம் என்று கருதுகிறேன்.\nமுற்றிலும் நிகழ்காலத் தமிழ் வாழ்க்கையின் நடுத்தட்டு மனநிலையைச் சார்ந்தது விக்ரமாதித்யனின் உணர்ச்சி மண்டலம். மதிப்பீடுகளை எதிர்க்கும். அதே சமயம் அவற்றைக் கைவிட முடியாமல் தடுமாறும். புதுமையை தழுவிக்கொள்ளும். அதைச் சந்தேகத்துடன் விசாரித்துக்கொண்டிருக்கும். உறவுகளின் வெறுமையைக் குறித்துத் தெளிவுகொண்டிருக்கும். வெறுமையை இட்டு நிரப்ப அர்த்தங்கள் தேடிக் கொண்டிருக்கும். இந்த பின்னப்பட்ட மனசை முழுமையாகக் கவிதையில் சித்தரித்திருப்பவர் விக்ரமாதித்யன்.\nஎளியதும் சீரியதுமான தமிழ்ச் சொற்களால் கவிதையாக்கம் சாத்தியமாகிறது. அபூர்வமாகவே அவரது மொழியில் முடிச்சுகளும் திரிபுகளும் இடம்பெறுகின்றன. பேச்சு வழக்கிலிருந்தும் இலக்கியவழக்கிலிருந்தும் சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார். கலாச்சார அடையாளங்கள் சார்ந்ததாகக் கவிதை அமையும்போது அவருடைய மொழிக்கு மெருகு கூடுகிறது. தேரைப் பற்றியோ திருநாளைப் பற்றியோ பிடித்த இலக்கியப் பாத்திரம் பற்றியோ பேசக் கிடைக்கிற சந்தர்ப்பங்களில் மேலும் மெருகேறுகிறது.\nநவீன கவிதை கலாச்சார அடையாளங்களைத் துறந்து மரங்களையோ நதியையோ இடத்தையோ வருணிக்கும்போது விக்ரமாதித்யன் அவற்றின் பிரத்தியேகத்தன்மையுடனேயே பேச விரும்புகிறார். குற்றால அருவியும் தென்காசியும் திருப்புன்கூரும் பிறவும் அவற்றின் கலாச்சாரப் பின்னணி விலகாமல் கவிதைக்குள் வருகின்றன. நவீன சாதனங்களும்கூட அவரது இந்தப் போக்கில் பிரத்தியேகத் தன்மை தொலையாமல்தான் இடம்பெறுகின்றன. ‘வட்டப்பானைக் கடையில் மார்கோ சோப் கேட்டால் ஹமாம் எடுத்துக் கொடுப்பார்' என்று வரும் வரிகள் இதற்கு உதாரணம்.\nவிக்ரமாதித்யன் கவிதை சமகாலத்தியது என்கிறபோதே அவருக்கு இயல்பான ஒரு சுதந்திரம் வசமாகிறது. நிகழ்கால அரசியல், கலாச்சாரம், கலை, இலக்கியம் எல்லாத் துறைகளிலும் நடப்பு எதார்த்தங்களை எடுத்தாளத் தோதாகிறது. சிற்றிதழ் இலக்கியச்சூழல் உட்பட எதுவும் கவிதையில் விலக்கப்படுவதில்லை. நவீன கவிதையில் இடக்கரடக்கலுக்கு அவசியமற்ற வெளிப்படையான போக்குக்கு கலாப்ரியாவும் விக்ரமாதித்யனும் முன்னுதாரணங்கள் என்று எண்ணுகிறேன். மன விகாரங்கள், காமம் ஆகியவற்றை மேற்பூச்சுகளில்லாமல் சொல்லலாம் என்று தைரியமளித்தவர்கள் இவ்விருவரும். போதையின் உற்சவத்தையும் வீழ்ச்சியையும் விக்ரமாதித்யன் கூடுதல் இணைப்பாக்கினார். இரந்து கெடும் தனது சுயம் பற்றி எழுதுவதிலும் அவருக்குத் தயக்கம் இருப்பதில்லை.\nவிக்ரமாதித்யனின் கவிதையுலகை அணுகி அறிந்தவை இவை. இவற்றின் சில அடிப்படைகள் மீதான மாற்று அபிப்பிராயங்களும் எனக்கு உண்டு. கவிதையின் பாடுபொருட்களில் அவரது தேர்வு பெரும்பாலும் ஏமாற்றம் அளிப்பவை. அதிகமான எண்ணிக்கை கொண்டது அவரது கவிதையுலகம் என்பதால் இந்த பெரும்பான்மை குவியலில் கிடக்கும் கூழாங்கல்போல சாதாரணமாகத் தென்படுகிறது. ஆனால் நெருக்கமான பார்வையில் அதே கூழாங்கல் மற்றவற்றைக் காட்சியிலிருந்து மறைத்துவிடுகிறது. எப்போதும் கவிஞன் என்ற அகங்காரத்துடனேயே அவரது பார்வை. அது அவருக்கு உள்ளேயிருக்கும் பாமர வியப்புகளையோ குழந்தைமைப் பரவசத்தையோ ஞானியின் அமைதியையோ முட்டாளின் மகிழ்ச்சியையோ வெளிப்படுத்தத் தடையாகவே இருப்பதாகப்படுகிறது. போதைநிலையில் கூட ‘நான் கவிஞன் குடித்திருக்கிறேன்' என்று சலுகை கோருபவராகவே இருக்கிறார்.\nமொழிசார்ந்தும் உணர்வு சார்ந்தும் நவீனமானவர். எனினும் அவரது கவிதையாக்க முறையில் மரபான மதிப்பீடுகளுக்கு அழுத்தமான இடமுண்டு என்று தோன்றுகிறது. உறவுகள், குடும்பம், சமூகம், மதம், கலாச்சாரம் ஆகியவை பற்றி பழைய மதிப்பீடுகளின் மறுபரிசீலனையற்ற தொடர்ச்சியைக் கவிதைகளில் காணக்கூடும். ஆண்டாளையோ காரைக்கால் அம்மையாரையோ திருநாவுக்கரசு சுவாமிகளையோ எடுத்தாளும்போது அவர்களது மொழியின் வீச்சினாலோ கவிதைச் செறிவினாலோ ஈர்க்கப்படுவதைக் காட்டிலும் அவர்கள் மீதான பக்திக்கே ஆட்படுகிறார். இலக்கிய அரசியல் பற்றி அவர் எழுதியுள்ள கவிதைகளிலும் பழைய மதிப்பீடுகளின் எச்சம்.\nஎனினும் இந்த மனப்பாங்கு வேறு சில சமகால எதார்த்தங்களைக் கேள்வியின் கூர்முனைகளில் நிறுத்தியிருக்கிறது. அங்கயற்கண்ணி மீனாட்சியானதும் கொற்றவை துர்க்கையானதும் ஆதிசிவ��் பரமேஸ்வரனானதும் எவ்விதம் என்ற கேள்விகள் பண்பாட்டு அரசியலை அம்பலப்படுத்துபவை. நகர நாகரிகத்தோடுள்ள ஒவ்வாமையும் இதே கூர்மை கொண்டது.\nபெண்கள் குறித்த விக்ரமாதித்யன் கவிதைகளிலும் மரபான அகங்காரமே தென்படுகிறது. தேவி ஸ்துதி - கணிகையர் ஒழுக்கம் என்ற இரண்டு எல்லைகளுக்குள் ஒடுங்கிவிடுகின்றன மோகமும் காமமும், பெண்ணுறுப்புகள் ஆணின் வேட்கையை நிறைவு செய்யும் உபகரணங்களாகவே சித்தரிப்புப் பெறுகின்றன. காமத்தின் புனிதப் பெருவெளியில் இரு உயிர்கள் கலந்து பரஸ்பரம் இனம் காணும் ஒரு கவிதைக்கணம் கூட இல்லாத உலகம்.\nவிக்ரமாதித்யனின் கவிதையுலகில் நான் வேறுபடும் திசைகள் இவை. எனினும் சக கவிஞனாக விக்ரமாதித்யன் எனக்குத் தவிர்க்கப்படக் கூடாதவர். எனக்குள் எங்கோ அவரது கவிதையின் சாரமான கூறு உயிர்த் தன்மையோடு இயங்கக் கூடும். இல்லையெனில் ஒரே மொழியில் பொதுத்தளத்தில் எப்படிச் செயல்பட முடியும் இல்லையெனில் அவரெப்படி \"போய்ச் சேர்ந்தான் புதுமைப்பித்தன் வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன்' என்று உரிமை பாராட்டிக்கொள்ள முடியும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/10058/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-17T23:23:55Z", "digest": "sha1:A7I6MDCK7FBXQ4YYKAMJAYBAXGR224E3", "length": 22502, "nlines": 166, "source_domain": "www.saalaram.com", "title": "பூலோக வைகுண்டத்தில் சொர்க்க வாசல் திறப்பு", "raw_content": "\nபூலோக வைகுண்டத்தில் சொர்க்க வாசல் திறப்பு\nபூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய அம்சமான சொர்க்க வாசல் திறப்பு வியாழக்கிழமையன்று நடைபெறுகிறது. பரமபத வாசல் வழியே வரும் ரங்கநாதரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீ ரங்கத்தில் திரண்டுள்ளனர்.\nமார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கடந்த 25ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் இந்த விழா துவங்கியது. திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து 10 நாட்களும், திருவாய்மொழி திருநாள் எனப்படும் ராப்பத்து திருநாட்கள் பத்து நாட்களும் என 21 நாட்கள் நடைபெறுகிறது.\nகடந்த 26ம் தேதி முதல் திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து திருநாள் துவங்கியது. தொடர��ந்து காலை நம்பெருமாள் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அப்பொழுது பெரியாழ்வார் அருளிய திருமொழி, ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி, குலசேகராழ்வார் பாடிய பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி ஆகிய திருமொழிப் பாசுரங்களைப் பாடினர். அதனால் இதைத் திருமொழித் திருநாள் என்பர். பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசியின்போது இந்தப் பாடல்கள் அபிநயத்துடன் அரையர் களால் சேவிக்கப்படும். பத்தாம் நாள் மட்டும்தான் அரங்கன் ரத்ன அங்கியுடன் ஜொலிப்பார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவால் திருவரங்கனுக்கு அளிக் கப்பட்டது இந்த ரத்ன அங்கி.\nமகாவிஷ்ணு பிரளய காலத்தில் ஆலிலை மேல் பள்ளி கொண்டு நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத் தார். அப்போது பிரம்மாவுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதனால் எம்பெருமாள் காதுகளில் இருந்து இரு அசுரர்கள் தோன்றி பிரம்மனைக் கொல்ல முயன்றனர். அதை திருமால் தடுத்ததால் அசுரர்கள் திருமாலுடன் போரிட் டனர். முடிவில் திருமால் அவ்விருவருக்கும் சுக்லபட்ச ஏகாதசியன்று வடக்கு வாசல் திறந்து வைகுண்டத்தில் சேர்த்துக் கொண்டார்.\nஅப்போது அவ்வசுரர்கள், \"எங்களுக்குப் பரமபதம் அளித்ததுபோல இந்நாளில் தங்களை விரதமிருந்து வழிபடுபவர் அனைவருக்கும் இவ்வாசல் திறந்து இவ்வழியே பரமபதம் அருளவேண்டும்' என்று கேட்டனர். அதன்படிதான் வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.\nநம்மாழ்வாரின் மோட்சத்துக்காக இந்த வைகுண்ட வாசல் திறக்கப்பட்டதைத்தான் இப்போதும் பரமபத வாசல் திறப்பு விழா என கொண்டாடுகின்றனர். பெருமாள் ஆலயங்களில் உள்ள வைகுண்ட வாசலுக்கு பூஜை செய்து நான்கு வேதங்களும் ஓதப்பட்ட பிறகு, தங்க அங்கி அணிந்த பெருமாள் மங்களவாத்தியம் முழங்க இந்த வாசலைக் கடந்து வருவார். பக்தர்கள் பக்திப் பெருக்குடன் பகவானைப் பின்தொடர்ந்து செல்வார்கள்- \"ரங்கா, ரங்கா' என முழங்க அந்த ஓசை சொர்க்கத்தில் இருக்கும் ரங்கனுக்கே கேட்கும். பரமபத வாசலின் அடியில் விரஜா நதி ஓடுகிறது. பக்தர்கள் இந்த வாசலைக் கடக்கும்போது இப்புண்ணிய நதியில் நீராடி பரமபத வாசல் வழியாக வைகுண்டம் போவதாக ஐதீகம்.\nவைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு. இதில் ஒன்பது சோபனங் கள் என்ற படிகள் உள்ளன. முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி, பிரசாத ஹேது ஆகிய படிகளை பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும். அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரனம், அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராப்தி, பிராப்தி என்ற நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம்.\nவைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழிபட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை என்கின்றன புரணங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து, நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை, புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால் அளவற்ற பயன் பெறலாம்.\nஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும். துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.\nமாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்கூட விரதம் இருக்கலாம். இயலாதவர்கள் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு சொர்க்கத்தில் இடம் தருவார் என்கின்றனர் முன்னோர்கள்.\nவைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுஷ் டித்தால் மூன்று கோடி ஏகாதசி விரதங் களைக் கடைப்பிடித்த பலன் கிடைக்கும். அதனால் முக்கோடி ஏகாதசி என்றும்; மோட்ச ஏகாதசி என்றும்; பீம ஏகாதசி என்றும் இதற்குப் பெயருண்டு. பாற்கடல் நஞ்சினை ஈசன் விழுங்கியதால் நஞ்சுண்ட ஏகாதசி என்றும் கூறுவர்.\nஇவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில் சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை இவ்விரதத்தை ஆண்- பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.\nபுராண கதை கூறும் விரதம்\nகிருதா யுகத்தில் நதிஜஸ் என்ற அசுரன் மகன் முரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரனுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அ��்போது முரன் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.\nஅச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித்தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, \"உனக்கு என்ன வரம் வேண்டும்' என்றார். \"இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார்களோ, அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்' என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்\nவைகுண்ட ஏகாதசியன்று இராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. நம்மாழ்வார், மதுரகவியாழ்வார்களை திருமங்கை ஆழ்வார் திருவரங்கத்தில் எழுந்தருளச் செய்வார். பின் பெருமாள் முன்னிலையில் சமஸ்கிருத வேதத் துடன் தமிழ் வேதமாகிய திருவாய்மொழி பிர பந்தத்தையும் பாடச் செய்து விழா நடத்துவார் கள். கடைசி நாள் நம்மாழ்வாரை பெருமாள் தம் திருவடியில் சேர்த்துக் கொள்வார். வைகுண்ட ஏகாதசியிலிருந்து ஏழு நாட்கள் மூலவருக்கு முத்துக் களாலான அங்கியை அணிவிப்பார்கள். இதற்கு \"முத்தங்கி சேவை' எனப் பெயர். இந்த வெண்மைத் திருக்கோலம் கண்களையும் கருத்தையும் கொள்ளை கொள்ளும்.\nஇராப்பத்தின் ஏழாம் நாள் கைத்தல சேவையும்; எட்டாம் நாள் திருமங்கை மன்ன னின் வேடுபறி உற்சவமும்; பத்தாம் நாள் நம்மாழ்வாரின் மோட்சமும் நடைபெறும். இராப்பத்தின் 11-ஆம் நாள் இயற்பாவை அமுதனார் மூலம் சேவித்து சாற்று முறை நடக்கும். இப்படி 21 நாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும்.\nவிருத்தி அளிக்கும் விநாயகர் விரதம்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் தங்கம் வாங்கினால் நல்லதா\nநவக்கிரக பாதிப்புகளை போக்கும் ஞாயிறு விரதம்\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை\nசெவ்வாய், வெள்ளியில் நாம் முக்கியமாக செய்யவேண்டியது \nஐயப்பனுக்கு ஏன் 48 நாள் விரதம்\nதிங்கட்கிழமை சோமவிரதம் இருப்பதன் அவசியம் என்ன \nநாகதோஷம் வந்தால் என்ன தான் நடக்கும்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/05/blog-post_17.html", "date_download": "2018-07-17T23:16:45Z", "digest": "sha1:CDBCIWNIMNV7L5GC3OI7GMW7MPKFXMTW", "length": 19568, "nlines": 206, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: பென்ட்ரைவினை பாதுகாக்க நான்கு எளிய வழிகள்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபென்ட்ரைவினை பாதுகாக்க நான்கு எளிய வழிகள்\nஇப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. கணினி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென் ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.\nஅது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும் டிவிடி ப்ளேயர்களும் பென் ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென் ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. பென் ட்ரைவ் மட்டுமலாலம் யூஎஸ்பி பொருட்களை பாதுக்காக்க வழிகள் சில கீழே கொடுத்துளேன்.\nDisabled Autorun ஆட்டோ ரன் நிறுத்தம்\nபென் ட்ரைவினை கணினியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும் பென் ட்ரைவினில். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும்.\nஇதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணினியில் சிடி, டிவிடி, பென் ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.\nScan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்\nஒவ்வொரு முறை உங்கள் பென் ட்ரைவினை கணினியில் செருகும் பொழுது உங்கள் கணினியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணினியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென் ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.\nஅதற்கு உங்கள் கணினியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டி வைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள். பென் ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணினியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.\nSafely Remove Your Pen Drive பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்\nஇது முக்கியமான ஒன்று நிறைய நண்பர்கள் எப்பொழுதும் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென் ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென் ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென் ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது. இதனால் என்னாகிறது பென் ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென் ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென் ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணினியில் சேமித்து விட்டு பிறகு கணினியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது.\nஅடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென் ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.\nஅப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.\nGeneral Tips - சில பொதுவான வழிமுறைகள்\nஅடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள் அத்துடன் வீட்டினுள் கணினி ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென் ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள்.\nஏன் என்றால் இதில��� எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் டேட்டாக்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும். சில நேரங்களில் யூஎஸ்பி பென் ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணினியில் உபயோகப்படுத்தாதீர்கள். தண்ணீரில் விழுந்த பென் ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.\nஅந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும் அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென் ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும். ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nநன்மை எல்லாம் தரும் நுங்கு\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்\nபென்ட்ரைவினை பாதுகாக்க நான்கு எளிய வழிகள்\nஉங்கள் ANTIVIRUS சரியாக வேலை செய்கிறதா\nசெல்போன், ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு, இன்டர்நெட்.....\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க��றீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1seythi.adadaa.com/2010/05/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90-%E0%AE%A8/", "date_download": "2018-07-17T23:00:08Z", "digest": "sha1:7TME666PEXWORE55YSD4BATS5MI4365O", "length": 12656, "nlines": 176, "source_domain": "1seythi.adadaa.com", "title": "தமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா? லூயிஸ ் ஆர்பர் கேள்வி | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா\nஇலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிகட்டத்தில் பல்லாயிரக்கணக்கில்\nஅப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் பல\nவெளியாகியும், எந்த விசாரணையும் நடத்தாமல் ஐ.நா. சாதிக்கும் மெளனம்,\nஅந்தப் படுகொலையில் அதற்கும் பங்கிருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது\nஎன்று சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழுவின் தலைவர் லூயிஸ் ஆர்பர்\nஇலங்கையில் தமிழினத்திற்கு எதிராக போரின் இறுதி கட்டத்தில் நடந்த\nபடுகொலைக்கு சிறிலங்க இராணுவத்தின் தலைமையிடமிருந்தே உத்தரவு வந்தது என்ற\nஆதாரம் சானல் 4 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ள நிலையில், உலகை உலுக்கிய\nஅந்தப் பட��கொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த ஐ.நா. பொதுச் செயலர்\nஉத்தரவிடாதது ஏன் என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஐ.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையராகவும், அதன் பிறகு பன்னாட்டு\nகுற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை குற்றச்சாற்று வழக்கறிஞராகவும்\nபணியாற்றியுள்ள லூயிஸ் ஆர்பர், போராளிகளையும், சாதாரண மக்களையும்\nபிரித்துபார்க்க மறுத்து தாக்குதல் நடத்தி, பெரும் அளவிற்கு மக்களைக்\nகொன்று குவித்த சிறிலங்க அரசின் நடவடிக்கை பன்னாட்டு மனித உரிமை\nபிரகடனத்திற்கு விழுந்த பெரிய அடியாகும் என்று கூறியுள்ளார்.\nஇலங்கைப் போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான\nபன்னாட்டுக் குழுவைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்று அம்னஸ்டி, மனித\nஉரிமை கண்காணிப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து லூயிஸ் ஆர்பரும் ஐ.நா.வை\nஊஐகஉஇலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு யார் பொறுப்பு என்பது\nகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்சவை ஐ.நா.\nபொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டார். ஆனால், அப்படிபட்ட\nவிசாரணைக்கு உத்தரவிடாத மகிந்த ராஜபக்ச, “போரில் இருந்து கற்க வேண்டிய\nபாடங்கள்” என்ன என்பதை அறிந்து கூறுமாறு, 8 பேர் கொண்ட குழுவை\nநியமித்துள்ளார். ஆனால் தங்களுக்கு போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை\nநடத்தும் அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று அக்குழுவின் உறுப்பினர் ஒருவர்\nஅதிபர் ராஜபக்சவின் இந்த நடவடிக்கையை குறித்த சானல் 4 தொலைக்காட்சிக்கு\nஅளித்த பேட்டியில் கருத்து தெரிவித்த லூயிஸ் ஆர்பர், “சிறிலங்க அரசின்\nகடந்த கால நடவடிக்கைகளை அறிந்த எவரும், போர்க் குற்றங்களுக்கு\nபொறுப்பானவர்கள் யார் என்பதை அந்த அரசு கண்டுபிடிக்கும் என்பதை\nநம்பமாட்டார்கள். போர் முடிந்தவுடன் சிறிலங்க அரசுக்கு பாராட்டுத்\nதெரிவித்த ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை, போர்க் குற்றம் குறித்து\nவிசாரிக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.\nஇலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது தாங்கள் இரகசியமாக\nசேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் 54 பக்கங்கள் கொண்ட அறிக்கையை\nவெளியிட்டுள்ள பன்னாட்டு சிக்கல் தீ்ர்வுக் குழு, இலங்கைப் போரில்\nஐ.நா.வின் நடத்தை குறித்து அது தன்னைத் தானே விசாரித்தறிய வேண்டிய\nஅவசியம் உள்ளது என்று கூறியுள்ள லூயிஸ் ஆர்பர், “இலங்கைப் போர் குறித்து\nஐ.நா. கடைபிடித்து வரும் மெளனம், அது ராஜபக்ச அரசுடன் இணைந்து\nசெயல்பட்டதோ என்று ஐயப்பட வைக்கிறது” என்று கூறியுள்ளார்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammus-recipes.blogspot.com/2009/09/blog-post_6418.html", "date_download": "2018-07-17T23:25:06Z", "digest": "sha1:R3HNLWFRU3COJEE3XV4JLZXDPPVG6K7J", "length": 9623, "nlines": 171, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: மணத்தக்காளி பொன்னாங்கன்னி பச்சடி", "raw_content": "\nமணத்தக்காளி கீரை - ஒரு கைப்பிடி\nபொன்னாங்கன்னி கீரை - ஒரு கைப்பிடி\nகாய்ந்த சுண்டைக்காய் - ஒன்று\nமிதுக்க வற்றல் - ஒன்று\nமோர் மிளகாய் - இரண்டு\nபச்சை மிளகாய் - ஒன்று\nஉப்பு - தேவையான அளவு\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nநல்லெண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்\nநீர் மோர் - அரை டம்பளர்\n* ஒரு கடையில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு மணத்தக்காளி கீரை மற்றும் பொன்னாங்கன்னி கீரையை இரண்டு நிமிடம் வதக்கி தேவையான அளவு நீர் விட்டு வேக வைக்கவும்.\n* ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டுலேசாக வதக்கி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\n* இரண்டும் லேசா வ���ங்கியதும் பெருங்காயம் சேர்த்து சுண்டைக்காய் மற்றும் மிதுக்க வற்றல் ,மோர் மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவிடவும்.\n* பின்பு அனைத்தையும் சேர்த்து மிக்சியில் நீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.\n* கீரை வெந்ததும் அதை மிக்சியில் கெட்டியான விழுதாக அரைத்தெடுக்கவும்.\n* கீரை கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்த கலவையை சேர்த்து கலக்கவும்.\n* நீர் மோரில் உப்பு சேர்த்து அதையும் கீரை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.\n* சுவையான சத்தான பச்சடி தயார்.\nமிதுக்க வற்றல்,சுண்டைக்காய் வற்றல் பிடிக்காதவர்கள் அது இல்லாமல் செய்யலாம்.ஆனால் இரண்டும் சேர்த்தால்தான் சுவை அதிகம் இருக்கும்.நல்லெண்ணையில் வறுப்பதால் கண்டிப்பாக கசப்பு இருக்காது..\nநீர் மோர் பிடிக்காதவர்கள் தயிர் சேர்த்தும் செய்யலாம்.\nஉங்களின் காரத்திற்கு தகுந்தாற்போல் மிளகாய் சேர்க்கவும்.\nஇதை பற்றி உங்களின் கருத்துகளை மறக்காமல் சொல்லிட்டு போங்க...\nLabels: கீரை உணவுகள், ட்ரிங்க் வகைகள், பக்க உணவுகள், பச்சடி வகைகள்\nஅம்மு சூப்பர் ரெசிபி, மனத்த்தாக்காளி வயிற்று புண்ணுக்கு ரொம்ப நல்லது.\nஆனால் இங்கு சில வகை கீரைகள் தான் கிடைக்கிறது.\nஎத்தனை வருஷம் ஆச்சு, மிதுக்க வத்தல் பேரைக் கேட்டே, மதுரையிலே அதிலே குழம்பு கூட வைப்போம். சாப்பிட்டே பல வருஷங்கள் ஆகிறது. இங்கே எல்லாக் கீரையும் கிடைக்கின்றது. கடந்த இரு நாட்களாய் மணத்தக்காளிக்கீரை தான்\nபாராட்டிற்கு நன்றி ஜலீலா அக்கா..\nநன்றி மைத்ரேயி ..நீங்கள் கூப்பிட வேண்டும் என்று அவசியமே இல்லை ..நான் அடிக்கடி பார்த்துக்கொண்டு தான் இருப்பேன்..அசைவம் தான் நீங்கள் கடைசி சிறிது நாட்களாக கொடுத்தீர்கள் அதனால் தான் பின்னூட்டம் போடவில்லை..சைவ குறிப்பிற்கு பின்னூட்டம் இடுவேன்..எனக்கும் அசைவத்திற்கும் ரொம்ப தூரம்:)..\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baski-reviews.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-17T23:00:05Z", "digest": "sha1:NIXDD7PSFKGZXPO2GY7DDLDZ4VSAD6WH", "length": 11084, "nlines": 85, "source_domain": "baski-reviews.blogspot.com", "title": "வாசகர் அனுபவம்: July 2013", "raw_content": "\n(குறிப்பு: இந்த அட்டைப் படத்தை எடுத்ததும் சி. சு. செல்லப்பா தான்)\nநான் இதுவரை ஜல்லிக்கட்டை நேரடியாகப் பார்த்ததும் இல்லை, அது பற்றி குறிப்பிடத்தக்க அபிப்ராயங்களும் இருந்ததில்லை. தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டைப் பற்றிய காணொளிகளின் வழியாக நான் அடைந்த மனச் சித்திரம் - காளைகள் மிரண்டு ஓடுவதும், ஆட்கள்அங்குமிங்கும் கும்பலாக துரத்திக் கொண்டு போவதும் தான் - வாடிவாசல் புத்தகம் படிக்கும் வரை.\n===> தொடர்ந்து படிக்க ==>\nசில சமயங்களில், பழைய புகைப்படத் தொகுப்பை புரட்டி பார்க்கும் போது மனதில் பல ஆண்டுகளாக நினைவு கூறாத எண்ணங்கள் சட்டென்று ஒரே கணத்தில் உங்களை வியாபித்து விடும். அந்த ஒரு கணத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் தான் உணர்ந்தவாறே மீட்டெடுத்து சொல்லும் சக்தி வாய்ந்த கதை சொல்லி தேவதேவன்.\n===> தொடர்ந்து படிக்க ==>\nகவிதைகள் வாசிக்கும் பழக்கம் இல்லாதவன் நான். தற்செயலாக கவிஞர் பிரமிளின், \"சூரியன் தகித்த நிறம்', கவிதை மொழிபெயர்ப்புத் தொகுப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்த எனக்குக் கிட்டியது திகைப்பூட்டும் இனிய விருந்து.\n===> தொடர்ந்து படிக்க ==>\nLabels: Pramil, Sooriyan thagiththa Niram, கவிதைகள், சூரியன் தகித்த நிறம், பிரமிள், மொழிபெயர்ப்பு\n'puyalile oru thoni' A. Muthulingam Aathiyoor Avathaani Saritham aayishaa asokamithiran Azhagiya Periyavan azhintha piragu BaalaKaandam இலட்சுமணப்பெருமாள் Barathiar book review C.S. Chellappa chandra babu charu Chinua Achebe Choiceless Awareness cruz DD Kosaambi DD Kosambi Devadevan Education Education. environment ettuththikkum matha yaanai Give Eat and Live; Thomas Pruiksma Hepsipaa Jesudhaasan How Children Learn imayam Indira Paarthasarathi J. Krishnamurthy jeyamohan jo boaler John Holt Judy Willis Kaalkal kaaval kottam kadalpuraththil kanneeraip pin thodarthal kanneeral kappom ki.raa kizhakku publications korkai Krishna Krishna kullachchiththan Lakshmana Perumal Maanudam Vellum malavi manasarover marappaachchi math education Mathorubagan maththagam nagarajan Neurology Pandaia Indhia thoguppu Pandaiya Indhiya - Part 4 Pandaiya Indhiya - Part 1 Pandaiya Indhiya - Part 2 Perugum Vetkai Perumal Murugan peththavan Pondicherry Pondicherry பாண்டிச்சேரி Prabanjan Pramil Puducheri Puththam Veedu R. Abilash review reyinees aiyar theru S. ramakrishnan S.Sampath saa.kanthasaamy saayaavanam sahitya academy Seshaiyangaar shivaram Karanth Short Stories singaaram Sooriyan thagiththa Niram Sukumaran sundara ramasamy Tamil Magan tamil novel Teaching thamarai pooththa thadagam theeraakkaadhali Theodore Baskaran Things Fall Apart Think on these things Tholai kadal uma maheswari upa paandavam Urupasi V.Subbia vaa.raa. வ. ரா Vaadivaasal vaanam vasappadum vanna nilavan vettuppuli novel vishnupuram Wellington yaamam yuvan அ.முத்துலிங்கம் அசோகமித்திரன் அம்பேத்கர் அழகிய பெரியவன் அழிந்த பிறகு ஆதியூர் அவதானி சரிதம் ஆயிஷா ஆர். அபிலாஷ் ஆர். அபிலாஷ் ஆளுக்கொரு கிணறு இடைவெளி இட்டு உண்டு இரும் இந்திரா பார்த்தசாரதி இமையம் இயற்கை இன்றிரவு நிலவின் கீழ் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உப பாண்டவம் உமா மகேஸ்வரி உறுபசி எட்டுத்திக்கும் மதயானை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சம்பத் ஒரு புளியமரத்தின் கதை கடல்புரத்தில் கணிதக் கல்வி கண்ணீரால் காப்போம் கண்ணீரைப் பின் தொடர்தல் கல்வி கவிதை மொழிபெயர்ப்பு கவிதைகள் கழனியூரன் கற்பித்தல் கால்கள் காவல் கோட்டம் கானல் வரி தமிழ்நதி கி. ராசநாராயணன் கி.ரா கி. ராஜநாராயணன் கிருஷ்ணா கிருஷ்ணா கிழக்கு பதிப்பகம் குழந்தைகள் கற்கும் விதம் குள்ளச் சித்தன் கதை கொற்கை ச. மாடசாமி சந்திரபாபு சா.கந்தசாமி சாப்பாட்டுப் புராணம் சமஸ் Samas சாயாவனம் சாரு நிவேதிதா சி.சு. செல்லப்பா சிங்காரம் சிதைவுகள் சிவராம காரந்த் சினுவா அச்செபே சுகுமாரன் சுந்தர ராமசாமி சுற்றுச்சூழல் சூரியன் தகித்த நிறம் சேஷையங்கார் ஞானமடைதல் என்ற புதிர் டி.டி.கோசாம்பி தமிழாக்கம் தமிழ் நாவல் தமிழ் மகன் தாமரை பூத்த தடாகம் தியடோர் பாஸ்கரன் தீராக்காதலி தேவதேவன் கதைகள் தொலை கடல் நரம்பியல் நாட்டார் பாலியல் கதை பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் பண்டைய இந்தியா தொகுப்பு பரிந்துரை பாண்டிச்சேரி பாபாசாகேப் அம்பேத்கர் பாரதியார் பாலகாண்டம் பிரபஞ்சன் பிரமிள் புத்தம் வீடு புயலிலே ஒரு தோணி பெத்தவன் பெருகும் வேட்கை பெருமாள் முருகன் பெருமாள் முருகன் Mathorubagan மதிப்புரை மத்தகம் மரப்பாச்சி மாதொருபாகன் மானசரோவர் மானுடம் வெல்லும் மொழிபெயர்ப்பு யதுகிரி அம்மாள் யாமம் யு ஜி கிருஷ்ணமூர்த்தி யுவன் சந்திரசேகர் ரெயினீஸ் ஐயர் தெரு வ. சுப்பையா வண்ணநிலவன் வாடிவாசல் வானம் வசப்படும் விஷ்ணுபுரம் வெட்டுப்புலி வெல்லிங்டன் ஜான் ஹோல்ட் ஜி.நாகராஜன் ஜூடி வில்லிஸ் ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஜெயமோகன் ஜே கிருஷ்ணமூர்த்தி ஜோ போளர் ஜோ.டி.குருஸ் ஹெப்சிபா ஜேசுதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2018/05/877.html", "date_download": "2018-07-17T23:15:55Z", "digest": "sha1:W3Z3HJHNJ7TBWZTYNV6G2N34O73I6DWF", "length": 6150, "nlines": 123, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :877", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 15 மே, 2018\nநோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க\nமென்மை பகைவ ரகத்து. --- ௮௭௭\nஒருவன், தான் துன்புற்றதை அறியாதவர்களிடத்துத் தானே சென்று தன் துன்பத்தைச் சொல்லக்கூடாது அதைப்போலத் தன்னுடைய இயலாமையை தானே பகைவர்களிடத்துச் சொல்லக்கூடாது.\n“தான்கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன்னுடம்பின்\nஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க…”—நாலடியார்.\nதான் கெட்டுப்போனாலும் பெரியோர்க்குக் கேடு செய்ய நினைக்காதே, உடம்பே இளைத்து ஒழிந்தாலும் உண்ணத் தகாத பகைவர் கையிலே உள்ள உணவைப்பெற்று உயிர் வாழாதே.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநூல் அறிமுகம். தமிழ்-ஆங்கிலம் இருமொழிகளில் 50 கட்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muralivnarayan.blogspot.com/2010/09/blog-post_13.html", "date_download": "2018-07-17T22:42:50Z", "digest": "sha1:76KDFKQ6K6CE4NA223VYQP5L63JKQ33N", "length": 4234, "nlines": 72, "source_domain": "muralivnarayan.blogspot.com", "title": "இளமைக் கனவு | இளந்தென்றல்", "raw_content": "\nஇளந்தென்றலின் பக்கங்களை வாசிக்க வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதிங்கள், 13 செப்டம்பர், 2010\nஅவள் என் கரம் பற்றி இழுத்துச் சென்று\nஎன் கண்களை உற்று நோக்கி என்னை \"காதலிக்கிறேன்\" என்றாள்\nஎன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.\nவார்த்தைகளில் நிரப்ப முடியாத சந்தோஷம்.\nஎன் சம்மதத்தை புன்னகையாக தெரிவித்தேன்.\nபின் மீண்டும் அவளை சந்தித்தபோது\nமீண்டும் நான் வானத்தில் பறந்தேன்.\nசுற்றத்தார் சூழ மேள தாளத்துடன் மண்டபம் பரபரக்க\nதாலியை கையில் வைத்துக்கொண்டு நான்\nஅப்பா சட்டென்று என்னை உலுக்கி \"மணி ஆவுது எழுந்திரு\" என்றார்\nநான் கடிகாரம் பார்த்தேன் மணி ஆறு\nஒரு சந்தேகம். இந்தக் கனவு பலிக்குமா\nPosted by முரளி நாராயண் at திங்கள், செப்டம்பர் 13, 2010\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t99-10-2", "date_download": "2018-07-17T23:23:28Z", "digest": "sha1:NFAAGN464273ZR6JTXOIVAP3QNGU4ACP", "length": 4646, "nlines": 59, "source_domain": "reachandread.forumta.net", "title": "10ம் வகுப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் இடம் பெற்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் முதலிடம்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் ��ாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » 10ம் வகுப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் இடம் பெற்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் முதலிடம்\n10ம் வகுப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் இடம் பெற்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் முதலிடம்\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்த மாணவி மரிய ஷைனி தற்போது பிளஸ் டூ தேர்வில் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nபிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் கமாக் பள்ளி மாணவி மரிய ஷைனி முதலிடம் பெற்றுள்ளார். அவர் 1200க்கு 1182 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.\nமாணவி மரிய ஷைனி மட்டக் கடை பகுதியில் வசித்து வருகின்றார். அவரது தந்தை பொறியாளர் மணிமாறன், தாய் வின்சி ஆவர். மரிய ஷைனி 10ம் வகுப்பு தேர்வில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி முதல்வர் புஷ்பராணி, தாளாளர் சுபாஷ் சந்திரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nReach and Read » NEWS » 10ம் வகுப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் இடம் பெற்ற மாணவி பிளஸ் டூ தேர்வில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-07-17T22:38:45Z", "digest": "sha1:3I4FO55RSP7RQTTUY55IY46SNHIKGPHT", "length": 7555, "nlines": 80, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : ரவீந்திரநாத் தாகூரும் நம்மூரு எழுத்தாளர்களும்", "raw_content": "\nபுதன், 14 அக்டோபர், 2015\nரவீந்திரநாத் தாகூரும் நம்மூரு எழுத்தாளர்களும்\n1915-இல் ரவீந்திரநாத் தாகூருக்கு பிரிட்டன் அரசால் \"நைட்வுட்\"(Knightwood) என்னும் பட்டம்/விருது வழக்கப்படுகிறது.\nஅதே பிரிட்டன் ஏகாதிபத்தியம் 1919-இல் ஜாலியன்வாலாபாக்கில் இந்தியர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது.\nஉடனே தனக்கு அளிக்கப்பட்ட விருதை பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் மூஞ்சியில் வீசி எறிந்தார் ரவீந்திரநாத் தாகூர்.\n\"விருதை திரும்ப வழங்குவது என்பது அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம்\" என்பது இலக்கியத்துறையில் நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூருக்கு தெரிந்திருந்தது.\nஆனால் இங்கே உள்ள சில லோக்கல் எழுத்தாளர்களுக்குப் புரியாமல் போனது எ��்த வியப்புமில்லை. நியாயத்தின் பக்கம் நின்றுப் பேசாமல் பொதுப்புத்தியைப் குளிர வைக்கப் பேசும் இவர்களிடம் வேறு என்னத்த எதிர்ப்பார்க்க முடியும்\nஇந்தப் போராட்ட வடிவத்தைக் கேலி செய்யும் ஜெயமோகன்களும், அபிலாஷ்களும் வேறு போராட்ட வடிவங்களை சொல்லித் தந்து இந்த சமூகத்திற்கு வழிகாட்டுவார்களாக\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 9:50\nலேபிள்கள்: அரசியல், இந்துத்வா, தமிழகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெயல்படாத பிரதமரும், செய்யப்படும் விளம்பரமும்\nரவீந்திரநாத் தாகூரும் நம்மூரு எழுத்தாளர்களும்\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivabalanblog.blogspot.com/2007/09/blog-post_14.html", "date_download": "2018-07-17T23:19:44Z", "digest": "sha1:JRG4GLRDLLTSUYYB46XSDWTVB3UOGJWU", "length": 5049, "nlines": 81, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: ரஜினியிடம் இப்படி ஒரு கேள்வி", "raw_content": "\nரஜினியிடம் இப்படி ஒரு கேள்வி\nரஜினியிடம் இப்படி ஒரு லொள்ளு கேள்வியை கேட்டிருப்பது \"தமிழ்சினிமா.காம்... \".\n��ஜனி இரசிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்\nசினிமா கொம் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது.\nசிவாஜியை இன்னும் 4 தரம் பாருங்க அதில் பதில் இருக்கு\n-இன்டியா ருடே மன்னாதி மன்னன் இரசிகர் மன்றம் சார்பில் தீவு -\nஒரு கேள்வி கேட்டால் 4 முறை சிவாஜி பார்க்கனுமா\nசும்மா சொல்லக்கூடாது நம்ம இரசிக கண்மணிகளை.. ஹா ஹா..\nஎதுக்கும் ஜகா வாங்காதவன் said...\n\"சிவாஜியை இன்னும் 4 தரம் பாருங்க அதில் பதில் இருக்கு\"\nஓரு தடவைக்கே தலை காய்ந்தது போதுன்டா சாமி.\nஇதல 4 தடைவையா பூமி தாங்காது.\n//ஓரு தடவைக்கே தலை காய்ந்தது போதுன்டா சாமி.//\nஇதுக்காகத்தான் தலீவரு சிவாஜியிலை மொட்டை போட்டுண்டாரு.\nஎல்லாம் உங்கள போல ரசிகருக்காகத்தானப்பூ\nகொடுக்கிறேன் என்பவர்களிடம் தான இன்னும் அதிக ் கேள்வி கேட்பார்கள் போல இருக்கு.\nஅனானி-1, தீவு, அனானி-2, வடுவூர் குமார், அனானி-3. அனானி-4,\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nSHEDD AQUARIUM, சிகாகோ - படங்கள்\n\"அமெரிக்காவில் மகன்\" - நடிகர் சிவக்குமார் வாசித்த ...\nஇதெல்லாம் உண்மையா என தெரியாது\nஇவர் தான் உண்மையான தலைவர்\nகிடு கிடு கிழவர்கள் - வென்றது இங்கிலாந்து.\nஇடது தான் நல்லது.. அதனால் இடதுக்கு மாறுங்க..\nதினமலர் - தமிழ் முரசு - மாறுபடும் கோணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/apoorva-raagankal/104120", "date_download": "2018-07-17T23:03:08Z", "digest": "sha1:QVMB7H42ENWHCDAYRNZ3IWY7XJSWONTZ", "length": 5786, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Apoorva Raagangal - 13-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமிட்நைட் மசாலாவில் மஹத்-யாஷிகா செய்த லீலைகள்- வெளிவராத விஷயம்\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nதமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ரஸ்ய பெண்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட���டி\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\nசெந்தில் கணேஷுக்கு அடித்த லக் ரகுமான் தாண்டி பிரபல இசையமைப்பாளரின் படத்தில் பாடுகிறார்- எந்த நடிகர் படம் பாருங்க\nமிட்நைட் மசாலாவில் மஹத்-யாஷிகா செய்த லீலைகள்- வெளிவராத விஷயம்\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nஸ்ரீரெட்டியின் செக்ஸ் பட்டியலில் இந்த 6 பேக் நடிகரும் உள்ளாராம்\nவாய் பேசமுடியாத சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 15 பேர்.... நீதிமன்றத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nநவீனுடன் இருக்கும் நெருக்கமான காட்சிகளை வெளியிட்ட முதல் மனைவி..கோடி ரூபாய் கொடுத்தாலும் விவாகரத்து இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/06/blog-post_605.html", "date_download": "2018-07-17T23:07:57Z", "digest": "sha1:45RD6HKE77FOFMKHSPKQNB3SZF6NKYOC", "length": 11611, "nlines": 145, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : மகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும்.", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nமகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும்.\nபோலீஸ்காரர் மனைவி தன் தோழியிடம்:\n“என் கணவர் வெச்சிருந்த நிஜத் துப்பாக்கியை எடுத்து என் மகன் என் நெத்திப் பொட்டைப் பார்த்து சுட்டுட்டான்”\n“நல்லவேளை, நெத்திப்பொட்டை ட்ரெஸ்ஸிங் டேபிள்மேல ஒட்டிவெச்சிருந்தேன்”\nஎவ்ளோ எம்பி குதிக்கணும்னு - இது சத்தியமா அரசியல் இல்லைங்கோ......\nஇப்படித்தான் அம்புட்டு பேரும் போன் பண்றாங்க\nபையன் டூ அம்மா - 00:10:30\nபையன் டூ அப்பா -00:02:36\nபையன் டூ பெண் - 01:15:01\nபெண் டூ பெண் - 00:29:59\nபெண் டூ பையன் - 00:00:00\nயுகேஜி மாணவன் - மம்மி, நான் ஸ்கூலுக்குப் போகலை. வேலைக்குப் போறேன்.\nமம்மி - யுகேஜி படிச்சுட்டு என்ன வேலைக்குடா போவ...\nமாணவன் - எல்கேஜி கேர்ள்ஸுக்கு டியூஷன் எடுப்பேன்...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஆடி அடங்கி விட்ட நிஷா - கமல், ரஜினியின் கதாநாயகி...\n’புரூஸ்லீ - சண்டையிடாத சண்டைவீரன்'’ - புத்தக விமர்...\nரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் தொலைந்தால் திரும்ப...\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nஐடி கம்பேனியும் டாஸ்மாக் பாரும்\nதலைவா - யூ ஆர் கிரேட்.\nஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை \nமனைவிகள் எல்லோரும் போலீஸ் மாதிரி\nமகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும்.\nஒரு அங்குலம் தள்ளி தான் விட்டோம்.\nஊர் பெருமைகள் - திருநெல்வேலி\n“வீரம் என்ற குணம் மட்டுமே எதிரியையும் உன்னை மெச்சு...\nவெண்டையின் வரலாறு. . . .\nஉங்கள் குழந்தையை நல்லவனாக,வல்லவனாக,புத்திசாலியாக வ...\nராஜீவ் காந்தி படுகொலை : விடை தெரியாத கேள்விகள் & வ...\nசில பயனுள்ள இனையத்தளங்கள் . . .\nகிரிடிட் கார்டு - தில்லுமுல்லு\nபெரியார் கடைசிவரை பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த' மு...\n\"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா\nநாங்கெல்லாம் விண்வெளில இருக்க வேண்டியவங்க...\nமதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை - சுவாரசியமான 13 பி...\nபிராய்லர் சிக்க‍ன் - ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்\nகள்ள திருமணம் சில யதார்த்த உண்மைகள்\nஉலகம் அழிந்தால் ஏற்படும் நன்மைகள்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=8850", "date_download": "2018-07-17T23:23:10Z", "digest": "sha1:NIBVZ3VNQPN6534TTIUOLCZ4HNQEVCA7", "length": 23543, "nlines": 331, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nபுக்கிறைஞ்சி எதிர்நின்று போற்று கின்றார்\nபொங்குதிரை நதிப்புனலும் பிறையுஞ் சேர்ந்த\nசெக்கர்முடிச் சடைமவுலி வெண்ணீற் றார்தம்\nதிருமேனி ஒருபாகம் பசுமை யாக\nமைக்குலவு கண்டத்தார் மருகற் கோயில்\nமன்னுநிலை மனங்கொண்டு வணங்கு வார்முன்\nகைக்கனலார் கணபதீச் சரத்தின் மேவும்\nகாட்சிகொடுத் தருளுவான் காட்டக் கண்டார்.\nமற்றவர்க்கு விடைகொடுத்தங் கமரு நாளில்\nமருகல்நக ரினில்வந்து வலிய பாசம்\nசெற்றபுகழ்ச் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும்\nசெங்காட்டங் குடியிலெழுந் தருள வேண்டிப்\nபற்றியெழுங் காதல்மிக மேன்மேற் சென்று\nபரமனார் திறத்துன்னிப் பாங்க ரெங்கும்\nசுற்றும் அருந் தவரோடும் கோயி லெய்திச்\nசுடர்மழுஆண் டவர்பாதந் தொழுவான் புக்கார்.\nபொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான் சூழ்ந்த\nபொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப\nஅங்கையினை யுச்சியின்மேற் குவித்துக் கொண்டங்\nகருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த\nநங்கையவள் தனைநயந்த நம்பி யோடு\nநானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்\nமணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.\nசடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச்\nசங்கரனைச் சசிகண்ட மவுலி யானை\nவிடையானை வேதியனை வெண்ணீற் ற��னை\nவிரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற\nபடையானைப் பங்கயத்து மேவி னானும்\nபாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்\nஉடையானை உடையானே தகுமோ இந்த\nஒள்ளிழையாள் உண்மெலிவுஎன் றெடுத்துப் பாட.\nசடையை உடையவரை, எல்லா உயிர்களுக்கும் தாயானவராகிய சங்கரரை, பிறைச் சந்திரன் தங்கும் முடி உடைய வரை, ஆனேற்றை ஊர்தியாக உடையவரை, வேதியரை, திருவெண் ணீற்றை உடையவரை, பகைவரின் முப்புரங்கள் எரியுமாறு அழித்த படைக்கலமுடையவரை, தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும், பாம்பணையில் துயிலும் திருமாலும் போற்றுகின்ற கோலம் உடைய வரை, திருவாயால் அழைத்து, `பெருமானே இந்த ஒளி பொருந்திய அணிகளை அணிந்த பெண்ணின் உள்ளம் மெலிவதான துன்பம் உனக்குத் தகுதியாமோ இந்த ஒளி பொருந்திய அணிகளை அணிந்த பெண்ணின் உள்ளம் மெலிவதான துன்பம் உனக்குத் தகுதியாமோ' என்று தொடங்கிப் பாடினார்.\nமற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான்\nமறிகடலில் கலங்கவிழ்த்தார் போல நின்றேன்\nசுற்றத்தா ரெனவந்து தோன்றி யென்பால்\nதுயரமெலாம் நீங்கஅருள் செய்தீர் என்னக்\nகற்றவர்கள் தொழுதேத்துங் காழி வேந்தர்\nகருணையினாற் காரிகையாள் தனக்கு நல்கப்\nபற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு\nபணைமருகற் பெருமானைப் பாட லுற்றார்.\nவளம்பொழில்சூழ் வைப்பூர்க்கோன் தாமன் எந்தை\nஇளம்பிடியார் ஓரெழுவர் இவரில் மூத்தாள்\nஇவனுக்கென் றுரைசெய்தே ஏதி லானுக்\nகுளம்பெருகத் தனம்பெற்றுக் கொடுத்த பின்னும்\nஓரொருவ ராகஎனை யொழிய ஈந்தான்\nதளர்ந்தழியும் இவனுக்காத் தகவு செய்தங்\nகவரைமறைத்து இவன் தனையே சார்ந்து போந்தேன்.\nசிரபுரத்து மறையவனார் சென்று நின்று\nபரவுறுவாள் தனைநோக்கிப் பயப்ப டேல்நீ\nகரமலர்க ளுச்சியின்மேற் குவித்துக் கொண்டு\nகண்ணருவி சொரிந்திழியக் காழி வேதப்\nபுரவலனார் சேவடிக்கீழ் வீழ்ந்து தாங்கள்\nபோந்ததுவும் புகுந்ததுவும் புகல லுற்றாள்.\nஇத்தன்மை சிவனருளே சிந்தித் தேங்கும்\nஇளங்கொடிபோல் நுடங்கும்இடை ஏழை ஏத்தும்\nஅத்தன்மை ஓசையெழுந் தெங்கள் சண்பை\nமெய்த்தன்மை விளங்குதிருச் செவியிற் சார\nமேவுதலும் திருவுள்ளக் கருணை மேன்மேல்\nமாதவத்தோர் சூழஎழுந் தருளி வந்தார்.\nஇங்ஙனம் சிவபெருமானின், அருளையே எண்ணிய வண்ணமாய் வருந்தும் இளங்கொடியைப் போன்ற துவ ளும் இடைகொண்ட ஏழையான அம்மங்கையின் துன்பத்தின் வயப்பட்ட முறை��ீடு, எம் இறைவரான சீகாழி ஆண்டகையார் இறை வரைக் கும்பிடும் பொருட்டு வந்து சேர்கின்றவரின் மெய்த்தன்மை யுடைய செவிகளில் சேரப் பொருந்தவும், திருவுள்ளத்தில் கருணை மிகக் கொண்டு, அன்னப் பறவை போன்று வருந்துகின்றவள் பக்கத் தில், அடியார்கள் சூழ்ந்து வர எழுந்தருளி வந்தார்.\nவந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேற் சீறி\nவருங்காலன் பெருங்கால வலயம் போலும்\nசெந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம்\nசிதைந்துருள வுதைத்தருளுஞ் செய்ய தாளா\nஇந்தவிடக் கொடுவேகம் நீங்கு மாறும்\nஅந்திமதிக் குழவிவளர் செய்ய வேணி\nஅணிமருகற் பெருமானே அருளாய் என்றும்.\nஉம்மிடம் வந்தடைந்த சிறு மறையவனான மார்க்கண்டேயனின் உயிர்மீது சினந்து வந்த இயமனின் பெரிய நஞ்சின் வடிவனைய சிவந்த கொடுங்கண்ணையும், வெண்மையான பற்களையும் கொண்ட கரிய கோலம் சிதைந்து உருளுமாறு உதைத் தருளிய சிவந்த திருவடியை யுடையவரே இந்த நஞ்சின் கொடிய வேகம் நீங்குமாறும், நான் துன்பமான குழியினின்றும் மேல் ஏறுமாறும் பிறைச் சந்திரன் வளர்வதற்கு இடமான சிவந்த சடையை உடைய அழகிய மருகலில் வீற்றிருந்தருளும் பெருமானே இந்த நஞ்சின் கொடிய வேகம் நீங்குமாறும், நான் துன்பமான குழியினின்றும் மேல் ஏறுமாறும் பிறைச் சந்திரன் வளர்வதற்கு இடமான சிவந்த சடையை உடைய அழகிய மருகலில் வீற்றிருந்தருளும் பெருமானே அருள் செய்வீராக\nவெள்ளத்துள் நாவற் றியாங்குன் அருள்பெற்றுத்\nவிள்ளக்கி லேனை விடுதிகண் டாய்விரும்\nஉள்ளத்துள் ளாய்மன்னும் உத்தர கோசமங்\nகள்ளத்து ளேற்கரு ளாய்களி யாத\nகடலினுள் நாய்நக்கி யாங்குன் கருணைக்\nவிடலரி யேனை விடுதிகண் டாய்விட\nஉடலில மேமன்னும் உத்தர கோசமங்\nமடலின்மட் டேமணி யேஅமு தேயென்\n62: தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத\nவெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்\nகொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்\nசெங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.\n உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_679.html", "date_download": "2018-07-17T22:55:20Z", "digest": "sha1:3LT7DLNKR26I7TSCLA34SI4WB6IQ44YD", "length": 4879, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பொதுப்பரீட்சைகளில் புதிய மாற்றங்கள்?", "raw_content": "\nஇனிமேல் மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் தோற்றும்போது பரீட்சை எழுதமுன் வினாத்தாளை வாசிக்க 15 நிமிடங்கள் வழங்கப்படும். அதாவது வாசிக்கும் நேரம் ஒதுக்கப்படும். அதன்பிறகே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் பல புதிய யுக்திகளை, மாற்றங்களை பரீட்சைகள் திணைக்களம் இவ்வாண்டிலிருந்து முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,\n2001ஆம் ஆண்டிற்குப் பின்னரான பொதுப்பரீட்சைப் பெறுபேறுகளை உறுதிப்படுத்த வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nபொதுப்பரீட்சை நடைபெறும் மண்டபங்களுக்கு மேற்பார்வையாளர் மற்றும் நோக்குனர்களுக்கு மேலதிகமாக மேலதிக மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் நோக்குனர்களை மேற்பார்வை செய்வார்கள்.\nஒகஸ்ட் புலமைப்பரீட்சை முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது. அதே போல க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை டிசம்பர் முதல் வாரத்திலே ஆரம்பிப்பதுடன் அந்த மாதத்திலேயே மதிப்பீட்டையும் நடத்திமுடிக்க ஏற்பாடு செய்யப்படும்.\nஇனிமேல் கபொ.த சா.த மற்றும் உயர்தர சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற விரும்பினால் ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும். அதற்கான கட்டணத்தை அருகிலுள்ள வங்கியில் செலுத்தி அதன் இலக்கத்தை ஒன்லைனில் அறிவித்தால் பிரதிகளை கையில் கிடைக்குமாறு அல்லது தபாலில் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nதரம் 6- 9 வரை ஒதுக்கப்படாத பாடவேளை என்று ஒன்றிருந்து வந்துள்ளது. இனிமேல் அப்பாடவேளைக்கு தகவல் தொழினுட்ப சான்றிதழ் பாடத்தினை இடுமாறு கேட்கப்பட்டுள்ளது. அப்பாடத்திற்கு கல்வியியல் கல்லூரி பயிற்சி முடித்தவர்களை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/2014/aug/08/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8-954099.html", "date_download": "2018-07-17T23:16:39Z", "digest": "sha1:4DE6GDITJWPGYPLALTRO6JDBDMMRIXTE", "length": 9649, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "புகைப்பழக்கத்தினால் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை- Dinamani", "raw_content": "\nபுகைப்பழக்கத்தினால் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை\nபுகைப்பழக்கத்தினால் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்ட நபருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமருத்துவமனையின் ரத்தநாள அறுவைச் சிகிச்சைப் பிரிவில் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஸ்ரீபெரும்பூதூரைச் சேர்ந்தவர் வரதன்(40). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக சிறிது தூரம் நடந்தால் கூட இவருக்கு கடும் கால் வலி ஏற்பட்டுள்ளது. வலியின் தன்மை நாளுக்கு நாள் மோசமடைந்து தற்போது 50 மீட்டர் கூட நடக்க முடியாத நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்புக்குக் கீழ் இரண்டு கால்களிலும் நாடித் துடிப்பு இல்லை என்பதை கண்டறிந்தனர். அவரை உள்நோயாளியாக அனுமதி செய்து தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டபோது சிறுநீரகங்களுக்குச் செல்லும் ரத்த குழாய்களுக்குள் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் இடது சிறுநீரகம் சுறுங்கிப்போய் செயலிழந்த நிலையில் இருந்ததென்றும் தெரியவந்தது.\nசிகிச்சையின் முதற்கட்டமாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தச் சொல்லி அவரை அறுவை சிகிச்சைக்குத் உட்படுத்தினர்.\nஇது குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன் கூறியது:\nஅறுவைச் சிகிச்சையில் அவருக்கு சிறுநீரகத்திற்குச் செல்லும் பாதையில் செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது. செயல்பாட்டில் உள்ள மற்ற சிறுநீரகத்தை பாதிக்காத வண்ணம் ஒய் வடிவில் இந்த ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது.\nபுகை பிடிப்பதால் நுôற்றுக்கு எண்பது சதவீதம் பேருக்கு இரத்த நாளங்கள் பழுதடைந்து, அடைப்பேற்பட்டு உடல் கூறுகள் செயலிழக்கவும், அழுகிப்போகவும் வாய்ப்புள்ளது என்பது எல்லோருக்கும் தெரியப்பட வேண்டிய ஒரு மருத்துவச் செய்தியாகும் என்று அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2017/06/695.html", "date_download": "2018-07-17T23:24:33Z", "digest": "sha1:5PXJSQPTRCSQITVQUH5MAETUHRTFF2QH", "length": 13645, "nlines": 161, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 695 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 695 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஅகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு\nஒரு மனிதனை இறைவனை நோக்கி திசை திருப்ப விடாமல் தடுப்பது எது இறைவன் எப்பொழுதும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது கருத்து அளவில் எல்லோருக்கும் தெரிகிறத���. ஆனால் முழுமையாக அந்தப் பரம்பொருளை ஒரு சராசரி நிலையில் யாராலும் உணர முடிவதில்லை. இறைவன் என்கிற அந்த மாபெரும் ஆற்றலை வரைகலையில் உள்ளது போலவோ, சிற்பத்தில் உள்ளது போலவோ ஆலயத்தில் காண்பது போலவோ தனியாக ஒரு நண்பனை பார்ப்பது போல, ஒரு உறவை பார்ப்பது போல பார்த்தால்தான் இறை என்று மனித மனதிற்கு போதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்படி பார்ப்பது, உணர்வது மட்டும் இறையல்ல. அதனையும் தாண்டி அந்த இறைவன் எந்தெந்த வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் இறைவன் எப்பொழுதும், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது கருத்து அளவில் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் முழுமையாக அந்தப் பரம்பொருளை ஒரு சராசரி நிலையில் யாராலும் உணர முடிவதில்லை. இறைவன் என்கிற அந்த மாபெரும் ஆற்றலை வரைகலையில் உள்ளது போலவோ, சிற்பத்தில் உள்ளது போலவோ ஆலயத்தில் காண்பது போலவோ தனியாக ஒரு நண்பனை பார்ப்பது போல, ஒரு உறவை பார்ப்பது போல பார்த்தால்தான் இறை என்று மனித மனதிற்கு போதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்படி பார்ப்பது, உணர்வது மட்டும் இறையல்ல. அதனையும் தாண்டி அந்த இறைவன் எந்தெந்த வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார் சம்பவங்கள் மூலம், நல்ல நிகழ்வுகள் மூலம், தன்னை சுற்றி வாழ்கின்ற நல்ல மனிதர்கள் மூலம் அந்த இறைத்தன்மை என்பது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக புரிந்துகொள்ள முயல வேண்டும். அஃதாவது ஆறு, நதி என்றால் என்ன சம்பவங்கள் மூலம், நல்ல நிகழ்வுகள் மூலம், தன்னை சுற்றி வாழ்கின்ற நல்ல மனிதர்கள் மூலம் அந்த இறைத்தன்மை என்பது வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக புரிந்துகொள்ள முயல வேண்டும். அஃதாவது ஆறு, நதி என்றால் என்ன என்று கேட்டால் ஒரு மனிதன் எதைக் கூறுவான் என்று கேட்டால் ஒரு மனிதன் எதைக் கூறுவான். நீர் நிரம்பிய ஒரு இடமா. நீர் நிரம்பிய ஒரு இடமா அல்லது நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இடமா அல்லது நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இடமா நீர் ஓடிக்கொண்டேயிருப்பது ஆறு என்றால் நீர் வற்றிய பிறகு அதனை என்னவென்று அழைப்பது நீர் ஓடிக்கொண்டேயிருப்பது ஆறு என்றால் நீர் வற்றிய பிறகு அதனை என்னவென்று அழைப்பது ஒரு நீண்ட பள்ளமான பகுதியிலே மணல் இருக்கிறது. அங்கங்கே திட்டு,தி���்டாக நீர் தேங்கியிருக்கிறது. இதனையும் நதி என்று கூறலாமா ஒரு நீண்ட பள்ளமான பகுதியிலே மணல் இருக்கிறது. அங்கங்கே திட்டு,திட்டாக நீர் தேங்கியிருக்கிறது. இதனையும் நதி என்று கூறலாமா அல்லது கரைபுரண்டோடும் வெள்ளத்திலே சிக்கிக்கொண்ட மனிதன் அதனையும் நதியென்று கூறுவானா அல்லது கரைபுரண்டோடும் வெள்ளத்திலே சிக்கிக்கொண்ட மனிதன் அதனையும் நதியென்று கூறுவானா எல்லாம் ஒரு வகையில் நதியென்றாலும் நதி வெளிப்படுகின்ற விதம் மாறுபடுகிறது. ஒரு இடத்தில் அகலமாக, ஆழமாக, நீண்டும் இன்னொரு இடத்தில் குறுகியும் செல்கிறது.\n ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 709 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 708 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 707 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 706 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 705 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 704 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 703 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 702 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 701 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 700 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 699 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 698 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 697 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 696 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 695 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 694 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 693 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 692 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 691 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 690 - அகத்தியப் பெ��ுமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 689 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 688 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 687 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 686 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nசித்தன் அருள் - 685 - அகத்தியப் பெருமானின் இன்றைய ...\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/srk-is-not-only-king-khan-but-publicity-stunt-khan-035615.html", "date_download": "2018-07-17T23:20:16Z", "digest": "sha1:3Z7TKJKQXLBHHRZFWTCWL56V5553MJEP", "length": 13372, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விளம்பரம் தேடுவதில் தனுஷுக்கு 'குரு' ஷாருக்கான் | SRK is not only king Khan but publicity stunt Khan - Tamil Filmibeat", "raw_content": "\n» விளம்பரம் தேடுவதில் தனுஷுக்கு 'குரு' ஷாருக்கான்\nவிளம்பரம் தேடுவதில் தனுஷுக்கு 'குரு' ஷாருக்கான்\nமும்பை: தான் நடித்து வரும் ஃபேன் படத்திற்கு விளம்பரம் தேட ஷாருக்கான் ஆள் வைத்து தனது வீட்டு காம்பவுண்டு சுவரில் கிறுக்கவிட்டது தெரிய வந்துள்ளது.\nமும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் வீடான மன்னத்தின் காம்பவுண்டு சுவரில் லவ் யூ எஸ்.ஆர்.கே., 15ம் தேதி சந்திப்போம், இப்படிக்கு கௌரவ் என்று யாரோ கிறுக்கியிருந்தனர். யார் கிறுக்கியது என்று ஷாருக்கான் வீட்டு காவலாளிகளுக்கு கூட தெரியவில்லை.\nஇந்த சம்பவத்தால் ஷாருக் வீடு உள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஷாருக்கான் மனீஷ் ஷர்மா இயக்கத்தில் ஃபேன் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு விளம்பரம் தேடத் தான் ஷாருக்கான் ஆள் விட்டு தனது வீட்டு சுவரில் கிறுக்க வைத்துள்ளார்.\nஃபேன் படத்தின் டீஸர் நேற்று யூடியூப்பில் வெளியானது. அதற்கு விளம்பரம் தேடவே ஷாருக்கான் இப்படி ஒரு ஐடியா கொடுத்துள்ளார். அவர் ஐடியா அருமையாக ஒர்க்அவுட்டாகிவிட்டது என்றே கூற வேண்டும்.\nஷாருக் வீட்டு சுவரில் கையெழுத்திட்டிருந்த கௌரவ் யார் என்று பார்த்தால் ஃபேன் படத்தில் வரும் அவரது கதாபாத்திரத்தின் பெயர். படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு கதாபாத்திரத்தில் ஷாருக் பெரிய நடிகர் ஷாருக்காகவே நடிக்கிறார். மற்றொரு கதாபாத்திரமான கௌரவ் ஷாருக்கின் தீவிர ரசிகர்.\nபடத��திற்கு நல்லா தேடியிருக்கிறார் விளம்பரம். ஃபேன் ஏப்ரல் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. அதற்கு தான் 15ம் தேதி சந்திப்போம் என்று சுவரில் எழுத வைத்துள்ளார்.\nஒரு நாள் வீட்டை விட்டுவிட்டு எங்கும் செல்ல முடிய மாட்டேன்கிறது, யாராவது சுவரில் கிறுக்கிவிடுகிறார்கள். அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று ட்விட்டரில் ஷாருக் உலக மகா நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீங்க எல்லாம் நல்லா வருவீங்க ஷாருக்\nதனுஷ் தனது 3 படத்தில் வந்த ஒய் திஸ் கொலவெறி பாடலை ஆள் வைத்து விளம்பரம் செய்ததை பெரிதாக பேசினார்கள். தற்போது ஷாருக்கான் செய்ததை என்ன சொல்வார்களாம்\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\n: ஆமீரை அடுத்து ஷாருக்கானை விளாசும் நெட்டிசன்ஸ்\nசூப்பர் ஸ்டார்னா நான் ஏன் அட்ஜஸ்ட் பண்ணனும்: 'நோ' சொன்ன நடிகை\nநேற்றைய ஐபிஎல் போட்டியில் போலீசார் அனுமதித்த கருப்பு சட்டை இவர் மட்டும் தான்\nஷூட்டிங்கிற்கு ஹெலிகாப்டரில் செல்லும் மாஸ் நடிகர்\nமொடா குடிகாரியாக மாறிய கவர்ச்சிப் புயல்\nப்ரியங்கா சோப்ராவின் கெரியரை கெடுக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி\nஉலக பொருளாதார மாநாட்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு விருது: எதற்கு தெரியுமா\nதனுஷை வாயடைத்து போக வைத்த சூப்பர்ஸ்டார்\nரிலையன்ஸ் நிறுவன வெற்றியின் ரகசியம் என்ன: ஷாருக்கானிடம் கூறிய அம்பானியின் மகன்\n'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கிலிருந்து விலகிய ஷாருக்... என்ன காரணம்\nகாரில் லிஃப்ட் கொடுத்து கதவையும் திறந்துவிட்ட மமதா: காலை தொட்டு கும்பிட்ட ஷாருக்கான்\nஷாருக்கானின் ரெட் சில்லீஸ் அலுவலகத்தை இடித்து தள்ளிய மும்பை மாநகராட்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ரீ ரெட்டி\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17272", "date_download": "2018-07-17T22:48:13Z", "digest": "sha1:J2JMQFBQQCNBCCXYYKEMY3U2W2JSRSLY", "length": 9390, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "புலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை! – Eeladhesam.com", "raw_content": "\n என்பதை நாங்கள் முடிவு செய்வோம் – டி.டி.வி. தினகரன்\nபுத்த பெருமானின் போதனைகள் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமாம், சம்பந்தனுக்கு பிறந்தது ஞானம்\nதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம்\nஇலங்கையில் தூக்கு தண்டனை அமுல்\nசிறிலங்கா இராணுவத்துக்கு தகவல்களை வழங்கக்கூடாது – முதலமைச்சர் உத்தரவு\nசம்பந்தனுடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு\nகோத்தா விவகாரத்தினால் கூட்டு எதிரணிக்குள் பிளவு\nசிறிலங்கா அரசுக்கு அனைத்துலக மன்னிப்பு சபை கண்டனம்\nபுலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை\nசெய்திகள் ஏப்ரல் 16, 2018ஏப்ரல் 18, 2018 இலக்கியன்\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரான மொறிஸ், கொழும்பில் பல உயர்மட்டத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்.\nதற்போது தடுப்புக்காவலில் உள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.\nபருத்தித்துறைப் பொறுப்பாளராக முன்னர் இருந்த மொறிஸ், இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்களிலும் பங்கேற்றவர்.\nஇவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று மூத்த சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்குத் தெரிவித்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு\nகிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர்\nமுன்னாள் போராளியொருவர் இன்று மரணம்\nஉயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண்\nமுள்ளிவாய்க்கால் நினைவுதினம் நெருங்கிவரும் நிலையில் சிங்கள சிப்பாய் ஒருவர் விடுதலைப் புலிகள் இருவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்து\nஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\n என்பதை நாங்கள் முடிவு செய்வோம் – டி.டி.வி. தினகரன்\nபுத்த பெருமானின் போதனைகள் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமாம், சம்பந்தனுக்கு பிறந்தது ஞானம்\nதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம்\nஇலங்கையில் தூக்கு தண்டனை அமுல்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=22948", "date_download": "2018-07-17T23:15:31Z", "digest": "sha1:RQUHNODUW3ML4ZRYM6XO45IILUKGBS2O", "length": 19523, "nlines": 164, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இலகையில் மீள புலிகள் உருவாக விடமாட்டோம் – உறுமும் பொலிஸ்மா அதிபர் ..\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇலகையில் மீள புலிகள் உருவாக விடமாட்டோம் – உறுமும் பொலிஸ்மா அதிபர் ..\nஇலகையில் மீள புலிகள் உருவாக விடமாட்டோம் – உறுமும் பொலிஸ்மா அதிபர் ..\nஇலங்கையில் மீளவும் ஒரு பயங்கரவாதம் உருவாக அனுமதிக்க போவதில்லை\nஎன இலங்கை பொலிஸ்மா அதிபர் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.\nமுப்பது ஆண்டுகால இரத்தம் தோய்ந்த போராட்டம் ,மற்றும் உயிர்ப் பலிகளில் இருந்து மக்கள்\nஅவ்வாறன ஒரு கோர யுகத்தை காண மக்களை மீள அழைத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என இவர் சூளுரைத்துள்ளார் .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவென்றது மக்கள் போர் – ஓடியது இராணுவம் – மகிழ்ச்சியில் இனிப்பு ,வழங்கி மக்கள் கொண்டாட்டம் – படங்கள் உள்ளே\nஇலங்கை எங்கும் சுனாமி எ���்சரிக்கை – தற்போது பதட்டம் தணிந்தது\nஇரவு வேளை வீடு புகுந்து பெண்ணை கற்பழித்த நபரை மடக்கி பிடித்த மக்கள் – பீதியில் உறைந்த கிராமம்\nபிரித்தானியா வாழ் தமிழ் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை சந்தித்து விரிவான உரையாடிய விக்கி – photo\nசிங்களவர் வீடுகளுக்குள் ,முதலைகள் ,பாம்புகள் புகுந்து சோதனை – பீதியில் மக்கள் ஓட்டம் .\nதிருகோணமலையில் நில அதிர்வு – உடைந்து வீழ்ந்த வீட்டின் பொருட்கள் -கதறி ஓடிய மக்கள் ..\nவாய் சண்டை உக்கிரம் -இளம் பெண் வெட்டி கொலை – அதிர்ச்சியில் கிராமம்\nயாழில் டெங்கு காய்ச்சல் நோயால் 5783 பேர் பாதிப்பு – 5 பேர் பலி\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« அரை நிர்வாணத்தில் போராட்டம் நடத்த தயாராகும் இலங்கை விவசாயிகள் – தடுக்க தயாராகும் பொலிஸ்.\nநவீனரக துப்பாக்கிகளுடன் இருவர் பொலிசாரால் மடக்கி பிடிப்பு …\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haripandi.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-17T23:01:57Z", "digest": "sha1:6N7ZQJ6OWTKWPBX6ZXXVVJVSUZADZPVI", "length": 13933, "nlines": 109, "source_domain": "haripandi.blogspot.com", "title": "ஹரிபாண்டி: லீலை", "raw_content": "\nநான் ரொம்ப நாளா பாக்கணும்னு நினைச்ச படம் . சும்மா இல்ல 4 வருசமா பாக்கணும்னு நினச்சது. 2008 ல இருந்து அப்பப்ப படத்தோட stills மட்டும் வரும். ஆனா படம் வந்தது 2012 தான் :(.\nநான் ஒரு படம் பாக்கணும்னு தேர்ந்தெடுத்தா அதுக்கு முக்கிய காரணமாகவும், பல நேரங்கள்ல ஒரே காரணமாகவும் இருப்பது என்னனா , ஹி ஹி ஹி ஹீரோயின்தாங்க :). நாலு வருசத்துக்கு முன்னாடியே ஸ்டில்ல பாத்தப்பயே பச்சக்குன்னு இருந்துச்சு. பேருதான் கொஞ்சம் வாயில நுழைய மாட்டேங்குது , அது என்னங்க , ஆம் மானசி பரேக். பொண்ணு அவ்ளோ கியூட்டா , துறு துறுன்னு அவ்ளோ அருமையா இருக்கு. படத்துல Software Engg ஆம். கேக்க நல்லாத்தான் இருக்கு :) . சும்மா சொல்லக் கூடாதுங்க ஹீரோவும் நல்லாத்தான் இருக்கான். பேரு ஷிவ் பண்டிட். ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேருமே North Indian models. இந்த பொண்ணு ஹிந்தி சீரியல்ல கொஞ்சம் நடிச்சுருக்கு. ஷிவ் பண்டிட்ட நான் ஏற்கனவே Airtel விளம்பரத்துல பாத்துருக்கேன்.\n2008 ல இந்தப் படம் எடுக்கும்போதுதான் அதே தயாரிப்பாளர் மாஸ்கோவின் காவிரி( அட நம்ம சமந்தாவோட முத படம்ங்க. Gore Gore song அ மறக்க முடியுமா ) படத்தையும் எடுத்தாரு. அந்த படம் ஒழுங்க்கா போகலைங்குறதால 2010 லயே முடிஞ்சுட்ட இந்த படம் release ஆக இந்த delay. அதோட படத்துப் பேரு மேல வேற case.\nலீலை, பேரு நல்லாத்தான் இருக்கு. லீலைங்குற வார்த்தைக்கு soft ஆன romantic meaning உம் எடுத்துக்கலாம், கொஞ்சம் hard ஆன sexy meaning உம் எடுத்துக்கலாம். ஆனா இப்பலாம் அந்த வார்த்தைக்கு sexy meaning தான் அதிகமா கொடுக்கப்படுது. நம்ம ஹீரோ கார்த்திக் அந்த மாதிரிலாம் லீலைகள் புரியிறவர் இல்லைங்குறதால , just லீலைங்குற அந்த படத்தலைப்புக்காக இவ்ளோ மெனக்கெட்டுருக்க வேணாம்.\nசரி ரொம்ப நேரமா முன்னுரையே கொடுத்துகிட்டு இருக்கோம் . படத்துக்குள்ள போவோம்.\nபடத்துல நாலே பேருதான் கார்த்திக்(ஷிவ் பண்டிட்), மலர் (மானசி) அப்புறம் அவங்க friends சந்தானமும், சுஜியும்.\nநம்ம ஹீரோ கார்த்திக் ஒரு காதல் மன்னன். பாக்குற பொண்ணுங்கள்ட்ட எல்லாம் 143 சொல்றவரு. காதல் எல்லாம் ஒரு வாரம்தான். அதுக்கப்புறம் டமால். பெரிய காரணம்லாம் இல்ல. 3 paper ல அரியர் வச்சுட்ட. நீ இவ்ளோ மக்குப் பொண்ணா ��ருப்பனு நான் நினைக்கல, நாம பிரிஞ்சுரலாம். இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி கார்த்திக் காதல டுமீல் பண்ணிருராறு. இந்த காதலிகள் லிஸ்ட்ல நம்ம ஹீரோயின் மலரோட friends உம் இருக்காங்க. அதனால நம்ம மலருக்கு , கார்த்திக்னாலே பிடிக்காது. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்காமலேயே phone ல சண்டை போட்டுக்குறாங்க.\nஅதுக்கப்புறம் படிப்பு முடிஞ்சு ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமலேயே ரெண்டு பேரும் HCL join பண்ணுறாங்க . ஒரு நாள் நம்ம கார்த்திக் , office la இருந்து தன் friend க்கு phone பண்ணும்போது அது தப்பா மலரோட extn க்கு போறதுல இருந்து ரெண்டாவது innings start ஆகுது. ரெண்டு பேரும் விட்ட இடத்துல இருந்து திரும்பவும் சண்டைய start பண்ணிக்குறாங்க. ஒரு நாள் கார்த்திக்கு மலர் எவ்ளோ அழகுன்னு தெரிய வரும்போதுதான் , தான் பண்ணது (வேற என்ன , அழகான பொண்ணோட போட்ட சண்டைதான் :) ) எவ்ளோ பெரிய தப்புன்னு தெரியுது. கார்த்திக்குங்குற பேர கேட்டாலே கொல வெறியாகுற மலரோட எப்படி பழகுறதுங்குறத யோசிக்கும்போதுதான், நம்ம ஆளு sundar ங்குற புதுப் பேருல மலர்ட்ட அறிமுகமாகி காதலிக்கிறார்.\nகார்த்திக், மலர சந்திக்கிறதுக்கு புதுப் புது சந்தர்ப்பங்கள ஏற்படுத்துறதும் , சுந்தருங்குற பேருல இருக்குற தன்ன காதலிக்கிறதுக்காக மலர கார்த்திக் போன்ல , 'பசங்கல்லாம் ரொம்ப கெட்டவங்க , சுந்தர நம்பாத, அவன் உன்ன ஏமாத்திருவானு' சொல்றதும் . பின்ன நேர்ல சுந்தரா , போன்ல சொன்னதுக்கு நேர்மாறா ரொம்ப நல்லவனா நடந்து மலர காதலிக்க வைக்குறதும் செம அருமை. மலர்ட்ட ரொம்ப நெருக்கமாகி காதலிக்கும் போது , தான் கார்த்திக்தான் தெரிஞ்சா, மலர் தன்ன விட்டு நிரந்தரமா விலகிறுவா, அத தன்னால தாங்க முடியாதுன்னு தானே மலர்ட்ட , நான் உன்கிட்ட இருந்து ஒரு விசயத்த மறச்சுட்டேன் அது தெரிஞ்சா நீ என்ன ஏத்துக்க மாட்ட அதனால நான் உன்ன விட்டு விலகுறேங்குறதுலையும் நல்லா பண்ணி இருக்காரு. பின்னர் திரும்பவும் போன்ல மலர்ட்ட கார்த்திக்கா , சுந்தரோட நிலைய எடுத்துச் சொல்லி திரும்பவும் சேருறது அருமை .\nஇந்தப் படத்துல ஒரு logic மீறல்னா , அது மலர் , குரலை வச்சுகூட கார்திக்க அடையாளம் கண்டுபிடிக்க முடியலையாங்குறதுதான். but அதுலாம் படம் பாக்கும்போது பெரிசா தெரியல.\nஇந்த படம் அவ்ளோ அழகா மனசுல பதியக்காரணம் அந்த சினிமாடோகிராபி. பளிங்கி மாதிரி அவ்ளோ க்ளீன�� color full ஆ இருக்கு. என்ன கார்த்திக்கும்,மலரும் HCL ல வேலை பாக்குறாங்கங்குறத்துக்காக ஒரே blue மயமா இருந்துருக்க வேணாம் . டிரெஸ்சிங்க்சும் அவ்ளோ நல்லா இருக்கு. ஒரு சாப்ட்வேர் background அப்படியே சினிமாடோகிராபில கொண்டு வந்துருக்குறது அவ்ளோ அழகு.\nஒரு கிளி , ஒரு கிளி பாட்டும் ஜில்லென்று ஒரு கலவரம் பாட்டும் அருமை.\nநிச்சயமா எந்த ஒரு negative பாதிப்பும்( '3' பாத்த கலவரம் இன்னம் அடங்கல :( ) இல்லாம அழகா நிம்மதியா படம் பாத்துட்டு சந்தோசமா வெளிய வரலாம்.\nதியேட்டர்ல என் பக்கத்துல வந்து உட்காந்தவன் ரெண்டே நிமிசத்துல என்னடா படம்னு எந்துருச்சுப் போய்ட்டான். போயிட்டு அர மணி நேரம் கழிச்சு வந்து உட்காந்தவன்,கொஞ்ச நேரத்துலையே படத்துல இருக்குற ஹீரோ , ஹீரோயின் , Software பொண்ணுங்க, பசங்கன்னு ஒரே கிழியா கிழிச்சான். பாவம் அவனுக்கு என்ன கொடும நடந்துச்சோ :(.\n\"ஆசை என்னும் பெருங்காற்றுடு இலவம்பஞ்சு\nஎனவும் மனது அலையும் காலம்\nஅப்பா அறிவியல் அனுபவம் இந்தியா உதிரிகள் உலகம் காவியம் கோபம் சிறுகதை சூழலியல் திரைப்படம் தோன்றியது நான் பிரதமரானால் புத்தகம் பெருமை லண்டன் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyox.blogspot.com/2013/04/fwd_28.html", "date_download": "2018-07-17T22:35:12Z", "digest": "sha1:CMJUSPTAXEDJRDTSKXOW4VTC47MSEPD3", "length": 9143, "nlines": 34, "source_domain": "holyox.blogspot.com", "title": "உலகின் புதிய கடவுள்: Fwd: அம்மா மெஸ்", "raw_content": "\nஒரு ரூபாய் இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் என அம்மா மெஸ் பிரபலம் ஆகி வருகிறது. மேலும் 800 உணவகங்கள் சென்னையிலேயே துவக்கபட உள்ளதாக தெரிகிறது. அடுத்து வரும் திமுக ஆட்சியில் இது என்ன ஆகும் என்பது கேள்விக்குறியாக இருப்பினும் இப்போதைக்கு இந்த உணவகத்தால் மக்கள் மத்தியில் ஆட்சிக்கு நல்ல பெயர் ஏற்பட்டிருப்பது உண்மை. ஆனால் நீண்டகால நோக்கில் இந்த உணவகங்கள் சஸ்டெய்னபிள் அல்ல. காரணம் சந்தை விலைக்கு குறைவாக உனவை விற்பது அரசின் மானியம் தொடரும்வரை மட்டுமே நடக்ககூடிய சமாச்சாரம்.\nஇப்போதைக்கு இந்த உணவகங்கள் தனியார் உணவகங்களுக்கு பெரும் அடியாக இருக்கும். அந்த விதத்தில் நஷ்டத்துக்கு உணவை விற்கும் அரசுடன் வரியை கட்டி, லாபம் சம்பாதிக்கும் நோக்கில் நடத்தபடும் சாலையோர கடைகள், இட்லிகடைகள், மெஸ்கள் ஆகியவற்றால் போட்டியிட இயலாது. சென்னையில் ஆயிரம் கிளைகள் (இப்போது 200, கூடுதலாக 800), க��ளை ஒன்றுக்கு ஆயிரம் பேர் என்றால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் வாடிக்கையாளர்கள் வரத்து சிறு உணவக உரிமையாளர்களுக்கு இழப்பு ஆகும். மிகபெரும் உணவகங்களுக்கு இதனால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் ஏழை,மிடில்க்ளாஸை நம்பி இருக்கும் உணவகங்களுக்கு இதனால் வரும்காலத்தில் மிகபெரும் பாதிப்பு ஏற்பட்டும்.\nஉணவகங்கள் நஷ்டபட்டால் தான் என்ன, வாடிக்கையாளர்களுக்கு விலை மலிவாக உணவு கிடைத்தால் போதாதா என கேட்கலாம். ஆனால் சுயமாக உழைத்து சம்பாதிக்கும் உணவகங்கள் அவற்றில் பணிபுரியும் ஆயிரகணக்கான ஊழியர்கள் அவர்கள் கட்டும் வரி ஆகியவை அழிவது அரசுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் இழப்புதான்.\nநீன்டகால நோக்கில் நஷ்டத்துக்கு அரசே ஆனாலும் விற்பனை செய்ய முடியாது. அந்த காசை வரி மூலம் திரட்டி தான் தீரவேன்டும். அல்லது கல்வி, மின்சாரம் முதலியவற்றுக்கு ஒதுக்கும் பணத்தில் இருந்து எடுத்து செலவு செய்யவேன்டும். இப்போது 12 மணிநேர மின்வெட்டு என்பதற்கு நாம் பழகிவிட்டோம். இப்போதைய நிலையில் ஆட்சிக்கு வர 24 மணிநேர மின்சாரம் கொடுக்கணும், பள்ளிகூடம் ஒழுங்கா செயல்படணும் என்பது எல்லாம் முக்கியம் இல்லை என ஆகிவிட்டது. யார் இம்மாதிரி இலவசங்களையும், கவர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்துகிறாரோ அவருக்கே மக்கள் ஒட்டு என்பதுதான் நிலை.\nமேலும் அம்மா மெஸ் உணவுகள் மக்கள் உடல்நலனுக்கு எந்த விதத்தில் நன்மையளிப்பவை என்பது கேள்விக்குறி. மதியம் உனவகத்தில் புல் மீல்ஸ் 30 ரூபாய் என்றாலும் அதில் காய்கறி, பொறியல் என கொஞ்சமாவது இருக்கும். 30 ரூபாய் மீல்ஸ் என்பதால் மக்கள் வீட்டில் இருந்து மதிய உனவை டிபன்பாக்ஸில் கொண்டுவந்து சாப்பிடுவார்கள். ஆனால் அம்மா மெஸ் வந்தபின் பலரும் தினம் இருவேளையும் இங்கேயே சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டார்கள். அம்மா மெஸ் இட்லி, அரிசி, சாம்பார் ஆகியவை பசியை ஆற்றினாலும் நீண்டகாலநோக்கில் மக்கள் உடல்நலனுக்கு நல்லது அல்ல.\nஅரசு மருத்துவமனை, கலெக்டர் ஆபிஸ் மாதிரி ஏழைபாழைகள் புழங்கும் இடங்களில் மட்டும் இம்மாதிரி மெஸ்கள் அமைக்காப்ட்டு உணவகம் செல்ல முடியாத ஏழைகளுக்கு மட்டும் உணவளித்தால் அது நல்ல பொதுசேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/05/blog-post_28.html", "date_download": "2018-07-17T22:43:48Z", "digest": "sha1:IIWZQBEZJ74UFJIX65VHBSKKRCGZOYBJ", "length": 10472, "nlines": 145, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: மியூசியத்தில் சுட்ட படங்கள்:", "raw_content": "\nநண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்றேன், அது இரண்டாவது முறை. ஏற்க்கனவே சில வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன், ஆனால் அப்போது என்னால் எந்தப் படமும் எடுக்க முடியல, ஏன்னா அப்போல்லாம் நம்மகிட்ட மொபைல் இல்ல. இந்த முறை செல்லும்போதே படம் எடுக்கலாம்னு டோக்கன் கேட்டான். டோக்கன் 200 ரூபா. நாம தான் காச ஆத்துல போட்டாலும் போடுவோம் ஆனால் இது மாதிரி மட்டும் செலவு பண்ண மாட்டோமே நுழைவுக் கட்டணம் மட்டும் செலுத்திட்டு உள்ளப் போனேன், நானும் என் இஷ்ட்டத்துக்கு படம் எடுத்துகிட்டு இருந்தேன், வளச்சி வளச்சி எடுத்தேன்னா பார்த்துகோங்களேன்.\nஅது சோழர் மற்றும் பல்லவ கால சிற்ப்பங்கள் இருந்த பகுதி, ஆனாலும் வெளிச்சம் போதல, அப்போ ஒரு அழகான காஞ்சி நாட்டு பல்லவ சிற்பம் ஒன்று என்னைப் பார்த்து சிரிச்சிகிட்டே உள்ள வந்தாங்க, வந்து டோக்கன் காமிங்கன்னு கேட்டாங்க. நானும் என் நுழைவு சீட்ட காமிச்சேன், அவுங்க மொபைல படம் எடுக்கறீங்களே, அந்தப் படத்துக்கு டோக்கன் காமிங்கன்ன்னு பதில் வந்தது நானும் விடாம அதுக்கு டோக்கன் தனியா வாங்கணுமான்னு கேட்டேன் நானும் விடாம அதுக்கு டோக்கன் தனியா வாங்கணுமான்னு கேட்டேன் அவுங்க கொஞ்சம் முறைச்சிகிட்டே ஆமாம் வாங்கனும்னு சொல்லிட்டு, இனி படம் எடுத்தா அபராதம் கட்ட வேண்டி இருக்கும்னு போய்ட்டாங்க அவுங்க கொஞ்சம் முறைச்சிகிட்டே ஆமாம் வாங்கனும்னு சொல்லிட்டு, இனி படம் எடுத்தா அபராதம் கட்ட வேண்டி இருக்கும்னு போய்ட்டாங்க நமக்கு தான் கொஞ்சம் திருட்டுத் தனம் இருக்கே, கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு, அப்படியும் விடாம எடுத்து தள்ளிட்டேன், அதுல பாதி படம் தெளிவாவே இல்ல... வெளிய போகும் பொது அதே பொண்ணு கூப்டாங்க. சொல்லியும் கேட்காம நெறைய எடுத்துட்டீங்க போலன்னு நம்மள பாத்து சிரிச்சிகிட்டே கேட்டாங்க, நானும் கொஞ்சம் சிரிச்சேன்... அப்புறம் என்ன, அவுங்க போய்ட்டாங்க. அவுங்க போனதையே கொஞ்ச நேரம் பார்த்துட்டு நானும் கிளம்பி வந்துட்டேன்...\nசோழர் கால தம��ழ் எழுத்து\nபுடிச்சிருந்தா ஒரு கமேண்ட போட்டுட்டு போங்க...\nதிண்டுக்கல் தனபாலன் 12:21:00 PM\nஅடடா... சிரிப்போடு முடிந்து விட்டதே... ஹிஹி... ஆனால் படங்கள் அருமை... பாராட்டுக்கள்...\nஇரவின் புன்னகை 11:49:00 PM\nவணக்கம் அண்ணா... பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...\nஇரவின் புன்னகை 11:52:00 PM\nவணக்கம், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...\nஇரவின் புன்னகை 11:52:00 PM\nஅன்பின் வெற்றிவேல் - படங்கள் அருமை - டிக்கெட் வாங்காமல் புகைப்படமெடுத்து மாட்டிக்கொண்டு தப்பித்தும் வந்து விட்டீர்களா காஞ்சி நாட்டுப் பல்லவ சிற்பம் கருணைன் காட்டியதா காஞ்சி நாட்டுப் பல்லவ சிற்பம் கருணைன் காட்டியதா பரவாய் இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇரவின் புன்னகை 9:22:00 AM\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2014/01/blog-post_23.html", "date_download": "2018-07-17T23:06:33Z", "digest": "sha1:BERIICYLZYV3W463AFNMH6UPUEJA445X", "length": 11455, "nlines": 256, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: கர்வம் தகரும் தருணத்திற்காக...", "raw_content": "\nநான் அழைப்பேனென அவளும் - என\nகர்வம் தகர்ந்து- காதல் பெருகும்\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன்... மிக்க நன்றி...\nதிண்டுக்கல் தனபாலன் 1:56:00 PM\nபத்தயத்தில் விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...\nஅட அட இது வேறயா\nஅப்பப்ப இதுவும் உண்டு... வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தோழி,,,\nஅம்பாளடியாள் வலைத்தளம் 3:31:00 AM\nகாதலில் காத்திருப்பதென்பதுவும் மிக மிக அவசியமானதொன்று என\nஉணரவைத்த சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nசகோதரா .முடிந்தால் இதற்கும் தங்களின் கருத்தினை இட்டுக் கௌரவப்\nபடுத்துங்கள் .மிக்க நன��றி பகிர்வுக்கு .\nதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வருகைத் தாருங்கள்...\nகரந்தை ஜெயக்குமார் 6:10:00 AM\nதங்கள் வருகைக் கண்டு மகிழ்ந்தேன்...\nகாதலில் அதீத இடைவெளியும் ஆபத்தே... அருமையான வரிகள்....\nநன்றி தோழி, வருகைக்கும், இனிய கருத்துக்கும்...\nதங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா...\nவெங்கட் நாகராஜ் 9:39:00 PM\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் 7:44:00 AM\nசில பதிவுகள் எழுதியுள்ளேன். அடுத்த பதிவிற்கு தகவல் திரட்டிக்கொண்டு இருக்கிறேன்...\nகர்வம் தகர்ந்து- காதல் பெருகும்\nஇனிய காதல் அருமை தொடர வாழ்த்துக்கள்.....\nதங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...\nசிகரம் பாரதி 10:59:00 PM\nஅருமை என்பதைத் தவிர சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் வெற்றி.\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalakkannaadi.blogspot.com/2013/08/blog-post_5460.html", "date_download": "2018-07-17T23:09:15Z", "digest": "sha1:RVTJ5LVESNJSIKH2UDP4MVTGQ7XMGYNB", "length": 3860, "nlines": 93, "source_domain": "kaalakkannaadi.blogspot.com", "title": "காலக்கண்ணாடி: இக்கரைக்கு அக்கரை", "raw_content": "\nசொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...\nவேடிக்கைப் பார்க்க அந்த வீட்டின் அந்தரங்கம்\nகண்டிப்பாய் இது மகிழ்ச்சியில் அல்ல.\nPosted by பிரசாத் வேணுகோபால் at 10:23 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t121-topic", "date_download": "2018-07-17T23:15:35Z", "digest": "sha1:IKTP27HR2VV3JSIWA6GD55VU4RKN7NXG", "length": 6554, "nlines": 64, "source_domain": "reachandread.forumta.net", "title": "என் வாழ்க்கையைப் பள்ளியில் பாடமாக வைக்காதீர்கள்.. மோடி", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » என் வாழ்க்கையைப் பள்ளியில் பாடமாக வைக்காதீர்கள்.. மோடி\nஎன் வாழ்க்கையைப் பள்ளியில் பாடமாக வைக்காதீர்கள்.. மோடி\nடெல்லி: யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றையும் பாடமாக வைப்பதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. எனது வாழ்க்கை வரலாற்றையும் பாட நூலில் சேர்ப்பதை நான் விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக டிவிட்டரில் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் பாடமாக வைப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநில அரசு மோடியின் வாழ்க்கையை பாடமாக வைக்க முடிவு செய்துள்ளது குறித்து இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், சில மாநில அரசுகள் எனது வாழ்க்கைப் போராட்டத்தைப் பாடமாக வைக்க விரும்புவதாக அறிகிறேன். அதை நான் விரும்பவில்லை.\nதனிப்பட்ட மனிதர்களின், குறிப்பாக உயிருடன் உள்ளவர்களின் வாழ்க்கையைப் பாட நூல்களில் வைப்பதை நான் விரும்ப மாட்டேன். அதிலும் பள்ளிப் பிள்ளைகளுக்கு அதைப் பாடமாக போதிப்பது பொருத்தமாகவும் இருக்காது.\nஇந்தியாவில் எத்தனையோ மாவீரர்கள் உள்ளனர். மகான்கள் இருந்துள்ளனர். அவர்கள் தான் இன்றைய இந்தியாவின் விதைகள். அவர்களைப் பற்றித்தான் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொண்டு அவர்களைப் போல நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.\nகுஜராத் கல்வி அமைச்சர் பூபேந்தர்சின்ஹ் சுடாஸ்மா நேற்று கூறுகையில், மோடியின் வாழ்க்கை வரலாறு அடுத்த ஆண்டு பள்ளிப் பாடமாக வைக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல மத்தியப் பிரதேச அரசும் மோடி வாழ்க்கைப் பாடம் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளது.\nஅதேபோல ராஜஸ்தானும் மோடி வாழ்க்கையை ப���டநூலில் சேர்க்கத் திட்டமிட்டு வருகிறது. அதேபோல வாஜ்பாய் வாழ்க்கையையும் பாடமாக்க அது திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nReach and Read » NEWS » என் வாழ்க்கையைப் பள்ளியில் பாடமாக வைக்காதீர்கள்.. மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=26269", "date_download": "2018-07-17T23:14:46Z", "digest": "sha1:WOGGGDUG2IEXTGUW2JWICO5XTYJS5OLG", "length": 7648, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "பத்தாயிரம் பாடசாலைகளை ம", "raw_content": "\nபத்தாயிரம் பாடசாலைகளை மூடுகிறது சவுதி அரேபியா\nநாட்டில் இயங்கும் சுமார் 10 ஆயிரம் பாடசாலைகளை அடுத்த கல்வியாண்டில் மூடுவதற்கு சவுதி அரேபியாவின் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.\nஇந்தத் தகவலை ‘த நிவ் கலீஜ்’ எனும் சவுதி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆண்டில் சவூதி கல்வியமைச்சு நாட்டில் இயங்கும் பாடசாலைகள் பற்றிய கணிப்பீடொன்றை மேற்கொண்டது.\nஅதில் அநேகமான பாடசாலைகள் 20 மாணவர்களுடனும், 6 ஆசிரியர்களுடனும் இயங்குவது கண்டறியப்பட்டது.\nஇவற்றைப் பராமரிப்பதற்கு வருடாந்தம் 2 இலட்சம் சவுதி ரியால்கள் செலவாகின்றன.\nஅதேவேளை, நாட்டிலுள்ள 24 ஆயிரம் அரச பாடசாலைகளில் 9ஆயிரத்து 553 பாடசாலைகளில் 100 க்கும் குறைவான மாணவர்களே கற்கின்றனர்.\nஇந்தப் பாடசாலைகளை அடுத்த வருடம் மூடுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.\nஅரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கே அரசு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.\nஉலக ஈமோஜி தினம் இன்று...\n\" பாதுகாப்பு என்று கூறி மக்களின் பூர்வீக காணிகளில் வருவாயை தேட வேண்டாம்\"...\nகுறைபாடுகளை சரி செய்து உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துங்கள் - சம்பந்தன்...\n35 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணி தொடர்கிறது...\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் வீடு புனரமைத்துக்கொடுத்த......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியந���யகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\n35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/07/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F--1007963.html", "date_download": "2018-07-17T23:13:37Z", "digest": "sha1:GVBK23TZO5ELA3AYQKLD3U6USZ5A234L", "length": 8172, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட திமுகவினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூர்- அரியலூர் மாவட்ட திமுகவினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை\nபெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக கிளைக் கழகப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇதில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கிளைக்கழகச் செயலர்கள், அடிப்படை உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் என 98 பேரும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 88 பேரும் கலந்து கொண்டனர்.\n8 சுற்றுகளாக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் முதல் சுற்றில் கல்லூரி மாணவ, மாணவிகளும், 2-வது சுற்றில் இளைஞரணி, மாணவரணி, வழக்குரைஞர் அணியினரும், 3-வது சுற்றில் மகளிரணியினரும், 4-வது சுற்றில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி வார்டு செயலர்களும், 5-வது சுற்றில் பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகளும், 6-வது சுற்றில் ஒன்றிய, நகர செயலர்களும், 7-வது சுற்றில் மாவட்ட நிர்வாகிகளும், 8-வது சுற்றில் சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றனர். இதில், கட்சி மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடு, பொதுமக்களிடம் அணுகுமுறை, சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தலில் கட்சியினரின் செயல்பாடு, ��ட்சித் தலைமை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nகூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுபா. சந்திரசேகர், மாவட்ட செயலர்கள் பா. துரைசாமி (பெரம்பலூர்), எஸ்.எஸ். சிவசங்கர் (அரியலூர்), ஒன்றியச் செயலர் மா. ராஜ்குமார், நகரச் செயலர் என். ராஜேந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கே.ஜி. மாரிக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2015/05/52.html", "date_download": "2018-07-17T23:05:34Z", "digest": "sha1:FIHRLG2Y2S4BAPY4FIJB5GHTUYO5YYDW", "length": 31682, "nlines": 292, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: 52. கலைகள் - கவி, போத்தன்னா என்ற தெலுங்கக் கவிராயர், கம்பர், திருவள்ளுவர், இளங்கோ", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\n52. கலைகள் - கவி, போத்தன்னா என்ற தெலுங்கக் கவிராயர், கம்பர், திருவள்ளுவர், இளங்கோ\nஸ்ரீ விநயகுமார ஸர்க்கார் என்ற சரித்திராசிரியர் சொல்லுகிறார்:-\n\"கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலே ஹிந்து ஜாதியில் மகத்தான ஞானக் கிளர்ச்சி யொன்று தோன்றிற்று. அது தொடங்கிய சில வருஷங்களில் சீன தேசத்திலே பெரிய ராஜ்யங்களும் பெரிய சாஸ்திரப் பயிற்சிகளும் விளங்கி நின்றன.அக்காலத்தில் சீனத்திலே பரவிய அக்கிளர்ச்சியே அடுத்த நூற்றாண்டில் ஜப்பான், அரேபியா, துருக்கிஸ்தானம் என்ற நாடுகளில் பெருகிச் சென்றது. ஜப்பானில் ஒளி மிகுந்த \"நரா\"வின் காலம் (கி.பி. 710-94); அதுவே பாக்டாட் பட்டணத்தில் ஹருள் அல்ரஷீது ராஜ்யம் நடத்தியதும். அந்த கிளர்ச்சிக்காலத்திலேதான் பாரத தேசத்திலே காளிதாஸன் பிறந்தான். ஆசியா கண்டத்திலே புதிய ஒளி பிறந்தது.\"\nஉண்மையான கவிதை, அருமையான திர��ியம். அதனால் உலகம் க்ஷேமத்தை அடைகிறது. எந்த நாட்டிலே புதிய மஹாகவி தோன்றுகிறானோ, அந்த நாடு மஹாபாக்யமுடையது. தமிழ் நாட்டிலே கவிதையின் புகழ் ஏறுக.\nபோத்தன்னா என்ற தெலுங்கக் கவிராயர்\nசென்னைப் பட்டணத்திலிருந்து பம்பாய்க்குப் போகும் (மதறாஸ் தென் மராட்டிய) ரெயில் பாதையில் 'வொண்டி மிட்ட' என்றொரு ஸ்டேஷன் இருக்கிறது. அதற்குப் பக்கத்திலுள்ள 'வொண்டிமிட்ட' என்னும் ஊர் மிகவும் அழகுடையது. 'வொண்டிமிட்ட' என்றால் 'ஒற்றைமலை' என்று அர்த்தம். ஒற்றைக் குன்று; அதனடியிலே பெரிய ஏரி. மேலே இராமலிங்கேசர் ஆலயம். தெலுங்குப் பாஷையில் மிகச் சிறந்த காவியமாக ஸ்ரீ பாகவதத்தை எழுதிய 'போத்தன்னா' என்ற மகாகவி அந்த ஊரிலே பிறந்தவர். இவருடைய பாகவதம் நம்முடைய இராமாயணத்தைப்போல \"ஸம்ஸ்கிருத நூலைத் தழுவி எழுதப்பட்ட வழிநூல் ஆயினும்படிப்பவருக்கு முதனூலத்தனை பெருமை தோன்றும்படி அமைந்திருக்கிறது. நாம் கம்ப ராமாயணத்தைக் கொண்டாடுவது போலவே, தெலுங்கர் 'போத்தன்னா' வின் பாகவதத்தைக் கொண்டாடுகிறார்கள். சில தினங்களின் முன்பு 'ஹிந்து'ப் பத்திரிகையில் மேற்படி 'போத்தன்னா'வைப் பற்றி கும்பகோணம் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்தில் வாத்தியாராக இருக்கும் ஸ்ரீ வெங்கடேசய்யர் என்பவர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். 'போத்தன்னாவின் ஜன்ம நக்ஷத்திரத்தைக் கண்டுபிடித்து அதனை 'வொண்டிமிட்டா'வில் வருஷந் தோறும் கொண்டாட வேண்டுமென்றும் அதற்குத் தெலுங்கு தேசத்திலும் வெளிப் பக்கங்களிலுமுள்ள ஆந்திர பாஷாபிமானிகள் எல்லோரும் வந்து கூடவேண்டுமென்றும் ஸ்ரீ வெங்கடேசய்யர் சொல்லுகிறார். அவருடைய ஜன்ம நக்ஷத்திரம் நிச்சயமாகத் தெரியாத பக்ஷத்தில், ஸ்ரீீகிருஷ்ண ஜயந்தி யன்று அவர் ஞாபகத்தைக் கொண்டாடலாமென்கிறார். இது சரியான வார்த்தை.\nஆனால், தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும், அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்\nஎதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும். தமிழ்நாட்டில் இப்போது 'புதிய உயிர்' தோன்றியிருப்பதால், நாம் இவ்விஷயத்தில் தமோ குணஞ் செலுத்தாமல், கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகாகவிகளுக்கு ஞாபகச் சிலைகளும் வருஷோத்ஸவங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். திருவள்ளுவர் மயிலாப்பூரிலே பிறந்தவர். அங்கே திருவள்ளுவர் கோயில் இப்போது இருக்கிறது. ஜன்மதினம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு வேளை அந்தக் கோயிற் பூசாரிக்குத் தெரியக்கூடும்.\nஐந்து மகா காவியங்களிலே சிறந்ததாய் 'சிலப்பதிகாரம்' செய்த இளங்கோ முனிவர் வஞ்சி நகரத்தில் பிறந்தவர். இந்த வஞ்சி நகரம் இப்போது திருச்சினாப் பள்ளிக்கு அருகேயுள்ள கரூர் என்று பண்டித மு. ராகவய்யங்கார் தீர்மானம் செய்கிறார். இந்த ஆசிரியரது ஜன்ம தினத்தையும் நிச்சயமாகச் சொல்வதற்கு வழியில்லை.\nமயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயிலைச் செம்மையாகக் கட்டவேண்டும். இப்போது மிகவும் ஏழை நிலைமையில் இருக்கிறது. திருவெழுந்தூரிலும், கரூரிலும் ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டும். ஜன்ம தினங்கள் நிச்சயப் பட வழியில்லை. ஆதலால் ஸரஸ்வதி பூஜைக்கு முன்பு அல்லது பின்பு குறிப்பிட்டதொரு தினத்தில் இந்த மகான்களின் ஞாபகத்தைக் கொண்டாடுதல் பொருத்த முடைய செய்கையாகும். நவராத்திரி உத்ஸவங்கள் நமக்குள் வழக்கமாக உள்ளதால், அந்த ஸமயத்தை ஒட்டி நமது மகாகவி களுக்குத் திருவிழாக் கொண்டாடுதல் ஸுலபமாக இருக்கும்.\nபண்டித ஸபைகளையும், பொதுஜன ஆரவாரங்களையும் கோலாஹலமாக நடத்தி, எல்லா வர்ணத்தாரும் எல்லா மதஸ்தரும் சேர்ந்தால், சந்தோஷமும் அறிவுப்பயனும் உள்ள மாண்பும் பெற இடமுண்டாகும். மதபேதங்கள் பாராட்ட இடமில்லாத திருவிழாக்கள்தமிழ் நாட்டில் எவ்வளவு அவசிய மென்பதை ஒவ்வொரு அறிவாளியும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n89. சமூகம் - மிருகங்களும் பக்ஷிகளும்\n88. சமூகம் - மிருகங்களைச் சீர்திருத்தல்\n87. சமூகம் - நானா விஷயங்கள்\n86. சமூகம் - குரு\n85. சமூகம் - விசாரணை\n84. சமூகம் - பழைய உலகம்\n83. சமூகம் - செல்வம் (2)\n82. சமூகம் - செல்வம் (1)\n81. சமூகம் - உடம்பு\n80. சமூகம் - மாலை\n79. சமூகம் - பருந்துப் பார்வை\n78. சமூகம் - தொழிலாளர்\n77. சமூகம் - வருங்காலம்\n76. சமூகம் - மதிப்பு\n75. சமூகம் - எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை\n74. சமூகம் - பிராமணன் யார்\n73. சமூகம் - ஜாதிக் குழப்பம்\n72. சமூகம் - பறையர்\n71. சமூகம் - ஆசாரத் திருத்த மஹாசபை\n70. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம் -- ஆசாரச் சீர்...\n69. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்\n68. சமூகம் - தேசீயக் கல்வி (2)\n67. சமூகம் - பொதுக் குறிப்புகள்\n66. சமூகம் - பாடங்கள்\n65. சமூகம் - தேசீயக் கல்வி (1)\n64. சமூகம் - குணமது கைவிடேல்\n63. கலைகள் - அபிநயம்\n62. கலைகள் - பெண்ணின் பாட்டு்\n61. ஹார்மோனியம், தம்பூர், வீணை, பொய்த் தொண்டை\n60. கலைகள் - தாள ஞானம்\n59. கலைகள் - ஸங்கீத விஷயம்\n58. சமூகம் - பஞ்சாங்கம்\n57. கலைகள் - தமிழில் சாஸ்த்ர பரிபாஷை\n56. கலைகள் - தமிழ் நாட்டின் விழிப்பு\n55. கலைகள் - நூலாசிரியர் பாடு்\n54. கலைகள் - தமிழின் நிலை\n53. கலைகள் - ஜப்பானியக் கவிதை\n52. கலைகள் - கவி, போத்தன்னா என்ற தெலுங்கக் கவிராய...\n51. கலைகள் - மாலை (2)\n50. கலைகள் - மாலை (1)\n49. கலைகள் - ரத்னமாலை\n48. கலைகள் - கொட்டைய சாமி\n47. கலைகள் - டிண்டிம சாஸ்திரியின் கதை\n46. கலைகள் - மலையாளம் (2)\n45. கலைகள் - மலையாளம் (1)\n44. ராகவ சாஸ்திரியின் கதை்\n43. கலைகள் - நெல்லிக்காய்க் கதை\n42. கலைகள் - சந்திரத் தீவு\n41. கலைகள் - சிட்டுக் குருவி்\n40. கலைகள் - தியானங்களும் மந்திரங்களும் [விடுதலை...\n39. கலைகள் - தமிழருக்கு\n38. கலைகள் - இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)\n37. மாதர் - இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நில...\n36. மாதர் - தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை\n35. மாதர் - நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்\n34. மாதர் - ரெயில்வே ஸ்தானம்\n33. மாதர் - பெண் விடுதலை (3)\n32. மாதர் - பெண் விடுதலை\n31. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீ செய்த ...\n30. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் க...\n29. மாதர் - பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்\n28. மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்\n27.மாதர் ‍- தமிழ்நாட்டு மாதருக்கு.\n26. மாதர் - பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செ...\n25. மாதர் - பெண் விடுதலை (2)\n24. மாதர் - பெண் விடுதலை (1)\n23. மாதர் - தமிழ்நாட்டின் விழிப்பு\n21. ஓம் சக்தி - (தொடர்ச்சி V )\n20. ஓம் சக்தி - (தொடர்ச்சி IV )\n19. ஓம் சக்தி - (தொடர்ச்சி ‍ - III)\n18. ஓம் சக்தி - (தொடர்ச்சி II )\n17. ஓம் சக்தி - (தொடர்ச்சி I )\n15. உண்மை (தொடர்ச்சி II )\n14. உண்மை (தொடர்ச்சி I)\n12. காமதேனு (தொடர்ச்சி 2)\n11. காமதேனு (தொடர்ச்சி 1)\n9. நவராத்திரி - 2\n8. நவராத்திரி - 1\n3. பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியான...\n39. பேய்க் கூட்டம் - 1\n38. மிளகாய்ப் பழச் சாமியார்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/08/15/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T22:45:20Z", "digest": "sha1:7LX4RXDGVXZTOL44GVRT77OFRVADJIZZ", "length": 16677, "nlines": 93, "source_domain": "oseefoundation.org", "title": "அதிசய வீடுகள் | Science Experiments in Tamil", "raw_content": "\nமரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, சிலவேளைகளில் உங்களது வீட்டுப் ப��ல்கனியின் மூலையிலோ சிறிய பறவைகள் கூடுகள் கட்டியிருப்பதை நிச்சயமாக நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இவைகள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கும் சில சாதாரண பறவையினங்களின் கூடுகளே. ஆனால் இந்த உலகில் வாழும் பறவையினங்களில் நீங்கள் அறியாத எண்ணற்ற பறவையினங்கள் முற்றிலும் வித்தியாசமான முறையில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. இந்த கூடுகளைப் பற்றி நாம் ஆய்வு செய்வோம்.மற்ற எல்லா காரணங்களையும் கருத்தில் கொள்ளும் முன்பு, பறவைகள் தாங்கள் வாழும் இயற்கைத் சூழலுக்கு ஏற்ப தங்களது கூடுகளை கட்டிக் கொள்கின்றன என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு நாம் கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். கடற்கரை ஓரத்தில் வாழும் பறவையினங்கள் கடல்நீரின் மேற்பரப்பில், தண்ணீரில் மூழ்கி விடாதபடி, தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. கடல்நீரின் மட்டம் அதிகரித்தாலும், கடல் நீரில் அவைகளின் கூடுகள் மூழ்காத வடிவத்திலும், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருட்களையும் கொண்டே பறவைகள் ,த்தகைய கூடுகளை உருவாக்குகின்றன. பறவைகள் ,ந்த உலகில் தோன்றும்போதே, இத்தகைய கூடுகளை உருவாக்கும் திறமை கொண்டதாகவே பிறக்கின்றன. மேலும் அவைகளுக்கு எப்படி கூடு கட்ட வேண்டும் என யாரும் பயிற்சி அளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அல்லது பறவைகள் நீண்ட காலமாக கூடு கட்டும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீரில் மூழ்காத கூடுகளை உருவாக்கியிருக்கலாம் என கற்பனை செய்து பார்த்தோம் எனில், பறவைகள் எடுக்கும் முதல் முயற்சியிலேயே அவைகளின் கூடுகள் கடல் நீரில் மூழ்கிப் போயிருக்கும். எப்படியிருப்பினும் அது போன்ற செயல் ஒருபோதும் நடைபெறவில்லை. ஏனெனில், இவ்வவுலகில் தோன்றிய முதல் நாளிலிருந்தே மேலே குறிப்பிடப்பட்ட அதே முறையில்தான் பறவைகள் தங்களது கூடுகளை உருவாக்கி வருகின்றன.\nசதுப்பு நிலப்பகுதியில் வாழும் பறவையினங்கள் தங்களது கூடுகளின் சுவர்களை சற்று உயரமாக அமைத்துக் கொள்கின்றன. ஏனெனில் தாங்கள் இடும் முட்டைகள், வேகமாக காற்று வீசும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க பறவைகள் மேற்கண்ட முறையை கையாளுகின்றன. முட்டைகள் கீழே விழுந்தால் உடையக்கூடிய அபாயம் உண்டு என்பதை உணர்ந்து, தங்களது முட்டைகளை முழுக்கவனத்துடனு��் பாதுகாக்க வேண்டும் என்கிற இந்த அறிவு இச்சிறிய பறவைகளுக்கு எப்படி வந்தது பறவைகள் எடுக்கும் மதிநுட்பமுள்ள ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத்தான் இங்கு நாம் காண்கிறோம்.\nசதுப்பு நிலப்பகுதியில் வாழும் மற்றொரு பறவையினம், நிலத்தை விட்டு விட்டு புதர்களில் தன்னுடைய கூட்டினை அமைத்துக் கொள்கிறது. அவ்வாறு அது புதர்களில் தனது கூட்டினை அமைத்துக் கொள்ள வேண்டிய காரணம் என்னவெனில், நிலத்திற்கும் புதருக்கும் இடையேயுள்ள தட்பவெப்ப நிலை. நிலத்தில் இருக்கும் வெப்ப நிலையைவிட, பத்து டிகிரி சென்டிகிரேட் குறைவாகவே இருக்கும் புதர்களின் வெப்பநிலை. நிலத்திற்கும், புதருக்கும் இடையில் வெப்பநிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரம் நம்மில் அநேகம் பேருக்கு தெரியாது. ஆனால் ,ச்சிறிய பறவைகள் நிலத்திற்கும், புதருக்கும் வெப்ப நிலையில் மாறுதல் உண்டு என்கிற விபரத்தை தெரிந்து கொண்டு தங்களையும், தங்களது குஞ்சுகளையும் சூடான வெப்ப நிலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சூடான வெப்பநிலை உள்ள நிலத்தை விட்டு விட்டு, குளிர்ந்த வெப்பநிலை உள்ள புதர்களில் தங்களது கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.\nஐந்தறிவு மாத்திரமே கொண்டு, பகுத்தறியும் திறன் இல்லாதவைகள் என நாம் கருதிக் கொண்டிருக்கும் இச்சிறிய பறவைகள் எப்படி இத்தனை நேர்த்தியான திறமைகள் கொண்டிருக்கின்றன என்பது பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா\nபல ஆண்டுகள் படித்து, பட்டம் பெற்று தங்களது துறையில் பயிற்சியும் பெற்றுக்கொண்ட பொறியாளர்கள் கொண்டுள்ள திறமையை, இச்சிறிய பறவைகள் கொண்டுள்ள திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு வீட்டை கட்ட வேண்டுமெனில் திறமையான பொறியாளார் ஒருவர் விபரமாக திட்டமிடுவார். அதாவது – கட்டப்பட வேண்டிய வீட்டிற்கு தேவையான பலத்தைக் கணக்கில் கொள்வார். அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்களை பட்டியலிடுவார். கட்டப்படக் கூடிய பூமியின் தன்மையை ஆராய்ந்து கட்டிடத்தைக் கட்டுவது என தனது வேலையைத் துவங்குவார். இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பறவைகளும் தங்களது கூட்டை ஒரு வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் படிதான் கட்டுகின்றன. ஆனால் அவைகளுக்கு தங்களது கூடுகளை கட்ட எந்தவித உபகரணமோ, அல்லது படிப்பறிவோ அவசியமில்லை. அவைகள் தாங்கள் செ��லாற்ற எடுத்துக் கொண்ட காரியங்களை வல்ல அல்லாஹ் வழங்கிய தூண்டுதல் மூலம் மிகவும் எளிதாக செய்து முடிக்கின்றன. பறவைகள் செய்கின்ற இந்த காரியங்கள் அனைத்தும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கு ஒரு அத்தாட்சியாகும். பறவைகள் செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் நிச்சயமாக எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே தூண்டுகோலாவான். வல்ல அல்லாஹ் அருள்மறையில் கூறுகிறான்:\n‘வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அவனுக்கே உரியனவாகும்; நிச்சயமாக அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் புகழ் மிக்கோனாகவும் இருக்கிறான்.’ (அத்தியாயம் 22 ஸுரத்துல் ஹஜ் – ன் 64வது வசனம்).\nஅறிவியல் உண்மைகள், அறிவியல் கட்டுரைகள், மதங்களும் அறிவியலும்\n← நீங்கள் எந்தப் பக்கம் \n2 thoughts on “அதிசய வீடுகள்”\n8:20 பிப இல் 18 டிசம்பர் 2016\nவித்தியாசமான படைப்பு. எங்களோடு பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி\n10:39 முப இல் 20 டிசம்பர் 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vikram-s-next-film-title-as-marma-manithan-033577.html", "date_download": "2018-07-17T23:14:50Z", "digest": "sha1:Q62L2KAPXWPJRPV46M3EOHM25P43O6IW", "length": 10584, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘மர்ம மனிதன்’ ஆகிறார் விக்ரம்? | Vikram's next film title as Marma Manithan? - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘மர்ம மனிதன்’ ஆகிறார் விக்ரம்\n‘மர்ம மனிதன்’ ஆகிறார் விக்ரம்\nசென்னை: ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு ‘மர்ம மனிதன்' எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.\n‘ஐ' படத்தைத் தொடர்ந்து விக்ரம் தற்போது விஜய் மில்டனின் ‘பத்து எண்றதுக்குள்ள' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்��டத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் பசுபதி மற்றும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.\nஇப்படத்தைத் தொடர்ந்து, ‘அரிமா நம்பி' இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படமும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க உள்ளார் விக்ரம். கௌதம் மேனன் படம் ஜூனில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் மாதம் ஆனந்த் சங்கரின் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.\nஇப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் பிரியா ஆனந்த் என இரண்டு நாயகிகள்.\nஇந்நிலையில், இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தத் தலைப்பை வேறு யாரும் பதிவு செய்து வைக்காவிட்டால், இந்தத் தலைப்பையே இறுதியாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nசாமி 2ல் இருந்து விலகிய திரிஷா... புதிய மாமியானார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n இணையத்தில் வைரலான சாமி 2 டிரெய்லர்\n‘நான் சாமி இல்ல பூதம்’... மிரட்டலாக வெளியான சாமி 2 டிரெய்லர்\nதூத்துக்குடிக்காக 'சாமி 2' ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு: பயமா, பப்ளிசிட்டியா\nசூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு: வைரலான 2 வீடியோக்கள்\nமகாவீர் கர்ணா... விக்ரம் நடிக்கும் பிரமாண்ட இந்திப் படம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nஉலகத்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-find-imei-number-any-phone-in-tamil-013007.html", "date_download": "2018-07-17T23:15:10Z", "digest": "sha1:7MP6NP4KZRXSV6INL5YYHO4J3DRGREAO", "length": 12022, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Find IMEI Number of Any Phone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்தவொரு தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரையும் கண்டுப்பிடிப்பது எப்படி.\nஎந்தவொரு தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பரையும் கண்டுப்பிடிப்பது எப்படி.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் உங்கள் தொலைபேசியை பதிவு செய்யும் போதுதோ அல்லது ஆன்லைனில் ஒரு பழைய விற்க முயற்சிக்கும் போதோ உங்கள் கருவியின் ஐஎம்இஐ எண் கேட்கப்படும். ஒருவேளை உங்களின் ஐஎம்இஐ எண் உங்கள் நினைவில் இல்லை அல்லது எப்படி கண்டறிவது என்பது தெரியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு எளிய வழிமுறைகளை கொண்ட டூடோரியலை வழங்கி தமிழ் கிஸ்பாட் உதவ காத்திருக்கிறது.\nசாதாரணமான தேவைகளுக்கு மட்டுமின்றி அவசர சூழ்நிலைகளிலும் முக்கியமான ஒரு எண்ணாக இந்த ஐஎம்இஐ-தனை பயன்படுத்த முடியும். சரி, உங்கள் தொலைபேசியின் ஐஎம்இஐ (IMEI) நம்பரை கண்டுபிடிப்பது எப்படி.\nஉங்களிடம் உங்கள் தொலைபேசி இருப்பின்..\nயூஎஸ்எஸ்டி கோட் பயன்படுத்தி கண்டறிவது எப்படி.\n1. உங்கள் தொலைபேசியில் இருந்த்து *#06# என்ற எண்ணிற்கு டயல் செய்யவும்.\n2. இப்போது உங்களின் ஐஎம்இஐ திரையில் காட்டப்படும். நீங்கள் எங்காவது பாதுகாப்பாக அதை எழுதிவைத்துக் கொள்ளவும் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வண்ணம் ஒரு ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nநீங்கள் ஒரு ஐபோன் 5 அல்லது அதற்கு அடுத்த புதிய ஐபோன் வைத்திருந்தால் அதன் பேக் பேனலில் ஐஎம்இஐ எண் பொறிக்கப்பட்டுள்ளதை காணலாம். ஐபோன் 4எஸ் அல்லது அதற்க்கும் பழைய ஐபோன்கள் கொண்டிருந்தால் ஐஎம்இஐ எண் ஆனது சிம் தட்டில் அச்சிடப்பட்டு இருக்கும்\nசெட்டிங்ஸ் வழியாக கண்டறிவது எப்படி.\nஆண்ட்ராய்டு கருவியாக இருப்பின், செட்டிங்ஸ் > அபௌட் > ஐ���ம்இஐ எண் பார்க்கவும். ஸ்டேட்டஸ் டாப் செய்து கீழே ஸ்க்ரோல் செய்ய ஐஎம்இஐ தகவல்களை பார்க்கலாம்.\nஐபோன் கருவியாக இருப்பின், செட்டிங்ஸ் > ஜெனரல் > அபௌட் உள்நுழைந்து பின்னர் ஐஎம்இஐ எண்ணை அறிய கீழ்பக்கமாக ஸ்க்ரோல் செய்யவும்.\nசில்லறை பெட்டியில் அல்லது பில் மூலம் கண்டறிவது எப்படி.\nநீங்கள் கருவிகளை வாங்கும் சில்லறை பெட்டியில் மற்றும் அதன் பில் ஆகிய இரண்டிலுமே ஐஎம்இஐ எண் எழுதப்பட்டிருக்கும். ஆக கருவிகள் வாங்கிய புதிதில் சில்லறை பெட்டி மற்றும் அதன் பில் ஆகியவைகளை பாதுக்காப்பாக வைக்கவும்.\nதொலைந்து போன ஆண்ட்ராய்டு கருவியில் கண்டறிவது எப்படி.\n1. தொலைந்த கருவியில் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் அக்கவுண்ட்டை லாக்-இன் செய்து கோகுல் டேஷ் போர்ட்டுக்குள் நுழையவும்\n2. பச்சை ரோபோ லோகோவில் இருக்கும் ஆண்ட்ராய்டு என்பதை கிளிக் செய்யவும்.\n3. பின்னர் ஐஎம்இஐ எண்கள் உட்பட பதிவு செய்யப்பட்ட சாதனங்களின் ஒரு பட்டியலில் உங்களுக்கு வழங்கப்படும்.\nதமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entryexit.blogspot.com/2012/08/blog-post_9.html", "date_download": "2018-07-17T23:21:32Z", "digest": "sha1:I2MSG4QQ6AQSUAKMEP5DXI45IEMMYUCW", "length": 25511, "nlines": 148, "source_domain": "entryexit.blogspot.com", "title": "a knowledge sharing blog: உடற்பயிற்சி - சில உண்மைகள் - 1", "raw_content": "\nஉடற்பயிற்சி - சில உண்மைகள் - 1\nநாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் \"பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்\" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் \"தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்\" என்று கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.\nகருத்து:1 தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.\nஇது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.\nகருத்து:2 வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.\nஇதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.\nகருத்து:3 எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nஇதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.\nகருத்து:4 நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று\nஉண்மை. நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.\nநாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.\nகருத்து:5 ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எடுக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.\nமிகத் தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.\nகருத்து:6 தசைகள் வி¡¢வுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.\nஇதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழ��தல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.\nகருத்து:7 நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.\nசரியான கருத்து. உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.\nகருத்து:8 ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்\n20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.\nஇக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் \"14 நாட்களில் கட்டுடல் நிச்சயம்\" போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.\nநாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தா��் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.//\nஉடற்பயிற்சியின் அவசியத்தையும் அதை முறையாக செய்யும் ஆலோசனையும் அளித்தது அருமை.\nநல்ல விழிப்புணர்வு பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.\nஒரு நல்ல எளிய முறை உடற்பயிற்சிக்கு http://www.youtube.com/watch\nமேற்கண்ட கமெண்டில் சொன்னது போல் யூடியூப் தளத்தில் எளிய முறை உடற்பயிற்சியைப் பார்க்கவும். பிடித்திருந்தால் செய்யவும்\nஉடல் ஆரோக்கியம் குறித்த பகிர்வுக்கு நன்றி.\nசொத்துகள் வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்\nஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதி\nஅறநெறி வாழ்க்கை என்றால் என்ன\nகோலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்\nவாழ்க்கைதுணையைத் (மனைவி / கணவர்) தேர்ந்தெடுப்பது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=539:2011-12-24-04-14-30&catid=7:2011-02-25-17-30-18&Itemid=28", "date_download": "2018-07-17T23:29:34Z", "digest": "sha1:4E6XI5W6WVDQH7VQKNNNSUSILJLKJAD2", "length": 94295, "nlines": 205, "source_domain": "geotamil.com", "title": "அணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nSaturday, 24 December 2011 04:13\t- நா . தில்லை கோவிந்தன் (விவசாயி).-\tசுற்றுச் சூழல்\n“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு. எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே”\nஇதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் . கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல. மணல் திருட்டு, மணலில் கள்ளச்சந்தை, மணல் எடுத்தால் லாரிகள் பறிமுதல். ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கைது.. மணல் லாரி ஓட்டுநரை தடுத்த தாசில்தாரை லாரியால் கொலை . ஏன் இந்த நிலைமை .அரசாங்கம், பொதுமக்கள்,அதிகாரிகள் பொறியாளர்கள் ,விவசாய வல்லுநர்கள், கட்டிடத் தொழில் வல்லுநர்கள் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .\nநிலத்தடி நீர் நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. ஆழ்குழாய் கிணறுகள் போடுவதால்தான் இந்த நிலைமை என்று சொல்லுகின்றார்கள், நிலத்தடி ��ீர் கீழ் நோக்கி போவதால்தான் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டன. குடிநீருக்குப் பஞ்சம் . தொடர்ச்சியாக பருவமழை பொய்த்துவிட்டது. மழைகுறைவுக்கு வனங்கள் அழிக்கப்பட்டதுதான் காரணம் . வனங்கள் அழிக்கப்பட்டதற்கு அரசாங்கம் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. வனமகோத்சவம் நடத்தினோமே அதன் விளைவு என்ன ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தைப் பற்றி மாத்திரம் குறிப்பிட விரும்புகின்றேன் . வருஷநாடு வனப்பகுதியை அழிப்பதை அரசாங்கம் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் . வைத்ததைச் சொல்லிவிட்டு வருஷ நாட்டுக்குப் போ என்பது 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழமொழி . கொடைக்கானல் மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுகின்றன . அதே போன்று அய்யம்பாளையம் கோம்பையில் பஞ்சந்தாங்கி என்ற வனப்பகுதி தாண்டிக்குடி வளர வளர்ந்த வனம் . முற்றிலும் அழிக்கப்பட்டது . கொடைக்கானல் மலையில் ஏன் தமிழ் நாட்டிலே வனங்களை ஏலப்பயிர் சாகுபடி செய்ய தனிப்பட்ட விவசாயிகளுள் 25 வருட குத்தகைக்கு ஏலம் மூலம் விடப்படும், . அதை அரசாங்கம் நிறுத்தி வனங்களைத் தன் வசப்படுத்திக்கொண்டது. தனியார் வசம் இருந்தவரை வனங்கள் பாதுகாக்கப்பட்டன . அரசாங்கம் வனங்களை எடுத்துக் கொண்டதால் சமுக விரோதிகளால் வனப்பகுதியை கொஞ்சம் , கொஞ்சமாக அழிக்கப்பட்டன.. வெள்ளாடுகள் மலைப்பகுதியில் வெளிப்பகுதிகளிலும் , காடுகளிலும் மேய்ப்பதால் பசுமை பாதிக்கப்படுகின்றது . வனங்கள் அழிக்கப்பட்டன. அணைகள் கட்டுவதற்கு பொறியாளர்களின் ஆலோசனை கேட்கப்பட்டதா ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தைப் பற்றி மாத்திரம் குறிப்பிட விரும்புகின்றேன் . வருஷநாடு வனப்பகுதியை அழிப்பதை அரசாங்கம் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் . வைத்ததைச் சொல்லிவிட்டு வருஷ நாட்டுக்குப் போ என்பது 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழமொழி . கொடைக்கானல் மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுகின்றன . அதே போன்று அய்யம்பாளையம் கோம்பையில் பஞ்சந்தாங்கி என்ற வனப்பகுதி தாண்டிக்குடி வளர வளர்ந்த வனம் . முற்றிலும் அழிக்கப்பட்டது . கொடைக்கானல் மலையில் ஏன் தமிழ் நாட்டிலே வனங்களை ஏலப்பயிர் சாகுபடி செய்ய தனிப்பட்ட விவசாயிகளுள் 25 வருட குத்தகைக்கு ஏலம் மூலம் விடப்படும், . அதை அரசாங்கம் நிறுத்தி வனங்களைத் தன் வசப்படுத்திக்கொண்டது. தனியார் வசம் இருந்தவரை வனங்கள் பாதுகாக்கப்பட்டன . அரசாங்கம் வனங்களை எடுத்துக் கொண்டதால் சமுக விரோதிகளால் வனப்பகுதியை கொஞ்சம் , கொஞ்சமாக அழிக்கப்பட்டன.. வெள்ளாடுகள் மலைப்பகுதியில் வெளிப்பகுதிகளிலும் , காடுகளிலும் மேய்ப்பதால் பசுமை பாதிக்கப்படுகின்றது . வனங்கள் அழிக்கப்பட்டன. அணைகள் கட்டுவதற்கு பொறியாளர்களின் ஆலோசனை கேட்கப்பட்டதா அணைகள் கட்டின செலவு எவ்வளவு அணைகள் கட்டின செலவு எவ்வளவு அதை அரசாங்கம் எப்படி வசூலித்தது. அணைகள் கட்டும்முன்பு இருந்த விவசாய நிலத்தின் விஸ்தீரணம் எவ்வளவு அதை அரசாங்கம் எப்படி வசூலித்தது. அணைகள் கட்டும்முன்பு இருந்த விவசாய நிலத்தின் விஸ்தீரணம் எவ்வளவு அணைகள் கட்டிய பின்பு உள்ள விவசாய நிலம் எவ்வளவு அணைகள் கட்டிய பின்பு உள்ள விவசாய நிலம் எவ்வளவு அணைகள் கட்டியதால் விவசாயிகளின் REPARIAN RIGHT பாதிக்கப்பட்டதா அணைகள் கட்டியதால் விவசாயிகளின் REPARIAN RIGHT பாதிக்கப்பட்டதா அணைகளைக் கட்டியதால்தானே நிலத்தடி நீர் கீழே போனது . குடிநீருக்கும் பஞ்சம் வந்தது.. ஆறுகளில் பானையைப் புதைக்கும் அளவுக்கும் குழிகள் தோண்டப்பட்டன.. அணையால் தண்ணீரை மட்டும் தேக்கவில்லை . மணலையும் சேர்த்து தேக்கி விட்டோம் . அதனால் தான் இந்த அவல நிலைமை . அணைகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் பிரயோஜனப்படாது . வைக்கப் புல்லில் நாய் படுப்பதுபோல்தான் . அணைகள் கட்டியது அரசியல்\nவிபத்து . பீட்டரைக் கொள்ளை அடித்துப் பாலுக்குக் கொடுத்த கதைதான் . (ROB PETER AND GIVE TO PAUL) உதாரணமாக ஒன்று பட்ட மதுரை மாவட்டம் , ஒன்றுபட்ட இராமநாதபுரத்தில் கட்டப்பட்ட சில அணைகளைப் பற்றி பார்ப்போம் .\nஇது காங்கிரஸ்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது . அணைக்கட்டும் விஷயம் சட்டசபையில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது .ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீர் விட்டது போக எஞ்சிய நீர் வைகை அணையில் தேக்கப்படும்: : என்று சட்டசபையில் வாக்களித்த பின்புதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . பின்புதான் வைகை அணை கட்டப்பட்டது . ஆனால் எல்லா உறுதி மொழிகளும் காற்றில் பறக்கப்பட்டன . இரண்டு மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்பட்டதுடன் மதுரைக்கு குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது . வைகை அணையில் 22 அடி வண்டல் மண் படிந்து உள்ளது .வைகையில் இரண்டாவது அணைக்கட்ட வேண்டும் என்று சிலர் வாதாடுகின்றா��்கள் .இந்த வாதம் முற்றிலும் தவறானது . வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை வந்து சேரவில்லை . குடிநீர் பிரச்சினை ,\nமணல் திருட்டு , ஆற்றில் பானையைப் புதைக்கும் அளவிற்கு பள்ளம் . மதுரை , ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் பாதிப்பு இவை எல்லாவற்றிற்கும் காரணம் வைகை அணைதான் . அணையில் தேங்கி இருக்கும் வண்டலை வெளியேற்ற வேண்டும் . அணையின் ஷட்டர்களையும் அதன் அடிப்பாகத்தை இடித்து தண்ணீரும் ,வண்டலும் கலந்து Free Flow Of Water and Sand ---- விடப்பட வேண்டும் .இது ஒன்றுதான் எல்லாப் பிரச்சினைகளையும் போக்கும் .\nகல்கி உதவி ஆசிரியர் 1986 ம் மருதாநதி, சொட்டங்குளம் ,வஞ்சி ஓடைகளைப் பார்த்து “அணைக் கட்டினார்கள் , அடி வயிற்றில் அடித்தார்கள்” என்று கட்டுரை எழுதினார் . இது எல்லா மாதிரி அணைகளுக்கும் பொருந்தும் . வைகை ஆற்றில் குடவனாறு , மருதாநதி ,மஞ்சளாறு இவைகளில் கழிவுகள் எல்லாம் கட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகை ஆற்றில் சேரும் . இப்பொழுது கனம் முதலமைச்சர்\nஅவர்கள் அணைகளில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்கள் . அணைகள் கட்டாமல் இருந்திருந்தால் ஆற்றில் தண்ணீர் தானாக ஓடிக்கொண்டிருக்கும் . குடிநீர் பஞ்சம் வந்திருக்காது . மணல் பிடிப்புதான் தண்ணீர் சேமிக்கும் வங்கி . அந்த மணலை அணைக்கட்டி தடுத்து நிறுத்தியது மகாதவறு . மக்கள் , அரசியல்வாதிகள் பொறியாளர்கள் விவசாய வல்லுனர்கள் யாரும் சென்ற 50 ஆண்டுகளைத் திரும்பி பார்க்கத் தவறிவிட்டார்கள் . அமெரிக்காவில் Maine ‘s Kennier ஆற்றில் உள்ள 7... 2 . மீட்டர் உயரம் , 85 மீட்டர் அகலம் கொண்ட Edward Dam உடைத்து எறியப்பட்டது . அமெரிக்கா இப்பொழுது அணைகளை இடிப்பதில் ஆர்வமாக உள்ளது . அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் Ego தான் அணைகள் கட்டப்பட்டன . இது தான் நிதர்சனமான உண்மை .\nதிருச்சி ஜில்லாவில் இராமசமுத்திரத்தில் மணல் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கின்றது . இப்படி மணல் அள்ளுவது வெய்யில் காலத்தில் தண்ணீர் ஆற்றில் ஓடுவதைத் தடுத்துவிடும் என்று வாழை சாகுபடியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் . ஆனால் ஆட்சியர் டாக்டர் மணிவாசன் குறிப்பிட்ட இடத்தில் மணல் வாரப்படுவதால் தண்ணீர் ஓடுவதைத் தடுக்காது என்று சமாதானப்படுத்தியிருக்கின்றார் . இது தவறான செயல் . நிலத்��டி நீர் மகாநாடு திண்டுக்கல்லில் நடந்தது . ஆற்றில் மணல் அள்ளுவதால் நீர் மட்டம் குறையும் . எனவே மாவட்ட அதிகாரிகள் ரவுடிகளையும் , அரசியல் தலையீட்டையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து உள்ளனர் . அறிவில் சிறந்த அறிவாளர்கள் மதிப்புக்குரிய வி . ஆர் . கிருஷ்ண அய்யர் எச் .சுரேஷ் ,வி .வசந்தாதேவி , எல் . மார்க்கண்டன் , கே . கோபாலகிருஷ்ணன் இவர்கள் அடங்கிய கமிட்டியிடம் மனுக்கள் கொடுத்தனர் . மதிப்புக்குரிய கமிட்டி அங்கத்தினர்கள் மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகள் சமவெளிப்பகுதியை இணைக்கும் பாலம் . அதைத் தடுக்கும் எந்த வேலைக்கும் மக்களின் நலனையும் இயற்கையையும் பாதிக்கும் என்று கூறியிருக்கின்றனர் . தாமிரபரணி நதிக் கரையில் 100,000 தென்னை மரங்கள் கருகிப்போனது . 50,000 பேருக்கு வேலை இல்லை .அரசாங்கம் மணல் திருட்டை எடுத்த நடவடிக்கை போதுமானதல்ல . கோர்ட்டுக்குப் போயிருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . ஆனால் ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது என்பதைப் பொதுமக்களும் சொல்லவில்லை . மதிப்பிற்குரிய கமிட்டி அங்கத்தினர்களும் ஆராயவில்லை .மணல் அள்ளுவற்கு லைசென்ஸ் கொடுக்கக்கூடாது . லைசென்ஸ் வந்தவுடன் ஊழலும் வந்துவிடும் . சிவனப்பன் போன்ற பெரிய , பெரிய வல்லுநர்கள் எல்லாம் இந்த மணல் பஞ்சம் ஏன் ஏற்பட்டது என்று அதன் Root Cause என்ன என்று ஆராயாமல் விட்டுவிட்டார்கள். மணல் அள்ளக்கூடாது என்றால் மணலுக்கு எங்கே போவது யாராவது சிந்தித்தார்களா வி . ஆர் . கிருஷ்ண் அய்யர் கமிட்டி லேசாகத் கவனித்தது .. ஆனால் ஏனோ ஆழ்ந்து சிந்திக்கவில்லை . அரசாங்கத்துக்கும் , பொதுமக்களுக்கும் உள்ள இடைவெளி இது . ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டார்கள் . கண்ணகி மதுரையை எரித்த பின்பு வைகை ஆற்றில்தான் நடந்து சென்று கேரள எல்லையில் தெய்வமானாள். வத்தலக்குண்டு - உசிலம்பட்டி போகும் வழித்தடத்தில் வைகை ஆற்றில் கட்டப்பட்ட பாலத்துக்கு கண்ணகி பாலம் என்றுதான் பெயர் . மக்களுக்கு அரசியல் தான் முக்கியமாகப் போய்விட்டது . அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்திக்கவில்லை . அவர்கள் அரசியல் பண்ணுகிறார்கள் .\nஇந்த அணையும் காங்கிரஸ் ஆட்சியின் போது கட்டப்பட்டதுதான் . மஞ்சளாறு கொடைக்கானல் போகும் வழியில் வெள்ளி நீர் வீழ்ச்சி என்ற ஆறுதான் மஞ்சளாறு . இடையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் சில சில சிறு ஆறுகளும் அதில் சேரும் . டம் டம் பாறையிலிருந்து பார்த்தால் தண்ணீர் விழும் காட்சி கண்ணைக் கவரும் . 1953 – 54-ல் தேவதானப்பட்டியில் காங்கிரஸ் மாநாடு நடந்தது . உயர்திரு .காமராஜர் அவர்கள்தான் தலைமை வகித்தார் . தேவதானப்பட்டி மக்கள் அணைக்கட்ட வேண்டும் என்று கேட்டார்கள் . இன்று அவர்களுடைய வாரிசுகள் தண்ணீருக்காக அணையைத் திறந்துவிடும்படி கெஞ்சுகின்றனர் . என்னே விபரீதம் மஞ்சளாறு அணையால் தேவதானப்பட்டி , பெரியகுளம் பெரிய விவசாயிகள் அணைக்கு அடிவாரத்தில் உள்ள புஞ்சை நிலங்களை குறைந்த விலையில் விலைக்கு வாங்கி தென்னந்தோப்புகளாக மாற்றிவிட்டார்கள் . அணைக்கட்டியதால் மேற்படி புஞ்சை நிலங்களுக்கு ஊற்று அதிகமாகக் கிடைத்தது . ஆனால் அதனால் ஏற்பட்ட நஷ்டங்கள் சொல்லி மாளாது . கங்குவார்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு , குன்னுவாரன்கோட்டை, கன்னாபட்டி உள்ள ஏரிகள் எல்லாம் நிரப்பப்படவில்லை. வத்தலக்குண்டு பகுதி இருபோக நெல்விளையும் . வாழை கரும்பு மற்றும் வெற்றிலை சாகுபடி செய்யப்படும் . பெரியகுளம் போகும் ரோட்டின் இருபுறங்களிலும் வெற்றிலை\nவிற்கப்படும் . வெற்றிலை அமோகமாக சாகுபடி செய்ததால் வெற்றிலைக்குண்டு என்று பெயர் வந்தது . அது மருவி வத்தலக்குண்டு என பெயரிடப்பட்டது. ஆங்கிலேயர்கள் Bataலgundu என்று அழைத்தார்கள் . இருபோகம் நெல் விளைவித்த வத்தலக்குண்டு இன்று ஒரு போகத்திற்கே திண்டாடுகின்றது .\nவத்தலக்குண்டுக்கு தண்ணீர் தொட்டியை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் திறந்து வைத்தார்கள் . வத்தலக்குண்டு தண்ணீர் இளநீர் போன்று இருக்கும் . இன்று வத்தலக்குண்டும் குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றது . மஞ்சளாறு தண்ணீர் மேலே சொல்லப்பட்ட நிலங்களை எல்லாம் செழிக்க வைத்து மீதமுள்ள தண்ணீர் கட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகையில் சேரும் .\nகுடவனாறு அணை {காமராஜர் -- சாகர்}\nகுடவனாறு கீழ்பழனிமலையில் உற்பத்தியாகி கீழே வருகின்றது . அதில் வரும் வண்டல் மண் நிலங்களுக்கு கிடைக்கும் .அதனால் சித்தையன் கோட்டை சம்பா நெல்லுக்கு கிராக்கி அதிகம். திண்டுக்கல்லுக்கு சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஒடுக்கம் ஊற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அது போதவிலை. ஆனதால் திண்டுக்கல் பிரமுகர்கள் குடவனாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தினர். இப்போது காமராஜர் சாகர் அணை தண்ணீர் போதாதால் வைகை ஆற்றில் கிணறு வெட்டி அதிலிருந்து திண்டுக்கல்லுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது . இதை முதலிலேயே செய்திருக்கலாம் அல்லவா திரு . பக்தவச்சலம் அவர்கள் காமராஜர் அணைக்கட்டு கட்டுவதற்கான இடத்தைப் பார்த்துப் போனார் . நானும் கூடப்போனேன் . அணையை மேலே கட்டுவதாகத்தான் சொல்லப்பட்டது . ஆனால் கீழே இறக்கிக் கட்டிவிட்டார்கள் . திரும்பிவரும்பொழுது ஆத்தூர் விவசாயிகள் காரை மறித்து அணைக்கட்டக்கூடாது என்று சொன்னார்கள் . திண்டுக்கல் நகருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது . உங்களைப் பாதிக்காது என்றார் . ஆனால் திண்டுக்கல்லுக்கு மாத்திரம் அல்ல . போகும் வழிகள் உள்ள எல்லா கிராமங்களுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது . குடவனாற்றில் அணைக்கட்டும்போது அணைக்கு ஒரு வாய்க்காலும் , விளைச்சல் நிலங்களுக்கு ஒரு வாய்க்காலும் விடப்பட்டது . விவசாயிகளுக்கும் விடும் வாய்க்காலில் கல்லணை கட்டி வாய்க்காலை இரண்டாகப் பிரித்தார்கள் . ஒரு பகுதி பெரிய அத்திக்குளம் , சின்ன அத்திக்குளம் , ஏத்தல் , சொட்டாங்குளம் பாய்ந்து வஞ்சி ஓடையில் மறுகால் போகும் . மற்றொரு வாய்க்கால் புளியங்குளம் , புல்வெட்டி கண்மாய் , சித்தையன் கோட்டை கண்மாய் , செங்கட்டான்பட்டி கண்மாய் பார்த்து மறுகால் போகும் . இந்த நீர் வஞ்சி ஓடையில் கலக்கும் . ஆனால் 1957- ல் அரசியல்வாதிகள் கல்லணையை உயர்த்திக் கட்டி ஏத்தல் சொட்டாங்குளம் வரும் தண்ணீரைக் குறைத்து செங்கட்டான்பட்டி கண்மாய் மறுகாலை தடுத்து நிறுத்தி சில்க்குவார்பட்டிக்கு தண்ணீர் கொண்டு போய் விட்டார்கள். இது எப்படி நியாயமாகும் . ஏற்கனவே இருந்த பாசனமுறையை ஒரு சில அரசியல்வாதிகள் அவர்கள் இஷ்டம்போல\nதண்ணீரை எடுப்பது குற்றமாகும் . ஆனால் அரசாங்கமே ஷட்டரை உடைத்து தண்ணீர் வரும் காலத்தில் தண்ணீரும் மணலும் சேர்ந்து வரவேண்டும் . விவசாயிகளை காமராஜர் சாகரில் உள்ள வண்டலை தங்கள் நிலங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் . முன்புபோல் கல்லணையைத் தாழ்த்திக்கட்டி ஏந்தல் , சொட்டாங்குளங்களுக்குத் தண்ணீர் விடவேண்டும் . செங்கட்டாம்பட்டி கண்மாய் மறுகாலை தடுத்து கட்ட��ய கட்டிடத்தை இடித்து வழக்கம்போல் அந்த மறுகால் தண்ணீர் ஓட வேண்டும் . திண்டுக்கல்லுக்கு அணைப்பட்டியிலிருந்து வைகை ஆற்றில் தோண்டப்பட்ட கிணற்றிலிருந்துதான் தண்ணீர் எடுக்க வேண்டும் . அணைகள் எல்லாவற்றையும் தண்ணீர் தேக்காமல் Free Flow ஆக விட்டால் மதுரை மாவட்டத்துக்குக் குடிநீர் பஞ்சமும் வராது . விவசாயமும் முறையாக வளரும் .\nமாருதாநதி கொடைக்கானல் தாலுகா,தாண்டிக்குடிக்கும்,பண்ணைக்காட்டுக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் ஆரம்பித்து அய்யம்பாளையம் , பட்டிவீரன்பட்டி , வாடிப்பட்டி , முத்துலாபுரம் வழியாக ஓடும் . இதுவும் கட்டாத்து அய்யம்பாளையத்தில்\nவைகையோடு கலக்கும் .ஆங்கிலேயர் காலத்தில் கொடைக்கானலுக்கு திண்டுக்கல் ,ஆத்துர், பெரும்பறை , கானல்காடு , மங்களங்கொம்பு , தாண்டிக்குடி , பண்ணைக்காடு வழியாக சாலை போட நடவடிக்கை நடந்தது . மலை ஏரியாவாலும் , விவசாயிகள் எதிர்ப்பாலும் , மருதாநதி வெள்ளத்தில் ஆவணங்கள் எல்லாம் மருதாநதி உற்பத்தியாகி வரும் இடத்திலேயே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாலும் தான் இப்பொமுது இருக்கும் காட்ரோடு போடப்பட்டது. மருதாநதியில் வெள்ளம் அந்த அளவுக்கு ஓடும். இப்பொமுது அந்த ஊற்று இருக்கும் இடம் தெரியவில்லை. வனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. மழை குறைந்துப் போய்விட்டது. நதியில் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. அய்யம்பாளையம், கோம்பையிலும் மலேரியாக்காய்ச்சல் அதிகம்.\nமருதாநதியை அய்யம்பாளையத்தில் தாண்டிக்குடி ரோட்டைக் கடக்கும் இடத்தில் பெரிய பெரிய கல்லால் அணைப் போட்டு தண்ணீரை கால்பாவுக்கு ஒரு வாய்க்கால் , மற்றொருவாய்க்கால் தாமரைக்குளம் , கருங்குளம் , சொட்டங்குளம் பாய்ந்து வஞ்சி ஓடையில் ஓடும் . வஞ்சி ஓடையில் மருகால் போகும் . அணையால் தேக்கப்பட்டபோதிலும் மருதாநதியில் கீழே பட்டிவீரன்பட்டி , முத்துலாபுரம் வகையறா ஊர்களுக்கும் , வாடிப்பட்டி கண்மாயையும் நிரம்பி மறுகால் வழியாக வஞ்சி ஓடையில் சேரும் . வஞ்சி ஓடையை நேரில் பார்த்தால் காலங்காலமாக இந்த ஓடையில் எவ்வளவு தண்ணீர் போயிருக்கும் என்று தெரியும் . மருதாநதியில் 7 மாதம் தண்ணீர் ஓடும் . வஞ்சி ஓடையில் 8 மாதம் ஓடும் . வஞ்சி ஓடை , சொட்டாங்குள்ம் மறுகாலிலிருந்து சுமார் 10 மைல் தூரம் ஓடித்தான் கட்டாத்து அய்யம்பாளையத்தில் சேரும் . ஆகவே வைகை ஆற்றில் வருடம் எல்லாம் தண்ணீர் ஓடும் .\nஅப்படி ஓடும் தண்ணீர் அய்யம்பாளையம் , பஞ்சந்தாங்கி , வனக்கோம்பை , அய்யம்பாளையம் கண்மாய்கள் பாசனம் எல்லாம் கன்னிவாடி ஜமீனைச் சேர்ந்தது . விவசாயிகளின் பொறுப்பில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது . பட்டிவீரன்பட்டியிலிருந்து மற்ற கிராமங்கள் எல்லாம் நிலக்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்தது . அய்யம்பாளையம் கோம்பையில் அணைக்கட்ட வேண்டும் என்று சில விவசாயிகளும் , அணைக்கட்ட வேண்டாம் என்று ஒரு சிலரும் அரசாங்கத்துக்கு மனு போட்டனர் . ஆனதால் அரசாங்கம் இந்த மனுக்களை எல்லாம் சேர்த்து Chief Engineer . அவர்களுக்கு அனுப்பி வைத்தது . இந்த அணைதான் இரண்டு இன்ஜினியர்களால் பார்வையிடப்பட்டு வெவ்வேறு ரிப்போர்ட் கொடுக்கப்பட்ட அணை . முதலில் மருதாநதியை பார்வையிட்ட இன்ஜினியர் நதியில் தண்ணீர் பற்றாது , வேண்டுமானால் மேலே ஒரு Pick up Dam போட்டு நதியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் . மக்கள் மனுவில் சொல்லப்பட்ட மனுக்களின்படி அணை கட்டினால் ஏராளமான மா , தென்னை தோப்புகள் அணையில் மூழ்கிவிடும் . அப்படி முழ்கினால் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதிருக்கும். அணையை கீழே இறக்க சிறிய விவசாயிகள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அணைக்கட்ட வேண்டாம் என்று அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி விட்டார் . அந்த இன்ஜினியரும் ரிட்டையர்ட் ஆகிவிட்டார். வேறு இன்ஜினியர் அந்த இடத்துக்கு வந்தார். அரசாங்கமும் மாறி விட்டது ஆனதால் அரசாங்கம் எப்படியும் அணைக்கட்டித் தீரவேண்டும் என்ற பிடிவாதத்தால் இன்ஜினியரைக் கூப்பிட்டு அணை கட்டுவதற்கான ரிப்போர்ட் எழுதும் படியும் , முந்திய இன்ஜினியர் எழுதிய ரிப்போர்ட்டை பைலில் இருந்து அப்புறப்படுத்தியும் , மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் கூப்பிட்டு அணைக்கட்ட வேண்டும் என்று ரிப்போர்ட் எழுதி அனுப்புமாறும் உத்தரவிட்டார் . இன்ஜினியர் அணையிலிருந்து தெற்கு வாய்க்கால் , வடக்கு வாய்க்காலாகவும் வெட்டி தண்ணீர் பாய்ச்சலாம் என்றும் , வத்தலக்குண்டுக்குக் கீழே ஏற்கனவே மஞ்சளாறு பாய்ந்த கண்மாய்களையும் சேர்த்து அணைக்கட்டுவதற்கு பல ஆயிரக்கணக்கான அதிகப்படி நிலங்கள் எழுதியதுடன் சொட்டாங்குளத்தையும் , வஞ்சி ஓடையையும் விலக்கிவிட்டார் . ஆனதால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுளாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த வஞ்சிஓடை வஞ்சிக்கப்பட்டது . கலெக்டர் அவர்களும் முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி அணைக்கட்டலாம் என எழுதிவிட்டு , லீவு போட்டு சென்னை சென்றுவிட்டார் . அணையில் தண்ணீர் ஓடவில்லை . தண்ணீரும் மணலும் தேக்கி வைக்கப்பட்டதால் ஆற்றில் ஓடவில்லை . தண்ணீரும் மணலும் தேக்கி வைக்கப்பட்டதால் ஆற்றில் மணல் எடுத்து ஆறு 10 அடி ஆழம் பள்ளமாக போய்விட்டது . நிலத்தடி நீர் வற்றிவிட்டது . மணல் திருட்டு , கள்ள வியாபாரம் ஆரம்பமாகிவிட்டது . சுமார் 10 மைல் ஓடும் வஞ்சி ஒடையில் இரு பக்கங்களிலும் தென்னை மற்றும் நெல் பயிரிடப்பட்டு வந்தன் . வஞ்சி ஓடையில் இப்போது பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டும் போய்விட்டது . நிலங்களில் எந்த பயிரும் சாகுபடி செய்யப்படவில்லை . மாடுகளுக்குக் கூட புஞ்சைப் பயிர்கள் மேலாகத்தான் விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது . வத்தலகுண்டு - திண்டுக்கல் ரோட்டிலும் , வத்தல்குண்டு- மதுரை போகும் ரோட்டிலும் வஞ்சி ஓடைகளை ஏற்கனவே பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது . பல் ஆயிரக்கனக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன . விவசாய வேலை இல்லாததால் தங்களுடைய பழைய தொழிலை ஆரம்பித்து விட்டார்கள் . அணைக்கட்டி முடிந்தது . பெரிய விவசாயிகள் மாந்தோப்பும் , தென்னந்தோப்பும் நீரில் மூழ்கின . விவசாயிகள் நஷ்ட ஈடுக் கோரி திண்டுக்கல் சப் - கோர்டில் கேஸ் தாக்கல் செய்தார்கள் . அதற்கு கோர்ட் நஷ்ட ஈடு 1 1/2 கோடி ரூபாய் கொடுக்க உத்தரவிட்டது . ஹைகோர்ட்டும் கீழ்க்கோர்ட் ஆணையை அங்கீகரித்து ரூபாயை உடனே கொடுக்க உத்தரவிட்டது. ரூபாயை அரசாங்கம் கொடுத்துவிட்டு உச்ச நீமன்றத்துக்கு அப்பீல் செய்தது. சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன. கேஸ் என்ன ஆயிற்று தமிழக அரசாங்கத்தின் பிடிவாதத்தால் அரசாங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் . அதை இப்பொழுது யாரும் கேட்கவில்லை . எல்லா கட்சிக்காரர்களும் மறந்துவிட்டனர் . மருதாநதி அணைக்கட்டால் அணையில் தண்ணீர் இருக்கின்றது . ஆனால் அய்யம்பாளையம் , பட்டிவீரன்பட்டி , வாடிப்பட்டி ஆகிய ஊர்களில் குடிநீர் பஞ்சம் . இன்ஜினியர் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டார் . திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்குமார் ஜ . ஏ .எஸ் ., அவர்கள் அணையை நேரில் பார்த்து 4 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி ஆணைப்பிறப்பித்தார் . வாடிப்பட்டியில் ஒரு கட்டத்தில் சிலர் தண்ணீர் கேட்டிருக்கின்றார்கள் . தண்ணீர் இல்லை தேநீர் தருகின்றேன் என்று சொல்லியிருக்கின்றார் மாண்புமிகு முதலமைச்சர். அவர்கள் மேட்டூர் அணையிலிருந்தும் , பரம்பிக்குளம் அணையிலிருந்தும் குடிதண்ணீருக்காக அணைகள் திறக்கும்படி உத்தரவு கேட்டிருக்கின்றார்கள் . வைகை அணையும் மதுரை குடிநீருக்காகத்தான் திறக்கப்பட்டிருக்கின்றது . மஞ்சளாறு , குடவனாறு , மருதாநதி அணைகள் எல்லாம் திறந்துவிட்டால் வைகை ஆற்றுக்கு மேற்கொண்டு குடிநீர் கிடைக்கும் . நிற்க , மருதாநதி பாசனசெப்பனிடுவதற்க்காக ரூ . 1. . 45 கோடி ரூபாய் உலக வங்கி கடன் கொடுத்திருப்பதாகவும் , வேலைகள் நடப்பதாகவும் , வத்தலக்குண்டு துணைப்பொறியாளர் பத்திரிக்கையில் அறிக்கைக் கொடுத்தார் . என்ன வேலை நடக்கின்றது என்று எழுதிக் கேட்டேன் . பதில் இல்லை . சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்களுக்கும் தமிழில்தான் எழுதினேன் . பதில் இல்லை . சில மாதங்கள் கழித்து அதே இன்ஜினியர் கண்மாயை பாதுகாக்க 4 சங்கங்கள் அமைத்திருப்பதாகவும் இன்னும் 2 சங்கம் அமைக்கப்படும் என்று பத்திரிக்கையில் அறிக்கை விடுத்தார் . எனக்கு தெரிந்தவரையில் வடக்கு வாய்க்கால் , தெற்கு வாய்க்கால் தூர்ந்து போய்விட்டது . சங்கங்கள் வேலை செய்யவில்லை . அதற்காக என்ன செலவு என்பது தெரியவில்லை . நன்றாக இருந்த மண் வாரியை இரண்டுதரம் இடித்துக் கொண்டிருந்தனர் . தண்னீரே விடாத வஞ்சி ஓடையில் ஒருநாள் மணல் வாரி இன்ஜின் வேலை செய்திருக்கின்றது . எங்களுடைய் Reparian Right பறிக்கப்பட்டு இருக்கின்றது . ஆனதால் ஒன்றுபட்ட மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் வைகை அணை , மஞ்சளாறு அணை , காமராஜர் சாகர் அணை , மருதாநதி அணை இந்த அணைகள் எல்லாம் முற்றிலுமாக திறக்கப்பட்டு தண்ணீரும் , வண்டல் மண்ணும் சேர்ந்து நதியில் ஓட வேண்டும் . இதுதான் நிலத்தடி நீரையும் , குடிநீர் பஞ்சத்தையும் , மணல்திருட்டையும் , நிறுத்தும் சகல ரோக நிவாரணி . வைகையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு இடத்தில் பெப்சி கோலா கம்பெனிக்கு தண்ணீர் எடுக்க லைசென்ஸ் கொடுக்கப்பட்டதாகக் கேள்வி . அப்படியானால் அதை நிறுத்திட வேண்டும் . விவசாய வல்லுநர்கள் , இன்ஜினியர்கள் , அறிவாளிகள் மற்றும் பலர் ஆழ்ந்து சிந்தித்து ஒன்றுபட்ட ஓர் முடிவு எடுக்க��மாறு கேட்டுக்கொள்கிறேன் . முக்காலத்தில் நமது முன்னோர்கள் ஆற்றங்கரையில்தான் குடியேறினார்கள் . மதுரை மாநகரில் எத்தனை கண்மாய்கள் இருந்தன . அவைகளெல்லாம் மூடப்பட்டு வீடுகள் கட்டப்பட்டது . சமீபத்தில் கோர்ட் கூட ஒரு கண்மாயில் கட்டப்பட்டதுதான். வைகை ஆற்றின் உப நதிகளான மஞ்சளாறு ,மருதாநதி குடவனாறு இவைகளில் எல்லாம் அணை கட்டி வைகைக்கு தண்ணீர் வராமல் எப்படி தடுக்கலாம் கர்நாடக அரசு கபினி , ஷேங்கி அணை கட்டியதால் காவேரியில் தண்ணீர் வரவில்லை . நாம் உச்சநீதி மன்றத்திற்கு போனோம் . வைகைக்கு வரும் தண்ணீரை தடுத்து அணை கட்டியது எப்படி நியாயமாகும் . வைகை அணை உட்பட தமிழ் நாட்டில் கட்டப்பட்ட அணைகள் எல்லாம் நமக்குநாமே தோண்டிய புதைகுழிகள் ஆகும் . ஆனதால் எல்லா அணைகளையும் திறந்துவிட்டு ஆறுகளில் ஏற்பட்ட குழிகள் எல்லாவற்றையும் மூட வேண்டும் . குழிகள் எல்லாம் மூடப்பட்ட பின்புதான் மணல் எடுக்க வேண்டும் . இதில் அரசாங்கமும் , பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் . தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தில் இந்தப்பிரச்சனையை எடுத்துரைத்து நீதி மன்ற உத்தரவு வாங்கவேண்டும் .\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள் மீதான ஒரு விசாரணை\nசொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் - 2018\nகோவை புத்தக திருவிழாவில், ஆசி கந்தராஜாவின் \"கள்ளக்கணக்கு\" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nவ.உ.சி நூலகம் 15ஆம் ஆண்டு விழா: 20 நூல்கள் வெளியீடு\nயாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\n\"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது\" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.\nசாதா\u001fரண மக்\u001fகளின் விடி\u001fவுக்\u001fகாக பேனா பிடித்த படைப்\u001fபாளி நாவேந்தன்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வா���த்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராக���்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும��� உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_11.html", "date_download": "2018-07-17T23:26:10Z", "digest": "sha1:KJYCD647AII6IUXEW4Q6H3BYUTK5NJ4G", "length": 6138, "nlines": 72, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: வேலூர் புரட்சி", "raw_content": "\nதிரு.தமிழ்வாணன் அய்யா அவர்கள் \"வேலூர் புரட்சி\" பதிவிட்டுருக்கிறார். அப்பதிவுக்கு இதுவும் ஒரு சேர்ப்பு.\nதிரு.ப.திருமாவேலன், தினகரனில் வேலூர் புரட்சி சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மிக அருமையாக உள்ளது.\nநன்றி தினகரன், நாள் 05-07-06\nஉங்களுடைய இவ் இணைப்புக்கும் அதனை எனக்கு தெரியப்படுத்தியமைக்கும் மிகவும் நன்றிகள்.\nவேலூர் புரட்சி ஏன் தோற்றது என்பதற்கான காரணத்தை இக்கட்டுரை மூலமும் அறிந்துகொண்டேன். எவ்வளவுதான் போராட்டம் அசாத்ததிய சாதனைகளை படைத்தாலும் எப்போதும் இலட்சியத்தில் உறுதியாக இருக்காதவரை இறுதி இலட்சியத்தை அடையமுடியாது.\nமற்றும் இவ்வாறான பல உயிர்த்தியாகங்களை செய்தபோதும் இந்திய நாடு தனது சுதந்திரத்துக்காக அதன்பின்னரும் ஏறத்தாள 150 ஆண்டுகள் காத்திருக்கவேண்டிஇருந்தது என்பதை அறிந்தபோதும் அந்த 150 வருடகாலத்தில் எத்தனை தியாகிகளை இந்தியநாடு கண்டிருக்கும்.\nஆனால் அவர்களை மறந்துவிட்டார்களோ என்று எண்ணதோன்றுகிறது.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.\nஉங்களுடைய கட்டுரையும் மிக அருமை.\nநீங்கள் சொல்லும் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்.\n// மறந்துவிட்டார்களோ என்று எண்ணதோன்றுகிறது. //\nஆம் மறந்துவிட்டார்கள் என்பது கசப்பான உண்மை.\nதினகரன் கட்டுரையை இணைத்தற்கு மிக்க நன்றி.\nதங்களின் ஆதரவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.\nஇது போன்ற வரலாற்று விசயங்களை யாரேனும் தேடும் போது உதவியாக இருக்கட்டுமே என்று கொடுக்கப்பட்ட பதிவு.\nதமிழ்வாணன் அய்யாவின் பதிவை படித்தீர்களா அதைப் பற்றிய தங்களுடைய கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nதொடர்ந்து ஆதரவளிப்பதற்கு மிக்க நன்றி.\n/* தமிழ்வாணன் அய்யாவின் பதிவை படித்தீர்களா அதைப் பற்றிய தங்களுடைய கருத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள். */\nஅவரின் பதிவைப் படித்து அங்கே என் கருத்தையும் எழுதினேன். நன்றி.\nநீங்க கருத்து சொல்லவே இல்லையே\nபூமி - ஒரு உன்னதத் தத்துவம்.\n2. தூங்காதே தம்பி தூங்காதே-2\nதூங்காதே தம்பி தூங்காதே - 1\nசுவாமி விவேகானந்தர் - ஒலிப்பேழை\nஆறாம் அறிவு - The Sixth Sense - மனிதன்\nமேலாண்மை - முதற் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16667", "date_download": "2018-07-17T22:36:19Z", "digest": "sha1:QYRDB6E5GWKINT44ATTXMHK4ZCHUZFLG", "length": 7719, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "அம்பிகாவின் ஆசையை நிறைவ", "raw_content": "\nஅம்பிகாவின் ஆசையை நிறைவேற்றிய ‘டிராபிக் ராமசாமி’\nதன்னுடைய நடிப்பு ஆசையை ‘டிராபிக் ராமசாமி’ படம் நிறைவேற்றியுள்ளதாக அம்பிகா தெரிவித்துள்ளார்.\nசமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து, அவர் பெயரிலேயே ஒரு படம் தயாராகி வருகிறது. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமி வேடத்தில் நடிக்கிறார். விஜய் விக்ரம் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nஇந்தப் படத்தில் அம்பிகா, “நிறைய மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளேன். ஆனால், செண்டிமெண்ட் கலந்த நகைச்சுவை கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த ஆசையை இந்தப் படம்தான் நிறைவேற்றி வைத்துள்ளது.\nஎஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்திருந்தேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் படத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அம்பிகா.\nஉலக ஈமோஜி தினம் இன்று...\n\" பாதுகாப்பு என்று கூறி மக்களின் பூர்வீக காணிகளில் வருவாயை தேட வேண்டாம்\"...\nகுறைபாடுகளை சரி செய்து உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துங்கள் - சம்பந்தன்...\n35 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணி தொடர்கிறது...\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் வீடு புனரமைத்துக்கொடுத்த......\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…...\nஎடித்தாரா கட்டளைக் கப்பல் தாக்குதலில் வீரகாவியமான மாவீரர்கள்...\nதமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத மாதம்\nபிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்\nஒருபோராளியின் குருதிச்சுடுகள்… “”தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த......\nகாந்தரூபன் அறிவுச்சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்...\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nதிரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)\nதிரு ஜனகன் ஜெரிமையா(இளைப்பாறிய உற்பத்தி நிர்வாகி- Ceylon Galvanising Industries- CGI)\nதிருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்\n35 வது ஆண்டு வலிசுமந்த நினைவில் கறுப்பு யூலை 83\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nநோர்வேயிலிருந்து ஜெனீவா நோக்கிய ''பொங்குதமிழ்''...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/billa", "date_download": "2018-07-17T22:39:58Z", "digest": "sha1:XUVPXZU2ICUCF2BVCYG6A2K3H5DN3D5Z", "length": 6664, "nlines": 153, "source_domain": "topic.cineulagam.com", "title": "Billa Movie News, Billa Movie Photos, Billa Movie Videos, Billa Movie Review, Billa Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட சிம்பு பட நடிகை\nசிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத்.\nஇந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி பலவேறு நடிகர்களுடன் தான் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறி தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.\nவிஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\nதற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து யாருடன் அவர் கூட்டணி வைக்கவுள்ளார் என பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது.\nமீண்டும் திரையரங்கில் அஜித் மாஸ் ஹிட் படம்- சந்தோஷத்தில் ரசிகர்கள்\n10வது வருடத்தில் பில்லா- விஷ்ணுவர்தன் வெளியிட்ட மாஸ் தகவல்\nஎத்தனை படங்கள் இருந்தாலும் அஜித்திற்கு பில்லா தான் மாஸ்\nவிஜய்யின் ரிங்டோனே அஜித் படத்தின் இந்த பாடல் தான், எத்தனை பேருக்கு தெரியும் இது\nஅஜித் ரசிகர்களுக்கு இந்த நியூ இயர் சரவெடி கொண்டாட்டம் தான்- சூப்பர் ஸ்பெஷல்\nஅஜித் ரசிகர்களை கண்டு அசந்து போன பிரபல இயக்குனர்\nஉலக அளவில் கலக்கிய அஜித் ரசிகர்கள்\nஅஜித் வாழ்க்கையையே திருப்பி போட்ட நாள், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மாறிய தினம்\nகபாலி முதல் பாகுபலி வரை நீங்கள் ரசித்த பல போஸ்டர்கள் காப்பியடிக்கப்பட்டவை தெரியுமா\nசிம்புவின் பில்லா ரீமேக்கை நான் இயக்குகிறேன்- பிரபல இயக்குனர் வேண்டுகோள்\nதல-57 படப்பிடிப்பு இந்த நாட்டில் தான் தொடங்குகின்றது- ருசிகர தகவல்\n��ல-57 கதைக்களம் மற்றும் அஜித்தின் கெட்டப் இது தான்- வெளிவந்த தகவல்\nபுது ட்ரண்டையே உருவாக்கிய அஜித்\nபில்லா-3 ரெடியாகிறது, ஹீரோ அஜித் இல்லையா\nஇந்திய அளவில் ட்ரண்ட் செய்து கலக்கிய அஜித் ரசிகர்கள்\nமீண்டும் இணையும் பில்லா டீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-07-17T22:31:10Z", "digest": "sha1:XPHM7G4WR2JNZ5XJY4LY5RDJ3KTD5E3C", "length": 13079, "nlines": 116, "source_domain": "www.cineinbox.com", "title": "தெலுங்கானாவை சேர்ந்த 2 மனநலம் பாதித்த குழந்தைகளை அவர்களது தாய்மாமனே கொலை செய்த சம்பவம் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்ட���புடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nதெலுங்கானாவை சேர்ந்த 2 மனநலம் பாதித்த குழந்தைகளை அவர்களது தாய்மாமனே கொலை செய்த சம்பவம்\n- in டாப் நியூஸ்\nComments Off on தெலுங்கானாவை சேர்ந்த 2 மனநலம் பாதித்த குழந்தைகளை அவர்களது தாய்மாமனே கொலை செய்த சம்பவம்\nதெலுங்கானாவை சேர்ந்த 2 மனநலம் பாதித்த குழந்தைகளை அவர்களது தாய்மாமனே கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா மாநிலம் நலகொண்டா மிர்யால்குடா பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 12 வயதில் இரட்டை குழந்தைகள் இருந்தன. ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுமே மனநலம் பாதித்த குழந்தைகள். இதனால் அவர்களை வளர்க்க பெற்றோர் சிரமப்பட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் இனி குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது என நினைத்த பெற்றோர் குழந்தையை கொள்ள முடிவு செய்தனர்.\nஇதனையடுத்து குழந்தையின் தாய்மாமன் குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் குழந்தைகளின் தாய்மாமனையும், பெற்றோர்களையும் கைது செய்தனர். பெற்ற குழந்தைகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81-731967.html", "date_download": "2018-07-17T23:11:21Z", "digest": "sha1:76AHCUPMBSF7GQ2TZWGF4FNO7SINHMN3", "length": 10178, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மாநகராட்சி, அரசு அதிகாரிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nமாநகராட்சி, அரசு அதிகாரிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம்\nதெற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படும் போக்குக்கு தில்லி உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.\nஇது தொடர்பாக எய்ம்ஸ், சௌத் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி விபு பக்ரு அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, தெற்கு மாநகராட்சியின் மத்திய மண்டல துணை ஆணையர், தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராகினர்.\nஅதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்��ரவு: எய்ம்ஸ் மருத்துவமனை, சௌத் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் இன்னமும் மழை நீர் தேங்கியுள்ளது. நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள் ஏற்கெனவே பல முறை உங்களுக்கு பிறப்பித்த உத்தரவு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nமழை நீர் தேங்கிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் (ஆகஸ்ட் 23) முதல் ஒரு வார காலத்துக்கு அவசர முகாம் நடத்துங்கள். அதில் மாநகராட்சி அதிகாரிகளை சாலைகளுக்கு வரவழைத்து தேங்கிய நீரை அகற்றும் பணிகளை கண்காணியுங்கள். அப்பணிகளை விடியோ எடுத்து அதை 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் கூறினர்.\nஅதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி செயல்படுகிறோம் என உறுதி அளித்தனர். எய்ம்ஸ், சௌத் எக்ஸ்டென்ஷன் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், \"தில்லியில் அண்மைக் காலமாக நல்ல மழை பெய்து வருகிறது.\nஅதனால் சாலைகள், குடியிருப்புப் பகுதிகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதை அகற்ற மாநகராட்சியும் பொதுப் பணித் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று கூறப்பட்டிருந்தது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம் \"மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.\nஆனால், அதன் பிறகும் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர், அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை விளக்கும் வகையில் எடுத்த விடியோவை குடியிருப்போர் நலச் சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதை பார்த்த பிறகு மேற்கண்ட உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/08/blog-post_8841.html", "date_download": "2018-07-17T23:20:07Z", "digest": "sha1:GRROL4QAEUNLWG4H7IOMF252RVIQMTWP", "length": 33231, "nlines": 316, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "சொர்கத்துக்கு ஒருகடிதம் | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nஎன்னவென்றால் இங்கு நான்,நம் அப்பா அம்மா அனைவரும் நலம் அது போல் அங்கு நீ நம் பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவர் நலம் அறிய ஆவல்.(இவர்களும் உன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்)\nபிறந்து 25 நாளில் இறந்த நீ கண்டிப்பா சொர்கத்துக்குத்தான் சென்றிருப்பாய் என்ற நம்பிக்கையுடன் சொர்கத்திற்க்கு இக்கடிதத்தை அஞ்சலிடுகிறேன்.\nஅளவற்ற தாய்பாசம்,அன்பான தந்தையின் நேசம் இவற்றை விட்டு சீக்கிரம் உன்னை தன்னோடு அழைத்துக்கொண்ட அந்த கடவுளை நான் சாடுகிறேன்.தீயை விட மோசமான பெண்ணிய தீண்டுதல்கள் புரியும் கயவர்களையும்,கூடவே இருந்து குழி பறிக்கும் பச்சோந்திகளையும்,காட்டிக்கொடுக்கும் கபடதாரிகளையும்,தாயையும்,தந்தையயும் தவிக்கவிடும் நன்றிகெட்டவர்களையும்,சொத்துக்காக உடன்பிறந்தவர்களை சாகடிக்கும் பேராசைபிடித்த பேய்களையும்,கைம்பெண்ணை ஏசும் கருநாக்கு பாம்புகளையும்,என்போல் வெளிநாடு வந்திருக்கும் சகோதரர்களின் மனைவிகளை தவறான் நோக்கில் அணுகும் மண்ணுலிபாம்புகளையும் விட்டு விட்டு உன் போல் ஒன்றுமறியா பச்சிளம் குழந்தையை தன்னுடன் சேர்த்துக்கொள்ள எப்படி அந்த கடவுளுக்கு மனசு வந்தது\nநான் தாய்மாமன் சீர் கொடுக்கமுடியவில்லை,சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும் கொடுத்துவைக்கவில்லை,நான் அணிந்த சட்டையை நீ அணிந்து நான் பார்க்கும் பாக்கியமில்லை,உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சந்தர்ப்பமும் இல்லை,உனக்காக ஆபரணங்கள் சேர்க்கமுடியவில்லை,கல்லூரிக்கு ஆசையாய் என்னுடைய பைக்கில் கூட்டிப்போகும் சந்தர்ப்பம் இல்லை,எனக்கு வரப்போகும் மனைவிக்கு செல்லமாய் கிண்டல்களும், சண்டையும் போடும் நாத்தனார் இல்லை,உனக்கு பிறக்கும் குழந்தையை தோளில் போட்டு சுமக்கும் பாக்கியம் இல்லை,மச்சினன் உறவு கிடைக்கவில்லை,எல்லாத்துக்கும் மேல எனக்கு பாசம் காட்ட அப்பா அம்மாவ தவிர்த்து யாருமில்லை.\nஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா நாம் இருவர்நமக்கு ஒருவர் என்ற அரசு விளம்பரம் உனக்கு 22 வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டதா நாம் இருவர்நமக்கு ஒருவர் என்ற அரசு விளம்பரம் உனக்கு 22 வருடங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டதா இல்லை கொடுக்கமுடியாத வரதட்ச்சணை கேட்க்கும் வரன்கள் உனக்கு கிடைத்து அது தந்தையால் கொடுக்க முடியாமல் போய்விடுமென்றெண்ணி மூச்சை அடக்கி கொண்டாயா இல்லை கொடுக்கமுடியாத வரதட்ச்சணை கேட்க்கும் வரன்கள் உனக்கு கிடைத்து அது தந்தையால் கொடுக்க முடியாமல் போய்விடுமென்றெண்ணி மூச்சை அடக்கி கொண்டாயாபெரியவளாகி பேருந்தில் சென்றால் இடிமன்னர்களின் இம்சை வருமென்றெண்ணி இடிந்துவிட்டாயாபெரியவளாகி பேருந்தில் சென்றால் இடிமன்னர்களின் இம்சை வருமென்றெண்ணி இடிந்துவிட்டாயாகணவன் வீட்டுக்கு சென்றால் மாமனார் மாமியார் கொடுமைக்கு ஆளாக வேண்டுமென்றெண்ணிவிட்டாயா\nநீயிருந்திருந்தால் எனக்கு தெரியாமல் என் டயரியையாவது படித்திருப்பாய்,அதிலிருக்கும் என் கவிதைகளுக்கு முதல் வாசகியாயிருப்பாய்.நீயிருந்திருந்தால் போலியில்லா பாசம் எனக்கு கிடைத்திருக்கும்,அன்பில்லாமல் அன்னிய தேசத்திலிருக்கும் என்னை அடிக்கடி தொலைபேசியில் விசாரிக்கும் அன்பு கிடைத்திருக்கும் உனக்காக நிறைய பரிசுப்பொருள்கள் வாங்கியிருப்பேன்.நீயிருந்திருந்தால் அண்டை அயலவர் உற்றார் உறவினர்களிடம் ஒத்தக்குரங்கு என்று பெயர் வாங்கியிருக்கமாட்டேன் அத்தனையும் வெறும் நனவாகவே போய்விட்டது.\nசகோதரி நான் உன்னை நினைக்கும் இவ்வேளையில் நீயும் என்னை நினைத்துகொண்டிருப்பாய் என்றெண்ணுகிறேன்,அங்கு உனக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமலிருக்கும் என்றெண்ணுகிறேன் ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களே.கண்டிப்பாக அங்கு வாழும் அன்னை தெரேசா,காந்திஜி,நேரு,ஆகியோரை நல்ம் விசாரித்ததாக கூறவும்.கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.மறுபிறவியென்று ஒன்று இருந்தால் சகோதரியாய் சந்தோசப்படவில்லை நீ ஆனால் நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.\nஇவண் உன் பாசத்திற்க்கும் நேசத்திற்க்குமுரிய சகோதரன்\nநெகிழ்வான பதிவு வசந்த். உங்கள் தங்கை கடவுள் பக்கத்தில் இருப்பாள். நம்புங்கள்.\nஒருசிலர் தான் அத்தனை பாக்கியம் பெற்றவர்கள். வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை . மனதைப் பிசைந்து விட்டீர்கள்.\n//ஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா\nஎன்ன இப்படி சொல்லீட்டீங்க. இது போலி பாசமா, மனதைத்தொடும் பதிவு\nஆனால் நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.\nவசந்த் என் மனதை நெகிழ வைத்த பதிவு\nஒரு வித்தியாசமான இடுகையாக இருந்தாலும் நிறையவே சிந்திக்க வைத்துவிட்டது வசந்த்..... சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றது..\nகடிதத்தை படிக்கும் போது ஒரு ஒரு வரியும் மனதை\nஏதோ செய்தது.... சொல்ல வார்த்தைகள் இல்லை....\nநெகிழ்வான பதிவு. உங்கள் ஏக்கங்களிலும் கவலைகளிலும் நாங்களும் பங்கு கொள்கிறோம்.\nசரி இதென்ன நீங்களே முடிவு பண்ணிட்டீங்க.....\nகண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.\n அன்பைச் சொல்ல யாருமில்லை எனச் சொல்லாதே நானிருக்கேன்.. உன் சகோதரி இடத்தை என்னால் பூர்த்தி செய்ய இயலாது தான்..இருந்தாலும் உனக்கினி நானிருக்கேன்...தாயாய் சகோதரியாய் மகளாய் தோழியாய்.... இத்தனை அன்பை மனதில் சுமக்கும் உன் இதயமும் ஒரு சொர்கம் தான்...\nTrackback by குறை ஒன்றும் இல்லை \nவழக்கம் போல வாழ்த்த முடியவில்லை... மனம் கனக்கிறது.. வார்ததையை கொண்டு நிரப்ப முடியவில்லை.. ஆகவே மௌனமாய் ....\nபூமி என போட்டாலே அது நரகம் தானே\n//பிறந்து 25 நாளில் இறந்த நீ கண்டிப்பா சொர்கத்துக்குத்தான் சென்றிருப்பாய்//\n//அந்த கடவுளை நான் சாடுகிறேன்.//\nஇப்படி அநியாயம் செய்பவன் கடவுளா\nஅது என்ன மண்ணுலிபாம்போடு உவமை\n//அந்த கடவுளுக்கு மனசு வந்தது\nஅநியாயம் புரிபவர்களை விடுத்து பச்சிளம் குழந்தையை கொன்றவனை கடவுள் என்று எப்ப்டி அழைக்க\n//நான் தாய்மாமன் சீர் கொடுக்கமுடியவில்லை,சின்ன சின்ன செல்ல சண்டைகள் போடவும் கொடுத்துவைக்கவில்லை,நான் அணிந்த சட்டையை நீ அணிந்து நான் பார்க்கும் பாக்கியமில்லை,உனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சந்தர்ப்பமும் இல்லை,உனக்காக ஆபரணங்கள் சேர்க்கமுடியவில்லை,கல்லூரிக்கு ஆசையாய் என்னுடைய பைக்கில் கூட்டிப்போகும் சந்தர்ப்பம் இல்லை,எனக்கு வரப்போகும் மனைவிக்கு செல்லமாய் கிண்டல்களும், சண்டையும் போடும் நாத்தனார் இல்லை,உனக்கு பிறக்கும் குழந்தையை தோளில் போட்டு சுமக்கும் ப���க்கியம் இல்லை,மச்சினன் உறவு கிடைக்கவில்லை,எல்லாத்துக்கும் மேல எனக்கு பாசம் காட்ட அப்பா அம்மாவ தவிர்த்து யாருமில்லை.//\nநெஞ்சை அடைக்கும் கவிதை வரியடா நண்பா\n//ஒருவேளை போலி பாசங்கள் வேண்டாமென்று ஒதுங்கிவிட்டாயா\n//நீயிருந்திருந்தால் நான் சிகரெட் பிடிப்பதை அப்பாவிடம் கூறி அடிவாங்கியாவது சிகரெட் பிடிப்பதை நிறுத்தியிருப்பேன் இல்லையேல் உன் பாசத்திற்க்காகவாவது நிறுத்தியிருப்பேன்,நீயிருந்திருந்தால் எனக்கு தெரியாமல் என் டயரியையாவது படித்திருப்பாய்,அதிலிருக்கும் என் கவிதைகளுக்கு முதல் வாசகியாயிருப்பாய்.//\n//நீயிருந்திருந்தால் அண்டை அயலவர் உற்றார் உறவினர்களிடம் ஒத்தக்குரங்கு என்று பெயர் வாங்கியிருக்கமாட்டேன்//\n//கண்டிப்பாக நான் சொர்கத்திற்க்கு வரும் பாக்கியம் எனக்கு இல்லை.//\nவசந்த் மிக உருக்கமான, நேசம் மிகுந்த பதிவு, சில நையாண்டிகளுடன்\nஎனக்கும் ஒரு தங்கை இல்லை, உங்கள் பதிவை பார்த்த பின் அந்த கவலை ரொம்பவே அதிகரித்துவிட்டது.\nவசந்த், கலங்கிய கண்களுடன் என்னால் கூடுதலாக விமர்சிக்க முடியவில்லை. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு நண்பா.\nஎன்ன சொல்வதுன்னு தெரியவில்லை வஸ்ந்த் நெகிழ்வான கடிதம், உங்கள் பாசத்திற்க்குரிய நண்பர்கள் நாங்கள் இருக்கின்றோம்.\nதங்கை இல்லாத வருத்தம் எனக்கும் உண்டு வசந்த்.\nவசந்த் மனதை கனக்க வைத்து விட்டீர்கள். எவ்வளவு பாசமான அண்ணா நீங்கள். வசந்த் கவலைப் படாதீர்கள் நிட்சயமாக உங்கள் தந்தை கடவுள் பக்கத்தில் தான் இருப்பார். உங்களுக்கும் நிட்சயமாக நல்லாசிகள் கிடைக்கும் வசந்த்.\nநெகிழ்ச்சியான பதிவு வசந்த்... இழப்பின் வலி ரொம்ப கொடுமையானது.. உங்கள் தங்கை உங்களுக்கு மகளாக பிறக்க கடவுள் ஆசீர்வதிக்கட்டும்..\nபதிவு எப்பவும் போல நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா நீங்க... ஆனா, அத படிச்சது லேருந்து என் மனசு தான் கனமா இருக்குது\nவேற என்ன சொல்றதுன்னு தெரியலைண்ணா எனக்கு... நடந்ததுக்கு வருத்தமா இருக்கு... உங்க தங்கையளவுக்கு என்னால ஈடு கட்ட முடியலைன்னாலும், நானும் உங்க தங்கை தான்.. மறந்துடாதீங்க..\nமனதை நெகிழ வைத்த பதிவு\nஇது மாதிரி எத்தனையோ பேர் பாசக்காரர்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு இந்த பதிவுஒரு ஆறுதல்\nஉங்க பாசத்தில் நானும் பங்கு எடுத்துக்கொள்கிறேன்\nஉருக்கம். நிச்சயம் மகளா��� வந்து பிறப்பாள் தங்கை\n// நீ எனக்கு மகளாகவாவது பிறந்து நீயிழந்த சந்தோஷங்களை பெற்றுக்கொள்ள உன்னை மிகவும் அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் //\nநிச்சயம் உங்கள் தங்கை, தங்களின் மடிசேர்வார் நன்மகளாய்...\nஇதுவும் ஒரு வித்தியாச பதிவுதான்...\nஇதயம் பிழியும் சோகத்தைப் பதிந்திருக்கிறீர்கள் வசந்த்.\nஅழுத்தமான பதிவு...இவ்வளவு பாசம் காட்டும் அண்ணன் எனக்கும் இல்லையே என்ற ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை\nவசந்த்.. நான் உங்க நண்பி மட்டுமில்ல சகோதரியும்தான். இவ்ளோ ஆழமா அதையும் விளையாட்டா எழுதி எல்லாரையும் ஏங்க வச்சிட்டீங்க.\nநெகிழ்வான பதிவு வசந்த்,படிக்கும் போது கண்ணில் நீர் வந்துடுச்சு.உங்கள் தங்கை எப்பவும் உங்க கூடவே இருப்பாங்க அவ்வளவு ஏன் உங்கள் மகளாகவே பிறப்பாங்க.என்னையும் உங்க சகோதரியா நினைத்துக்குங்க..இதுக்கு பேல் என்ன எழுதறதுன்னு தெரியல....\nகவலைப்படாதீர்கள் நண்பா. எங்கிருந்தாலும் உங்கள் தங்கை உங்களை பார்த்துக்கொண்டு ஆசிர்வதித்து கொண்டுதான் இருப்பார்.\n//உருக்கம். நிச்சயம் மகளாக வந்து பிறப்பாள் தங்கை\nகலங்க வைத்துவிட்டாய் வசந்த்.நீ என் மகன். என் மகன் உனக்கும் சகோதரன். என் மகள் உனக்கு சகொதரி. உறவுகள் ஆயிரம் உள்ளது. வருந்ததே\nகாலையிலேயே என் கண்களை கலங்க வைத்து விட்டாய்.\nஉன் தங்கை இறந்தது 25 நாளில். என் தங்கை இறந்தது 25 வயதில்.\nஇதற்கு மேல் இங்கு இப்போது என்னால் எதுவும் எழுத முடியவில்லை.\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஅரசாங்கமே கொஞ்சம் காதை குடுத்து கேளுங்க...\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/01/blog-post_21.html", "date_download": "2018-07-17T23:24:10Z", "digest": "sha1:5RGFGFDAY2SPVYON6BGVM3NBF35CHZ4V", "length": 19508, "nlines": 207, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்..!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்..\nவிஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.\nஅந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.\nவங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, \"உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்...\" என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.\nஇதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் \" பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்...\" என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.\nஅதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.\nஇத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.\nஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.\nகூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஅதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே \"குளோஸ்\" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.\nபொதுவாகவே இத்தகைய மெயில்க��் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.\nமுதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.\nஉதாரணமாக Tata என்பதை \" Tata Group of Industries Limited\" என்றோ அல்லது \"Samsung Electronics India Ltd\" என்றோ பெயரில் பொடி வைத்து அனுப்பப்பட்டிருக்கும்.அதை பார்த்து அது மோசடியானது என்று உஷாராகிக் கொள்ளலாம்.\nஅடுத்ததாக இத்தகைய மெயில்கள், முன்பே குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வராமல், தனிநபரின் போலி முகவரியில் இருந்து வந்திருக்கும்.\nஅடுத்ததாக 100 க்கு 99.99 விழுக்காடு, வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் எந்த ஒரு நிறுவனமும், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வுக்காக முன் பணம் கட்டுமாறு கோராது. அப்படி கோரினால் அது நிச்சயம் \"டுபாக்கூர்\" தான் (மிக மிக அரிதான விலக்கு இருக்கலாம்).\nஒருவேளை இது உண்மைதான் என தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று, அதன் தொடர்பு முகவரியிலோ அல்லது அந்த நிறுவனத்தின் HR பிரிவையோ தொடர்புகொண்டு மெயில் அனுப்பியதும்,பணம் கட்டக்கோருவதும் உண்மைதானா என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம்.\nமேலும் இதுபோன்று வரும் இமெயில்களில் உள்ள கடித வாசகம், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன அபத்தமானதாக இருக்கும். அதிலிருந்தும் அந்த மெயில் போலியானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.\nஅத்துடன் அந்த இமெயிலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் நிச்சயம் போலியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கும்.\nஉதாரணமாக பெங்களூரு முகவரிக்கு மும்பை தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஎனவே அடுத்தமுறை இதுபோன்று அதிக சம்பள ஆசை காட்டி வரும் மெயில்களை பார்த்தால், உஷாராகிக் கொள்ளுங்கள் \nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nகம்பியூட்டரில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைக...\nமால்வேர் பாதித்த கம்ப்யூட்டரை கிளீன் செய்திட இதைப்...\nஉங்கள் பார்வைத் திறன் எவ்வாறு இருக்கிறது\nவேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்..\nலேப்டாப்பை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்..\nகுதிக்கால் வலி - காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு...\n��ீடியோ கேம்ஸ் வில்லன்... மொபைல் பூதம்\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nசொந்த வீடு : கனவு இல்லத்துக்கு கச்சிதமான கைடுலைன்\nநாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல��� ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2012/06/76.html", "date_download": "2018-07-17T23:22:24Z", "digest": "sha1:ZLBRWWLYTDWNMCXDNKDZ5UG3YR7IYUHC", "length": 39795, "nlines": 194, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 76", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 76\nபஞ்சாயத்து கூட்டி வெளியூர்காரனான என்னைக் குற்றவாளியாக்கி அவர்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் தந்திருக்கலாம். குறைந்த பட்சம் நூறு தடவை பொதுமக்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யச் சொல்லியிருக்கலாம். அங்கு அதுதான் குறைந்த பட்சத் தண்டனை. அதிக பட்சமாக அந்த ஊர் நடுவிலுள்ள மரத்தில் கட்டிப் போட்டு, குடிக்க தண்ணீர் மட்டும் ஒரு வேலையாளை விட்டுக் கொடுக்க வைத்து இரண்டு நாட்கள் கழித்து, கட்டை அவிழ்த்து விடுவார்கள். இதே தவற்றை உள்ளூர்க்காரர்கள் யாராவது செய்திருந்தால் மேற்கூறிய தண்டனையைக் கொடுத்து விட்டு பின்னர் ஊரைவிட்டு ஒரு ஆண்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இப்படி ஊரை விட்டு ஓராண்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்ன காரணமாக இருந்தாலும் ஊருக்குள் நுழையவே முடியாது. நுழையவே கூடாது. அவர்கள் திருமணமாகி இருந்தாலும் அல்லது அவர்களுக்கு வேறு சொத்து நிலம் இருந்தாலும், குடும்பம் இருந்தாலும் அந்த ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை தான். இது எனக்குப் பின்னர் தான் தெரிந்தது.\nஒரு வேளை இந்தச் செய்தியை நான் முன்கூட்டியே ��றிந்திருந்தால் நிச்சயம் அந்தப் பக்கம் தப்பித் தவறிக் கூட எட்டிப் பார்த்திருக்கவே மாட்டேன். என்னைப் பொறுத்த வரையில் அந்த மலையில் நள்ளிரவில் எனக்குக் கிடைத்த சித்தர்கள் வேதகோஷத்தை விட அந்த கிராமத்துப் பஞ்சாயத்துத் தண்டனை சட்டம், இருக்கிற சந்தோஷத்தை அடியோடு மாற்றி முகத்தில் மரண பயத்தை உண்டாக்கியது என்னவோ உண்மைதான்.\nயார் செய்த புண்ணியமோ நல்லவேளை எந்தவித அவமரியாதையும் இல்லாமல் தப்பித்து விட்டேன். இதெல்லாம் எண்ணும் பொழுது எனக்கு இந்த அகஸ்தியர் தொடர்பு தேவையா என்ற வெறுப்புணர்ச்சி தான் அடிக்கடி மேலோங்கும்.\nதக்க சமயத்தில் ஏதோ சொல்லி எல்லோரையும் திகைக்க வைத்து என்னை இருண்ட சூழ்நிலையிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்தாலும், சில சமயம் ஏற்படுகிற தாமதங்கள், சூழ்நிலைகள், மாட்டிக்கொண்டு விழிக்கும் பொழுது, அகஸ்தியரை நான் மனதிற்குள் திட்டி இயல்பான தைரியத்தை இழந்து இது எனக்கு தேவைதானா\n\"கர்ணம்\" மட்டும் அப்பொழுது எனக்கு ஆதரவு தராமல் உண்மையைச் சொல்லித் தன்னை அவமானம் படுத்தி விட்டானே என்று நினைத்துக் கோபத்தில் தண்டனையை கொடுத்திருந்தால் என் கதி அதோ கதிதான்.\nஇல்லை, சொன்னபடி எட்டு மணி நேரத்தில் கரணத்தின் தம்பி அங்கு வராமல் இருந்தாலும் என்பாடு கேவலம்தான், இல்லை வேறுமாதிரியும் நினைக்கலாம். அதாவது கரணத்தின் தம்பியோடு நானும் சேர்ந்தது காரணத்தைப் பழிவாங்க ஏற்கனவே போட்ட திட்டம் தான் இது என்றெண்ணி இதற்குச் சில உள்ளூர்க்காரர்களும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று சினிமா பாணியில் என்னை சந்தேகத்திற்க்குரியவனாக்கி வாயில் வந்ததை தண்டனையாகத் தந்து சுக்கு நூறாக்கி கை அல்லது காலை முடக்கி அந்தக் கிராமத்தை விட்டே துரத்தியிருக்கலாம்.\nஇத்தனையும் செய்துவிட்டு அதே அகஸ்தியர் ஜீவநாடியை ஊர்மக்கள் முன்னிலையில் தீயில் இட்டு பொசுக்கியும் இருக்கலாம். அதோடு மட்டுமின்றி இந்த மலைக் கோவிலுக்கு யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு வந்தேன். அங்கு எனக்கு என்ன நடந்தாலும் நிச்சயம் வெளியே தெரியவே தெரியாது. சொல்லவும் மாட்டார்கள். கண்டுபிடிக்கவும் முடியாது. அன்றே என் வாழ்க்கைக்கு ஓர் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டிருக்கும்.\nஎப்படியோ, இத்தனை தடங்கல்களையும் தாண்டி வெற்றி பெற வைத்துவிட்ட அகஸ்தியரை நன��றியோடு வணங்குவதா இல்லை கோபத்தில் அவரைத் திட்டி \"போதுமடா சாமி\" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு அந்த ஜீவநாடிக் கட்டை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுவதா இல்லை கோபத்தில் அவரைத் திட்டி \"போதுமடா சாமி\" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு அந்த ஜீவநாடிக் கட்டை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுவதா என்று தெரியாமல், கர்ணம் என் கையைப் பிடித்துச் சொன்னதையும் முழுக்கவனத்தோடு கேட்டு ஆனந்தப் படாமல் பித்துப் பிடித்த நிலையில் தான் அப்போது இருந்தேன் என்பது மட்டும் உண்மை.\n\"அதான் கர்ணம் அய்யா சொல்லிட்டாங்க இல்ல, அப்புறம் என்ன அசுவாசமாகக் காப்பியை குடிச்சுட்டு அந்தத் திண்ணையிலே உட்காருங்க தம்பி. ஊர்லேர்ந்து வந்த தம்பிக்கு உங்களைப் பத்தித் தெரியாது. அவரை உட்கார வெச்சுட்டு கர்ணம் அய்யா வருவாரு. அதுவரைக்கும் உட்காருங்க தம்பி\" என்று அந்த கிராமத்திலுள்ளவர்கள் ரொம்ப மரியாதையாக என்கிட்டே சொன்னார்கள்.\nஇதற்குள் யாரோ ஒருவர் அந்தத் திண்ணையைப் பெருக்கி, ஈரத்துணியைக் கொண்டு துடைத்து ஒரு பவானி ஜமுக்காளத்தை விரித்தார். என் கையிலிருந்த அகஸ்தியர் நாடி உள்ளடக்கிய அந்தப் பெட்டியைப் பயபக்தியுடன் வாங்கி, இடுப்பில் துண்டைக்கட்டிக் கொண்டு மரியாதையுடன் அந்த திண்ணையின் மீது விரித்த ஜமுக்காளத்தில் வைத்து பின்னர் எண் ஜாணும் கீழே படும்படியாக வணங்கி, நாடியைக் கண்ணில் தொட்டு ஒற்றிக்கொண்டார்.\nஇவரைத் தொடர்ந்து அந்த கிராமத்து ஜனங்கள் அத்தனை பேர்களும் இதே மாதிரியாகச் செய்தனர். காலையில் கிடந்த என் கதி என்ன இப்பொழுது கிடைக்கும் மரியாதை என்ன இப்பொழுது கிடைக்கும் மரியாதை என்ன என்று இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒ... இதுதான் வாழ்க்கையோ என்று இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒ... இதுதான் வாழ்க்கையோ என்று மனம் சிட்டாய்ப் பறந்தது.\nஊரிலிருந்து வந்த கர்ணத்தின் தம்பி, இந்தியா பாகிஸ்த்தான் போரில் காலில் குண்டடிப்பட்டு, ஐந்து நாட்கள் அனாதையாக ஸ்ரீநகர் மலைப் பிரதேசத்தில் தன் நினைவின்றிக் கிடந்திருக்கிறார். பிறகு மலை வாழ் மக்கள் சிலர் அவரைக் கண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க, குண்டடிப்பட்டு கிடந்த ஒரு காலை வெட்டி எடுக்குப்படி ஆகிவிட்டது.\nஇந்தச் செய்தியை ஊருக்குச் சொன்னால் குடும்பத்தார் பதறி விடுவார்கள். கட்டின மனைவியும் தற்கொலை செய்துவிடுவாள் என்று பயந்து பல வருஷங்கள் யாரு கிட்டேயும் இந்தத் தகவலை அவர் தெரிவிக்கவே இல்லை. இருந்தாலும் அவருடைய சக நண்பர் ஒருவருக்கு மிகவும் காலம் கடந்து இந்தச் செய்தி தெரிந்து, அவருடைய அண்ணனான கர்ணத்திற்கு மேலோட்டமாக ஒரு கார்டு எழுதி போட்டிருக்கிறார்.\nதம்பிக்கு கால் போய் விட்டது. ராணுவத்திலிருந்து அவனை விலக்கி விட்டார்கள். ஆனாலும் ஊருக்கு வராமல் ஸ்ரீநகர் பகுதியிலே சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கிராமத்திற்குத் திரும்பும் உத்தேசம் இல்லை என்ற செய்தியப் போஸ்ட் கார்ட் மூலம் அறிந்த அந்த கர்ணம், இதனையே துருப்புக் கார்டாகப் பயன்படுத்தி தம்பி பெண்டாட்டியை ஏமாற்றித் தம்பி போரில் செத்துவிட்டான் என்று சொல்லி அவளையும் தன் வலைக்குள் இழுத்து அவனுக்குச் சொந்தமான நில புலன் தோட்டம் ஆகியவற்றையும் திட்டமிட்டுப் பிடுங்கி வைத்திருக்கிறார் என்ற விவரம் பரவலாகப் பேசப்பட்டது.\nஇப்பொழுது அவரிடம் பயம் இருந்தது. பதட்டம் இருந்தது. பணிவும் மரியாதையும் என் மீது அளவுக்கு அதிகமாகவே காணப்பட்டது. ஏதாவது விபரீதம் நடந்துவிட்டால் தன் தம்பி, தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து விடுவான் என்ற மரண ஓலமும் அவர் நெஞ்சிற்குள் ஊடுருவி இருப்பதை என்னால் காண முடிந்தது.\nஎல்லோரையும் போகச் சொல்லிவிட்டு அகஸ்தியர் ஜீவநாடியை எடுத்தேன்.\n\"இன்னவன் தம்பி இமயத்தின் ஓரத்தில் ஓர் விதவைப் பெண்ணை ஏற்கனவே மணந்தவன். தேநீர்க் கடை ஒன்றையும் வரும்படிக்காக நடத்தி வருகிறான். அதிக நாள் இங்கு தங்குவான் இல்லை. இவன் இங்கு ஏகியதே கைபிடித்த முதல் மனைவிக்கு கருமம் செய்யவே. அவளோ இன்னுமோர் இரு நாளே உயிர் வாழ்வாள். முன் ஜென்ம பாசமே இவனை இமயத்திலிருந்து ஈர்த்தது இங்கு\" என்று சொன்னவர்...\n\"அன்னவன் இங்கு வந்த நோக்கமே முதல் மனைவியை அழைத்துச் செல்லலாம் என்ற நோக்கம். ஆயின் விதிமகள் செயலால் அந்த எண்ணம் ஈடேராது. அன்னவளைக் கரைஎற்றிவிட்டு அத்தனை சொத்துக்களையும் இவன் இந்த மலை கோவிலுக்கு எழுதி வைப்பான். அதனை ஏற்க பழுதொன்றும் வாராது உன் உயிர்க்கு. காரணம் முன் ஜென்மத்தில் பல்லோர் உயிரை ஓடுகின்ற நீரிலிருந்து காப்பாற்றினாய்\" என்று முடித்தார் அகஸ்தியர்.\nஇதைக் கேட்டதும் அப்படியே குலுங்கிக் குலுங்கி அழுதவர் அப்படியே அகஸ்தியர் நாடிக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார். தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறாரா இல்லை தம்பி தன்னைக் கொல்லாமல் விட்டு விடுவான் என்று அகஸ்தியர் சொன்னதைக் கேட்ட ஆனந்தத்தில் நீந்துகிறாரா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை.\nஎனக்கென்னவோ இப்படிப்பட்ட கர்ணத்திடமிருந்து நான் தப்பித்தேனே என்ற சந்தோஷம் தான் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஏனெனில் இன்னும் இரண்டு நாட்கள் அந்த மலைக் கோயிலில் இரவில் தங்கவேண்டுமே. திடீரென்று புத்திமாறி, ஏடாகூடமாக ஏதாவது கர்ணம் சொல்லிவிட்டால் என்ற பயமும் அவ்வப்போது வரத்தான் செய்தது.\nமாலை நேரம் முடிய இன்னும் சிறிது நாழிகை இருந்தது.\nகர்ணமும் அவரது தம்பியும் \"நோயாளியைப்\" பார்க்க பக்கத்து ஊருக்கு வில்வண்டியில் சென்று விட்டார்கள்.\nபோகும் போது \"எனக்கு என்ன என்ன வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டுமோ அதை எல்லாம் கோயில் குருக்கள் செய்து தருவார்\" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.\nஎனக்கு உண்மையில் அந்த கோயில் குருக்கள் செய்வாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் இருந்தது. இரண்டு பழமும் குடிக்கத் தண்ணீரும் இருந்தால் போதும், இன்றிரவைச் சமாளித்து விடலாம் என்று அதற்கு மட்டும் ஏற்ப்பாடு செய்யச் சொன்னேன்.\nஇருட்டு நெருங்கிய பொழுது அந்தக் கோயில் குருக்கள் இரண்டு பொட்டலங்களையும் ஒரு கூஜா நிறையத் தண்ணீர், ஒரு அரிக்கேன் லைட் சகிதம் என்னிடம் வந்தார்.\n\"இதில் ஒன்று சாம்பார் சாதம். மற்றொன்று தயிர் சாதம். குடிக்கிறதுக்கு இந்த கூஜா நிறைய ஜலம் இருக்கு. கூஜாகுள்ளேயும் டம்ளர் இருக்கு. . கோயில்ல விஷ ஜந்து நடமாட்டம் அதிகம் பார்த்துப் போங்கோ\" என்று பவ்யமாகச் சொன்னார்.\n\"சாப்பாடு வேண்டாம். குடிக்க தண்ணீர் மட்டும் இருந்தால் போதும்\" என்றேன்.\n\"என் மீது உங்களுக்கு ரொம்பக் கோபம் போலிருக்கு. அதான் நான் ஸ்ரமப்பட்டுப் பண்ணிக் கொண்டு வந்ததை வேண்டாம்னு சொல்றேள். எனக்குத் தெரிஞ்சு ராத்திரி மலைக்குப் போனவா யாரும் மறுநாள் உயிரோடு வந்ததாகக் கேள்விப்பட்டதே இல்லை. நீங்க ஊருக்குப் புதுசு. இந்த விஷயம் தெரிஞ்சிருக்க ஞாயம் இல்லை. அதான் தடுத்து நிறுத்தப் பார்த்தேன். முடியல்ல. பகவான் புண்ணியத்திலே நீங்களும் உயிர் தப்பிட்டேல். எதுக்கு சொல்றேன்னா அப்படி ஏதாவது எசகு பிசகுன்னு நடந்திருந்ததுன்ன கோ���ிலுக்கு தோஷம் வந்திடும். ஏற்கனவே நிறையப் பேர் அப்படி உயிர் விட்டதுக்கு இன்னிக்கு வரை எந்த சாந்தி ஹோமமும் பண்ணவில்லை. இதெல்லாம் நெனச்சுண்டு தான் சொன்னேன்\" என்று ஒரு குறையைக் கொட்டி அழுதார் அந்த குருக்கள்.\n\"நேத்திக்கு தப்பிச்சிட்டேன், இன்னிக்கு\" என்றேன் கிண்டலாக.\n\"சத்தியமா ஒன்று ஆகாது. சாப்பாடு எடுத்துண்டு போங்கோ. அரிக்கேன் லைட்டையும் பத்திரமா வெச்சுக்கோங்கோ. ராத்திரி ஏதாவது உதவி தேவைன்ன அங்கிருந்து இந்த அரிக்கேன் லைட்டை இப்படியும் அப்படியுமா ஆட்டுங்கோ\".\n\"நாங்க ஊர் ஜனங்க சகிதம் உங்களுக்கு தேவையான உதவியைச் செய்ய ஓடி வருவோம்\"\nஅதெப்படி முடியும். யார் மலைக்குப் போனாலும், ராத்திரி தங்கக் கூடாது. அப்படி மீறித் தங்கினா உயிர் போய்விடும்னு நீங்கதானே சொன்னீர்கள். நானே உதவி கேட்டு லைட்டை ஆட்டினா யார் துணிஞ்சு மலைக்கு மேலே வருவா\n\"பாதி தூரம் வருவோம். நீங்களும் இறங்கி வரணும். ஏதாவது உதவி கேட்டக் கொடுப்போம். நீங்க அதை எடுத்துண்டு கோயிலுக்குப் போகலாம். நாங்க மேல வரமாட்டோம். அப்படியே கிராமத்துக்குத் திரும்பிவிடுவோம்\" என்று சாமர்த்தியமாக விளக்கம் அளித்தார் அந்தக் கோவில் குருக்கள்.\n\"அது சரி. இந்த மாதிரி ராத்திரி தங்கி அவா அரிக்கேன் லைட்டால் உதவி கேட்டு நீங்களோ அல்லது உங்க கிராமத்தைச் சேர்ந்தவர்களோ யாராவது மலைக்கு வந்து உதவி செய்திருக்கீர்களா\n\"இதுவரை அப்படி நடந்ததே இல்லை. கர்ணம் அய்யா தான் இப்படியொரு யோசனையைச் சொல்லி, உங்களை நல்ல கவனிக்கச் சொல்லியிருக்காங்க. அதத் தான் ஒங்க கிட்டே சொன்னேன்\" என்றார் தீர்க்கமாக.\n\"சரி\" என்று அவரை அனுப்பிவிட்டு கூஜா நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டேன். மற்றொரு கையில் அகஸ்தியர் நாடி, சாப்பாட்டு பொட்டலம், கூடவே அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு அந்த மலைக் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nஏதோ எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி \"டென்சிங்\" போவது போல் சென்ற என்னை அந்த கிராம மக்கள் கை கூப்பி அனுப்பி வைத்தனர். அவர்கள் அப்போது என்னைப் பார்த்த பார்வைகளில் ஏகப்பட்ட அர்த்தங்கள் இருந்தன.\n\"நேத்திக்கு தப்பிச்சிட்டான். இன்னிக்குச் சரியா மாட்டிப்பான் பாரு\" என்று சொல்வது போல் இருந்தது.\n\"இந்தக் கர்ணத்திற்கு விவரமே போதாதுங்க. எப்படி இருந்த கிராமத்துக் கட்டுப் பாட்டை அவரே மாத்திட்டாருங்களே..... இதுகெல்லாம் அந்த தெய்வம் சும்மா விடாதுங்க. பொறுத்துப் பாருங்க. இன்னிக்கு என்ன நடக்கப் போகுதுங்கன்னு பொழுது விடிஞ்சா தெரிஞ்சு போகுதுங்க\" என்று மெல்லிய குரலில் யாரோ சொன்னது ஒலிக்கவும் செய்தது.\nதைரியத்தை முன்னால் நிறுத்தி, அகத்தியர் துணையோட மலைக் கோயிலை அடைத்த போது எங்கிருந்தோ ஓநாய் ஒன்று ஊளையிட்டது. ஆந்தையும் அலறியது.\nஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம்\nஎன்ன சார் கடைசியல் இப்படி சொல்லிவிட்டிர்கள் . எவளவு நம்பிக்கையோடு படித்து அகம் மகிழ்தோம் . அந்த அஞ்சநேய பிரபுவை தரிசிதித்த உங்கள் பாதங்களை தொட்டு வணங்கவேண்டும் என்று எண்ணினோம்.அது நான் இல்லை, நண்பர் சொன்னார் நான் எழுதினேன் என்று சொல்லி முடித்து விட்டீர்கள்வியாழகிலமைகளில் எழுத அவன் அருள், பிரம்ம முகூர்த்ததில் எழுத உத்தரவு என்று எழுதிய தாங்கல் கடைசியல் நான் அவர் இல்லை என்று எழுதி உள்ளது மனதிற்கு மிகவும் கஷ்டமா உள்ளது . உண்மையில் அந்த பாக்கிய சாலி யார் அந்த புனிதாத்மா யார் இவ்வளவு பெயருக்கு நல்வழி காட்டிய மகானை, எங்களுக்கும் காட்டுங்கள்\nஅது தான் உண்மை. அவருக்கு போய் சேர வேண்டிய mariyaathaiyai naan வாங்கிக்கொள்வது ஒரு பொது சரியில்லை என்பது என் கருத்து. இன்று அந்த நாடி வாசித்தவர் இல்லை. அவருக்கும், அகத்தியருக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்த தொடரை எழுதுகிறேன். இவை அனைத்தும் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது. நிறைய பேருக்கு சித்தர்களை அவர்களின் வித விதமான அருளல்களை தெரிவிக்கலாம் என்கிற எண்ணத்தில் மட்டும் இந்த தொடர் வெளி வருகிறது. யாரையும் ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை.\nநான் தங்களைப்பற்றி தவறாக நினைக்கவில்லை. தங்களின் பனி தொடரட்டும். இதை படிக்கும் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். அந்த புண்னிய புருசனின் தெய்வீக அனுபவம் நமக்கு ஒரு நல்ல பாடமாக அமையட்டும். நான் தவறாக நினைக்கவில்லை என்றால் அந்த மகான் ஸ்ரீ ஹனுமந்தாசன் தானே தொடரட்டும் தங்கள் பணி. உங்கள் பணி மேலும் தொடர ஆண்டவனை வேண்டுகின்றோம். ஜெய் ஸ்ரீ ராம், நன்றி .\nநன்றி அய்யா, அனைத்துப் பதிவுகளையும் (சித்தன் அருள் - 76) இன்று காலை தொடங்கி இரவு முடிய இன்றே படித்து முடித்தேன். இந்த நாடி சித்தரின் பெயர் மற்றும் முகவரியை எனது எ-மெயிலுக்கு அனுப்பினால்(kaycek2000@yahoo.com), நான் அடுத்த முறை தாயக���் வருகையில் சந்திக்க முயலுவேன். மனமார்ந்த நன்றிகளுடன்,கேசி\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 78 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை ...\nசித்தன் அருள் - 77 - இரண்டாம் நாள் அர்த்தஜாம பூசை\nசித்தன் அருள் - 76\nசித்தன் அருள் - 75\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhopal-public.blogspot.com/2010/07/blog-post_30.html", "date_download": "2018-07-17T23:23:56Z", "digest": "sha1:UGQHBYXW27DE4TA7VMY4RY342AVVVYPL", "length": 39952, "nlines": 125, "source_domain": "bhopal-public.blogspot.com", "title": "போபால்: இதுவா நமது தேசம்? - மாதவராஜ்", "raw_content": "\nவிடம் கக்கும் முதலாளிகளின் பிடியில் நாம்............\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, “இது பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக இல்லை” என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கோபத்தோடு கருத்து தெரிவிக்குமளவுக்கு போபால் வழக்கில், அநீதி அப்பட்டமாய் தோலுரிந்து போயிருக்கிறது.. மிகப்பெரும் துயரங்களையும் காலம் ஆற்றிவிடும் என்பதும் பொய்யாகி இருக்கிறது. ‘இதுவும் கடந்து போகும்’ என்று சமாதானம் செய்ய முடியாமல் 26 ஆண்டுகள் கழித்தும், கொந்தளிக்கச் செய்கிறது. ஆறாத ரணங்களைக் கீறித் துடிக்க வைக்கிறது.\n1984 டிசம்பர் இரண்டாம் நாள் குளிர் இரவில், இந்தியாவே துயில் கொண்டிருந்த நேரம், போபால் மரணத்தின் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தது. யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து நாற்பதாயிரம் கிலோவுக்கும் அதிகமான ‘டாக்சிக்’ வாயு கசிந்து, வெள்ளைப் புகை மண்டலமாய் விரிந்து, அயர்ந்து கிடந்த மனிதர்களுக்குள் நுழைய ஆரம்பித்தது.. தொண்டை காந்தலெடுக்க இரும ஆரம்பித்தவர்கள் உடலின் தசைத் துணுக்குகளெல்லாம் மிளகாயின் காந்தலெடுக்க துடித்துப் போனார்கள். கண்கள் எரிய, எங்கும் “ஐயோ, ஓடுங்கள், ஒடுங்கள் என கூப்பாடுகளும், இதயம் அறுந்து வெளியே வந்து விழுமாறு இருமல்களுமாய் கேட்டன. என்ன, ஏது என்று அறியாமல், இலக்கற்று ஓடியபடியே விழுந்தார்கள். மாடுகளும் கதறியபடி, மனிதர்களை முட்டித் தள்ளி ஓடின. யார், எங்கே என யோசிக்க முடியாமல் புத்தி பேதலிக்க, குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின. விடிந்த போது ஈசல் பூச்சிகளைப் போல நகரமெங்கும் மனித உடல்கள் அங்கங்கு கிடந்தன. இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோக, ஆறு லட்சத்துக்கும் மேலே மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயிருந்தனர். உலகமே விக்கித்துப் போனது.\nஇப்படியொரு பயங்கரம் நிகழக்கூடும் என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. செப்டம்பர் 1982ல் ராஜ்குமார் கேஷ்வானி என்னும் பத்திரிக்கையாளர், “விழித்துக்கொள்ளுங்கள் போபால் மக்களே, நீங்கள் எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என யூனியன் கார்பைடின் ஆபத்து குறித்து விளக்கியிருந்தார். 1984 நவம்பர் கடைசி வாரம் வரைக்கும், இது குறித்து நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். விபத்து நடப்பதற்கு முன்னர் பலமுறை யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ‘பாதுகாப்பு நடவடிக்கைகள்’ குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இருபத்தைந்துக்கும் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அவைகளை சரிசெய்யத் தவறியதன் விளைவுதான் இந்த பேரிழப்புகள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு தடித்த பெரும் சட்ட புத்தகங்கள் தேவையில்லை. நேர்மையும், இதயசுத்தியும், குறைந்தபட்ச விஞ்ஞான அறிவுமே போதும். ஆனாலும் சாலை விபத்துக்குரிய லட்சணத்துடன் வழக்கு நடத்தப்பட்டு, ‘கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து’ என்ற தீர்ப்பாகி இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஏழு உயரதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ருபாய் (2000 டாலர்) அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத முதலாளித்துவத் திமிரில் செய்யப்பட்ட படுகொலைகளுக்கும், பஞ்சமா பாதகத்திற்கும் கொடுக்கப்பட்ட தண்டனையாம் இது. இந்த தேசத்தையும், இந்த மண்ணையும் தங்கள் வீட்டு குப்பைத் தொட்டியாகக் கூட மதிக்காத அந்நிய, அமெரிக்க அயோக்கியர்களுக்கு வழங்கப்பட்ட அபராதமாம் இது) அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மனித உயிர்கள�� ஒரு பொருட்டாக மதிக்காத முதலாளித்துவத் திமிரில் செய்யப்பட்ட படுகொலைகளுக்கும், பஞ்சமா பாதகத்திற்கும் கொடுக்கப்பட்ட தண்டனையாம் இது. இந்த தேசத்தையும், இந்த மண்ணையும் தங்கள் வீட்டு குப்பைத் தொட்டியாகக் கூட மதிக்காத அந்நிய, அமெரிக்க அயோக்கியர்களுக்கு வழங்கப்பட்ட அபராதமாம் இது வாழிய பாரத மணித்திரு நாடு\nகைது செய்யப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபரான் ஆண்டர்சனை அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் இருந்த காங்கிரஸ் அரசு யாருக்கும் தெரியாமல் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, ’காணாமல் போனவராக’ அறிவித்து தங்கள் அமெரிக்க விசுவாசத்தைக் காப்பாறிக்கொண்டது. அப்படி அனுப்ப ஏற்பாடு செய்தவர் அப்போது மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த அர்ஜீன்சிங் என்றும், அதற்கான உத்தரவிட்டவர் ராஜீவ் காந்தி என்றும் இப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. சம்பந்தப்பட்ட விமான பைலட்டிலிருந்து, மாஜிஸ்டிரேட் வரை பலரது வாக்குமூலங்கள் பத்திரிகைகளில் வந்து கொண்டு இருக்கின்றன. ஆண்டர்சனை அரசு காப்பாற்றியது என முன்னாள் சி.பி.ஐ டைரக்டர் பி.ஆர்.பால் சொல்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்களை அதற்கே உரிய வரலாற்று குணத்தோடு வேகவேகமாக மறுத்து அறிக்கைகள் விடும் காங்கிரஸ் கட்சி, இந்த அநீதியான தீர்ப்பு குறித்து வாயைத் திறக்கவில்லை. மக்களைவிட, மகராஜாக்களே அவர்களுக்கு எப்போதும் முக்கியம்.\nஅந்த விஷக்காற்றின் உக்கிரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் இப்போதும் பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்கும் அது தாவி இருப்பதை, குழந்தைகளிடம் தென்படுவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாதபடி மோசமாகி இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை கிடைத்த நிவாரணம் என்பது தலா இருபத்தையாயிரம் மட்டுமே. அதுவும் இரண்டு தவணகளாக 1994 மற்றும் 2004ல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போபால் துயரத்தை எதிர்த்து ஒரு அமைப்பை நிறுவி இன்று வரை போராடி வருகிற ஜெயப்பிரகாஷ் இதனைச் சொல்லி இருக்கிறார். அதுவும் இறந்து போனவர்கள் வெறும் மூவாயிரம் என்ற கணக்கில் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த உணமைகளையும், புள்ளி விபரங்களையும் அறிய அறிய, இந்த அமைப்பின் கோரமுகமும், கொடூர குணமும் வெட���ட வெளிச்சமாகிறது.\nநமது சட்டத்தில், இதுபோன்ற தவறுகளுக்கு criminal liability சுமத்தும் ஷரத்துக்கள் இல்லையெனவும், அதை சரிசெய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து ஆராய்ந்திட அமெரிக்க் பக்தரும், பெருமுதலாளிகளின் விசிறியுமான ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைத்திருப்பதாகவும் சொல்லப்ப்படுகிறது. நீதிக்கு குழி தோண்டியாகிவிட்டது. இனி புதைக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான்\nஇந்தத் தீர்ப்பு இன்னொன்றையும் சூட்சுமமாக தெரிவிக்கிறது. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் குறித்த சட்ட வரையறைகளில் அரசின் நிலைபாடு குறித்த விளக்கம் இருக்கிறது. போபால் விஷக்காற்றை விடவும் பல நூறு மடங்கு ஆபத்து விளைவிக்கும் அணு உலைகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ‘கவனக்குறைவால்’ விபத்து ஏற்பட்டாலும், இதே தீர்ப்புதான் அந்த முதலாளிகளுக்கும் என தெளிவாக்குகிறது. தன் வீடு எரிந்து சாம்பலானாலும், அமெரிக்காவுக்கு குடைபிடிக்கும் இந்த அயோக்கியத்தனந்த்தை என்னவென்பது “விழித்துக் கொள்ளுங்கள் மக்களே”- இதுதான் போபால் துயரமும், போபால் தீர்ப்பும் நம் அனைவருக்கும் சொல்லியிருக்கும் செய்தியும், எச்சரிக்கையும்..\nஇந்த பெருந்துயரத்திற்கும், பேரிழப்புகளுக்கும் காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தருவதும்தான் நேர்மையான அரசின் கடமையும் நெறியுமாகும். அந்த யோக்கியதை இதுவரை இருந்த எந்த மத்திய அரசுக்கும் இருக்கவில்லை. நீதி கிடைக்கும் வரை உக்கிரத்துடன் இயக்கங்களை நடத்த ஜனநாய்க சக்திகளும், சமூக ஆர்வலர்களும் முன் வரவேண்டும் “மக்களின் கொந்தளிப்பும், ஆவேசமும் அதிகமாகியதால்தான், ஆண்டர்சனை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி ஆகியது” என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போது சொல்கிறார். ஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்\nஅப்போதுதான் இது நமது தேசமாக இருக்கும்\nபி.கு: இது நண்பர் மாதவராஜ் 14-ஜீன்-2010 அன்று அவரது தீராத பக்கங்கள் வலைப்பூவில் எழுதியது. அவரது அனுமதியுடன் இங்கு மீள்பதிவிடப்பட்டிருக்கிறது.\nநல்ல பதிவு புலிகேசி மாதவராஜ் போன்றவர்கள் சொன்னால் விடயம் மக்களுக்கு செல்லும் .முயற்சிக்கு பாராட்டுக்கள் .\nபோபால் என்றால் சரோஜா தேவி கோபால் என்று சொல்வது போல் உள்ளது என்று வக்கிர எண்ணத்துடன் பேசும் சிலர்\nமத்தியில் உன் முயற்சி மிக்க மகிழ்ச்சி . மேலும் பல கட்டுரைகளை எதிர்ப்பார்க்கிறேன் . இந்த பதிவர்கள் ஏன் ஒரு பொது விடயத்திற்காக\nகூட மாட்டேன் என்று தெரியவில்லை . வெட்கமாய் தான் இருக்கிறது பாலசீயை அழைத்தேன் கதிரை அழைத்தேன் அகல்விளக்கை அழைத்தேன்\nயாரும் கேட்பதாய் தெரியவில்லை , இது எல்லாம் கேவலமாய் தான் உள்ளது . ஏதோ சங்கம் என்றெல்லாம் பேசினார்கள் , ஒரு பொது விடயதிர்க்காய்\nகூட ஒன்று கூட மறுப்பது ஏனோ இன்னும் நிறைய பதிவர்களிடம் இருந்து நிறைய எதிர்ப்பார்க்கிறேன் .\nஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்\nஅப்போதுதான் இது நமது தேசமாக இருக்கும்\n......அரசியல் தலைவர்கள், தாங்கள் தன் குடும்பத்தின் நல பிரதிநிதிகள் அல்ல, தேச மக்களின் பிரதிநிதிகள் என்று உணர்ந்து கொண்டு, ஆவன செய்யும் காலம் என்று வரும்\n//ஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்\nஇதில் சி பி எம்மும் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. யூனியன் கார்பைடை வாங்கியுள்ள டௌ கெமிக்கள்ஸ் என்ற படுகொலை நிறுவனத்துக்காக நந்திகிராமில் துப்பாக்கி தூக்கி மக்களைக் கொன்றவர்கள்தான் சிபிஎம் கட்சியினர்.\nஇந்த அநியாயம் குறித்தும் மாதவராஜின் மௌனம் அர்த்தப்பூர்வமானது.\n//இதில் சி பி எம்மும் இருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. யூனியன் கார்பைடை வாங்கியுள்ள டௌ கெமிக்கள்ஸ் என்ற படுகொலை நிறுவனத்துக்காக நந்திகிராமில் துப்பாக்கி தூக்கி மக்களைக் கொன்றவர்கள்தான் சிபிஎம் கட்சியினர்.\nஇந்த அநியாயம் குறித்தும் மாதவராஜின் மௌனம் அர்த்தப்பூர்வமானது. //\nஇது போன்ற எனது விமர்சனப் பின்னூட்டங்களை அனுமதிக்காத அளவுக்கு சனநாயகமானவர்தான் மாதவராஜ்.\nஆளும் வர்க்கம் எப்போது ஒவ்வொரு குடிமகனின் கவலைக்கும் பதில் அளிக்கும் நிலைமை இங்கு இல்லாத போது அவர்கள் நினைப்பதே சட்ட வடிவு பெறுகையில் நாம் கத்துவதெல்லாம் அதிகார வர்க்கத்���ின் கோட்டைக்குள் புகப்போவதில்லை. அப்படி ஒரு காலம் வரும் என நம்புவோமாக.\nமாதவராஜிடமிருந்து இத்தகைய பதிவு வெளிவந்துள்ளது உண்மையிலேயே வியப்பையே ஏற்படுத்துகிறது\nஎன்னதான் உணர்ச்சிப்பெருக்கோடு மாதவராஜ் இக்கட்டுரையைப் புணைந்திருந்தாலும், போபால் மக்களுக்கு நீதி பெற்றுத்தருவதாக காங்கிரஸ்காரன் சவடால் அடிப்பதைப் போலதான் மாதவராஜின் இந்த பதிவும் இருக்கிறது.\nஏனெனில், மேலே பின்னூட்டமொன்றில் தோழர் வினோத் குறிப்பிட்டுளதைப் போல, யூனியன் கார்பைடின் தற்போதைய கொலைமுகமான டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்காக நந்திகிராம மக்களின் நிலங்கள் சூறையாடப்பட்டது. தங்களது நிலங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போராடிய நந்திகிராமத்து அப்பாவி விவசாயிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோரை, சி.பி.எம். அரசு போலீசை ஏவி கொன்றொழித்தது. நூற்றுக்கணக்கான உழைக்கும் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது சி.பி.எம். கட்சியின் குண்டர் கூட்டம்.\nஇப்படி நாம் சொன்னால் நண்பர் மாதவராஜ் கோபத்தில் பொங்கி வெடிப்பார். இவற்றுக்கு ஆதரமில்லாமல், சும்மா போகிற போக்கில் நான் இதனை இங்கு பதியவில்லை. நந்திகிராம துப்பாக்கிச் சூட்டு வெறியாட்டத்திற்குப் பிறகு உண்மைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயம் - முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் சொன்ன நேரடியான சாட்சியங்களிலிருந்துதான் நான் இதனை இங்கு பதிவிட்டுள்ளேன். அந்த மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரனை அறிக்கையின் தமிழாக்கத்தை கோவையைச் சேர்ந்த விடியல் பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது.\nசிபிஎம் கட்சியானது நக்சல்பாரி புரட்சியாளர்களை வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதில் காங்கிரசு, பாஜக வை விஞ்சி நிற்கிறது. வன்முறையற்ற அமைதி வழியே (அதாவது காந்திய வழியே...) தமது அரசியல் என்று பிரகடனப்படுத்திவருகிறது.\nஆனால், டௌ கெமிக்கல்சுக்காக நந்திகிராமிலும், டாட்டாவுக்காக சிங்கூரிலும், ஜிண்டாலுக்காக லால்கார் பழங்குடி மக்கள் மீதும் தனது போலீசை ஏவுவது மட்டுமின்றி, கட்சியின் குண்டர்படையான ‘ஹிம்மத் வாஹினி’யையும் ஏவி முதலாளித்துவ சேவையாற்றுகிறது. கொலைகார ப.சிதம்பரத்துடன் இணைந்துகொண்டு ‘காட்டு வேட்டை’ என்ற உள்நாட்டுப்போரை மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுகின்ற மக்களின் மீது நடத்திவருகிறது, மே.வங்க சிபிஎம் அரசு.\nமேற்கு வங்கத்தில் நடைபெறுகின்ற சாதாரண தேர்தல் மோதல்களில் கூட துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடந்தான் மம்தா கட்சி உள்ளிட்ட ஏனைய ஓட்டுக்கட்சிகளுடன் மோதலில் ஈடுபடுகிறது, சி.பி.எம்.கட்சி. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அத்தகைய ஆயுத மோதல்களில் ஈடுபட்டது அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளிவந்தது. தொலைக்காட்சிகளில் நேரடியாகவே இந்த மோதலைப் பார்க்கமுடிந்தது.\nஎனவே, இவர்கள் பேசுகின்ற அகிம்சை வழி என்பது முதலாளித்துவத்தை எதிர்ப்பதாக பம்மாத்து செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், முதலாளித்துவத்திற்கு எதிரான எளிய மக்களின் போராட்டம் என்று வரும்போது, அகிம்சையெல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு, அரச பயங்கரவாத நடவடிக்கைகளை கையிலெடுத்துக் கொள்கிறது.\nஆனால், உண்மையான கம்யூனிஸ்டு புரட்சியாளர்களோ, ஏகாதிபத்திய-முதலாளித்துவத்தின் கோர பிடியிலிருந்து அப்பாவி உழைக்கும் மக்களை மீட்பதற்காகவே ஆயுதங்களைக் கையிலெடுக்கின்றனர். மக்கள் பிரச்சினைகளுக்காக, தற்காப்பு நிலையில் கூட புரட்சியாளர்கள் ஆயுதம் பிடிக்கக்கூடாது என்று பாசிசக் கூப்பாடு போடுகின்ற போலிமார்க்சிஸ்டு கட்சி, ஓட்டுப்பொறுக்குவதற்கான தேர்தல் குழாயடி சண்டையில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு வெறியாட்டம் போடுகிறது. இதுதான் சி.பி.எம். கட்சி வலியுறுத்துகின்ற ‘அகிம்சைப் புரட்சி’யாகும்.\nடௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு நந்திகிராமத்து விளைநிலங்களைத் தாரைவார்த்து, தொழில் வளர்ச்சி புராணம் பாடிய தமது கட்சியின் இழிநிலை குறித்து பெயரளவுக்கேனும் அறிவுநாணயத்தோடு, நண்பர் மாதவராஜ் பதிலளிப்பாரானால், போபால் மக்களுக்காகப் பதியப்பட்ட அவருடைய கட்டுரையின் வரிகளை உண்மையென்று ஏற்பதோடு, மாதவராஜை மனமாற பாராட்டவும்கூட செய்யலாம். மாறாக, வழக்கமாக இருப்பதைப் போல கள்ள மவுனம் சாதிப்பாரானால், அல்லது இத்தளத்தின் வாசகர்களின் மறதியை எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பாரேயானால், அவருடைய பதிவு சொல்லும் செய்திகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை நமது வாசக நண்பர்கள்தான் சொல்லவேண்டும். நன்றி\n//மாறாக, வழக்கமாக இருப்பதைப் போல கள்ள மவுனம் சாதிப்பாரானால், அல்லத�� இத்தளத்தின் வாசகர்களின் மறதியை எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பாரேயானால், அவருடைய பதிவு சொல்லும் செய்திகளை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை நமது வாசக நண்பர்கள்தான் சொல்லவேண்டும். நன்றி\nமாதவராஜின் மௌனத்தை அவரது மாமனார் ஜெயகாந்தனையும் கணக்கில் எடுத்துக் கொண்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும்\nடௌ வை தொந்தரவு செய்தால் கழுத்தை நெரிப்பேன் – இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா\nஇது போலி சுதந்திரம் என்பதற்கு ஆதாரமாக இந்தியாவை அமெரிக்கா மிரட்டுகின்ற கடிதம் ஒன்று வெளிவந்துள்ளது. உலக வங்கியில் தனக்கான கடன் ஒதுக்கீட்டை அதிகப்படுத்தக் கோரி அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்தில் ‘போபால் வாயுக் கசிவு வழக்கைத் தொடர்ந்து நடத்துவது இந்தியா அமெரிக்க பொருளாதார உறவை கெடுத்துவிடும்” என்ரு மிரட்டியுள்ளது அமெரிக்கா. இதன் பொருள் வெளிப்படையானது, புதிய தாராளவாத கொள்கையின் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் அவுட் போஸ்ட் அல்லது குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகளை முடக்குவேன் என்பதே அமெரிக்க மிரட்டலின் சாராம்சம்.\nமுதலாலித்துவ விடத்தால் பாதிக்கப் பட்ட நான்...\nபோ(ங்காட்ட)பால் தீர்ப்பு - சித்ரா\nச்சீ, தூ, பேமானிங்களா...- ஜாக்கி சேகர்\nபோபால் அநீதி - தோழர் மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2010/05/", "date_download": "2018-07-17T22:58:40Z", "digest": "sha1:PCVNTDJWLZQXJ7WUQAYSGAU4UEAOOMQH", "length": 4503, "nlines": 141, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்", "raw_content": "\nPhantom என்னும் அதிவேகக் கேமரா\nநாம் வழக்கமாக நொடிக்கு 24 frames (24fps) என்ற கணக்கில் திரைப்படம் எடுக்கிறோம். அதை அப்படியே நொடிக்கு 24 frames-ஆக திரையிடும்போது செயல்கள் இயல்பாக இருக்கிறது. Slow motion என்பது நொடிக்கு 48frames (48fps) அல்லது அதற்கு மேலாக 150fps வரை (ARRI 435-இல் எடுக்கலாம்) எடுத்து, 24 frames-ஆகத் திரையிடும்போது செயல்கள் மிக மெதுவாக இருக்கும். நீங்கள் பார்த்திருப்பீர்கள் நம் திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளில் கதாநாயகன் வில்லனை ஓடிவந்து உதைப்பது, ஓங்கிக் குத்துவது என Slow motion-னில் பார்த்திருப்பீர்கள்.\nஅதேபோல் நொடிக்கு 1000 frames (1000fps) என்ற அளவில் எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். நம்முடைய செயல்கள் எல்லாம் இன்னும் மெதுவாக இருக்கும். மழை பொழிவது, கண்ணாடி கீழே விழுந்து உடைவது என பல செயல்களைத் தெளிவாக, ரசனையாகத் திரையில் பார்க்கமுடியும். அப்படி படம் எடுக்க 'Phantom' என்னும் இந்தக் கேமரா உதவும்.\nPhantom என்னும் அதிவேகக் கேமரா\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/11/blog-post_10.html", "date_download": "2018-07-17T22:37:37Z", "digest": "sha1:QLKG7HMIQIFJKMEQ6CNRSATIJZDBZKPX", "length": 5434, "nlines": 103, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : வாலியின் இன்னொரு பக்கம்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nவாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நடந்த போரின் போது ராமரின் பாணத்தால் வாலி கீழே சாய்ந்தான். தான் செய்தது அதர்மமானது என்று சொல்லி வருந்தி நின்றான் ராமன்.\nஅப்போது வாலி, \" ராமா என் தம்பி சுக்ரீவன் நல்லவன். ஆனாலும் சபல புத்திக்காரன். இராவணன் கவர்ந்து சென்ற உன்னுடைய சீதையை மீட்பதற்காக உனக்கு உதவுவான் என்பதற்காக சுக்ரீவனுடைய எதிரியான என்னை வீழ்த்தினாய்.\nசரி , இனி மாரிக்காலம் துவங்கப்போகிறது. தேடுதல் என்பது இயலாது. இந்தக் காலத்தில் ஆண் சிங்கம் எப்படி இறையேதும் தேடித் போகாமல் குகைக்குள் பெண் சிங்கத்திடம் முடங்கிக் கிடக்கிறதோ, அதேபோல சுக்ரீவனும் தன் விருப்பப் பெண்களுடன் காலம் கழிப்பான்.\nஆனால் மாரிக்காலம் முடிந்ததும் மயக்கம் தீராமல் உனக்கு வாக்களித்தபடி சீதையைத் தேடுவதை தொடராமல் கிறங்கிக் கிடப்பான்.\nஅப்போது அவன்மீது கோபம் கொண்டு கொன்று விடாதே........கடமையை அவனுக்கு உணர்த்தினால் போதும் உணர்ந்து கொள்வான் \"\nஅண்ணனின் இந்த வார்த்தையைக் கேட்ட சுக்ரீவன் அப்படியே அவன் காலடியில் வீழ்ந்து தன் தவறுணர்ந்து கதறி அழுதான்.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nநாஹம் தேஹம் - கோஹம் - ஸோஹம்\nமகா பெரியவா உபதேசங்கள் : 9\nஈஸா வாஸ்யம் இதம் சர்வம்\nராம் ஒருவனே முழுமையான வஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.trust.org/item/20171030093547-t6pal/?lang=12", "date_download": "2018-07-17T23:29:16Z", "digest": "sha1:WJ6ORIAIUFBZM77V22OQBWAYTVTGEZ54", "length": 21964, "nlines": 83, "source_domain": "news.trust.org", "title": "ஏழாண்டுகளுக்கு தினமும் 15 மணி நேரம் வயலில் வேலை செய்து வந்த ...", "raw_content": "\nஏழாண்டுகளுக்கு தினமும் 15 மணி நேரம் வயலில் வேலை செய்து வந்த ஆதிவாசிகள் மீட்கப்பட்டனர்\nமும்பை, அக். 30 (தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன்) - கட்டாய வேலை அதிகமாக உள்ளது என கருதப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில் பரான் என்ற பகுதியில் உள்ள வயல்களில் மிக அரிதான வகையில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் கடந்த ஏழு ஆண்டுகளாக தினமும் 15 மணி நேரம் வயலில் வேலை செய்து வந்த குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட 25 தொழிலாளர்கள் வார இறுதியில் மீட்கப்பட்டனர்.\nஇந்தத் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ராஜஸ்தானில் உள்ள வயல்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு ரூ. 500லிருந்து ரூ. 20,000 வரை கடன் வழங்கப்பட்டது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.\n“நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளைக் கூறி இவர்கள் தங்களது சொந்த மாநிலத்திலிருந்து கடத்தப்பட்டு வயல்களில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர். தாங்கள் வாங்கிய கடனை அடைத்து வருவதாகவே அவர்கள் எண்ணி வந்துள்ளனர்” என இந்த மீட்சி நடவடிக்கையில் பங்கேற்ற நேஷனல் கேம்பெய்ன் கமிட்டி ஃபார் எராடிகேஷன் ஆஃப் பாண்டட் லேபர் என்ற அமைப்பின் அமைப்பாளரான நிர்மல் கொரானா தெரிவித்தார்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் வயலில் வேலை செய்யும் நேரத்தில், தங்களது குழந்தைகள் எந்தவித ஊதியமும் இன்றி எஜமானர்களின் இல்லங்களில் வேலை செய்து வந்தனர் என்று குறிப்பிட்டனர்.\n“எஜமானர்கள் அவர்களுக்கு ஊதியம் எதுவும் தரவில்லை. மாறாக கோதுமை பாக்கெட்டுகளை மட்டுமே தந்தனர். அதுவும் கூட வயல்களில் அவர்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கு உயிரோடு இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகத்தான்” என கொரானா தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனிடம் தெரிவித்தார்.\nஇந்தியாவில் அடிமைத்தனத்தில் ஆட்பட்டிருப்போரின் எண்ணிக்கை குறித்து தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. எனினும் 2030ஆம் ஆண்டிற்குள் 1 கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை கண்டறிந்து, மீட்டு, ���தவி செய்வதற்கான திட்டங்களை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.\nஇந்தியாவில் பெரும்பாலான நேரங்களில் கிராமத்து மக்கள் நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டப்பட்டு, முன்பணமும் கொடுத்து ஆட்கடத்தல்காரர்களால் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். அவர்கள் இறுதியில் தங்கள் கடன்களை அடைப்பதற்காக வயல்களில் அல்லது செங்கற்சூளைகளில் உழைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவதும், பாலியல் தொழில்மையங்களில் அடிமைகளாக அடைத்து வைக்கப்படுவது அல்லது வீடுகளில் பணியாட்களாக அடைத்து வைக்கப்படுவது ஆகியவற்றை எதிர்நோக்க வேண்டியுள்ளது.\nமிகவும் சிக்கலான இந்த உழைப்பாளர் சங்கிலியில் அடித்தளத்தில் இருப்போர் நகை, அழகுப் பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றைச் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபரானில் மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அவர்களது சொந்த வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர் என பரானில் துணைக் கோட்ட ஆட்சியர் கோபால் லால் தெரிவித்தார்.,\nஅவர்களில் 18 பேருக்கு விடுதலை செய்யப்பட்டது குறித்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விட்டன என்றும், இதைக் கொண்டு அவர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் ரூ. 3, 00,000 இழப்பீடு பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.\n“இதே போன்று மேலும் தொழிலாளர்கள் இருக்கின்றனரா என்று பார்ப்பதற்காக ஒரு ஆய்வையும் நாங்கள் துவக்கியுள்ளோம்” என லால் தெரிவித்தார்.\nஇந்தியாவில் உள்ள பெரும்பாலான கொத்தடிமைகள் நாட்டின் வயல்களில்தான் வேலை செய்து வருகின்றனர் என்றும் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் வழக்கமான வேலையில் இருப்பதாகவே கருதப்படுகிறது; இதன் மீதான அரசின் நடவடிக்கைகளும் மிகவும் அபூர்வமாகவே உள்ளது என இது குறித்த பிரச்சாரகர்கள் தெரிவித்தனர்.\n“இவ்வாறு வயல்களில் கொத்தடிமையாக வேலை செய்ய வைப்பது என்பதை புகார் சொல்ல வேண்டிய ஒரு குற்றமாகவோ அல்லது பிரச்சனையாகவோ பார்க்கப்படுவதில்லை. இது மிகவும் பரவலாகவே உள்ளது என்பதோடு சமூகத்தின் ஒப்புதலைப் பெற்றதாகவும் உள்ளது” என கிராமப்புற ஏழைகளுக்காக பணி செய்து வரும் அறக்கட்டளையான செண்டர் ஃபார் ஆக்‌ஷன் ரிசர்ச் அண்ட் பீப்பிள்ஸ் டெவலெப்மெண்ட் என்ற அமைப்பினைச் சேர்ந்த பாரத் பூஷண் கூற��னார்.\n(செய்தியாளர்: ரோலி ஸ்ரீவஸ்தவா @Rolionaroll; எடிட்டிங்: பெலிண்டா கோல்ட்ஸ்மித் @BeeGoldsmith. செய்தியை வெளியிடும்பட்சத்தில் தயவு செய்து தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷனுக்கு கிரெடிட் கொடுக்கவும், தாம்ஸன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் தாம்ஸன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன், இது மனித நேய செய்திகள், பெண்கள் உரிமை, மனித வியாபாரம், லஞ்ச ஊழல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்த செய்திகளை அளிக்கிறது. இது போன்ற கட்டுரைகளை news.trust.org என்கிற இணைய தளத்தில் பார்க்கலாம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sivabalanblog.blogspot.com/2006/09/blog-post_23.html", "date_download": "2018-07-17T23:16:34Z", "digest": "sha1:JQXHF3HESHLJKIIVE3MUE5PEZKGGC5HQ", "length": 6471, "nlines": 94, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு !", "raw_content": "\nவேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு \nஇக்கவிதையை எழுதியது திரு.கோவி.கண்ணன். அவர்கள்.\nஇக்கவிதையை அவரின் சம்மத்ததுடன் இங்கே கொடுத்துள்ளேன்.\nஇக்கவித்தையை அவருடைய வலைதளத்திலேயே படிக்க\nஇக்கவிதையை இங்கே பதிவிட சம்மதித்த திரு.கோவி.கண்ணன். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅதான் வாயில ஒட்டியிருக்கோமுல.. சும்மா பொத்திகிட்டு போவியா..:)\nஉங்கள் கமண்டை மிகவும் இரசித்தேன்.. நல்ல டைமிங்..\nஆமா இல்ல .. அப்படி போயிருதா நடுநிலையா இருக்கும்.:)\nஅனைவரும் சமம் .. எல்லோரும் எல்லா வேலையிலும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டும் \nஇதைத்தான் எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.\nஒரு அருமையான கவிதையை கொடுத்தமைக்கு நன்றி..\nநானும் அதைத்தான் சொல்லறேன்.. எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்..:)\nஇக் கவிதையை இப்பதான் பார்த்தேன். அருமையான கவிதை. ஆழ்ந்த கருத்துக்கள். சாதி வெறியர்களுக்கு நெத்தியில் அடித்தது போல் சொல்லியுள்ளார் கோ.க அவர்கள். கவி புனைந்த கோ.க அவர்களுக்கும் அதை இங்கே மீள்பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றிகள்.\nஉங்கள் கருத்து சரியானதுதான்.. நல்லதொரு கவிதையை திரு.கோ.க. கொடுத்துள்ளார்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஆனால் இட ஒதுக்கீடு என்ற பேச்சை எடுத்தாலே என் புருஷனின் முகம் அஷ்ட கோணலாகிவிடும்.\nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nதந்தை பெரியார் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்\nஏலோ ஏலோ காதல் வந்தால்...\nடாக்டர் அம்பேத்கரின் சிந்தனைத் துளிகள்..\nசூர்யா ஜோதிகா திருமணம் சென்னையில் நடந்தது\nFedEX Cast Away - சும்மா பொழுது போக்க..\nமுதலைகள் \"ஸ்டீவ் இர்வின்\" மரனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpukkal.blogspot.com/2006/09/vs.html", "date_download": "2018-07-17T23:20:10Z", "digest": "sha1:USCODHCGHYOQ47AH5B2ZNJFOHVLNP6XE", "length": 44189, "nlines": 118, "source_domain": "tamilpukkal.blogspot.com", "title": "தமிழ்ப் பூக்கள்: ஜெயமோகன் Vs தாஜ்", "raw_content": "\nஜெயமோகன், நவீன தமிழ் இலக்கிய வட்டத்தில் தவிர்க்க முடியாத பெயர். இலக்கியம் சார்ந்த அக / புற வித்தைகள் பல நிகழ்த்துபவர். ஒப்புக்கொள்ள வேண்டிய இன்னொரு படைப்பாளி. மலையாளப் படைப்புலகிலும், இப்படியான கீர்த்திகளுக்கு அவர் சொந்தக்காரர். இலக்கியம் சார்ந்த அவரது தீவிரம் வியக்கவைக்கக் கூடியது. ஒரே நேரத்தில், தனது அதிகப்படியானப் படைப்பு\nகளை வெளியீடுச்செய்த தமிழ்ப்படைப்பாளி இவர் ஒருவராகத்தான் இருக்கும். தொடர்ந்தும் தன் படைப்புகளின் வெளியீடுகளை அநாயாசமாக வெளியீடும் சொய்பவர். இவரது படைப்புகள் பல, தீவிர வாசிப்புக்கும்/தீர பாராட்டுதலுக்கும் உரியது.\nஜெயமோகனின் இலக்கியம்சார்ந்த புறவித்தைகள் எனக்கு ஏற்புடையது அல்ல. இது குறித்து அவரை நான், ஒன்றுக்கும் மேற்பட்டத் தடவைகள் விமர்சனத்திற்கு உட்படுத்தியிருக்கிறேன். என்றாலும், யோசிக்கிறபோது இப்படியான வித்தைகள் சார்ந்தஇலக்கிய அரசியலை நம் படைப்பாளிகளில் இன்னும் சிலரும் செய்யத்தான் செய்கின்றார்கள். இவர்களின் போக்கை சுட்டிக்காட்டி, சிலதடவைகள் ஜெயமோகன்கூட விமர்சனம் வைத்திருக்கிறார்.\nஜெயமோகனின் இலக்கிய முரண்பாடுகளாக நான் கண்டு தெளிந்தவைகள் பல உண்டு.அவைகள் எனக்கு ஏற்புடையதல்ல. அது மாதிரியே அவரது ஆன்மீகமும். ஜெயமோகன் முன் வைக்கும் ஆன்மீகம் பொருட்டு, பெரியாரை அவர் பார்க்கும் பர்வையும், முன்முடிவுக் கொண்ட விமர்சனமும், அவரை புறம் தள்ளும் விதமும் எனக்கு உடன்பாடானதல்ல.\nThursday July 27, 2006 / திண்ணை இதழிழ், ஜெயமோகன் எழுதிய 'இரு கலைஞர்கள்' என்றொரு சிறுகதை பிரசுரமாக,அதை நான் என் பார்வையில் விமர்சித்திருந்தேன். சில வரிகளைக் கொண்ட அந்த விமர்சனம் அடுத்த திண்ணை இதழில் பிரசுரமாகியிருந்தது. பிரசுரமான தினத்திலேயே அதை பார்வை செய்த ஜெயமோகன், உடனே திண்ணைக்கு கடிதமும் செய்திருந்தார். அதையொட்டி நான் எழுதிய பதிலை, திண்ணையில் ப���ரசுரித்திருந்தார்கள். ஆனால், அந்த பிரசுரம் சுமார் பன்னிரெண்டுமணி நேரம் மட்டுமே பார்வைக்கு இருந்தது. பின்னர் அதை எடுத்துவிட்டார்கள். திண்ணையில் எந்தவொரு கட்டுரைக்கும் இப்படியொரு பாதிப்பு நடந்து நான் பார்த்ததில்லை.\nபிரச்சனைக்குறிய 'இரு கலைஞர்கள்' என்ற சிறுகதையினை நீங்கள் திண்ணையின் பக்கங்களில் வாசிக்கலாம். மற்றப்படி, அந்த கதைக்குறித்து நான் எழுதிய விமர்சன வரிகள்/அதையொட்டி ஜெயமோகன் திண்ணைக்கு எழுதிய கடிதம்/ தொடர்ந்த யென், 'ஜெயமோகனுக்கு நன்றி' என்ற கட்டுரை (திண்ணையில் பன்னிரெண்டு மணி நேரம் மட்டுமே பிரசுரிக்கப்பட்ட கட்டுரை) யென எல்லாவற்றையும் கீழே உங்கள் பார்வைக்கு வைத்திருக் கிறேன்.\nஜெயமோகனின் மொளனம் கலைந்திருப்பது வரவேற்கத்தக்கது. திண்ணை யில் வாசிக்க நேர்ந்த அவரது 'இருகலைஞர்கள்' மிகவும் தட்டையாக இருந் தது. குமுதம் ஒரு பக்கக் கதைக்கு போட்டியோ என்றுகூட நினைக்கத் தோன் றிற்று. சுமார் இருபது வருட காலமாக நான் வாசித்த அவரது சிறுகதைகளில், இப்படியொரு சாதாரண கதை மையத்தை நான் கண் டதில்லை. 'கைபோகும் போக்கிற்கு தடையற எழுத வரும்' எழுத்து என்பது இதுதானோ என்னமோ\nஒரு புகைப் படத்தை பார்த்து அழுவதற்குகாக வேண்டி, யுவராஜா சற்றும் யோசிக்காமல் ஜெ.கே.யும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை போனதே அதிகம் அதையும் தாண்டி ஜெ.கே.யைப் பார்த்து \"உங்களால் ஏன் அழமுடியவில் லை அதையும் தாண்டி ஜெ.கே.யைப் பார்த்து \"உங்களால் ஏன் அழமுடியவில் லை\" என்று கேட்பது நிச்சயம் அத்துமீறும் விசயம்தான். சரியாகத்தான் ஜெ.கே. சாடியிருக்கிறார். 'கள்ளமோ கரைந்தழும்' என்று.\nஜெயமோகன் கூட தாளாமையால் கரைந்தழுகிறவர்தான். பார்த்துமிருக்கிறேன்/கேட்டுமிருக்கிறேன்.\nசென்ற இதழில் தாஜ் என்பவர் எழுதிய கடிதம் கண்டேன். இவர் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் போல் எழுதியிருந்ததை ஒட்டி இக்கடிதம். இவர் எனக்கு பத்து வருடங்கள் முன் சில வாசகர் கடிதங்கள் அனுப்பியுள்ளார். நல்ல வாசகர் என்ற எண்ணம் எனக்கு ஏற்படாவிட்டாலும் என் வழக்கப்படி நான் பதில்களும் அனுப்பியுள்ளேன். ஒரே ஒருமுறை ஒரு\nகூட்டத்தில் கண்டு ஒருநிமிடம் கைகுலுக்கிக் கொண்டோம். அதன் பின் திடீரென்று வசைக்கடிதங்கள் அனுப்பத் தொடங்கினார்.விஷ்ணுபுரம் வந்த பின். அவற்றில் இருந்த மதக்காழ��ப்பை கண்டபின் அவருக்கு நான் எதிர்வினயாற்றுவதில்லை. மற்றபடி அவர் என்னை தெரிந்தவர் போல் எழுதுவது பிழை.\nஜெயமோகன் என்னைக் குறித்து திண்ணையில் கடிதம் எழுதியிருக்கிறார். பதில் எழுதுவதென்பது தவிர்க்க இயலாது. நாகரீகம் சம்பந்தப்பட்டது. நம் பெரியவர்கள் ரொம்பத்தான் நாகரீகத்தை போதித்து தொலைத்திருக்கிறார்கள்.\nஎன்னளவில் இலக்கியம் என்பது ஆத்மார்த்தமான / அமைதிக் கொள்கிற இடம். இலக்கியப் பங்களிப்பென்பது பெரும்பாலும் நல்ல புத்தகங்கள் வாங்கிப் படிப்பது மட்டும்தான். கவிதை, கட்டுரை, விமர்சனம் எழுதுவதென்பதெல்லாம் அந்த பங்களிப்பினூடே கைமீறுபவைகள். குறிப்பாய் விமர்சனம் எழுதுவது என்னளவில் விபத்துமாதிரி சம்பவித்தஒன்று. 1986ம் ஆண்டு வாக்கில் திரு.கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தபோது, நவீன இலக்கியம் குறித்த அவரது கூற்று சுபமங்களாவில் வெளிவந்தது. அதன் முரணை அடுத்த இதழில் மறுக்கப்போய், அவரது எழுத்துக்களையும் விமர்சனத்திற்கு இழுத்து விட்டேன். பயமறியாதுபோன இளமையை எண்ணியபடியே இருந்த நேரத்தில், அந்த விமர்சனத்தைக்கண்டு கைகுலுக்கிய முதல்கடிதம் ஜெயமோகனுடையதுதான்.\nபொதுவாக என் விமர்சனங்களில் நான் மிகுந்த கவனம் கொள்கிறவன். அரசியல் / இலக்கியஅரசியல் / குழுமனப்பான்மை / ஆன்மீகம் / மதம் / இனம் / மொழி / என்பதான எந்த இழவோடும் என்னை நான் இணைத்துக் கொள்ளாதவன். பெரியார் மட்டும் உண்டு. அதுவும் சுயவிமர்சனத்திற்கு உட்பட்ட பெரியார் மட்டும்.\nசமீப மாதங்களாக நான் ஜெயமோகனையும், அவரது எழுத்துகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்துவது நிஜம்தான். இலக்கியப் போக்குகளின் வழியேயான உணர்தல் பொருட்டு, இத்தகைய விமர்சனம் தேவை என்று கருதி பதிவு செய்துவருகிறேன்.\nஜெயமோகனின் எனக்கான திண்ணை கடிதத்தை காண்டபோது, நான் எழுதியிருந்த அந்த சின்ன அளவிலான விமர்சனவரிகள் அவரைப் பாதித்திருப்பதை உணர்ந்தேன். 'இருகலைஞர்கள்' என்ற அவரது அந்த சிறு கதையையும், என் விமர்சன வரிகளையும் திரும்ப வாசித்துப் பார்த்தேன். சரியாகத்தான் இருந்தது. மாடன் மோட்சம் / படுகை / போதி/ஆயிரம் கால் மண்டபம்/ கிளிக் காலம் / பார்த்தீனியன் / போன்ற அவரது சிறுகதைகளை சரியான கோணத்தில் வாசித்து உள்வாங்கிய எந்தவொரு வாசகனும்,\nஎனது விமர்சன வரிகளை மறுக்க மாட்டான்.\n'சரியாகத்தான��� ஜெ.கே. சாடியிருக்கிறார். கள்ளமோ கரைந்தழும் என்று. ஜெயமோகன்கூட தாளாமையால் கரைந்தழுகிறவர்தான். பார்த்துமிருக்கிறேன் / கேட்டுமிருக்கிறேன்.' - எனது இந்த கடைசி இரண்டு வரிகளே அவரை கடிதம் எழுதவும், தன்னிலை விளக்கம் தரவும் அதிகமாக நிர்பந்தித்திருக்கக் கூடும்.\n1986 ம் ஆண்டு ஆகஸ்ட்டு வாக்கில் குற்றாலத்தில் கவிதைப்பட்டறை நடந்தது. சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன்தான் தலைவர். முதல்நாளின் முதல்அமர்விலேயே சர்ச்சை கலைக்கட்டியது. ஜெயமோகன்தான் மையம். பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பிய படைப்பாளியான 'போர்ஹே' குறித்து ஜெயமோகன் ஏதோ தவறுதலாக குறைத்து மதிப்பீடு செய்து எழுதி விட்டதாகவும் நாகர்ஜூனன், பிரம்மராஜன், சாருநிவேதிதா, ரமேஷ் பிரேம், இன்னும் சில எழுத்தாளர்களும் ஒரேமுகமாய் ஜெயமோகனுக்கு எதிராக எழுப்பியகூச்சலும் சப்தமும் காதை அடைக்கச்செய்தது. ஜெயமோகன் எவ்வளவோ விளக்கங்கள் தந்தும்\nபிரயோஜனப்படவில்லை. அவருக்கு எதிரான அதிர்வு, சபை நடந்தேறிய அந்த பழைய திவான் பங்களாவையே உலுக்கியது.\nமனுஷப்புத்திரன் சற்றுத்தள்ளி மௌனமாக அமர்ந்திருந்தார். இன்னொருப்பக்கம் விக்ரமாதித்தியன் படுத்துப் புரண்டு தனி ராஜியம்\nநடத்திக் கொண்டிருந்தார்.கோமல், தலைவறென்ற கோதாவில் எல்லோரையும் சமாதானப்படுத்த யாரும் கேட்பதாகவேயில்லை.\nஜெயமோகனின்மனைவி, வெளிவராண்டாவில் நின்று ஜன்னலின்வழியே விவாதத்தின் போக்கைப்பார்த்தப்படி விக்கித்துப்போனார்.\n எனக்கு அந்த கவிதைப்பட்டறை முகம்சுழிக்க வைத்தது. நான் பெரிதாகநினைத்த இலக்கியவாதிகளின் அடாவடிகளினால் இன்னும் சுண்டிப்போனேன்.\nஜெயமோகன் சபையைவிட்டு வெளிவந்து மனைவியைச் சமாதானப்படுத்\nதினார். அந்த தங்கை மேலும் அழுதப்படியே இருந்தார். ஜெயமோகனுக்கும் அழுகை கசிந்தது. நான் அவரது தோலைப்பற்றி ஆறுதல் சொன்னேன். இவர்களுக்கு இலக்கியமும் தெரியாது உடைவுடுத்தவும் தெரியாது என்றார். அதிகத்திற்கு அதிகமாக சப்தமிட்ட சாரு, பிரேம், ரமேஷ் போன்றோர் அன்றைக்கு 'பெர்மூடா' அணிந்திருந்தார்கள். அப்போதிருந்த மனநிலையில் ஜெயமோகன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி, அவரை சமாதானப் படுதுவதிலேயே குறியாக இருந்தேன்.\n1998 ம் ஆண்டு டிசம்பரில் சு.ரா.வின் 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' வெளியீட்டு விழா, சென்னை அண்ணா ச���லையில் உள்ள 'புக்லாண்ட்' கட்டிடத்தின், பின்புறக் கட்டிட முதல் தளத்தில் நடந்தது. அந்த வெளியீட்டு விழாவில் முக்கியப் பேச்சாளர் ஜெயகாந்தன். 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலை குந்தகமின்றிப் பேசினார். தொடர்ந்து ஜெயமோகனின் 'விஷ்ணு புரம்' பற்றியும் குறிப்பிட்டார். அதன் உள்ளே புகமுடியாத அளவில், நாவல் இடைமறிப்பு செய்கிறதென்றார். விழா அழைப்பிதழில்\nஜெயமோகனின் பெயர் இருந்தது. மண்டபத்தில் அவரைக் காணோம்.\nசு.ரா.பேசிமுடித்ததும் நான் ஊர்திரும்ப ஆயத்தமாகி, அண்ணாசாலைக்கு வந்தேன். எதிரே ஜெயமோகனும் கோவை விஜயா பதிப்பக உரிமையாளரும் வந்தார்கள். கூட்டத்திற்கு தாமதமாகி விட்டதாக குறிப்பிட்டார்கள். விழாவில் பேசப்பட்ட பேச்சுகளைப் பற்றி கேட்டார்கள். சொன்னேன். தொடர்ந்த பேச்சு, இலக்கியச் சச்சரவின் பக்கம் போனது. அந்த டிசம்பரில் வெளிவந்த கவி\nதாசரண் சிற்றிதழில், ஜெயமோகனை சாருநிவேதிதா தரக்குறைவாக எழுதியிருந்ததைப் பற்றியப் பேச்சு அது. பேசிக்கொண்டிருக்கிறபோதே ஜெயமோகனின் முகம் சிவக்க, கண்களில் சரம் சரமாக கண்ணீர். நானும், விஜயா பதிப்பக உரிமையாளரும் ஆறுதல் கூறி ஜெயமோகனை சமநிலைக்கு கொண்டு வரவேண்டியிருந்தது.\nதவிர, தாளாமையால் அவர் கண்கலங்கியதை அவரதுகட்டுரைகள் சிலவற்றில் படித்ததாகவும் ஞாபகம். என் இலக்கிய நண்பர்கள்\nநேர் பேச்சில் குறிப்பிட்டும் இருக்கிறார்கள். தாளாமையால் மனிதர்கள் கண்கலங்குவதென்பது சாதாரணம். இயற்கையானதும்கூட. அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.\nஎனது வாசகத்தன்மையின் போதாமைக் குறித்து பதிவு செய்திருக்கிறார் வேடிக்கையாக இருக்கிறது அதில் நான், எத்தனைக்கு கெட்டி அல்லது இல்லை என்பது எனக்குத் தெரியும். வாசிப்பின் உச்சத்திற்குப்போய், வாசித்து, தீர கணித்து, தமிழில் நாவலே இல்லை என்று சொன்னவர், என் வாசகத்திறனை மதிப்பிட்டிருப்பதென்பது பெரிய விசயமல்ல.\nஅவரது மண் நாவல் புத்தகத்தை எனக்கு அனுப்பிவைத்து விமர்சனங்கள் செய்யுங்கள் எனறபோதும் / சொல் புதிது இதழுக்கு ஆன்மீகம் சம்மந்தமாக, எதிர்வினையாற்றி எழுதிய என் கட்டுரையை குறிப்பிட்டு, அதை யொட்டிய வாசகர்கள் விவாதம் ஒன்றை சொல் புதிதில் செய்ய நினைக்கிறேன் சம்மதம்தாருங்கள் என்றபோதும் / திரு. நாஞ்சில் நாடான் அவர்களின் நாவல் ஒன்றைக் குறிப்பிட்ட��, வாசகர் கலந்துரையாடல் ஒன்றை ஊட்டியில் ஏற்பாடு செய்திருக்கிறேன், அது குறித்து கட்டுரை வாசிக்கனும் என்று\nஎனக்கு கடிதம் எழுதியபோதும், என் வாசகத் தன்மை ஜெயமோகனுக்கு பிடிப்படாமல் போனது, அவரது கீர்த்திக்குத்தான் சேதம்.\nஎன் வாசிப்புத்தன்மைக்கு ஜெயமோகன் இப்பொழுது அபவாதம் செய்திருப்பது மாதிரி ஒருதரம் எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கியப் படைப்பொன்றை சேதப்படுத்தி ஒரு சிற்றிதழில் எழுதினார். எஸ்.ராமகிருஷ்ணன் ஆவேசம் பூண்டு காலச் சுவட்டில் எதிர் வினையாற்றியிருந்தார். அந்த வினை ஜெயமோகனை மேற்கு திசைப்பார்க்க வீசியெறிந்தது.\nஎஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி ஜெயமோகன் எழுதியபோது, ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறார் என்று நினைத்த நான், எஸ்.ராம\nகிருஷ்ணனின் எதிர் வினையால் ஜெயமோகன் குறித்து சஞ்சலம் கொண்டேன். அடுத்த சிலநாட்களில் ஜெயமோகனுக்கு நான்\nகடிதம் எழுதியபோது, 'எஸ்.ராமகிருஷ்னனின் கூற்றை சரியென்று நினக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தேன். இதுதான் அவர் குறி\nப்பிடும் வசைக்கடிதம். அதன்பின் அவர் எனக்கு கடிதம் எழுதுவதில்லை. நானும் அப்படியே.\nதனிப்பட்ட முறையில் அறிந்தவர் இல்லையெனவும், என்னோடான நட்பின்மையையும் சுட்டியிருக்கிறார். அது நிஜம்தான். தனிப்\nபட்ட முறையில் நான் அவரை அறிந்தவனில்லை. அறிய முற்பட்டவனுமில்லை. அது எனக்கு வேலையுமில்லை. தவிர, அவர் சுந்தர\n\"விஷ்ணுபுரம் வந்த பின். அவற்றில் இருந்த மதக்காழ்ப்பை கண்டபின் அவருக்கு நான் எதிர்வினயாற்று வதில்லை.\"\n- மேலே இருப்பது ஜெயமோகனின் வார்த்தைகள். வெட்டியொட்டியிருக்கிறேன். அவரது இந்த வரி சரிவர விளங்காவிட்டாலும்,\nஎன்ன சொல்லவருகிறார் என்பதை யூகிக்க முடிகிறது. விஷ்ணுபுரம் வெளிவந்த பிறகு அதை வாசித்த நான், அது குறித்து அவரு\nக்கு அபிப்ராயம் தெரிவிக்கையில் 'மதக்காழ்ப்பை' வெளிப்படுத்தியதாக சொல்கிறார்.\nவிஷ்ணுபுரத்தை மதம் சார்ந்த நாவலாகவே கருதமுடியாது. நான் கருதவுமில்லை. வேண்டுமானால், இந்து மதத்தின் சனாதன பீடங்க\nளை சாய்த்து உருட்டிவிட்டு, அது பௌத்ததின் கீர்த்திகளை உயர்த்திப்பிடிப்பதாகச் சொல்லலாம்.விஷ்ணுபுரம் ஒரு 'உடோபியன்'\nசங்கதியாக இருந்தாலும், அதன் காலத்து யதார்த்தத்துடன் மலர்ந்திருப்பதாகவே கணித்தேன். இன்றைக்கும் அப்படித்தான் கரு\nதுகிறேன். ஆனால��, ஜெயமோகன் இன்றைக்கு இப்படி குறிப்பிட்டிருப்பதைக் காணும்போது அது மதம் சார்ந்த நாவலோ என்ற புதிய சந்தேகம் துளிர்க்கிறது.\nவிஷ்ணுபுரத்தைப் படித்த நாழிக்கு அவருக்கு அதுகுறித்து ஒருகடிதம் எழுதினேன். அது நிறையப் பாராட்டுதல்களைக் கொண்ட கடிதம். தவிர, சில நியாயமான சில கேள்விகளையும் அதில் எழுப்பியிருந்தேன்.\n1. விஷ்ணுபுரம் ஓர் கற்பனை நகரம் என்கின்றீர்கள் சரி மேற்குத் தொடர்ச்சி மலையில் அதை ஸ்தாபிதம் செய்திருக்கின்றீர்கள்\n தமிழ்சார்ந்த மனிதர்கள் அதில் பேசப்படுகிறார்கள் மெத்தசரி அந்த மலையையொட்டிய மேற்கு சரிவிலும், அதன் சமவெளிகளிலும் வாழ்ந்த மக்கள் எங்கே அந்த மலையையொட்டிய மேற்கு சரிவிலும், அதன் சமவெளிகளிலும் வாழ்ந்த மக்கள் எங்கே அந்த 'மலையாள மொழிப் பேசும் மக்கள்' இதில் ஏன் வெளிப்படவில்லை\n2. விஷ்ணுபுரத்தில் காண்பிக்கப்படும் பாண்டிய மன்னர்களை, கறுப்பாகவும்/ கூனர்களாகவும்/ மேகநோய் கொண்டவர்களாகவும் காமித்திருக்கின்றீர்களே, உங்களிடம் அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா விஷ்னுபுரம் கற்பனைப் படைப்பு என்கிறபோது, அவர்களை சராசரியாகவே காமித்திருக்கலாமே விஷ்னுபுரம் கற்பனைப் படைப்பு என்கிறபோது, அவர்களை சராசரியாகவே காமித்திருக்கலாமே அவர்கள் தமிழர்களின் ஆதர்சப் புருஷர்கள் அல்லவா அவர்கள் தமிழர்களின் ஆதர்சப் புருஷர்கள் அல்லவா\n3. விஷ்ணுபுரத்தை 'காவியம்' என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள் வாசர்களையும் அப்படிச் சொல்ல வைக்க தொடர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக் கின்றீர்கள் வாசர்களையும் அப்படிச் சொல்ல வைக்க தொடர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக் கின்றீர்கள் அதற்காகவே அந்த நாவலில் நிறைய கவிதைகளையும் சேர்த்திருக்கின்றீர்கள் அதற்காகவே அந்த நாவலில் நிறைய கவிதைகளையும் சேர்த்திருக்கின்றீர்கள் நாவலின் வாசிப்பிற்கு அவைகள் பெரிய இடையூறாக இருப்பதை நீங்கள் அறிவீர்களா நாவலின் வாசிப்பிற்கு அவைகள் பெரிய இடையூறாக இருப்பதை நீங்கள் அறிவீர்களா (அந்த நாவலைக்குறித்த இன்றுவரையிலான கவனிப்பில், அதில்காணும் கவிதைகளைக் குறித்து எந்தவொரு வாசகனோ/ விமர்சகனோ குறிப்பிட்டதேயில்லை (அந்த நாவலைக்குறித்த இன்றுவரையிலான கவனிப்பில், அதில்காணும் கவிதைகளைக் குறித்து எந்தவொரு வாசகனோ/ விமர்சகனோ குறிப்பிட்டத��யில்லை\n4. கல்கி, சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் மர்மமான ஒரு கிழவன் வந்து வாசிப்பவனுக்கு\nதிகிலூட்டி, 'சஷ்பென்ஸ்' அதிர்வுகளை எழுப்பி, அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்க வைப்பவனாக இருப்பான். உங்களது\nஇந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும்கூட அப்படி ஒரு பாத்திரமாக, ஒர் கருப்பு நாய் வந்து திகிலூட்டியப்படியே\nஇருக்கிறது. இரண்டும் ஒரே யுக்திதானா\n5. கல்கியின் கற்பனை வளமான கதையாக்கங்களை மறுத்துதான் அன்றைக்கு மணிக்கொடி இயக்கம் தோன்றி, நவீன இலக்கிய முயற்சிகளை ஆரம்பித்து வைத்தனர் நமது இலக்கிய முன்னோடிகள். இன்றைக்கு மீண்டும் அதே கல்கியை புதிய மோஸ்தரில் உருவாக்கிப் பார்ப்பதென்பது முரண்பாடாகத் தெரியவில்லையா\n- இப்படியான ஒரு சில கேள்விகளும், அபிப்ராயங்களும் மட்டும்தான் என்னுடைய அந்த கடிதத்தில் கண்டிருந்தேன். மற்றப்படி பாராட்டுக்களால் ஆனதுதான் அந்த கடிதம். புத்தத்தை நாவலில் இவர் தூக்கிப் பிடித்ததில் எனக்கு இரட்டை மகிழ்ச்சியல்லவா இதில் எங்கே மதக்காழ்ப்பு இருக்கிறது\nஜெயமோகனை நேராகவே கேட்கிறேன், மதக்காழ்ப்புக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் கருத்து தட்டுப்பட்டப் பருவத்திலேயே தாஜுதீன் என்கிற நான் தாஜ் ஆனவன். அப்படியொரு கழிவை என்மீது வீசி, வாயடைக்க முயலும் உங்களுக்கு என்னைத் தெரியத்தான் நியாயமேது\nவிஸ்ணுபுரத்தைப் பற்றிக் கூற இன்னொறுக் கூற்றும் உண்டு. அது, கல்கியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாயிலாடுதுரையில் திரு.மூப்பனாருடன் ஜெயமோகன் மேடையேறிய நிகழ்வையொட்டிய நிகழ்ச்சி. நிகழ்ச்சி ரசமானவை விழாவின் இடைப்பட்ட நேரத்தில் ஜெயமோகனிடம் விஸ்ணுபுரத்தைப் பற்றி நேரிடையாக நிறையப் பேசினேன். அப்படி அவருடன் நிகழ்த்திய நேரடி உரையாடல்களையும்/ அந்த விழாவின் ரசனைகளையும் பதிவு செய்திருக்கிறேன். அது அச்சைக் காணக்காத்திருக் கிறது. அந்த மயிலாடுதுரை நிகழ்ச்சிக்குக்கூட நண்பர்கள் மூலம் ஜெயமோகன் அழைத்துத்தான் போயிருந்தேன்.\nஎத்தனையோ விழுமியங்களை புறங்கையால் தள்ளி விட்டு விமர்சனம் செய்கிற ஜெயமோகன் 'அவர் இல்லாமல் நவீன தமிழகத்தின் வரலாற்றையே எழுத முடியாது' என சொல்லப்படுகிற பெரியாரை போகிறப் போக்கில் தலையில் கொட்டிவிட்டுப் போகிற ஜெயமோகன் 'அவர் இல்லாமல் நவீன ���மிழகத்தின் வரலாற்றையே எழுத முடியாது' என சொல்லப்படுகிற பெரியாரை போகிறப் போக்கில் தலையில் கொட்டிவிட்டுப் போகிற ஜெயமோகன் இன்றைக்கு என் நான்கு வரி அபிப்ராயத்தைப் பார்த்து துவள்வது அதிகம்.\nஜெயமோகன் திண்ணை மெயில் வழியே, 'நான் யாரோ' வெனச் செய்திருக்கும் தகவல், இலக்கியப் பரப்பில் எனக்கு தேவை யான பதிவாகவே கருதுகிறேன். இது குறித்து, ஜெயமோகனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்\n(அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை அப்பட்டமாகப் பேசும் 'உணர்வும் உருவமும்' தொகுப்பிற்கான விமர்சனம்.) - தாஜ் 'சீன...\nஉமா மகேஸ்வரி கவிதைகள் ---------------------------------------- நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் கவி தைப்...\nகல்வி கண் திறந்த காமராஜ் பேசுகிறார்...\n'தமிழகம் கண்ட நிஜமான அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் திரு. காமராஜ் அவர்களின் 104 -வது பிறந்த தினத்தை நினைவுகூறும் முகமாக...'...\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் - தாஜ்\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் ----------- - தாஜ் முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீ...\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009 ------------------------------------------------------ * ஐக்கிய முற்போக்கு கூட்டணி : * போட்டியிட்ட தொக...\nபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு / வ.ந.கிரிதரன்\nநான் கொஞ்சம் பேசிவிடுகிறேன். ----------------------------------------- பாரதியார் நினைவு குறித்து நண்பர் வ.ந.கிரிதரன் எழுதியிருக்கும் '...\nபிரம்மராஜன் - வேறொரு புதுக்கவிதை - தாஜ்..\n( B R A M M A R A J A N ' A U N I Q U E P O E T ' ) புதுக் கவிதையின் மீது எனக்கு ஈடுபாடும், பிடிப்பும் வந்தபோது அப்படி சில கவிதைகள...\nகாற்றுக்காலம். / உமா மகேஸ்வரி\nகாற்றுக்காலம். ----------------------- - உமா மகேஸ்வரி உமா மகேஸ்வரி தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து காலமாக அறியப்படும் கீர்த்த...\n'முஸ்ஸாஃபர் சத்திரம்' என்கிற தலைப்பில் ஓர் குறு நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கி றேன். அது என் கணிப்பையும் மீறி நாவலாக மாறும் அபாயமு...\nஆபிதீன் கதைகள் - அஸ்ரஃப் ஷிஹாப்தீன்\n* ஒரு நாள் நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் கணினியின் முன் அமர்ந்திருந்த நான் ஆபிதீ னின் சிறுகதையொன்றைப் படித்ததும் சத்தம் வராமல் குலுங்கிக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/28/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-1038643.html", "date_download": "2018-07-17T23:17:21Z", "digest": "sha1:TX3MXHFYDWSZ2RW375KFB44NEVNIQPKO", "length": 7574, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வைத்தீஸ்வரன்கோயிலில் மத்திய உளவுத் துறை அதிகாரி ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவைத்தீஸ்வரன்கோயிலில் மத்திய உளவுத் துறை அதிகாரி ஆய்வு\nசீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக மத்திய உளவுத் துறை (ஐ.பி) அதிகாரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.\nவைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனிசன்னதியில் அருள்பாலிப்பதால் தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநில பக்தர்களும் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.\nஇத்தகைய புகழ்பெற்ற வைத்தீஸ்வரன்கோயிலில் பாதுகாப்பு மேம்பாடு குறித்து ஆய்வு செய்ய மத்திய உளவுத் துறை உதவி இயக்குநர் மதியழகன், தமிழக பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி. விஜயக்குமார் தலைமையில் 20 பேர் கொண்ட போலீஸார் வந்தனர். அவர்களை கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வரவேற்றார். பின்னர் அதிகாரிகள் வைத்தியநாதர்சுவாமி சன்னதி, தையல்நாயகி அம்மன் சன்னதி, அங்காரகன் சன்னதி, சித்தாமிர்த தீர்த்தகுளம் மற்றும் கோயிலின் நான்கு கோபுரங்கள், மதில்சுவர்கள், கோயிலின் மேல்பகுதி ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.\nஅப்போது, நாகை கடலோர காவல்படை ஏ.டி.எஸ்.பி. ஞானசேகரன், சீர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன், மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி ரெங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/02/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2642593.html", "date_download": "2018-07-17T23:14:42Z", "digest": "sha1:L64ZX5Z52SLM3TYT4VJX6VQYX2YEFWHV", "length": 7203, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு- Dinamani", "raw_content": "\nவல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதொழில்நுட்ப கோளாறு காரணாமாக வல்லூர் அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின் அலகு பிரிவில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக, திருவள்ளூர் மாவட்டம், வல்லூரில் அனல் மின்நிலையம் நிறுவப்பட்டு, மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணாமாக வல்லூர் அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின் அலகு பிரிவில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலைமை சீரடைந்தவுடன் வழக்கம்போல் மின் உற்பத்தி தொடங்கும் என்று மின்நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.\nவல்லூர் அனல் மின்நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி திறனான 1500 மெகாவாட் மின் உற்பத்தியில், தற்போது 2-வது மின் அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது முதல் மற்றும் மூன்று அலகில் மட்டுமே 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/10/blog-post_07.html", "date_download": "2018-07-17T23:23:03Z", "digest": "sha1:BBINHH7ONHUPZZ57VITGQC74GOZOMLNG", "length": 11699, "nlines": 177, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: வம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை", "raw_content": "\nவம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை\nவம்சம் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள்.\nபாஸ் என்ற பாஸ்கரன் நன்றாக இருக்கிறது என சொன்னார்கள்.\nசரி இந்த இரண்டு படத்தையும் பார்த்துவிடலாம் என தீர்மானம் செய்து முதலில் வம்சம் பார்த்தேன்.\nவம்சம் துவம்சம். பாஸ் என்ற பாஸ்கரன் எரிச்சல் ஊட்டும் விதமாக இருந்தது, மொத்தத்தில் தமிழ் படங்கள் பார்க்காமல் இருந்துவிடலாம், பிறமொழி படங்கள் நான் பார்ப்பது மிகவும் அரிது, ஆனால் என்னதான் எடுத்து இருக்கிறார்கள் என பார்க்கும் ஆர்வம் தமிழ் படங்கள் பக்கம் அழைத்து சென்றுவிடுகிறது.\nவம்சம், ஏன் சாமிகளா ஒரு படத்தை இப்படியா எடுக்கிறது வம்ச பகை. உட்கார்ந்துட்டே இருக்கிறது. சண்டை போடுறது. அப்புறம் வரும் வம்சாவழியினர் பழைய பகைய மறக்கிறது. வம்சம் அம்சமாக இல்லை.\nஊர் சுத்துவாராம். ஒரு வேலையும் செய்ய மாட்டாராம். தன்னோட கொள்கையை மாத்திக்க மாட்டாராம். வெட்டித்தனமா இருக்கிறதுக்கு என்ன கொள்கை பிடிப்பு வேண்டி கிடக்கு. இதுல காதல் மண்ணாங்கட்டி வேற. நகைச்சுவை காட்சிகளால் நகருகிறது படம். நண்பேன்டா என கழுத்தறுப்பு நடக்கிறது. கடைசி காட்சியில் இயக்குநர் தனது முத்திரையை பதிக்கிறேன் என மொத்த படத்தையும் அடச்சே என சொல்ல வைக்கிறது. பாஸ் கரன் பெயில் கரன் ஆகிப்போனதுதான் மிச்சம்.\n1 பணத்தை தேவையில்லாமல் விரயம் செய்யாதீர்கள். நீங்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு பகுதி இருந்தால் போதும், விவசாயம் நமது நாட்டில் சீரும் சிறப்புமாக இருக்கும். தயவு செய்து விவசாய தொழில் செய்ய முயற்சியுங்கள்.\n2 உங்கள் பண முதலீடு இல்லை என்பதற்காக இப்படி எல்லாம் படம் எடுத்து தயாரிப்பாளர்களை நோகடிக்காதீர்கள், அதிலும் முக்கியமாக தமிழ் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களை வேதனைபடுத்தாதீர்கள்\n3 உலக மகா இலக்கியம் படைக்கிறோம் என வீண் சவாடல் விடாதீர்கள். நல்ல நாவல்களை படமாக்க முயற்சியுங்கள்.\n4 இனிமேல் ஒரு தமிழ் படம் எடுப்பதாக இருந்தால் தயவு செய்து ஒரு முறைக்கு பல முறை சிந்தியுங்கள்.\n5 தமிழ் திரையுலகம் கதைகளை நம்பி இருப்பதில்லை சதைகளை நம்பி இருக்க��றது எனும் அவச்சொல் வேண்டாம்.\n6 இன்னும் எழுத இருக்கிறது, இருப்பினும் எப்படி எங்கள் எழுத்துகளை ஓசியில் படிக்கிறீர்களோ அதுபோல உங்கள் படங்களை ஓசியில் பார்க்க விட்டு தொலையுங்கள்.\nபசங்க படத்தை இயக்கி கிடைத்த புகழை(தேசிய விருது) வம்சத்தில் கெடுத்து கொண்டார். நம் இன்றைய இயக்குனர்கள், நேற்றைய (80களின்)இயக்குனர்களிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.\nவம்சம் பார்க்கவில்லை. ஆனால் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு முழுநீள நகைச்சுவை படத்தில் சீரியஸ் ஆன கதாபாத்திரங்கள் எப்படி வர முடியும்\nஇரண்டு படங்களையும் பார்க்காததால், கருத்து சொல்ல இயலவில்லை.\nப்லாக் template அழகாக இருக்கிறது.\nநன்றி தமிழ் உதயம் ஐயா.\nநன்றி கோபி. நகைச்சுவை படம் தான். கடைசியில் நகைச்சுவை ம்ஹூம். எப்பொழுது பார்த்தாலும் படத்தில் வரும் கதாநாயகன் பொறுப்பற்றவனாக இருப்பது\nநன்றி சித்ரா. ப்ளாக் டெம்ப்ளேட் வாழ்த்திற்கு நன்றி. ஒருவரின் உழைப்பை நான் உபயோகபடுத்துகிறேன்.\nசிறந்த பதிவர் விருது - 1\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 30\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6\nதேடிக்கொண்ட விசயங்கள் - 3\nநுனிப்புல் பாகம் 2 (20)\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1...\nநுனிப்புல் பாகம் 2 (19)\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5\nசிந்து சமவெளி - திரைப்படம்\nகவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை\nஎனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.\nநுனிப்புல் (பாகம் 2) 18\nஇந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 27\nவம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை\nநுனிப்புல் (பாகம் 2) 17\nஏமாற்றிய எந்திரன் - திரை விமர்சனம்\nகம்யூனிசமும் கருவாடும் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2012/02/6.html", "date_download": "2018-07-17T23:21:44Z", "digest": "sha1:DVXMPTAHXL2W5NXPX3VAPKI43HA4H3XD", "length": 5703, "nlines": 152, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "மன்மத மாதம் - 6 | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nமன்மத மாதம் - 6\nகாதல் காலம் சுப்பர் வசந்த்...\nஅருமையான கவிதை வரிகள் வாழ்த்துகள்\nம்...இது உங்களுக்குக் அழகான காதல் காலம்.வாழ்த்துகள் \nஉண்மைதான்யா....எனக்கு எப்பவுமே அந்த வசந்த காலம் தொடர்ந்துகிட்டே இருக்கு மாப்ளே\nநிச்சயம் அந்த வசந்தம் தங்கள் வாழ்நாள் முழுவதும் நிறைந்திருக்கட்டும் மாம்ஸ் வாழ்த்துகள்..\nமாதம் முழுவதும் காதல் மழைதான், அசத்துங்கள், அழகான குட்டி கவிதைகள்\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nதிருமண அழைப்பிதழ் - அன்புடன் வரவேற்கிறேன்\nமன்மத மாதம் - 6\nமன்மத மாதம் - 5\nமன்மத மாதம் - 4\nமன்மத மாதம் - 3\nமன்மத மாதம் - 2\nமன்மத மாதம் - 1\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/888", "date_download": "2018-07-17T23:26:41Z", "digest": "sha1:RXC4R4BK6N3LECRWUCN6P25RUQFEQKD5", "length": 16160, "nlines": 116, "source_domain": "www.tamilcanadian.com", "title": " கருணாநிதி தமக்குரிய கடமையை சரிவரச் செய்ய முன்வருவாரா?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழகம்\nகருணாநிதி தமக்குரிய கடமையை சரிவரச் செய்ய முன்வருவாரா\nஇலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வு ஒன்று கிடைக்குமா என்ற தற்போதைய இருண்ட சூழ்நிலையில், ஒரு மெல்லிய மின்னற் கீற்று உள்ளடங்கிய காட்சி தென்படு கிறது. இந்தியாவின் பக்கத்திலிலிருந்து அது தெரிகிறது.\nஎங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் அந்த நாட்டின் மத்திய அரசு ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு கார ணத்தை முன்னிறுத்திச் செயற்பட முனைந்திருக்கிறது. இந்திய அரசுத் தலைவர்கள், அவர்களின் அதிகாரிகள் இலங்கை அரசுத் தலைவரையும் ஏனைய அமைச்சர்களை யும் சந்திக்கும் போதெல்லாம் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது வழக்கம்.\nஅண்மைக் காலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ் வாறு அமையவேண்டும் என்பதனை இலங்கைத் தலைவர்க ளிடம் இந்தியா உச்சரித்து உரைத்து வருவதையும் அவதா னிக்கமுடிகிறது. இலங்கை அரசுத் தலைவர்கள் அவற்றை உள்வாங்குகிறார்களா, இந்தியத் தலைவர்களின் கருத்துடன் ஒத்துப்போகிறார்களா என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை.\nஇந்தியா அவசரப்படுவதுபோன்று இனப்பிரச்சினைக் குத் தீர்வுகாணமுடியாது. அது \"நூடில்ஸ்' தயாரிப்பது போன்றதல்ல என்று ஜனாதிபதி மஹிந்த இந்தியப் பத்திரிகையாளர் ஒருவ ருக்குச் \"சூடு' போட்டிருந்தார். அது மறைமுகமாக இந்தியா வைச் சாடுவதாக அமைந்தது. அதாவது இனப்பிரச்சினைத் தீர்வை விட, தாம் முன்னு ரிமை கொடுத்துச் செய்யவேண்டிய ���ல அலுவல்கள் உள் ளன என்ற தோரணையில் ஜனாதிபதி மஹிந்த கருத்துத் தெரி வித்திருந்தார்.\nஅதேபேட்டியில் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண் டும் இணைக்குமாறு யார் சொன்னாலும் குறிப்பாக இந்தியா சொன்னாலும் கூட அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்று மஹிந்த உரத்து உறுக்கிக் கூறியிருந்தார்.\nஇவற்றின் மத்தியிலும் ஈழத்தமிழர்களின் பிரச்சினை யைத் தீர்ப்பதில் இந்தியா பங்களிக்க விரும்புகிறது என்ப தனை அந்நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் செயலளவில் காட்டியிருக்கிறார். அதற்கு முன்னோடியாக, ஈழத் தமிழர்க ளின் பிரச்சினைக்கு, நிரந்தரமான தீர்வு காண்பதற் குத் தக்க ஆலோசனைகளைத் தருமாறு தமிழக முதல்வர் மு.கருணா நிதியிடம் கேட்டிருக்கிறார் மன்மோகன் சிங்.\nஇலங்கைத் தமிழர்கள் கௌரவத்துடனும் சுயமரியாதை யுடனும் அங்கு வாழ்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எனது அரசு உறுதியாக மேற்கொள்ளும். அதன்பொருட்டு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந் தரமான தீர்வு காண்பதற்குரிய நடைமுறைகளையும் தங்க ளின் ஆலோசனைகளையும் பயன்படுத்திக் கொள்வேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதியிடம் தெரிவித் திருக்கிறார்.\nஇலங்கை விடயத்தில், இனப்பிரச்சினைத் தீர்வில் ஏதா வது செய்தாகவேண்டும் என்று இந்திய அரசு இந்தியப் பிரதமர், மனதார நினைத்திருக்கிறார் என்பது ஓரளவு புலப் படுகிறது. நல்லது. இந்தியா இப்போதும் தனது நலனை நாடி இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்மீது எதனை யும் திணித்துவிட முயலலாகாது. 1987ஆம் ஆண்டு ராஜீவ் ஜே. ஆர். ஒப்பந்தம் போன்ற, தமிழ் மக்களுக்கு அரைகுறைத் தீர் வுத் திட்டம் எதனையும் இப்போதைய இந்திய அரசு கையி லெடுக்காது என நம்புகிறோம். முன்னரைப் போன்று தனது விரலைச் சுட்டுக்கொள்ள முனையாது என்றும் கருதலாம். இலங்கைத் தமிழர் பிரசினைக்குரிய தீர்வுக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி யிடம் ஆலோசனைகளைக் கேட்டிருப்பது வரவேற்கத்தக்க தும், மிகவும் பொருத்தமானதும் ஆகும்.\nஆனால் முதல்வர் கருணாநிதி இந்தச் சந்தர்பத்தில், ஈழத்தமிழ ருக்கு அரசியலில், வாழ்வியலில் விடிவைத் தரவல்ல ஆலோ சனைகளைப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்க வேண் டும், வழங்குவார் என்றே இங்கு வாழும் தமிழர்கள் எதிர்பார்க் கிறார்கள்.\nகடந்த ஜூன் ம���தத்தில் கோவையில் நடைபெற்ற உல கச் செம்மொழி மாநாட்டில் முதலமைச்சர் மு.கருணா நிதியால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த ஒன்றும் அடங்கும்.\nஇலங்கைத் தமிழர்கள் தமது மொழி இன உரிமையை நிலை நாட்டிக் கொள்வதற்கு நீண்ட நெடுங்காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு காணப்படாதமை யும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறை வேற்றப்படாதமையும் கோவையில் நடைபெறும் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் திரண்டுள்ள லட்சோப லட்சம் உலகத் தமி ழர்களுக்கு வேதனையைத் தருகிறது எனவே, இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பிரச் சினைகளுக்கும், உடனடியாகத் தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டு மென்று இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது என்பதாகும் அதன் தொடர்பாக இம்மாதம் முற்பகுதியில்(ஜூலை 3ஆம் திகதி) இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றிலும் ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு ஒன்றைத் காண்பதற்கு இந்திய அரசு முனைப்புடன் செயற்படவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டிருந்தார்.\nஈழத்தமிழரின் அரசியல் உரிமைகள் தக்க வகையில் கிடைப்பதற்கு, நடைமுறைப்படுத்த வேண்டியன என்று கருதும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படைகளை, விதி முறைகளை விரிவாகவும் விளக்கமாகவும் முதல்வர் கருணா திநிதியிடம் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பார்க்கிறார் என்பது புலப்படுகிறது.\nஇலங்கை அரசிடம் தாம் முன்வைக்கும் யோசனைக ளில் தமிழக அரசின் பங்கும் இருக்கவேண்டும் என்று கருதியும் பிரதமர் மன்மோகன் முதல்வரின் ஆலோனைகளை கேட்டி ருக்கக்கூடும்.\nஆகையால் ஈழத்தமிழர்கள் தமக்குரிய அரசியல் உரிமை களை அனுபவிக்கக்கூடியதான சிபார்சுகளை விதிமுறை களை பிரதமர் மன்மோகன் சிங்குக்குச் சிபார்சு செய்வது கருணாநிதியின் பொறுப்பும் கடமையாகும். அந்தப் பொறுப்பை முதல்வர் கருணாநிதி முழு அளவில் நிறைவேற்றுவாரா தயக்கமும் குழப்பமும் இன்றி இந்த நல்ல சந்தர்ப்பத்தை அவர் தவறவிடமாட்டார் என்று எதிர்ப்பார்க்கலாமா\nமூலம்: உதயன் - ஆடி 18, 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/nurse-killed-infant-babies-delivery-room-019782.html", "date_download": "2018-07-17T22:59:27Z", "digest": "sha1:AZNX7V22OLJYLRQVIE7Q7I4BFQBUEYIP", "length": 24503, "nlines": 184, "source_domain": "tamil.boldsky.com", "title": "குழந்தை பிறந்ததும் வாளித்தண்ணீரில் மூழ்கடித்து கொல்லும் கொடூரம்! | Nurse Killed Infant Babies In Delivery Room - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குழந்தை பிறந்ததும் வாளித்தண்ணீரில் மூழ்கடித்து கொல்லும் கொடூரம்\nகுழந்தை பிறந்ததும் வாளித்தண்ணீரில் மூழ்கடித்து கொல்லும் கொடூரம்\nகுழந்தை பிறந்த அடுத்த நொடியே கொல்லும் கொடுரம்..\nஆஸ்விட்ஸ் என்ற இடம் மரணத்திற்கான இடமென்று சொல்லப்படுகிறது, ஆம் அந்த இடத்தில் கிட்டத்தட்ட 1.1 மில்லியன் மக்கள் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் அங்கே வாழ்ந்த மக்களின் சூழல், அவரக்ள் ஏன் கொல்லப்பட்டவர்கள் யார்\nஸ்டானிஸ்லாவா என்ற பெண்மணி ஆஸ்விட்ஸில் இரண்டு வருடங்கள் நர்சாக பணியாற்றியிருக்கிறார். அவர் பணியாற்றிய காலத்தில் இவர் மட்டுமே சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். அப்போது நடந்த சம்பவங்களைப் பற்றியும், குழந்தை பிறந்த விதத்தையும் ஸ்டானிஸ்லாவா பகிர்ந்து கொண்ட பிறகு தான் அங்கு நடக்கும் அக்கிரமங்கள் உலகிற்கே வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1896 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டானிஸ்லாவா இளவயதிலிருந்தே பிறருக்கு உதவிடும் நோக்குடன் இருந்தார், ஆரம்பத்தில் திருமணம் குழந்தை என மிகவும் எளிமையான அதே நேரத்தில் சராசரியான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறார். 1939 ஆம் ஆண்டு நாஸிக்கள் போலாந்திருக்குள் நுழைந்ததும் எல்லாமே தலைகீழாய் மாறிப்போனது.\nமொத்த நகரமும் காலியனாது, எல்லாரையும் குறிப்பிட்ட கெட்டோ என்ற பகுதிக்குள் அடைத்து இனி இது தான் நீங்கள் வாழும் பகுதி என்றார்கள். நாஸிகளுக்கு ஆதரவாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். கெட்டோவில் ஸ்டானிஸ்லாவா அவரது நான்கு குழந்தைகள் மற்றும் பிற குடும்பத்தினர் எல்லாரும் இணைந்து கெட்டோவில் அடைபட்டு கிடக்கும் மக்களுக்கு உதவ நினைக்கிறார்கள்.\nபோலியான ஆவணங்களை எல்லாம் தயாரித்து, உள்ளே இருக்கும் போலந்து மக்களுக்கு உணவு கொடுக்க ஏற்பாடு செய்கிறார்கள். 1943 ஆம் ஆண்டு, ஒரு கட்டத்தில் அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. ஸ்டானிஸ்லாவாவின் கணவரும் மூத்த மகனும் தப்பித்து விடுகிறார்கள். ஸ்டானிஸ்லாவா மற்றும் அவரது பிற மூன்று குழந்தைகள் மட்டும் நாஸிக்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.\nஇரண்டு ஆண் குழந்தைகளை வேறு சிறை முகாமிற்கு கட்டாய வேலை செய்திட அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஸ்டானிஸ்லாவா தான் நர்சிங் படித்திருப்பதாக சொல்ல அவரையும், அவரது மகளையும் அங்கே மருத்துவ உதவி செய்ய வைத்துக் கொண்டார்கள். மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க ஸ்டானிஸ்லாவாவின் கணவர் தொடர்ந்து போராடினார் 1944 ஆம் ஆண்டு நாஸிக்களால் கொல்லப்பட்டார்.\nஅந்த முகாமிற்குள் ஒரு மருத்துவர் இருந்தார், ஜெர்மனைச் சேர்ந்தவர் அவர், எடுத்தவுடனேயே\nஸ்டானிஸ்லாவாவிற்கு குழந்தை பிறக்கும் வார்டில் பணியமர்த்தப்பட்டார். மிகவும் நெருக்கடியான காலகட்டம் என்று விவரிக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் பெரும் அதிர்ச்சிகரமாகவே இருக்கிறது.\nமிகவும் குறுகிய இடம், கர்ப்பிணிப்பெண்களுக்கும் பிரசவம் பார்க்கும் இடத்தை விட இறந்தவர்களை புதைக்கும் இடம் தான் அதிகம் தேவைப்பட்டிருக்கிறது. அப்போதே கொத்து கொத்தாக பெண்கள் இறந்திருக்கிறார்கள்.\nஅதன் பிறகு, நாஸி படையினரால் கர்ப்பிணி என்று தெரிந்தால் ஆரம்ப கட்டத்திலேயே விஷப்புகை செலுத்தி கொல்லப்படுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள். சிலருக்கு கருக்கலைப்பு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஇதையும் தாண்டி பிரசவம் வரை செல்லும் பெண்களைத் தான் ஸ்டானிஸ்லாவா இருக்கிற முகாமிற்கு அழைத்து வருவார்கள். அங்கே க்ளாரா என்ற இன்னொரு மருத்துவ உதவியாளரும் இருந்திருக்கிறார்.\nஅவருக்கு அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான வேலையே பிரசவிக்கும் குழந்தைகளை எல்லாம் கொன்றிட வேண்டும் என்பது தான்.\nஆம், ஸ்டானிஸ்லாவா டெலிவரி செய்யும் போது அருகிலேயே ஒரு பக்கெட் தண்ணீருடன் க்ளாரா நின்று கொண்டிருப்பார். குழந்தையை வெளியே எடுத்த அடுத்த நொடி அதனை வாங்கி தான் வைத்திருக்கும் பக்கெட்டில் போட்டு கொன்று விடுவார். எத்தனை குழந்தைகள் பிறந்தது, எத்தனை குழந்தைகளை கொன்றேன் என்ற கணக்கினை அதிகாரிகளுக்கு க்ளாரா தினமும் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஇதே வேலையை க்ளாரா தனியாக எதற்கு செய்ய வேண்டும் நீயே செய்து விடு என்று ஸ்டானிஸ்லாவாவிடம் சொல்ல���்பட்டது. முடியவே முடியாது என்று மறுத்து விட்டிருக்கிறார். கூட்டம் பெருகிக் கொண்டேயிருக்கிறது, இப்போதே இவர்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் கேள்விக்குறியாக இருக்கிறது, இவர்களும் அடிமையாகத்தான் வாழ்வார்கள் அதற்கு கொன்று விடலாம் என்று என்னென்னவோ சமாதானங்கள் சொல்லப்பட்ட போதும், குழந்தையை கொல்லமாட்டேன் என்றிருக்கிறார் ஸ்டானிஸ்லா\nகேட்கவில்லை என்பதால் மிரட்டிப் பார்த்திருக்கிறார்கள்,உணவு கொடுக்காமல் அடித்து சித்ரவதை செய்து பார்த்தார்கள் ஸ்டானிஸ்லா மசியவில்லை. அதோடு க்ளாராவையும் குழந்தைகளை கொல்லக்கூடாது என்று தடுத்தார். நர்சிங் படித்திருந்த ஸ்டானிஸ்லாவின் உதவி அங்கே மிகவும் அவசியமாக இருந்ததினால் நாஸிக்களுக்கு வேறு வழி தெரியவில்லை.\nஅங்கே பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது என்பது ஸ்டானிஸ்லாவிற்கு அவ்வளவு எளிமையானதாக இருக்கவில்லை போதுமான தண்ணீர் வசதி இல்லை, நான்கைந்த போர்வைகள் மட்டுமே இருந்தது, உணவு கிடையாது, குழந்தைகளுக்கான துணியும் மிகவும் சொற்பமாகத்தான் இருந்தது.\nலேசாக தூரல் விழுந்தாலே கர்ப்பிணி பெண்கள் படுக்கவைக்கப்பட்டிருக்கும் அறைக்கு தண்ணீர் வந்துவிடும், அதோடு பூச்சிகள் தொல்லைவேறு.\nஇத்தனைக்கு நடுவில் அந்தப் பெண்களுக்கு பிரசவம் பார்த்து, குழந்தைகளை காப்பாற்றியிருக்கிறார். குழந்தைகளை கொன்றிடும் சதித்திட்டம் நிறைவேறவில்லை என்பதால் நாஸிக்கள் இன்னொரு திட்டம் தீட்டினார்கள்.\nகுழந்தைகள் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு லட்சம் குழந்தைகள் வரை அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்கள்.\nஇதனை அறிந்த ஸ்டானிஸ்லா பிறந்தவுடன் குழந்தைகளுக்கு இந்த முகாமில் பிறந்தது என்பதை குறிக்கும் விதமாக அடையாளமாக பச்சை குத்தினார். எங்கோ வளரும் பட்சத்தில் தன் வேர்களைத் தேடி அலையும் போது, தான் யார் என்கிற அடையாளத்தை இந்த அடையாளம் கொடுக்கும் என்று நினைத்தார்.\nஇப்படி பச்சை குத்திய அடையாளத்துடன் எங்கோ கண் தெரியாத தேசத்தில் குழந்தை உயிருடன் இருக்கிறதா இல்லையா அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தினம் தினம் வேதனை அடைவதற்கு கண்ணெதிரிலேயே கொன்று விடலாம்.\nநிச்சயம் நாஸிக்கள் நம் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்கமாட்டார்கள் என்று நினைத்த தாய்மார்கள் குழந்தையை கொன்றுவிட முன் வந்தார்கள்.\nஎப்படியும் என் குழந்தையை நாஸிப்படை கொன்றிடும் என்று நினைத்த பல தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்ககூட முன் வரவில்லை. தொடர்ந்து பல போராட்டங்களை சந்தித்திருக்கிறார் ஸ்டானிஸ்வா. அந்த முகாமில் பணியாற்றிய இரண்டு வருடங்களில் ஸ்டானிஸ்லா சுமார் 3000 குழந்தைகளை பிரசவிக்க உதவியிருக்கிறார்.\nஇதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் க்ளாராவினால் பக்கெட் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தது. இன்னொரு ஆயிரம் குழந்தைகள் வரை போதிய உணவு,மருத்துவ வசதி மற்றும் குளிர் தாங்காமல் இறந்தது. ஐநூறு குழந்தைகள் ஸ்டானிஸ்லா குத்திய அடையாளத்துடன் எங்கோ யாருக்கோ அனுப்பி வைக்கப்பட்டது.வெறும் முப்பது குழந்தைகள் மட்டும் அதே முகாமில் உயிர் பிழைத்து வாழ்ந்திருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஈவிரக்கமின்றி 300 உயிர்களை கொன்று குவித்த இந்தோனேசிய மக்கள் - (வீடியோ)\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\nசீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\nபானிபூரி கடையில் வேலை பார்த்த சிறுவன் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்\nபாலியல் அடிமைகளைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்\nநியூயார்க் மியூசியத்தில் இடம்பெற போகும் இந்தியரின் 66 வருட உலக சாதனை நகம்\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\nMar 9, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா \nஇன்னைக்கு ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் யார்... ஏன் அது நீங்களா கூட இருக்கலாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammus-recipes.blogspot.com/2009/05/blog-post_30.html", "date_download": "2018-07-17T23:27:29Z", "digest": "sha1:DTL6NLQXWXNV7TUIYXXOLZCSJCMSXNGL", "length": 4046, "nlines": 104, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: உடுப்பி ஹோட்டல் வைட் சட்னி", "raw_content": "\nஉடுப்பி ஹோட்டல் வைட் சட்னி\nதேங்காய் துருவல் - ஒரு கப்\nபச்சை மிளகாய் - இரண்டு\nபுதினா - ஏழு இலை\nபொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்\nபெருங்காயம் - 1/8 டீஸ்பூன்\n*தேங்காய் துருவல்,பச்சை மிளகாய்,உப்பு,புதினா,பொட்டுக்கடலை அனைத்தையும் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.\n*கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் கடுகு,பெருங்காயம்,கறிவேப்பிலை தாளிக்கவும்.\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=581957", "date_download": "2018-07-17T23:28:49Z", "digest": "sha1:E7VINXWGANVCGB3SKXDI4JOSUYRZLVIA", "length": 7126, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கற்றலோனியா பிரிவினைவாதத் தலைவர்கள் 6 பேருக்கு பிணை", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nHome » ஐரோப்பா » ஏனையவை\nகற்றலோனியா பிரிவினைவாதத் தலைவர்கள் 6 பேருக்கு பிணை\nதேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்ட கற்றலோனியாவின் பிரிவினைவாதத் தலைவர்களில் 6 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பான வழக்கு விசாரணை, ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றபோதே, மேற்படி 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு இலட்சம் யூரோ பெறுமதியான ரொக்கப்பிணையில் மேற்படி 6 பேரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, கற்றோலோனியாவின் முன்னாள் உப தலைவர் Oriol Junqueras மற்றும் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர் Joaquim Forn ஆகியோருக்கு பிணை வழங்க மறுத்துள்ளதாக, ஸ்பெய்ன் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஐரோப்பிய புகலிடக் கோரிக்கையாளர்கள் 100 பேர் மீட்பு\nமகிழ்ச்சியான நாடுகளில் முதலிடத்தில் பின்லாந்து\nபிரித்தானியத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் -ரஷ்யா\nபோர்த்துக்கல்லில் பாறை சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/09/blog-post_29.html", "date_download": "2018-07-17T22:43:30Z", "digest": "sha1:IGV3QFHZ5YVUHBNMZIOKI4GHXAEN2I7X", "length": 23649, "nlines": 214, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்….மஹா பெரியவாள் தரிசன அனுபவங்கள்:\nமஹாபெரியவாளிடம் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உள்ள பக்தியை எழுத்துக்களால் எழுதிக் காட்ட முடியாது. நாங்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள். என்றாலும், பெரியவாளிடம் உரிமை கொண்டாடும் பக்தி இருக்கிறது.\nநான் வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் ஏராளமான கஷ்��ங்கள். திக்குத் திசை தெரியாமல் அல்லாடினேன். அந்தச் சமயத்தில் ஒரு தீட்சிதர், புராணப் பிரவசனம்செய்வதற்காக செங்கற்பட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் சென்று என் குடும்ப நிலையை எடுத்துச் சொல்லி பரிஹாரம் கேட்டேன்.\nஒரு வெள்ளிக் குத்துவிளக்கில் லட்சுமி-சரஸ்வதி-பார்வதி ஆகிய மூன்று அம்பிகைகளை ஆவாஹனம் செய்து, பூஜை செய்து வரும்படி அவர் ஆலோசனை கூறினார். அப்படியே செய்து வந்தேன்.\nஒருநாள், ஒரு பரதேசி என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்டான். ஏதோ சில்லரைக் காசு கொடுத்தேன். அவன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, குறி சொல்பவன் போல், “குத்துவிளக்குப் பூஜையெல்லாம் உபயோகப்படாது… காலின் கீழே இருக்கிற மூலிகை உன் கண்ணுக்குத் தெரியவில்லையே…” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.\nதெருவில் வேறு எந்த வீட்டிலும் சென்று யாசிக்காமல் தெருவைக் கடந்து போய்விட்டான்.\nஇது என்ன தெய்வ வாக்கா இல்லை, வெறும் பிதற்றலா அல்லது, இத்தனை நாட்களாகச் செய்த விளக்கு பூஜையின் பலனா\nமனம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.\n‘காஞ்சிப் பெரியவாளை சேவித்துக் கேட்கலாமே’ என்று ஒரு யோசனை பளீரிட்டது. பெரியவாளை தரிசித்து, சேவித்து, என் கஷ்டங்களை திருச்செவி சாற்றினேன்.\n‘கருந்துளசிச் செடி பூஜை செய்’ என்று அனுக்ரஹம் ஆயிற்று.\nஎன் மனத்துக்குள் ஒரு சங்கல்பம். அந்தப் பரதேசி சொன்னபோது நான் தயங்கியதற்கும் காரணம் இருந்தது. துளசி மாடத்தில் துளசியை வைத்து நான் பூஜை செய்தால், அந்தச் செடி சில நாள்களிலேயே பட்டுப் போய்விடும். பெரியவாளிடம் என் சங்கடத்தை விண்ணப்பித்தேன்.\nநான் கூறி முடித்தபிறகும், “நீ, கருந்துளசி பூஜையே செய்” என்றார்கள்.\nகருந்துளசிச் செடி நட்டு, பூஜை செய்யத் தொடங்கினேன்.\n செடி கப்பும் கிளையுமாக, சிறு ஆலமரம் போல் செழித்து வளரத் தொடங்கியது.\nதுளசிச்செடி வளர வளர என் துன்பங்கள் குறைந்து கொண்டே வந்தன.\nஇன்றைக்கும் எங்கள் வீட்டில் கருந்துளசி நிறைய வளர்கிறது.\nகருந்துளசிச் செடி பூஜை செய்தால் கஷ்டங்கள் விலகும் என்று சொல்லி, நானும் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறேன்.\nபெரியவாள் காட்டிய வழியாதலால் எல்லோரும் நல்ல பலன்களையே பெற்று வருகிறார்கள்.\nஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார��� ஓர் அடியார். தும்பைப்பூவைப் பார்த்ததும் பெரியவாள் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்.\nஅங்கிருந்த பக்தர்களைப் பார்த்து, தும்பைப்பூ வைத்திருந்த இலையைக் காட்டி, “இது என்ன இலை தெரியுமா\nபலரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.\n“இதன் பேர் – பேத்தி இலை. இதில்தான் சந்நியாசிகள் பிக்ஷை செய்யணும். இது தங்கத்துக்கு சமானம். தினமும் இந்த இலை கிடைக்கலேன்னா, துவாதசியன்னிக்குப் பாரணையை இந்த இலையில் வைத்து பிக்ஷை செய்யணும். அவ்வளவு ஒசத்தி அபூர்வம் எனக்குக் கூட ஒரு பாட்டி தங்கத் தட்டு பண்ணிக் கொடுத்தாள். ஆனா, நான் அதில் ஒரு தடவைகூட பிக்ஷை பண்ணியதே இல்லை… இப்போ அது ஸ்டோர் ரூம்லே இருக்கு.”\nஇதைக் கேட்டுக் கொண்டிருந்த நான் ‘பேத்தி’ இலைக்காக பைத்தியமாக அலையத் தொடங்கினேன். கடைசியில் அதைக் கண்டுபிடித்து, மந்தார இலையை ஈர்க்குச்சியினால் தைத்து போஜனத்திற்காக உபயோகப் படுத்துவதைப் போல, சில இலைகளைத் தைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனேன்.\nபெரியவாளிடம், தொண்டர் பாலு என்பவர், பேத்தி இலையைப் பற்றித் தெரிவித்து, “செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி; வைஷ்ணவா கொண்டு வந்திருக்கா” என்றார்.\nஉடனே பெரியவா, “இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்” என்றார்கள். எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை எவ்வாறு சொல்வேன்\nஅன்றுமுதல் ஸ்ரீமடம் சிப்பந்திகள் என்னை ‘ஸ்ரீவைஷ்ணவா’ என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.\nவாழ்க்கையில் இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும் எனக்கு\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nஉத்தமனுடன் உரையாடல் : எம் தலைவ\nகாசியில் விஸ்வநாதரின் கருணை: கங்க...\nகோ பூஜை ----------------- நமது நாட்டில் ‘கோ’ எ...\nஇந்தக் கடமை நீ சம்பாதித்துக் கொண்டதில்லை\nகாவிரி நதியிலே இப்போ நெறய ஜலம் போறதோ… தெரியுமோ ...\nஅனாதை பிரேதங்களை எரித்து பல ஆயிரம் அஸ்வமேத ...\nகடந்த 10 நாட்களாக புத்த கயா , அலகாபாத் திரிவேண...\nஅடங்கா ஆசையே நல்வழியில் திரும்பி அடங்கியது \nபகவான் ஸ்ரீ ராம கிருஷ்ணர்\nதெய்வீகச் சிந்தனை : மஹா பெரியவா\nஸ்ரீ ராமனின் குண நலன்கள் :\nமகான்களின் வாக்கு : \" உடலால் நாம் எந்த காரி...\nஸ்ரீ ராமா நீ நாமம் ஏமி ருசிரா : கேட்டுபாரு...\nவேடனே ....முனிவராய் ..... தந்தையே, என்னுடைய பாவத்...\nஒரு வ��ட்டி ஒரு கோடி பெறுமோ\nபெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்: கர்ப்பாதான...\nபகவந்நாமா வாயால் பகவந்நாமாவைச் சொல்லிப் புண...\nபல ஆண்டுகளுக்கு முன்பு மகா பெரியவா காலத்தில் ஸ்ரீ ...\nஎன்கிட்ட எந்த சக்தியும் இல்லை\nசந்நியாசிக்கான தகுதி: ஆத்மாவைத் தெரிந்துகொண்டே ...\nநாம மஹிமை தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடன...\n“ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.”BY PAN...\n“அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்...\nமிகச் சிறந்த பரிகாரம்/ஆசீர்வாதம் ஒரு நாள் ஒரு...\nஸ்ரீ ராமாஷ்டகம்: கேட்கும் பொழுது எல்லாம் எமது ...\n“1387 ரூபாய் அனுப்பு “ - ஆரூரன் அன்று காஞ்சீபுர...\nஸ்ரீ ராமரின் கல்யாண குணங்களை பெறவும், ( எதை ...\nஅருள்வாக்கு - பரோகாரமும் ஆத்மாபிவிருத்தியும்உபகாரம...\nமஹா பெரியவாளின் கருணை கலந்த ஹாஸ்யம் : காஞ்சி...\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்க...\nவிக்னேஸ்வரர் பூஜை : காஞ்சிப்பெரியவர், தன் சீட...\nபெரியவா ஏற்றுக்கொண்ட திரட்டுப்பால் : மஹானிடம் ...\n நீ எத்தனையோ நினைக்கிறாய், எழுத...\nபெரியவாளின் அன்பு : ”முன்னொரு காலத்தில் இந்தப...\nவீணை வித்வானின் \" யாருக்குத் தெரியப்போறது \" சத...\nமஹா பெரியவா பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்...\nஇதுதான் உண்மையான பக்தி: சாதாரணமான ஒரு குடும்பத...\nபெரியவா.....குழந்தை......ஐஸ்கிரீம்: சின்ன அட்டை ...\nகண்ணீரும் கோபமும் : அந்த 1957--59 சென்னை விஜயத...\nபெரியவா தான் விமானத்தை காப்பாத்தினா : காஞ்சியில...\nபெரியவாளின் விளையாட்டு: பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர...\nபெரியவாளின் சமையல் நுணுக்கம்: பெரியவா எவ்வளவு ...\nசர்வஞ்த்துவம் : எங்கும் நிறைந்தருளும் பரப்பிரம்ம...\nநெல்லிக்கனி........ பெரியவா : மகாபெரியவாளின் அத்...\nகோவிந்தபுரம் போய்விட்டு வா: காஞ்சி பீடத்தின்...\nமுடிந்தவரை தப்பு பண்ணாம, பொய் பேசாம இரு : பரம ச...\nஉண்மையில் யார் நல்லவன்: பெரியவா’ தங்கியிருந்...\n\"பிக்ஷாண்டி ----பெரியவா: ஒருநாள் பகல் வேளை சந்...\nபெரியவா கூறும் சுயம்பாகம்: நேரு, அடிக்கடி வி...\nஎறும்புகளின் சரணாகதி: பெரியவாளோட வலதுகாலில் எப்ப...\nபெரியவா சூட்டிய நாமகரணம்: பெரியவாளிடம் ரொம்ப ...\nமீண்டும் அமைதி வந்தது: பெரியவாளிடம் ரொம்ப பக்தி...\nபுறாவின் த்யாகம்: ''என்பும் உரியர் பிறர்க்கு'' ...\nபெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்ட ஒரு அனுஷ்டானபரருட...\nபக்தனுக்காக இயற்கையை கட்���ுப்படுத்திய பெரியவா\nநினைவில் நின்ற லிங்கம்: “ஒரு குன்றின் மீது பஞ்சமு...\nபெரியவா கருணை : ஒரு சமயம் பெரியவாளுக்கு” உடல் ...\n\"யாந்தா-பாந்தா\"--ராம ராம மகானின் திருவடி நினைவு...\nபூரண பரப்ரம்மமன்றோ நம் பெரியவா : காஞ்சிக்கு ப...\n'ஷட் பஞ்ச பலம் ' னு சொல்லலாமா\nபெரியவாகிட்ட உபதேசம் பெற்ற தம்பதி : ஒரு சிவர...\nபாட்டி பண்ணின லஷபோஜனம்: ஒரு ஏழை பாட்டி. பெரி...\nபெரியவா தொட்ட தீர்த்தம் : பெரியவாளிடம் மிகுந்த...\n ”எங்கள் கிராமத்தில் உள்ள ச...\nபெரியவா பண்ணின தமாஷ்: பெரியவா தானும் நிறைய தமா...\n இனி அவனுக்கு புனர் ஜென்மம்...\nகீதையில் ஒரு சந்தேகம்: காசியிலிருந்து ஒரு பண்டி...\nபெரியவா பண்ணின மத்தியஸ்தம்: பல வருடங்களுக்கு...\nஒரு சிறுவன் பெரியவாளுக்கு சொன்ன ' அபிவாதயே ' ....\nபெரியவா நிகழ்த்திய விளையாட்டு : மஹா பெரியவா த...\nஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்….மஹா பெரியவ...\nஅன்பரின் தம்பட்டம் அடங்கியது: கல்வித்துறையில்...\nவளையல் வியாபாரியின் பாரம் குறைத்த மஹா பெரியவா...\nபெரியவா........ பரமேஸ்வரன்: சிவசங்கரன் என்பவர...\nபெரியவாளிடம் மாறின பாதிரியார்: ஒரு பாதிரியார...\nசிவபெருமான் கண்ணுக்கு தெரியாத ஒரு தீய தேவதை, ஒர்...\nஜுரஹரேஸ்வரர் காஞ்சி மகாபெரியவருடன் 60 ஆண்டு கால...\nபெரியவாளும் தத்தாத்ரேயரும்: தத்தாத்ரேய க்ஷேத்ரத்...\nவேத சப்த மஹிமை நத்தத்தில் காஞ்சி பரமாசார்யாள் ஒ...\nதாயிற் சிறந்த தயாபரன்: கும்பகோணத்தை சேர்ந்த ...\nதர்மவான்கள்: இந்த சம்பவம் சுமார் எழுபது வர்ஷங்களு...\nவெள்ளிக்காசு தந்த தங்கக்கைகள் 54 ஆண்டுகளுக்கு ம...\nதினமும் ஒரு ஷேத்திரம் தரிசனம் செய் \nமிரட்டினாதான் வருவியோ: 1976, பாளையங்கோட்டையில்,...\nஅம்பாளின் ஆனந்த ரூபம் : அம்பாளுடைய ரூபம் எப்...\nமஹா ஸ்வாமிகளின் காசி க்ஷேத்திராடனம் பண்டித மதன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/10/blog-post_52.html", "date_download": "2018-07-17T22:46:47Z", "digest": "sha1:GBOYSTVWFWPLGEYJ2GDNX73H2OARMPWA", "length": 10289, "nlines": 141, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nஉண்மையான திருமண உறவு :\nராமனும், சீதையும் காட்டினில் இருக்கிறார்கள். இ��ுவரும் தபஸ்வினி ஒருத்தியைக் காணச் செல்கின்றனர். கடுமையான விரதங்கள் மற்றும் தவத்தின் காரணமாக அந்த தபஸ்வினியின் உடல் வாடி, வதங்கி இருக்கின்றது.\nசீதை சென்று அந்த தபஸ்வினியைப் பணிந்தாள். அப்போது அந்த தபஸ்வினி சீதையின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்துக் கூறினாள் :\n\" சீதை , அழகிய, ஆரோக்கியமான உடல் கிடைப்பது பெரும்பேறு. அது உனக்குக் கிடைத்து இருக்கிறது, நல்ல கணவன் கிடைப்பது அதைவிடப் பெரும்பேறு, அதுவும் உனக்கு கிடைத்திருக்கிறது. அத்தகைய கணவனுக்கு முற்றிலும் பணிந்து நடப்பது மாபெரும் பேறு, நீ அவ்வாறு நடக்கிறாய், எனவே நீ இன்பம் நிறையப் பெற்றவளாக இருக்க வேண்டும்\".\nஅதற்கு சீதை சொன்னாள் : \" அம்மா கடவுள் எனக்கு அழகிய, ஆரோக்கியமான உருவம் தந்திருக்கிறார், ஒரு சிறந்த தர்மவானான கணவனை அளித்திருக்கிறார் ; இவற்றிக்காக நான் மிகவும் மகிழ்கிறேன். ஆனால் நீங்கள் மூன்றாவதாக ஒன்றைச் சொன்னீர்களே , அதைப் பொருததவரை, நான் அவருக்குப் பணிந்து நடக்கிறேனா, அல்லது அவர் எனக்குப் பணிந்து நடக்கிறாரா என்பது தெரியவில்லை.\nஒன்று மட்டும் எனக்கு நன்றாக நினைவுள்ளது. அவர் எனது கையைப் பற்றிக் கொண்டு வலம் வந்தாரே, அப்போது, அவர் என்னுடையவர், நான் அவருடையவள் என்பது எனக்குத் தெளிவாக தெரிந்தது. இது இந்த அக்கினியின் பிரதிபலிப்போ அல்லது கடவுளே எனக்கு அப்படிக் காட்டினாரோ தெரியாது. அன்றிலிருந்து எனக்குத் தெரிவதெல்லாம், நான் அவரது வாழ்க்கையின் நிறைவு, அவர் என் வாழ்க்கையின் நிறைவு என்பது மட்டுமே \nஇந்தப் பண்பே இல்லறத்தார்கள் பணிந்து வணங்கி ஏற்க வேண்டிய பண்பாகும் \nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nபிறப்பும் இறப்பும் : ராமரும் இல...\nகேள்வி - பதில் .........ஸ்வாமி பப்பா ராமதாஸ் ...\nமன்னன் வணங்கிய ஓடு : ...\nகும்பகர்ணன் கேட்ட வரம் : ...\nஅறிவு வேறு ; படிப்பு வேறு : ...\nஜீவனே சிவன் , சிவனே ஜீவன் ........எப்படி \nசமீபத்தில் முகநூல் பார்த்த பொழுது தமிழ்மறை ...\nஆத்ம ச்ரேயஸுக்கு ஹானி : பைஜாமா-ஜிப்பா போட்ட...\nதாயும் ஆனவர்: ஒரு குடியானவப் பெண்மணி, கருவுற்றி...\nதாயினும் சாலப் பரிந்தூட்டிய ஸ்வாமி பப்பா ராம...\nஅப்புறம், நானும் திருடன்தான் : ...\nசுகம் - பூரணத்துவம் - ��த்மா : ந...\nஇறைவனை அடைய விழையும் தீவிர தாகம் உள்ள சாதக...\nதாயிற் சிறந்த தயாபரன் : ...\nமலையை விழுங்கிய மாமுனிவர்: ...\nசரணாகதி - ஸ்வாமி ராமதாஸ் ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 8: ...\nகண்ணன் போட்ட கணக்கு: மகா...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 7: ...\nகொடுத்தவரே எடுத்துகொண்டார் : இறை நம்பிக...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 6: ...\nஉண்மையான திருமண உறவு : ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 5: ...\nதானம் - தர்மம் : வித்தியாசம் என்ன \nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 4: ...\nமௌனமே மிகச் சிறந்த பேச்சு : ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 3: ...\nஸ்வாமி ராமதாஸ் : \" இங்கு அவரே பக்தன், அவ...\nஇன்றைய பாபாக்களுக்கு ஒரு கேள்வி : உ...\nநல்லவர் உள்ளம் தீமை செய்யாது : குருஷ...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 2: மறுபிறவி ...\nஎமன் பெற்ற சாபம் : நள்ளிரவில் அரண்மனை...\nமஹா பெரியவாளின் உபதேசங்கள் 1: மன நிறைவு : ...\nபிள்ளைகளின் வளர்ப்பு .....பெற்றோரே அடித்தளம் : ...\nஅடியவருக்காக கண்ணன் ஆடிய நாடகம் : ...\nமனஸா , வாஸா , கர்மனா ....: மனம் , வாக...\nபகவன் நாம ஸ்மரணை : சாதனைகள் எல்ல...\nஉள்ளது அவ் ஏகான்ம வஸ்துவே - பகவான் ரமண மகரிஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haripandi.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-07-17T22:58:00Z", "digest": "sha1:F5DUCPJEYAOOORTC4WQFCEAGSPSA26SO", "length": 29453, "nlines": 130, "source_domain": "haripandi.blogspot.com", "title": "ஹரிபாண்டி: பார்த்த படங்கள்", "raw_content": "\nஒரு நாள் OneIndia ல ஒரு படத்தோட விமர்சனம் படிச்சேன் . பொதுவா நான் பாக்காத படங்களோட விமர்சனம் படிக்கமாட்டேன், ஏன் ஒரு படம் பாக்கணும்னு நினச்சுருந்தேனா அந்த படத்தோட trailer கூட பாக்க மாட்டேன். எனக்கு எந்த படமும் புதுசா fresh ஆ பாக்கணும். இருந்தாலும் அன்னைக்கு அந்த படத்தோட விமர்சனம் படிச்சேன் . படிக்கும்போது படத்தோட பேர கவனிக்கல. விமர்சனத்துல தெரியாத்தனமா அந்த படத்த பாத்துட்டேனுங்கிற மாதிரி எழுதி இருந்தான். நம்ம ஊரு பாகவதர்லாம் தோத்தாங்கங்கிற மாதிரி எழுதி இருந்தான் .சரி ஏதோ ஒரு படம்னு நினச்சு விட்டுடேன் .\nநிற்க . மேல சொன்ன பத்திக்கான தொடர்ச்சி பதிவின் நடுவில் வரும் . இப்ப கீழே உள்ள பத்தில இருந்து புதுசா படிக்க ஆரம்பிக்கவும் .\nநான் லண்டன் வந்ததுல இருந்து அதிகமா பண்ற ஒரு விஷயம் படம் பாக்குறது. டிவிலலாம் படம் பார்த்தா விளம்பர இடைவேளை வந்துச்சுனா சேனல மாத்தி மாத்தி திரும்பியும் அதே சேனலுக்கு வரும்போது பாதி படம் ஓடிரும் . அதனால முழுசா எந்த படத்தையும் உருப்படியா பாத்ததில்லை. திருட்டு VCD யும் பாக்குறதில்ல. அதனால நம்மக்கு படம்னாலையே அது தியேட்டருக்குப் போய்ப் பாக்குறதுதான் .\nஇங்க வந்ததுல இருந்து படம் பாக்க நிறையா சான்ஸ் இருந்ததால வந்ததுல இருந்து குறைஞ்சது ஒரு பத்துப் படம்னாவது பாத்துருப்பேன். அப்படி பாத்த படம்தான் 'Django Unchained' . அந்தப் படத்துக்குப் போற வரை அந்தப் படம்தான் பாக்கப் போறேன்னு தெரியாது . தியேட்டருக்குப் போயிட்டு மதுவுக்குப் போன் பண்ணிப் பேசும்போது மதுட்ட படத்த சொன்னேன் . அப்ப அவன்தான் , ' டேய் , இந்தப் படம் எப்ப இங்க ரிலீஸ் ஆகும்னு எதிர்பார்த்துகிட்டு இருக்கேன். அது டோரண்டினோ படம் . நல்லா இருக்கும். என்ன அவன் படம் எல்லாம் அதிக violance இருக்கும். அதுல டாக்டரா வர்ற கிறிஸ்டோபர் வால்ட்ஷ் செமையா நடிப்பான்' னு சொன்னான். இந்த மாதிரி ஒரு முன்னோட்டத்தோடதான் படம் பார்க்க ஆரம்பிச்சேன் . படம் ஆரம்பிக்கும்போதே இது அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு சில வருடங்களுக்கு முன் நடக்குற கதைன்னு எழுத்து வரும்போதே நிமிந்து உட்காந்த்துட்டேன் . பின்ன நம்ம area ஆச்சுல :) . முதல் காட்சில இருந்து கடைசியா கிறிஸ்டோபர் வால்ட்ஷ் இறக்குற வர மனுஷன் full screen னும் அந்த ஆள்தான் . சான்சே இல்ல. அந்த முதல் காட்சில அந்த அடிமை வியாபாரிய சுட்டுட்டு , அவனிடமே django வுக்காக பணம் கொடுத்துட்டு அதுக்கு ரசீது கேட்கரதுல இருந்து தன்னோட கடைசி காட்சில டிகாப்ரியோவ சுட்டுட்டு 'Sorry , I could not resist' னு சொல்லிட்டு சுடப்பட்டு இறக்குற வரை ஒவ்வொரு ஷாட்டுளையும் full score பண்ணுறார் மனுஷன். எனக்கு அந்த, எதையுமே பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்த character , நிஜமாவே அவரோட நடிப்பா இல்ல அந்தக் கதாப்பாத்திரத்தின் படைப்பானு தெரியல. DiCaprio, நிச்சயமா டிகாப்ரியோவ நான் இந்த படத்துல எதிர் பார்க்கவே இல்லை. அந்த மாதிரி பாத்திரத்த இவ்ளோ பெரிய ஆளு செய்றதுக்கு நல்ல தைரியம் வேணும். சான்ஸ்சே இல்ல . எனக்கு violance படங்கள் அதிகமா பிடிக்காதுனாலும் இந்தப் படம் ரொம்ப பிடிச்சிருந்தது. படத்துல ரத்தம் அதிகமா இருந்தாலும் அது அவ்ளோ ரியலிஸ்டிக்கா இல்லாதது ஒரு காரணமா இருக்கலாம். இந்த படம் முடிஞ்சு வெளிய வரும்போது எங்க friends 8 பேருல எனக்கும் இன்னொரு பையனுக்கும் மட்டும்தான் பிடிச்சிருந்தது. அதுக்கு ரெண்டு காரணம் 1. கிறிஸ்டோபர் வால்ட்ஷ் 2. நமக்கு நல்லா தெரிஞ்ச களமான அமெரிக்க உள்நாட்டுப் போருக்கான அடித்தளம் பற்றி இருந்ததனாலும்.\nஅடுத்து ரொம்ப எதிர்பார்ப்பே இல்லாம போன படம் 'Last Stand' . நம்ம அர்னால்ட் ஸ்வாஸ்நேக்கர் ரொம்ப நாள் கழிச்சு நடிச்ச படம். ரொம்ப சிம்பிள் கதைதான். கொஞ்சம் லாஜிக் மீறல் இருந்தாலும் ரசிச்சு சிரிச்சு பாத்த படம். படம் முடிஞ்சதும் நல்ல மனநிறைவா இருந்துச்சு. அதுலயும் அர்னால்ட் சொல்ற அந்த டயலாக் 'உனக்கு இருக்குற பயத்த நீ வெளில சொல்லிட்ட நான் சொல்லல. அது தான் வித்தியாசம். சொல்லப் போனா உன்ன விட நான் அதிகமா பயப்படுறேன்'னு சொல்றது நல்லா இருந்துச்சு. சும்மா ஒரு நாலு பேர வச்சுகிட்டு FBI ஐயாலயே சமாளிக்க முடியாத அந்த பெரிய gang அ சமாளிக்கிறது நல்லா இருந்தது. police ஆ நடிச்சஅந்த ரெண்டு பொண்ணுங்களும் நல்லாத்தான் இருந்துச்சு ;) .\nஅடுத்த படம் Flight . அதிகமா பேசிக்கிட்டு கொஞ்சம் bore ஆ இருந்த படம்தான். Moral , ethical, கொஞ்சம் சாகசம் நிரஞ்ச, தண்ணி அடிக்கிறதால ஒருத்தன் இழக்குற விசயங்களைப் பற்றி , அதை உணரும் போது அவனோட மன நிறைவைப் பற்றி பேசுற படம். எனக்கு இந்தப் படத்துல ரொம்ப பிடிச்ச இடம்னா அது 'கடைசியா அந்த ஒரு பொய்ய நான் சொல்லி இருந்தா நான் குற்றவாளி ஆகாமல் தப்பி இருக்கலாம் . ஆனால் எவ்வளவு காலம்தான் இப்படி பொய்யோட வாழ்றது' னு டென்செல் வாசிங்டன் சொல்றதும் , அதே மாதிரி தன்னால் எந்த ஒரு தப்பும் செய்யாத , ஒரு பயணிய காப்பாத்த தன் உயிரையே இழந்த அந்தப் பொண்ணு மேல எந்த களங்கமும் வரக்கூடாதுன்னு ஹீரோ நினைக்குற இடமும் ரொம்ப பிடிச்சிருந்தது. கடைசியா தான் உண்மைய பேசி இருக்கோம்னு நினச்சு ஜெயில்ல அவன் பெறுகிற மன நிம்மதி , good.\nGood Day to Die Hard : இந்த படத்த பாத்துட்டு வெளிய வந்த உடனே தோணுனது ரெண்டு விசயம்தான் . 1) காது வலி - படம் fulla அவ்ளோ சத்தம் 2) தேவை இல்லாத அதிகமான ஆர்ப்பாட்டம். அவ்ளோ செலவு , அவ்ளோ ஆர்ப்பாட்டம் . அத்தன கார அடிச்சு நொறுக்கி இருப்பாங்க . இவ்ளோ செலவழிச்சு எடுத்திருந்தாலும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம சாதாரணமா எடுத்துருந்த Last Stand தான் ஞாபகம் வந்துச்சு .\nஅடுத்து பாத்த படம் Les Miserables . Box Office ல முன்னாடி இருந்ததால ரொம்ப நாளா பாக்கணும்னு நினச்ச படம். சரின்னு அன்னைக்கு ஒரு நாள் night அந்த படத்துக்குப் போணோம் . படம் ஆரம்பிச்சதும் நம்ம கிளாடியேட்டர் வந்தார். வாவ் சூப்பர்னு எழுந��து உட்காந்தேன். அடுத்து ஒவ்வொருத்தரா பாட ஆரம்பிச்சாங்க . எங்கயோ நெருட ஆரம்பிச்சது . அடுத்து தொடர்ந்து கால் மணி நேரமா பாடிக்கிட்டேதான் இருந்தாங்க. அய்யயோ அதேதான் . அதே படம்தான் . நான் இந்த பதிவோட ஆரம்பத்துல சொன்ன அதேபடம்தான் இது . படத்துல வசனமே கிடையாது. எல்லாமே பாட்டுதான். படத்துக்கு வந்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தர் மூஞ்சிய பாத்துகிட்டோம். கொஞ்ச நேரத்துல friends எல்லாரும் தெரியாத்தனமா இந்த படத்துக்கு வந்துட்டோம்னு நொந்துகிட்டு இருக்கும்போது நான் மட்டும் எதுவும் கண்டுக்காத மாதிரி இருந்தேன். அப்புறம், ஏற்கனவே இந்த படத்தோட review படிச்சிட்டேன்னு சொன்னா அடிதான் விழும் . அடுத்த காமணி நேரத்துல friends எல்லாரும் கிளம்பிட்டாங்க . நானும் சத்தமே இல்லாம அவங்களோடையே கிளம்பிட்டேன் . என் வாழ்க்கைலையே ஒரு படத்துக்குப் போய் அது முடியுறதுக்கு முன்னாடியே எழுந்து வந்தது அது தான் முதல் தடவை . அப்புறம் மதுட்ட கேட்ட பிறகுதான் தெரிஞ்சது அது Musical படமாம் . தப்பான இடத்துல தப்பான ஆளாப் போயிட்டோம்னு நினைச்சுக்கிட்டேன் :).\nஇதுக்கு நடுவுல நான் பாத்த படம் 'விஸ்வரூபம்' . படம் பிடிச்சிருந்தது. But படம் பாத்து முடிச்சப்ப wow, great,superb னு சொல்லத் தோணல. ஆனா இப்ப நினைச்சுப் பாத்தா கமலோட நிறைய படங்கள பாத்த உடனையே wow , great , superbனு நான் நினைச்சதா தெரியல. உன்னைப் போல் ஒருவன்ல கூட முதல்ல மோகன்லாலும், அடுத்து அந்த இன்ஸ்பெக்டரும் மூணாவதாதான் கமல் பிடிச்சிருந்தது, நான் கமலோட ரசிகனா இருந்த போதிலும். நாட்கள் ஆக ஆகத்தான் அவரோட படங்கள் அதிகமா பிடிச்சதா தெரியுது. இந்தப் படம் முடிஞ்சதும் எனக்கு பளிச்சுன்னு தோணியது , location, atmosphere. அப்படியே ஆப்கானிஸ்தானை கண்ணு முன்னாடி நிறுத்தியது. அடுத்து படத்தோட பெயர்க்காரணம்.\nவிஸ்வரூபம் - பெயர்க்காரணம் கூறுக \nவிஸ் என்கிற விஸ்வநாத்தின் உண்மையான ரூபத்தைக் கூறுவதால் இப்படத்திற்கு விஸ்வரூபம் என்று பெயர் வந்தது . அதே நேரத்தில் தன் மனைவியின் முன், கதையின் நாயகன் எடுக்கும் விஸ்வரூபத்தைக் கூறுவதால் இப்படத்திற்கு விஸ்வரூபம் என்று பெயர் வந்தது என்று கூறுவோரும் உண்டு .\n(கோனார் தமிழ் உரை ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை ;) ).\nஅடுத்து பாத்த ரெண்டு மொக்கப் படங்கள் 1) அலெக்ஸ் பாண்டியன் . தமிழ்ல இவ்ளோ மோசமான logic மீறல் உள்ள படத்த ��ான் பாத்ததில்லை. முதலமைச்சர் பொண்ண கடத்தி வச்சுகிட்டு அதிக பக்க விளைவுள்ள மருந்தை விக்க அனுமதி வாங்கிட்டா வேற ஒன்னுமே பண்ண முடியாதா என்ன. பொண்ணு வீட்டுக்கு வந்த மறுநாளே அதை ரத்து செய்ய முடியாதா என்ன . இவ்ளோதான் நம்ம இயக்குனருக்கு தெரிஞ்சிருக்குனு விட்டுப் போகவேண்டியதுதான் . வேற என்ன பண்ண. 2) ஆதிபகவன் . ஒரு தாதாவான திருநங்கையா அழகா ஸ்கோர் பண்ணக்கூடிய பாத்திரம். ஆனா ஜெயம் ரவியோட நடிப்புல கொஞ்சம் கூட நளினமே இல்லை . கொஞ்சமும் வில்லத்தனம் இல்ல. எனக்கு ஏனோ தாதாவான திருநங்கை ஜெயம் ரவிய பார்க்கும்போது , திருநங்கையா இருந்து மதுரை வரை படை எடுத்து வந்து கொள்ளை அடித்துப் போன அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூரின் ஞாபகம் ஏனோ வந்தது :( . Two different contrast . இவ்ளோதான் நம்ம இயக்குனருக்கு தெரிஞ்சிருக்குனு விட்டுப் போகவேண்டியதுதான் . வேற என்ன பண்ண. 2) ஆதிபகவன் . ஒரு தாதாவான திருநங்கையா அழகா ஸ்கோர் பண்ணக்கூடிய பாத்திரம். ஆனா ஜெயம் ரவியோட நடிப்புல கொஞ்சம் கூட நளினமே இல்லை . கொஞ்சமும் வில்லத்தனம் இல்ல. எனக்கு ஏனோ தாதாவான திருநங்கை ஜெயம் ரவிய பார்க்கும்போது , திருநங்கையா இருந்து மதுரை வரை படை எடுத்து வந்து கொள்ளை அடித்துப் போன அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூரின் ஞாபகம் ஏனோ வந்தது :( . Two different contrast \nஎனக்கு வேறு மொழிப் படங்கள் அதுவும் தெரியாத மொழிப் படங்கள் பாக்க ரொம்ப பிடிக்கும். அதுவரை தெரியாத , அறியாத ஒரு புதுப் பாதையில் நடப்பதைப் போன்ற ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்படி நான் பாத்ததுதான் ஹிந்தி படங்கள். என்னோட ஹிந்தி பட journey என்னோட flight journey ல இருந்து ஆரம்பிச்சது. லண்டன் வரும்போது Flight ல அப்படி பாத்த ஹிந்தி படம்தான் . Vicky Donor .ரொம்ப simple ஆ அழகா இருந்துச்சு . எப்பயும் போல அந்த படத்துலையும் ஹீரோயின் பிடிச்சுருந்துச்சு, அதோட அந்த ஹீரோவையும் பிடிச்சிருந்ததுதான் ஆச்சரியம் ;) அந்த ஹீரோயின் தன் காதலனான ஹீரோட்ட தான் ஏற்கனவே divorce ஆனவள்னு சொல்லும்போது அந்த ஹீரோ அத சாதாரணமா எடுத்துக்குறது ரொம்ப அழகா இருந்துச்சு. Vicky Donor : விக்கியிங்கிற அந்த ஹீரோ தன் விந்தணுவை விளையாட்டா கொடுத்து பணம் பெறுவான் (ஹே guys , no bad thinking. எல்லாம் நல்ல வழிலதான் சம்பாரிப்பான் ;) ) . அது பின்னாடி அவன் மனைவியான ஹீரோயினுக்கு தெரிஞ்சதும் அவ அவன விட்டு பிரிஞ்சுருவா . அத���க்கப்புறம் அவங்க எப்படி சேருராங்கங்கிறதுதான் கதை . எனக்கு அந்த படத்துல பிடிச்ச ஒரு கேரக்டர் ஹீரோவோட பாட்டி . அந்த வயசுல அவங்க வீட்டிலையே ரொம்ப முற்போக்குவாதினா அது அந்த பாட்டி தான். ஹீரோயின் ஏற்கனவே divorce ஆனவள்னு தெரிஞ்சாலும் தன் பேரன் காதலுக்கு முதல்ல ok சொல்றது அந்த பாட்டிதான். நல்ல romantic , sentiment ஆன படம் . அந்த படத்துல ஹீரோ அவள fish னு சொல்றதும் அவ அவன butter chicken னு சொல்றதும் நல்லா இருக்கும் . ஏன்னா பொண்ணு பெங்காலி ,பய்யன் பஞ்சாபி :) .\nஅடுத்தது Murder 3 . படத்துல மொத்தமே மூணே மூணு பேருதான். romantic ஆ , simple ஆ , நல்ல twist வோட இருந்த படம். படத்துல வந்த ரெண்டு ஹீரோயின்ல அந்த பார்ல வேலை பாத்த பொண்ணு பிடிச்சிருந்தது. அந்த முதல் ஹீரோயினோட அந்த குறும்பு நல்லா இருந்தது. அந்த முதல் காதலி ரூம்ல மாட்டிக்கிட்டு இருக்கும்போது அய்யயோ அந்தப் பொண்ணு செத்துப் போயிருவாளானு தோணும்போது அடுத்தடுத்து நடக்கிற அந்த காமெடி சம்பவங்கள் அவள் இறக்கமாட்டாள்னு மன நிம்மதிய கொடுத்துச்சு ;). ரெண்டு மூணு twist வோட படம் நல்லா இருந்துச்சு . பிடிக்காத ஒரே விஷயம் இந்த மாதிரி ஒரு மொக்கப் பையனுக்கு ரெண்டு ஹீரோயினாங்குறதுதான்.\nKai Po Che. Trailer அ பாக்கும்போதே ஒரு புத்துணர்ச்சியத் தந்த படம். இருந்தாலும் நான் அன்னைக்குப் பாக்கணும்னு நினைச்சுப் போனது Special 26. ஆனா அந்தப் படம் ரொம்ப லேட்டாதான் ஆரம்பிக்கிறதா இருந்ததால இந்தப் படத்துக்குப் போனேன். கிரிக்கெட், கிரிக்கெட்டுன்னு சும்மா ஊர் சுத்துற ரெண்டு friends மற்றும் அவர்களோட பொறுப்புணர்ச்சி மிக்க இன்னொரு friend . இவர்களோட வாழ்க்கையில் நடக்கிற விசயங்களை பற்றி சொல்ற படம். படத்தோட பின்னணில அழகா கோர்வையா குஜராத் பூகம்பம், 2001 இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் சீரியஸ் , குஜராத் தேர்தல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அதை அடுத்து நடக்குற குஜராத் கலவரம் அதனால் அந்த நண்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள்னு ரொம்ப கோர்வையான அழகான திரைக்கதை. நட்பு , ஜாலி , சோகம் , செண்டிமெண்ட் , romance , நிறைந்த ஆனால் அதே சமயம் மசாலா இல்லாத நல்ல படம் .\nஇப்படி பாத்த படங்கள வரிசைப்படுத்தச் சொன்னா கீழ வருகிற தரவரிசை கொடுப்பேன் .\n2 . ஆதி பகவன்\nமச்சி இந்த படம் ஒன்னுமே இல்ல நீ Tarantino's Inglorious Bastards பார்த்து இருக்கணும், அதுல ஒரு Nazi officer ஆ .வருவாரு .. மனுஷன் பின்னி பெடல் எடுத்திருப்பாரு ...���டிப்ப்புல அந்த ஆஅல் அசுரன் ... நீ Tarantino's Inglorious Bastards பார்த்து இருக்கணும், அதுல ஒரு Nazi officer ஆ .வருவாரு .. மனுஷன் பின்னி பெடல் எடுத்திருப்பாரு ...நடிப்ப்புல அந்த ஆஅல் அசுரன் ...\n\"ஆசை என்னும் பெருங்காற்றுடு இலவம்பஞ்சு\nஎனவும் மனது அலையும் காலம்\nஅப்பா அறிவியல் அனுபவம் இந்தியா உதிரிகள் உலகம் காவியம் கோபம் சிறுகதை சூழலியல் திரைப்படம் தோன்றியது நான் பிரதமரானால் புத்தகம் பெருமை லண்டன் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2015/04/101-sayings-of-mahaperiyavaa.html", "date_download": "2018-07-17T23:19:32Z", "digest": "sha1:VYXS6ILUVRMDAIDOFQ4DC5AUDYNS2OLG", "length": 27886, "nlines": 251, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: 101 sayings of Mahaperiyavaa", "raw_content": "\nகாஞ்சி காமகோடி மகான் ஸ்ரீ மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட 101 ஆன்மீக பொன்மொழிகள்,\n1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அனுசரிப்பவர்தான் ஆசார்யார்\n2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான்\n3) சாஸ்திரம் மட்டும் தெரிந்தால் அவர் – வித்வான்.\nசாஸ்திரம் அனுபவிப்பவர் – ஞானி\nசாஸ்திரம் உபதேசம் செய்பவர் – பிரசாரகர்\n4) முதலில் அழகாகத் தோன்யதுதான் அப்புறம் உபத்திரமாக போகிறது\n5) அவரவர்கள் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் செளக்கியம்\n6) பரமாத்மாவிடம் நம்மையறியாமல் சித்தத்தை சேர்ப்பதுதான் பக்தி\n7) உண்மை என்பது அறிவுதான் என்றால் அறிகிற அந்த சக்தியே உண்மை – அதுவே சத்தியம்\n8) ஆசைகளை அடக்கி, மாயையை உடைத்தெறி\n9) நிறைநது நின்ற ஒன்றை தெரிந்து விட்டால் நிறைந்து போகிறது.\n10) சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீட்சண்யம் இருக்கும்\n11) மனத்தை அடக்கி, நிலைநிறுத்தி ஈசனிடம் சேர்ப்பது பிராணாயமம் , தியானம் நிஷ்னம் – இதை சொல்வது யோக பாதம்\n12) மனத்தை வெற்றி கொண்டவர் உலகத்தை வெற்றி கொள்வான். அந்த வெற்றிக்கு உதவுவது ஞானம்\n13) ஈசனை தவிர வேறு பொருள் இல்லை என்ற அனுபவம் வந்து விட்டால் ஆசைக்கு இடமில்லை\n14) தினமும் கொஞ்ச நேரமாவது சிவ நாமம் சொன்னால் எல்லா சேமமும் கிடைக்கும்\n15) பிறக்கு உதவி செய்யும் போது, இருவரும் மனநிறைவு பெறுவர்\n16) நல்ல எண்ணங்கள் இருந்தால் நல்ல செயல்கள் தானாகப் பெருகும்\n17) பரோபகாரம் எதுவும் செய்யாத நாளெல்லாம் நாம் இருந்தும் செத்த நாளே\n18) அன்பில்லா வாழ்கை வீண் வியர்த்தம்\n19) சாந்தம் வந்தால் எல்லா பற்றும் போய்வடும்\n20) அழிவில்லாத கடவுடளிடம் செலுத்தும் அன்புக்க அழவேது\n21, நிறை வேறாத ஆசைகளின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும்\n22. நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக் கொண்டு பிறருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோசனப்படாது.\n23. கல்விக்கு இரண்டு அம்சங்கள் உண்டு ஒன்று- குருபக்தி, மற்றொன்று விநயம்\n24. தாய், தந்தை , குரு இம்மூவரிடமும் அசையா பக்தி கொண்டால் மேன்மை தரும்.\n25. மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டை செய்தல் வேண்டும்\n26. எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் திருப்தியை ஏற்படுத்தக் கூடிய தானம் – ஞான தானம்\n27.உபகாரம் செய்தால் நமக்கு சித்திக்கிற சித்த சுத்தியே பிரயோசனம்\n28. கீர்த்தனம் என்றால் பகவான் புகழைப் பாடுவது\n29. வழிபாடு தனியாகச் செய்வதைவிட கூட்டு வழிபாட்டில் உற்சாகம் இருக்கிறது.\n30. வாக்கு, மனம், சரீரம், மூன்றும் ஒருவருக்கு சத்தியத்திலே நிலைதது விட்டால் அவர் சொல்வதெல்லாம் சத்தியமாகி விடும்.\n31, பக்தியுடன் மனசை கடந்து விட்டால் ஞானம்\n32. \"தான்\" என்பதே இல்லையேல் ஒருவன் பரமாத்வே ஆகிவிடுகிறான் அதுதான் அத்வைதம்\n33. சேக்கிழார் ரொம்ப அழகாக வேதத்தை ஒரு பெரிய நதியாகவும் அதிலே சைவம் வைஷ்ணவம் முதலிய சம்பிரதாயங்களை பல படித்துறைகளாகவும் சொல்லியிருக்கிறார்.\n34. வியாதியை போக்க – வைத்தியன். யாகம் வாங்க – பணக்காரன். துக்கம், பிறவிப்பிணி நீக்க – பரமேஸ்வரன்\n35. நாம் செய்கின்ற காரியங்களை சுத்தமாக சித்த சுத்தியோடு தர்மமான முறையில் செய்ய ஈஸ்வர பக்தி வேண்டும்\n36. சேராததை முடித்து வைப்பது எதுவோ அதுதான் மாயை, எது இன்னதென்று சொல்ல முடியாததே அதுதான் மாயை\n37. பரன் என்றால் பெரியவர் பரம புருஷன் என்றால் பெரிய ஆள் – பெரிய ஆள் என்பதே பெருமாள் என்றானது.\n38. பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது. இறப்பு என்பது காலனால் உண்டாகிறது.\n39. பிறவி என்று எடுத்துவிட்டால் ஆனந்தம் எப்போதோ கொஞ்சம்தான் ஆனால் துக்கம்தான் அதிகமாக இருக்கிறது.\n40, அழியாத வஸ்துவினிடத்தில் பரியம் வைத்தால் அந்த பரியம் அழியாமல் இருக்கும்\n41. ஒன்றை ஆராய்ந்து ஒன்றை அறிகிற ஒன்றை செய்கிற, சக்தி யெல்லாம் ஈஸ்வர சக்தியிலிருந்து பிரகாசிக்கின்றன.\n42. குருவினடத்திலே அபசாரம் பண்ணி விட்டு ஈஸ்வரவனிடத்தில் போனால் ஒன்றும் நடக்காது.\n43. தெய்வ பக்தி, குருபக்தி ஆகிய இரண்டும் ஒவ்வொருவருக்கும் அவசியம்\n44. விஞ்ஞான அறிவின் மூலம் வெளியில் இருக்கிற எத்தனையோ பூதங்களை அடக்கும் நாம் நம்மை ஆட்டி வைக்கும் மனம் என்னும் பூதத்தை அடக்க முடியவில்லை.\n45, கஷ்டத்தையோ, துக்கத்தையோ, காமத்தையோ தெரிந்து கொள்ள அறிவு சக்தி இல்லையெனில் வாழ்வில் பிரயோசனம் இல்லை\n46. புறக்கண்ணால் பார்க்க முடியாததை எல்லாம் அகக் கண்ணால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பார்த்து விடலாம்,\n47. தவறுகளுக்கு எல்லாம் பிராயசித்தமாக இருப்பது காயத்ரி ஜபம்\n48. ஓர் அழகியை பார்த்தால் காமம் வரும் துஷ்டனை நினைத்தால் கோபம் வரும் பரமனை நினைத்தால் மனசு சுத்தமாகும்\n49. மனசு அடங்கினால் சுவாசம் அடங்கி உள் உணர்ச்சிக்கு ஏற்றபடி வெளிக் காரியங்கள் நடப்பதை பார்க்கலாம்\n50.பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும், சத்தியம் வரவேண்டுமானால் சிவச் சின்னங்களை அணிய வேண்டும்\n51விதிப்படி மூச்சை வெளியே விடுவதானலும் உள்ளே அடக்குவதனாலும் அமைதி பெறும்\n52 தயை (ஈகை) உள்ள இருதயமே வெளியில் தெரியும் அழகு\n53 நாக்கை சுத்தமாக்க சிவநாமம். இருதயத்தை சுத்தமாக்க – சிவபக்தி – தியானம்\n54 சிவ என்ற இரண்டு எழுத்தை சொன்னாலே பாவம் விலகும்\n55 பஸ்மம், ருத்திராட்சம், வில்வம் ஸ்படிகம் ,லிங்கம் , பஞ்சாட்சரம் ஆகியஐந்தும் சிவ சின்னங்கள\n56 மூச்சி இல்லாமல் மனிதன் இல்லை வேதம் இல்லாமல் ஈசுவரன் இல்லை\n57ஞானம் என்ற நெருப்பினாலே உலகங்களை எல்லாம் எரித்து விடலாம் சிவம் தான் மிஞ்சும்\n58 காரியங்களுடைய காரணத்தை தேடிக் கொண்டு போனால் கடைசியில் கிடைப்பது மெய்யான பொருள்\n59 நாம் எத்தனையோ காரியங்களை செய்து வருகிறோம், ஆனால் நாம் செய்கிறோம் என்ற அகம்பாவம் நமக்கு வரக்கூடாது\n60 நமக்கு அகம்பாவம் இல்லை என நினைத்தாலேயே அகம்பாவம் இல்லாத உயர்ந்த குணத்திலிருந்தே அகம்பாவம் வந்து விடுகிறது\n61 உண்மை என்பது வெண்மை அந்த வெண்மை என்பது நீறு அந்த திருநீறு தான் ஆண்டவன்\n62 உண்மை பொருளை பூசிக் கொண்டால் உண்மை பொருளின் நினைவு வரும் அதனால்தான் நீறு பூச சொல்கிறது சைவம்\n63 சித்தம் என்ற நிலைக் கண்ணாடி மூலம் பரம்பொருள் என்ற உண்மை வஸ்துவை பார்க்கவேண்டும்\n64 நல்லது – காரணம் இல்லாத அருள். க���்டம் – காரணத்துக்காக ஏற்படும் அருள்\n65 உண்மையிலேயே நம்முடைய கெட்ட குணம் எவ்வளவு நல்ல குணம் எவ்வளவு என்று பிரித்துப் பார்த்தால் கெட்ட குணமே மலைபோல் இருக்கும்\n66ஒரு முகப்படுத்த சித்தம் ஆடாமல் இருக்க வேண்டும் கெட்ட எண்ணம் என்ற அழுக்கு படிந்திருந்தால் ஒன்றும் தெரியாது\n67 தினமும் படுக்கும் முன் அன்று நாம் செய்த தப்பை குறித்துக் கொண்டு நாளை முதல் பண்ணாமல் இருக்க பகவானை பிராத்திக்க வேண்டும்\n68 நாம் பண்ணின பாவத்திற்காக அழுது கொண்டிராமல் அந்தமாதிரி புத்தியைஇனி கொடுக்கவேண்டாம் என பிராத்திப்பது நமது கடமை\n69 ஆண்டவன்தான் இந்த உலகத்திற்கு எல்லாம் மேலான காரணம் அவன் ஒருவனே உண்மை பொருள்\n70 வாழ்வில் ஆனந்தம் வேண்டுமென்றால் உண்மையான அந்த பொருளுக்காகத்தான் வாழ வேண்டும்\n71 இந்த பொய்யான உடம்பிற்கு மெய் என்று பெயர் பெயராவது மெய் என்று இருக்கட்டும் இந்த உடம்பிற்கு\n72 ஒரே தெய்வத்தை பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக என்னுவதாகாது\n73 அன்டை வீட்டுக்காரனை சகோதரானாக நினை\n74 விரோதியை ந்ண்பனாக நினை\n75 உன்னிடம் மற்றவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே மற்றவர்களிடமும் நீயும் இரு\n76 சாப்பிடுகிறவனை விட சாப்பாடு போட்டவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கிறது\n77 மந்திரங்கள் எல்லாவற்றிக்கும் மூலமாக இருப்பது பிரணவம்\n78 திரு நீறும் திருமண்ணும் ஒரே தத்துவத்தைதான் காட்டுகின்றன\n79 நமக்கு சரீரம் தான், உயிர் தெரியவில்லை, அதனால் தான் சரீரத்திற்கு மெய் என்று பெயர் வைத்தார்கள்\n80 நமக்கு தெரியாமல் இருக்கின்ற உயிர் போய் விட்டதனால் அப்பவும் இந்த மெய் (உடம்பு) ஒன்றுக்கும் பிரயோசனமற்றபெர்ய்யாகி விடுகிறது\n81 பக்தி பண்ணுவதற்கு பலன் பக்தியால் கிடைக்கிற மன நிறைவுதான்\n82 சுக துக்கங்களில் சலனமடையாமல் தானும் மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்க செய்வது தான் யோகம்\n83 சித்த சுத்தி மோட்சத்திலேயே கொண்டு போய் சேர்க்கும்\n84 தனது என்ற விருப்பு வெறுப்பில்லாமல் சாஸ்திரத்திற்கு கட்டுபடுவது முக்கியம்\n85 ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது\n86 நம் கோபம் எதிராளியை மாற்றாது அவனுக்கும் நம்மிடம் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன்\n87 ஒருவன் தப்புப் பண்ணிகிறான் என்றால் கோப���் கொள்கிறோமே அப்படியானால் நாம் தப்பு பண்ணாதவர்களா\n88 அன்பினாலேயே பிறரை மாற்றுவது தான் நமக்கு பெருமை அதுதான் நிலைத்து நிற்கும்\n89 நாம் தப்பே செய்யவில்லை யென்றால் அன்பு மயமாகி விடுவோம்\n90 நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம்\n91 அன்பு நமக்கு ஆனந்தம் எதிராளிக்கும் ஆனந்தம்\n92 ஆசை என்று அலைந்தால் சாந்தி என்பதே ஒருநாளும் இல்லை\n93 துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரிந்து தள்ளிவிட்டால் அதுவே யோகம்\n94 கானல் நீர் போன்றதே உலக மாயையும்\n95 ஆசைக்கும் துவேசத்துக்கும் காரணம் அகங்காரம் அது தொலைந்தால் எந்தக் காரியத்திலும் உயர்வு தாழ்வு தெரியாது\n96 நமக்கு அது வேண்டும் இதுவேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்ததிரர்கள் தான்\n97 எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே நமக்கு பிரமானம்\n98 தியானம் பண்ணாமல் வெறும் பூசை மட்டும் செய்தால் மதத்தை வளர்க்க முடியாது\n99 துக்கம், கோபம் இவற்றோடு உயிர் பிரிந்தால் அதே தன்மையோடே ஜனனம் வரும்\n100 ஜன்னம் எடுத்தது ஜன்மத்தை போக்கிக் கொள்ளத்தான்,\n101 மூச்சு இல்லாமல் மனிதன்இல்லை சேதம் இல்லாமல் ஈஸ்வரன் இல்லை\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewsweb.blogspot.com/2017/07/blog-post_81.html", "date_download": "2018-07-17T22:57:07Z", "digest": "sha1:GTJLKTVZTQPOKBE5EIXGPXTJWAEZXK34", "length": 27140, "nlines": 33, "source_domain": "tamilnewsweb.blogspot.com", "title": "Tamil News Web: மனோநிலை மாற வேண்டும்.", "raw_content": "\nநாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சிங்கள பௌத்த மேலாண்மைத்தனம் பகிரங்கமாக மேலெழத்தொடங்கியுள்ளது. சில இடங்களில் மிக வெளிப்படையாகவே பிக்குகள் முஸ்லிம்களின் மீதும் தமிழர்களின் மீதும் தங்களுடைய சண்டித்தனத்தைக் காட்ட முற்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த அமைப்புகளும் சிங்கள இனவாதிகளும் அரசியல்வாதிகளில் ஒரு தொகுதியினரும் ஏனைய இனங்களை நோக்கி எச்சரிக்கைகளை விடுத்து வருவது அதிகரித்துள்ளது. பலரும் குறிப்பிட்டு வருவதைப்போல யுத்த வெற்றியானது சிங்கள பௌத்த மனோநிலையை இவ்வாறு ஆக்கியுள்ளது என்றே படுகிறது. இதனால் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பதற்றமடையத் தொடங்கியுள்ளன.\nஇந்தப்போக்கின் உச்சமாக, அரசியலமைப்புத்திருத்தத்திற்கு மகாநாயக்க தேரர்களின் ஒத்துழையாமை அல்லது மறுப்பு இருக்கிறது. அந்த மறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாத நிலையில் தேரர்களின் கால்களில் வீழ்ந்து கிடக்கின்றனர் தலைவர்கள். பன்மைச் சமூகங்களுக்குப் பொருத்தமான முறையில் ஆட்சியையும் சட்டங்களையும் அரசியல் சாசனங்களையும் கொண்டிருக்க வேண்டிய நாட்டில் ஒரு இனத்துக்கும் ஒரு மதத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் போக்கே வலுப்பெற்று வருகிறது. இது நிச்சயமாக இனவிரோத நடவடிக்கையே.\nஇத்தகைய இனவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் நாட்டின் தலைமைப்பீடத்திடம் எத்தகைய அக்கறைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான் இனங்களை நெருக்கடிக்குள்ளாக்கி, நாட்டைக் கலவரச் சூழலுக்குள் தள்ளிவிடும் இந்தப் போக்குக்கு எதிராக அரசாங்கத் தரப்பிலிருந்து எத்தகைய சட்ட நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. தவிர, இந்த அபாயப் போக்கைக் கண்டித்தும் எதிர்த்தும் சிங்களச் சமூகத்திலிருந்து குறிப்பிடத்தக்களவுக்கு எதிர்ப்புக் குரல்களும் எதிர்நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை. ஆனால், அந்தப் பொறுப்பு சிங்களச் சமூகத்திற்குண்டு.\nஆட்சி அதிகாரத்தை சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகளே வைத்திருக்கின்றன. நாட்டில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களாகவும் இவர்களே உள்ளனர். ஆகவே மிகப்பொறுப்பாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு சிங்களத் தரப்பினருக்கே அதிகமாக உண்டு. ஆனால், இந்தப் பொறுப்பை உணர்ந்து சிங்களத் தரப்புச் செயற்படுவதாகத் தெரியவில்லை.\nதீய சக்திகள் நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும்போது, அதைக் கண்டும் காணாதிருக்கிறது சிங்களச் சமூகம். ஒரு செயல் நீதியற்றது என்று தெரிந்து கொண்டே அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் விடுவது அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுவது எவ்வளவு பெரிய குறைபாடு அது பெருந்தீ்ங்கை விளைவிக்கக்கூடியது என்ற வரலாற்று அனுபவத்தையும் அறிவையும் தெரிந்து கொண்டே புறக்கணிப்பது எவ்வளவு அநீதியானது அது பெருந்தீ்ங்கை விளைவிக்கக்கூடியது என்ற வரலாற்று அனுபவத்தையும் அறிவையும் தெரிந்து கொண்டே புறக்கணிப்பது எவ��வளவு அநீதியானது ஆனால், என்ன செய்ய முடியும் ஆனால், என்ன செய்ய முடியும் என்ற கேள்வியைக் கேட்பதைத் தவிர்த்து.\nஆகவே வரலாறு முன்னோக்கி நகர்வதற்குப் பதிலாக பின்னோக்கித் திரும்பியுள்ளது என்றே கொள்ள வேண்டியுள்ளது. பின்னோக்கித் திரும்பும் வரலாறு என்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நெருக்கடிகளையே கொடுக்கும். அது மீண்டும் இருண்ட யுகங்களையே உருவாக்கும். இப்பபொழுது ஏறக்குறைய அப்படியான ஒரு நிலைதான் காணப்படுகிறது.\nகடந்த காலத்தில் இன முரண்கள் இந்த நாட்டை எப்படி அழிவுக்குக் கொண்டு சென்றன என்பதை யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தின் படிப்பினைகள் அதைத் தெளிவாகச் சொல்லும். யுத்தமும் இனப்பகைமையும் அதனால் ஏற்பட்ட இடைவெளிகளும் வெளிச்சக்திகளின் தலையீட்டுக்கு எவ்வாறெல்லாம் இடமளித்தன என்பதையும் விளக்க வேண்டியதில்லை. அவையும் செழிப்பான வரலாற்று அனுபவங்களாக உள்ளன. இந்த அவலக்காலத்தில் யார் யாருடைய கால்களையெல்லாம் பிடிக்க வேண்டியிருந்தது என்பதை ஒரு கணம் கண்களை மூடி யோசித்தால் புதிய ஞானம் பிறக்கும்.\nஆனால், இலங்கைச் சமூகத்தினரிடம் ஒரு பெரிய உளவியற் சிக்கல் அல்லது உளக்குறைபாடு உள்ளது. அவர்கள் தங்களுக்குள் இணக்கம் காணமாட்டார்கள். தங்களுக்குள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் புரிந்து கொள்ளவும் இணங்கி வாழவும் தயாரில்லை. பதிலாகப் பிறரின் கால்களில் வீழத் தயாராக இருக்கின்றனர். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமாகும்.\nகடந்த 30 ஆண்டுகால இலங்கை அரசியல் என்பது வெளிச்சக்திகளின் நேரடியான, மறைமுகமான தலையீட்டுக்கும் அழுத்தங்களுக்குமே இடமளித்தது. இன்னும் இந்த நிலையிலிருந்து நாடு மீளவில்லை. அதனால், நாடு இன்றும் சுயாதீனமாக இயங்க முடியாத நிலையிலேயே இருக்கிறது. கடன்சுமை ஒரு புறம். பொருளாதார நெருக்கடிகள் இன்னொரு புறம். மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள். வேலையில்லாப் பிரச்சினை எனத் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளம். இதைவிட அரசியல் ரீதியான வல்லாதிக்க நாடுகளின் அழுத்தங்கள்... என ஆயிரமாயிரம் சிக்கல்களுக்குள் சிக்குண்டிருக்கிறது நாடு.\nஇருந்தாலும்கூட இந்தத் தாற்பரியத்தைப் புரிந்து கொண்டு நாட்டுக்குப் பொருத்தமாகச் சிந்திப்பதற்குப் பல தரப்பிலும் ஆர்வங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் மற்றும் சமூகச் சிந்தனையாளர்கள், ஜனநாயக விரும்பிகள், சமூக அமைப்பினர் என எல்லாத்தரப்பினரிடத்திலும் ஒரு சோம்பல்தனம் அல்லது அக்கறையீனம் காணப்படுகிறது. இன்றைய உலக ஒழுங்கு, உலகமயமாதலின் நெருக்கடி இப்படித்தான் மனிதர்களைச் சூழலிலிருந்தும் சமூக அக்கறையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் பிடுங்கி எடுத்துத் தனியாக வைத்திருக்கும். அது எதைப்பற்றியும் சிந்திப்பதற்கு இடமளிக்காது என யாரும் இந்த இடத்தில் வாதங்களை முன்வைக்கலாம். அப்படியென்றால், இனவாதிகள் செயற்படுவதற்கு நேரமும் வாழ்க்கை அமைப்பும் சூழலும் உண்டே. அதை எதிர்த்தும் மறுத்தும் செயற்படத்தான் வாய்ப்புகளும் வசதிகளும் இல்லையா\nமிகப் பயங்கரனமான ஒரு காலகட்டத்தை இப்போதுதான் கடந்து வந்திருக்கிறோம். இன்னும் அந்தப் பயங்கரமான காலத்தின் இரத்தப் பிசுபிசுப்பும் கண்ணீர்ப் பெருக்கும் மாறிவிடவில்லை. அந்தப் பயங்கரமான காலகட்டம் எதனால் ஏற்பட்டது எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால், இன்னும் நாங்கள் பிறத்தியாரின் தலையீட்டுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை விளங்கிக் கொண்டால், நாட்டில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் தவிக்க வேண்டிய அவலத்தை உணர்ந்து கொண்டால் அர்த்தமேயில்லாத இனமுரண்களில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டி வராது.\nஉண்மையில் இலங்கைச் சமூகங்கள் இனரீதியான உளச் சிக்கல்களுக்குள்ளாகியுள்ளன. முடிவற்ற சிக்கலாகவே இது மாறிச் செல்லும் அபாயமே காணப்படுகிறது. இன அடையாள அரசியல், இன அடையாளக் கட்சிகள், இனரீதியாகச் சிந்திக்கும் அரசியற் பண்பாடு, இனரீதியான செயற்பாடுகள் என்று எல்லாமே இனரீதியானதாக இருக்குமானால் அதன் முடிவு போட்டி, குரோதம், மோதல், அழிவு, துயரம் என்பதாகவே இருக்கும். இதற்கு வேறு வாய்பாடுகள் கிடையாது.\nஎனவேதான் இன முரண்பாடுகள் உள்ள இடங்களில் எல்லாம் தலைவர்கள் மகத்தானவர்களாகச் செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தாம் ஒரு இனத்தின், ஒரு தரப்பு மக்களின் பிரதிநிதி என்று சிந்திக்காமல் தேசிய அளவிலான, அனைத்துப் பிரிவு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் என்று சிந்திக்க வேணும். மண்டேலா கறுப்பினத் தலைவரோ பிரதிநிதியோ இல்லை. அவர் ஆபிரிக்கத் தலைவர். காந்தி இந்துக்களின் தலைவரோ பிரதிநியோ இல்லை. அல்லது குஜராத்தியர்களுக்காக மட்டும் போராடியவரும் இல்லை. அவர் முழு இந்தியாவுக்குமான தலைவர். அப்படிப் பொதுவாகத் தம்மை நிலைநிறுத்திபடியால்தான் அவர்கள் அந்த நாடுகளின் தலைவர்களாக மட்டுமல்ல, உலகத்தலைவர்களாகவும் கொள்ளப்பட்டனர். கொண்டாடப்படுகின்றனர்.\nஇலங்கையில் ஆட்சி அதிகாரத்துக்கு வருவோரும் சரி, இருப்போரும் சரி, இருந்தவர்களும் சரி அனைவருமே தாம் சிங்கள பௌத்தத் தரப்பிற்கு விசுவாசமாக இருந்தால் போதும் என்று மட்டும் சிந்திக்கிறார்கள். சிங்கள பௌத்தத்தைப் பாதுகாத்தால் போதும் எனக் கருதுகிறார்கள். இது ஒரு காவற்காரன் வேலை மட்டுமே. தலைமைத்துவத்துக்குரிய பண்பல்ல.\nஆனால், இது பின்னவீனத்துவக் காலம். பின் நவீனத்துவக் காலம் என்பது பன்மைத்துவத்துக்கும் மற்றமைகளுக்கும் இடமளிக்கும் புதிய தொரு சூழலில் காலமாகும். இந்தக் காலமானது உலகம் முழுவதிலும் புதிய வாழ்க்கை முறையை, புதிய அரசியல் முறைகளை, புதிய சிந்தனையை, புதிய பண்பாட்டினை, புதிய அணுகுமுறைகளை, கூடி வாழ்தலை, அனைவருக்கும் இடமளித்தலை, அனைத்தையும் சமனிலையில் கொள்வதை வலியுறுத்துவதாகும். இதுவே இன்றைய உலக ஒழுங்கும் அறிவியல் வளர்ச்சியுமாகும். அறிவியல் வளர்ச்சி என்பது இயல்பின் விதி. இயல்பின் விதியே பரிணாம வளர்ச்சியின் அடிப்படை. இதை மறுக்கும்தோறும் காயங்களும் வலியும் இரத்தப்பெருக்குமே ஏற்படும்.\nஆகவே இன்றைய உலக ஒழுங்கிற்கும் இன்றைய இலங்கைக்கும் பொருத்தமான சிந்னையும் செயற்பாட்டு உழைப்புமே இப்போது தேவையாக உள்ளது. எல்லாவற்றுக்கும் அப்பால், தவறான பாரம்பரியச் சிந்தனை முறையைக் கடந்து, புதிதாகச் சிந்திக்கக்கூடிய துணிச்சல் தேவை. ஒரு படகோட்டிக்கு எப்போதும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்க வேணும். இல்லையென்றால், படகையும் ஆள முடியாது. கடலையும் ஆள முடியாது.\nஇன்று இலங்கையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் திடமான முடிவுகளை எடுக்கத் துணிவது அவசியம். இந்த நாடு பன்மைத்துவத்துக்குரிய நாடு என்ற அடிப்படையில் செயற்படச் சிந்திப்பது இருவருடைய பொற���ப்பாகும். அவர்கள் மட்டுமல்ல, அனைத்துச் சமூகங்களின் அரசியல் மற்றும் தலைமைத்துவச் சக்திகளும் பொறுப்புணர்வோடு சிந்தித்துச் செயற்படுவது கட்டாயமாகும். வரலாறு அதையே கோரி நிற்கிறது. ஆனால், வரலாற்றின் கோரிக்கைக்கு மாறாகவே பெரும்பாலான அரசியல் தலைமைகள் உள்ளன. ஆகவே இது தவறுகளின் பின்னே நடந்து கொண்டிருக்கும் தலைமைகளை வழிக்குக் கொண்டு வரவேண்டிய மக்கள் விழிப்புணர்வுக் காலமாகும். அதற்கேற்ற முறையில் மக்களை விழிப்புணர்வடைய வைக்கவேண்டிய சக்திகள் – அழுத்தக்குழுக்களும் செயற்பாட்டியக்கங்களும் - செயற்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/06/35.html", "date_download": "2018-07-17T22:50:49Z", "digest": "sha1:ZC44INFANPLXWICPVS554DIT2AIFPFHM", "length": 33029, "nlines": 583, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 35", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 35\nதிருமணம் முடித்து ஒரு வருடம் வாழ்ந்து பார்ப்பது பிடித்திருந்தால் தொடர்வது இல்லையேல் விவாகரத்துச் செய்வது என்ற விபரீதங்களுடன் 2000 ஆம் ஆண்டு வெளியான படம் பிரியமானவளே. தமிழ்க் கலாசாரத்தைக் குழிதோண்டிப் புதைத்த இந்தக் கதையை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் வெற்றி பெற்றது. தமிழ்க் கலாசாரத்தைக் கொச்சைப்படுத்தும் கதையை நேர்த்தியுடன் திரைக்கதை அமைத்து இயக்கி பாராட்டுப் பெற்றவர் கே. செல்வபாரதி.\nதிருமணத்துக்கு ஆணின் விருப்பமே தேவை, பெண் என்பவள் பெற்றோர் காட்டும் ஆணுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற சம்பிரதாயங்களை உடைத்தெறிந்து வித்தியாசமான கோணத்தில் திருமண உறவை அணுகியுள்ளார் இயக்குனர் கே.செல்வபாரதி.\nபல நிறுவனங்களின் உரிமையாளர் கோடீஸ்வரர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவரது ஒரே மகன் விஜய். சிறுவயதில் தாயை இழந்த விஜய் அமெரிக்காவில் படிக்கிறார். படிப்பு முடித்து இந்தியாவுக்குத் திரும்பும் விஜய்க்கு இந்தியக் கலாசாரம் புதுமையாகத் தெரிகிறது. விஜய்க்குத் திருமணத்தை நடத்திவிட்டு தான் ஓய்வெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மறுத்த விஜய் தனது நிபந்தனையைக் கூறுகிறார். விஜயின் நிபந்தனை யைக் கேட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அதிர்ச்சியடைகிறார். எந்தப் பெண்ணும் சம்மதிக்காத ஒரு நிபந்தனையை கூறுகிறார் விஜய்.\nதிருமணம் முடிந்து ஒரு வருடம் வாழ்ந்து பார்ப்பது, பிடித்திருந்தால் திருமணத்தைத் தொடர்வது பிடிக்கவில்லை என்றால் ஒரு வருடத்தின் பின் விவாகரத்துச் செய்வது.\nதனது அலுவலகத்தில் பணிபுரியும் சிம்ரனைத் தனது மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். வசதி இல்லாதகுடும்பத்துப் பெண்கனான. சிம்ரனுக்குத் திடீரென அதிர்ஷ்டக்காற்று அடிக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியபடி விஜயைச் சந்திக்கிறார் சிம்ரன். அப்போதுதான் ஒப்பந்தம் பற்றிய விபரம் சிம்ரனுக்கு தெரிய வருகிறது. திருமணம் என்ற பெயரில் நடைபெற இருக்கும் மோசமான நிலையை உணர்ந்து பெண் சிங்கமாக கொதித்தெழுகிறார் சிம்ரன். விஜயிடமும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடமும் தனது ஆத்திரம் அத்தனையையும் கொட்டித் தீர்க்கிறார் சிம்ரன்.\nஇருதய சத்திர சிகிச்சைக்காக வீட்டிலே தங்கி உள்ள மூத்த சகோதரி. சத்திரசிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கூறியுள்ள மூத்த சகோதரியின் கணவர். காதலித்தவனிடம் தன்னை இழந்த தங்கை. இந்தத் திருமணம் நடைபெற வேண்டுமானால் நகை, வீடு, கார் என்று அளவுக்கதிகமாக வரதட்சணை கேட்கும் காதலனின் பெற்றோர். படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் தம்பி. கணவன் இல்லாது மூன்று பெண்களையும் ஒரு ஆண் மகனைப் பாதுகாக்கும் தாய். வீட்டுச் சூழ்நிலை சிம்ரனின் மனதை மாற்றுகிறது. ஒரு வருட ஒப்பந்தத் திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறார்.\nஒரு வருடத்தில் விஜய் மனம் மாறி விடலாம் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியமும், சிம்ரனும் எதிர்பார்க்கிறார்கள். கழுத்தில் தாலி ஏற முன்னரே விவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் சிம்ரன். சிம்ரனின் குடும்பக் கஷ்டம் படிப்படியாக மறைகிறது.\nவிஜயை மிகவும் அக்கறையுடன் கவனிக்கிறார்கள் சிம்ரன் அமெரிக்கக் கலாசாரத்தில் வளர்ந்த விஜய்க்கு இந்திய பண்பாடு கொஞ்சமும் தெரியவில்லை. சிம்ரனை மனைவியாக ஏற்றுக்கொள்ள விஜயின் மனம் துணியவில்லை.\nஅலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக லொறி விபத்தில் விஜயைக் கொல்ல முயற்சிக்கிறார்கள். அதிர்ஷ்ட வசமாக விஜய் உயிர் பிழைக்கிறார். விஜயின் உயிர் பிழைத்து மீண்டும் ஆரோக்கியமடைவதற்காக சிம்ரன் ஆலயங்களில் நேர்த்தி வைக்கிறார். இரவு பகலாக விஜயுடன் இருந்து வேண்டிய உதவிகளை செய்கிறார் சிம்ரன்.\nவிஜய் சிம்ரன் திருமணம் முடிந்து ஒரு வருடம் பூர்த்தியாகிறது. சிம்ரனை விட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மகன் விஜயிடம் கெஞ்சுகிறார். ஒப்பந்தம் முடிந்ததால் போய் விட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். விஜயின் குணத்தைப் பற்றி நன்கு தெரிந்த சிம்ரன் தன் வீட்டுக்குப் போகிறார். சிம்ரனின் நிலை அறிந்து அவரது குடும்பத்தவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். விஜயைப் பிரிந்து வந்த பின் வைத்திய பரிசோதனையில் சிம்ரன் கர்ப்பம் என்ற உண்மை தெரிய வருகிறது.\nவீட்டில் இருக்க விரும்பாத சிம்ரன் வேறு ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். காலம் தாழ்த்தி சிம்ரனின் தியாகத்தைத் தெரிந்து கொள்கிறார் விஜய். ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டுவிட்டு தன்னுடன் வீட்டுக்கு வருமாறு சிம்ரனை அழைக்கிறார் விஜய்.\nவிஜயினால் பாதிக்கப்பட்ட சிம்ரன் மறுக்கிறார். சிம்ரன் வேலை செய்யும் அலுவலகம் நஷ்டத்தில் இயங்குவதால் விøரவில் மூடு விழா நடக்கும் என்ற தகவல் வெளியானதும் அந்த அலுவலகத்தை விலைக்கு வாங்குகிறார் விஜய்.\nசிம்ரனைக் கவர்வதற்கு விஜய் செய்யும் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. விஜய் மீது இரக்கம் காட்ட மறுக்கிறார் சிம்ரன். தன் தவறை உணர்ந்து சிம்ரனுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக சிம்ரனால் ஏற்படும் அவமானங்களைத் தாங்குகிறார் விஜய்.\nவிவேக், தாமு, சிம்ரனின் தம்பி ஆகியோர் விஜயையும் சிம்ரனையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி செய்கின்றனர். இறுதியில் விஜயை மன்னித்து ஒன்றிணைகிறார் சிம்ரன்.\nவிஜய், சிம்ரன் , எஸ்.பி.பாலசுப்பிரமணியம், விவேக், தாமு ஆகியோர் நடித்தனர். இசை எஸ்.ஏ.ராஜ்குமார். வெல்கம் போய்ஸ், வெல்கம் கேள்ஸ், என்னவோ என்னவோ என் வசம் நானில்லை, கல்யாணம் என்பது பூர்வ பந்தம் அழகே அழகே உன்னை மீண்டும் மீண்டும் ஆகிய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.\nவிஜய், சிம்ரன் ஆகிய இருவரும் போட்டி போட்டு நடித்தனர். முன் பாதியில் விஜயின் கை ஓங்கியிருந்தாலும் பிற்பகுதியில் சிம்ரன் கைதட்டல் பெறுகிறார். விஜயை அவமானப்படுத்தும் காட்சிகளில் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார் சிம்ரன். விஜய்க்கு சமமாக சிம்ரனுக்கும் க��ை அமைக்கப்பட்டுள்ளது.\nLabels: சினிமா, திரைக்குவராதசங்கதி, விஜய்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nலண்டனில் தங்கத் திருவிழா 7\nஜனாதிபதித் தேர்தல் ஜெயலலிதாவையும் கருணாநிதியையும...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 35\nலண்டனில் தங்கத் திருவிழா 6\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 35\nஜெயலலிதா விஜயகாந்த் மோதல் வேடிக்கை பார்க்கும் கரு...\nலண்டனில் தங்கத் திருவிழா 5\nமத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க.\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 34\nலண்டனில் தங்கத் திருவிழா 4\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/07/blog-post_25.html", "date_download": "2018-07-17T23:17:54Z", "digest": "sha1:G7FKZFFKI74L4DGTVUH56IHMINRLUC6Z", "length": 19634, "nlines": 226, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இஞ்சி டீ!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபால் - 1/2 லிட்டர்\nஇஞ்சி - 2 இஞ்ச் அளவு\nதேயிலை தூள் -3 தேக்கரண்டி\nதீயை குறைத்து வைத்து, அதில் தட்டிய இஞ்சி, ஏலம் போட்டு வேகவிடவும். 5 நிமிடம் கழித்து டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கி ஒரு பாத்திரத்தில் வடிகட்டியை வைத்து டீயை ஊற்றி பின்பு சீனி சேர்த்து பரிமாறவும்.\nசுவையான கம கமக்கும் இஞ்சி டீ தயார்.\nஇந்த டீ எங்கள் ஊர் ஸ்பெஷல் மிகவும் சுவையாக இருக்கும்.எங்கள் ஊரில் இஞ்சி இல்லாமல் டீ போடவே மாட்டோம். இந்த டீ குடித்து பழகிவிட்டால் மத்த எந்த டீ உடைய டேஸ்டும் முன்னுக்கு வர முடியாது ஒரு தடவை செய்தால் இனி உங்கள் வீட்டில் இந்த டீ தான் சாப்பிடுவீங்க.\nதலை வலி,அஜீரணம், டயர்டாக இருக்கும் சமயம் இந்த டீ குடித்தால் ரிலாக்ஸாகிடுவீங்க. இஞ்சிக்கு பதில் சுக்கும் சேர்த்து இதே போல செய்யலாம்.இஞ்சி வேகவைத்தால் தான் சுவையாக இருக்கும்.\nஇஞ்சி டீ-யின் மருத்துவ குணங்கள்\nமன அழுத்தமோ, கவலையோ ஏற்பட்டால் வீட்டில் சூடாக ஒரு கப் இஞ்சி டீ சாப்பிடுங்கள், கவலை காணாமல் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.கவலை நிவாரணி\nஇஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது.\nநமக்கு துயரம், கவலை ஏற்படும் போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்து விடுகிறது. அதனால் தான் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nமன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது, இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது.\nஇம்மாதிரி நிலைகளில் வெந்நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து, பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nமன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது\nஇஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது.\nமேலும் நாக்கின் ருச��� சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்குவிக்கிறது.\nமலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.\nஎனவேதான் நாளொன்றுக்கு ஒரு முறை இஞ்சி டீ குடித்தாலே போதும். அது நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பதோடு பெரிய அளவில் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது\nஅதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.\nஇரத்த ஓட்டத்தை சீர் செய்யும்\nவைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.\nஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.\nதசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.\nதொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.\nமாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவது பெண்களே\nகொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா உங்களுக்கு ஒரு தீர்வு இதோ உங்களுக்கு ஒரு தீர்வு இதோ சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பைப் போக்கிஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும்\nபெரிய அளவுக்கு ந��வாரணம் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nவருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்து...\nஉங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா \nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற���றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/02/7_21.html", "date_download": "2018-07-17T22:52:03Z", "digest": "sha1:QWRASRCMNM3XE4QOOHTTZMFEGIN5O2T4", "length": 11037, "nlines": 228, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): அரவைக்கு செல்லும் 7 லட்சம் டி.இ.டி., விண்ணப்பம்", "raw_content": "\nஅரவைக்கு செல்லும் 7 லட்சம் டி.இ.டி., விண்ணப்பம்\nமாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்தப்படவில்லை. கல்வி அமைச்சராக பாண்டியராஜன்\nநியமிக்கப்பட்ட பின், பலராலும் எதிர்பார்க்கப்பட்ட டி.இ.டி., தேர்வு, மார்ச் இறுதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்பிற்கு பின் சுறுசுறுப்படைந்த டி.ஆர்.பி., தேர்வுக்காக, முதற்கட்டமாக 7 லட்சம் புதிய விண்ணப்பங்களை அச்சிட்டு, பிப்., முதல் வாரத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை அனுப்பி வைத்தது.\nவினியோகம் துவங்கி பிப்.,28க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அந்தந்த கல்வி மாவட்டங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (சி.இ.ஓ.,க்கள்) டி.ஆர்.பி., உத்தரவிட்டது. இந்நிலையில் டி.இ.டி., தேர்வு குறித்து சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. அப்போது டி.ஆர்.பி., தலைவர் விபுநாயருக்கும், கல்வி செயலர் சபிதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து விபுநாயரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். புதிய உத்தரவு: இந்நிலையில், டி.இ.டி., விண்ணப்பங்களில் இணைக்கப்பட்ட விபரப் பக்கங்களில் பிழை இருப்பதால், அதை வினியோகிக்க வேண்டாம் என டி.ஆர்.பி., திடீர் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து இரு நாட்களுக்கு முன் டி.இ.டி., விண்ணப்பங்களை, அரவைக்கு கொண்டு செல்வதற்காக கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனத்திடம் (டி.என்.பி.எல்.,) ஒப்படைக்க அனைத்து சி.இ.ஓ.,க் களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டி.ஆர்.���ி.,யின் கவனக்குறைவால் அரசுக்கு நிதி விரையம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பத்தில் சில பிழைகள் இருந்தன. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, விபரப் பகுதியில் விதிமுறை குறிப்பிடப்படவில்லை. இதை ளியிட்டால் சிலர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர வாய்ப்புள்ளது. இதனால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்ப கட்டுக்களை பிரித்து பார்க்காமலே அவற்றை அரவைக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு டி.ஆர்.பி., உத்தரவிட்டது. புதிய விண்ணப்பம் அச்சடிக்கும் பணி விரைவில் துவங்கும், என்றார்.\nமும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு -\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-17T22:33:11Z", "digest": "sha1:VMOVFGI7WNAWPFEQBGXVWXXLRHC3HA7E", "length": 19225, "nlines": 156, "source_domain": "www.trttamilolli.com", "title": "முன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nஇரண்டு கால்களையும் இழந்த போராளி திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவர்\nதன்னுடைய பாவனைக்கு தண்ணீர் எடுக்கும் கிணறு பக்கத்து வீடு தான். அக்கிணறு\nஎண்பது அடி ஆழம். எனவே இவர் தனக்கு ஒரு குழாய் கிணறும் மோட்டார் வசதியும்\nகேட்கின்றார். 70,000 ரூபா நிதி உதவி தேவைப்படுகின்றது.\nஉக்ரைனில் வருடாந்த ‘SEA BREEZE 2018’ இராணுவ பயிற்சி ஆரம்பம்\nஉக்ரைனும், நேட்டோ கூட்டணி நாடுகளும் இணைந்து தெற்கு உக்ரைனின் மைக்லயெவ் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ‘Sea Breeze 2018’ என்று அழைக்கப்படும் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி ..\n40 சதவீத சம்பளம் போதும் – மெக்சிகோவின் புதிய ஜனாதிபதி\nமெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள லோபஸ் ஒப்ராடர், அந்நாட்டு ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் 40 வீதத்தை மாத்திரம் பெறப் போவதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இந்த வருடம் டிசம்பர் மாதம் ..\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிா் வீச்சு – 14 பேர் உயிாிழப்பு\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிர்த் தாக்கத்தினால் கடந்த மூன்று நாட்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பா���ில் கடந்த வாரத்திலிருந்து அதியுச்ச வெப்பக்கதிர் கொண்டு வெயில் சுட்டெரிப்பதால் நீர்நிலைகளற்ற பகுதிகளில் 14 ..\nசுப்ரமணியன் சுவாமியின் அழைப்பில் மஹிந்த இந்தியா விஜயம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் ..\nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தினால், மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ..\nஇராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: சி.வி.\nதமிழ் மக்களுக்கும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் சாதாரண மக்களையும் ..\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாடு: ஜனாதிபதி மைத்திரி ஜோர்ஜியா விஜயம்\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார். ஜோர்ஜிய தலைநகரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரியை ஜோர்ஜிய வெளியுறவுத்துறை அமைச்சின் ..\nநவாஸ் ஷரீப், மரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று ..\nபனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு ..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி\nமாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா ..\nசமூகப்பணி கருத்துகள் இல்லை » Print this News\n« பாடுவோர் பாடலாம் – 01/03/2015 (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) சமைப்போம் ருசிப்போம் – 03/03/2015 »\nகல்விக்கான உதவித்தொகை – நன்றிக்கடிதம்\nபல்கலைக்கழக படிப்பிற்கான உதவித்தொகையாக 10.000 ரூபாய் பிரான்சில் வசிக்கும் அன்ரி அம்மா பிள்ளைகள் கொடுத்து உதவியுள்ளனர். Related Posts:உக்ரைனில் வருடாந்தமேலும் படிக்க…\nDr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு\nTRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக லண்டன் ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு தேக்கம் தோட்டம் தேக்கம்மேலும் படிக்க…\nமு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.\nதேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nமதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்\nகேப்பாப்புலவு மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல்\nTRT தமிழ் ஒலியின் அனுசரணையில் மகசீன் சிறையில் பொங்கல் திருநாள்\nகற்கை உபகரணங்கள் வழங்கல் (27/12/2017)\nகற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய போசனம் வழங்கல்\nமாவீரர் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்\nகற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் நிகழ்வு\nகற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் நிகழ்வு\nதிருமதி.தேவமனோகரன் அவர்களின் நிதி உதவியில் உலர் உணவு வழங்கல் நிகழ்வு\nநன்றி நவிலலும் நன்கொடை பெறுதலும்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2015/04/33-ii.html", "date_download": "2018-07-17T22:35:16Z", "digest": "sha1:SSUIXAKGKVQOASQUXDFIR3XPXJ7DHGSB", "length": 27851, "nlines": 257, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: 33. காற்று II", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nஒரு வீட்டு மாடியிலே ஒரு பந்தல், ஓலைப்பந்தல், தென்னோலை; குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரணக் கயிற்றினால் கட்டி, மேலே தென்னோலைகளை விரித்திருக்கிறது.\nஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது. ஒரு சாண் கயிறு.\nஇந்தக் கயிறு ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.\nசில சமயங்களில் அசையாமல் \"உம்\" ம��ன்றிருக்கும். கூப்பிட்டால் கூட ஏனென்று கேட்காது.\nஇன்று அப்படியில்லை. \"குஷால்\" வழியிலிருந்தது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.\n\"கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா\nபேசிப் பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.\nஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக்கொண்டு சும்மா இருந்து விடும்; பெண்களைப்போல.\nஎது எப்படி இருந்தாலும் இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமே யில்லை.\nஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.\nஒன்று ஆண், மற்றொன்று பெண். கணவனும், மனைவியும்.\nஅவை யிரண்டும் ஒன்றையொன்று மோகப் பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப் போக்கிலே இருந்தன.\nஅத் தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். ஆண்கயிற்றுக்குக் கந்தன் எனப் பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் \"வள்ளியம்மை\". (மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்.)\nகந்தன் வள்ளியம்மை மீது கையைப் போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.\n ஒருவேளை நான் சந்தர்ப்பம் தவறி வந்துட்டேனோ என்னவோ போய் மற்றொரு முறை வரலாமா போய் மற்றொரு முறை வரலாமா\nஅதற்குக் கந்தன்: \"அடபோடா, வைதிக மனுஷன் உன் முன்னே கூட லஜ்ஜையா உன் முன்னே கூட லஜ்ஜையா என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா\n\"சரி, சரி, என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம்\" என்றது வள்ளியம்மை. அதற்குக் கந்தன் கட கடவென்று சிரித்து, கை தட்டிக் குதித்து நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக் கொண்டது.\nவள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்குச் சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்குச் சந்தோஷந்தானே\nஇந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கு மிகவும் திருப்தி தான். உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம் இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ\nவள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டு விட்டது.\nசில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.\nமறுபடியும் கூச்சல்; மறும்படியும் விடுதல்; மறுபடியும் தழுவல்; மறுபடியும் கூச்சல்; இப்படியாக நடந்து கொண்டே வந்தது.\n\"என்ன கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தை கூடச் சொல்லமாட்டேனென் கிறாயே வேறொரு சமயம் வருகிறேன். போகட்டுமா வேறொரு சமயம் வருகிறேன். போகட்டுமா\" என்றேன்.\"அட போடா வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்றுகொண்டிரு. இவளிடம் சில வியவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய்விடாதே இரு\" என்றது.\nநின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nசிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நின்றதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது.\nஉடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒருவரிக்கு ஒரு வர்ண மெட்டு; இரண்டெ 'சங்கதி', பின்பு மற்றொரு பாட்டு.\nகந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி, இது முடிந்தவுடன் அது; மாறி, மாறிப் பாடி - கோலாகலம்.\nசற்று நேரம் ஒன்றை யொன்று தொடாமல் விலகி நின்று பாடிக்கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும். அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும் - கோலாகலம்\nஇங்ஙனம் நெடும் பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.\nநான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்து விட்டு வரப்போனேன். நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.\nநான் திரும்பி வந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது. என்னைக் கண்டவுடன் \"எங்கடா போயிருந்தாய் வைதீகம் சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே\" என்றது.\n\"அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே\n அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன் காற்றுத் தேவன் தோன்றினான். அவன் உடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர வூசிபோல ஒளிவடிவமாக இருந்தது.\n\"நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.\"\nகாற்றே போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.\nஅவன் தோன்றிய பொழுதிலே வான முழுதும் பிராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது. ஆயிர முறை அஞ்சலி செய்து வ��ங்கினேன்.\nகாற்றுத் தேவன் சொல்வதாயினன்: \"மகனே, ஏதடா கேட்டாய் அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா இல்லை, அது செத்துப் போய்விட்டது. நான் பிராண சக்தி. என்னுடன் உறவு கொண்ட உடல் இயங்கும். என் உறவில்லாதது சவம். நான் பிராணன். என்னாலே தான் அச் சிறு கயிறு உயிர்த்திருந்து சுகம் பெற்றது. சிறிது களைப் பெய்தியவுடனே அதை உறங்க - இறக்க - விட்டு விடுவேன். துயிலும் சாவுதான். சாவும் துயிலே. நான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்து விடும். நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன். என்னை வணங்கி வாழ்க,\" என்றான்.\n\"நமஸ்தே வாயோ; த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி; த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி.\"\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n24. \"சந்திரிகையின் கதை\" ‍ 9ஆம் அத்தியாயம்.\n23. \"சந்திரிகையின் கதை\" ‍ 8ஆம் அத்தியாயம்.\n22. \"சந்திரிகையின் கதை\" ‍ 7ஆம் அத்தியாயம்.\n21. \"சந்திரிகையின் கதை\" ‍ 6ஆம் அத்தியாயம்\n20. \"சந்திரிகையின் கதை\" ‍ 5ஆம் அத்தியாயம்.\n19. \"சந்திரிகையின் கதை\" ‍ 4ஆம் அத்தியாயம்.\n18. \"சந்திரிகையின் கதை\" ‍ 3ஆம் அத்தியாயம்\n17. \"சந்திரிகையின் கதை\" ‍ 2ஆம் அத்தியாயம்.\n16. ''சந்திரிகையின் கதை'' - முதல் அத்தியாயம் - பூ...\n7. வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/fashion/", "date_download": "2018-07-17T23:24:02Z", "digest": "sha1:MOWUZM3ZCH6QDEL2N4Y5ZAHVAYPWWFEH", "length": 4846, "nlines": 95, "source_domain": "seithupaarungal.com", "title": "ஃபேஷன் பக்கம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோலிவுட் ஃபேஷன் – கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு\nகோலிவுடடில் அழகுணர்வோடு உடையணியும் நடிகை\nதன்ஷிகா, இனியா, வேதிகா – நடிகைகளின் ஹாட் ஃபேஷன்\nபுடவைதான் கோலிவுட்டின் ஆல்டைம் ஃபேஷன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/monthly-predictions-for-sagittarius-zodiac-for-may-2018-020651.html", "date_download": "2018-07-17T23:16:17Z", "digest": "sha1:CJ6DRENBCHVKCCMWD7UTG3RHE7OZB4QN", "length": 12443, "nlines": 133, "source_domain": "tamil.boldsky.com", "title": "தனுசு ராசிக்காரர்கள் இந்த மே மாதம் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? | Monthly Predictions For Sagittarius Zodiac For May 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தனுசு ராசிக்காரர்கள் இந்த மே மாதம் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்\nதனுசு ராசிக்காரர்கள் இந்த மே மாதம் எந்தெந்த விஷயங்களில் கவ���மாக இருக்க வேண்டும்\nவெளிப்படையான மனநிலையுடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே.மற்ற ராசிக்காரர்களை காட்டிலும் பயணத்தை அதிகமாக விரும்பும் நபர்கள் இவர்கள். தத்துவார்த்தமான பார்வையுடனும் வெளிப்படையான மனதுடனும் காணப்டுபவர்கள். இந்த ராசிக்காரர்கள் உற்சாகமான நபராக இருப்பதோடு பிறருக்கு உற்சாகத்தையும் அளித்து செயலில் இறங்கி வெற்றி காண்பவர்கள்.\nஇவர்களின் நகைச்சுவை உணர்வால் நட்பு வட்டாரத்தை தன் வசம் இழுப்பவர்கள். ஆழ்ந்த ஆர்வத்துடன் செயல்பட்டு காரியங்களை முனைப்புடன் முடிக்கும் நபர்கள். நேர்மையானவர்களாகவும் அதே நேரத்தில் பொறுமைசாலியாகவும் இருந்து பிரச்சினைகளை சமாளிப்பவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் எந்த மாதிரியான அணுகூலன்களை கொடுக்கப் போகிறது என்பதை மாத ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்வோம்.\nஇந்த மாதம் உங்கள் உடல் மற்றும் மன வலிமை இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் சின்ன சின்ன உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். உடனே சரி செய்வது நல்லது. கண் தொற்று போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம். சரியான சிகிச்சையை மேற்கொண்டால் இதைப் பற்றிய அநாவசியமான கவலை இருக்காது. கவனமாக கையாண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.\nஉங்களுக்கான தொழில் வாய்ப்புகள் கதவை திறந்து தட்டும் மாதமாகும். புதிய முயற்சிகள் மற்றும் புதிய திட்டங்கள் மூலம் லாபத்தை பெறலாம். அதே நேரத்தில் மறு புறம் உங்களுக்கு கிடைக்கும் நற்பெயர்கள், பாராட்டுகளால் சக பணியாளர்களிடையே விரிசல் ஏற்படலாம். சரியான ஓய்வு மேற்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.\nஇந்த மாதம் பொருளாதார நிலை உங்களுக்கு ஏதுவாக அமையாது. வழக்குகளில் உங்களுக்கு எதிரான முடிவுகள் நேரிடலாம். சிறிய ஆதாயங்கள் வருவது கூட சிரமமாக இருக்கும். எனவே முன்னெச்சரிக்கையாக பணத்தை எதிர்காலத்திற்கு சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.\nஇந்த மாதத்தில் காதலை தள்ளி வைத்து விட்டு உங்கள் தொழில் சார்ந்த திட்டங்களை மேற்கொள்வீர்கள். ஆனால் வெற்றிகரமான காதல் உறவிற்கு உங்கள் துணையை கவனிப்பதும் முக்கியம். எனவே உங்கள் வேலை நேரத்தை தள்ளி வைத்து விட்டு உங்கள் துணையுடன் காதல் உறவை கொண்டாடுங்கள்.\nஅதிர்ஷ்டமான எண்கள் :17, 40, 46,61,மற்றும் 76\nஅதிர்ஷ்டமான தேதிகள் :6,78,17,18,25, 26\nஅதிர��ஷ்டமான நிறங்கள் :காக்கி பச்சை, ஆரஞ்சு - சிவப்பு.\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nகேமல் கேர்ள் என்று அறியப்பட்ட உலகின் விசித்திரமான் பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை\nஇந்த இடத்தை விட்டு வரமாட்டேன் ஓர் விலைமாதுவின் கண்ணீர் வேண்டுகோள்\nஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர்களுடன் ஜாலியாக செல்ஃபீ எடுத்துக் கொண்ட ராஜஸ்தானியர்\nஇளம் பெண்ணை வாட்டி எடுத்த நெட்டிசன்கள், நடிகையின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\nMay 1, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅண்டர் வேர்ல்ட் டான்களிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு ஆளான இந்திய நடிகர், நடிகைகள்\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா \nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/rakhi-sawant-celebrates-vinayagar-chathurthi-042117.html", "date_download": "2018-07-17T23:28:24Z", "digest": "sha1:SCXI54WZOT2ORL7U56KUGKPT7MVBV6X3", "length": 10219, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முடியல ராக்கி முடியல: ரசிகர்கள் விட்டா அழுதுடுவாங்க பாவம் | Rakhi Sawant celebrates Vinayagar Chathurthi - Tamil Filmibeat", "raw_content": "\n» முடியல ராக்கி முடியல: ரசிகர்கள் விட்டா அழுதுடுவாங்க பாவம்\nமுடியல ராக்கி முடியல: ரசிகர்கள் விட்டா அழுதுடுவாங்க பாவம்\nமும்பை: நடிகை ராக்கி சாவந்த் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nபாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடியுள்ளார். கடந்த ஆண்டு சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்து தலை நிறைய பூ வைத்து ரசிகர்களை லைட்டா பயப்பட வைத்தார்.\nஇந்த ஆண்டோ வெள்ளை நிற உடை அணிந்து மறுபடியும் தலை நிறைய பூ வைத்து 4 லேயர் மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nபுகைப்படங்களில் அவர் அழகாக இருக்கிறார் என்று சிலர் கூறினாலும், பொய் சொல்ல மனம் இல்லை, கொஞ்சம் பயமாகத் தான் உள்ளது என்கின்றனர் பலர். அதிலும் ம��கத்தை மட்டும் குளோசப்பில் செல்ஃபி எடுத்துள்ளதை பார்த்தால் நிஜமாகவே ரசிகர்கள் மம்மி பயமாக இருக்கு என்று தான் கூறுகிறார்கள்.\nவிளம்பரம் தேட ராக்கி சாவந்த் அவ்வப்போது ஏதாவது செய்வார் என்பதால் இந்த புகைப்படங்களையும் அவர் வேண்டும் என்றே போட்டிருப்பார் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nவிநாயகர் சதுர்த்தியன்று விஜய் டிவியில் மூடர் கூடம், புதுயுகத்தில் பார்த்தீபன் 'டே-அவுட்'\nதெனாலிராமன், திருமணம் எனும் நிக்ஹாக்: டிவியில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nவிநாயகர் சதுர்த்திக்கு மோதும் மெட்ராஸ், இரும்புக்குதிரை, பூலோகம்\nகுடித்துவிட்டு, முத்தக்காட்சியில் நடிக்க 55 ரீடேக் வாங்கிய நடிகை\nகோஹ்லி-அனுஷ்காவுக்கு 'வில்லங்க பரிசு' கொடுக்க விரும்பும் சர்ச்சை நடிகை\nஎனக்கு பயந்து தான் ஆணுறை விளம்பரத்திற்கு அரசு தடை விதித்துள்ளது: நடிகை ஆவேசம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vinayagar chathurthi rakhi sawant photos விநாயகர் சதுர்த்தி ராக்கி சாவந்த் புகைப்படங்கள்\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து அந்த இடத்தில் கையை வைத்த இயக்குனரை அறைந்த நடிகர்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/graphic-novels", "date_download": "2018-07-17T22:33:15Z", "digest": "sha1:J3LNRV3Z5KWZTKLSFJ56PE77ZNMA6KVK", "length": 11515, "nlines": 331, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - கிராஃ பிக் நாவல்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nவாழ்க்கை / தன் வரலாறு\nதென்னிந்தியாவின் பெரும் சாம்ராஜ்ஜியமாக நிலைகொண்டிருந்த சோழச் சாம்ராஜ்ஜியத்தின் மாமன்னன் மூன்றாம் ராஜ..\nபொன்னியின் செல்வன் 'காமிக்ஸ்'( முதல் மூன்று புத்தகங்கள்)\nஅமரர் கல்கி, சரவண ராஜா\nகல்கியின் பொன்னியின் செல்வன் ''காமிக்ஸ்'' (முதல் மூன்று புத்தகங்கள் மட்டும்) - கல்கி(தயாரிப்பு - சரவ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/08/blog-post_27.html", "date_download": "2018-07-17T23:14:35Z", "digest": "sha1:JYV73XX3XTXJYTT6CIN5ELO7AEQKCYIU", "length": 12669, "nlines": 119, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nramana maharishi, saranagathi, surrendarsurrender, ramana maharishi , annamalai, tamil பகவான் ரமணர் அண்ணாமலையை அடைந்து தமது தந்தையாகிய அருணாச்சலேஸ்வரரிடம் தம்மை முழுதும் ஒப்படைத்து, \" உன்னிஷ்டம்........என்னிஷ்டம் \" எனவும் ...................... \" உன் எண்ணம் எதுவோ அது செய்வாய்\"..... என்றும் சரணாகதியின் உருவமாகவே தமது மீதிநாட்களில் ....... அண்ணாமலையில் ........உலவினார்.\nபின்னாட்களில் பகவானிடம் ஒரு அன்பர், \"பகவானே ஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்து தாங்கள் கீழே ரமணாஸ்ரமதிற்கு வந்தததற்கு எது காரணம் ஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்து தாங்கள் கீழே ரமணாஸ்ரமதிற்கு வந்தததற்கு எது காரணம் \" என வினவ அதற்கு பகவான்\n\" மதுரையிலிருந்து எந்த சக்தி அண்ணாமலைக்கு இழுத்ததோ ......அதுதான் ஓய் இங்கும் இழுத்துவந்தது\" என்றார், எனில் அவரது சரணாகதியின் அசலத்தன்மை................... ...அருணாச்சலத்தில் வாழ்ந்த 54 ஆண்டுகளுக்கும் மேலாக அவருள் நிலைபெற்று,.....அதுவாகவே இருந்தார் ..... இது இன்னும் ஒரு நிகழ்வால் நனி விளங்கும்.\nஅது 1946 ம் ஆண்டாக இருக்கலாம். பகவானது ஜெயந்தி கொண்டாட்டத்திற்காக மக்கள் கூட்டம்\nநிரம்பியிருந்தது. ஏற்கனவே .......சுமார் 400 பக்தர்களுக்கு மேலவும் இருக்கலாம். அன்று இரவு 12.00 மணியாகியும் ஆஸ்ரமத்தின் சர்வாதிகாரியாகிய சுவாமி நிரஞ்ஜனானந்தர் தூங்காமல் ( அதிகாலை 3.00 மணிக்கே எழுவதால் இரவு 8.30 க்கு தூங்கிவிடுவர்) அறையின் நடுவே குறுக்கும், நெடுக்குமாக கையை பிசைந்து நடந்துகொண்டு இருந்தார் . இதனை பகவானது அறையிலிருந்து பார்த்த அணுக்கத்தொண்டர், பகவானின் அனுமதி பெற்று ஆபீஸ் அறைக்கு சென்று சர்வாதிகாரியிடம் விசாரிக்க , \" நாளை ஜெயந்தி விழா இங்கு ஒரு குண்டுமணி கூட அரிசி இல்லை இங்கு ஒரு குண்டுமணி கூட அரிசி இல்லை பெட்டிகளில் கொஞ்சம் கூட பருப்பும் இல்லை. இங்கோ....400 பேருக்கு மேலே உள்ளனர். நாளைக்கு இன்னும் நிறையவே மக்கள் வருவர். உணவுக்கு என்ன பண்ணுவது என்று தெரியாத கவலையினால் தூக்கம் வரவில்லை \" என்று வருந்தி கூற ............\nஇதைக்கேட்டதும் அந்த அணுக்கத்தொண்டருக்கும் கவலை தொற்றிக்கொள்ள பகவானிடம் வந்து.....\" பகவான் சின்னஸ்வாமி கவலையில் உள்ளார் ......நாளை ஜெயந்திக்கு சமைப்பதற்கு அரிசியோ சின்னஸ்வாமி கவலையில் உள்ளார் ......நாளை ஜெயந்திக்கு சமைப்பதற்கு அரிசியோ...பருப்போ .......எதுவும் இல்லையாம்\" என்று கவலையுடன் தெரிவித்தார் . பகவானோ புன்னகையுடன் \"ஓ ..... அவன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் துன்புறுகின்றானா..... அவன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் துன்புறுகின்றானா ஏன் அருணாச்சலத்திடம் பொறுப்பினை ஒப்படைக்கக்கூடாது ..... .....மனதை திருப்பி அருணாச்சலத்திடம் இருத்தினாலென்ன ஏன் அருணாச்சலத்திடம் பொறுப்பினை ஒப்படைக்கக்கூடாது ..... .....மனதை திருப்பி அருணாச்சலத்திடம் இருத்தினாலென்ன.......மனதை அருணாச்சலத்தில் திருப்பி இருத்தினால் ......பொறுப்பு அவருடையதாகுமே.......மனதை அருணாச்சலத்தில் திருப்பி இருத்தினால் ......பொறுப்பு அவருடையதாகுமே\"......என்று அருளினார். அணுக்கத்தொண்டரும் சின்ன ஸ்வாமியிடம் சென்று பகவான் கூறியதை கூறினார்.\nசின்னஸ்வாமியும் பகவானிடம் வந்து நமஸ்கரித்து விட்டு ... . ........ அவ்வாறே தாம் இருப்பதாகக் கூறி....வெளியில் வந்து......அண்ணாமலைக்கும் நமஸ்காரம் செய்துவிட்டுச் சென்றார்.\nஉண்மையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அது நடந்தது. ஒரு மாட்டு வண்டி நிரம்ப அரிசி மூட்டைகள் , பருப்பு மூட்டைகள், காய்கறி சாமான்கள் வந்திறங்கின. எப்படியெனில் அடுத்த பத்து கி.மீ. க்குள் உள்ள ஒரு இடத்தில பகவானது\nசெல்வந்தரான ஒரு பக்தரின் கனவினில் பகவான் தோன்றி, ஒரு லிஸ்ட் கொடுத்ததாகவும் ......அதில் அரிசி இவ்வளவு மூட்டை .....பருப்பு இவ்வளவு ....காய்கறிகள் அளவு........... என ஜெயந்திக்கு தேவையான எல்லாம் அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும்,...... அவர் உடனே எழுந்து அவருடைய கடையிலிருந்த பொருட்களை வண்டியில் கட்டி அதிகாலை 3.00 மணிக்கு ஆஷ்ரமத்தில் சேர்க்க கொண்டு வந்ததாகவும் கூறினார்.\n.....சின்னஸ்வாமி ப��வானிடம் ஓடிவந்து, \"பகவானே ஜெயந்திக்கு தேவையான சமையல் பொருட்கள் எல்லாம் வந்துவிட்டன.\" என்று சரணாகதியின் மகத்துவத்தை உணர்ந்து கைகூப்பி வணங்கினார். இப்போது அவ்வளவு பேருக்கும் சமைக்க ஆளில்லை. படுத்திருந்த எல்லோரும் எழுப்பப்பட்டு .....பகவானும் அவர்களுடன் சமையலில்\nபங்குகொண்டு ........அந்த வருட ஜெயந்தி மிகச்சிறப்பாக நடைபெற்றது.\n\" நாம இருக்கற படி இருந்தா ........\n( ஆன்மாவிசாரத்தில் .....சரணகதியில் ) நடக்கவேண்டியது தானாகவே நடக்கும்.\"\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nபகவானும் பிராணிகளும்: இன்றைய ரமணாஸ்ரமம் ஏற்ப...\nபகவான் ரமணரின் கருணாமிர்தம்: ஒருமுறை விஸ்வ...\nபகவான் ரமணரின் கருணாமிர்தம்: பகவான் ரமண ம...\nபகவான் நமக்காக செய்யும் பிரார்த்தனை : பரம...\n“எங்கூட இருந்த பாப்பா எங்கேம்மா…”\nமஹா பெரியவா : ராம நாம மகிமை Thukkiri Paati ...\nமகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம் முன்னாள் அமைச்சர...\nபகவானின் ஹாஸ்யம் கலந்த போதனை : பகவானை அன்று...\nமிக உயர்ந்த சரணாகதி நிலை உன்னிடத்தில் ஒப்புவி...\nதிருவாசகம் --------ரமணரின் பாடலுடன் ....... க...\nயோகி ராம்சுரத்குமார் .......கடவுளின் குழந்தை : ...\nஅன்னை கிருஷ்ணாபாய் அவர்களின் அனுபவம்: சுவாமி ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2017/03/blog-post_30.html", "date_download": "2018-07-17T22:36:08Z", "digest": "sha1:FBLTDGPMRED4LEEX5LHLVXKTU6WVYQCS", "length": 8321, "nlines": 108, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : என்ன கூட்டு இனியே !", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nமிகச்சமீபத்தில் ஒரு குழந்தை தினமும் சத்சங்கத்திற்காக வந்து இதனுடன் பேசும். இன்று வருத்தத்துடன் வந்தது, என்ன விஷயம் என்று வினவ ..............நல்லவர்கள் என நினைத்து பழக அது சில துயரங்களை தருவதாக வருந்தியது. தவறு என்று தெரிந்தால் ........எத்தகைய பலன் அதன் மூலம் கிடைத்தாலும் வேண்டாம் என ஒதுக்கிவிடுமாறும் கூறிவிட்டு .........\" கூடா நட்பு கேடாய் முடியும் \" என்பதையும் வலியுறுத்தி ,.....\nநிறைய ஜபம் செய்தலே ..................உள்ளுணர்வு நன்கு வல���யுறுத்தும் எனவும் , அவர்களை நினைக்கும்போதே உள்ளே அமைதியற்ற நிலை உண்டானால் .......நமது உணர்வோடு ஒத்துபோகவில்லையானால் ......அவர்களால் ஒருவித அமைதியற்ற தொந்தரவுகளை உள்ளே உணரலாம் என்றும் அதே நேரத்தில் அவர்கள் நல்லோர்கள் ஆனால் அவர்களை நினைத்தவுடன் மனதில் அமைதியும் , சாந்தியும் பெருகும் என்றும் கூறி கீழே வரும் அபிராமி அந்தாதியை தினசரி 12 முறை பாராயணமாக சொன்னாலே தீய குணமுள்ளோர்கள் நமது நட்பு வட்டத்திலிருந்து விலகிவிடுவார்கள் என கூறி அக்குழந்தைக்காக அன்று பிரார்த்தனையும் செய்தது.........\nஅபிராமி அந்தாதி : பாடல் 79.\nவிழிக்கே அருளுண்(டு ) அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன\nவழிக்கே வழிபட நெஞ்சுண்(டு ) எமக்(கு ) அவ் வழிகிடக்கப்\nபழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்\nகுழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடென்ன கூட்டினியே .\n உன்னை வணங்கி மகிழவே எமது கண்கள் உன்னருளால் உண்டு. உன்னை வழிபட வேதங்கள் சொன்ன பல்வேறு வழிகள் உண்டு ( ஸ்ரீ வித்யா உபாசனை ). ஸ்ரீ வித்யா உபாசனையில் ஈடுபட்டு ஸ்ரீ சக்ரம் , மஹாமேரு நவாவரண பூஜை , தர்ப்பணங்கள் , யந்த்ர பூஜை , ஹோமங்கள் என பல்வேறு வழிகளில் எம்மை ஈடேற்றிகொள்ள உன்னருள் வழிநடத்தி செல்ல தயாராக உள்ளபோது , சதா தீயவற்றையே பேசி , சிந்தித்து , தீமைகளே ........மற்றவருக்கு செய்து அந்தக் கொடிய கர்மாக்களால் மீண்டும் , மீண்டும் கொடிய துன்பத்தில் உழலும் .....பாழ் நரகக் குழிகளாகிய ( கருட புராணத்தில் கூறிய பல்வேறு கொடிய பிறவிகள் மற்றும் நரகங்களில் பிறந்து துன்புறும் ) அத்தகைய மனிதர்களோடு இனி என்ன நட்பு வேண்டியிருக்கு \nஎன அபிராமி பட்டர் பிரார்த்தனை செய்கிறார் .....இதனை தினமும் பாராயணம் செய்தாலே குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் தீய நட்பு வட்டங்கள் மெல்ல விலகிவிடும். உத்தமர்கள் நட்பு வட்டம் தானே அமையும்.\nநன்றி : தினமலர் அபிராமி பட்டர் படம்.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nபஞ்சபூத ஸ்தல பாத யாத்திரை அனுபவம்\nஅப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\nவாராஹி - உருவிய பட்டா கத்தி :\nஅகண்ட அறிவின் செறிவு .....\nமழை பெற வேண்டி ............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2014/03/blog-post_1115.html", "date_download": "2018-07-17T22:34:20Z", "digest": "sha1:VVIX4JH6CXSDHWCUIXISWSZ3ZUPOJ5JQ", "length": 13193, "nlines": 164, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: எனக்கொரு மண்ணும் விளங்கேல்ல", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகள்.\nமணநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்\nவெடிங் முடிய ரெஜிஸ்ரேசன் - பிறகு\nரிசெப்சன் அன்று ஆட்டுப் பிறைற் றைஸ்\nதனித் தனி இன்விற்றேசன் கிடையாது\nஓல் ஒவ் யூ கம் என்றாங்க - அதில\nபிறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்\nஸ்ரைலா நில்லுங்கோவேன், ஸ்மைல் பிளீஸ்,\nபோட்டோ, வீடியோ, கேக், றிங்ஸ், கிவ்ற் என\nஅவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில\nஇறந்தநாள் வீடொன்றுக்குப் போனேன் - அங்கேயும்\nடெட் பொடி, கண்ணாடி பொக்ஸ், என்பாம், போமலின் என\nஅவங்கவங்க பேசிக்கொண்டாங்க - அதில\nதமிழ் திரைப்படமொன்று பார்த்தேன் - அதில்\nதமிழ் தெரியாதவங்க நடித்தாங்க - அவங்க\nஆங்கிலமாத் தான் இருந்திச்சு - அதால\nநான் ஒண்ணும் படிக்காதவனுங்க - அதனாலே\nஎனக்கொரு மண்ணும் விளங்கேல்ல - ஆயினும்\nநானும் நாலு படித்திருந்தால் - அப்ப\nஎனக்கொரு மண்ணும் விளங்கேல்ல என்றால் ஒன்றுமே புரியவில்லை அல்லது அறிந்திட முடியவில்லை என்று பொருள் கொள்ளலாம்.\nமேலதிகத் தகவலுக்கு இங்கே சொடுக்குக.\nதிண்டுக்கல் தனபாலன் 25 March 2014 at 19:43\nதமிழ் மொழி மண்ணாகி விட்டது...\nதமிழ் மொழி பொன்னை விடப் பெறுமதியானது.\nநாம் தான் தமிழ் மொழிக்குள் பிற மொழியைக் கலக்கிறோம்.\nபுலவர் இராமாநுசம் 26 March 2014 at 05:03\nவ (த) ளரும் தமிழ்\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nஆட்சிக்கும் வீழ்ச்சிக்கும் நம்ம வயிறே சாட்டு\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ��வைப...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஉலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம்...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்\nபேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் \"நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gganesh.blogspot.com/2005/11/blog-post.html", "date_download": "2018-07-17T23:17:35Z", "digest": "sha1:EYX3OSET4WA6AS3TTB5T5LT5LX56TW6B", "length": 15772, "nlines": 155, "source_domain": "gganesh.blogspot.com", "title": "CACHE - my cerebrations: எனது பயணம்", "raw_content": "\nவைரமுத்து தன் தொகுப்பொன்றில் சொல்வார்\n\"நான் என்பது இலக்கணத்தில் ஒருமை நடைமுறையில் பன்மை. என்னைப் பொறுத்தவரையில் 'நான்' என்பது இந்த சமூகம் பங்களித்து நிரப்பிய பாத்திரம்\".\nமுற்றிலும் உண்மை. 'நான்' அடிக்கடி நினைத்துப் பார்க்கக்கூடிய வரிகள். மனிதனுக்கு 'நான்' என்பவன் அகந்தையின் சொந்தக்காரன். படைப்பாளிக்கு 'நான்' என்பவன் படைப்புகளின் வழிகாட்டி. அந்த பாத்திரத்தை அவன் எந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்கிறான் என்பதை பொருத்தே படைப்பாளி போய்ச்சேரும் இடமும் தூரமும் வெளிப்படும். பாத்திரம் காலியாக காலியாக படைப்புகள் நிரம்புகின்றன.\nமேல்நிலை வகுப்புகளில் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த எனது தமிழாசிரியை திருமதி.தமிழரசியை இந்நேரத்தில் நினைவில் கொள்கிறேன். ஆனாலும் பொறியியல் படிப்பில் தமிழ் இன்னும் ஒரு பாடமாக ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் ஒரு பொறியாளனான கோ.கணேஷ் இன்றும் தமிழில் ஒரு சிலர் படிக்கும் வகையில் எழுதுகிறான் என்றால் அதற்கு வைரமுத்துவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். கல்லூரி படிக்கும் பொழுதும் தமிழின் மேல் இருந்த ஈடுபாடு குறையாமல் இருந்ததற்கு அவரே காரணம். என்னுடைய நட்சத்திரப் பதிவை வைரமுத்துவை வைத்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த ஆசையும் நிறைவேறிவிட்டது. என்னை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்து இங்கு எழுத வைத்த மதி அவர்களுக்கும் இந்நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகல்லூரி படிக்கும் பொழுது எனது விரிவுரையாளர் ஒருவர் சொன்ன கருத்து இது, \"மனிதனின் உண்மையான குணம் ஒருவன் அவனைப் புகழும் பொழுது அவன் சொல்லும் பதிலில் இருக்கிறது. அவனது அநேக குணாதிசயங்களை ஒரு புகழுரைக்கு அவன் சொல்லும் பதிலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். \" என்னை யாராவது புகழ்ந்தால் நான் சொல்லும் முதல் பதில் \"இந்த புகழுக்கு சொந்தக்காரங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி தான் இருக்கிறார்கள். அவர்களுக்கே இந்த பெருமை போய்ச்சேரட்டும்\". எனக்கு தோன்றும் பதில் அது தான். தமிழ்மணத்திற்கும் இது பொறுந்தும். நான் ஒரு நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் என்னைச் சுற்றி இருப்பவர்களே காரணம்.\nசமூகம் என்னை எழுதுகிறது. அதில் சிலவற்றை நான் எழுதுகிறேன். இப்படி சொல்வதனாலும் எழுதுவதாலும் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. என் புகழுக்கு என்னைச் சுற்றி உள்ளவர்களே காரணமென்றால் நான் செய்யும் தவறுகளுக்கும் என்னைச்சுற்றி உள்ளவர்களே காரணம்(போட்டாம்ல எல்லா பழியையும் உங்க மேல..). மொத்தத்தில் சமூகம் தன்னை எழுதவதற்கு என்னை ஒரு இடைநிலையாக வைத்திருக்கிறது அவ்வளவுதான்.\nஇப்படியெல்லாம் நம்ம முகமூடி சார் சொல்ற மாதிரி ஆழமா எழுதணும்னு ஆசை. ஆனா பாருங்க ஆழம்ணா என்ன என்று கேட்டால் அது ரொம்ப டீப்பம்மான்னு பாடற வரைக்கும் தான் என்னோட அறிவு அதுக்கும் மேல முயற்சி பண்ணினா இது ரொம்ப டூப்பம்ம்மன்னு கோரஸ் பாடிருவாங்க.\nதெரிஞ்சோ தெரியாமலோ என்னையும் நட்சத்திரமா தேர்ந்தெடுத்திட்டாங்க.. (எல்லோரும் இந்த டயலாக்கையே சொன்னா எப்படின்னு கேட்காதீங்க) அதனால முடிஞ்ச வரைக்கும் ஆழமாகவும் அழகாகவும் எழுத முயற்சி செய்கிறேன்.\nஇந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். பூகம்பம், குண்டு வெடிப்புன்னு கலங்கியிருந்திருப்பீங்க. இந்த வாரம் ஜாலியாக இருங்க\nஆமாம் தாணு கொஞ்சம் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது... நாம் குண்டுவெடிப்பில் சிக்காவிட்டாலும் தெரிந்தவர்கள் யாரேனும் சிக்கியிருக்கக் கூடாதேன்னு மனசு கிடந்து அடிச்சிக்கிச்சு..... நல்லவேளையாக அப்படியொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனாலும் இறந்தவர்களை நினைத்துப்பார்க்க மனசுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.\nபத்திரமானதற்கும் (குண்டு வெடிப்பில்) வாழ்த்துக்கள்.\nஇந்த வாரத்தில் உங்கள் குண்டுவெடிப்புக்குக் காத்திருக்கிறோம்.\nபத்திரமானதற்கும் (குண்டு வெடிப்பில்) வாழ்த்துக்கள்.\nஇந்த வாரத்தில் உங்கள் குண்டுவெடிப்புக்குக் காத்திருக்கிறோம்.\nஎப்பிடி துல்லியமா சொல்லியிருக்கிறேன் பாருங்க\nமேலும் ஒரு பதிவு போட்டுடுங்க\nவாழ்த்துகள் கணேஷ்...நட்சத்திர வார ஆரம்பம் நன்றாய் இருக்கிறது. வழக்கம் போல் உங்கள் எல்லா பதிவையும் படித்துவிடுகிறேன், இந்த வாரமும்....\nவாழ்த்துக்கள் கணேஷ். இயல்பாக எழுதுங்கள் வழக்கம் போல.\nவாழ்த்துகள் கணேஷ். நட்சத்திர கணேஷ். அதாவது சிவாஜி கணேஷ், ஜெமினி கணேஷ் மாதிரி நீங்கனும் ஜொலிக்கனுமுன்னு வாழ்த்துறேன்.\nநன்றி தருமி, மதுமிதா, இராதாகிருஷ்ணன், குமரன், தேன் துளி பத்மா, ராகவன்\nமுடிந்தவரை எழுதுகிறேன். அதற்கு பிறகு நீங்கள் இருக்கிறீர்களல்லவா...\n//எப்பிடி துல்லியமா சொல்லியிருக்கிறேன் பாருங்க//\n@மதுமிதா: என்ன போன ஜன்மத்தில நம்ம நாஸ்டிரடாமஸ் அஸிஸ்டெண்ட்டா இருந்தீங்களா.... ஆனாலும் இவ்வளவு துள்ளியமா இருக்கும்னு நினைக்கலை...\n//மனக்கஷ்டம் தீரணும்னா மேலும் ஒரு பதிவு போட்டுடுங்க//\nத���்கள் சித்தம்... சீக்கிரம் முயல்கிறேன்.\n//இயல்பாக எழுதுங்கள் வழக்கம் போல. //\n@பத்மா: போன பதிவுல சொன்னது போல எல்லா புகழும் என்னைச் சுற்றி உள்ளவர்களூக்கே போய்ச் சேரட்டும்.\n@இராதாகிருஷ்ணன்: வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் சொந்த ஊரு என்ன இராதாகிருஷ்ணன்\n//வழக்கம் போல் உங்கள் எல்லா பதிவையும் படித்துவிடுகிறேன், இந்த வாரமும்.... //\n//வாழ்த்துகள் கணேஷ். நட்சத்திர கணேஷ். அதாவது சிவாஜி கணேஷ், ஜெமினி கணேஷ் மாதிரி நீங்கனும் ஜொலிக்கனுமுன்னு வாழ்த்துறேன்.//\nராகவன் நீங்க சொன்னா சரிதான். :-)\nகோவில்பட்டி கோ கணேஷா, இவ்வார நட்சத்திர எழுத்தாளனே, வாழ்த்துக்கள்\nவரவேற்பை இங்கே போடணுமுன்னு தெரியாம அவசரப்பட்டு போன பதிவுலே போட்டுட்டேனே(-:\nஎன் மனைவியின் டைரிக் குறிப்புகள்\nநான் ஒரு மென்பொருளாளன் (I am a software engineer)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2012/03/blog-post_6524.html", "date_download": "2018-07-17T22:50:12Z", "digest": "sha1:TSNK6GCT4EV2EPP2FFCFX2TCAVJ7CKRS", "length": 8254, "nlines": 115, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: டிராவிட்டுக்கு சிறந்த மாற்று விரர் கோஹ்லி தான்: கங்குலி புகழாரம்", "raw_content": "\nடிராவிட்டுக்கு சிறந்த மாற்று விரர் கோஹ்லி தான்: கங்குலி புகழாரம்\nஇந்திய கிரிக்கட் அணியில் டிராவிட்டுக்கு சிறந்த மாற்று வீரராக கோஹ்லி திகழ்வார் என்று முன்னாள் இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழும் வீராட் கோஹ்லி, மிக சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 148 பந்துகளில் 183 ஓட்டங்கள் குவித்தார்.\nகடந்த 5 போட்டிகளில் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவில் கடந்த 28 ம் திகதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 86 பந்துகளில் 133 ஓட்டங்கள் குவித்தார். இதுவரை 85 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள அவர் 11 சதம் அடித்துள்ளார்.\nகோஹ்லி குறித்து இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், சமீபத்தில் இந்திய கிரிக்கட் அணியில் இருந்து முழுவதுமாக ஒய்வு பெற்ற ராகுல் டிராவிட்டின் இடத்திற்கு ஒரு சிறந்த வீரர் கிடைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், 148 பந்துகளில் 183 ஓட்���ங்களை எடுத்து சாதனை படைத்த கோஹ்லியைப் போன்றதொரு வீரரை இதுவரை என் கிரிக்கட் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்றும் கங்குலி பாராட்டு மழை பொழிந்துள்ளார்.\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nபுகைப்படங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் ...\nஒரே நேரத்தில் அனைத்து மென்பொருள்களையும் நிறுவுவதற்...\nடிராவிட்டுக்கு சிறந்த மாற்று விரர் கோஹ்லி தான்: கங...\nஉடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்\nதரவுகளை இழக்காது FAT32 கோப்புக்களி​லுருந்து NTFSற்...\nஇந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண...\nஎண்ணெய் சுத்திகரிப்பு வேலை வாய்ப்புகளை அளிக்கும் இ...\nயாஹூ மின்னஞ்சலுக்கான Shortcut Keys\nஜிமெயில் மின்னஞ்சலுக்கான Shortcut Keys\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நி...\nஎம் முன்னோர் தமிழர் எழுதிய நட்பின் இலக்கணமான புறநா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2012_06_24_archive.html", "date_download": "2018-07-17T23:29:00Z", "digest": "sha1:K3CFSFCC7XZIUQAOC3JJIJBT7YAHTB6I", "length": 35264, "nlines": 548, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: 2012-06-24", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயிர் பிரியும் காலம் வரை...\nமான் விழிகள் மலர் கொய்யும்-உன்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகை��ிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 29 ஜூன், 2012\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 28 ஜூன், 2012\nமுழு நிலவாய் ரசித்த என்னை\nஇடுகையிட்டது சீராளன்.வீ 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேனாய் த்தான் இருந்தது அன்று...\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபூக்கள் பேசும் மொழிகளிலே -உன்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபூக்களில் எழுதுதிய புன்னகைகள் ..\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதளிர் உளம் தடவிடும் வழி கொடு உயிரே.....\nமொழி இதழ் திறவேன் ..\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 ஜூன், 2012\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுன் பல முறை தோற்கிறது\nமனதோடு ஒரு முறைதான் தோற்கிறது...\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது ஒரு வசந்த காலம்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பக���ர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்மினி போல மின்ன .....\nஉன் எழில் நுதலில் மின்னுகின்ற\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 ஜூன், 2012\nஇடுகையிட்டது சீராளன்.வீ கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் பொழுதுபோக்கு, கவிதைகள், செய்திகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nஉயிர் பிரியும் காலம் வரை...\nபூக்களில் எழுதுதிய புன்னகைகள் ..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nவெண்பா மேடை - 81\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soumiyathesam.blogspot.com/2014_06_22_archive.html", "date_download": "2018-07-17T23:29:04Z", "digest": "sha1:RTM2Z5T5A3BIDMLZ4GMESAIJUQNQOHDS", "length": 15106, "nlines": 238, "source_domain": "soumiyathesam.blogspot.com", "title": "என்னுயிரே: 2014-06-22", "raw_content": "சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... \nபுதன், 25 ஜூன், 2014\nஊர்சுற்றும் இந்த பத்து வினாக்களுக்கும் விடை எழுத வலைப்பூவின் உறவுகள் இளமதி, இனியா இருவரும் என்னையும் அழைத்தார்கள் அந்த அன்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதி இருக்கிறேன் தங்கள் ஆசீர்வாதங்களுடன் ....நன்றி உறவுகளா..\nஎன்னையும் எனக்குள் உள்ளதையும் ..\nவந்து பாருங்கள் இளமதி & இனியா யார்கிட்ட \nஹி ஹி ஹி இது முயற்சி தவறெனில் மன்னியுங்கள்\n1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்\nநடவா இடரேகி நாவுளறும் நாள்முன்\n க க மு ......எப்புடி\nஇடுகையிட்டது சீராளன்.வீ 56 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன்னைப் பாவலனாக்கிய ஆசானுக்கோர் பாமாலை \nஇங்கேயும் வீசும் ..... என்னுயிரின் வாசம்..\nகனவுகள் எழுதிய கவிதை ..\nபொன்விழா நிறைவு மலர் வாழ்த்து இன்றேன் மழைபொழியும் எங்கள் ஆசான் \nவெண்பா மேடை - 81\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபாட்டரசர் கி. பாரதிதாசன் கவிதைகள் - ------------என் குருவின் பக்கம்--------------\nஉலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்\nஒரு தடவை ''லைக்'' பண்ணுங்களேன்\nநீங்கள் கிரிக்கட் ரசிகராமே இதோ பாருங்கோ\nபூக்கள் பேசினால் உன் பெயரையே முதலில் சொல்லும்\nஈ மெயில் மூலம் பின்தொடரக\nஎன்னுயிர் பற்றி உங்கள் பேஸ்புக் இல் தெரிவியுங்கள் நட்புகளா ...\nசௌமிய தேசம் வீசும் கவிதைப் பூக்களின் வாசங்களை நுகர்ந்து செல்லும் இதயங்களுக்கு நன்றிகள் மீண்டும் வருக .........\nwww,soumiyathesam.blogspot.com. பயணம் தீ���். தீம் படங்களை வழங்கியவர்: Maliketh. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2016/07/blog-post_27.html", "date_download": "2018-07-17T22:38:58Z", "digest": "sha1:GCSJAGXUPSPR4WR7FCO4AUNXZHZAHBXS", "length": 18752, "nlines": 287, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில்!", "raw_content": "\nஉலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில்\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா\nசிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.\nஇதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.\nஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.\nசிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.\nஉத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.\nஇத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.\nஉலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.\nபின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.\nமேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.\nமுதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.\nஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.\nவலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.\nஇடதுபுறம் உள்ள கோபுரமh. மொட்டையாக காணப்படுகிறது. பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.\nஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது சிறப்பம்சமாகும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\n���ங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nநீதிமன்ற தடைக்குப் பின்னும் பின் லேடனின் பாதுகாவலரை நாடு கடத்திய ஜேர்மனி \nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nகறையின் ஆரம்ப புள்ளிக்கு வயது... 41\nதேவாமிர்தமாக இனிக்கும் 13ம் நூற்றாண்டுக் கிணற்றுந...\nதமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு\n\"உண்மையான உழைப்பில் உருவான காலணிகளே அனைத்தையும் வ...\nகையிலிருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள்...\nஅருட்செல்வம் மாஸ்டர் வீடு 📚\nஉலகிலேயே முதலில் தோன்றிய சிவன்கோவில்\nதண்ணீர் குடிக்கும் போது நின்று கொண்டே குடிக்கக் கூ...\n30 ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்த இடம் கண்டுபி...\nகுறட்டை பிரச்சனைக்கு தீர்வாகும் மஞ்சள்\n20 நாட்களில் 10கிலோ எடை குறைக்கும் சீரகம்\nஎந்தெந்த கிழமையில் எந்த கடவுளை வணங்கினால் சிறந்த ப...\nஅந்த பெண்தான் இயேசுநாதரின் மனைவியா \nஇந்த தூண் இடிந்தால் உலகம் அழியும்\nஉங்க கையளவு உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெ...\nஇலங்கை மருத்துவருக்கு பிரிட்டனின் உயர்விருது\nமனிதரை பாம்பு கடித்துவிட்டால் அவர் மீண்டும் உயிர் ...\nஇறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய அதிசய டைனொசர்\n அதிர வைக்கும் நாசாவின் அறி...\nதிருகோணமலையின் சிறப்பும், இராவணனின் இணைப்பும்\nசெய்யாத குற்றத்துக்காக ஏன் எங்களுக்கு சிறைவாசம்\nஅப்போலோ 20 ரகசியம் அம்பலம்: நிலவில் கண்டறியப்பட்ட ...\nஇரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம...\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா அப்ப தூங்கும் முன் இ...\n14 வயது தமிழனின் அபார கண்டுபிடிப்பு\nஇந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும...\nசனி பகவான் யாருக்கெல்லாம் துன்பம் தருவார் தெரியுமா...\nவெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்\nகாயப்பட்ட தசைகளை திருத்தும் பதிய அதிர்வலைச் சிகிச்...\nஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் த...\nமனித உடலுக்குள் ஒரு மண��க்கூடு\nவாழைப்பழத்தில் கரும்புள்ளி விழுந்ததும் தூக்கி எறிப...\nஇந்த தமிழ் சிறுமிக்கு மூன்று கண்கள்... நம்பமுடியலை...\nஉங்கள் வீட்டில் ஈக்கள் தொல்லையா\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் தமிழ் எண்களு...\nடண்ணகரம்,றன்னகரம்..தந்நகரம்...மூனுசுழி “ண” , ரெண்ட...\nஉயிர்ப்பு - 3 -\nகனடாவில் உயர் விருது பெற்ற இரண்டு இலங்கைத் தமிழர்க...\nஉங்க வீட்டுல இதெல்லாம் அதிகம் தொல்லை கொடுக்கிறதா\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு ப...\nகாமெரூன் மக்கள் பேசும் மொழி தமிழ்..\nஇலங்கையில் மத்திய வங்கி ஆளுநராகத் தமிழர் நியமிக்க...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nசினிமா நட்சத்திரங்களைப் பாதித்த கேன்சர்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2018/03/blog-post_21.html", "date_download": "2018-07-17T22:57:20Z", "digest": "sha1:QMHJZ6AEDSE5I7MHD4IMWN67ZIRRQGWK", "length": 14765, "nlines": 249, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: ஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள் இவைதான்! இனிமேல் அதிகம் சாப்பிட வேண்டாம்.. ஏன் தெரியுமா?", "raw_content": "\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள் இவைதான் இனிமேல் அதிகம் சாப்பிட வேண்டாம்.. ஏன் தெரியுமா\nஆயுர்வேதம் கூறும் உணவு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இந்த உணவுகளை நாம் இப்படியான உணவுகளுடன் இணைத்து சாப்பிட்டால் நிச்சயம் ஆபத்தை ஏற்படுத்தும்.\nஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி, நமது உடலின் ஆரோகியத்தை வளப்படுத்துகிறது.\nஎனவே இவற்றை நாம் கடைப்பிடிப்பது நன்மையை தரும் .\nபசலைக்கீரை ���ற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால், அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஏனெனில் இவற்றில் உடல் உஷ்ணம் ஏற்படுத்தும் பண்பு உள்ளது.\nதிப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால், அது இறப்பை உண்டாகி விடுமாம்.\nஏனெனில் மீன் பொறித்த எண்ணெய்யை திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.\nநுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்கு துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு குடித்தால், அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் குடிக்கக் கூடாது.\nதேன் சாப்பிட்ட பிறகு ஒயின் அல்லது இனிப்பு உணவுகளை சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகளை சந்திக்க நேரிடும்.\nசில உணவுகளுக்குப் பின் பால்\nமுருங்கை, முள்ளங்கி, மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் குடிக்கக் கூடாது.\nஏனெனில் இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.\nபால் மற்றும் புளிப்பான பழங்கள்\nஎலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு , மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடன் அல்லது அவற்றை சாப்பிட்டவுடன் பால் குடித்தால், ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.\nமோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் இவை உடலில் உஷ்ணம் உண்டாகும் வாய்ப்புகளை அதிகமாக்கிவிடும்.\nவிளக்கெண்ணெயில் சமைத்த இறைச்சி உடலில் செரிமானப் பிரச்சனை மற்றும் வயிற்று தொடர்பான கோளாறுகளை உண்டாக்கிவிடும்.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் .\nநீதிமன்ற தடைக்குப் பின்னும் பின் லேடனின் பாதுகாவலரை நாடு கடத்திய ஜேர்மனி \nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nபாண்டியன் கட்டிய கடைசி கோயில் எங்கு உள்ளது தெரியும...\nவெயில் காலத்தில் குளிரும், குளிர் காலத்தில் கதகதப்...\nசெவ்வாய், வெள்ளி கிழமைகளில் மறந்தும் செய்யக்கூடாத ...\n4500 ஆண்டுகள் பழமை���ான மிகவும் தொன்மையான மொழி தமிழ்...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள் இவைதான்\nசிவனின் எளிய தோற்றத்தில் புதைந்துள்ள வாழ்வியல் கரு...\nதீப வகைகளும் அதன் பலன்களை தெரிந்து கொள்ளுவோம்\nகோவில் முழுவதும் 1500 கிலோ தங்கத்தாலே கட்டப்பட்டதா...\nவாழ்வு, மரணம் இரண்டிற்கும் அடையாளப் பாதையுள்ள காஞ்...\nசிவன் கோவில் வாசலில் நந்தி சிலை இருப்பது ஏன்\nஎண்களை தமிழில் எழுதுவது எப்படி\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nசினிமா நட்சத்திரங்களைப் பாதித்த கேன்சர்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2017/10/blog-post_12.html", "date_download": "2018-07-17T23:17:21Z", "digest": "sha1:XIDTSMNMBSJFMUQQDJ63VIFUPUENPQZN", "length": 23514, "nlines": 573, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: ஆர்ஜென்ரீனாவைக் காப்பாற்றிய மெஸ்ஸி", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஈக்குவாடோருக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா 2018 உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது. ரஷ்யாவில், அடுத்த ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தகுதிச்சுற்று போட்டிகளில் மிகவும் சுமாராக விளையாடி வந்த ஆர்ஜென்ரீனா அணி, ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. 2014 -ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் 'ரன்னர்-அப்' ஆக இருந்த ஆர்ஜென்ரீனா அணிஇ தகுதிச்சுற்றில் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கியது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில்தான், இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் ஈக்குவாடோர் அணியுடன் மோதியது ஆர்ஜென்ரீனா அணி. ஆட்டம் தொடங்கி 20 நிமிடங்களில், அசத்தலாக இரண்டு கோல்களைப் போட்டார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி. பின்னர் 3-1 என்ற கோல் கணக்கில் ஈக்குவாடர் அணியை வீழ்த்தியது ஆர்ஜென்ரீனா மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல், அர்ஜென்டினா அணியை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற வழிவகுத்தது மட்டுமல்லாமல், பேரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளது.\nLabels: ஆர்ஜென்ரீனா, உககக்கிண்ணம்2018, மெஸ்ஸி, ரஷ்யா\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nநியூஸிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா\nமுதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nஹசன் அலி 5 விக்கெற்ட் இமாம் உல் ஹக் அறிமுக சதம்\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பா...\nஉலகின் பெரிய போட்டியில் உலகின் சிறிய நாடு\nஅமெரிக்காவை வெளியேற்றிய டிரினிடாட் அண்ட் டுபாக்கோ\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த அவுஸ்திரேலிய...\nஅமெரிக்காவை வெளியேற்றிய டிரினிடாட் அண்ட் டுபாக்கோ\nஉலகக் கிண்ணப் போட்டியில் 28வருடங்களின் பின் எகிப்த...\nபத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஜேர்மனி சாதனை\nபந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் இந்தியா வென்றது...\nமெஸ்ஸியின் தலைவிதியை தீர்மானிக்கும் போட்டி\nவேல்ஸ் அணியில் இருந்து கராத் பேலே விலகல்\nரோகித் சர்மா சதம் அடிக்க வெற்றி பெற்றது இந்தியா\nஉலக்கிண்ண உதைபந்தாட்ட ரிக்கெற் விலை குறைப்பு\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2012/01/blog-post_04.html", "date_download": "2018-07-17T22:49:27Z", "digest": "sha1:DMMPH2XRWRJN2HRGHH3GX5JFFNJUJLS2", "length": 32154, "nlines": 227, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: பராசக்தி கொடுத்த கவிதா சக்தி!", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nபராசக்தி கொடுத்த கவிதா சக்தி\nபராசக்தி கொடுத்த கவிதா சக்தி\nதிருவரங்கத் திருத்தலத்தில் ஸ்ரீ அரங்கநாதப் பெருமான் ஆலயத்தில் பரிசாரகனாக வரதன் என்பவர் இருந்தார். இவர் சிறு வயதில் வேலைதேடி பல ஊர்களுக்கும் சென்றவர், இறுதியில் திருவரங்கத்து ஆலயத்தைச் சென்றடைந்தார். அங்கு அவருக்குப் பரிசாரக வேலை கிடைத்தது. கோயில் மடப்பள்ளியில் பிரசாதம் தயார் செய்யும் சமையல் தொழில் இவருக்கு. கோயில் பிரசாதத்தையே உண்டு, அங்கேயே தங்கிக்கொண்டு இவரது காலம் அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.\nதிருவரங்கத்தையொட்டி மற்றொரு சிறப்பு மிக்க சிவாலயம் உண்டு; அதுதான் திருவானைக்கா. இங்கு கோயில்கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வரரை தரிசிக்க பெருமளவில் பக்தர்கள் வந்து குவிவார்கள். இந்த ஆலயத்தில் இறைவன் சந்நிதியில் நடனமாடி பணிபுரியும் மரபில் வந்த தேவதாசிப் பெண்கள் இங்கு இருந்தனர். அவர்களுள் மோகனாங்கி என்பவர் நல்ல அழகி, நடனத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.\nஇளமையும், அழகும் கொண்ட இந்த மோகனாங்கி திருவானைக்கா ஆலயத்தில் ஆடுகிறார் என்றால் மக்கள் வெள்ளம்போல் கூடி ரசிப்பர். இப்படிப்பட்ட அழகியை அ���ைய பல செல்வந்தர்களும் முயற்சி செய்தனர். ஆனால் அதிர்ஷ்டம் மடப்பள்ளி பரிஜாரகராக இருந்த வரதனுக்கு அடித்தது. இருவரும் ஒருவரையொருவர் மனதார விரும்பினர். இவ்விருவர் மனமும் ஒன்றாகியது. ஆனால் இவர்கள் காதலுக்கு ஒரு தடை இருந்தது.\nவரதனோ ஸ்ரீவைஷ்ணவக் கோயிலில் பரிசாரகன். மோகனாங்கியோ சிவன் கோயிலில் நாட்டியப் பணி புரியும் ஒரு பெண். இவர்கள் உறவு சைவ வைணவ பூசலில் கொண்டு போய் விட்டுவிடாதோ ஆம், அப்படித்தான் ஆகிவிட்டது நிலைமை. இப்படி இரு தரப்பிலும் வெறுப்பு எழுந்த போதிலும், இவர்களது அமரத்தன்மை வாய்ந்த காதல் மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது.\nஒரு மார்கழி மாதம்; ஜம்புகேஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயிலில் பணிபுரியும் நடனமாதர்கள் பலரும் கூடி இனிமையான குரலெடுத்துச் சிலர் பாடவும், அந்த திருவெம்பாவைப் பாடலுக்குச் சிலர் அபிநயம் பிடிக்கவுமாக மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவிக்கொண்டிருந்தது. ஒரு திருவெம்பாவைப் பாடலில் \"எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க\" என்ற அடி வருகிறது. அதாவது \"சிவபெருமானுக்குப் பணிபுரியும் மங்கையராம் எமது கொங்கைகள், சைவரல்லாத எவரோடும் உறவு கொள்ளாமல் இருக்கட்டும்\" என்பது அதன் பொருள். இந்தப் பாடலுக்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த மோகனாங்கிக்கு இந்த வரி வரும்போது அபிநயம் பிடிக்க முடியவில்லை. எப்படி முடியும் சிவன் சந்நிதியில் சைவனல்லாத எவரோடும் எனக்கு உறவு இல்லாமலிருக்கட்டும் என்கிற வரியை வரதன் எனும் வைணவனோடு உறவு கொண்ட இவளுக்கு எப்படி அபிநயம் செய்ய முடியும்\nமோகனாங்கி நடனத்தை நிறுத்திவிட்டு சிலைபோல நின்றாள். கூடிநிற்கும் தோழியர் கூட்டம் இவளது நிலை அறிந்து எக்காளமிட்டுச் சிரித்து கேலி செய்தனர். அவர்களது குறும்புப் பேச்சுக்கள் மோகனாங்கியைத் துன்பப் படுத்தியது. தூய சிவபக்தியில் திளைத்த அந்த உத்தமான பெண் ஒரு வேலை செய்தாள். வைணவன் வரதனோடு ஊடல் கொண்டு அவனை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்தாள். இவள் வீடு தேடி வந்த வரதனுக்குக் கதவு திறக்கவில்லை. கூவினான், கெஞ்சினான், ஆடினான், பாடினான், எதுவும் பலன் அளிக்கவில்லை. மோகனாங்கியின் உறுதி தளறவில்லை.\nமறுநாள் காலை வரதன் ஒரு முடிவுக்கு வந்தான். நம் இருவருக��குமிடையே சமயம் அல்லவா குறுக்கிடுகிறது. நான் சைவ சமயத்துக்கு மாறிவிட்டால் உடனே திருவரங்க வேலையை விட்டுவிட்டு, சைவ சமயத்தைத் தழுவி, திருவானைக்கா ஆலயத்து மடப்பள்ளியில் பணியில் சேர்ந்தான். காதலுக்காக இவன் வைணவ சமயத்தை நீத்து சைவம் சார்ந்து தினம் அந்த ஆலயத்தில் பணிபுரியத் தொடங்கினான்.\nஉடல் முழுவதும் பன்னிரெண்டு நாமங்கள் அலங்கரிக்க வலம் வந்த வரதன் இன்று முதல் உடலெங்கும் திருநீறு பூசிய சிவனடியானாகத் திகழ்ந்தான். மோகனாங்கி மனம் மகிழ்ந்தாள். மகிழ்ச்சியோடு வரதனுடன் வாழ்க்கை நடத்தினாள். தினமும் அவள் ஆலயத்துப் பணிக்காகப் போய் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்து வரும் வரை இவன் கோயில் மண்டபமொன்றில் படுத்து நன்கு கண்ணயர்ந்து தூங்குவான். அவள் பணிமுடித்து போகும்போது எழுப்பிக்கொண்டு அழைத்துச் செல்வாள். இப்படிப் போய்க்கொண்டிருந்தது அவர்களது இனிய காதல் வாழ்க்கை.\nதிருவானைக்காவில் ஒரு தேவி உபாசகன். சக்தி உபாசனை செய்யும் ஒரு சாக்தன். அவன் திருவானைக்காவில் கோயில் கொண்டருளும் அகிலாண்டேஸ்வரி அம்மனிடம் தனக்கு எல்லா கலைகளிலும் புலமையைத் தரவேண்டி கடுமையான தவம் புரிந்து கொண்டிருந்தான். உணவோ, நீரோ இன்றி இரவு பகல் பாராமல் சதா சர்வகாலம் அம்மை பராசக்தியை வேண்டி கடுமையான தவம் புரிந்தான். இவனுடைய கடும் தவத்தைப் பாராட்டி தேவி அகிலாண்டேஸ்வரி ஒரு சிறு பெண் உருவம் தாங்கி, நடுச்சாம வேளையில் கண்மூடி அம்பிகையின் மூலமந்திரத்தைச் ஜெபித்துக் கொண்டிருக்கும் அந்த சாக்த பக்தனிடம் வந்தாள். அந்தச் சிறு பெண் வாய் நிறைய தாம்பூலம் தரித்து, மென்று வாயெல்லாம் செக்கச் செவேலென்று இருக்க அந்த பக்தன் முன்பு வந்து நின்றுகொண்டு, \"அன்பனே நின் வாயைத் திற இதனை நின் வாயில் உமிழவேண்டும். நீ நினைத்த சக்தியை அடையப் பெறுவாய்\" என்றாள் அன்னை பராசக்தி.\nகண்விழித்துப் பார்த்தான் அந்த சாக்தன். எதிரில் நின்ற பெண்ணின் வடிவத்தையும், அவள் வாயில் மென்று தளும்பிக்கொண்டிருக்கும் தாம்பூலத்தையும் பார்த்தான். தன்னுடைய தவத்தைக் கலைக்க வந்த யாரோ ஒரு பெண் இவள் என்று நினைத்து அவளைப் போ போ இங்கிருந்து என்று கடிந்து விரட்டி, \"ஏடீ சிறு பெண்ணே என்னிடம் வந்து என் தவத்தைக் கலைத்து என்னைக் கெடுக்கவா நினைத்தாய் உடனே ஓடிவிடு இங்கிருந்து. இல்லைய���ல் நான் என்ன செய்வேனென்று எனக்கே தெரியாது\" என்றான்.\nஇவன் வேண்டித் தவம் செய்யும் அந்த ஞானத்தை இவன் பெறும் நேரம் இன்னமும் வரவில்லை என்பதை அறிந்த தேவி அங்கிருந்து திரும்பிச் சென்றாள். அப்படிச் செல்லும் வழியில் ஒரு மண்டபத்தில் ஒரு மனிதன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். நல்ல குரட்டையொலியோடு உறங்கும் அந்த மனிதனிடம் சென்று அவனைத் தட்டி எழுப்பினாள்.\nஅந்த மனிதன் வேறு யாருமல்ல. நமது வரதன் தான். அன்றிரவு தனக்கு குடவரிசைப் பணி உள்ளதால் இரவு வீடு திரும்ப நேரமாகும், உன் பணி நிறைவடைந்த பின் மண்டபத்தில் தூங்கிக் கொண்டிருங்கள்; நான் வரும்போது உங்களை எழுப்பி அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தாள் மோகனாங்கி. அவள் விரும்பியபடியே வரதனும் மடப்பள்ளியில் சாப்பிட்டுவிட்டு மண்டபத்தில் நல்ல உறக்கம் போட்டுக் கொண்டிருந்தான்.\nஅந்த நிலையில்தான் அம்பிகை அவனைத் தட்டி எழுப்பி \"வாயைத் திற\" என்றாள். எந்த மறுப்பும் இல்லாமல் அவன் தன் வாயைப் பெரிய பிலம் போல \"ஆ\" என்று திறக்கவும், அந்தப் பெண் தன் வாய்த் தாம்பூலச் சாற்றை அவன் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றாள்.\nஅந்தக் கணமே, வரதன் எனும் பரிஜாரகன் உள்ளத்தில் பெரும் உத்வேகம் எழுந்தது. கடல்மடை திறந்தது போல கவிமழை பொழியலானான். அவன் திறமையும், பெருமையும் ஊருக்குத் தெரிந்தது. பரிஜாரக வரதன் கவி காளமேகமானான். அன்று முதல் அவன் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி எனும் நால்வகைக் கவிகளையும் நினைத்த மாத்திரத்தில் பொழியும் வல்லமை பெற்றான், அகிலாண்டேஸ்வரியின் கருணையால். அந்தக் கவி காளமேகம் பற்றி இதர தகவல்களை தொடர்ந்து பின்னர் காண்போம்.\nஆம், நமது திருவாளர் பாலகுமாரன் அவர்களின் கதை ஒன்றில் படித்தேன்...\nஇருந்தும் தங்களின் ஆக்கத்தை மீண்டும் விரும்பியே படிக்கும் படியே\nசிறப்பாக அமைத்துள்ளது... அன்னை அவள் அருளாலே வைஷ்ணவனை சைவனாக\nஅகிலாண்டேஸ்வரியின் அருளால் மடப்பள்ளியில் சமைத்தவன் மகத்தானக் கவிதை சமைக்க வாய்ப்புப் பெற்றான்.\nபதிவுக்கும் பகிர்விற்கும் நன்றிகள் ஐயா\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அத��்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nஅலுவலகங்கள் முதலான இடங்களில் ஆயுத பூஜை\nஎன் உயிரின் கீதம் நீ\nகர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற சில மேதைகள்:--\nஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை\n போகிப் பொங்கலில் நீ பழையத...\nஎங்கே போகும் இந்த பயணம். எங்கே போகும் இந்த...\nஐயாறப்பர் நாட்டியாஞ்சலி 2012, திருவையாறு\nபராசக்தி கொடுத்த கவிதா சக்தி\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தி��ா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/05/blog-post_7.html", "date_download": "2018-07-17T22:48:24Z", "digest": "sha1:OACZKJRK3DKLTHAVGVJL4PIQAOV5P4F3", "length": 74335, "nlines": 579, "source_domain": "engalblog.blogspot.com", "title": "மொய் - சில சிந்தனைகள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nமொய் - சில சிந்தனைகள்\nசில வருடங்களுக்கு முன்னால் நண்பர் ஒருவர் ஒரு அழைப்பிதழைக் காட்டினார். காது குத்தலோ, மஞ்சள் நீராட்டு விழாவோ... ஏதோ ஒன்று அதுவா முக்கியம் அழைப்பிதழின் கடைசியில் போடப்பட்டிருந்த வாசகத்த��க் காட்டினார்.\n\"அலுவலகத்திலும், வீட்டுக்கு அருகிலும், உறவுகளுக்கும் நான் மூன்று தடவைகளுக்கும் மேலாகவே மொய் வைத்துள்ளேன். எனவே எல்லோரும் தவறாமல் வந்து மொய் வைக்கவும்\n\" என்றேன் மிகுந்த ஆச்சர்யத்துடன்.\n\"இதெல்லாம் எங்க ஊர்ப் பக்கம் சகஜம் ஸார்\" என்றார். தஞ்சாவூர்ப் பக்கத்துக்காரர் அவர்.\nபாண்டியராஜன் ஒரு படத்தில், தெரியாத திருமணங்களுக்குக் கூடச் சென்று, ஒரு 40 பக்க நோட்டு வாங்கி, மொய் கலெக்ட் செய்து கம்பி நீட்டுவாரே... நினைவிருக்கிறதா...('நான் அவ்வளவா படங்களே பார்க்கறது இல்லை, அதுவும் தமிழ்ப் படங்கள்...\"னு சொல்றவங்களுக்கு....\"அதனால் பரவாயில்லீங்க...\")\nசின்னக் கௌண்டர் படத்தில் மொய் விருந்து காட்சி ஒன்று வரும். சுகன்யா கடனை அடைக்க ஊர் முழுவதும் நேரில் சென்று கூனிக் குறுகி ஊர் மக்களை மொய் விருந்துக்கு அழைப்பார். அங்கு வந்து சாப்பிடுபவர்கள் தன்னால் முடிந்த அளவு தொகையை சாப்பிட்ட இலைக்குக் கீழே வைத்து விட்டுச் செல்ல வேண்டும். சாப்பிட்டபின் இலையை எடுக்கும் சுகன்யா இலைக்குக் கீழே வைக்கப் பட்டிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டே வருவார்.\nஇந்தக் காட்சி சினிமாவுக்காக வைக்கப் பட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.... இன்றைய 'தி இந்து' செய்தித் தாளில் 'மொய் விருந்து' பற்றிப் படிக்கும் வரை (இந்தச் செய்தியைப் படித்தால்தான் உங்களுக்கும் உங்கள் அனுபவங்கள் நினைவுக்கு வரும்)\nஎனக்கு நினைவு தெரிந்த காலங்களில் திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் 11 ரூபாய்க்கு மொய் எழுதியது எல்லாம் நினைவில் இருக்கிறது. அப்போது 5 ரூபாய் மொய் கூட தந்திருக்கிறார்கள். அப்புறம் 51 ஆகி, 101 ஆகி, இப்போது மினிமம் 201 அல்லது 501 ரூபாய் மொய் வந்து விட்டது.\nஆமாம் அதென்ன, எல்லாவற்றுக்கும் கூட 1 ரூபாய் சேர்த்து 11, 51, 101 என்று... ரௌண்டாக 100, 200 என்று மட்டும் கொடுத்தால் என்ன\nதிருமணம் அல்லது விசேஷங்களை நடத்த எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று ஊரும் உறவும் அதைப் பகிர்ந்து கொள்வதற்காக மொய் வைக்கத் தொடங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். விசேஷத்துக்குப் போய் சும்மா சாப்பிட்டு விட்டு வரவேண்டாம் என்றும் நினைத்திருப்பார்கள்.\nமொய் என்ற வார்த்தைக்கு விசெஷங்களுக்குத் தரப்படும் அன்பளிப்புப் பணம் என்று மட்டும் அர்த்தம் இல்லை. வண்டு போன்ற பூச்சிகள் ���ரு இடத்தில் குழுமுவதற்கும் மொய் என்றுதான் பெயராம். அகராதி சொல்கிறது மேலும் நெருக்கம்; கூட்டம்; இறுகுகை; பெருமை; வலிமை; போர்; போர்க்களம்; பகை; யானை; வண்டு; தாய்; மொய்ப்பணம், மகமை; அழகு; அத்தி என்ற பொருள்களும் காணப்படுகின்றன.\nமொய் பற்றி இணையத்தில் தேடியபோது கீதா மேடம் எழுதிய இந்தப் பதிவும் கண்ணில் பட்டது\nசமீபத்தில் வோட்டுக்கு லஞ்சம் தர இந்த மொய்விருந்து முறையை அரசியல்வாதிகள் பின்பற்றியதாய்க் கூட ஒரு தகவல்.\nஎப்போது தொடங்கியிருக்கும் இந்த மொய்ப் பழக்கம்\nகவனமாக ஒரு கவர் எடுத்து, கவரில் 'வாழ்க வளமுடன்' இன்னபிற வாழ்த்து வார்த்தைகள் எழுதி, உள்ளே பணம் வைத்து ஒட்டியபின் கவரின் பின்புறம் உள்ளே எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் என்று சின்ன எழுத்தில் எழுதி விடுவது உண்டு. அதற்கு ஒரு சொந்த அனுபவம்தான் காரணம்.\nஎங்கள் வீட்டு விசேஷம் ஒன்றில், வந்த மொய்களைப் பிரித்து எண்ணுகையில் ஓரிருவர் வைத்த மொய் எவ்வளவு என்பதில் சந்தேகம் வந்து விட்டது. 'நோட்'டிலும் சரியாக குறிக்கப்படவில்லை. அப்போது சிலர் அவர்கள் தந்திருந்த கவர்களில் எவ்வளவு மொய் வைத்திருந்தார்கள் என்று எழுதி இருந்தது சௌகர்யமாக இருந்தது. அதன் உபயோகம் தெரிந்து கொண்டு, சங்கடத்தை கைவிட்டு அப்புறம் நானும் அதைப் பின்பற்றத் தொடங்கி விட்டேன்\nஒரு சமயம் பணம் உள்ளே வைக்காமல், வைத்து விட்டதாய் நினைத்து, கவரை ஒட்டி, கையில் கொடுத்து, அப்புறம் அசடு வழிந்த அனுபவமும் உண்டு. அதற்கு அப்புறம் கவர் தந்தபின் கூட 'சஞ்ஜீவியின் சந்தேகங்கள்' போல 'உள்ளே பணம் வைத்தோமோ' என்கிற சந்தேகம் நீண்ட நேரம் இருந்து கொண்டே இருக்கும்\nஊர்ப்பக்கங்களில் மொய் அறிவிப்பாளர் 'பூதலூர் முருகன் 101 ரூபாய் மொய்....கடேன்...குமாரசாமி மாமா 51 ரூபாய் மொய்....கடேன்...\" என்று மைக்கில் அறிவித்துக் கொண்டிருப்பார். 'கடேன்' என்று அவர் குறிப்பிடுவது 'கடன்'. ஆம். மொய்க்குக் கடன் வைப்பதும் உண்டு\n'மொய்'யை வட்டியில்லாக் கடன் போல என்கிறார்கள். இப்போது இன்றைய இந்தச் செய்தி கூட அப்படித்தான் சொல்கிறது ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை (நானும் தஞ்சாவூர்க்காரன்தான்) பத்திரிக்கை தந்து வரமுடியாத விஷேங்களுக்குக் கூட சில சமயம் நண்பர்களிடமாவது மொய்க் கவர் தந்து விடுவது உண்டு. என் நண்��ர்கள் கூடஅதே போலத் தருவார்கள் -\"எங்க வீட்டு விசேஷத்துக்கு 501 எழுதினாங்க... நான் 750 ரூபாய் வச்சிருக்கேன்\" என்பார்கள். இந்தக் கஷ்டத்தைப் பார்த்தால் நம் வீட்டு விசேஷங்களுக்கு மொய்யைத் தவிர்த்து விடுவது நல்லது என்றே தோன்றுகிறது\nசில திருமணம், விசேஷங்களில் 101 ரூபாய் மொய் எழுதி, 5 அல்லது 6 பேர் நிகழ்ச்சியை அட்டெண்ட் செய்து விருந்து சாப்பிடுவது உடன்பாடான விஷயமா\nஎன் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை\nLabels: சின்ன கௌண்டர், மொய், மொய் விருந்து\nஇந்த 'மொய்' பற்றி இன்னும் பல பக்கங்கள் எழுதலாம். மொய் என்பது திருமணத்தில் மட்டுமில்லை, இறப்பில், பின் அதைத்தொடர்ந்த பதினாறாம் நாள் காரியத்தில் கூட அங்கம் வகிக்கிறது.\nசுப/அசுப மொய் தவிர்த்து இம்மாதிரியான மொய்களை நானும் சின்னக் கவுண்டரில் பார்த்ததோடு சரி.. இந்து செய்தி ஆச்ச்சரியம் + அதிர்ச்சி...\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் கடேனும் தான்\n# ஒருவழியாய் அனுபவ பதிவு எழுதிவிட்டீர்கள் போலும் :-)\n//என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை\nஐயோ பாவம், அவரின் மனைவி அவர் வீட்டு பீரோ சாவியை அவரின் இடுப்பில் சொருகி இவருக்கு பைசா கொடுக்கவில்லையோ என்னவோ.\nமொய்க்குப் பின்னால் இத்தனை பொய்யும் மெய்யுமா. அதிசயம். ஹிண்டு படிக்கிறேன். கடன் என்பதை விடக் கடமை சிலசமயம். மாமா சீர்,அத்தை சீர் என்று போய்க் கொண்டிருக்கும். நாம் கொடுக்க வேண்டியது போய்விடும் .நமக்கு வரவேண்டியது பத்தில் ஒன்றாக வரும்.. உங்க மொய்ப் பதிவுக்குப் பின்னூட்டங்கள் தான் மொய்>}}\nநான் மொயு வைப்பதுவுமில்லை, வாங்குவதுவுமில்லை.\nநான் சின்ன்ப் பையனாக இருந்தபோது(1040-50) ஒண்ணேகால் ரூபாய்தான் மொய். அதற்கு முன்பு கால் ரூபாய்தான் (ஒரு பணம் என்று அந்த கால் ரூபாய்க்குப் பெயர்) மொய் வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎங்கள் பக்கம் திருமணம் முதலான\nமொய் நிகழ்ச்சி எனத் தனியாக இல்லை\nஎங்கள் பக்கம் திருமணம் முதலான\nமொய் நிகழ்ச்சி எனத் தனியாக இல்லை\nநன்றாக எழுதியுள்ளீர்கள் இறுதியில் சொல்லியது கவலையாக உள்ளது பீரோ வாங்கி���்தருவதாக சொன்ன கதையில் எதிர்பார்ப்புத்தான் மிஞ்சியது...\n100,200 என்ற எண்களின் கடைசியில் “0“ வருவதால் அது சுபமானது இல்லையாம். அதனால் அது வளரும் நோக்கில் “1“ சேர்த்து வைக்கிறார்களாம்.\nஇது என் ஆசிரியர் சொன்ன தகவல்.\nமற்றபடி நீங்கள் எழுதிய நிறைய அனைத்தையும் கேள்விப் பட்டிருந்தாலும்... அந்த காலத்தில் ஒரு வீட்டில் விசேசம் நடக்கும் போது இல்லாமை, இயலாமை போன்ற காரணங்களுக்காக இந்த மொய் என்பது உதவியாக இருந்திருக்கும். அதுவே நாளாக நாளாக புது புது விதமாகத் தொடருகிறது என்று நினைக்கிறேன்.\nஅப்புறம்.... உங்களுக்கு பீரோ வாங்கித் தராதவர்கள் வீட்டிற்கு போய் சில துணிமணிகளை அவர்களின் பீரோவில் வைத்துப் பாது காக்க சொல்லுங்கள்....\n//ஒரு சமயம் பணம் உள்ளே வைக்காமல், வைத்து விட்டதாய் நினைத்து, கவரை ஒட்டி, கையில் கொடுத்து, அப்புறம் அசடு வழிந்த அனுபவமும் உண்டு. அதற்கு அப்புறம் கவர் தந்தபின் கூட 'சஞ்ஜீவியின் சந்தேகங்கள்' போல 'உள்ளே பணம் வைத்தோமோ' என்கிற சந்தேகம் நீண்ட நேரம் இருந்து கொண்டே இருக்கும்\nஹிஹிஹிஹி, நம்ம ரங்க்ஸ் அடிக்கடி சொல்வது இது நினைச்சு நினைச்சுச் சிரிச்சேன். :)\nஅந்தக் காலத்தில் மொய்னு எல்லாம் இருந்ததில்லையாம். என் அப்பா சொல்லி இருக்கார். பெண் கல்யாணம் என்றால் பெண்ணுக்குத் தேவையான பாத்திரங்களை வாங்கித் தருவாங்களாம். இயலாதவர்கள் ஒண்ணே கால் ரூபாய் கொடுப்பாங்களாம்.பின்னமாகத் தான் கொடுப்பாங்க சுப காரியங்களுக்கு. வெற்றிலை பாக்கில் கூட கால் ரூபாய், முக்கால் ரூபாய் ஒண்ணே கால் ரூபாய்னு தான் வைப்பாங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு கால் ரூபாய் வைச்சுக் கொடுத்து வாங்கிக் கொண்ட அனுபவம் உண்டு.\nஎன் கல்யாணத்தில் மொத்த வரவே 250 ரூபாய்க்குள் தான். :)))))\nசுப காரியங்கள் இல்லாமல் அசுப காரியங்களுக்குத் தான் 100 ரூ, 200ரூ. என்று கொடுக்க வேண்டும். ஆனால் தஞ்சாவூர்ப் பக்கம் சுபம், அசுபம் இரண்டுக்குமே ஒரு ரூபாய் சேர்க்காமலே கொடுக்கிறாங்க(அல்லது எங்க புக்ககத்தில் மட்டுமோ\n பல சமயங்களில் டூப்ளிகேட் ஆவதும் உண்டு எங்க வீட்டில் கிரஹப்ரவேசத்துக்குக் கிட்டத்தட்ட நாலு வால்கிளாக்கள் வந்தன. அதோடு ஆஃபீஸில் வேறே ஒண்ணு. எல்லா ரூமிலேயும் ஒண்ணொண்ணு மாட்டிட்டோம். பின்னே நாம யாருக்கானும் வால் கிளாக் வாங்கிக் கொடுத்தால் இதைக் கொடுத்தோம்னு ந��னைச்சுப்பாங்க இல்ல நாம யாருக்கானும் வால் கிளாக் வாங்கிக் கொடுத்தால் இதைக் கொடுத்தோம்னு நினைச்சுப்பாங்க இல்ல\nவைச்சுக் கொடுத்த ரவிக்கைத்துணி முன்னெல்லாம் சுத்தும். நாம கொடுத்தது நமக்கே திரும்பி வரும். அது போல\nஆனால் பலரும் ரவிக்கைத் துணினா யோசிக்கிறாங்க வாங்கிக்க இத்தனைக்கும் ஒரு மீட்டர் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை ஆயிடும். :))) என்னைப்பொறுத்த வரை எனக்கு வரும் ரவிக்கைத் துணிகளில் 80 சென்டி மீட்டர் இருந்தால் தான் யாருக்கானும் கொடுப்பேன். ஒரு மீட்டர்னா நானே பயன்படுத்துவேன். :) அப்புறமா நம்மை மதிச்சுக் கொடுக்கிறவங்களுக்கு வேதனையா இருக்குமே இத்தனைக்கும் ஒரு மீட்டர் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை ஆயிடும். :))) என்னைப்பொறுத்த வரை எனக்கு வரும் ரவிக்கைத் துணிகளில் 80 சென்டி மீட்டர் இருந்தால் தான் யாருக்கானும் கொடுப்பேன். ஒரு மீட்டர்னா நானே பயன்படுத்துவேன். :) அப்புறமா நம்மை மதிச்சுக் கொடுக்கிறவங்களுக்கு வேதனையா இருக்குமே அதான்\nபல சமயங்கள்ல நாம சரியாத்தான் கவர்ல பணம் வெச்சமான்னு எனக்கும் டவுட் வர்றதுண்டு. இப்பல்லாம் மொய்க் கவர்கள்ல எல்லாத்தையும் அச்சடிச்சே வந்துருது. நாம பேரையும் தொகையையும் மட்டும் எழுதினாப் போதும். ‘மொய் கடேன்’ எனக்குப் புது செய்தி. இதுலகூட கடன், அக்கவுண்ட் எல்லாம் வைப்பாங்களா என்ன ஹா... ஹா... ஹா... அப்ப்றம்... அவர் அப்புறம் என்றுதானே பீரோ விஷயத்தில் சொன்னார். எப்போன்னு சொல்லலையே... ஹா... ஹா... ஹா... அப்ப்றம்... அவர் அப்புறம் என்றுதானே பீரோ விஷயத்தில் சொன்னார். எப்போன்னு சொல்லலையே...\n//வைச்சுக் கொடுத்த ரவிக்கைத்துணி முன்னெல்லாம் சுத்தும். //\n\"கல்யாணங்களிலே முன்னெல்லாம் ரவிக்கைத் துணி கூட வைச்சுக் கொடுப்பாங்க\"\nஇந்த வரி அங்கே விட்டுப்போயிருக்கு. :)))) அதுக்கப்புறமாத் தான் \"வைச்சுக் கொடுத்த ரவிக்கைத் துணி சுத்தும்.\" வந்திருக்கணும். :))))\nஎனக்கு நினைவு தெரிந்த காலங்களில் திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் 11 ரூபாய்க்கு மொய் எழுதியது எல்லாம் நினைவில் இருக்கிறது. அப்போது 5 ரூபாய் மொய் கூட தந்திருக்கிறார்கள். அப்புறம் 51 ஆகி, 101 ஆகி, இப்போது மினிமம் 201 அல்லது 501 ரூபாய் மொய் வந்து விட்டது. //\nஉண்மை நீங்கள் சொல்வது. வடநாட்டில் அழகியமொய் கவர் விற்கிறார்கள், அந்த கவரில் ஒருரூபாய் வைத்து ஒட்டப்��ட்டு இருக்கும், நாம் அதை வாங்கி 100, 500. 1000 என்று வைத்து விட்டால் போதும்.\nநெருங்கிய உறவினர்களாக இருந்தால் அவர்களுக்கு எது தேவை என்று கேட்டு நம் பட்ஜெட்க்கு ஏற்ற மாதிரி வாங்கி கொடுத்துவிடுவோம்.\nஉங்களுக்கு இன்னும் பீரோ வரவில்லை என்று கேட்கும் போது\nமறந்து விட்டு இருப்பார்கள் என்று தெரிகிறது.\nநல்லது கொட்டது எல்லாவற்றிற்கும் மொய் பணம் உண்டு. மொய் வேண்டாம் என்று பத்திரிக்கையில் போட்டாலும் விடுவதில்லை கொடுப்பது தொடர்கிறது.\nபதிவு நன்றாக இருக்கிறது. கீதா அவர்கள் பதிவை படிக்க வேண்டும்.\n//என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை\nஅது நான்தான். பட்டியல் எழுதிக் கொண்டிருந்தவர், நான் அவர் அருகில் சென்றதும், பெயர் என்ன, எங்கேயிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். நான், 'என் பெயர் கௌதமன் நான் B Row என்றேன். அதை அவர் தவறாகப் புரிந்துகொண்டு, கௌதமன் - பீரோ என்று எழுதிக் கொண்டுவிட்டார்\n பீரோ.. வசூலாகாத மொய் பெரிதாக இருக்கிறதே:)\nஎப்படியோ கணக்கில் சேர்ந்து விட்டது:). இப்போது வாங்கிக் கொடுத்து விடுங்கள்.\n/ஒரு சமயம் பணம் உள்ளே வைக்காமல், வைத்து விட்டதாய் நினைத்து, கவரை ஒட்டி, கையில் கொடுத்து, அப்புறம் அசடு வழிந்த அனுபவமும் உண்டு. அதற்கு அப்புறம் கவர் தந்தபின் கூட 'சஞ்ஜீவியின் சந்தேகங்கள்' போல 'உள்ளே பணம் வைத்தோமோ' என்கிற சந்தேகம் நீண்ட நேரம் இருந்து கொண்டே இருக்கும்\nஅது மொய் கவர் இல்லை..\nகெளதமன் சார், பீரோ வாங்கிக் கொடுக்கிறது ரொம்ப சிம்பிள். ஶ்ரீராம் கொடுத்திருக்கிற சுட்டியிலே போய் என்னோட பதிவைப் படிச்சுப் பாருங்க.\nபீரோ வாங்கிக் கொடுத்தாச்சு, பீரோ வாங்கிக் கொடுத்தாச்சு அப்படினு பத்துத் தரம் எழுதி ஶ்ரீராம் கிட்டே காட்டிடுங்க. அப்புறமும் அவர் பீரோ பத்திக் கேட்பாருனு நினைக்கறீங்க\nநாம கொடுக்க வேண்டிய மொய்யை எல்லாம் இப்படித் தான் எழுதிக் கழிச்சிருக்கோமாக்கும்\nதில்லியில் இந்த மாதிரி மொய் தருவதற்கென்றே ஒரு ரூபாய் நாணயம் வைத்த Envelop கிடைக்கிறது. உள்ளே 100, 200, 500, 1000 என வைத்தால் போதும் இதை Shagun Lifaafaa என்று சொல்வார்கள்.\n// என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல��லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை\nஆமாம், அசுப மொய்களை மறந்து விட்டேன்\n//ஒருவழியாய் அனுபவ பதிவு எழுதி விட்டீர்கள் போல//\nஹா..ஹா..ஹா... என்ன ஆளையே காணோம்\nஅட, சீரை மறந்து விட்டேன் மொய்ப் பின்னூட்டங்கள்\nமொய் வாங்காமல் இருக்கலாம். கொடுக்காமல் இருப்பது கஷ்டம்தான்.\n1 ரூபாய் என்று வருவதற்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணமும் நன்று. பீரோவுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் ஐடியாவும் நன்று\n தகவல்களுக்கு நன்றி. உங்கள் கல்யாணத்தில் மொத்த வரவு 250 ரூபாய்தான் என்றாலும் அப்போ அதன் மதிப்பு ரவிக்கைத் துணி வச்சுக் கொடுக்கலாம். மொய்யாகத் தர மாட்டார்கள் இல்லையா ரவிக்கைத் துணி வச்சுக் கொடுக்கலாம். மொய்யாகத் தர மாட்டார்கள் இல்லையா\nநீங்களே சொல்லிக் குடுத்துடுவீங்க போலேருக்கே...:))))))\nவடநாட்டில் என்ன, இங்கும் அதுமாதிரிக் கவர்கள் உண்டு. மற்ற கவர்கள் 50 பைசா, 1 ரூபாய் என்றால் இது மட்டும் 5 ரூபாய்\nஅன்புள்ள kg கௌதமன்... நீங்கள்தான் என் கல்யாணத்துக்கே வரல்லியே அப்போ அது நீங்க இல்லே அப்போ அது நீங்க இல்லே\nஅப்போ பீரோ பெரிய விஷயம்\nஹா ஹா ஹா... ரசிக்கும்படி சட்டென்று சொல்லியிருக்கிறீர்கள்\nஅதுபோலக் கவர் இங்கும் கிடைக்கிறது.\n@ஶ்ரீராம், வட மாநிலங்களில் கிடைக்கும் கவரோட விலையை ஒரு ரூபாய்னு தப்பாப் புரிஞ்சுண்டு இருக்கீங்க போல பலரும் இந்த ஒரு ரூபாய் விஷயத்தில் மறந்துடறதாலே கவருக்குள்ளே ஒரு ரூபாய் வைச்சே இருக்கும். அதைத் தான் சொல்றார் வெங்கட், கோமதி அரசுவும் அதைத் தான் சொல்றாங்க. கிஃப்ட் கவர் இங்கேயும், எங்கேயும் கிடைக்கும் தான்.\nஅல்லது இங்கேயும் ஒரு ரூபாய்க் காசை உள்ளே வைச்ச கவர் கிடைக்குதா\nமொய் அலசலைவிட கடைசி பஞ்ச் கலக்கல்\nமொய் வைப்பது பற்றி மிக அருமையான ஆய்வு\nஹா..ஹா..ஹா... என்ன ஆளையே காணோம்\nஸ்ரீராம், எனக்கு நடந்த நிகழ்வுகளுக்கு தற்கொலை செய்து கொண்டு இருக்கவேண்டும். சிறியவனுக்காக வாழ வேண்டுமே...\nகீதா மேடம்... அவர்கள் சொல்வது புரிந்தது. அதே கவர் இங்கேயும் கிடைக்கிறது வெகு காலமாய் என்றுதான் சொல்ல வந்தேன் நானே வாங்கி பணம் வைத்துத் தந்திருக்கிறேன் நானே வாங்கி பணம் வைத்துத் தந்திருக்கிறேன்\nகடன். என்று சொன்ன தொகைஐ வசூல் செய்பவர்கள் வாராவாரம் கூலி பட்டுவாடா வின் போது வசூல் செய்து உரிய வரிடம் கொடுத்து அதற்க்கு ம். 10% கமிஷன் ���ெறுவதை ஊட்டி இல் பார்த்திருக்கிறேன். மேலும் கந்தர்வக்கோட்டை இல் ஒரு திருமணத்தில் நான் கொடுத்த 200₹ (அது கூட அலுவலகம் வசூல்) திருப்பிக்கொடுத்துவிட்டு₹10,000/-க்கு குறைந்து மொய் பெறப்டும்வதில்லை என்றும் தெரிவித்தார் கள் .\nஹெஹெஹெ ஶ்ரீராம், அ.வ.சி. தமிழ்நாட்டிலும் இப்படிக் கவர் கிடைப்பது எனக்குப் புதிய செய்தி\n// என் திருமணத்தில் 'பீரோ என்று எழுதிக் கொள்ளுங்கள்... அப்புறம் வாங்கித் தருகிறேன்' என்று ஒரு உறவினர் சொல்லியிருந்தார். இன்னும் வாங்கித் தரவில்லை\nநீங்கள் இவ்வளவு ஆராய்ச்சி செய்து எழுதிய இந்தப் பதிவின் விதை - பீரோவில்தான் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன் \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140530:: புசிக்கும் புறா\nதிங்க கிழமை 140526 :: ஸ்வீட் எடு, கொண்டாடு\nஞாயிறு 255:: நாற்காலிகள் தயாராகின்றன\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140523:: என்னவோ சொல்றாரு பாரு...\nதிங்க கிழமை 140519 :: கோதுமைச் சாதம்.\nஞாயிறு 254:: என்ன மாற்றம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140516 :: தங்க மோகன தாமரையே, ...\nபாம்பு பிடிப்பவருடன் ஒரு பேட்டி\nதிங்க கிழமை 140512:: பெசரட்\nஞாயிறு 253:: அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140509 - கோபயானை - திகில் நிம...\nமொய் - சில சிந்தனைகள்\nதிங்க கிழமை 140505:: க ப ச\nஞாயிறு 252 :: புஷ்பக்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140502:: அ தி கா\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஆடிப்பெருக்குக் கோலங்கள். - ஆடிப்பெருக்குக் கோலங்கள். மேலும் படிக்க »\n1412,,,காசி நகர் வீதியிலெ - துர்க்கா மாதா கோவில். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 31 - ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்ப...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழன��க்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச��சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை ந��ன...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1", "date_download": "2018-07-17T23:03:21Z", "digest": "sha1:UBNO5FIHC5VBZQKNJPT5ZFPTGDWX4RNQ", "length": 4172, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிற | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிற யின் அர்த்தம்\nஉயர்ந்த நிலையைப் பெறுதல்; சிறப்பாக அமைதல்.\n‘உன் வாழ்வு மேன்மேலும் சிறக்கட்டும் என்று வாழ்த்தினார்’\n‘மேலான மொழி வெளிப்பாட்டினாலும் படைப்புத் திறனாலும்தான் ஒரு இலக்கிய வடிவம் சிறக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-17T23:04:05Z", "digest": "sha1:BI6IAESJOKGYNYY347Z6AD6YS4PIWON2", "length": 3894, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மவுத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மவுத்து யின் அர்த்தம்\n(முஸ்லிம் வழக்கில்) சாவு; மரணம்.\n‘பிறந்தவர் எல்லோருக்கும் மவுத்து நிச்சயம் என்று வாப்பா அடிக்கடி சொல்லுவார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/the-oneplus-5-will-be-unveiled-on-june-20th-014263.html", "date_download": "2018-07-17T23:06:27Z", "digest": "sha1:X3WNQS7X4HI5JZGPDVSJG4RMYYR6T2BJ", "length": 10763, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "The OnePlus 5 will be unveiled on June 20th - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன்களுக்கு ஆப்பு ரெடி; ஒன்ப்ளஸ் 5 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஐபோன்களுக்கு ஆப்பு ரெடி; ஒன்ப்ளஸ் 5 வெளியீட்டு தேதி அறிவிப்பு.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\n8ஜிபி ரேம் கொண்ட ஒன்ப்ளஸ் 6-ன் இந்திய விலை மற்றும் விற்பனை அறிவிப்பு.\nசியோமி மி 8 vs ஒன்பிளஸ் 6 vs ஹானர்10: இவற்றில் நியாயமான விலை மற்றும் தரத்திற்கான ஒப்பீடு பற்றி இங்கு காணலாம்\nஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் நீங்கள் அறிந்திராத பத்து தந்திரங்கள்.\nஐபோன்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 5 ஆனது இந்த மாதம் ���ெளியாகிறது. ஒன்ப்ளஸ் நிறுவனம் இன்று அதன் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனை முறையாக வரும் ஜூன் 20-ஆம் தேதி அன்று 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nவழக்கம்போல இந்த வெளியீட்டு நிகழ்வும் ஆன்லைன் ஸ்ட்ரீம் செய்யப்படும். அதற்கு பின்னர், உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பாப் அப் நிகழ்வுகள் இருக்கும். உதாரணமாக, நியூ யார்க் நகரில் ஜூன் 20-ஆம் தேதி நிகழ்வில் ஒன்ப்ளஸ் சிஇஓ கார்ல் பெய் மற்றும் மார்கஸ் ப்ரவுன்லீ ஆகியோர்கள் கலந்துகொள்வர். இதுதவிர்த்து அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பல பாப் அப்களை ஜூன் 21-ஆம் தேதி நடத்த நிறுவனத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.\nநிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்கள் போலவே, ஒன்ப்ளஸ் 5 ஆனது சாம்சங், கூகுள், எல்ஜி மற்றும் பிற ஆண்ட்ராய்டு தொலைபேசி தயாரிப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் முக்கிய சாதனங்களைக் காட்டிலும் கணிசமான அளவுக்கு அதிக விலை உயர்ந்த வன்பொருள் விவரக்குறிப்புகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வரும் என்று லீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் வண்ணம் கேமராவின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு டிஎக்ஸ்ஓ (DxO) உடன் இணைந்து ஒன்ப்ளஸ் பணியாற்றி வருகிறது. மேலும் அதன் அடுத்த தயாரிப்புக்கு முன்னதாக அதன் வாடிக்கையாளர் சேவை சார்ந்த நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமறுபக்கம் இந்த ஒன் ப்ளஸ் சாதனமானது, மிட்ரேன்ஜ் விலை அடுக்கு கொண்ட மற்றும் ஒரு புதிய நுழைவான மோட்டோ இசெட்2 போன்ற கருவி மூலம் நெருக்கடிகளை பெறலாம். ஆனால் மறுகையில் ஐபோன்களை ஒரு வழி செய்துவிடும் என்பதும் உறுதி. இருப்பினும் தலைமை பிரிவில் ஆர்வம் கொண்ட ஆண்ட்ராய்டு ரசிகர்கள் இக்கருவியை வெற்றி பெறச்செய்வர் என்று நிறுவனம் நம்புகிறது மற்றும் அதன் முயற்சியை காணவும் முடிகிறது. சரி ஜூன் 20-ஆம் தேதி வரை சற்று பொறுத்திருந்து தான் பார்ப்போமே.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gganesh.blogspot.com/2005/11/i-am-software-engineer.html", "date_download": "2018-07-17T23:17:55Z", "digest": "sha1:C2DFAIGYSK6WQPUJDGWELWJ4R7OBCVD5", "length": 81321, "nlines": 509, "source_domain": "gganesh.blogspot.com", "title": "CACHE - my cerebrations: நான் ஒரு மென்பொருளாளன் (I am a software engineer)", "raw_content": "\nநான் ஒரு மென்பொருளாளன் (I am a software engineer)\nஎன் வேலையை எவ்வளவு நேசிக்கிறேன் என எனக்கே தெரியாது. பூலோகத்திலேயே நான் அடைந்த சொர்க்கம் என் வேலைதான். \"வாழ்க்கையில் உருப்படியா எதையாவது சாதித்தாயா\" என யாரேனும் கேட்டால் இன்றளவும் நான் சொல்லிக் கொள்வது, வளாக நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று தேடிக்கொண்ட வேலையைத்தான். அப்பொழுதெல்லாம் குரலில் ஒரு கம்பீரமும் மனதில் ஒரு கர்வமும் இருக்கும். என்னை மட்டுமல்ல என் பெற்றோர்கள் என் நண்பர்கள் என என்னைச் சார்ந்த எல்லோரும் பெருமைப்படக்கூடிய விஷயமாக இருப்பதனால் இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.\nமனிதனின் பரிணாம வளர்ச்சியில் சொல்லிக்கொள்ளத்தக்க மதிப்பீடு வேலையிலிருந்தே ஆரம்பமாகிறது. (SSLCஇல் முதலிடம் +2வில் முதலிடம் போன்ற கெளரவங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்பதால் அவை புறந்தள்ளப்பட்டுவிட்டன...). படிப்பு முடிக்கும் வரையில் ஒருவனின் மதிப்பீடு அவனது பெற்றோர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. படிப்பு முடிந்ததென்றால் அவன் ஒரு முழு மனிதனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். அப்பொழுது பிறரால் கவனிக்கப்படுகிறான். அதன்பின் அவனது வளர்ச்சி எல்லாமே பெற்றோர்களின் துணையின்றி அவனாகவே தேடிக்கொள்வதாக நினைக்கப்படுகிறது. இப்படியாக சமூதாயத்தின் நிலைப்பாடு இருக்க வேலை என்பதுதான் ஒருவன் தன்னை இந்த உலகுக்கு வெளிக்காட்ட எடுக்கும் முதல் ஆயுதம். அந்த ஆயுதம் மட்டும் குறி தவறாது தன் இலக்கினை அடைந்துவிட்டதெனில் சமூதாயத்தின் பார்வையில் அவன் வளர்ச்சிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன. அவன் படிப்புக்கேற்ற வேலைதான் கிடைக்கிறதென்றாலும் வேலையை வைத்துதான் அவன் என்ன படித்தான் எப்படி படித்தான் என்பது கணிக்கப்படுகிறது. சுமாராக படித்தவன் நல்ல வேலையில் அமர்ந்தால், \"விளையாடினாலும் காரியத்தில் கண்ணாக இருந்தான்பா\" போன்ற விமர்சனங்களைக் கேட்கலாம். நன்றாக படித்தவன் வேலை கிடைக்காமல் அலைந்தால், \"புத்தகத்தை மட்டும��� படித்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அதற்கு மனரீதியான தகுதிகளும் முடிவெடுக்கும் திறனும் வேணும் அது அவன்கிட்ட இல்லப்பா\" போன்ற விமர்சனங்களைக் கேட்கலாம். இப்படியாக மனிதன் அவன் செய்யும் வேலைகளின் மூலமே அவனுக்குண்டான முகவரியினை பெறுகிறான்.\nசமீப காலங்களில் (ஒரு பத்து வருடங்களாக) \"மென்பொருளாளன்\" என்ற சொல்லிலேயே ஒரு மதிப்பும் திமிரும் இருப்பது தெரிகிறது. அதிக சம்பளம், வெள்ளைக் கழுத்துப்பட்டை (white collar) வேலை, நவீன தொழில்நுட்பங்கள், விரைவான தகவல் தொடர்பு என ஒரு மென்பொருள் வல்லுநன் அனுபவிக்கும் சந்தோஷங்களும் பெருமைகளும் அதிகம். இதனால் அவன் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுவது ஒன்றும் வியப்பிற்குரிய விஷயமல்ல. உலக வாழ்வில், தன்னை வாழ்க்கைக்கேற்ப வளைத்து வாழ்கிறவர்கள், வாழ்க்கையை தனக்கேற்றாற்போல் வளைத்துக்கொண்டு வாழ்பவர்கள் என இரு பிரிவினர் உண்டு. இதில் இரண்டாமானவர்கள் மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள். சமூகத்தால் வெற்றி பெற்றவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் மென்பொருளாளன் இரண்டாம் பிரிவில் வருகிறான். அவன் தன் திட்ட மேலாளர் (project manager) முன்பு வேண்டுமானால் கூனிக் குறுகி நிற்கும் நிலை வரலாம் (அதுவும் மேலாளரின் இயல்பைப் பொறுத்தது) ஆனால் சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் அந்தஸ்தே வேறு. இந்த அந்தஸ்து வெறும் பணத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. இதற்கு பின்னால் அவனுடைய படிப்பறிவு, பெற்றோர்கள் அவனை ஒரு நல்ல மனிதனாக்க அனுபவித்த கஷ்டங்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. இதில் பணமும் சேர்ந்து கொள்வதால் அவனது மதிப்பு சமூகம் என்னும் சந்தையில் உயர்ந்து விடுகிறது அவ்வளவுதான்.\nசின்னக் குழந்தைகளிடம் பரவலாக கேட்க்கப்படும் ஒரு கேள்வி \"நீ பெரியவனான பிறகு என்ன செய்யப் போகிறாய்\". சின்ன வயதில் இந்த கேள்விக்கு நான் சொன்ன பதில் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது \"நான் M.Tech படிக்கப் போகிறேன்.\" தெரிந்து சொன்னதோ தெரியாமல் சொன்னதோ இன்று நான் ஒரு தொழில்நுட்ப படிப்பு முடித்த ஒரு மென்பொருளாளன். நினைத்துப்பார்த்தால் பெருமிதம் பிடிபடுவதில்லை. இதில் \"நாங்க சொன்னதத்தான் செய்வோம் செய்யறதத்தான் சொல்வோம்\"னு தலைவர் பாணியில் வசனம் வேற. சந்தோஷத்தாலும் நினைத்ததை அடைந்து விட்டோம் என்ற திருப்தி��ிலும் தான் இப்படி சொல்கிறேனே ஒழிய மமதையில் அல்ல.\nநண்பர் தேசிகன் தனது ஒரு வலைப்பூவில் மென்பொருளாளனின் அன்றாட வேலையைப் பற்றி ஒரு நகைச்சுவை பதிவெழுதியிருந்தார். நன்றாக இருந்தது. பெரும்பாலும் உண்மை பேசிய பதிவு. ஆனால் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களிலும் அவர் சொல்வது போன்ற \"வேலைப்பளு\" காணப்படுவதில்லை. வளர்ந்து வரும் சின்ன நிறுவனங்களில் உண்மையிலேயே வேலைப்பளு அதிகமாகத்தான் இருக்கிறது. (நான் வளர்ந்து வரும் சின்ன நிறுவனமொன்றில் வேலை செய்கிறேன் என்பது உள்ளடக்கம்...அங்கங்கே விஷயத்தையும் சொல்லணுமில்ல...) அப்படி கஷ்டப்படுகிற சமயங்களில் தோன்றும் ஒரு கருத்து \"ஒரு விவசாயி வெயிலில் கஷ்டப்படுகிறான் நாம் இங்கு நிழலில் கஷ்டப்படுகிறோம். ஆனால் அவனைக்காட்டிலும் ஒரு இருபது மடங்காவது அதிக பணம் பெறுகிறோம்... இது உண்மையிலேயே நியாயமான விஷயம் தானா\". விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.\nஒரு மென்பொருளாளனுக்கு கண்டிப்பாக தேவைக்கு அதிகமாக பணம் வருகிறது. ஓட்டு வீட்டில் இருப்பவன் மாளிகை கட்ட ஆசைப்படுகிறான். மிதிவண்டியில் சென்று படித்தவன் நான்கு சக்கர வாகனங்களை வாங்குகிறான். இவை அனைத்தும் பணத்தால் பெறப்படும் வசதிகள். இதில் சந்தேகமின்றி ஒரு மென்பொருளாளன் வெற்றி பெறுகிறான். அதிலும் வெளிநாட்டில் சில காலம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் பணத்தால் இவன் பெறும் விஷயங்கள் பிரமிக்கத்தக்க ஒன்று. ஆனாலும் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயமும் இதில் உண்டு. மிதிவண்டியில் சென்றவன் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பொழுது மிதிவண்டியில் செல்பவர்களை மதிப்பதில்லை. மாளிகை வாசத்திற்கு வந்தவுடன் அவனுக்கு ஓட்டு வீட்டில் இருப்பவர்கள் ஏளனமாகிப்போகிறார்கள். மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். மனிதன் பழையவற்றை மறந்து விடுகிறான். (இது எல்லோருக்கும் பொருந்தாதென்றாலும் பெரும்பான்மை மென்பொருளாளர்களுக்கு பொருந்தும்). இதில் வாங்கும் பணத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களும் உண்டு. அவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nஒரு மென்பொருளாளனுக்கு கிடைக்கும் அத்தனையும் நியாயமானதுதானா பணம், மதிப்பு, மரியாதை என சமுதாயத்தில் போற்றப்படும் அத்தனை நல்ல விஷயங்களும் எளிதாக கிடைப்பது சரிதானா பணம், மதிப்பு, மரியாதை என சமுதாயத்தில் போற்றப்படும் அத்தனை நல்ல விஷயங்களும் எளிதாக கிடைப்பது சரிதானா கண்டிப்பாக என்னைப் பொறுத்த வரையில் சரியே. மற்ற தொழிலைப் போல மென்பொருள் பெருக்கத்தில் ஊழலுக்கும் ஏமாற்றவதற்கும் வாய்ப்புகள் குறைவு (Ctrl + C & Ctrl + V வேலை எல்லாம் சரியான்னு கேட்காதீர்கள்....). அவன் ஈட்டும் பொருள் நியாயமான முறையில் அவனது உழைப்பால் வருவது. இதில் அநியாயம் என்ற வாதத்திற்கே இடமில்லாமல் போய்விடுகிறது. மற்ற தொழிலைக் காட்டிலும் அவனுக்கு வழங்கப்படும் பணம் அதிகமாக இருக்கிறது. இது தான் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த கேள்விகள் சரிதானா என்பது அவரவர் கண்ணொட்டத்தைப் பொறுத்தது.\nமுன்பெல்லாம் ஆசைக்கொரு மகள் ஆஸ்திக்கொரு மகன் என்று சொல்வார்கள். மகள் திருமணமாகி சென்ற பிறகு மகனுக்கு தன் ஆஸ்தி அனைத்தையும் கொடுத்து விட்டு தன் கடைசி காலத்தை பெற்றோர்கள் அவனுடன் கழிப்பார்கள். இன்றைய தேதியில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. மகன் படிப்பு முடித்து வெளிநாடு வெளியூர் சென்று விடுகிறான். அவனைப் பெற்றவர்கள், வாழ்ந்த ஊரை விட்டுவிட்டு கட்டிய வீட்டை விட்டுவிட்டு வர முடியாமல் சொந்த ஊரிலேயே தங்கி விடுகிறார்கள். அதனால் மகளை சொந்த ஊரிலேயே திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் அதிகமாகியிருக்கிறது. இதில் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை மகனை ஆளாக்கிய திருப்தி அவர்களை பெருமையடையச் செய்கிறது. எனக்கும் அதுதான் சரியென்று படுகிறது. அதனால் நான் ஒரு மென்பொருளாளன் என்று சொல்வதில் எனக்கு பெருமையே.\nவேலைக்கு நடுவே தமிழ்மணத்திலேயே முழ்கிக் கிடக்கும் மென்பொருளாளர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் (:-))\nநல்ல பதிவு ; கருத்துக்கள் - தீர்க்கமான பார்வை. மென்பொருள் துறையினரால் தான் பெங்களூரே வீணாகிவிட்டது (விலைவாசியில்) என இங்கே ஒரு பெரிய விவாதமே தினமும் பத்திரிக்கைகளில் நடந்து வருகிறது. எனக்கும் அந்த கருத்துகளில் ஓரளவு உடன்பாடு உண்டு. நமது நாட்டைப் பொறுத்தவரை விவசாயம் கண்டிப்பாக செழிக்க வேண்டும். அதோடு கூட மற்ற துறையினரும் செழித்தால் நாட்டுக்கு நல்லது. இல்லாவிட்டால் அமெரிக்கா மாதிரி எல்லாமே சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்.\nவாங்க கணேஷ், கலக்குங்க இந்த வாரம்.\nஇந்தப்பதிவில், அலெக்��் கருத்துடன் ஒத்துப்போகிறேன். வாழ்க்கைத்தர உயர்வு என்பது சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நிகழ்ந்தால்தான் நிலையானதாக இருக்கும்.\nஉடலின் ஒரு பாகத்தில் மட்டும் வளர்ச்சி ஏற்பட்டால் அதை வீக்கம் என்றுதான் சொல்லுவோம்:-)\n//இதில் வாங்கும் பணத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களும் உண்டு. அவர்கள் எல்லோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nகணேஷ், நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால், உங்களுக்கும் இந்த நல்ல உள்ளம் இருக்கும் என்று தோன்றுகிறது. மென்பொருளாளர்கள் பலர் சேர்ந்து பொருளுதவியோடு உடல் உழைப்பையும் ஏழை எளியவர்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள் நம் நாட்டில். அவர்களைப்பற்றி (எங்களைப்பற்றி) மேலும் தெரிந்துகொள்ள www.dreamindia2020.org பாருங்கள். உங்கள் அலுவலகத்திலேயே யாராவது நண்பர்கள் இந்த இயக்கத்தில் பங்களித்துக்கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் முதல் ஆளாய் பங்களிக்கத் தொடங்கலாம்.\nநன்றாக எழுதி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்\nநன்றி ஜிகிடி, அலெக்ஸ், சுரேஷ், குமரன்\n@ஜிகிடி: இதில என்னங்க அதிகமா தெரியுது..... இந்தியாவில் இப்போதைக்கு இருக்கிற பணக்காரர்களில் முதல் பத்து இடங்களில் மூன்று பேர் மென்பொருள் மூலமாக நுழைந்தவர்கள். இந்தியாவின் அந்நிய செலாவனியில் ஒரு பெரும் சதவிகிதம் மென்பொருள் மூலமாக வருகிறது. அப்படியிருக்க இதைப் பற்றி எழுத வேண்டுமென்று தோன்றியது.\n// மென்பொருள் துறையினரால் தான் பெங்களூரே வீணாகிவிட்டது (விலைவாசியில்) என இங்கே ஒரு பெரிய விவாதமே தினமும் பத்திரிக்கைகளில் நடந்து வருகிறது. //\n@அலெக்ஸ்: உண்மை தான் அலெக்ஸ்... நானும் இதைப் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் பதிவு ஏற்கனவே பெரிய கட்டுரை போல்\nஆகிவிட்டதால் நெகட்டிவ் விஷயங்களைக் குறைக்க வேண்டியதாகி விட்டது.\n//நாட்டைப் பொறுத்தவரை விவசாயம் கண்டிப்பாக செழிக்க வேண்டும்//\nஇதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நம்ம ப.சிதம்பரம் அவர்கள் சொன்ன மாதிரி இந்தியாவின் வளர்ச்சி இந்த வருடம் 7 சதவிகிதத்தைத் தொட\nவேண்டுமெனில் அதில் விவாசாய வளர்ச்சி 3 சதவிகிதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு.\n//உடலின் ஒரு பாகத்தில் மட்டும் வளர்ச்சி ஏற்பட்டால் அதை வீக்கம் என்றுதான் சொல்லுவோம்:-)//\n@சுர���ஷ்: அலெக்ஸுக்கு அளித்த பதில் \"விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு\". முதுகெலும்பு உடலோடு வளர வேண்டும். ஆனால் இந்தியா இப்பொழுது வயதாகாமலேயே கூன் விழுந்து போயிருக்கிறது. இதில் யாரைக் குற்றம் சொல்வது சுதந்திர இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் விவசாயத்திற்கு ஆதரவாக அமைக்கப்படவில்லையே.\n//www.dreamindia2020.org பாருங்கள். உங்கள் அலுவலகத்திலேயே யாராவது நண்பர்கள் இந்த இயக்கத்தில் பங்களித்துக்கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் முதல் ஆளாய் பங்களிக்கத் தொடங்கலாம். //\n@குமரன்: மிகவும் நல்ல விஷயம். படித்திவிட்டு உங்களுடன் கைகோர்க்கிறேன். இப்போதைக்கு மாதம் ஒரு சிறு தொகையை ஒரு ஐந்து பேர் இணைந்து ஒரு நல்ல விஷயத்திற்காக செலவிடுகிறோம். உங்களூடன் இணைவதில் மிகுந்த சந்தோஷம்.... சீக்கிரம் பதிலிடுகிறேன்.\nமென்பொருளாளர்கள் நல்ல வேலைதான். ஆனால், கணினித்துறையில் அசாத்திய வளர்ச்சியால் மிச்ச பொறியிற்துறைகளை தேர்ந்தெடுப்பவர்கள் குறைந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.\nமென்பொருளாளர் கணேஷ். உங்கள் அறிமுகமே அமர்க்கள முகம்.\nநானும் ஒரு மென்பொருளாளனே. மென்பொருளுக்குக் கிடைக்கும் பொருள் கூடுதலா குறைவா என்றெல்லாம் பார்க்க முடியாது. ஏனென்றால் ஒரு மென்பொறியாளனாக உடலுழைப்பில் நிறைய செய்யாவிட்டாலும் மூளையுழைப்பில் நிறைய செய்கிறோம் என்பதை மறுக்க முடியாது.ஆகையால் வாங்கும் சம்பளம் வேலைக்கானதே.\nசாப்ட்வேர் இஞ்சினியர் என்று பெங்களூரில் சொன்னால் உங்களுக்கு அந்த மரியாதை கிடைப்பதில்லை. பத்தோடு ஒன்னு பதினொன்னு. அத்தோடு ஒன்னு இதுவொன்னுதான்.\nஒரு எடுத்துக்காட்டு. ஒரு நண்பர் பல் மருத்துவரிடம் போனார். அவர் என்ன சொன்னார் தெரியுமா \"சாப்ட்வேரா. இதே பிரச்சனைக்கு தினமும் ஆறேழு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் வர்ராங்க.\"\nவீட்டு வாடகை சாப்ட்வேர் இஞ்சினியருன்னா ஒசந்துடும். அப்பார்ட்மெண்ட் வெலையும் கூடும். வந்த காசுக்கும் செலவு இருக்கும். பேசாம நானும் எழுத்து வியாபாரியா மாறிடலாமான்னு யோசிக்கிறேன். :-)\nசெய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும் என்பார்கள்.\nபலர் எவ்வளவுதான் நல்ல வேலையில் இருந்தாலும் ஏதோ ஒரு திருப்தியின்மையுடன்\nதாம் செய்யும் வேலை பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.\nநீங்க��் அதற்கு நேர்மாறாக உங்கள் வேலையில் திருப்தி கொண்டு அதனாலான\nஉங்கள் மனநிறைவை அழகாக எழுதியுள்ளீர்கள். வாசிக்கும் போது வாசிப்பவர் மனதிலும்\nஒரு வித சந்தோசத்தை ஏற்படுத்தும் பதிவாய் உங்கள் பதிவு அமைந்துள்ளது.\nஇத்தனை மனநிறைவோடும் பெருமிதத்தோடும் வேலைசெய்யும் தொழில்மீதான உங்கள் நேசம்\nஉங்கள் வாழ்வில் இன்னும் வெற்றிகளையே குவிக்கும்.\nவாழ்வில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.\nசெய்யும் தொழிலே என்று \"ஆழமா பின்னூட்டம்\" எழுத ஆரம்பிக்கும்பொழுதே, சந்திரவதனா அதையே எழுதிட்டாங்க. வாழ்த்துக்கள்,\nபோன வார நட்சத்திரம் சூப்பர் ஸ்டாராய் மின்னினார். ¿£í¸û ஒரு சுப்ரீம் ஸ்டார் ஆக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\n\" வீட்டுல டின்னு கட்டிடுவாங்க :-)\nராகவன் & ராமசந்திரன் உஷா, எழுத்து வியாபாரின்னா என்னாங்கோ\nஇந்த வார நட்சத்திரமா நீங்க. வாழ்த்துக்கள்.\nஉங்க (நம்ம) வேலைய பத்தி நல்லா சொல்லியிருக்கீங்க. என்ன தான் ஆனாலும் ஊர்ல சொந்த தொழில் செய்யறவனுக்கு இருக்கற திருப்தி நம்ம கிட்ட இருக்கிறதா என்பது சந்தேகம் தான். பல வேலைகள் மனம் ஒவ்வாமல், ஒருவனுக்கும் பயன் இல்லை என்று தெரிந்தும் செய்ய வேண்டிய இருக்கிறது...எல்லாம் இந்த Appraisal-காக :-)))\nநான் யார் நான் யார் நான் யார்\nநாலும் தெரிந்தவன் யார் யார்\nஊர் யார் பேர் யார் தெரியார்\nகோவில்பட்டி புள்ளையாருக்கு ஒரு தேங்காய ஒட\nஒரு மென் பொறியாளன் எண்ற முறையில் நானும் சிலவற்றை பகிந்து கொள்கிறேன்.\nபல வேலைகளில் கிடைக்காத அங்கிகாரம்,மன திருப்தி எனக்கு(எனக்கு) இந்த வேலையில் கிடைத்தது.\nஇஞ்ஞினியரிங் முடித்தவுடன் எனக்கு மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாள்ராக ஒன்றை ஆண்டுகள் பணி புரிந்தேன்.கஷ்டமான வேலை இல்லை.ஷ்ப்டு பேசில் வேலை.அதன் பிறகு GMDC ல் ஒரு ஆறு மாத வேலை.அதுவும் அவுள்ளவு கடினம் இல்லை.பின்பு முதன் முதலாக் ஒரு தனியார் துறையில் மார்க்கெட்டிங்.சாவல் நிறைய இருந்தது.மிகக் கடினமாக உழைத்தேன்.ஒரளவு திருப்தி இருந்தது ஆனால் அங்கிகாரம் இல்லை.உழைத்த அள்விற்கு வருமானமும் இல்லை.அதன் பிற்கு இந்த மென் பொருள் துறை.கிட்டத்திட்ட 10 வருடட்ங்கள் உருண்டு ஓடி விட்டன...எதிர் பார்த்த அளவு என்க்கு வேலை திருப்தி,அங்கிகாரம்,உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைத்துக் கொண்டிருக்கிரது.\nஒரு சின்ன சம்பவத்தை சொல்���ுகிறேன்..கடந்த வருடம்...ஒரு DATABASE ADMINISTRATOR என்ற முறையில் எங்கள் அலுவலக DATABASE இ COMPLETE ஆக் RECOVER பண்ணிணேன்.\nசுமார் 12 மணி நேர போராட்டம்.தனி ஒருவனாக செய்து முடித்தேன்.மற்ற வேலைகளில் கிடைக்காத ஒரு மன நிறைவு என்க்கு கிடைத்தது.என் CLIENT இடம் இருந்து அருமையான் பாராட்டு கடிதம்.\nஒரு Insuranace Company இன் Production Data எல்லாம் complete ஆக RESTORE & REVOVER பண்ண்ணியதில் கிடைத்த மன நிறைவு மற்ற வேலைகளில் என்க்கு கிடைக்கவில்லை.\nஎன்வே நான் ஒரு மென் பொறியாளன் என்பதில் என்க்கு பெருமையே.\nகோவில்பட்டி கடைலை மிட்டாய் ரொம்ப பிடிக்கும்.\nகணேஷ் போன்ற கடின உழைப்பாளிகளே இத்தகைய பெருமைகளுக்கு உகந்தவர்கள்.\n வாழ்த்துக்கள். பதிவு நல்லா இருக்கு \nகாக்னிஷண்ட்,இன்போசிஷ்,விப்ரோ,சத்யம்...போன்ற பெரிய மென்பொருள் கம்பெனிகளில்\nதொழில் பக்தி உங்களுக்கான தனியிடத்தைப் பெற்றுத்தரும் கணேஷ்.வாழ்க\nஎனது மகன் பத்ரி உங்களைப்போல் தான்.அலுவலக விரும்பி.\nஅம்மா நான் கிளம்பறேன்.நான் போய் தான் நாஸ்டாக் மார்க்கெட்டை திறக்கணும் -னு\nவெள்ளை உள்ளம் கொண்ட கணேசா\nவீட்டுல சீக்கிரமா கெட்டி மேள சத்தம் கேக்கப் போறது போலிருக்கே.\nஎல்லாம் மங்கலமாய் நிகழ வாழ்த்துகள்\nஎன்னங்க மதுமிதா... TCSஐ ஒரு பெரிய மென்பொருள் கம்பெனியா நீங்க நினைக்கலையா\nஉங்கள் மகன் வேலைப் பாக்குறாரா...அப்ப உங்களையும் அக்கான்னு கூப்பிடலாமா\nகணேஷ்...மதுமிதா அக்கா சொன்னது உண்மைன்னா என்னுடைய வாழ்த்துகளும்.\n//இதில் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை மகனை ஆளாக்கிய திருப்தி அவர்களை பெருமையடையச் செய்கிறது.//\nஉன்மவன் அமெரிக்காவில்லே இருக்கிறதுல பெருமைதானம்மான்னு நான் சொல்ல, வெறும் பெருமையை எத்தனை தடவ சொல்லிக்கிறது, நீ என் பக்கத்தில இல்லங்கிறதுதான் பெரியக்குறையா இருக்குன்னு என் அம்மாவோட போன வாரம் போன்ல பேசிக்கிட்டதுதான் ஞாபகம் வருது, கணேஷ். தாங்கூட வாழலியேன்னு ஏங்கும் தாய்யுள்ளங்க நிறைய உண்டு.\nடாடா ன்னு நினைவில் வருது.\nடிசிஎஸ் னு போடறப்ப தப்பா போட்டுடக்கூடாதுன்னு ...\nஇப்ப பாருங்க இதையும் கண்டி புடிச்சி எழுதிட்டீங்க.\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\nகணேஸ் நட்சத்திரப்பதிவிற்கு வாழ்த்துக்கள் முதலில் வாழ்த்துக்கள்.\nநீங்கள் சொன்ன பல விடயங்கள் அனேகருக்கு (அனேக வேலைகளுக்கு, சம்பளத்தை தவிர்த்து)பொருந்தக்கூடியதாக இருந்தாலும். இப்ப மென்��ொருளாளர்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றார்களே இனி எப்படி\nநல்ல பதிவு. மேலும் நட்சத்திர வாரத்திற்க்கு என் வாழ்த்துக்கள்.\nஇந்த பதிவு இரண்டு விதங்களில் என்னை ஆச்சரிய படுத்தியது.\nஓன்று: இக்காலத்தில் வேலை என்பதால் கிடைக்கும் (அனுபவித்த) மதிப்பீடு குறித்து நானும் பதிவிட நினைத்தது\nமற்றொன்று: மென்பொருள் துறையினர் (நமக்கும்) , ஏனையோர் என்று சமூக அமைப்பில் ஒரு வேறுபாடு தோன்றுவது குறித்து குறித்து (குறிப்பாய் சம்பள வேறுபாட்டால்) நானும் ஒரு பதிவிடலாம் என்றிருந்தது\nஇந்த இரண்டையும் உங்கள் பதிவில் பார்த்ததிலும் , நல்ல ஆரோக்கியமான கருத்து பரிமாற்றலுக்கு அடிகோலியதற்க்கும் என் வாழ்த்துக்கள்.\nமுடிந்தால் நானும் என் கருத்துக்களை வேறொரு நாளில் பதிவிடுகிறேன்.\n//வாழ்க்கையை தனக்கேற்றாற்போல் வளைத்துக்கொண்டு வாழ்பவர்கள் என இரு பிரிவினர் உண்டு. இதில் இரண்டாமானவர்கள் மக்களால் அதிகம் கவனிக்கப்படுகிறார்கள். சமூகத்தால் வெற்றி பெற்றவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் மென்பொருளாளன் இரண்டாம் பிரிவில் வருகிறான். //\n'மென்பொருளாளன்'னு சொன்னால் இத்தனை 'மவுஸா'\nதெரியாமப் போச்சேப்பா. நம்ம வீட்டுலேயும் 6 பேர் இருக்காங்க. ஏழாவது இப்பத்தான் படிப்புலே.\nஎன்னைச் சுத்தி இப்படி. ஆனா நான்\n//ஒரு விவசாயி வெயிலில் கஷ்டப்படுகிறான் நாம் இங்கு நிழலில் கஷ்டப்படுகிறோம். ஆனால் அவனைக்காட்டிலும் ஒரு இருபது மடங்காவது அதிக பணம் பெறுகிறோம்... இது உண்மையிலேயே நியாயமான விஷயம் தானா\nஇந்த சிந்தனையில்தான் நம்ம கணேஷ் நீங்க ஜொலிக்கிறீங்க\nஅருமையா நட்சத்திர வாரத்தைத் தொடங்கிருக்கீங்க, பாராட்டுக்கள்.\nநீங்கள் விவசாயிகள் மற்ற உடலுழைப்பாழிகள் பற்றிக்கவலைப்பட்டிருப்பது உண்மை. அதே நேரம், சமீபகாலங்களில் மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களும் சற்றேறக்குறைய அதைவிட அதிகநேரம் மூளை/மன உளைச்சலுடன் செயல்பட நேரிடுகிறது. அதனால் ஓய்வு வயது 58 என்பதெல்லாம் நினைத்துப்பார்க்க இயலாது - முப்பதுகளிலேயே ஒருவகை சோர்வு ஏற்படுகிறது உண்மை. அதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும்\nமற்றப்படி நீங்கள் கூறுவதுபோல் பொருளாதார ஏற்றத்தாழ்வு வெகுவாக தெரிந்தாலும், அதைக்குறைக்க நம்மால் இயன்றதை அடுத்தவருக்கு, குறைந்தபட்சம் நம் சுற்றம், சொந��தம், நண்பர்களுக்குச் செய்ய நம்மை மட்டுமல்லாமல் சுற்றமும், உறவும் மேம்படும்.\nஅதனால் ஆடம்பரச்செல்வைச் சற்றேகுறைத்து - தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் இன்னும் ஆத்மதிருப்தி கிடைக்கிறது. அதை நீங்களும் செய்கின்றீர்கள் என்பதில் மிக்க ஆனந்தம்.\nஇனிய இல்வாழ்க்கை விரைவில் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநன்றி இராமநாதன், இளவஞ்சி, ராகவன், சந்திரவதனா, ராம்கி, கிறுக்கன், உஷா, முரளி, சிவா, குமரன், ஈஸ்வர், மாயகூத்தன் கிருஷ்ணன், தாணு, இட்லி வடை, மதுமிதா, வெளிகண்ட நாதர்\nஎன்ன சொல்றதுன்னே தெரியல. நேத்து ஒரு பதிவிட்டுவிட்டு தூங்கி எழுந்தா பின்னூட்டப்பெட்டி நிறைஞ்சு இருக்கு...... நட்சத்திரம் என்பதன் அர்த்தம் புரிய ஆரம்பித்திருக்கிறது. சரி சரி எல்லாவற்றையும் இன்றே எழுதிட்டா முடிவுரையில் எழுதினதேயே திரும்ப எழுதற மாதிரி இருக்கும்.\n//ஆனால், கணினித்துறையில் அசாத்திய வளர்ச்சியால் மிச்ச பொறியிற்துறைகளை தேர்ந்தெடுப்பவர்கள் குறைந்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.//\nஉண்மை தான் இராமநாதன். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்வார்களே அது இதுதான் போல.\n// நட்சத்திர வாழ்த்துக்கள் கணேஷ்\nஉங்க அளவிற்கு யாரும் நட்சத்திர வாரத்தில் மின்ன முடியாது. ஆனாலும் என்னால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்கிறேன்.\n//மூளையுழைப்பில் நிறைய செய்கிறோம் என்பதை மறுக்க முடியாது//\nநிறையன்னு சொன்னா மட்டும் போதாது ராகவன். மென்பொருள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ கிட்ட தட்ட ஒரு 70% மக்களைச் சென்றடைகிறது.\n//பத்தோடு ஒன்னு பதினொன்னு. அத்தோடு ஒன்னு இதுவொன்னுதான்.//\nஉண்மை தான். ஆனா பாருங்க கோவில்பட்டியில எங்கப்பா \"என் மகன் ஒரு மென்பொருளாளன் (சாப்ட்வேர் இஞ்சினியர்) இப்போ டெல்லியில வேலை பார்க்கிறான்\" என்று என்னை வைத்துக்கொண்டே தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சொல்லும் போது வரும் சந்தோஷம் இருக்கே அது தனி தான்....அதில இருக்கிற சுகமே அலாதி...\n//வீட்டு வாடகை சாப்ட்வேர் இஞ்சினியருன்னா ஒசந்துடும். அப்பார்ட்மெண்ட் வெலையும் கூடும்//\nஇது நாமாக தேடிக்கிட்ட விஷயம்னு தான் தோணுது. பாருங்க நாங்க இப்போ குடியிருக்கிற வீட்டிற்கு ரூ5000 கொடுப்பதே அதிகம். நாங்க வீடு பாத்திட்டிருந்த பொழுது சிலர் இந்த வீட்டை ரூ5000 வாடகைக்கு கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ரூ6000 தருவதாக சொல்லி தான் குடியேறினோம். பணபலம் விளையாடிவிட்டது. ஏதோ ஏலம் எடுக்கிற மாதிரி எடுத்திட்டு வந்தோம். (அது சரி ரூ6000 ரொம்ப அதிகம்னு சொல்பவர்களுக்கு ஒரு விஷயம் டெல்லி ரொம்ப விலையுயர்ந்த நகரம்ங்க...)\n//செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும் என்பார்கள்.//\nஆமாம். புதுசா வந்த கஜினி படத்தில நம்ம சூர்யா சார் சொல்ற மாதிரி. கஷ்டப்பட்டு வேலை செஞ்சா முன்னேற முடியாது இஷ்டப்பட்டு வேலை செய்யணும். இப்போதைக்கு சினிமாவில் சொல்லப்பட்டு எனக்கு புடிச்ச கருத்து இதுதாங்க.\n//வாழ்வில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள்.//\nமுயற்சி செய்கிறேன் கிறுக்கன். ஆனா ஆனந்த விகடனில் ரெசிபி முதற்கொண்டு எல்லாவற்றையும் எழுதி விட்டார்கள். அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது.\nஎன்ன ஒரு ஞானம்ங்க உங்களுக்கு. நடிகர்களில் எனக்கு அதிகம் பிடித்த நடிகர் சரத்குமார் தான். வேலைக்காக தகுதிகளோடு வந்த நல்ல நடிகர்.\n\"+\" குத்திட்டீங்க போல :-)\n//ஊர்ல சொந்த தொழில் செய்யறவனுக்கு இருக்கற திருப்தி நம்ம கிட்ட இருக்கிறதா என்பது சந்தேகம் தான்//\nகண்டிப்பா கிடையாது. மென்பொருளாளர்களிடமிருந்து நிறைய செண்டிமெண்ட் கவிதைகள் வருவதொன்றே இதற்கு சாட்சி.\nஉடன்படுகிறேன். எவ்வளவு தான் வாங்கினாலும் போதும்னு நினைக்கிற மனம் மட்டும் வரவே மாட்டேங்குது.\n//கோவில்பட்டி புள்ளையாருக்கு ஒரு தேங்காய ஒட\nதேங்காய உடைச்சு அவங்களே எடுத்துட்டு போயிருவாங்க அதனால அதுக்கு பதிலா கொழுக்கட்டையா கொடுக்கச் சொல்லுங்க..:-)\n//10 வருடங்கள் உருண்டு ஓடி விட்டன//\n//CLIENT இடம் இருந்து அருமையான் பாராட்டு கடிதம்.//\nஆமாங்க இதில ரெட்டிப்பு சந்தோஷம் மனநிறைவும் கூடவே Appraisalஉம் கிடைக்குமே :-)\n//கணேஷ் போன்ற கடின உழைப்பாளிகளே இத்தகைய பெருமைகளுக்கு உகந்தவர்கள்.//\nமொத்தமா போட்டு தாக்கிட்டீங்க. எனக்கு இன்னொரு கருத்தும் அடிக்கடி தோன்றும். மென்பொருளாளனாக வேலையில் அமர்ந்து விட்டால் அனைவருக்குமே ஓரளவிற்கு உலக அறிமுகம் கிடைத்து விடுகிறது. தகவல் பரிமாற்றமும் அதிக அளவில் நடைபெறுவதால் அவன் தெரிந்து கொள்ளும் விஷயங்கள் பல. புத்தகங்களைக் விடவும் இணையம் ஒரு பெரிய தகவல் களஞ்சியமல்லவா....\nஉங்களைப் போன்றதொரு நல்ல திறனாய்வாளர் (critic) பாராட்டுவது ரொம்ப சந்தோஷமளிக்கிறது.\nநீங்களே நல்ல பதிவிடுங்க... நம்ம ஏரியா நிலவரத்தையும் கொஞ்சம் எழுதுங்க :-(\n//வீட்டுல சீக்கிரமா கெட்டி மேள சத்தம் கேக்கப் போறது போலிருக்கே.//\nஅட ஏங்க. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம். அப்பொழுது கண்டிப்பாக அழைப்பிதழ் அனுப்புகிறேன்\nஅது சரி என்னை விட நீங்க நாரதர் வேலையைத் தெளிவா செய்வீங்க போல :-)\nகுமரனுக்கு சீக்கிரம் பதிலளியுங்கள் மதுமிதா...\n//என்னங்க மதுமிதா... TCSஐ ஒரு பெரிய மென்பொருள் கம்பெனியா நீங்க நினைக்கலையா அத விட்டுட்டீங்களே\nஅது வெறும் பெரிய இல்லைங்க மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம்....சொந்தமா ஒரு அரசையே நடத்திட்டிருக்காங்க.... டாடா மேல் எனக்கு அதனாலேயே பெரிய ஈர்ப்புண்டு\n//கணேஷ்...மதுமிதா அக்கா சொன்னது உண்மைன்னா என்னுடைய வாழ்த்துகளும். //\nஅட ஏங்க. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம். அப்பொழுது கண்டிப்பாக அழைப்பிதழ் அனுப்புகிறேன்\nநன்றி இதையும் நல்ல கல்லா பார்த்து பொறித்து வைத்துக்கொள்கிறேன்\n//அதிகரித்துக்கொண்டு வருகின்றார்களே இனி எப்படி\nஎன்னுடைய கல்லூரி விரிவுரையாளர் சொன்ன ஒரு விஷயம் \"கோவில்பட்டியில பெட்டிக்கடையில் கம்ப்யூட்டர் வருகிற வரைக்கும் உங்களுக்கு வாழ்வுதான்\"\n//இந்த இரண்டையும் உங்கள் பதிவில் பார்த்ததிலும், நல்ல ஆரோக்கியமான கருத்து பரிமாற்றலுக்கு அடிகோலியதற்க்கும் என் வாழ்த்துக்கள்.//\nவிக்னேஷ். நானும் நீங்கள் சொன்ன இரண்டு கருத்தையும் கூடவே பெற்றோர்கள் கண்ணோட்டத்தையும் சேர்த்து எழுத வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.\n//முடிந்தால் நானும் என் கருத்துக்களை வேறொரு நாளில் பதிவிடுகிறேன//\nகண்டிப்பாக உங்கள் பார்வையையும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.\n//'மென்பொருளாளன்'னு சொன்னால் இத்தனை 'மவுஸா'\n//இந்த சிந்தனையில்தான் நம்ம கணேஷ் நீங்க ஜொலிக்கிறீங்க\nஎன்ன சொல்ல அன்பு. எல்லாம் நம்ம மக்கள் உடனிருக்கிறார்கள். அவர்களூக்கே போய்ச் சேரட்டும்.\n100% சரி. அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.\n//அதனால் ஆடம்பரச்செல்வைச் சற்றேகுறைத்து - தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் இன்னும் ஆத்மதிருப்தி கிடைக்கிறது.//\nஇப்படி வாழ்வதில் ஒருவகை திருப்தி வந்துவிடுகிறது. 25 வயதிலேயே என்னமோ நிறைய சாதித்து விட்டதாய் தோன்றுகிறது.\n//இனிய இல்வாழ்க்கை விரைவில் அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\nமது பத்தவச்சது 10000 வாலா சரவெடி போல....\nந���்சத்திர வாரத்திற்கு (கொஞ்சம் belated) வாழ்த்துக்கள், கணேஷ்...\n// நிறையன்னு சொன்னா மட்டும் போதாது ராகவன். மென்பொருள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ கிட்ட தட்ட ஒரு 70% மக்களைச் சென்றடைகிறது. //\n// உண்மை தான். ஆனா பாருங்க கோவில்பட்டியில எங்கப்பா \"என் மகன் ஒரு மென்பொருளாளன் (சாப்ட்வேர் இஞ்சினியர்) இப்போ டெல்லியில வேலை பார்க்கிறான்\" என்று என்னை வைத்துக்கொண்டே தன்னைப் பார்க்க வருபவர்களிடம் சொல்லும் போது வரும் சந்தோஷம் இருக்கே அது தனி தான்....அதில இருக்கிற சுகமே அலாதி... //\n நீங்க ஒடம்புதான் டெல்லீல இருக்கீங்க. மனசு கோயில்பட்டியிலதான் இருக்கு. எங்க கடலைக்காரத் தெருவா செண்பகவல்லி அம்மன் கோயில் பக்கமா\n// (அது சரி ரூ6000 ரொம்ப அதிகம்னு சொல்பவர்களுக்கு ஒரு விஷயம் டெல்லி ரொம்ப விலையுயர்ந்த நகரம்ங்க...) //\nடெல்லியை விட பெங்களூர் காஸ்ட்லி கணேஷ். எல்லா விஷயத்திலையும்.\n// ராகவன் & ராமசந்திரன் உஷா, எழுத்து வியாபாரின்னா என்னாங்கோ எனக்கு புரியலையே\n நானும் உஷாவும் உஷாரா இருக்குறது ஒங்களுக்குப் பிடிக்க்கலையா\nஇந்தவார நட்சத்திரம் கணேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nமறுமொழிகள் தனிப்பெட்டியாகத் திறப்பதால் கஷ்டமாக இருக்கிரது. கவனியுங்கள் கணேஷ்.\n//நட்சத்திர வாரத்திற்கு (கொஞ்சம் belated) வாழ்த்துக்கள், கணேஷ்... //\nஇன்னும் சில ஆட்களை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்\nஆனா சீக்கிரம் வர மாட்டேங்கிறாங்க.... இருந்தாலும் என்ன வந்தா போதாதா...\n//நீங்க ஒடம்புதான் டெல்லீல இருக்கீங்க//\nகோவில்பட்டி கோவில்பட்டின்னு உசுர விடுறதிலேயே எனக்கும் தெரிஞ்சு போச்சு...\nநான் இருப்பது சண்முக சிகாமணி நகர். (நாடார் மேல்நிலைப்பள்ளி பக்கம்)\n//டெல்லியை விட பெங்களூர் காஸ்ட்லி கணேஷ். எல்லா விஷயத்திலையும். //\nஐயோ உண்மையாகவா....என்ன சார் இக்கரை பச்சை போல :-)\n நானும் உஷாவும் உஷாரா இருக்குறது ஒங்களுக்குப் பிடிக்க்கலையா\nராகவன் உங்கள் முயற்சிக்கு முதல் வாழ்த்து என்னுடையதாக இருக்கட்டும். நீங்கள் திரும்ப திரும்ப சொல்வதிலேயே தெரிகிறது... பெரிசா எதையோ யோசிச்சு வச்சிருக்கீங்கன்னு...\n//மறுமொழிகள் தனிப்பெட்டியாகத் திறப்பதால் கஷ்டமாக இருக்கிரது. கவனியுங்கள் கணேஷ்.//\nநாளை திருத்தி விடுகிறேன். மூர்த்தி. வாழ்த்துக்களுக்கு நன்றி\nராகவன், நா கூட எழுத்து வியாபாரி ஆக\nதயார். ஆனா வாங்க ஆள���தான் இல்லே :-) இப்ப விஷய தானத்துல காலம் ஓடிக்கிட்டு இருக்கு.\nபி.கு விஷயதானம் என்ற சொல்லை மணிக்கொடி எழுத்தாளர்கள் உபயோகித்தார்கள். உதாரணமாய் இணைய இதழ்களுக்கு ச்சும்மா எழுதி தருகிறோமே அதுதான் விஷயதானம்.\n// நான் இருப்பது சண்முக சிகாமணி நகர். (நாடார் மேல்நிலைப்பள்ளி பக்கம்) //\nநாங்க ராஜீவ் நகர்ல இருந்தோம். நடராஜன் வக்கீல் வீட்டுக்குப் பக்கத்துலன்னு அடையாளம் சொல்வோம். ஆனா எனக்கு அவர் வீடு எதுன்னு தெரியாது.\n// ராகவன் உங்கள் முயற்சிக்கு முதல் வாழ்த்து என்னுடையதாக இருக்கட்டும். நீங்கள் திரும்ப திரும்ப சொல்வதிலேயே தெரிகிறது... பெரிசா எதையோ யோசிச்சு வச்சிருக்கீங்கன்னு...//\nஉண்மையச் சொன்னா......ம்ம்ம்ம்ம்ம்ம்.....அப்படித்தான்னு வெச்சுக்கோங்களேன். கொஞ்சம் பெருசா......பெருசோ பெருசா.............\n// ராகவன், நா கூட எழுத்து வியாபாரி ஆக\nதயார். ஆனா வாங்க ஆளுதான் இல்லே :-) இப்ப விஷய தானத்துல காலம் ஓடிக்கிட்டு இருக்கு. //\nஉஷா. இங்கயும் அதே கதைதான். ஆனா என்ன...இன்னும் கத்திரிக்கா கடைத்தெருவுக்கே வரலை. இப்பத்தானே வெதையே போட்டிருக்கு.\nயோவ் கணேசு.. இரண்டு வாரம் தீபாவளிக்கு ஊருக்கு போயிட்டு வந்தா தமிழ்மணத்துல எல்லாரும் மஜாவா உன்னைப் பத்தித்தான்யா பேசுறாங்க\nநட்சத்திரமாய் வேற ஆய்ட்டிங்களா, இனிமே கையிலே பிடிக்க முடியாதே\nமென்பொருளாளன் பதிவு சூப்பர்யா.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல.. நல்லா இருக்கு.. நிறைய எழுதுய்யா..\n//ஆனா வாங்க ஆளுதான் இல்லே :-)//\nஅட உஷா என்ன எப்படி சொல்லிட்டீங்க... உங்க பலம் உங்களுக்கு தெரியல வேற என்ன சொல்ல.\n//ஆனா எனக்கு அவர் வீடு எதுன்னு தெரியாது.//\nரொம்ப பக்கத்தில தான் இருந்திருக்கீங்க\n//நல்லா இருக்கு.. நிறைய எழுதுய்யா..//\nவாங்க என்ன நமக்கு ரொம்ப வேண்டியவங்க எல்லாரும் ரொம்ப லேட்டா வர்றீங்க\nஅப்டி போடுங்க... நான் அடிக்கடி திட்டு வாங்கறதே இதுக்குத்தான்\nநட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் கணேஷ் \nமென்பொருளாளன் என்றால் soft economist அல்லது soft treasurer என்று பொருள் கொள்ளலாமா சும்மா ஒரு பகிடி.. அவ்வளவுதான்.. கலக்குங்க...\nநன்றி JOJO, சுரேஷ் பாபு & காண்டிவிட்டி\n//soft economist அல்லது soft treasurer என்று பொருள் கொள்ளலாமா\nsoft narcissistனும் சொல்லலாம். நான் அப்படித்தான். சுயத்தை விரும்புபவன். :-)\nநல்லதொரு சர்ச்சைக்குரிய பதிவு. நான் புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nஎன் மனைவியின் டைரிக் குறிப்புகள்\nநான் ஒரு மென்பொருளாளன் (I am a software engineer)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathamedia.blogspot.com/2006/08/just-for-kids-writer-and-blogger.html", "date_download": "2018-07-17T22:58:18Z", "digest": "sha1:I2SBUITIWCRR3QZXYVZPQ2A2PT7GBXRV", "length": 6169, "nlines": 106, "source_domain": "kathamedia.blogspot.com", "title": "Katha in the News!", "raw_content": "\nகதா, துலிக்காவின் சிறுவர் நூல்கள்\nகதாவும் துலிக்காவும் நிறைய சிறுவர் நூல்களை வெளியிட்டு வருகின்றன. மிக அழகான வண்ணப்படங்கள் நிறைந்த புத்தகங்கள் அவை. சமீபத்தில் தி பிசினஸ்லைன் நாளிதழில் அவர்களது புத்தகங்கள் பற்றி வந்த\nகுறிப்பாக இவ்விரு பதிப்பகங்களும் இந்திய வாய்மொழிக் கதைகளை வெளியிடுவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இந்த நூல்கள் பதிப்பிக்கபடுவதால், ஓரளவுக்கு விலையும் குறைவாகவே இருக்கிறது.இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் உண்மை.\nபல வெளிநாட்டுப் பதிப்பங்கள் இங்கே இந்தியாவில் புத்தகங்கள் விற்கும்போது, நினைத்தே பார்க்க முடியாத விற்பனைக் கழிவை விற்பனையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். புத்தக விலையை எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக்கொள், ஆனால் எனக்கான விற்பனைக் கழிவு மட்டும் குறையாமல் இருக்க வேண்டும் என்று பல புத்தக விற்பனை நிலையங்கள் நினைக்கின்றன.\nஅதனாலேயே பல வெளிநாட்டுச் சிறுவர் புத்தகங்கள் இங்கே உள்ள கடைகளில் சுலபமாகக் கிடைக்கின்றன.இதையும் மீறி, தங்களால் சிறுவர் மார்க்கெட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று இவ்விரு பதிப்பகங்களும் முனைவது நல்ல அறிகுறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2017/05/blog-post_17.html", "date_download": "2018-07-17T23:17:43Z", "digest": "sha1:DYS4ET7PLNJSBZGTI66NEZWY3ISCJDHU", "length": 34786, "nlines": 567, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: பலே பலே பாகுபலி", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nபாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தான் என்ற ஒற்றை வரிக் கேள்விக்கு இரண்டு வருடங்களின் பின்னர் விடை கிடைத்துள்ளது. இந்த இரண்டு வருடங்களில் பலரும் பல பலகோணங்களில் சிந்தித்து விடை பகன்றனர். முதலாவது பாகுபலியின் பிரமாண்டம் மனதைவிட்டு இன்னமும் நீங்கவில்லை. அந்த இடத்தில் இரண்டாவது பாகுபலியும் இடம் பிடித்துவிட்டது. இந்திய சினிமாவில் பிரமாண்டத்தின் ஆரம்பம் சந்திரலேகா. நவீன தொழில் நுட்பங்��ளுடன் பிரமாண்டமான பல திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. பிரமாண்டம் என்ற மையப் புள்ளி சந்திரலேகாவில் இருந்துதான் ஆரம்பமாகிறது சந்திரலேகாவுக்குப் பின்னர் பிரமாண்டம் என்றால் பாகுபலி ஒன்று, பாகுபலி இரண்டு என இரண்டு படங்களும் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டன.\nதிரைக்கதை,வசனம்,நடிப்பு,எடிட்டிங்,இசை,பாடல்கள், இயக்கம்,தயாரிப்பு, உடை, கலை என பட்டியலிடும் அனைத்தும் பிரமாண்டம் தான். இரண்டாவது பாகுபலியின் ஆரம்பத்தில் முதலாவது பாகுபலியின் கதையை ஞாபகப்படுத்தும் உத்தி மிக அருமையானது. பாகுபலி ஒன்றில் மகனின் கதையையும் பாகுபலி இரண்டில் தகப்பனின் கதையையும் சிக்கலின்றி மிகத் தெளிவாகத் தந்துள்ளார். பாகுபலியின் கதையை நகர்த்தும் முக்கிய கதாபத்திரமான கட்டப்பாவாக சத்தியராஜ் மகிழ்மதி நாட்டுக்கும் பாசத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ராஜமாதா சிவகாமியாக ரம்யா கிருஷ்ணன், அப்பா மகன் இரட்டை வேடத்தில் பாகுபலியாக பிரபாஸ், அப்பாவையும் மகனையும் எதிர்த்து ஆட்சியைப் பிடிக்கும் பல்வாள் தேவனாக ராணா டகுபதி, பல்வாள் தேவனின் தகப்பன் இடது கை சூம்பிய சகுனியாக நாசர், குந்தள தேசத்து யுவராணி தேவசேனாவாக அனுஷ்கா, அனுஷ்காவின் மாமன் மாறவர்மனாக சுப்பராஜ், இவர்களுடன் ரோகினி ,தமனா ஆகியோரும் தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.\nரஜினியை எதிர்த்த நீலாம்பரியாக ரசிகர்களின் மனதில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் ராஜமாதாவாக ஜொலிக்கிறார். தில்லான மோகனம்பாள் என்றால் பத்மினி நினைவுக்கு வருவது போல் நீலாம்பரி, சிவகாமி என்றால் ரம்யா கிருஷ்ணன் தான் மனதில் தோன்றுவார். ராஜ குடும்பத்து விசுவாசமாக நடக்கும் கட்டப்பாவை பல்வாள் தேவனும் அவரது தகப்பனும் நாய் என்றுதான் அழைக்கிறார்கள். முதல் வெளியான பாகுபலியில் வயது போன தேவசேனையாக ரசிகர்களின் பரிதபத்துக்கு ஆளான அனுஷ்கா அழகு தேவதையாக மிளிர்கிறார்.\nகாளகேயருடனான் போரில் வெற்றி வாகை சூடிய பாகுபலியை அரசனாகவும் பல்வாள் தேவனை தளபதியாகவும் ராஜமாதா அறிவிக்கிறார். மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக பாகுபலி பிற தேசங்களுக்குச் செல்கிறார். பாகுபலிக்குத் துணையாக கட்டப்பா செல்கிறார். குந்தள தேசத்தில் கொள்ளையரின் அட்டகாசத்தை அடக்கும் யுவராணி த���வசேனாவைக் கண்டு பாகுபலி மயங்குகிறார். பயந்தவர் போல் நடிக்கும் பாகுபலிக்கும் கட்டப்பாவுக்கும் உதவி செய்ய தனது நாட்டுக்கு அழைத்துச்செல்கிறார் தேவதேனா. . தொடை நடுங்கியான மாறவர்மனிடம் பாகுபலி யுத்தப் பயிற்சி பெறுகிறார். தேவசேனாவின் அழகிய படத்தைக் கண்டு காமம் தலைக்கேறிய பல்வாள் தேவன், தேவசேனாவை பாகுபலி காதலிப்பதை அறிந்தும் அவளைத் தனக்கு மணமுடித்துத் தரும்படி ராஜமாதாவிடம் கேட்கிறார். ராஜமாதா சம்மதிக்கிறார்.\nபொன்னும் பொருளும் கொடுத்து தேவசேனாவைப் பெண் கேட்கிறார் ராஜமாதா. அதனை அவமானமாகக் கருதிய தேவசேனா கோபத்துடன் பதில் கடிதம் அனுப்புகிறார் அதனால் சீற்றமடைந்த ராஜமாதா, தேவசேனாவைக்கைது செய்யும்படி உத்தரவிடுகிறார். குந்தள தேசத்தில் பாகுபலி இருப்பதை அறிந்த ராஜமாதா அவருக்குத் தகவல் அனுப்புகிறார். குந்தள தேசத்தை கொள்ளைக்காரர்கள் தாக்கியபோது பாகுபலி தீரமுடன் போராடி அவர்களைத் துவம்சம் செய்கிறார். பாகுபலியின் வீரத்தைக் கண்டு தேவசேனா திகைத்து நின்றபோது கட்டப்பா உண்மையை கூறுகிறார்.\nபாகுபலியின் காதலை கட்டப்பா பகிரங்கப்படுத்த அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். பறவை கொண்டுவந்த தகவலின் மூலம் தேவசேனாவைக் கைது செய்வதாக பாகுபலி தெரிவிக்கிறார். அதற்கு தேவசேனா சம்மதிக்கவில்லை. தேவசேனாவின் மானத்துக்கும் கற்புக்கும் எதுவிட பங்கமும் ஏற்படாது என பாகுபலி உத்தரவாதமளித்ததால் தேவசேனா கைதியாகச் செல்ல ஒப்புக்கொல்கிறார்.\nமகிழ்மதி நாட்டுக்கு அரசனாக யார் முடிசூடியது. தேவசேனா யாரைத் திருமணம் செய்தார். தேவசேனா யாரைத் திருமணம் செய்தார் கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார் கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார் தேவசேனாவுக்குக் கொடுத்த வாக்கை பாகுபலி காப்பாற்றினாரா தேவசேனாவுக்குக் கொடுத்த வாக்கை பாகுபலி காப்பாற்றினாரா போன்ற கேள்விகளுக்கு சிக்கலின்றி விடை தருகிறார் ராஜமெளலி.\nமதம் பிடித்த யானையை பாகுபலி அடக்குவது. யானையின் மேல் பாகுபலி ஏறுவது.யானையின் மீது இருந்து அம்பு எய்வது.தீச்சட்டியைத் தலையில் வைத்துச்செல்லும் ராஜமாதா திரும்பிப்பார்த்து கண்ணால் புன்னகைப்பது. பன்றி வேட்டை, .சண்டையின் தேவசேனாவுக்கு பாகுபலி அம்பு எய்யப் பயிற்சியளிப்பது. பட்டாபிஷேகத்தின்போது பாகுபலியில் பெயரை உச்சரித்ததும் நிலம் அதிர்வது. தேவசேனையின் பிரமாண்டமான ஓவியம் போன்ற சின்னச்சின்ன விஷயங்கள் மனதில் நிற்கும்படி படமாக்கப்பட்டுள்ளன.\n\"உன் அம்மாவின் நாய் வருகிறது,\" ,\"தேவையின்றி ஐயம் கொண்டேன் கட்டப்பா நீ நாய்தான்,\" \"கைதியாக வருவதை விட பணிப்பெண்ணாக வருவதில் திருப்தி\" ,\"மதியாதார் வாழும் தேசத்துக்கு மகிழ்மதி என்று பெயர்\" , \"இதுவே என கட்டளை. அதுவே என சாசனம்\" போன்ற வசனங்களால் தியேட்டர் அதிர்கிறது.\nலேசா ருத்ராசா, பலே பலே பகுபலி ஒரே ஓர் ஊரில். கண்ணா நீ தூங்கடா,வந்தாய் அய்யா,. ஒரு யாகம் ஆகிய பாடல்கள்ளை மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. திரைக்கதை இயக்கம் ராஜ மெளலி,கதை ராஜமெளலியின் தகப்பன் விஜேந்திர பிரசாத்,இசை மரகதமணி தமிழ் வசனம் கார்க்கி,படத்தொகுப்பு கோத்தகிரி வெங்கடேஷ்வரராவ், ஒளிப்பதிவு செந்திகுமார், கிராபிக் காட்சிகள் வியக்கும் படியாகப் படமாக்கப்பட்டுள்ளன. வசூலில் புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி வருகிறது..ராஜமெளலியின் இந்த வெற்றிக்குப் பின்னால், அவரின் குடும்பம் பெரிய பலமாக இருந்து வருகிறது. அவரின் அப்பா கூறிய கதையே இதன் அடிப்படை. படத்தின் காஸ்டியூம் டிசைனர்களில் ஒருவர் அவரின் மனைவி ரமா. இசையமைப்பாளர் கீரவாணியும் ராஜமௌலியின் உறவினரே. கீரவாணியின் மனைவியான ஶ்ரீவள்ளிதான் படத்தின் லைன் புரொடியூசர். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா படத்தின் இரண்டாவது யூனிட்டின் இயக்குநர்.\nராஜமெளலியின் வெற்றிக்கு அவரின் குடும்பத்தினர் அனைவரின் துணை இருந்தாலும், குறிப்பிட்ட இருவரின் பங்கு மிக முக்கியமானது. அந்த இருவர் ராஜமெளலியின் மனைவி ரமா மற்றும் ரமாவின் சகோதரியும் படத்தின் லைன் புரொடியூசருமான ஶ்ரீவள்ளி ஆகியோர்தான். பாகுபலியின் ஆடை வடிவமைப்பாளர்கள் ரமாவும் பிரசாந்தி திப்ரினேனியும் அரசர் காலத்து கதை என்பதால், அரசர், அரசி, அமைச்சர்கள், எதிரி நாட்டு அரசன், பொதுமக்கள் என பலவித உடைகளை வடிவமைக்க வேண்டியிருந்தது. இந்த உடைகளை அவர்கள் இருவரும் மிக நுட்பமாக வடிவமைத்துள்ளனர்.\nபாகுபலியின் காலத்தை மனதில் பதிய வைப்பதில் ராஜமெளலி வெற்றி பெற்றுள்ளார்.சண்டைக் கட்சிகள் நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன. மனதை விட்டு சிரிக்கும் கட்சிகள் படத்துடன் ஒன்றியுள்ளன.\nபாகுபலியின் வெற்றி உலக சினிமாவை இந்த���யாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nLabels: சினிமா, தமிழகம், விமர்சனம்\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஇரட்டை இலைக்கு விலைபேசிய தினகரன்\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2018/07/blog-post_4.html", "date_download": "2018-07-17T23:30:00Z", "digest": "sha1:CP3J5WFNZ773ABKIA7CAZG3DPWPPANAX", "length": 10134, "nlines": 96, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: தமிழ்சினிமாவின் சூரியன் | வே.மதிமாறன் | குலுக்கை", "raw_content": "\nதமிழ்சினிமாவின் சூரியன் | வே.மதிமாறன் | குலுக்கை\n1. அரசியல் அறிவோ, மக்கள் நலன் சார்ந்த கண்ணோட்டமோ இல்லாத ரஜினிதான் நல்லாட்சி தருவார் என்று சொல்வது ரசிகர்கள் அல்ல; பார்ப்பன அறிவுஜீவிகள்.\n2. ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்னு லதாவுக்கே தெரியும்; எந்த லதாவுக்கு\n3. கமல் முதல்வராக முடியாதென்று கவுதமி, சரிகா, வாணிஸ்ரீ எல்லோரும் சிரித்துக்கொண்டிருப்பார்கள்.\n4. பாஜகவும் பார்ப்பனர்களும் திமுகவுக்கெதிராக மூன்று முகங்களை உருவாக்குகிறார்கள். அந்த மூவர் தினகரன், ரஜினி, கமல்.\n5. சுமந்த் சீ.ராமனிடம் சொன்னேன்; நீங்க பாஜகன்னா நான் திமுக.\n6. நம்மால் வீழ்த்தமுடியவில்லை; ஆனால், கடல் என்ற ஒரு படத்தில் ஜெயமோகன் மணிரத்னத்தின் சேப்டரையே க்ளோஸ் பண்ணிவிட்டார்.\n7. சாருநிவேதிதாவுக்கு எழுதத்தெரியாதுன்னு ஜெயமோகனும் ஜெயமோகனுக்கு எழுதத்தெரியாதுன்னு சாருநிவேதிதாவும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், கலைஞரைப் படிக்காமலே விமர்சிப்பதில் இருவரும் கூடிக்கொள்கிறார்கள்.\n8. எழுதப்படிக்கத் தெரியாத மக்களின் தெருக்கூத்து, அவர்களுக்கு எதிரான கலைவடிவமாகவே இருந்துவருகிறது.\n9. சமூகநீதி அரசியலுக்கு வெளியில் இருந்தவர்களையும் சமூகநீதி கண்ணோட்டத்துடன் படம் எடுக்கவைத்தது கலைஞரின் படைப்பரசியல்.\n10. இந்துவாக நினைத்துக்கொண்டிருந்தவர்களை தமிழன் என்று உணரவைத்தது கலைஞரின் பேனா.\n11. அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் என்பது கூட மறைமுகம். ஆனால், அய்யர் பையன்தான் திருடன் என்று அய்பதுகளிலேயே சொல்லிவிட்டார் கலைஞர்.\n12. காதலியை அமாவாசையோடு தொடர்புபடுத்தி வசனம் வைக்கும் தில் இந்தியாவிலேயே கலைஞர் ஒருவருக்குத்தான் இருந்தது.\n13. பாரதிதான் மகாகவி என்று எல்லோரும் கொண்டாடும்போது பாரதிக்கு இணையாக பாரதிதாசனை முன்வைத்தது திமுகதான். குறிப்பாக கலைஞர்.\n14. கேரளாவில் கண்ணகி சிலை பராமரிக்கப்படவில்லை என்கிற தமிழ்த்தேசியவாதிகளே, இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று உங்களால் நம்பப்பட்ட ஜெயலலிதா, மெரினா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அடியோடு பெயர்த்தாரே அப்போது எங்கே போனீர்கள்.\n15. கலைஞரை அடித்துத் துன்புறுத்தி அவரது நெஞ்சில் அணிந்திருந்த பெரியார் படத்தை கிழிக்கமுயற்சித்தபோது, பெரியாரை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ஓடினாரே, அந்த ஓட்டம்தான் அவரை கோட்டை வரை கொண்டுபோய் சேர்த்தது.\n(கலைஞர் தமிழ்ச்சங்கம் புதுக்கோட்டையில் நடத்திய கலைஞர் பிறந்தநாள் விழாவில் தோழர் வே. மதிமாறன் வெடித்த பட்டாசு)\nLabels: கலைஞர், தமிழ் சினிமா, தமிழ்த��தேசியம், திமுக, மதிமாறன்\nமார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை\n(இக்காணொளி குலுக்கையில் வெளியிடுவதற்காக ஒளிப்பதிவு செய்த தோழர் Saravanaperumal Perumal மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி) ...\nவன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nசகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/04/blog-post_54.html", "date_download": "2018-07-17T23:28:37Z", "digest": "sha1:NUZNXQ3ULPAVRYMXXMEVQCQWMF2MMBTX", "length": 15890, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தமிழக தபால் வட்டத்தில் கிராம தபால் சேவகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதமிழக தபால் வட்டத்தில் கிராம தபால் சேவகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்\nதமிழக தபால் வட்டத்தில் வேலை தமிழக தபால் வட்டத்தில் 128 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய தபால் துறை, தமிழக தபால் வட்டத்தில் கிராம தபால் சேவகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் சேலம் மேற்கு ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 128 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 71 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 18 இடங்களும் உள்ளன. கடலூரில் 37 இடங்களும், திருவண்ணாமலைக்கு 40 இடங்களும், திருநெல்வேலிக்கு 27 இடங்களும், சேலம் மேற்கிற்கு 24 பணியிடங்களு���் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: மெரிட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-5-2017-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://in-diapost.gov.in, http://www.appost.in/gdsonline/Home.aspx என்ற இணையதள பக்கங்களை பார்க்கலாம்.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவ���ல் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்ப���ர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karthikscorner.wordpress.com/2009/04/12/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-17T22:45:43Z", "digest": "sha1:TPT6S5Q6POZDS22RCCYLZCVGWYF3D7I6", "length": 13002, "nlines": 51, "source_domain": "karthikscorner.wordpress.com", "title": "மனுதர்மமும் மனிததர்மமும் | கார்த்திக் பக்கம்", "raw_content": "\nஅறிவை அடர்க்கும் இருள் அழிகவே\n“Writing the beginning of anything is as difficult as finding out the origin of the universe” என்ற Robert Mccrumன் வரிகளை இப்பத்தியை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற குழப்பத்திற்கு நடுவே நினைவு கூர்ந்தேன். கிட்டத்தட்ட 50 நிமிட யோசிப்புகளுக்கு பிறகு இவ்வாறு ஆரம்பிக்கிறேன்.\nஇன்றைய Pizza,Pub,Dating மற்றும் இன்னபிற கடன்வாங்கிய கலாச்சாரங்களை உட்கொண்டு நாம் ஒழுக்கமாக வாழும் முறைமையிலிருந்து பிறழ்ந்து விட்டோமோ என்ற கேள்வி பலமுறை எழுந்ததுண்டு.இவ்வாறு எழும்போதெல்லாம் எது சரி,எது தவறு என்று தீர்மானிக்கும் காரணிகள் ஒவ்வொரு மனிதனிடமும் வேறுபடும் என்று ஆறுதல் சொல்லிக்கொள்வதுண்டு.\n“ந தர்மா தர்மௌ க்ரத ஆவம் ஸ்வ இதி\nந தேவகந்தர்வா ந பிதர இதி\nஆஸக்ஸதே யம் தர்மோ யம் அதர்மோ இதி”\nஅதாவது, சரி(தர்மம்) அல்லது தவறு(அதர்மம்) இவ்விரண்டும் இதுதான் நாங்கள் என்று சொல்லிக்கொள்ள இயலாது.முன்னோர்களாலும்,கடவுளர்களாலும் கூட சரி எது,தவறு எது என்பதை நிர்ணயிக்க இயலாது என்ற ஆபஸ்தம்ப சூத்திரத்தின் வரிகள் நான் சொல்வதை அங்கீகரிக்கிறது என்ற அகம்பாவம்.\nஇவ்வாறிருக்க, காஞ்சி மகாபெரியவர், நாம் வாழ்வில் எப்படி நடக்க வேண்டும் என்று புராணங்களில் கூறியுள்ளன, வாழ்வின் ஏதோ ஒரு காலகட்டத்தில் இப்படி நடந்து கொள்ளலாமா அல்லது இதைச் செய்யலாமா என்று கேள்வி எழும்போது,அக்கேள்விகளுக்கு புராணங்களில் பதில் தேடவேண்டும்.புராணங்களில் பதிலில்லையெனில்,மனுதர்மத்தில் சொல்லியிருக்கும்படி நடக்கவேண்டும் என்று சொன்னதைப் படிக்கும்போது,மேற்சொன்ன அகம்பாவம், ஆற்றில் எரிந்த தீக்��ுச்சிப் போல் அணைந்துபோனது.\nசரி, இவ்வளவு பீடிகை எதற்கு\nசுமார் 2685 verses கொண்ட மனுதர்மம் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நடந்து கொள்ள வேண்டிய விதிகளை,வழிமுறைகளை வலியுறுத்துகின்றன.ஆணுக்கும், பெண்ணுக்குமான சமூக உறவு,பிறப்பு,இறப்பு,மறுபிறவி என வாழ்வின் எல்லா நியமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இப்படிப்பட்ட மனு சொல்லியிருக்கும் தர்மங்களை,இனி வரவிருக்கும் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும்,ஒன்று அல்லது இரண்டு மனுவிதிகளை குறிப்பிட விருப்பம்.\nமனுதர்மத்தை ஒரு மததர்மம் என்று கொள்வது தகாது.இது ஒட்டுமொத்த மனிததர்மம் என்பது என் கருத்து.காரணம், “அவரவர் இறையவர் குறைவிலர்” என்ற பிரபந்த வரிகள் வலியுறுத்துவதையே,”We believe in that which has been bestowed from high upon us, as well as that which has been bestowed upon you, for our god and your god is one and the same” என்ற குர் ஆனின் வரிகளும் வலியுறுத்துகின்றன.சற்று ஆழமாக யோசித்தால்,இவ்விரண்டும் போதிப்பது ஒரு விதமான சுய ஒழுக்கத்தையேயாகும்.அதேபோன்று, சொர்க்கம்,நரகம் மற்றும் Judgement Day போன்றவையும் வாழ்வில் நல்லொழுக்கத்தைப் பின்பற்றுதலின் அத்தியாவசியத்தையே பறைசாற்றுகின்றன.இவ்வாறு வாழும் முறைமை எல்லா சமயத்தினருக்கும் பொது.அவற்றையே மனுதர்மம் எடுத்துரைக்கின்றது.\nமேற்சொன்ன வாக்கியங்கள் கண்டணங்களிலிருந்து தப்பித்தலுக்கான வாக்கியங்கள் என்று தோன்றினால் அது ஒரு வகையில் உண்மையே.ஏனெனில், பாரதி போன்ற நாடுபோற்றும் கவியை மதவாதி என்று பிதற்றித்திரியும் அறிஞர்கள் வாழும் சூழலில் நானும் வாழ்கிறேன் என்ற பிரக்ஞையின் மேலோங்களே இதற்குக் காரணம். மனுதர்மத்தை இனிவரும் பத்திகளில் குறிப்பிடவேண்டும் என்று பணித்ததன் காரணங்கள் கீழ்க்கண்டவை\n1. இன்னும் 5 அல்லது 6 தலைமுறைகளுக்குப் பிறகு மனுதர்மம் போன்ற புத்தகங்கள் ஜீவித்திருக்குமா என்பது பெரிய கேள்விக்குறியே.இன்றும், சுஜாதா இல்லையெனில், குறுந்தொகை,புறநானூறு மற்றும் இன்னபிற சங்க இலக்கியங்கள் நம்மை இந்த அளவுக்கு அடைந்திருக்குமா என்பது சந்தேகமே.\nமேற்சொன்ன காரணத்தை Literal-ஆக எடுத்துக்கொண்டு, சுஜாதா செய்ததை நீ செய்து கிழிக்கபோகிறாயா என்ற வாதத்துக்கு வரவேண்டாம், நான் மேலே சொல்ல வந்த Point அதுவல்ல.\n2. இணையத்தில் பதிதலின் இன்னொரு முக்கிய நன்மை, ஒருவேளை, Dystopic Science Fiction-ன் கரு போல,நாளை எல்லா புத்தகங்களும் எரிந்து போகும் நிலை ஏற்பட்டாலும், இணையம் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையும், இணையத்தின் சாசுவதத்தின் மேல் உள்ள நம்பிக்கையும்.\n3. ஆத்திசூடி,வந்தே மாதரம் போன்றவற்றை டிரம்ஸ் சத்தங்களினூடே மட்டுமே கேட்கத்தயாராயிருக்கும் அவலம் தமிழ்ச்சமூகத்திற்கு மட்டுமே உரியது.இவ்வாறிருக்க, இதுபோன்ற புத்தகங்களின் நிலைத்ததன்மை மிகவும் யோசிக்க வைக்கிறது.\nஇவைதான் முக்கியக்காரணங்களே தவிர, சமூகத்தைத் தனியாளாகத் திருத்த வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான நோக்கமன்று. இன்று சீரழிந்துவரும் கலாச்சார சூழலில் இவ்விதிகள் ஒரு வேகத்தடை போன்று உபயோகப்பட்டால் ஒரு ஒட்டுமொத்த சீரழிவிலிருந்து மீளமுடியும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.மாற்றம் என்பது மானிட இயல்பு,இதெல்லாம் பழமைவாத சிந்தனை என்று சொல்பவர்களைப்பற்றிய அக்கறை எனக்கு இல்லை.\n”You are the Creator of your own Destiny” என்ற நரேந்திரநாத்தின் வரிகளிலும், இனியொரு விதி செய்வோம் என்ற பாரதியின் வரிகளிலும் எனக்கு எப்போதும் நம்பிக்கையுண்டு.அந்த நம்பிக்கை கொடுக்கும் தைரியத்துடன் இனிவரும் பத்திகளின் கடைசியில் மனுதர்மத்தில் சொல்லியிருக்கும் விதிகளை அப்படியே எழுதுகிறேன்.\nOne Response to “மனுதர்மமும் மனிததர்மமும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60524", "date_download": "2018-07-17T23:06:42Z", "digest": "sha1:BKEDOLWFR7HH3VIJ5BXULCH2YQAXLYY7", "length": 49293, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2", "raw_content": "\n« சிறார்களின் அற்புத உலகம்\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\nபகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு\nஉடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன் விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன்’ என்ற ஒரு சொல்லாக மீண்டு வந்தாள். பனிவிழும் வனத்தடாகம் போல தன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள்.\nதன்னுள்தானே நுழைந்த�� மீண்டுமொரு விதையாக ஆகவிழைபவள் போல கால்களை மடித்து மார்போடு இறுக்கி கைகளால் வரிந்து முறுக்கி முட்டுகளின்மேல் முகம்சேர்த்து அமர்ந்துகொண்டாள். இன்னதென்றறியாமல் எண்ணி எண்ணி ஏங்கி மறுகிய இளநெஞ்சம் ஏக்கத்தின் சொல்வடிவாக ‘ஏனுளேன்’ என்றுணர்ந்து உருகிவழிந்து கண்ணீரின் வெளியாக ஒளிகொண்டது. காற்றிலாடிய அச்சொல்மேல் அமர்ந்து ‘இங்குளேன்’ என்றுணர்ந்து உருகிவழிந்து கண்ணீரின் வெளியாக ஒளிகொண்டது. காற்றிலாடிய அச்சொல்மேல் அமர்ந்து ‘இங்குளேன் ஏனுளேன்’ என்று குரலின்றி கூவியது தாபத்தைச் சொல்லத்தெரியாத பெண்குயில்.\nஆவணிமாதத்து எட்டாம் கருநிலா நாளின் புலரியில் யமுனைநதிக்கரையிலமைந்த பர்சானபுரியின் ஆயர்குடித்தலைவர் ரிஷபானுவின் இல்லத்தில் அவரது ஒரேமகள் ராதை கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். கண்ணீரின் இனிமையை பெண்களன்றி யாரறிய முடியும் ஒவ்வொரு துளியும் தித்திக்கும் கன்னிமையின் விழிநீரை அவள் முதல்முதலாக அறிந்தாள். சொல்லில் நிறையும் மதுரகவிப்பொருள் போல மென்மயிர் வகிடு முதல் உள்ளங்கால் வெண்மை வரை நிறைந்தது கண்ணீர். வேய்ங்குழலை நிரப்பி வழியும் இசையென வழிந்தது.\nமெல்லிய விசும்பல் ஒலி அரையிருளில் எழக்கேட்டு கண்விழித்த அன்னை புரண்டு தன் உடலொட்டிப் படுத்திருந்த அவள் விலகிவிட்டிருப்பதை உணர்ந்து “என்னடி” என்று சொல்லி கைநீட்டி அவளை மீண்டும் அருகணைக்க முயன்றாள். அவள் கைதொடுகையை அரைக்கணம் முன்னரே உணர்ந்து விதிர்த்து அவள் விலகிக்கொண்டாள். “ஏனடி” என்று சொல்லி கைநீட்டி அவளை மீண்டும் அருகணைக்க முயன்றாள். அவள் கைதொடுகையை அரைக்கணம் முன்னரே உணர்ந்து விதிர்த்து அவள் விலகிக்கொண்டாள். “ஏனடி” என்றபடி அன்னை எழுந்தமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தாள். சிவந்து கனன்ற அவள் முகத்தைக் கண்டு “காய்ச்சலோடி” என்றபடி அன்னை எழுந்தமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தாள். சிவந்து கனன்ற அவள் முகத்தைக் கண்டு “காய்ச்சலோடி” என்று மீண்டும் கைநீட்டி அவள் நெற்றியை தொடவந்தாள். தொடப்படுவதற்குள்ளாகவே ராதை அத்தொடுகையிலிருந்து அகம் விலகப்பெற்றாள்.\nஅன்னையின் தொடுகையை என் அகம் விலக்கும் விந்தைதான் என்ன இனி அவள் இடைமேல் கால்வைத்து ஒருபோதும் நான் துயிலப்போவதில்லை. ஆழ்துயிலில் நான் அயர்கையில் அவள் தோளில் என் வாய���நீர் சொட்டப்போவதில்லை. அவள் கை என் குழல்கோதுகையில் கனவுக்குள் புன்னகைக்கப்போவதில்லை. இளங்காலைக்குளிரில் அவள் முந்தானையை இழுத்து நான் சுருண்டு அவள் கனத்த தொய்முலைகளை காற்றுக்கு விடப்போவதில்லை. அம்மா, உன் மகள் சென்ற கணத்தில் உன்னிலிருந்து உதிர்ந்துவிட்டிருக்கிறாள்.\nபிறிதொரு பெரும்பேதமைக்குள் வாழ்ந்திருந்த அன்னை ஏதுமறியாதவளாய் அவள் கழுத்தையும் கன்னங்களையும் தொட்டுநோக்கினாள். “வெம்மையேதும் இல்லையேடி” என்றாள். “ஆவணி மாதத்து இளமழை ஆகாதென்றேனே சாளரவாயிலை மூடலாகாதென்று அடம்பிடித்தாய். படுத்துக்கொள். மஞ்சளும் மிளகும் சேர்த்து இளஞ்சூடாக பசும்பால் கொண்டு வருகிறேன்” என்றாள். மகளின் அகன்றவிழிகள் மேலும் கருமை கொண்டிருப்பதை அவள் கண்டாள். “கண்ணெல்லாம் கருமை கொண்டிருக்கிறது. இது உள்காய்ச்சலேதான்” என்று சொல்லி எழுந்தாள். “என்ன செய்கிறதென்று சொல்லத்தான் என்னடி சாளரவாயிலை மூடலாகாதென்று அடம்பிடித்தாய். படுத்துக்கொள். மஞ்சளும் மிளகும் சேர்த்து இளஞ்சூடாக பசும்பால் கொண்டு வருகிறேன்” என்றாள். மகளின் அகன்றவிழிகள் மேலும் கருமை கொண்டிருப்பதை அவள் கண்டாள். “கண்ணெல்லாம் கருமை கொண்டிருக்கிறது. இது உள்காய்ச்சலேதான்” என்று சொல்லி எழுந்தாள். “என்ன செய்கிறதென்று சொல்லத்தான் என்னடி\n என் ஆலயத்துக் கருவறை முற்றம் வரை தயக்கமின்றி வருகிறாயே. விலகு. இங்கே பீடம்கொண்டவன் மலரும் மலராடையும் அணியும் முடியும் அற்றவனாக நின்றிருக்கும் அதிகாலைவேளை இது. அவனுக்காக இரவுக்காற்று பரப்பிவைத்த மென்மணல் பரப்பின் கதுப்பில் எளிய முதியவளே உன் பாதம் படியலாகாது. உள்ளங்கை ஒளிமணியை தொலைதூரத்து விண்மீன்போலப் பார்க்கும் உன் பேதைவிழிகளை, அன்னமிட்டு அன்னமிட்டு அன்னமய உடலை மட்டுமே தொட்டறியும் உன் நரம்போடிய கைகளை, என் பெயர் சொல்கையில் மட்டும் இசைக்கருவியாகும் உன் உதடுகளை வெறுக்கிறேன். விலகிச்செல், இவ்வாலயத்தில் ஒருவருக்கே இடம்.\nகொல்லையில் கட்டுக்கயிற்றை இழுத்து மெழுகுமூக்கை நீட்டி கத்தும் கன்றின் குரலாக என் அகம் ஆனதென்ன முல்லைமொக்கு எழுந்த காந்தள் மலர்நுனி போன்ற காம்புகளுடன் கனக்கும் அகிடுகளேயான பசுக்களின் பதில்குரலும் என் அகமே ஆவதெப்படி முல்லைமொக்கு எழுந்த காந்தள் மலர்நுனி போன்ற காம்புகளுடன் கனக்கும் அகிடுகளேயான பசுக்களின் பதில்குரலும் என் அகமே ஆவதெப்படி பர்சானபுரி எழுந்துவிட்டது. நூறு தொழுவங்களில் பசுக்கள் நாதமெழுப்புகின்றன. அவற்றின் அடியில் மண்டியிட்டமர்ந்து வெண்ணை தொட்ட கைகளைக் கொண்டு காம்பு பற்றிக் கறக்கும் ஆயர்கள் என் குடியின் வேதத்தை எழுப்புகிறார்கள். கழுத்துமணிகளின் இசையில் கண்விழித்த பால்மழலைகளின் அழுகைகள் கலக்கின்றன. இங்கிருக்கிறேன், எவரோ மறந்து விட்டுச் சென்ற வைரம் போல.\nஅப்பால் யமுனைநதிக்கரையின் சோலைகளில் இன்று அத்தனை பறவைகளும் கிளர்ச்சி கொண்டிருக்கின்றன. இளந்தூறல் பரவிய மென்வெளிச்சத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது புள்வேதம். மையல்கொண்டிருக்கின்றது மணிப்பொழில். அங்கே கேட்கும் அத்தனை பறவைக்குரல்களையும் ஒன்றொன்றாய் தொட்டுத் தொட்டு மீள்கிறேன். ஒவ்வொரு சொல்லும் அதுவே. ஒரு சொல்லும் அவனல்ல. தனித்து கனத்து என் தாபம் திரும்பிவந்து தன் கூடணைந்து நெட்டுயிர்த்து வாயில் மூடும் கணம் தேன்மாமரத்தின் கிளையில் வந்தமர்ந்த குயில் அவன் பெயரைச் சொன்னதைக் கேட்டேன். அக்கணமே இறந்தேன்.\n” என்று அலறியபடி அடுமனைக்குள் ஓடிவந்து தன்னை அணைத்துக்கொண்ட மகளின் நடுங்கும் சிறிய உடலை தன் மார்போடு சேர்த்து குனிந்து அவள் நீலப்பெருவிழிகளைக் கண்டதுமே கீர்த்திதை புன்னகைத்தாள். “ஒன்றுமில்லையடி… ஒன்றுமே இல்லை. அஞ்சாதே” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டாள். “வா, என் கண்ணே…” என்று கைகள் பற்றி கூடத்துக்கு அழைத்துச் சென்றாள். “பேதையே, இதற்கா இத்தனை விழிநீர் மலர்க்கிளையை காற்று அசைப்பதுபோன்றதல்லவா இது மலர்க்கிளையை காற்று அசைப்பதுபோன்றதல்லவா இது\nஓடிச்சென்று ஒருகைப்பிடி கன்னிப்பசுஞ்சாணி எடுத்து நீரில்கரைத்து இல்லத்தின் தென்மேற்கு மூலையை மெழுகினாள். பச்சரிசி மாவெடுத்து நீரில் கரைத்து ‘பெருகுக வளர்க’ என்று மும்முறை சொல்லி கோலமிட்டு அதன்மேல் மரத்தாலான மணையிட்டு அவளை அமரச்செய்தாள். அத்தனை தெய்வங்களையும் இப்பால் நிறுத்த ஓர் உலக்கையை அவள் முன் வைத்தாள். அப்பால் தான் மட்டுமே தெய்வமாக அமர்ந்திருந்த அவளை நோக்கி “தென்கடல் முனைநின்ற தெய்வத்திருவே வாழ்க” என வாழ்த்தி வணங்கியபின் முதிய உடல் குலுங்க கண்ணீரும் சிரிப்புமாக ஓடிச்சென்று தன் பூசனைத்தட்டை எடுத்த�� முற்றத்திற்கு வந்து நின்று அதை தூபக்கரண்டியால் தட்டி ஒலியெழுப்பினாள். அக்கணமே ஆயர்ச்சேரி உவகையில் நகைத்துக்குலுங்கத் தொடங்கியது.\nதேன்கொண்டு கூடுதிரும்பும் தேனீக்களைப்போல ஆயர்பெண்டிர் அக்காரமாவும், அரிசிப்பொரியும் மஞ்சள்நீரும் மலர்களுமாக அவள் வீட்டை நோக்கிவரத்தொடங்கினர். கன்றுகளை கறந்துகட்டி திரும்பிவந்த ரிஷபானு நகையொலியும் நகைப்பொலியுமாக தன் இல்லத்தைச் சூழ்ந்திருந்த பெண்களைக் கண்டு திகைத்து நின்றார். அவரை நோக்கி ஓடிவந்த கீர்த்திதை அருகே வந்ததும் நெடுங்காலம் முன்பு தான் மறந்துவிட்டுவந்த நாணத்தை திரும்பப்பெற்று முகம்சிவந்து மூச்சிரைக்க நின்றுவிட்டாள். “என்ன என்ன” என்றார் ரிஷபானு. “நம் மகள் இல்லம் நிறைத்தாள்” என்றாள் கீர்த்திதை. அதைச்சொன்ன அக்கணமே அவர்களிருவரும் அவள் தங்கள் கைகளில் இருந்து நழுவிவிட்டதை உணர்ந்து கண்ணீர் துளிர்த்தனர்.\nநெடுமூச்சுடன் உயிர்த்தெழுந்த கீர்த்திதை “இரு தரப்பு மூதன்னையரையும் முறைப்படி அறிவிக்கவேண்டும். தாய்மாமன்களை அழைக்க தங்கள் தம்பியரே செல்லவேண்டும்” என்றாள். “ஆம்” என்று சொல்லி ரிஷபானு புன்னகைத்தார். “வாருங்கள்” என்று அழைத்துச்சென்று உள்ளறையில் மரப்பெட்டியில் தாழைமடலிட்டு மூடிவைத்திருந்த பொன்னூல் நெய்த பட்டுப்பாகையை எடுத்து அவரிடம் அளித்து “தலையில் கட்டிக்கொள்ளுங்கள்” என்றாள். “கன்றோட்டும் சிறுகோலே செங்கோலாக, இன்று ஒருநாள் விண்ணவரும் வணங்கும் அரசனாக ஆனீர்” என்றாள்.\nபொற்பட்டுத் தலைப்பாகை சுற்றி, கங்கணமும் குண்டலங்களும் அணிந்து மார்பில் மலர்மாலை துவள தன் இல்லத்துத் திண்ணையில் சித்திரப்பட்டுப்பாய் விரித்து கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டார் ரிஷபானு. செய்திகேட்ட அவர் தம்பியர் ரத்னபானுவும், சுபானுவும், பானுவும் தாங்களும் பட்டுத் தலைப்பாகையும் மலர்மாலையும் அணிந்தவர்களாக வந்து வணங்கினர். எவரையும் குறித்து நோக்காது மிதந்த விழிகளுடன் செருக்கி தலைதூக்கி “அடேய், இன்று எது முறைமையோ அதையெல்லாம் நிகழ்த்துங்கள். தேவையென்றால் எனக்குரிய அத்தனை பசுக்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ரிஷபானு ஆணையிட்டார். தோள்குறுக்கி வணங்கி “அவ்வண்ணமே” என்றனர் தம்பியர்.\nபர்சானத்தின் சரிவுக்கு அப்பாலிருந்த பத்ரவனத்தி��ிருந்து கீர்த்திதையின் தங்கை கீர்த்திமதி அங்கிருந்தே மூச்சிரைக்க ஓடிவந்தாள். நாணத்தை முற்றிலுமிழந்தவளாக திண்ணையில் அமர்ந்திருந்த ரிஷபானுவை நோக்கி வாய்விட்டுச் சிரித்து “அரியணையில் அல்லவா அமர்ந்திருக்கிறீர்கள் அத்தான் என்கண்ணே பட்டுவிடப்போகிறது” என்றாள். இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியபடி இல்லத்திற்குள் ஓடிச்சென்று தென்மேற்கு மூலையில் கொலுக்கொண்ட செல்வத்தை நோக்கியதும் தீச்சுட்டவள் போல ஒரு கணம் துடித்து “உன்னை முதலில் காணக் கொடுத்துவைத்தவள் அவளல்லவா கண்ணே” என்று ஏங்கினாள். அருகணைந்த தமக்கையை ஓடிச்சென்றணைத்து “உனக்குமட்டும் தெய்வங்கள் அள்ளிக்கொடுக்கின்றன அக்கா” என்று ஏங்கினாள். அருகணைந்த தமக்கையை ஓடிச்சென்றணைத்து “உனக்குமட்டும் தெய்வங்கள் அள்ளிக்கொடுக்கின்றன அக்கா” என்று சொன்னதுமே அகம்வெந்து கண்ணீர் விட்டாள்.\n“நீயே இப்படிச் சொல்கிறாய். இவள் மாமியர் வந்தால் என்னை என்னதான் சொல்லமாட்டார்கள்” என்றாள் கீர்த்திதை. “உன்னை என்ன சொன்னாலும் தகும். எல்லாவற்றையும் ஒருத்தியே வைத்துக்கொண்டால் அது என்ன நியாயம்” என்றாள் கீர்த்திதை. “உன்னை என்ன சொன்னாலும் தகும். எல்லாவற்றையும் ஒருத்தியே வைத்துக்கொண்டால் அது என்ன நியாயம்” என்று தமக்கையை பிடித்துத் தள்ளி சிவந்த முகத்துடன் சொன்னாள் கீர்த்திமதி. உரத்தகுரலில் “முப்போகம் விளையும் பொன்வயலை நீயே வேலியிட்டு வைத்திருக்கிறாய், பாதகத்தி” என்று சொன்னபடி உள்ளே வந்தனர் மேனகையும் ஷஷ்தியும். “இப்போதுதான் உங்களைப்பற்றிச் சொன்னேன். எங்கே மற்றவர்கள்” என்று தமக்கையை பிடித்துத் தள்ளி சிவந்த முகத்துடன் சொன்னாள் கீர்த்திமதி. உரத்தகுரலில் “முப்போகம் விளையும் பொன்வயலை நீயே வேலியிட்டு வைத்திருக்கிறாய், பாதகத்தி” என்று சொன்னபடி உள்ளே வந்தனர் மேனகையும் ஷஷ்தியும். “இப்போதுதான் உங்களைப்பற்றிச் சொன்னேன். எங்கே மற்றவர்கள்” என்றாள் கீர்த்திமதி. “தாத்ரியும் கௌரியும் வந்துகொண்டிருக்கிறார்கள். நாங்கள் முந்தி ஓடிவந்தோம். தாதகி குழந்தையுடன் வருகிறாள்” என்றாள் மேனகை.\n” என்றாள் ஷஷ்தி. மேனகை “பொன்னகை போடாமலா என் செல்லத்தை அமரச்செய்தாய் இதற்காகவே உன்னை அறையவேண்டும். என் பொன்மகள் அருகே வராதே, விலகு” என்றபடி ராதையின் அருகே சென்றாள். “அமர்ந்திருப்பதன் அழகை இதுபோல் இனியொருவர் நிகழ்த்திவிடுவார்களா என்ன இவ்வுலகில் இதற்காகவே உன்னை அறையவேண்டும். என் பொன்மகள் அருகே வராதே, விலகு” என்றபடி ராதையின் அருகே சென்றாள். “அமர்ந்திருப்பதன் அழகை இதுபோல் இனியொருவர் நிகழ்த்திவிடுவார்களா என்ன இவ்வுலகில் என் தெய்வமே” என்றாள் மேனகை.\nஅருகே சென்ற மாமியர் இமைதாழ்ந்து பாதிமூடிய விழிகளுடன் இருந்த அவளைக் கண்டு பேச்சிழந்து கைகூப்பினர். “மதுரம் நிறைந்த பொற்கலம்” என்றாள் மேனகை. அச்சொல் கிளையில் அமராத பறவை போல அங்கிருந்த அமைதியின் மேல் தவித்தது. உள்ளே ஓடிவந்த தாத்ரியும் கௌரியும் “எங்கே எங்கே என் கொன்றைமலர்க்குண்டு” என்றபடி வந்து அருகே நின்று கால்தளர்ந்து தமக்கையரின் தோள்பற்றிக்கொண்டனர். உள்ளும் புறமும் பெண்கள் ஒலித்து நிறைந்திருந்த சிற்றிலில் முற்றிலும் தனிமையில் இருந்த அவளை மட்டும் நோக்கி நின்றனர்.\nபத்மவனத்தில் இருந்து ரிஷபானுவின் அன்னை சுகதை வந்தாள். அவள் கால்கழுவிக்கொண்டு உள்ளே நுழையும்போதே இரு கைகளிலும் இனிப்புகளுடன் கீர்த்திதையின் அன்னை முகாரையும் வந்தாள். பெருஞ்செல்வத்தை பதுக்கிவைத்த வணிகன் அயலூரானை என இரு கிழவியரும் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். இவ்வளவு போதும் என்று ஓர் சிறுநகை பரிமாறினர். உள்ளே வந்ததுமே முகாரை “என் கண்ணே, இன்று அதிகாலையிலேயே குயில் பாடியதே இதனால்தானா” என்றாள். அவள் கைகூப்பி தென்மேற்கு மூலையை நெருங்குவதற்குள்ளாகவே சுகதை கடந்துசென்று ‘உலக்கையருகே ஓர் உரலை வைக்கவேண்டுமென்றுகூட நானேதான் சொல்லவேண்டுமா பெண்களே” என்றாள். அவள் கைகூப்பி தென்மேற்கு மூலையை நெருங்குவதற்குள்ளாகவே சுகதை கடந்துசென்று ‘உலக்கையருகே ஓர் உரலை வைக்கவேண்டுமென்றுகூட நானேதான் சொல்லவேண்டுமா பெண்களே\nலலிதையும், விசாகையும், சுசித்ரையும், செண்பகலதையும், ரங்கதேவியும் வளையலோசையும் வெட்கிய சிரிப்போசையுமாக வந்தனர். பட்டுப்பாவாடை ஒலி அவர்களின் கிசுகிசுப்பொலியுடன் இணைந்தும் விலகியும் மாயம் காட்ட, பேசிப்பேசி அசையும் தலைக்கு இருபக்கமும் ஒளிமணிக்குழைகள் கன்னம் தொட்டு கன்னம் தொட்டு ஆடிக்கொண்டே இருந்தன. சுதேவியும், துங்கவித்யையும், இந்துலேகையும் அவர்களுக்குப் பின்னால் கொலுசுகள் ஒலிக்க ஓடிவந்து தோள்தொட்டு ���ேர்ந்துகொண்டனர். மெல்லுதடுகளுக்கு மேல் இளவியர்வை பனித்திருக்க உள்ளே வந்து தங்கள் தோழியைக் கண்டு “யாரிவள்\n“ஒன்பதிலேயே ஒருத்தி அமரமுடியுமா என்ன” என்றாள் தாத்ரி மெல்லியகுரலில். “மாமி, நம் ஆயர்குடிகளில் இதற்குமுன் அவ்வண்ணம் ஆகியிருக்கிறதா” என்றாள் தாத்ரி மெல்லியகுரலில். “மாமி, நம் ஆயர்குடிகளில் இதற்குமுன் அவ்வண்ணம் ஆகியிருக்கிறதா” முகாரை “ஆனதில்லை. ஆனால் இந்தமரம் எளிதில் தீப்பற்றுவதென்று நினைக்கிறேன்” என்றபின் குனிந்து நகைத்து “குன்றாப் பெருந்தாபம் கொண்டவளாக இருப்பாள்” என்றாள். சமையற்கட்டுமுழுக்க பெண்களின் சிரிப்பொலி எழுந்தது. சினத்துடன் முகத்தை நொடித்து சுகதை “வீண்சொல் பேசவேண்டாம் பெண்களே. என் மடமகளுக்கு ஒன்றும் தெரியாது” என்றாள். “அவளுக்குத் தெரியாததை அந்த மாமரத்துக்குயில் சொல்லிக்கொடுக்கும்” என்றாள் ஒருத்தி. மீண்டும் சிரிப்பொலி நிறைந்தது.\n உங்கள் விழிகள் பார்க்கும் எதையும் எப்போதுமே பார்த்திராத எனக்கும் உங்களுக்கும் என்ன உறவு அன்னையர் என்கிறீர்கள். மாமியர் என்கிறீர்கள். தோழிகள் என்கிறீர்கள். இந்த மண்ணில் எனக்கு உறவென்று ஏதுமில்லை என்றான பின் எந்த ராதையை நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் அன்னையர் என்கிறீர்கள். மாமியர் என்கிறீர்கள். தோழிகள் என்கிறீர்கள். இந்த மண்ணில் எனக்கு உறவென்று ஏதுமில்லை என்றான பின் எந்த ராதையை நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ஆயர்மடமகள் என்கிறீர்கள். போஜர் குலக்கொழுந்து என்கிறீர்கள். அவள் யார்\n“மன்று சூழ்ந்து மந்தணம் பேசியது போதும் பெண்களே. மங்கையை கூட்டிச்சென்று நதிக்கரை மலர்க்கிளை ஒன்றை ஒடித்து கையில் எடுத்துக்கொள்ளச் சொல்லவேண்டுமென்று உங்களில் எவருக்குமே தெரியாதா நீங்களெல்லாம் வீடுநிறைத்து பின் மடிநிறைத்தவர்கள் அல்லவா நீங்களெல்லாம் வீடுநிறைத்து பின் மடிநிறைத்தவர்கள் அல்லவா” என்றாள் முதுபெரும்செவிலியான நந்திதை. “ஆம், அது முறைமை” என்றாள் சுகதை. “பொறுத்தருள்க அன்னையே. அத்தனைபேரும் பித்துகொண்டிருக்கிறோம்” என்றாள் கீர்த்திமதி.\nமுதுதந்தையர் மகிபானுவும் இந்துவும் பெரியதலைப்பாகை அணிந்து கோலூன்றி வந்து சேர்ந்தனர். தாய்மாமன்கள் பத்ரகீர்த்தியும் மகாகீர்த்தியும் அவர்களை கைப்பிடித்து படியேற்றி பட்டுப்பாய்விரித்த திண்ணையில் அமரச்செய்தனர். பொற்தலைப்பாகை அவர்களின் கால்களில் பட வணங்கிய ரிஷபானுவின் சூடான கண்ணீரை அவர்கள் உணர்ந்தனர். அவர் இழந்ததென்ன என்றறிந்திருந்த முதுதாதையர் முதுமைகனிந்த கண்கள் சுருங்க நகைத்து “மூடா, மின்னல்தாக்கிய மரம்போல விண்ணவர்க்கு உகந்தது எது\nமாமியரை மணந்த மாமன்கள் குசனும் கசனும் வந்தனர். அவர்களுடன் காட்டில் ஆநிரை மேய்க்கச்சென்றிருந்த ராதையின் தமையன் ஸ்ரீதமன் ஓசையின்றி வந்து எவராலும் அறியப்படாமல் முற்றத்து மாமரத்தின் கீழே நின்று அக்கூட்டத்தின் பேச்சொலிக்குள்ளும் ஓயாது ஒலித்துக்கொண்டிருந்த குயிலை கேட்டுக்கொண்டிருந்தான். மீண்டுமொரு பெண்குரல் சலசலப்பு இல்லத்துக்குள் எழுந்தது. அவன் பெருமூச்சு விட்டு கால்மாற்றி நின்றான்.\nசேமக்கலத்தை கரண்டியால் தட்டியபடி முதுசெவிலி நந்திதை முன்னால் செல்ல லலிதையும், விசாகையும், சுசித்ரையும், செண்பகலதையும், ரங்கதேவியும் தொடர்ந்தனர். நடுவே பொற்பட்டுச்சால்வையால் முற்றிலும் முகமும் உடலும் மூடிக்கொண்டு ராதை நிலம்நோக்கி நடந்துசென்றாள். சுதேவியும் துங்கவித்யையும் இந்துலேகையும் அவளுக்குப்பின்னால் காதோடு இதழ் தொடச் சிரித்துச் சிரித்து அகச்சொல் பேசிச்சென்றனர். அன்னையரும் மாமியரும் என முதுபெண்டிர் அவர்களைத் தொடர்ந்து சென்றனர்.\nஇந்த மண்ணுக்குமா நான் அயலாகிவிட்டேன் இதன் மேல் படும் என் ஒவ்வொரு காலடியும் சிலிர்த்துக்கொள்வதென்ன இதன் மேல் படும் என் ஒவ்வொரு காலடியும் சிலிர்த்துக்கொள்வதென்ன நான் செல்லும்பாதையில் அத்தனை மலர்மரமும் என்னை நோக்கிக் கைநீட்டி ஏங்குவதேன் நான் செல்லும்பாதையில் அத்தனை மலர்மரமும் என்னை நோக்கிக் கைநீட்டி ஏங்குவதேன் ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டுச் சலித்து விலகிக்கொள்கிறது என் விழி. கண்ணுக்குத்தெரியாத கோடிமலர்கள் என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் மலர்ந்திருப்பதை உணர்கிறேனே ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டுச் சலித்து விலகிக்கொள்கிறது என் விழி. கண்ணுக்குத்தெரியாத கோடிமலர்கள் என் ஒவ்வொரு மயிர்க்காலிலும் மலர்ந்திருப்பதை உணர்கிறேனே எவர் நடந்து செல்வதற்கான பாதை நான்\nயமுனையின் ஒளியை இலைகளின் அடியில் காண்கிறேன். இந்த மதுவனத்தின் அத்தனை இலைகளிலும் யமுனை ஓடிக்கொண்டிருப்பதை இன்றுதான் ���றிந்தேன். உயர்ந்த செம்மண் மேட்டில் இந்த இளங்காலையில் அத்தனை பெரிய பொற்தழல் எப்படி எழுந்தது அது பூத்துலைந்த நீலக்கடம்பு. அத்தனை மரங்களிலும் அறிந்த நாள்முதல் நான் விரும்பியது இந்த மரத்தைமட்டுமே. ஒவ்வொருநாளும் நான் வந்தமர்ந்து நீர்ப்பெருக்கை நீள்விழிகளால் நோக்கியிருந்தது இதன் அடியில் மட்டுமே. மலர் உதிர்த்தும் குளிர்தென்றல் வீசியும் என்னை பல்லாயிரம் முறை வாழ்த்தியது இந்த முதுமரம். இதன் அழகிய சிறுமலர்களை என் காதுகளில் எத்தனை முறை குண்டலங்களாக அணிந்திருப்பேன்.\n“மகளே, இந்தச் சோலைமரங்களில் உனக்கு உகந்த ஒன்றின் சிறுகிளையை ஒடித்து எடுத்துக்கொள். வாழ்நாளெல்லாம் காதலிலும் தாய்மையிலும் உன்னுடன் துணையாக அது இருக்கும்” என்றாள் முதுபெரும் செவிலி. ராதை ஒருகணமும் தயங்காமல் சென்று அந்த முதுகடம்பின் கீழ்க்கிளை ஒன்றை ஒடித்துக்கொண்டாள். “ஆ” என்றாள் முதுபெரும் செவிலி. “அனல் ஓடும் காதல் நெஞ்சம் கொண்டவர்கள் தேரும் மலர்மரமல்லவா அது” என்றாள் முதுபெரும் செவிலி. “அனல் ஓடும் காதல் நெஞ்சம் கொண்டவர்கள் தேரும் மலர்மரமல்லவா அது” யமுனைநதிக்கரையில் பெண்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் தழுவி நகைத்தது.\nமலர்க்கிளையை கையிலேந்தி திரும்பிய ராதை அப்பால் விரைவழிந்த கரையோர நீர்மீது பூத்து நிறைந்து காற்றிலாடிய நீலக்குவளை மலர்வெளியின் மீது சென்ற சிறுபடகொன்றைக் கண்டாள். முகம் மறைய தலைப்பாகையைத் தாழ்த்தி அணிந்து குனிந்தமர்ந்த ஒருவர் அதை துடுப்பிட்டு செலுத்திக்கொண்டிருக்க படகின் பலகைமேலிருந்த மூங்கில்கூடையொன்றுக்குள் சிற்றசைவொன்று தெரிந்தது. மூடிய வெண்பட்டை உதைத்து நழுவவிட்டு வெளிவந்து செவ்விரல்குருத்துக்களை நெளித்து காற்றில் துழாவின அன்று பிறந்த சிறுமகவொன்றின் கால்கள். மலர்வெளியை ஒளிகுன்றச்செய்தது மணிநீலம்.\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1\nTags: இந்து, கசன், கீர்த்திதை, கீர்த்திமதி, குசன், கௌரி, சுகதை, சுபானு, தாத்ரி, நாவல், நீலம், பர்சானபுரி, பானு, மகிபானு, மணி நீல மலர்க்கடம்பு, முகாரை, யமுனை, ரத்னபானு, ராதை, ரிஷபானு, வெண்முரசு, ஷஷ்தி, ஸ்ரீதமன்\nபொய்பித்தல்வாதம் ,பேய்சியன் வாதம், அறிவியல்\nபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 47\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 58\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோக��் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vaathiyar-m-g-r-in-vazhkkai-3630306", "date_download": "2018-07-17T22:47:24Z", "digest": "sha1:FKUCYVFWFSXKDTXU2UDFONYQHTWWTIEO", "length": 9890, "nlines": 197, "source_domain": "www.panuval.com", "title": "வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை : 9788184933598 : ஆர்.முத்துக்குமார்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nவாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை\nதமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு. இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா காமராஜ் செய்ததுதானே பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா அதுவும் அரசியலில் புதிதில்லையே எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது. சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம். பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது. பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது.\nவாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://paarvaiyalan.blogspot.com/2017/07/blog-post_21.html", "date_download": "2018-07-17T22:44:43Z", "digest": "sha1:JFMZRJPRFD6DN6IIU6GJ3T6KICDKEH6N", "length": 7528, "nlines": 52, "source_domain": "paarvaiyalan.blogspot.com", "title": "பார்வையாளன்: விக்ரம் வேதா", "raw_content": "\nஇங்கே நல்லதுமில்லை. கெட்டதுமில்லை. அவை மனிதனின் மனதால் உருவானவை.\nவெள்ளி, 21 ஜூலை, 2017\nமாதவன், விஜய் சேதுபதி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள ஒரு திரைப்படம் விக்ரம் வேதா. விக்ரமாதித்தன் வேதாளத்தை பிடித்து வர கிளம்பி போய் அது தினமும் ஒரு கதை சொல்லி இறுதியில் கேள்வியும் கேட்குமே, அதே போல கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nவட சென்னையின் மிகப்பெரிய தாதா வேதாவை பிடித்துக் கொல்ல கிளம்புகிறார் என்கவுண்டர் போலீஸ் அதிகாரி விக்ரம். தானாக வந்து சரணடையும் வேதா ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறார். பிறகு தப்பி செல்கிறார். பிறகு மீண்டும் மீண்டும் சந்திப்பு, கதை, கேள்விகள். அனைத்துமே வேதாவின் வாழ்வில் நடக்கும் விசயங்கள்.\nஒவ்வொரு கேள்வியிலும் ஏதோ விடை கிடைத்த மாதிரி இருந்தாலும் மேலும் மேலும் கதையில் முடிச்சுகள் விழுந்து கொண்டே இருக்கிறது. கடைசியில் மொத்தமாக விழுந்த முடிச்சுகளை அவிழ்க்கிறார் விக்ரம்.\nதிரைக்கதையின் ஒரு முனை விக்ரம், மறுமுனை வேதா. இவர்களிருவரையும் இணைக்கும் புள்ளியாக இருப்பவர் விக்ரமின் மனைவி. திரைக்கதையின் மற்றொரு பலம் எந்தக் கதாபாத்திரமும் தேவையற்று இருக்கவில்லை. அனைவருடைய பங்கும் கதையில் இருக்கிறது.\nரவுடிகளாக இருப்பவர்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல. சூழ்நிலையால் அப்படி ஆனவர்களாக இருக்கலாம். அதே போல் போலீஸாக இருப்பவர்கள் எல்லாம் யோக்கியமானவர்கள் அல்ல. அயோக்கியமானவர்களாகவும் இருக்கலாம் என்பதையும் கூறி இருக்கிறார் இயக்குனர்.\nஇந்தக் கதை எந்தக் கருத்தையும் சொல்ல வரவில்லை. ஒரு தாதாவின் வாழ்வில் ஒரு பகுதி அவ்வளவுதான். ஆனால் திரைக்கதை அமைத்த விதம் தான் மிகவும் அருமை. விக்ரமாதித்தன் கதைக்கு ஈடாக ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்.\nவிக்ரமாக மாதவன் மிரட்டியிருக்கிறார் என்றாலும், வேதாவாக வரும் விஜய் சேதுபதி தனது ஸ்டைல் மாறாமல் அதே நேரம் தாதாவாகவும் பின்னியிருக்கிறார். விக்ரம் வேதா ஒரு ஜாலியான பொழுதுபோக்கு சினிமா. பார்க்கலாம்.\nஇடுகையிட்டது பார்வையாளன் நேரம் ஜூலை 21, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் சினிமா, புஷ்கர் காயத்ரி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழ் சினிமா (21) பாரதிராஜா (5) சினிமா (4) இந்தி சினிமா (3) ஏ எல் விஜய் (2) மணிரத்னம் (2) ஆமீர்கான் (1) இத்தாலிய சினிமா (1) உமேஷ் சுக்லா (1) எம்.ஆர்.ராதா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கௌதம் மேனன் (1) சுமந்த் ராதாகிருஷ்ணன் (1) செரிகோ லியோனி (1) ஜல்லிக்கட்டு (1) டி வி சந்திரன் (1) தமிழினம் (1) திரைப்பாடல் (1) நிதிலன் சுவாமிநாதன் (1) நிதீஷ் திவாரி (1) நீரஜ் பான்டே (1) பாலசந்தர் (1) பாலு மகேந்திரா (1) பிரபு சாலமன் (1) புஷ்கர் காயத்ரி (1) மதன் கார்க்கி (1) ராஜமௌலி (1) ருத்ரய்யா (1)\nபார்வையாளன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkottaisriram.blogspot.com/2013/08/blog-post_10.html", "date_download": "2018-07-17T22:58:34Z", "digest": "sha1:WU3QJA3V6LLJMYUSG2WP2MRKROXDZNXA", "length": 19648, "nlines": 195, "source_domain": "senkottaisriram.blogspot.com", "title": "கல்யாணம் களைகட்டும்! - செங்கோட்டை ஸ்ரீராம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலாற்றுப் பாலம் கடந்தவுடன் வரும் கிராமச்சாலையில் வலப்புறம் திரும்பி 3 கி.மீ. சென்றால் மெய்யூர் கிராமம் வருகிறது. திருமணத்திற்காகக் காத்திருப்போர் இங்கு வந்து சேவித்து, திருக்கல்யாண உற்ஸவம் செய்ய வேண்டிக்கொண்டால், காரியம் உடனே கைகூடுகிறது.\n13ஆம் நூற்றாண்டில் முகமதியர் படையெடுப்பால் தென்னகத்தில் பல கோயில்களும் நிர்மூலமாயின. தென்னாட்டைச் சேர்ந்த கோயில் விக்கிரகங்கள் ஆந்திரம் மற்றும் கர்நாடக திவ்ய தேசங்களைச் சென்றடைந்தபோது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இந்த சுந்தரராஜப் பெருமாள் விக்கிரகமும் இங்கு வந்து சேர்ந்ததாம். அப்படி ஆந்திரத்தை நோக்கிச் செல்லும்போது, பாலாற்றைத் தாண்டிச் செல்ல மனமில்லாமல், மறைந்து கொண்டார்களாம்.\nஉடன் வந்த திருவகீந்திரபுரத்து தேவநாதப் பெருமாள், அருகிலுள்ள செட்டிபுண்ணியம் கிராமத்தில் போய்ச் சேர்ந்து கொண்டாராம். வெள்ளம் வடிந்தபிறகு, பாலாற்றில் வெளிப்பட்ட இந்த விக்கிரகங்களை எடுத்துவந்த மெய்யூர் கிராமவாசிகள், ஏற்க���னவே இருந்த பல்லவர் காலத்துக் கோயிலில் பிரதிஷ்டை செய்தார்கள். இந்த செüந்தர்ராஜப் பெருமாள் சிரிப்பழகில் லயித்துப் போய், \"\"பொன்னிவர் மேனி, மரகதத்தின் பொங்கிளஞ்சோதி அகலத்தாரம்மின்'' என்று திருநாகையில் பாடப்படும் பாசுரங்களையே இங்கும் பாடி மகிழ்கிறார்கள்.\nஇங்கே மூலவர் சந்நிதியில் உபய நாச்சிமார்களோடு சுந்தரராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார். பெருமாளின் வசீகரிக்கும் திருமுகம் நம்மை அங்கேயே நின்று அவர் அழகில் ஈடுபடச் செய்துவிடுகிறது. தனி சந்நிதியில் சுந்தரவல்லித் தாயார் சேவை சாதிக்கிறார். உற்ஸவமூர்த்திகளும் தனியாக ஆழ்வாராசாரியரும் விக்கிரக ரூபத்தில் அழகுடன் காட்சியளிக்கிறார்கள். வெளியே தனியாக கருடன் சந்நிதியும் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன. வரும் ஆக. 16,17,18 தேதிகளில் பவித்ரோத்ஸவம் நடைபெறுகிறது.\nகணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளையின் வாழ்வில்... (எஸ்.எஸ்.பிள்ளை)\nகணித மேதை செங்கோட்டை சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) (சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை) கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம் ...\nஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி\nஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திரசத நாமாவளி ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: ஓம் ச்ரத்தாயை...\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\nஸ்ரீராமஜயம் வரலட்சுமி விரதம் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ஑வரலக்ஷ்மி நமஸ்துப்யம்ஒ க்ருதியில் இந்த விரதத்...\nவீரகேரளம்புதூர் - ஊத்துமலை ஜமீனில் சில சுவாரஸ்யங்கள்\nமஞ்சரி டைஜஸ்ட் இதழில் இதழாசிரியராக இருந்தபோது, கிராமத்துத் தகவல்கள், இலக்கியத் தகவல்கள் சிலவற்றை உங்களோடு ஒரு வார்த்தை என்ற பகுதியில் தொட...\nஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் \nஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் கோயில்களில்... அர்ச்சனைத் தட்டை பக்தர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கேயே சங்கல்பமும் செய்த...\nஓம் ஸ்ரீ சுதர்ஸனாய நம: ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹாஜ்வாலாய தீமஹிதந்நோ சகர ப்ரஜோதயாத் அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்ப...\nசெங்கோட்டை சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்\nசெங்கோட்டை மண்ணின் புனிதர் சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள் சிவன்கோட்டை... சிவனடியார்கள், சித்தர்கள், மகான்கள், தவசீலர்கள் நிறைந்திருந்த ...\nதேசியக்கவி சுப்ரமண்ய பாரதியார்: : மகாகவியின் நினைவில்\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் மகாகவி சுப்ரமணிய பாரதியார் 18,19 ஆம் நூற்றாண்டுகள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் புரட்சிக்கனல் வெடித்து...\n2012 ஆகஸ்ட் 1: செங்கோட்டை சென்றிருந்தபோது, ஆற்றங்கரைத் தெருவில் எங்கள் இல்லத்தில் இருந்து 4 வீடு தள்ளியிருக்கும் பெரியவர் செங்கோட்டை வி.ஜனா...\nஷா என்று ஒரு ஆளுநர் தமிழகத்தில் இருந்தாராம். அவர் நெல்லைப் பகுதிக்கு வந்திருந்தபோது, அவருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளைப் பார்...\nதினசரி - தமிழ் செய்திகள்\nஉங்களோடு ஒரு வார்த்தை (29)\nஉலகின் - முதல் காதல் கடிதம்\nCopyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/films/enthiran", "date_download": "2018-07-17T22:59:42Z", "digest": "sha1:ZITS6S5UNEX7K36MUHDJVZZ6QBA26GZ6", "length": 7841, "nlines": 155, "source_domain": "topic.cineulagam.com", "title": "Enthiran Movie News, Enthiran Movie Photos, Enthiran Movie Videos, Enthiran Movie Review, Enthiran Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட சிம்பு பட நடிகை\nசிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத்.\nஇந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி பலவேறு நடிகர்களுடன் தான் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறி தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.\nவிஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\nதற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து யாருடன் அவர் கூட்டணி வைக்கவுள்ளார் என பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது.\nதென்னிந்தியாவில் இதுவரை ரிலிஸான படங்களில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள்\nதென்னிந்தியாவில் ரூ 100 கோடி ஷேர் கொடுத்த 8 படங்களின் லிஸ்ட் இதோ\nமுதல் 3 நாட்களில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்கள்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅஜித் என்றோ சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பார், பிரமாண்ட படத்தை தவறவிட்டதால் வந்த விளைவு\nதமிழ் சினிமாவில் இதுவரை அதிக தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸ் போன டாப்-10 படங்கள்\nஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படங்கள் - டாப் 5 லிஸ்ட்\nஜப்பானில் அதிக வசூல் செய்த தமிழ் படம் எது தெரியுமா- முதல் 5 இடத்தில் இருக்கும் படங்களின் விவரம்\nமலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் கிங் தெரியுமா டாப்- 5 லிஸ்ட் இதோ\nகோயமுத்தூர் யார் கோட்டை, தலயா தளபதியா டாப்-5 வசூல் செய்த படங்கள் லிஸ்ட் இதோ\n2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்\nதமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள்- டாப் 10 லிஸ்ட் இதோ\nதமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள் - விஜய், அஜித் படங்கள் உள்ளதா\nசிங்கப்பூர் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை கலக்கிய தமிழ் படங்கள்- முதல் இடத்தை பிடித்ததா மெர்சல்\nதமிழ்நாட்டு வசூலில் முதல் 4 இடத்தை பிடித்த படங்கள் - மெர்சல் எத்தனையாவது இடம் தெரியுமா\nஒரு இடத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்- சூப்பர் தகவல்\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nஎந்திரன் சிட்டி போல உண்மையான மனித ரோபோ \"சோபியா 2.0\"\nமலேசியா பாக்ஸ் ஆபிஸில் முதல் 5 இடம் பிடித்த படங்கள்- அஜித் படம் இல்லையா\nஒரே வாரத்தில் தமிழகத்தின் டாப்-5க்குள் வந்த மெர்சல், அஜித் படம் இல்லையா\nஇந்தியாவிலேயே அதிகம் டவுண்ட்லோட் செய்த படங்கள் எது தெரியுமா, இத்தனை லட்சங்களை தாண்டியதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/07/", "date_download": "2018-07-17T23:18:36Z", "digest": "sha1:J34CLZHMLV2PGIAELAVBVCTFK7G72GDL", "length": 62956, "nlines": 174, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: July 2012", "raw_content": "\nவிடியல் சிவா அவர்களுக்கு வீரவணக்கம்\n2008 ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தநேரம் மக்கள் விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் பல்வேறு துறைசார்ந்த திறமையாளர்களுக்கு விருதுவழங்கி சிறப்பிக்க நினைத்தார்கள்.\nநான் நான்கைந்து துறைகளுக்கு மட்டும் சிலரை முன்மொழிந்தேன். (எளியவர்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் மாமனிதர் ஒருவர் அப்போது மக்கள் தொலைக்காட்சியில் இருந்தார்)\nஅந்த ஆண்டுக்கான திரைப்படம் - பூ,\nதமிழில் பெருமளவு அபுனைவு (non fiction) நூல்களை வெளியிட்டதிலும் குறிப்பாக தேர்ந்தெடுத்த பிறமொழி நூல்களை தமிழில் கொண்டு வந்தமைக்காகவும் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு நூலின் அட்டைப் படத்திற்கு ஏதாவது ஒரு ஓவியத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதன் படைப்பாளியின் பெயரை நூல் விவரம் அடங்கிய இரண்டாம் பக்கத்தில் குறிப்பிடும் நேர்மை இவற்றிற்காக விடியலுக்கு வழங்கலாம் என்றேன்.\nதமிழில் எந்தப் பதிப்பகத்தின் மீதும் ஆதரவான எதிரான விமர்சனங்கள் சரிபாதி இருக்கக்கூடும். ஆனால் விடியல் அதில் விதிவிலக்கானதாக இருப்பதாக நம்புகிறேன்.\n\"மலர்ந்தும் மலராத\" பாடலைப் போல அனைவருடைய இதயத்திலும் இடம்பிடித்த பதிப்பகம் விடியல்.\nஇத்தகை பெருமைகளையெல்லாம் ஒரு பதிப்பகத்திற்கு உரியதாக்கிய சிவா அவர்களின் மறைவு இன்றைய நாளை துயர்மிகு நாளாக்கிவிட்டது.\nLabels: பதிப்பாளர், விடியல், விடியல் சிவா\nதலைமறைவு தளி சட்டமன்ற உறுப்பினர் வங்கிக் கணக்கு முடக்கம் அதிர்ச்சி தரும் நில மோசடி – படுகொலைகள்\nதேடப்பட்டு வரும் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வெளி மாநிலங்களில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனை எதுவும் மேற்கொண்டு விடக் கூடாது என்பதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 22 பேரின் வங்கி கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், “கொலையாளிகள், தங்களின் இருப் பிடத்தை அடிக்கடி மாற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களுக்கு சில துப்பு கிடைத்தள்ளது. அதைக் கொண்டு விசாரித்து வருகிறோம். மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. கொலையாளிகள் எங்கும் தப்பிவிட முடியாது. அவர்களை நாங்கள் நெருங்கி விட்டோம். இன்னும் ஓரிரு நாட்களில் தலைமறைவாக உள்ள கொலையாளிகள் பிடிபடுவார்கள்” என்று கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர்கள் சிலர் கல்குவாரிகள் போன்ற தொழில்கள் செய்து வருகிறார்கள். அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 115 பேர் உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.\nதேடப்படும் குற்றவாளிகளுடன் தனிப்படை யிலுள்ள போலீசாருடன் ரகசிய தொடர்பு இருப் பதாகவும் அவர்கள் முன்கூட்டியே தரும் தகவல் காரணமாகவே தப்பி வருகின்றனர் என்றும் தோழர் பழனி கொலை நடந்த பிறகு, தலைமை காவலருடன் தேடப்படும் நபர் 40 நிமிடம் அலைபேசியில் பேசியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், ஒரு தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுளள்து. மாவட்ட காவல்துறை அதிகாரி, தற்போது மாற்றப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனைக் குற்றமற்றவர் என்று நியாயப் படுத்திவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சில தோழர்கள் கூற்று உண்மைக்கு மாறானது என்பதை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இங்கே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.\n• சட்டமன்ற உறுப்பினர் தளி. இராமச்சந்திரனின் அண்ணன், அண்ணன் மனைவி, மாமனார், மைத்துனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த 1500 ஏக்கர் நிலத்தை ஜி.எம்.ஆர். என்ற ஆந்திர தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதற்கான பத்திரப் பதிவு ஆதாரங்கள் இருக்கின்றன.\n• தளி இராமச்சந்திரனுக்கு பூர்வீகமாக 70 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அதில் கிரானைட் இருந்ததாகவும் அதைக் கொண்டுதான் தனது செல்வத்தைப் பெருக்கியதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நியாயப்படுத்து கிறார்கள். அது உண்மையல்ல. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான வெள்ளி விந்தை கிராமத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்தது 7 ஏக்கர் நிலம் தான். அதிலும் ‘கிரானைட்’ கிடையாது.\nதளி இராமச்சந்திரனை சுற்றி நிற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிக் கொள்ளும் அவர்களது ஆட்களின் கதை என்ன\n• எம்.எல்.ஏ.வின் செயலாளராக இருப்பவர் பெரியசாமி. இவரும் கம்யூனிஸ்ட் கட்சி தான். இவர் மீது முதல் மனைவியை கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. கோடிக்கணக்கான டாலர்களை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்.\n• இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக உள்ள சுந்தரேசன் குவாரி உரிமையாளர் ஒருவரது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.\n• ஒன்றிய விவசாய அணி செயலாளராக உள்ள பாலவண்ணன் என்பவர் மீதும் கொலை வழக்கு உள்ளது.\n• சட்டமன்ற உறுப்பினரின் மைத்துனர் கேசவ மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுந்தரேசன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.\n• தளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருக்கும் பெண்ணின் கணவர் கலீல். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர். என்.சி.இராமன் கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்.\n• அரசியலில் வன்முறை தொடர்புடையவர்கள் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தந்த இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ‘வோரா’ குழு அறிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருவர் பெயர்கூட இடம் பெறவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்நத தோழர் வீரபாண்டியன் தொலைக்காட்சி ஒன்றில் கூறினார். அவரது பார்வைக்கு மேற்கண்ட தகவல்களை சமர்ப்பிக்கிறோம்.\n• தளி இராமச்சந்திரன், சுற்றி சுற்றி பொது வுடைமை இயக்கங்களை மட்டுமே தேர்ந் தெடுத்தவர்; நல்ல கம்யூனிஸ்ட், நேர்மையானவர் என்று தோழர் வீரபாண்டியன் அதே பேட்டியில் கூறினார். 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தளி தொகுதியில் ஜனதாதளமும், பா.ஜ.க.வும் போட்டியிட்டபோது, தளி இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் பா.ஜ.க. வேட்பாளர்களையே ஆதரித்தனர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்பட்டதே ஒரு தனிக் கதை. 2006 சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்த நாக ராஜிரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.\nஅப்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்த தளி இராமச்சந்திரன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார். கூட்டணி தர்மத்துக்கு எதிராகவும், கட்சிக் கட்டுப்பாட்டை எதிர்த்தும் போட்டியிட்ட அவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கட்சியை விட்டு நீக்கியது. அந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை தோற்கடித்து, இராமச்சந்திரன் வெற்றிப் பெற்றார். ஆனால், சொந்தக் கட்சி வேட்பாளரையே தோற்கடித்த தளி இராமச்சந்திரனையும் அவரது ஆட்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருகரம் நீட்டி வரவேற்று, தமது கட்சியில் இணைத்துக் கொண்டது.\nமனம் உடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகராஜிரெட்டி, தனது பாதுகாப்பு கருதி, அ.இ.அ.தி.மு.கவில் சேர்ந்து விட்டார். நகாராஜி ரெட்டி இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாகி வாய் பேச முடியாத நிலைக்கு முடக்கப்பட்டு விட்டார். தொலைக்காட்சிகளில் அவர், ‘திக்கித் திக்கி’ தன் மீது கொலை வெறித் தாக்குதல் நிகழ்த்திய தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது கும்பலைப் பற்றி இப்போது பேட்டி அளித்துள்ளார்.\nகிருட்டிணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் பழனி, நீண்டகாலம் பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றியவர். எம்.எல்.ஏ. தளி இராமச்சந்திரனோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ���ட்சியில் பொறுப்பாளராக வேலை செய்தவர். தோழர் பழனியின் நேர்மையான எதற்கும் அஞ்சாத உறுதியான செயல்பாடுகளை தளி இராமச்சந்திரனே நன்கு அறிவார். பிறகு பொதுவுடைமை கட்சியிலிருந்து விலகி, தமிழ்நாடு விடுதலைப் படைக்கு ஆதரவாளராக இருந்து அந்த அமைப்பு முடக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகாலம் ஒதுங்கி நின்று, பிறகு இரண்டு ஆண்டுகாலத்திற்கு முன் பெரியார் திராவிடர் கழகத்தின் சாதி ஒழிப்புப் பணிகளால் ஈர்க்கப்பட்டு, பெரியாரியத்தை ஏற்று, பெரியார் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். ஏராளமான இளைஞர்களை இயக்கத்தில் சேர்த்தார்.\nதோழர் பழனி முயற்சியால் பெரியார் திராவிடர் கழகத்தில் இளைஞர்கள் சேர்ந்தது; திருச்சியில் கழகம் நடத்திய தீண்டாமை சுவர் இடிப்பு போராட்டம்; இடிந்தகரையில் நடந்த அணுஉலை எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்றது; நாகமங்கலம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ. நிறுத்திய பெண் வேட்பாளரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது; போன்றவற்றால் கழகத்தின் மீது ஆத்திரமடைந்து உள்ளூர் கழகத் தோழர்களை வீடு புகுந்தும், மருத்துவமனை புகுந்தும் தாக்கிய செய்திகள் கடந்த இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nநன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம்\nLabels: இராமச்சந்திரன், தளி, புரட்சிப் பெரியார் முழக்கம், பெரியார் திராவிடர் கழகம்\nமுதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் தோழர் பழனி வீரவணக்க கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறைகூவல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் நிலப் பிரபுத்துவவாதியாக தளி சட்டமன்றத் தொகுதியில் தனியான ‘வன்முறை அரசை’ நடத்தி வந்த ஆதிக்கவாதிகளை மக்களுக்காக தட்டிக் கேட்ட கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் மு.பழனி படுகொலையைக் கண்டித்து வீரவணக்கம் செலுத்தும் நினைவேந்தல் பொதுக் கூட்டம் 15.7.2012 மாலை 4.30 மணியளவில் இராயக்கோட்டை பேருந்து நிலைய மைதானத்தில் உருக்கத்துடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. அராஜக அடக்குமுறைக்கு எதிராக பொது மக்கள் பிற்பகல 3 மணியிலிருந்தே திரளத் தொடங்கி விட்டனர். இந்த கொலை வெறியாட்டங்களைத் தட்டிக் கேட்க எவருமே கிடையாதா என்ற மனப் புழுக்கத்தில் ஏங்கிக் கொண்டிருந்த பொது மக்களின் உணர்வுகளுக்கு நம்பிக்கையூட்டுவதாக இந்தக் கூட்டம் இருந்தது.\nஅச்சத்தின் பிடியில் உறைந்து கிடந்த ஏழை எளிய மக்கள் அச்சத்தை உதறி எறிந்துவிட்டு ஆவேசத் துடன் திரண்டு நின்றதைப் பார்க்க முடிந்தது. இராயக்கோட்டைப் பேருந்து மைதானம் முழுவதும் மக்கள் தலையாகவே காட்சியளித்தது. முன்புறம் போடப்பட்டிருந்த இருக்கைகள் முழுமையாக நிரம்பி இருபுறங்களிலும் அடர்த்தியாக கடும் நெரிசலில் மக்கள் நின்று கொண்டு கருத்தினைக் கேட்டனர். கூட்டத்தின் இடையே மழை கொட்டத் தொடங்கியது. மக்கள் அப்படியே பேருந்து நிலையத்துக்குள் சென்று உரைகளைக் கேட்டனர். மழை நின்ற பிறகு அவர்களே முன் வந்து இருக்கை யில் அமர்ந்தனர். தளி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது அடியாட்கள் கூட்டத்தின் கொலை வெறி யாட்டங்களையும் நில அபகரிப்புகளையும் பேசிய தோழர்கள் ஒவ்வொருவரும் அம்பலப் படுத்திய போது அந்தக் கூட்டம் பலத்த கரவொலி எழுப்பி ஆரவரித்து அந்த உண்மைகளை அங்கீகரித்தது.\nமாவட்ட தலைவர் தி.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரேம்குமார், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழக மக்கள் உரிமைக் கழகம் வழக்கறிஞர் புகழேந்தி, தலித் விடுதலைக் கட்சி செங்கோட்டை யன், அயோத்திதாசர் ஆய்வு மையம் ச.இராம லிங்கம், சி.பி.ஐ.எம்.எல். (மக்கள் விடுதலை) மீ.தா. பாண்டியன், தமிழக மக்கள் புரட்சி கழக பொதுச் செயலாளர் அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு குணா, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி வழக்கறிஞர் ரஜனிகாந்த், மே 17 இயக்கம் திருமுருகன், மக்கள் ஜனநாயக இளைஞர் இயக்கம் தமிழ்வாணன், சி.பி.ஐ. (எம்.எல்.) விந்தை வேந்தன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் மு.மோகன் ராஜ், பெ.தி.க. வழக்கறிஞர் சு.குமாரதேவன், விடுதலை சிறுத்தைகள் பொ.மு.நந்தன், பெங்களூர் கலைச் செல்வி, தமிழக மக்கள் விடுதலை முன்னணி இரா.தமிழரசன், மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் க.ம.இளவரசன், காஞ்சி மக்கள் மன்றம் மகேசு, புரட்சிகர தொழிலாளர் முன்னணி மணிவாசகம், சேவ் தமிழ் செந்தில், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி இரா.சு.நடவரசன், தமிழ்நாடு மக்கள் பேராயம் குமணன், பெ.தி.க. தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன் ஆகியோர் உரையாற்றினர்.\nஇந்தக் கூட்டத்திற்கு பார்வ���யாளராக வந்திருந்த லக்ஷ்மணய்யா என்பவர், “நான் எம்.எல்.ஏ. இராமச் சந்திரனால் 36 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்தவன். எனவே அவருடைய அக்கிரமத்தைப் பற்றி சில நிமிடம் பேச எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று தாமாக முன் வந்து மேடையேறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தனது தாய்மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசியஅவர், தனக்கோ தனது குடும்பத்துக்கோ தெரியாமலேயே தமக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்டிருந்ததை பத்திரப் பதிவு அலுவலகம் சென்ற பிறகே தெரிய வந்தது என்று கூறினார். இந்த உண்மையை உங்களிடம் தெரிவித்து விட்டதால் எனக்கு எது வேண்டுமானாலும் நேரலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்திய அவர், அதற்கு தயாராகவே வந்துள்ளதாகக் கூறியபோது கூட்டம் உணர்ச்சி மயமானது.\nகூட்டத்தில் பேசிய கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், “தொகுதி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம் பேச வந்தபோது இதே கும்பலால் தாக்கப்பட்டார். தி.மு.க. சட்டமன்ற உறப்பினர் செங்குட்டுவன் பேச வந்த போதும் தாக்குதலுக்கு உள்ளானார். ஆளுங் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் நாகராஜரெட்டி இருந்தாலும் எம்.எல்.ஏ. தளி இராமச்சந்திரன் ஆட்களால் இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாகி, உயிர்தப்பி இப்போதும் நடமாட முடியாத நிலையில் உள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் காவல்துறையின் ஆதரவோடு மகாராசாவைப் போல் வலம் வந்து கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனும் அவரது அடியாள் கூட்டமும் பெரியார் திராவிடர் கழகத்தோழர் பழனி மீது கை வைத்த பிறகு தான் இப்போது அம்பலப் பட்டு அச்சத்தின் பிடியில் தலைமறைவாக திரி கிறார்கள். தமிழக வரலாற்றிலேயே ஒரு சட்டமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாகி இருப்பது இதுவே முதல் முறை என்று ஊடகங்கள் கூறுகின்றன.\nகம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது அந்த இயக்கத்தின் போராளிகள் தலைமறை வானார்கள். அப்போது அவர்களுக்கு அடைக்கலம் தந்தது பெரியார் இயக்கத் தோழர்கள். அதற்கு நன்றி தெரிவித்து மறைந்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் எம்.கல்யாணசுந்தரம் கழகத்துக்கு கடிதமே எழுதினார். “கொள்கைக்காக தலை மறைவை மேற்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்த காலம் மாறி, இப்போது கொலைக் குற்றத்துக்காக குற்றம் சாட்டப்பட்டுள��ள இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. தலைமறைவாக இருப்பதும், அதை அக்கட்சி நியாயப்படுத்துவதும், உண்மையிலே அக்கட்சிக்கு ஏற்பட்ட கொள்கைச் சரிவு. இதற்காக வேதனைப்படுகிறோம். தலைமறைவாகத் திரியும் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படும் வரை பெரியார் திராவிடர் கழகம் இதைவிடப் போவதில்லை. தமிழகம் முழுதும் இதற்கான இயக்கங்களை நடத்துவோம்” என்று குறிப்பிட்டார்.\nஇறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், 2 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்ட தோழர் பழனி மீது எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கும்பலுக்கு ஆத்திரம் வந்தததற்கான காரணங்களை விளக்கினார். தங்களைத் தவிர வேறு எந்த அமைப்பும் தங்கள் பகுதியில் செயல் படக் கூடாது என்று தளி சட்டமன்ற உறுப்பினரும், அவரது அண்ணனும் அவர் களின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கும்பலும் செயல்பட்டனர். தங்கள் தொகுதிக்குள் வந்த தி.மு.க. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப் பினர்கள்கூட தாக்கப் பட்டனர். தோழர் பழனி அப்பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்களை திரட்டினார். நாகமங்கலம் பஞ் சாயத்து தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ. இராமச் சந்திரனின் மாமா மனைவி வனிதா போட்டியிட்ட போது அவரை எதிர்த்து தி.மு.க., அ.தி.மு.க.வினரே போட்டியிட அஞ்சினார்கள். ஆனால் கழகத் தோழர் மாருதி, தனது தாயார் நாராயணம்மாளை போட்டியிட வைத்தார். அது மட்டுமல்ல, தேர்தலை கள்ள ஓட்டுகள் போடாமல் நேர்மையாக நடத்த முயன்றார். அந்தத் தேர்தலில் நாராயணம்மாள் 130 வாக்குகளில் தோல்வி அடைந் தாலும் தங்களது வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் துணிச்சல் வந்து விட்டதா என்று ஆத்திரப்பட்டார்கள். அதற்காக சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி இருந்தார்கள்.\nநீலகிரி வரதராஜசாமி கோயில் திருவிழாவில், தனது தாயாரை போட்டியிட வைத்த கழகத் தோழர் மாருதியின் சித்தப்பா அன்னையப்பாவை, எம்.எல்.ஏ. ஆட்கள் வம்புக்கிழுத்து மோதலை உருவாக்கி தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட நாராயணம்மாள் வீட்டுக்குள் நுழைந்து அவரது கணவரையும் 3 மகன்களையும் எலும்பு முறியும் அளவுக்கு தாக்கினார்கள். சிகிச்சைக்காக ஓசூர் மருத்துவமனையிலே அவர்கள் சேர்க்கப்பட்டபோது நள்ளிரவிலே சட்டமன்ற உறுப்பினரே தனது அண்ணன் - அடியாட்களுடன் மருத்துவமனைக்குள்ளேயே நுழைந்து சி���ிச்சைப் பெற்று வந்த தோழர்களையே மூர்க்கத்தனமாகத் தாக்கினர். உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தங்களை நேரில் வந்து தாக்கியது சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனும் அவரது ஆட்களும் தான் என்று அடிப்பட்ட தோழர்கள் வாக்கு மூலம் தந்தும், காவல்துறை அவர் பெயரை பதிவு செய்யவில்லை. அந்தப் பகுதி மக்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. அதை காவல்துறை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராமச்சந்திரன் பெயரை புகாரில் சேர்க்காமலே தவிர்த்து வருகிறது.\n2010 அக்டோபரில் திருச்சியில் தீண்டாமை சுவரை இடிக்கும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியபோது இந்தப் பகுதியி லிருந்து இரண்டு வேன் களில் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்த பிறகு அப்பகுதி தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் வேறு ஒரு இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வெளியே வருவதும் இதுவே முதல்முறை. ஊர் திரும்பிய பிறகு முழு நேரமும் கறுப்புச் சட்டை அணியத் தொடங்கினர். வேறு அமைப்பு தங்கள் பகுதியில் வளரத் தொடங்கியதைப் பொறுக்க முடியாத இராமச்சந்திரன் ஆட்கள் கழகத் தோழர் களை மிரட்டி ஒருதோழரின் கருப்புச் சட்டையைப் பறித்து தீ வைத்தனர்.\nஇந்தப் போக்குகளைக் கண்டித்து 28.4.2012 இல் கெலமங்கலத்தில் எங்கள் கழக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தினோம். அதில், இறுதியில் நான் பேசிய போது இராமச்சந்திரன் ஆட்களின் வன்முறை அடாவடியை எதிர்த்து ‘மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தபோது, மக்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றனர். அதற்குப் பிறகு இராமச்சந்திரன், தா. பாண்டியன் போன்ற தலைவர்களை அழைத்து, ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சேதுராமன் என்பவர் இந்தப் பகுதியில் இரண்டு அமைப்புகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன என்றும், ஒன்று மார்க்சிய லெனினிய கட்சி மற்றொன்று பெரியார் திராவிடர் கழகம் என்றும், தா. பாண்டியன் முன்னிலை யிலேயே பேசினார். தங்களின் வன்முறை அடாவடி நில அபகரிப்புகளை எதிர்க்கும் அமைப்புகள் வேர்விடத் தொடங்கிவிட்டதே என்ற ஆத்திரமே தோழர் பழனியை படுகொலை செய்வதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறோம்.\nஇப்போது இப்பிரச்சினை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. அவருடைய கவனத்துக்கு முழுமையாகப் போகவில்லையோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது.\nஎனவே அடுத்த கட்டமாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு ஒத்த கருத்துள்ள அமைப்புகளை இணைத்து வலிமையான போராட்டத்தை அடுத்த 10 அல்லது 15 நாட்களில் நாம் நடத்த வேண்டும். இது நமது முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.\nஇரண்டாவதாக இங்கே ஏழை மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டு, அந்த மக்களிடம் நாம் ஒப்படைக்க வேண்டும்.\nநாம் ஏற்கனவே மக்கள் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கும் திட்டத்தை அறிவித்தோம்.\nஅந்த அமைப்பின் வழியாகவே மக்களுக்கு - இழந்த நிலங்களை மீட்டுத் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.\nதொழிலதிபர் விஜயமல்லய்யாவிடமிருந்த நிலங்களை தளி சட்டமன்ற உறுப்பினர் மீட்டு, மக்களுக்கு வழங்கியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புகழ் பாடுகிறார்கள்.\nஅப்படியானால் தளி இராமச்சந்திரன் மற்றும் அவரது கும்பலிலிருந்து\nஇந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களையும் அழைப்போம்” - என்றார் கொளத்தூர் மணி.\nதளி இராமச்சந்திரனின் எல்லை மீறிய அடாவடி களுக்கு எதிராக மக்கள் சக்தி திரண்டு விட்டது என்பதை உணர்த்துவதாகவே இந்தக் கூட்டம் இருந்தது.\n- செய்தியாளர் , புரட்சிப்பெரியார் முழக்கம்\n15-07-2012 அன்று இராயக்கோட்டையில் நடைபெற்ற நினைவேந்தல் படங்கள்\nசென்னையில் 14-07-2012 அன்று நடைபெற்ற வீரவணக்கப் பேரணி படங்கள்\nநன்றி : நிழற்படங்கள் ஜனார்த்தனன்\nLabels: இராமச்சந்திரன், தளி, தோழர் பழனிச்சாமி, புரட்சிப் பெரியார் முழக்கம், பெ.தி.க\nகொலையாளியை கைது செய். காவல்துறைக்கு கொளத்தூர் மணி 10 நாட்கள் காலக்கெடு.\nதளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரனது கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் தோழர் பழனிச்சாமியின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை.\nபெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள��� ஆற்றிய உரை\nகாஞ்சி “மக்கள் மன்றம்” தோழர் மகேஷ் அவர்கள் ஆற்றிய உரை\nமே 17 இயக்கத் தோழர் திருமுருகன் அவர்கள் ஆற்றிய உரை\nஇராமச்சந்திரனின் நிலமோசடியை அம்பலப்படுத்துகிறார் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் ஒருவர். (தமிழில் சரளமாக பேச இயலாததால் தெலுங்கு கலந்து பேசுகிறார்)\nSAVE TAMILS இயக்கத் தோழர் செந்தில் அவர்கள் ஆற்றிய உரை.\nசாதி ஒழிப்பு விடுதலை முன்னணியைச் சேந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் அவர்கள் ஆற்றிய உரை.\nஅரங்க.குணசேகரன் அவர்கள் ஆற்றிய உரை.\nசி.பி.அய்.எம்.எல் (மக்கள் விடுதலை) மீ.தா.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை.\nLabels: ​ நி​னை​வேந்தல், கொளத்தூர் மணி\nபடுகொலை செய்யப்பட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர் பழனிச்சாமிக்கு வீரவணக்க நினைவேந்தல் பேரணி\nLabels: நினைவேந்தல், படு​கொ​லை, பெ.தி.க\nபடுகொலை செய்யப்பட்ட பெரியார் திக தோழர் பழனி {காணொளி}\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளேகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர்.\nஇன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை பல இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத அவர்கள் பழனியின் தலையை தனியாக துண்டித்து வீசினர்.\nபெரியார் திராவிடர் கழக பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்கு ஏராளமான கட்சியினர் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.இதையடுத்து தாளேகுளம் கிராமத்துக்கு அதிகளவில் போலீசார் வரவழைக்கப்பட்டடு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகொலை செய்யப்பட்ட பழனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ��சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே 6.4.2012 அன்று நீலகிரிக்கு அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தனி நபர்களின் சிறு சச்சரவைச் சாக்காக வைத்து, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் உறவினரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சந்திராம்மாவின் கணவர் வெங்கட் ராஜி மற்றும் அவரது மகனும், கழகத் தோழருமான மாருதி, அவரது இரு சகோதரர்களையும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் அண்ணனும் அவரது அடியாட்களும் நான்கைந்து வாகனங்களில் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஊர்ப்பொதுமக்களும், கழகத் தோழர்களும் அந்த வன்முறைக் கும்பலை விரட்டியடித்துள்ளனர். அதன் பின்னர் தாக்குதலுக்குள்ளானவர்களை ஓசூர் மருத்துவ மனையில் சேர்க்கச் சென்ற போது விடியற்காலை 3 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் இராமச் சந்திரனே நேரில் அடியாட்களுடன் வந்து மீண்டும் தாக்கினர். இதில் மேலும் மூன்று பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.\nகடந்த சில ஆண்டுகளாக தங்கள் வன்முறையால் அந்த வட்டாரத்தையே மிரட்டிவந்த அந்த வன்முறையாளர்களின் செயல்பாடுகளையும், அவர்களுக்கு உடந்தையாக வழக்குகளைத் திரித்து பதிவுசெய்திருக்கிற காவல்துறை கருப்பு ஆடுகளின் நடவடிக்கைகளையும் கண்டித்து பெரியார் திராவிடர் கழக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 28.04.2012 அன்று நடைபெற்றது.\nஇப்பொதுக்கூட்டத்தில் மிரட்டலுக்கு பயந்து கிடந்த அப்பகுதி மக்கள், அச்சத்தை உதறிவிட்டு, 1500-க்கும் அதிகமானோர் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனுக்கு எதிராக திரண்டிருந்தார்கள். இதன் காரணமாக பழனிச்சாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஅக்கூட்டத்தில் தோழர் பழனிச்சாமி ஆற்றிய உரை\nLabels: கா​ணொளி, தோழர் பழனிச்சாமி, படு​கொ​லை, பெரியார் திராவிடர் கழகம்\nமார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை\n(இக்காணொளி குலுக்கையில் வெளியிடுவதற்காக ஒளிப்பதிவு செய்த தோழர் Saravanaperumal Perumal மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்���ாளர்களுக்கு நன்றி) ...\nவன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nசகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/jokes/index.php", "date_download": "2018-07-17T23:22:34Z", "digest": "sha1:5ZU255HLSNJDXKEJVIWD5DBJPNCM3SA2", "length": 9276, "nlines": 138, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | literature| cinema | Jokes | comedy", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅது மட்டும் முடியாது டாக்டர்\nஆத்து வெள்ளமும் ரெண்டு ரூபாயும்\nமன்னருக்கு வந்த சுயம்வர ஓலை\nபில் கிளிண்டனும் ஜப்பான் பிரதமரும்\nமன்னரும் பொரி உருண்டை வியாபாரியும்\nஜார்ஜ் புஷ்ஷின் கேள்வி நேரம்\nஅமேசான் பழங்குடியினரும் ஜொள்ளு மாணவனும்\nசுட்டிப் பையனும் கர்ப்பிணிப் பெண்ணும்\nசர்தார்ஜியும் ஆல் இந்தியா ரேடியோவும்\nசர்தார்ஜியும் ஏப்ரல் 1ம் தேதியும்\nபில் கேட்சுக்கு சர்தார்ஜி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/35119-latest-smart-watch-for-smoking-freed.html", "date_download": "2018-07-17T22:40:43Z", "digest": "sha1:6HJTB7VX3GUVOBYBSISAJSOBIP7BL2DC", "length": 9115, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புகைப்பழக்கத்தை கைவிட அதிநவீன கருவி | Latest Smart watch for smoking Freed", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nபுகைப்பழக்கத்தை கைவிட அதிநவீன கருவி\nபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட கைகளில் அணியும் ஸமார்ட் வாட்ச் வடிவிலான அதிநவீன கருவியை உருவாக்கிய சென்னை பெண் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளா‌ர்.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மின் பொறியியல் பட்டதாரியான அக்ஷயா சண்முகம் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்திலும் ஆய்வு படிப்பை படித்து முடித்துள்ளார். இவர் யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு லும்மி லாப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன்மூலம் புகைப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான கையடக்க கருவியை இவர் கண்டுபிடித்துள்ளார்.\nஸ்மார்ட் வாட்ச் வடிவில் இருக்கும் இந்த கடிகாரத்தை கைகளில் அணிந்து கொண்டால், புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்னதா‌வே ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்கிறது. தற்போது பரிசோதனை அளவில் உள்ள இந்த கருவி அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்ஷயாவின் இந்த சாதனையை பாராட்டி, பிரபல ஃபோர்ப்ஸ் நிறுவன‌ம் 30 வயதுக்கு உட்பட்ட, முதல் 30 சாதனையாளர்கள் பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்துள்ளது. இதை அறிந்த அக்ஷயா தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.\n புகார் அளித்த பெண்ணை சந்தேகிக்கும் போலீஸ்\nஅரசுப்பணிகளை 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும்: வேல்முருகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் வெளிவரும் வாட்ச்...\nRelated Tags : Smart watch , Smoking Freed , ஸமார்ட் வாட்ச் , புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட , ஃபோர்ப்ஸ் நிறுவன‌ம் , இளம் சாதனையாளர்கள்\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n புகார் அளித்த பெண்ணை சந்தேகிக்கும் போலீஸ்\nஅரசுப்பணிகளை 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும்: வேல்முருகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/167/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-17T23:24:25Z", "digest": "sha1:VQ75DVEGCA7ENX4MD34XTYZ2UKLAE42I", "length": 9776, "nlines": 152, "source_domain": "www.saalaram.com", "title": "கண்களை அலங்கரிக்க", "raw_content": "\nகண்களை மட்டும் நன்றாக அலங்கரித்துவிட்டாலே போதும்… பாதி அழகு வந்துவிடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளுங்கள்.\nஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரியாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீட்டில் இருக்கும்போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள். நாளடைவில் நீங்களே பெரிய ஐ லைனர் கலைஞராக மாறி உங்கள் நண்பிகளுக்கு போட்டுவிட்டு சபாஷ் பெறுபவராக மாறுவீர்கள்.\nசரி கண்களை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப்போம்……\nஉங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண்டிருப்பின்…\nகண் இமைகளை சிறி��து போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்தமான ஐ ஷேடோக்களை இடவும். பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப்பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத்தைக் கொண்டு முடியுங்கள். கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.\nநன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள். இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள். சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன்றும்.\nகண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும். இது உங்கள் கண்களை அழகாக்கும்.\nபனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக்க வேணுமா\nமுகத்தில் உள்ள அதிகளவான சதையை குறைக்க என்ன செய்யலாம்\nஉப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா அப்படியென்டால் இதைச் செய்து பாருங்க\nநெற்றியில் பருக்கள் தோன்றுவது ஏன்\nபளபளப்பு அழகு தரும் பப்பாசி\nபெண்களது ஆடைக்கேற்ற அழகான காலணிகள்\nஇடுப்பில் உள்ள கருமையான தழும்புகளை போக்க வேண்டுமா\nஉங்கள் கண்கள் கவர வேண்டுமா\nபிரசவத்திற்கு பின் எப்படி பெண்கள் எடையைக் குறைக்கலாம்\nஇழந்த முடியை திருப்பிப் பெற ஆசையா\nalankarikka kankalai அலங்கரிக்க கண்களை\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2017/08/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE/comment-page-1/", "date_download": "2018-07-17T23:09:10Z", "digest": "sha1:GMGLLM7VLTL6XISIGIPVBZGGOMOP7VG6", "length": 23169, "nlines": 168, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "குரல் உயர்த்தும் கமல் ஹாசன் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\n← ஒரு பெங்களூர் மாலை\nஓவியா .. ஜூலி .. ரைஸா .. ஐலசா \nகுரல் உயர்த்தும் கமல் ஹாசன்\nஇதுநாள்வரை அடக்கி வாசிப்பதுபோல் வாசித்துவிட்டு இப்போது குரல் உயர்த்துகிறார்; திடீரென ‘தலைவன் இருக்கிறான்’ என்கிறார் அவரைப்பற்றிய செய்திகளுக்கு அலட்சியம் காட்டுவோரும்கூடத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாளுக்குநாள், ட்விட்டர் தடதடக்கிறது. தமிழ்ப் பத்திரிக்கைகள்/ சேனல்களின் பேட்டரிகள் ஃபுல் சார்ஜில் தயாராய் இருக்கின்றன.\nதமிழ்த்திரை உலகின் தீர்க்கமான நடிகர் கமல் ஹாசன். ஏன், இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிறப்பான நடிப்பாற்றலுடையவர்களில் ஒருவர். சராசரிக் கலைஞர்களைப்போலல்லாமல் சினிமா, இலக்கியம் போன்றவற்றில் ஆழ்ந்து இறங்குபவர். ஆரம்பத்திலிருந்தே இறைமறுப்புக் கொள்கையில் விசுவாசம் காட்டுபவர். தீவிர இலக்கிய வாசிப்புக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளும் மனிதர். நெடுங்காலமாகவே, நல்ல எழுத்துக்கு மனம் கொடுப்பவராக இருக்கிறார். தமிழ் எழுத்துலகில் முன்பு சுஜாதா, தற்போது ஜெயமோகன் எனத் தொடர்ந்து அணுக்கமாயிருப்பவர் கமல் ஹாசன். கவிதை எழுதும் திறனும் வாய்த்திருக்கிறது. சினிமா என்கிற கலையைப்பற்றி கூரிய அறிவுள்ளவராக விமர்சகர்களாலும் அறியப்படுகிறார். தற்கால சினிமா, அதன் பல்வேறு துறைகள் சார்ந்த மாற்றம்பற்றி நுட்பமாக, தீவிரமாகப் பேசும் வல்லமை அவரிடம் காணப்படுகிறது. டிவி நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளைத் தாண்டி, அடுத்த தளத்திற்கு விவாதக்களத்தை எடுத்துச் செல்லக்கூடியவர். ஆனால் அதனை விரும்பாதவர்களாக, தாங்கமுடியாதவர்களாக, பேட்டியாளர்கள் கேள்வியை மாற்றியோ, அல்லது அசடுவழிந்தோ நேர்காணல்களை பேருக்கு நடத்திச்செல்வதை, தேசிய சேனல்களில் சிலவருடங்களாகக் கண்டு வருகிறேன். ஒன்று – கமல் ஹாசன் எடுத்துவைக்கும் கருத்துக்கள், அவரிடம் காணப்படும் துறைசார்ந்த அறிவு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு பேட்டியாளர்களிடம் சரக்கில்லை. அல்லது – அவ்வளவு விஸ்தா��மாக நேர்காணல் செல்வதை அந்த சேனலே விரும்பவில்லை என இதற்கான காரணங்கள் இருக்கக்கூடும்.\nதான் சார்ந்த துறைதாண்டியும், ஜனநாயகம், குடியரசு, மக்களுரிமை, தனிமனித உரிமை என அக்கறைகொள்ளும் மனிதராகத் தன் அடையாளத்தை அமைத்துக்கொண்டுள்ளவர் கமல் ஹாசன். ஆனால் இவைபற்றி பொதுவெளியில் முன்பெல்லாம் அதிகமாக, தீவிரமாக அவர் ப்ரஸ்தாபித்ததில்லை. கடந்த டிசம்பரில் சென்னையை மூழ்கடித்த அசுரவெள்ளத்தின்போது கொஞ்சம் வாய் திறந்து மக்களின் துன்பம்பற்றிப் பேசியும், நேர்காணல்கொடுத்துமிருந்தார். அப்போதும் அவர் சொன்னவை சரியாகப் புரிந்துகொள்ளப்படாமலும் அல்லது திரித்து சொல்லப்பட்டும் சிக்கல் ஏற்பட்டபோது, அதனை அவரே விளக்கித் தெளிவுபடுத்தவேண்டியதாயிற்று. தனது விமர்சனத்தைக் கவிதையாக சமூக தளங்களில் அவர் எழுதிவிட்டாலோ கதையே வேறு. ’ஐயோ, தலைவா என்ன எழுதியிருக்கீங்க, புரியலையே’ என அவரது ரசிகர் குழாமே அலறுகிறது அவரோ, பிறரோ பிற்பாடு அதனை விளக்கிச்சொல்லவேண்டிய நிலை. ஒரு சமயத்தில், ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், யாரோ எழுதிய கவிதை ஒன்று முகநூலில் உலாவர, கமல் ஹாசனின் கவிதை அது என முந்திரிக்கொட்டை மீடியாவில் முதலில் குறிப்பிடப்பட்டது. பிறகு கமலே ‘அதை நான் எழுதவில்லை’ என வேகமாக மறுக்கும்படியும் ஆனது. ஜல்லிக்கட்டுப் போராட்டங்களின்போதும் தமிழ் இளைஞர் எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் துணைபோகுபவராக அறியப்பட்டவர் கமல்.\nமக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்குத் திரும்பிய ஆளுமையான ஜெயலலிதாவின் அதிர்ச்சி மறைவுக்குப்பின், தமிழ்நாட்டில் ஒரு குழப்பமான, ஸ்திரமற்ற அரசியல் சூழல் நிலவி வருகிறது. விதம்விதமான அரசியல் பித்தலாட்டங்கள், குட்டைகுழப்பல்களுக்குப் பதமான நிலமாகப்போய்விட்டது தமிழ்மண். இதனைப் புரிந்துகொள்ள எவரும் எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை. அரசியல் நிபுணராக ஆகவேண்டியதில்லை. முதன் முதலில் இந்த அவலநிலைபற்றிக் கவலைப்பட்டுக் கருத்துச்சொன்னவர் ரஜினிகாந்த். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் ஒரு மர்மமான சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று சொல்லி எண்ணற்ற தன் ரசிகர்களோடு, நடுநிலையாளர்கள், அரசியல் விமரிசகர்களையும்கூட கவனிக்குமாறு செய்தார் அவர். அப்போது சில அரசியல்வாதிகளால் ரஜினி மட்டம் தட்டப��பட்டார். பிறகு கொஞ்ச நாட்கள் சென்றபின் ‘சிஸ்டம் சரியில்லை’ என ரஜினி தடாலெனச் சொன்னபோது, எங்கே இந்தமுறை அரசியல் களத்தில் குதித்தேவிடுவாரோ எனப் பேச்சு தீவிரமாக அடிபட ஆரம்பித்தது. அத்தகைய வாய்ப்புபற்றிய மனத்தோற்றமும்கூட, சில அரசியல் குழுக்களுக்கு வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய குழப்பும் அரசியல் பற்றி, முன்னேற்றம் தடுக்கும் மலிந்துபோன ஊழல்பற்றி குரலுயர்த்திப் பேச ஆரம்பித்திருக்கிறார் கமல்ஹாசன் ; மனம் திறந்து, சமூகத்தளங்களில் கருத்துக்களை முன்வைக்கிறார். ’’முந்திச்செல்வதல்ல, முன்னேற்றத்தின்பின் செல்வதுதான் பெருமை’’ என முழங்குகிறார். ஊழல் புகார்களைப் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் மின்முகவரிக்கே நேரடியாக அனுப்புமாறும் கோரி பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறார் மக்கள்நலன்மீது உண்மையான அக்கறையுடன் பேசும், கேள்விகேட்கும் நல்மனங்கள் – அவர்கள் யாராயினும் – ஊக்குவிக்கப்படவேண்டும். பொதுஆதரவு அவர்களுக்குத் தரப்படவேண்டும். இந்த ரீதியில்தான், இந்திய ஜனநாயகத்தில், மாநில முன்னேற்றத்தில், அக்கறைகொண்ட கமல் ஹாசன் போன்ற கட்சிசாரா பிரபலங்கள், பொதுவெளியில் கூறும் கருத்துக்கள், விமர்சனங்கள் கவனிக்கப்படவேண்டும். ‘நேற்றுத்தானே கமல் இந்தக் கேள்வியைக் கேட்டார், முந்தாநாள் ஏன் கேட்கவில்லை மக்கள்நலன்மீது உண்மையான அக்கறையுடன் பேசும், கேள்விகேட்கும் நல்மனங்கள் – அவர்கள் யாராயினும் – ஊக்குவிக்கப்படவேண்டும். பொதுஆதரவு அவர்களுக்குத் தரப்படவேண்டும். இந்த ரீதியில்தான், இந்திய ஜனநாயகத்தில், மாநில முன்னேற்றத்தில், அக்கறைகொண்ட கமல் ஹாசன் போன்ற கட்சிசாரா பிரபலங்கள், பொதுவெளியில் கூறும் கருத்துக்கள், விமர்சனங்கள் கவனிக்கப்படவேண்டும். ‘நேற்றுத்தானே கமல் இந்தக் கேள்வியைக் கேட்டார், முந்தாநாள் ஏன் கேட்கவில்லை’ என்பது போன்ற குருட்டுவாதங்கள் இங்கே அர்த்தமற்றவை; மக்கள்மேடையின் முன் அவை எடுபடாது.\nஊழலுக்கெதிராக கமல் ஹாசன் எழுப்பும் நேரிடையான கருத்துக்கள், சமூகவலைத்தள விமர்சனங்கள் பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு, குறிப்பாக அவருடைய பரவலான ரசிகர்களுக்கு கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஆட்சியாளர்க��ுக்கோ இவை தீராத குடைச்சல்களாக மாறியிருக்கின்றன. ஜெயலலிதாவின் ஆட்சியில் பொத்திய வாயோடு, அங்கிங்குமாக உலவிய அவரது கட்சிப் பிரமுகர்களெல்லாம், கமல் ஹாசனை எதிர்க்கிறேன் பேர்வழி என்று, இப்போது இஷ்டம்போல் எதிர்வசனம் பேசிவருகின்றனர். ’தமிழ்நாட்டிற்காக என்ன செய்திருக்கிறார் கமல் ஹாசன் அரசியலில் நேரடியாகக் குதிக்க தைரியம் உண்டா அரசியலில் நேரடியாகக் குதிக்க தைரியம் உண்டா’ என்றெல்லாம் ஏகத்துக்கும் கமல் ஹாசனின்மீது பாய்ச்சல். கேலி, கிண்டல். கமல் ஹாசனும் விடாமல் ‘இந்த ஆட்சி தானாகவே கலையும்..’ என்று விவாதத்தை முடுக்கிவிடுகிறார். வெறும் வாயை மென்றுகொண்டிருந்த மீடியாவின் வாயில், வேகவேகமாக அவலை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இருதரப்பினரும்’ என்றெல்லாம் ஏகத்துக்கும் கமல் ஹாசனின்மீது பாய்ச்சல். கேலி, கிண்டல். கமல் ஹாசனும் விடாமல் ‘இந்த ஆட்சி தானாகவே கலையும்..’ என்று விவாதத்தை முடுக்கிவிடுகிறார். வெறும் வாயை மென்றுகொண்டிருந்த மீடியாவின் வாயில், வேகவேகமாக அவலை அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இருதரப்பினரும்\nThis entry was posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள் and tagged இறைமறுப்பு, இலக்கியம், ஊழல், கமல் ஹாசன், சினிமா, ட்விட்டர், தலைவா, ரஜினிகாந்த். Bookmark the permalink.\n← ஒரு பெங்களூர் மாலை\nஓவியா .. ஜூலி .. ரைஸா .. ஐலசா \n5 Responses to குரல் உயர்த்தும் கமல் ஹாசன்\nகமல்ஹாசன் சொல்வது போலவே புரியாமல் இருக்கிறதே\nகமல்ஹாசனுக்கு பலவகையிலும் இங்கு எதிர்ப்புதான் அதிகம். அவரின் நாத்திகம் இந்து மதத்தோடு நின்று விடுகிறது என்பது அவர் மேல் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. ரஜினி எப்போதுஅரசியலில் அரசியலில் இறங்குவார் என்பது புதன் புதிர் மன்னிக்கவும்.. புரியாத புதிர் இவரோ அறிவிப்பு வெளியிடாமல் இறங்கி விட்டார்.\n@ஜி.எம்.பாலசுப்ரமணியம்: இதில் புரியாதது என்ன இருக்கிறது\n@ஸ்ரீராம்: உண்மை. கமல் சர்ச்சைக்குரிய மனிதராகத்தான் தன்னைக் காட்டிக்கொண்டிருக்கிறார் ஆரம்பத்திலிருந்தே. இப்போது அரசியலுக்கு வேகவேகமாகப் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்\nநல்ல அசல் எப்படியோ தமிழ் நாட்டு சேனல்களுக்கு அவல் கிடைத்துக் கொண்டு இருக்கிறது நண்பரே – கில்லர்ஜி\n@கில்லர்ஜி தேவகோட்டை: மென்று களிக்கட்டும் மீடியாக்கள் \nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதில் நின்றது க்ரோஷியா \nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nதினமும் போகும் பொழுது . .\nFIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா \nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nகோமதி அரசு on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nஸ்ரீராம் on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on ஆண்டாளின் கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2018/03/18/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/comment-page-1/", "date_download": "2018-07-17T23:27:00Z", "digest": "sha1:3LCRSVQCQ6T7KNIDJF72QWMOYQQAF6H7", "length": 21365, "nlines": 286, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "தொடர்ந்து வரும் அப்பா | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\n← உங்களுக்குத்தான் தெரியுமே ..\nசொல்வனத்தில் ’பின்னிரவின் நிலா’ →\nThis entry was posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் and tagged அப்பா, அருணாச்சலம், ஆல் இந்தியா ரேடியொ, நாதஸ்வரம், நிலா. Bookmark the permalink.\n← உங்களுக்குத்தான் தெரியுமே ..\nசொல்வனத்தில் ’பின்னிரவின் நிலா’ →\n19 Responses to தொடர்ந்து வரும் அப்பா\nமிகவும் அருமை. இல்லை என்றானபின் தான் சில அருமைகளை தெரிகின்றன.\nஇது போல ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவம் உண்டு.\nஏன் எனக்கு மிகவும் பிடித்துப் போனது என்றால், என் அம்மா மறைந்தது 2002 இல். அம்மா மறைவு என்னை மிகவும் பாதித்தது. என் அப்பா மனைவியின் பிரிவால் மிகவும் பாதிக்கப்பட்டு அவர் பெயரில் நிறைய கவிதைகள் புலம்பலாய் எழுதி ஒரு புத்தகமே வெளியிட்டார் (ஹேமாஞ்சாலி) அவரின் சில நடவடிக்கைகள் எங்களுக்கு சிறு சங்கடத்தைக் கொடுத்ததுண்டு. ஏழு வருடங்களுக்குப் பின் சற்றே மீண்டு, 2009 இல் சென்னை வந்தார். கொஞ்சம் மற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட���ர்.\n2016 ஏப்ரலில் அவர் மறைந்தபோது அவர் இல்லாததன் தாக்கம் மனதில் அறைந்தது. இப்போதும் உணரும் வலி.\nசில செயல்களில், சில விருப்பங்களில், சில சுவைகளில், சில வார்த்தைப் பிரயோகங்களில் அவர் நினைவில் வந்து கொண்டே இருக்கிறார்.\n ஏனோ இரண்டின் இழப்புத் தாக்கத்தில் இப்போது அப்பாதான் அதிக வலியை மனதில் ஏற்படுத்துகிறார். சமீபத்து இழப்பு என்பதாலா\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இறையனுபவம் இருப்பதுபோல், அப்பா அனுபவமும் ப்ரத்தியேகமாக இருக்கும்தான்.\nஉங்கள் அம்மாவின் பிரிவின் தாக்கத்தில் உங்கள் அப்பா கவிதையாய்ப் பொறிந்து புத்தகமும் வெளியிட்டுள்ளார் என்பதை இப்போதுதான் அறிகிறேன். உருக்கம். அவர் மனதில் என்னென்ன ஓடிக்கொண்டிருந்ததோ..\nஅம்மாவின் பிரிவு ஒரு வேதனை. அப்பாவின் பிரிவுதரும் சோகம் பிறிதொன்று என்றுதான் தோன்றுகிறது. வாழ்வெனும் மொத்தத்தொகையில் துக்கத்தின் வகைகள்..\n உங்களின் வரிகள் என் மனதை மிகவும் தாக்கியது\nஎன் அப்பாவுடன் தினமும் தொடர்பில் இருந்தாலும்…..என் மனதை உலுக்கியது….என்னை அறியாமலேயே அழுதுவிட்டேன்….வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை….\nநமக்கு வேண்டியவர்கள் இல்லாத போது நமக்கு அதைச் செய்திருக்கலாம் இதைச் செய்திருக்கலாம் என்று தோன்றும் இல்லையா…அப்படி மருகுவதை விட…இருக்கும் போதே ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்துவிட வேண்டும்…என்று தோன்றியது எப்போது என்றால் எதிர்பாராத என் அம்மாவின் மறைவு….51 வயதில்…அம்மா மறைந்த பிறகு. அதனால் என் அப்பாவுடன் அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன்…அதனால் தான் இந்த உணர்வு…\nஐம்பத்தோறு வயதிலேயே அம்மா போய்விட்டாரா.. உங்களுக்கென்று ஒரு தனிச்சோகம் ஏன்தான் இப்படி வந்ததோ \n//நமக்கு வேண்டியவர்கள் இல்லாத போது நமக்கு அதைச் செய்திருக்கலாம் இதைச் செய்திருக்கலாம் என்று தோன்றும் இல்லையா…//\nஎன் அப்பாவைப்பற்றி அதிகம் நினைத்திருக்கிறேனே தவிர, உருப்படியாக அவருக்கு ஒன்றும் நான் செய்யவில்லை என்பது எனது அந்தரங்க சோகம். அவர் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அவரிடம் அன்பாக ஏதாவது சொல்லியிருக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. சிறுவயதில் எனக்கு வாயே இருந்ததில்லை. கண்களும், காதுகளும் மட்டுமே வேலை செய்தன. இப்போது வெளிச்சமிடும் அறிவு அப்போது எனக்கு இருட்டில��� கிடந்தது. இந்த சோகச்சுமையோடுதான் நான் மிச்சசொச்ச வாழ்வை வாழ்ந்து தீர்க்கவேண்டும்.\n// என் அப்பாவைப்பற்றி அதிகம் நினைத்திருக்கிறேனே தவிர, உருப்படியாக அவருக்கு ஒன்றும் நான் செய்யவில்லை என்பது எனது அந்தரங்க சோகம்//\nநானும் அப்படியே. அதே ஏக்கம். முன்னர் சொன்னால் “சரி வந்து இப்போது செய்” என்று சொல்லி விடுவா(ர்களோ)ரோ என்று இப்போது சொல்கிறேனோ என்றும் தோன்றும். அவரது ஆசை ஒன்று அவரது கடைசி ஐந்து வருடங்களில் இருந்தது. கடைசி வருடங்கள் என்பது தெரியாதே என்று இப்போது சொல்வது(ம்) எஸ்கேப்பிசமாகத்தான் இருக்கும். அதாவது அவர் பிறந்து வளர்ந்த, பள்ளியில் படித்த ஊருக்குப் போகவேண்டும் என்கிற ஆசை. போஸ்ட்போன் செய்துகொண்டே இருந்தோம். கடைசி வரை போகவில்லை.\nசுகி சிவம் சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த தனது தாய் பற்றி கல்கியில் எழுதி இருந்தார். அதைப்பற்றி மிக யதேச்சையாக நேற்று கூட என் சகோதரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதுவும் நினைவுக்கு வருகிறது. இதைப்பற்றி முகநூலில் மட்டுமா, இல்லை எங்கள் தளத்திலும் பகிர்ந்திருந்தேனா என்று நினைவில்லை.\nஅப்பாவின் ஆசையை நிறைவேற்றமுடியாத வருத்தம் உங்கள் மனதில் கனக்கத்தான் செய்யும். ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைவேறா ஆசைகள் ஏதோ ஒருவடிவில் வந்து, உச்சிமரக்கிளையில் கழுகைப்போல் உட்கார்ந்துவிடுகிறது.\nவெகுநாளுக்குப்பின் வருகையும் கருத்தும் – நன்றி நண்பரே.\nதொடர்ந்து வரும் அப்பா. நல்ல கவிதை. தங்கள் அப்பாவின் நினைவுகள் எங்களை நெகிழச் செய்தன.\n@ முத்துசாமி இரா : கருத்துக்கு நன்றி\nஇல்லாதபோது அதிகம் தேடுகிறோம் 😦\nஏப்ரல் வந்தா 9 வருடம் ஆகப்போது அவர் குரலை அருகாமையை உணர்ந்து\n@angel : உங்களின் அப்பா உங்களுக்குள் வாழ்கிறார். அல்லது உங்களது அருகிலேயே இருக்கிறார். அவ்வப்போது புரிந்து கொள்வீர்கள்.\nபொதுவாகவே இருக்கும்போது நாம் உணராததை பின்னர் தாமதமாக உணர்கிறோம்.\nஇந்த வரிகளை படிக்கும் போது எனப்பாவின் நினைவு வந்தது.\nஎன் அப்பா எங்களை விட்டு 51 வயதில் இறந்து விட்டார்கள்.\nஎன் அப்பாவிற்கும் இசை மீது மிகுந்த ஆர்வம்.\nஎம்.எஸ் கச்சேரி எங்கு நடந்தாலும் வானெலியில் வாந்தாலும் கேட்பார்.\nநாம் பேசும் நகைச்சுவைகளை கேட்டு உடல் குலுங்க கண் ஓரத்தில் கண்ணீர் துளிர்க்க சிரிப்பார்கள்.\nஎப்போதும் நெஞ்சில் அவர் நினைவுகள்\n51-வயதிலேயே அப்பாவை இழப்பதென்பது பெரும் அதிர்ச்சி தருவது. தாங்கமுடியாதது.\nஉண்மை . அப்பாபோல் வராது.\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதில் நின்றது க்ரோஷியா \nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nதினமும் போகும் பொழுது . .\nFIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா \nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nகோமதி அரசு on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nஸ்ரீராம் on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on ஆண்டாளின் கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/trai-bars-discriminatory-tariffs-against-subscribers-in-tamil-014096.html", "date_download": "2018-07-17T23:02:58Z", "digest": "sha1:6TAEWN54X2FEUQCCHSEU3NWZJJC74MKI", "length": 12297, "nlines": 153, "source_domain": "tamil.gizbot.com", "title": "TRAI bars discriminatory tariffs against subscribers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோட்டுக்கொடுத்த ஜியோ : ஏர்டெல் நிறுவனத்திற்க்கு 7நாள் கெடு.\nபோட்டுக்கொடுத்த ஜியோ : ஏர்டெல் நிறுவனத்திற்க்கு 7நாள் கெடு.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஒழுங்குமுறை டிராய் நிறுவனம், சந்தாதாரர்களுக்கு பாரபட்ச வரிகளை வழங்குவதை தடுத்து நிறுத்துமாறு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது, இந்த ஏழு ந���ட்களுக்குள் அந்த துறையின் கண்காணிப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என ஜியோ கூறியுள்ளது.\nசில டெலிகாம் ஆபரேட்டர்கள் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பாரபட்சமான கட்டணத்தை வழங்குகிறது. என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜியோ புகார் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மீது பல புகார்களை அளித்தது. தொலைதொடர்பு நிறுவனங்களை தவறாக வழிநடத்தும் சலுகைகள் வழங்கியதன் மூலம் டிராய் அமைப்பிற்க்கு பல்வேறு சிக்கல் வந்துள்ளது. இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஏர்டெல் நிறுவனம் ரூ. 293 மற்றும் ரூ .449 விலையில் இரண்டு திட்டங்களை தவறாக வழிநடத்தி வருகின்றன, என்று முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம் டிராய் அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளது.\nஇந்த சலுகையை பொருத்தமாட்டில் ஏர்டெல் நிறுவனம் அறிவித்தது என்னவென்றால் 70 நாட்களுக்கு குறிப்பிட்ட டேட்டா சலுகையை மட்டும் வழங்குகிறது, இவை ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவுகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் இவை வருங்கால வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியாகும். என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அனைத்து ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களையும் முழுமையாக கடைப்பிடித்து வருவதாகக் கூறியுள்ளார், மேலும் இந்த குற்றச்சாட்டுகள், நெட்வொர்க் குறைபாடுகள் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் நிலையான சூழ்ச்சி தான் காரணம். என ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nநுகர்வோருக்கு வழங்கப்படும் அனைத்து கட்டணங்களும் 1999 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்பு ஆணையம் கட்டண விதிமுறைகளின் கீழ் பின்பற்றப்படுகின்றன, அனைத்து நிறுவனங்களின் எல்லா கட்டணத் திட்டங்களும், மேலும் இலவசங்கள், சலுகைகள் போன்றவை தெரிவிக்கப்பட வேண்டும் என்று டிராய் அமைப்பு தற்ப்போது தெரிவித்துள்ளது.\nகண்டிப்பாக ஏர்டெல் மற்றும் அனைத்து நிறுவனங்களும் தங்களது குறிபிட்ட கட்டணத்தை தாக்கல் செய்ய வேண்டும் அதுவும் இந்த ஏழு வேலை நாட்களுக்குள், என டிராய் அமைப்பு கூறியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2014/10/blog-post_89.html", "date_download": "2018-07-17T23:11:54Z", "digest": "sha1:QJZZU6PRQ375ZZNXDJYM2COE2TEKEICY", "length": 20943, "nlines": 234, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: தன் மனைவியையும், நூற்றுக் கணக்கான பெண்களையும் உயிரோடு எரித்தவன்!", "raw_content": "\nதிங்கள், அக்டோபர் 13, 2014\nதன் மனைவியையும், நூற்றுக் கணக்கான பெண்களையும் உயிரோடு எரித்தவன்\nவரலாற்றில் ஏன் தஞ்சாவூரும். மதுரையும் எப்போதும் கீரியும், பாம்புமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார்.\nசின்ன வயதில் எங்க ஊரில் பெண்கள் தெருவில் சண்டைப் போட்டுக்கொள்வதை பார்த்துள்ளேன். சண்டை போடும்போது இப்படி திட்டிக்கொள்வார்கள். \"அவ மதுரைக்காரி. லம்பாடி முண்ட. அவகிட்ட வாயக்கொடுக்காத\" என்று. உடனே மதுரைக்கார பெண் சொல்வார். \"தஞ்சாவூர் மாடுதானே நீ. நீ ஊர் மேயுறத பத்தி எனக்கு தெரியாதா என்று. காதைப்பொத்திக் கொள்ளுமளவுக்கு சரளமாக கெட்ட வார்த்தைகள் வந்து விழும். பெண்கள் சண்டைப் போட்டுக்கொண்டால் அவர்களை அறியாமல் ஊரின் பெருமை வெளியில் வந்துவிடும்.\nமதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் தஞ்சாவூர் மீது படையெடுத்து வருகிறார். தஞ்சாவூரை விஜயராகவ நாயக்கர் ஆண்டுக் கொண்டிருக்கிறார். மதுரைகாரர்கள் ஏற்கனவே நடந்த சண்டையில் வல்லத்தை தஞ்சாவூரிடம் இழந்து விட்டிருந்தார்கள். அதை மீட்க அந்தச்சண்டை ஆரம்பித்தாலும் உண்மையில் வேறு ஒரு காரணம் இருந்தது. அது விஜயராகவ நாயக்கரின் மகள். பேரழகியான அவளை திருமணம் செய்துக்கொள்ள சொக்கநாத நாயக்கர் விரும்பினார். சொக்கநாத நாயக்கரும் அழகான வாலிபன்தான். இரண்டு பேரும் நாயக்கர் வம்சம்தான். நினைத்திருந்தால் விஜயராகவ நாயக்கர் அந்த போரை தவிர்த்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. விஜயராகவ நாயக்கர் அந்தப்புரத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பெண்களை, தனது மனைவியை, மகளை அந்தப்புரத்தில் வ���த்து உயிருடன் எரித்துவிட்டு சொக்கநாத நாயக்கருடன் சண்டைப்போட்டு இறந்துப்போகிறார்.\nஇத்தனைக்கும் விஜயராகவ நாயக்கரின் தந்தை ரகுநாத நாயக்கர் மதுரையில் பெண் எடுத்தவர்தான். அதாவது விஜயராகவ நாயக்கரின் அம்மா மதுரையை சேர்ந்தவர். இருந்தாலும் மதுரை மீது ஏன் அவ்வளவு காண்டு மதுரை திருமலை நாயக்கர் தஞ்சை ரகுநாத நாயக்கரின் பெண் அச்சுத ரகுனாதாம்பாவை திருமணம் செய்திருந்தார். திருமலை நாயக்கர் மதுரையில் ஏதோ ஒரு தருணத்தில் அச்சுத ரகுனாதாம்பாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது (இதற்கு ஆதாரம் இல்லை என்று வேறு சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்)\nவிஜயராகவ நாயக்கர் போருக்கு போவதற்கு முன்பு தனது பணியாள் அக்கிராஜூ என்பவனை அழைத்து நமது அந்தப்புர பெண்கள் ஒருபோதும் மதுரைவீரர்கள் கையில் சிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு போகிறான். போர்க்களத்தில் விஜயராகவ நாயக்கரின் படை தோல்வியடைகிறது. தஞ்சை ராஜகோபாலசாமி கோயில் வாசலில் உள்ள வடக்கு வீதிக்கு அருகில் விஜயராகவ நாயக்கர் கொல்லப்படுகிறார். விஜயராகவ நாயக்கர் தலையை வெட்டிய மதுரை தளபதியின் பேர் வேங்கடகிருஷ்ணப்ப நாயக்கர். மன்னர் உடல் மண்ணில் விழுந்த செய்தி அரண்மனையை எட்டுகிறது. அக்கிராஜு அரண்மனை அந்தப்புரத்தை வெடிவைத்துத் தகர்கிறான் . உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் சொக்கநாத நாயக்கர் திருமணம் செய்துகொள்ள நினைத்த விஜயராகவ நாயக்கரின் மகள் உட்பட அனைவரும் இறக்கிறார்கள். ஆனால் அதிலும் மூன்று பேர் தப்பிப் பிழைக்கிறார்கள். இரண்டு பெண்கள், ஒரு குழந்தை. அந்தக் குழந்தை மன்னரின் வாரிசு . பிறகு தஞ்சை மதுரையோடு இணைக்கப்பட்டது. சொக்கநாத நாயக்கரின் ஒன்றுவிட்ட தம்பி அழகிரி நாயக்கர் தஞ்சைக்கு மன்னராக முடிசூட்டி வைக்கப்பட்டார். 1673ஆம் ஆண்டு விஜயராகவ நாயக்கர் போர்க்களத்தில் கொல்லப்பட்டதோடு தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மதுரை திரும்பும் சொக்கநாத நாயக்கர் பிறகு மதுரையில் இருக்கும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்கிறார். அவர்தான் ராணி மங்கம்மாள்.\nவரலாற்றின் நீண்ட பக்கங்களில் மதுரையும், தஞ்சாவூரும் எப்���ோதும் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் , வீரபாண்டியன் மனைவி என்றில்லை எந்த சோழ, பாண்டிய கதையை படித்தாலும் தஞ்சாவூருக்கும், மதுரைக்கும் ஏதோ ஒருவித பகை இருந்துக்கொண்டே வந்திருக்கிறது. எனது பாட்டி மதுரை. அவருக்கு இரண்டாவது புருஷனாக வந்த எனது தாத்தா தஞ்சை. வேறு வேறு ஜாதியும் கூட... இரண்டு பேரும் சாலையில் இறங்கி சண்டை போட்டதை பார்த்து அந்தக்காலத்தில் பிரிட்டிஷாரே மிரண்டுப் போனதாக சொல்வார்கள். இதுல என்ன சிறப்புன்னா நான் தஞ்சாவூர். எனது மனைவி மதுரை. என்ன செய்றது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nசெல்வம் எனும் லட்சுமி தேவி நம் வீடு தேடி வர என்ன ச...\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”\nவயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா\nகாலங்கடந்து திருமணம் செய்து கொண்டால் . . .\nஐரோப்பிய நேர மாற்றம் : இயற்கையை கட்டுப்படுத்தும் ம...\nஉங்கள் அம்மாக்களுக்கும் நிச்சயம் ஒரு ஆசை இருக்கும்...\nசெக்ஸ் வாழ்கையை பாழ்படுத்தும் 6 ஆரோக்கிய குறைபாடுக...\nசெரிமானப் பிரச்சனைக்கு 15 நிமிடங்களில் தீர்வு\nதொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்\nஉங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்...\n'பாலியல் நோய்கள்' ஒரு பகீர் ரிப்போர்ட்\nபெண்களின் மனதைக் கொள்ளை கொள்வது எப்படி\nஇரத்தம் சுத்தமாக இருக்க நாம் சாப்பிட வேண்டியவை\nஉணவில் என்னென்ன தரமற்ற பொருட்களைக் கலக்கிறார்கள்\nஎபோலா எபோலா எண்ணு சொல்லுறாங்களே அது என்ன\nதன் மனைவியையும், நூற்றுக் கணக்கான பெண்களையும் உயிர...\nமுடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வு\nபுலிக்கும் மனிதனுக்கும் ஆறு வித்தியாசங்கள்\nஉடனே விட்டுவிட வேண்டிய 20 கெட்ட பழக்கவழக்கங்கள்\nஉணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எ...\nஉங்கள் உதடும், முகமும் ரோஜா இதழ் போல் மின்ன வேண்டு...\nஇருமல்,நெஞ்சில் தீராத சளி- இதோ மருந்து\nகௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t93848-2", "date_download": "2018-07-17T23:07:44Z", "digest": "sha1:SJGV2ZZ7IO4G3VUZAUJ7LKGUDM4KZFOS", "length": 24609, "nlines": 264, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2! கமல் அறிவிப்பு", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறை��ுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஸ்வரூபம் படம் இன்னும் 10நாட்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அடுத்தபடியாக விஸ்வரூபம் படத்தின் பார்ட்-2-வை எடுக்க போவதாக கமல் அறிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ஆரோ 3டி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழிநுட்பங்களுடன் ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூம். பயங்கரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆன்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜனவரி 11ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாக உலகில் எந்த ஒரு சினிமா கலைஞரும் செய்திராத புதுமையாக இப்படத்தை டி.டி.எச்.,ல் திரையிட இருக்கிறார் கமல்ஹாசன். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்‌பை கமலும் அறிவித்துவிட்டார். ஜனவரி 10ம் தேதி இரவு விஸ்வரூபம் படம் டி.டி.எச்-.ல் ஒளிப்பரப்பாக இருக்கிறது.\nஇந்நிலையில் விஜய் டி.வியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் டுவென்டி-20 நிகழ்ச்சியில் கமல்ஹாசனும், பூஜா குமாரும் பங்கேற்றனர். அப்போது கமலிடன் விஸ்வரூபம் படம் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு கமலும் பதிலளித்தார். அப்போது விஸ்வரூபம் படத்தின் பார்ட்-2 பற்றிய பேச்சை படத்தின் ஆரம்பித்தார் நாயகி பூஜா குமார். உடனே கமல் நானே இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி தனியாக பிரஸ்மீட் வைத்து சொல்லலாம் என்று நினைத்தேன். இப்போது விஜய் ட��.வி. மூலமாகவே அதை தெரிவிக்க‌ிறேன். விஸ்வரூபம் பார்ட்-2 எடுக்கப் போகிறேன் என்றார். அது எப்போது என்ற கேள்விக்கு விஸ்வரூபம் முதலில் வெளியாகட்டும். பிறகு பார்ட்-2 பற்றி சொல்கிறேன் என்றார்.\nRe: விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2\nபார்ட் -1 ஐ முதல்ல ரிலீஸ் பண்ணுங்க\nRe: விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2\nஅப்போது விஸ்வரூபம் படத்தின் பார்ட்-2 பற்றிய பேச்சை படத்தின் ஆரம்பித்தார் நாயகி பூஜா குமார். உடனே கமல் நானே இப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றி தனியாக பிரஸ்மீட் வைத்து சொல்லலாம் என்று நினைத்தேன். இப்போது விஜய் டி.வி. மூலமாகவே அதை தெரிவிக்க‌ிறேன். விஸ்வரூபம் பார்ட்-2 எடுக்கப் போகிறேன் என்றார். அது எப்போது என்ற கேள்விக்கு விஸ்வரூபம் முதலில் வெளியாகட்டும். பிறகு பார்ட்-2 பற்றி சொல்கிறேன் என்றார்.\nRe: விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2\nவிஸ்வரூபம் பார்ட்-1 மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2\nகமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் பாகம் - 2\n300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் - என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.\nநேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.\n1000 ருபாயான்னு கேக்குறவங்களுக்கு - எந்த புது படம் வந்தாலும் தியேட்டர் காரர்கள் செய்யும் முதல் வேலை \" 300 காம்போ பேக்கஜ் தான் 7 நாளைக்கு\" அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம் கருப்பு கலர் பாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான் வினியோகஸ்தர் மட்டும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூனு லிட்டர் பெட்ரோல் 210. மூனு பேர் படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பனால். இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை - வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம் செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால் நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான் பாக்கியம்.\nநேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. என்னை பொறுத்த வரை 50 லட்சன் பேர் பார்த்தா கூட 500 கோடி ரூபாய் 3 மணி நேரத்தில். 2000 பிரின்ட் பந்தா இல்லை, பர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லை, பீராபிஷேகம் இல்லை, பீத்தல் இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும் விஸ்வரூபம் ....... கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்.........\nகமலின் இந்த விஸ்வரூபம் ஹாலிவுட் கம்பெனி வரை பரவும் வருடம் 2013. சரித்திரம் உன் பெயர் சொல்லும் - இதை அருகில் இருந்து அன்பாய் , அதட்டலாய் சொல்லிய பல தருணங்களில் உங்களுடன் பழகியவன், பயணித்தவன் என்ற உரிமையில்\nRe: விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2\nபகிர்வுக்கு மிக்க நன்றி ஜேன்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2\nRe: விரைவில் விஸ்வரூபம் பார்ட்-2\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/06/blog-post_24.html", "date_download": "2018-07-17T23:18:03Z", "digest": "sha1:QTEEJBGS4HJOGXCRKGTJOLIZHCOWZRXY", "length": 69440, "nlines": 513, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர் - விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசாட்டர்டே ஜாலி கார்னர் - விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.\nவிமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.\nமனோ மேம் மிகப்பெரும் பதிவர். இவரது மனநலம் உடல் நலம் குறித்த இடுகைகள் எனக்குப் பிடிக்கும். இவரது உணவு வலைத்தளம் வெகு ஆண்டுகளு��்கு முன்பே பதிமூன்று லட்சம் பார்வைகளைக் கொண்டு என்னை மிரட்டியது \nதஞ்சையிலும் துபாயிலுமாக வசித்து வரும் இவர்களிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது துபாய் பற்றியும் அங்கே செல்வதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன் ஃப்ளைட் நடைமுறைகள் பற்றியும் சுவாரசியமாகச் சொல்லி இருந்தார். இப்ப பச்சைத் தண்ணீர்னா கூட எகனாமிக் ஃப்ளைட்டுகளில் காசு கொடுத்து வாங்கித்தான் குடிக்கணும்.\nகாற்றுப் பேருந்து என்ற பதம் இப்ப ரொம்பப் பொருத்தம். ஏன்னா மும்பை – ஹைதைக்கு நான் பயணம் செய்த இண்டிகோவில் பஸ் மாதிரி ஏறி உக்கார்ந்து வறுத்த கடலை எல்லாம் சாப்பிட்டுட்டு முன்சீட்டு கவர்ல காலிபேப்பரைச் சொருகி வைச்சாங்க ஒரு மராத்தி குடும்பம் \nசிறுவயதில் சினிமாக்களில் பாத்துட்டு நானும் கூட ஃப்ளைட்னா ஆஹா ஓஹோன்னு நினைச்சிருந்தேன். ஆனால் எங்கள் முதல் ஃப்ளைட் பயணத்தை என் தம்பி எமிரேட்ஸில் பதிவு செய்ததால் மெய்யாலுமே அது ஆஹா ஓஹோதான். ஃப்ரீ ட்ரிங்க்ஸ், லெமனேட், காஃபி எல்லாம் சப்ளை செய்தாங்க. முஸ்லீம் மீல், வெஜிடேரியன் மீல், சீ ஃபுட் மீல், ஃப்ரூட் மீல் என விதம் விதமா சாப்பிட்டுக்கிட்டே போனோம். அதுக்கப்புறம் போன லோக்கல் & எக்கனாமிக் ஃப்ளைட்டுகளில் எல்லாம் அது ஏர்பஸ்ஸேதான் J\nமனோ மேம் துபாய் பத்தியும் ஷார்ஜா பத்தியும் கூட சொல்லி இருக்காங்க வாசிச்சுப் பாருங்க\nஅடிப்படையில் நான் ஒரு ஓவியர், கதாசிரியையும்கூட. இளம் வயதில் ஆனந்த விகடன், தேவி, சாவி, மங்கையர் மலர் என்று எழுதியும் வரைந்தும் வந்தேன். வலது கை விரலில் ஏற்பட்ட விபத்து காரணமாய் அனுபவித்த வலியில் மனம் தளர்ந்து போய் விட்டேன். எல்லாம் சரியானதற்கப்புறமும் அந்த ஸ்பார்க் வரவில்லை மனதில்\nசிறு வயதிலேயே சாஸ்தீரிய சங்கீதம் கற்றுத் தேர்ச்சியுற்றதன் பலன், இந்த வயதில் குரலெடுத்து ஆலாபனை செய்ய இயலாவிட்டாலும்கூட ராகங்களை மெய்மறந்து ரசிக்க உதவுகிறது\nதமிழும் ஆங்கிலமுமாய் புத்தகங்கள். கூடவே வலைத்தளம், கணினி. இவை தான் என் தற்போதைய உலகம், சினேகிதம்\nஸாதிகா, ஜலீலா, ஆசியா என்று எல்லோரும் வலைத்தளங்களில் எழுதிக்கொண்டிருந்த போது தான் நானும் எழுத ஆரம்பித்தேன். ஏழு வருடங்களாகி விட்டது என்பதை திரும்பிப்பார்க்கும்போது தான் உணருகிறேன்.\nஎன் வலைத்தளத்தை என் எண்ணங்களுக்கு வடிகாலாக ��பயோகித்த்து மட்டுமல்லாமல் பெரும்பாலும் நல்ல விஷயங்கள், நல்ல அனுபவப்பூர்வமான மருத்துவக்குறிப்புகள் என்று தொடர்ந்து எழுதி வருவது மனதுக்கு நிறைவையும் ஆத்ம திருப்தியையும் அளிக்கிறது.\nஅனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுவது மனதுக்கு உற்சாகமளிக்கிறது. பல அருமையான சினேகிதங்கள் கிடைத்திருப்பது மனதுக்கு என்றுமே இதமளிக்கும் விஷயம்.\nஎன்னைப்பற்றி- அன்பான, என் அனைத்துத்திறமைகளையும் சிறு வயதிலிருந்தே ஊக்குவிக்கும் சினேகிதரான என் கணவர், ஒரு அருமையான நண்பனாக , கண்ணின் இமையாய் பார்த்துக்கொள்ளும் மகன், அன்பான மருமகள், புதுப்புது அர்த்தங்களைக் கற்றுத்தரும் என் பேரன், விரைவில் எங்களுடன் வந்து இணையப்போகும் குட்டி பேத்தி என்ற சிறிய குடும்பம் என்னுடையது.\nஎண்ணெய்க்கப்பலில் முதலில் வேலை செய்த பின் என் கணவர் ஆரம்பித்த தமிழ் உணவகம் நடிகர் காலஞ்சென்ற ஜெய்சங்கர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 23 வருடங்கள் வெற்றிகரமாக உணவக அதிபராக இந்த வளைகுடாவில் வாழ்க்கை.\n41 வருடங்களுக்கு முன் வளைகுடா நாடான ஐக்கிய அமீரக குடியரசின் ஒரு மாநிலமான ஷார்ஜாவிற்கு திருமணமாகி இரு வருடங்களுக்குப்பிறகு, என் இளம் வயதில் 1976ல் வந்தேன்.\nமுதலில் ஷார்ஜாவைப்பற்றி ஒரு சிறு அறிமுகம். ஆங்கிலேயரின் கைப்பிடியில் இருந்த நாடுகளில் இதுவும் ஒன்று. சுதந்திரம் அடைந்து ஐக்கிய அமீரக குடியரசானது 1971ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 2ந்தேதி. அபு தாபி, துபாய், ஷார்ஜா, ராஸ் அல் கைமா, ஃபுஜேரா, உம் அல் குவைன், அஜ்மான் என்ற மாநிலங்கள் அடங்கியது. மிகப்பெரிய மாநிலமான அபுதாபியின் ஷேக் அன்றிலிருந்து இன்று வரை தலைவராக இருந்து வருகிறார். துபாய் ஷேக் பிரதம மந்திரியாக இருந்து வருகிறார். ஷார்ஜா பின்னாளில் 1984லிருந்து 2003 வரை 200க்கும் மேல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தி வரலாற்றில் புகழடைந்தது.\nஷார்ஜாவிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் துபாய் இருந்தாலும் துபாயின் பரபரப்பு எதுவுமில்லாமல் எப்போதும் ஷார்ஜா அமைதியாக இருக்கும். 40 வருடங்களுக்கு முன் எங்கு நோக்கினாலும் மணல் தான். பாலைவன நாடு என்பதன் அர்த்தம் சரியாக இருந்தது. வாழ்க்கையின் முக்கால்பகுதி என் புகுந்த வீட்டில் [ நாட்டில்] கழிந்து விட்டது.\nவந்த புதிதில் நேரடியாக துபாய்க்கு விமானம் கிடையாது. மும்பை [ அப்போது பம்பாய்] வந்து அங்கிருந்து விமானம் மாற வேண்டும். முதன் முதலாக விமானப்பயணம் மேற்கொண்ட போது, வயிற்றைப்புரட்டும், மயக்கம் வரும் என்று ஆயிரம் பயங்கள் இப்படி டவுன்பஸ் மாதிரி வருடத்திற்கு பலமுறை தொடர் விமானப்பயணங்கள் 40 வருடங்களுக்கு மேலும் பயணித்துக்கொண்டிருக்கப்போகிறேன் என்று கனவிலும் நினைத்ததில்லை இப்படி டவுன்பஸ் மாதிரி வருடத்திற்கு பலமுறை தொடர் விமானப்பயணங்கள் 40 வருடங்களுக்கு மேலும் பயணித்துக்கொண்டிருக்கப்போகிறேன் என்று கனவிலும் நினைத்ததில்லை முதன் முதலாக 1976ல் துபாயிலிருந்து நேரடியாக சென்னைக்கு ஏர் இந்தியா விமானம் பல பரிந்துரைகள், விண்ணப்பங்களின் பேரில் விமான சேவையை ஆரம்பித்தது. முதல் நாள் சென்னைக்கு நேரடியாக விமானம் சென்ற போது பயணிகளுக்கு மலர்க்கொத்துக்கள், இனிப்புகள் வழங்கி கொண்டாடித்தீர்த்து விட்டார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டில் சென்னையைத்தவிர்த்து மதுரை, திருச்சி, கோவையிலிருந்தும்கூட விமானங்கள் வெளிநாடுகளுக்குப் பறக்கின்றன.,\nவிமானப்பயணங்களில்கூட நிறைய மாறுதல்கள் வந்து விட்டன. முன்பெல்லாம் விமானப்பயணம் அருமையாக இருக்கும். உணவு இனிப்பு, சாலட், புலவு, கறி வகைகள், பழங்கள், தயிர், காப்பி என்று வழங்கும் முறையில்கூட ராஜ மரியாதை இருக்கும். அதுவும் முதல் வகுப்பில் நிஜமாக ராஜ மரியாதை கிடைக்கும் இப்போதோ பட்ஜெட் விமானப்பயணங்கள் என்று சிறு சிறு தனியார் விமான நிறுவனங்கள் சேவையை ஆரம்பித்து விட்டதால் கட்டணம் மிகவும் குறைந்து போனதால் விமானப்பயணங்களில் மிகக்குறைந்த உணவே தருகிறார்கள். நிறைய தனியார் விமானங்களில் காசு கொடுத்தே உணவை வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த உணவு பிடிக்காமல் வீட்டிலிருந்தே உனவு கொண்டு வந்து உண்பதும் நடக்கிறது. டிரெஸ் கோட் இருந்த காலம் போய் விட்டதால் வெறும் லுங்கிகளில்கூட இன்று பயணம் செய்கிறார்கள்\n40 வருடங்களுக்கு முன் மழையென்பதையே நாங்கள் இங்கு பார்த்ததில்லை. ஊரில் ‘சோ’ வென்று அடித்துப்பெய்யும் மழைக்கு அவ்வப்போது மனது ஏங்கும். எப்போதாவது அங்கங்கே தூறல் போடும்போது அனைவரும் மொட்டை மாடிக்கு ஓடிச்சென்று கைகளில் விழும் அந்தத் தூறல்களை உள்வாங்கி ரசித்திருக்கிறோம். என் கணவர் அமெரிக்க எண்ணெய் கப்பலில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்தத��ல் ஒரு வாரம் கடல் நடுவே எண்ணெய்க்கப்பலில் வேலை, ஒரு வாரம் நகரில் ஓய்வு என்று இருந்தார்கள். சில சமயங்கள் ஹெலிகாப்டரிலும் சில சமயங்களில் அலைகளின் நடுவே ஸ்டீம் போட்டிலும் செல்வார்கள். ஆக்ரோஷமான அலைகளையும் சுட்டெரிக்கும் வெய்யிலையும் எங்குப்பார்த்தாலும் வெண்மையாக காட்சியளித்த மணலையும் பார்த்துப் பார்த்து சலித்து நம் ஊருக்காகவும் நம் ஊரில் உறவுகளுக்காகவும் பசுமைக்காகவும் ஏங்கிய காலங்கள் அதிகம்\nமுதல் முதலாக, கால நிலை மாறி ஒரு முறை பொங்கலன்று பெருமழை பெய்தது. மக்கள் எல்லோரும் சாலையில் நின்று அதை வேடிக்கை பார்த்தார்கள். மழைக்கேற்ப வடிகால்கள் இங்கு அமைக்கப்படாததால் தேங்கி நின்ற நீரை பம்புகள் கொண்ட லாரிகள் வந்து உறிஞ்சிச் சென்றன.\nஇப்போதோ மழை தாராளமாக பெய்கிறது. கடல் நீர் சுத்தகரிக்கப்பட்டு நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் வீடுகளுக்கும் வழங்கப்படுகிறது. செடி கொடிகள் அதிகம் தென்படாத பாலைவன பூமியில் இன்றைக்கு எங்குமே பசுமையான மரங்களும் சோலைகளும் செடிகளும் மலர்களும் அழகிற்கு அழகு சேர்க்கின்றன\nஅன்றைக்கு கடல் தாண்டி வருவதற்கு ஒவ்வொருவருக்கும் நிறைய காரணங்கள் இருந்தன. உடன்பிறப்புகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும், படிக்க வைக்க வேண்டும், வேலை தேடித்தர வேண்டும், வறுமையில் இருக்கும் குடும்பத்தை நிமிர வைக்க வேண்டும் என்று இப்படி நிறைய கடமைகளும் பொறுப்புக்களும் இருந்தன. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. பெரும்பாலான இளைஞர்கள் தனக்காக, தன் குழந்தைகள், மனைவிக்காக என்று வாழ்க்கை நடத்துகிறார்கள். பொறுப்புக்களோ சுமைகளோ இன்றில்லை.\nஇந்த நாட்டின் எண்ணெய் வளம் உலகத்தின் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த எண்ணெய் வளத்தால் இந்த நாடு பொருளாதாரத்திலும் அனைத்து வளங்களிலும் முன்னேறி உலகின் பணக்கார நாடுகளில் ஏழாவது இடத்தில் உள்ளது. உலகத்திலேயே முதன்மையான செயற்கைத்தீவு [The Palm Trilogy Islands], உலகிலேயே உயர்ந்த கட்டிடம் [The Burj Khalifa], [ இது 828 மீட்டர் உயரம் கொண்டது. 174வது மாடியில் உலகிலேயே உயரமான மசூதியும் 76ம் மாடியில் உலகிலேயே உயர்ந்த நீராடும் குளத்தையும் தன்னகத்தே கொண்டது], உலகைலேயே பெரிய ஷாப்பிங் மால் [Dubai mall ], உலகிலேயே மிகப்பெரிய செயற்கை நீரூற்று [ The Dubai fountain ], உலகிலேயே மிகப்பெரிய அக்வேரியம் [Dubai Aquarium], உலகிலேயே உயர்ந���த மக்கள் வசிக்கும் கட்டிடம் [Princess Tower], உலகிலேயே இயற்கையான மலர்கள் நிறைந்த மலர்ப்பூங்கா [Dubai Miracle garden] , என்று உலகின் முதன்மையான அதிசயங்கள் இங்கு நிறைய இருக்கின்றன.\nதொடர்ந்து பயணம் சென்று கொண்டிருக்கிறது... ஆசைப்படும்போது சொந்த ஊரான தஞ்சைக்கும் பின் என் மகனிடமுமாக பயணம் தொடர்கிறது\n எப்பிடி மேம் 40 வருஷமா அந்தப் பாலை மண்ணுல இருக்கீங்க. ரியலி சூப்பர்ப்தான். எனக்கு போய் மொத்தம் 25 நாள் இருந்ததுதல நாலாம் நாளே போர் அடிச்சிருச்சு. எங்க பார்த்தாலும் கட்டிடம்தான். தம்பி வீடு வசதியா இருந்துச்சு, தம்பி எல்லா இடத்துக்கும் கார்ல கூட்டிட்டுப் போனான். பட் அங்கே வசிக்கிறதுன்னா யோசிக்கத்தான் வேண்டும்.\nஅதுல அங்கேயே உணவுக் கடையும் நீங்க நடத்தி வந்ததை நினைச்சா மலைப்பா இருக்கு. நிறைய தரக்கட்டுப்பாடு இருக்குமே. அதை எல்லாம் சமாளிச்சு செய்தது வெகு சிறப்பு. ரியலி ஹேட்ஸ் ஆஃப் டு யூ. தாங்க்ஸ் மேடம் சாட்டர்டே ஜாலி கார்னரை சிறப்பு கார்னர் ஆக்கி கௌரவிச்சதுக்கு. அன்பும் நன்றியும் J\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:41\nலேபிள்கள்: சாட்டர்டே ஜாலி கார்னர் , மனோ சுவாமிநாதன் , SATURDAY JOLLY CORNER\nமனோ மேடம் கிட்டயிருந்து வித்தியாசமான ஒரு அனுபவத்தை வாங்கிப் பிரசுரித்தமைக்கு நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.\n24 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 9:01\nமனோ மேடத்தின் திறமைகளை கொஞ்சம்தான் அறிந்திருந்தேன். சங்கீதப் பயிற்சி முறையாகக் கற்றவர் என்பது உட்பட்ட திறமைகளுக்கு ஒரு ஸலாம். ஷார்ஜா ஸலாம்\nதிடீரென பருவநிலை மாறி மழை அங்கும் சாதாரணமானது ஆச்சர்யம்.\nட்ரெஸ் கோட் பற்றி மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களையும் பற்றி சுவாரஸ்யமாகப் பேசி இருக்கிறார். நன்றி மனோ மேடம்.\n24 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 9:01\nஅருமையாக இருந்தது மனோசாமிநாதன் அவர்களின் சாட்டர்டே ஜாலி கார்னர்.\nபாலை பூக்கள் நகரமாய் திகழவது மழை பெய்வது எல்லாம் அறிந்து கொள்ள முடிந்தது.\nஉலகின் அதிசயங்கள் நிறைந்த நகரை அறிந்து கொள்ள உதவியது பகிர்வு.\n24 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 10:34\nசிறப்பான குடும்பம்... வாழ்க நலம்...\n24 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 11:35\nஐக்கிய அரபுக் குடியரசில் வேற்று நாட்டினர் அவர்கள் பெயரில் எந்தத் தொழிலையும் நிறுவனத்தையும் நடத்த முடியாதாமே யாராவது தெரிந்த உள்ளூர்க்காரர் பெயரில்தான் இயங்கவேண்டுமாமே\n24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:25\nஎன்னைப்பற்றிய அறிமுகத்திற்கும் என் பதிவை வெளியிட்டதற்கும் அன்பு நன்றி தேனம்மை\nஇந்த நாட்டை நான் தான் புகுந்த வீடு என்று முன்னமேயே சொல்லி விட்டேனே பிரச்சினைகளோ, கஷ்டங்களோ புகுந்த வீட்டில் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளித்துத்தானே ஆக வேண்டும் பிரச்சினைகளோ, கஷ்டங்களோ புகுந்த வீட்டில் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளித்துத்தானே ஆக வேண்டும் உண்மையில் 41 வருடங்களாக இங்கு வசிப்பதில் நாங்கள் எந்தப்பிரச்சினையையும் எதிர்நோக்கியதில்லை உண்மையில் 41 வருடங்களாக இங்கு வசிப்பதில் நாங்கள் எந்தப்பிரச்சினையையும் எதிர்நோக்கியதில்லை நாங்கள் என்றில்லை, பொதுவாக யாராக இருந்தாலும் இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதித்து அவற்றை ஒழுங்காக பின்பற்றும்வரை அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமில்லை\nஇங்கு வியாபாரம் செய்ததால் எத்தனையோ பேருக்கு பொருளாதார உதவிகள் செய்ய முடிந்தது. திருமணங்கள் நடத்தி வைக்க முடிந்தது. படிக்க வைக்க முடிந்தது. இன்னும் அவற்றை செய்ய முடிகிறது. என் மகனுக்கு அமெரிக்கா, ஸ்விட்ச்ர்லாந்து, என்று அனுப்பி உயர்தர கல்வி தர முடிந்தது.\nஎன் கணவர் உணவகம் நடத்திக்கொண்டிருந்தபோது இங்கு வந்து ஏமாற்றப்பட்டு வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த பலரையும் திரும்ப தாய்நாடு செல்ல உதவிகள் செய்திருக்கிறார்கள். திடீரென்று மரணம் எய்தியவர்களும் தாய்நாடு செல்ல பலருடன் சேர்ந்து உதவியிருக்கிறார்கள். இப்படி எத்தனையோ கொடுப்பினைகளுக்கு என் புகுந்த வீடு தான் காரணம்\n இங்கிருக்கும்போது ஊரில் எதிர்நோக்க வேண்டிய பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்\n24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:29\nஇனிமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்\n24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 7:00\nசிற்ப்பான பின்னூட்டம் மிக்வும் மகிழ்ச்சியைத்தந்தது கோமதி அரசு\n24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 7:01\nஇனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்\n24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 7:01\nஅன்புச் சகோதரர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு\nஐக்கிய அமீரகத்தில் நம் பெயரில் மட்டுமோ அல்லது அரேபியர் ஒருவருடன் கூட்டாகவோ தொழில் தொடங்க முடியும். இப்படி இரண்டு முறையிலேயும் நாங்கள் தொழில் நடத்தியிருக்கிறோம். நம் பேரில் மட்டும் தொழில் இருந்தா��் அதில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே வேலை செய்ய ஆட்களுக்கு விசா எடுக்க முடியும். அரேபியருடன் கூட்டாக தொடங்கினால் போதிய அளவு விசா கிடைக்கும். அரேபியர் பெயரில் 51 சதவிகிதமும் நம் பெயரில் 49 சதவிகிதமும் அக்ரிமென்ட் இருக்க வேண்டும். இது சட்டத்திற்க்காக மட்டுமே. தொழிலின் முழுமையான வருமானம் நமக்கு மட்டுமே. இதைத்தவிர எந்தத்தொழிலும் ஒரு அரேபியரின் ஸ்பான்ஸர்ஷிப் இல்லாமல் தொடங்க முடியாது. ஸ்பன்ஸர்ஷிப்பிற்கு குறிப்பிட்ட பணம் வருடந்தோறும் கொடுக்க வேண்டும். இது இல்லாமல் எந்த வியாபாரமும் இங்கில்லை.\nதொழிலில் mainland business, free zone business என்ற இரு வகை உண்டு. Mainland businessல் கட்டாயம் ஸ்பான்ஸர்ஷிப் உண்டு. free zone businessல் ஸ்பான்ஸர்ஷிப் கிடையாது. என் மகன் இரண்டு businessம் செய்கிறார்.\n24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 7:42\n///அன்றைக்கு கடல் தாண்டி வருவதற்கு ஒவ்வொருவருக்கும் நிறைய காரணங்கள் இருந்தன. உடன்பிறப்புகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும், படிக்க வைக்க வேண்டும், வேலை தேடித்தர வேண்டும், வறுமையில் இருக்கும் குடும்பத்தை நிமிர வைக்க வேண்டும் என்று இப்படி நிறைய கடமைகளும் பொறுப்புக்களும் இருந்தன. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. பெரும்பாலான இளைஞர்கள் தனக்காக, தன் குழந்தைகள், மனைவிக்காக என்று வாழ்க்கை நடத்துகிறார்கள். பொறுப்புக்களோ சுமைகளோ இன்றில்லை.///\nஎவ்வளவு அழகாக எளிமையாகச் சொல்லி விட்டார்.\nஅன்றைய வெளிநாட்டு வாழ்க்கை பொதுநலன்\n24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 7:50\nபடித்து வருவதால் இதில் கூறியுள்ள\nஎனக்குத் தெரியும். மிகக் குறிப்பாக\nஒருமுறை அவர்கள் கடைமுன் முகப்புக்கென\nஇன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது\nமனம் கவர்ந்த அருமையான பதிவு\n24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 8:57\nமிகவும் அருமையான அழகான கட்டுரை. துபாய் ஓர் சுவர்க்கபூமி மட்டுமே.\nஇங்குபோல எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தங்கள், கடைகளின் கதவடைப்புகள், பந்த், ஆர்பாட்டங்கள், தெருவில் ஊர்வலங்கள், டிராஃபிக் ஜாம் என்ற எந்தத் தொல்லைகளும்\nஅங்கு ஐக்கிய அரபு நாடுகளில் கிடையவே கிடையாது.\n// உண்மையில் 41 வருடங்களாக இங்கு வசிப்பதில் நாங்கள் எந்தப்பிரச்சினையையும் எதிர்நோக்கியதில்லை நாங்கள் என்றில்லை, பொதுவாக யாராக இருந்தாலும் இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதித்து அவற்றை ஒழுங்காக பின்பற்றும்வரை அவர்கள���க்கு எந்தப் பிரச்சினைகளுமில்லை நாங்கள் என்றில்லை, பொதுவாக யாராக இருந்தாலும் இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதித்து அவற்றை ஒழுங்காக பின்பற்றும்வரை அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமில்லை\nமிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். வாழ்ந்தால் அங்கு வாழ வேண்டும். அங்கு நிம்மதியாக வாழ்ந்து பழகிவிட்டவர்களால் இங்கு வந்து ஒருநாள் கூட நிம்மதியாக வாழவே முடியாது.\n25 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:39\nஎனது பதிவில் சில திருத்தங்கள் தேனம்மை\n1. ஏழு மாநில்ங்களில் ' அஜ்மான்' என்ற மாநிலத்தைக் குறிப்பிட மறந்து விட்டேன்.\n2. நம் தமிழ்நாட்டில் விமான சேவை சென்னையைத்தவிர்த்து கோவை, மதுரையில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். திருச்சியை விட்டு விட்டேன்.\n26 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:19\nஇனிய பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் அன்பிற்கினிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்\n26 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:20\nஇனிய பாராட்டிற்கும் கருத்துக்களுக்கும் வழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி\n26 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:21\nவருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர். வை.கோபாலகிருஷ்ணன்\n26 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 12:24\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n27 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:54\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எ��து ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதிருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி சிறப்பாக எழுதப்படுகிறதா...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. \nகாதல் வனம் :- 11. தேசியத்தாய்கள்.\nமைசூரின் சிங்கம் ஹைதர் அலியும், மைசூரின் புலி திப்...\nதிருமயம் கோட்டையில் ஒரு உலா.\nகம்பனில் இயற்கை – ஒரு பார்வை.\nமொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்....\nபேரரசர் பெரும்பிடுகு முத்தரையரையரும் திருமெய்யரும்...\nபறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS\nபழம் நல்லது - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS\nபுஸ்தகாவில் என் பத்தாவது மின்னூல் . ”சாதனை அரசிகள...\nசாட்டர்டே ஜாலி கார்னர் - விமானங்களில் ”ட்ரெஸ்கோட்”...\nதினமணி காரைக்குடி சில புகைப்படங்கள்.\nபுஸ்தகாவில் என் ஒன்பதாவது மின்னூல் . ”அன்ன பட்சி”...\nநிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLIC...\nபாலாசாரின் – ”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” ஒரு பார்வ...\nபுஸ்தகாவில் என் எட்டாவது மின்னூல் . ”அவர் பெயர் ப...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nப்ளாஸ்டிக் முட்டையும் ப்ளாஸ்டிக் இட்லியும்.\nபுஸ்தகாவில் என் ஏழாவது மின்னூல் . ”அக்கா வனம்”\nமை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.\nபுஸ்தகாவில் என் ஆறாவது மின்னூல் . ”பெண்பூக்கள்”\nஆதி கேசவனும் மாதொரு பாகனும் செங்கோட்டு வேலவனும்.\nநாகவல்லி நாககன்னியுடன் மங்கள ராகு.\nடி.வி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி - 2017.\nஷேக் ஸாயத் ரோட், ஷார்ஜா & துபாய் - சில புகைப்படங்...\nபுஸ்தகாவில் என் ஐந்தாவது மின்னூல் . ”சிவப்புப் பட...\nமஞ்சள் முகமே வருக. (நமது மண்வாசத்துக்காக).\nநேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.\nஜூன் நமது மண்வாசம் இதழில் எனது கட்டுரை.\nகாரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும...\nகாரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் க...\nசூரியன் மணல் கடற்கரை. சுகமாக ஓய்வெடுக்க கோவா.\nமறவர் சீமையை ஆண்ட மறத்தமிழர்கள் மருதுபாண்டியர்கள்....\nசெட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கனார் இ...\nஜவஹர் பள்ளியின் நடனக் குழந்தைகள்.\nசனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவா���்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/2018-03-23", "date_download": "2018-07-17T23:11:17Z", "digest": "sha1:RAMVN3UUEX3HR5GNA2JIYLKA75YMQSVL", "length": 18726, "nlines": 250, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபார்வையாளர்கள் முன்னே பெண் புலியை கடித்து குதறிய ஆண் புலி: பரிதாபமாக இறந்து கிடந்த காட்சி\nஏனைய நாடுகள் March 23, 2018\nஇயற்கை முறையில் முகத்தை அழகாக்குவது எப்படி\nதிருமணமானவர்களுக்கும் இனி ஒரே வரிதான்: சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் தீர்மானம்\nசுவிற்சர்லாந்து March 23, 2018\nஇணையத்தில் வைரலாகி வரும் வேற்றுகிரக தக்காளியின் விசித்திர புகைப்படம்\nதென்கொரியா, அமெரிக்கா-வடகொரியா நாடுகளின் ரகசிய பேச்சுவார்த்தை\nஏனைய நாடுகள் March 23, 2018\nபிரான்ஸ் மக்களின் ஹீரோவான தனி ஒருவன்: தீவிரவாதியிடமிருந்து மக்களை காப்பாற்றிய கடைசி நிமிடங்கள்\n பலருக்கும் தெரியாத கற்பூரத்தின் நன்மைகள்\nஆரோக்கியம் March 23, 2018\nசின்னத்திரை தொகுப்பாளினிக்கு நேர்ந்த துயரம்: திருமணத்தை தடுத்து நிறுத்துங்க என கதறல்\nஐபிஎல் துவங்குவதற்கு முன்பே கிண்ணத்தை கைப்பற்றிய CSK\nகிரிக்கெட் March 23, 2018\nவெறும் வயிற்றில் பூண்டு பால்: இந்த பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்\nஆரோக்கியம் March 23, 2018\nபிரான்சில் மக்களை பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை சுட்டுக் கொன்ற பொலிசார்\nமாட்டு ஊசியால் மாணவியை குத்திய தலைமையாசிரியர்\nபிரான்ஸை தினறடித்த புதிய பொருளாதார சீர்திருத்த போராட்டம்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் குற்றவாளியை நினைவுபடுத்தும் சுவிஸ் கள்ள நோட்டுகள்\nசுவிற்சர்லாந்து March 23, 2018\nசினிமாவை மிஞ்சிய அதிர்ச்சியூட்டும் நிஜ சம்பவம்: குற்றமும் பின்னணியும்\nஆங்கிலத்தில் பேசி வெறுப்பேற்றிய உயிர் நண்பனை 54 முறை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்\nபோலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசை ஏமாற்றிய பிரான்ஸ் பெண்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகை இல்லை ஆனால் நம்பிக்கை இருக்கிறது: தொடர்ந்து சாதிக்கும் இளம்பெண்\nநடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nபிரான்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 2 பொலிஸார் பலி.... தீவிரவாதிகள் வைத்த கோரிக்கை\nபழமொழியை மாற்றி கூறி நெட்டிசன்களிடம் சிக்கிய ஸ்டாலின்\nஅம்மாவை ஏமாற்ற தூக்குமாட்டிய சிறுமிக்கு நேர்��்த கதி\nBrexit : புதிய மாற்றத்துக்கு தெரசா மே வலியுறுத்தல்\nபிரித்தானியா March 23, 2018\nமுதல் மனைவியுடன் சுற்றுலா சென்ற போனி கபூரை கோபத்தில் திட்டிய ஸ்ரீதேவி\nவாகனம் வாங்க இருப்பவர்களுக்கான முக்கியச் செய்தி\nபொருளாதாரம் March 23, 2018\nஎன்றென்றும் இளமையாக இருக்கலாம்: இந்த உணவுகளை சாப்பிடுங்கள்\nஇதை செய்து காட்டுவேன்: பரோலில் வந்துள்ள சசிகலா வீர சபதம்\nஅனுஷ்கா சர்மா ஜாக்கிரதை: பிரித்தானிய வீராங்கனையை கிண்டல் செய்த கோஹ்லி ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் March 23, 2018\nஇந்த பொருட்களின் கலப்படத்தை ஈஸியாக கண்டுபிடிக்கலாம்: கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க\nஐ.சி.சி. உலக XI அணித் தலைவராக இங்கிலாந்து வீரர் இயன் மார்கன் நியமனம்\nகிரிக்கெட் March 23, 2018\nவிபத்தில் பறிபோன கால்: ஒற்றை காலில் அபாரமாக பந்துவீசும் கிரிக்கெட் வீரர்\nகிரிக்கெட் March 23, 2018\nகாதல் பூட்டுக்களை கழற்றி வீசச் சொல்லும் சுவிஸ் அரசியல்வாதி\nசுவிற்சர்லாந்து March 23, 2018\nலண்டனில் கமெராவை திருட முயன்ற மொப்பெட் கொள்ளையர்கள்\nபிரித்தானியா March 23, 2018\nகுழந்தையுடன் தூக்கில் தொங்கிய கணவர்: அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்\nபணத்திற்காக 650 பேரை கொன்று அமிலத்தில் கரைத்த மனிதன்\nஏனைய நாடுகள் March 23, 2018\nதென் இந்தியாவில் காலூன்ற தேசிய கட்சியின் 4,800 கோடி திட்டம் : பிரபல நடிகர் குற்றச்சாட்டு\nமுதியவரை இரக்கமின்றி சாலையில் தூக்கிவீசிய கருணை இல்ல ஊழியர்கள்\nடிரம்புடன் காதலில் இருந்தேன்: மொடல் அழகி ஓபன் டாக்\n6 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: மனம் திறந்த பிரபல நடிகை\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nஏனைய தொழிநுட்பம் March 23, 2018\nஇரண்டாம் உலகப்போரில் காணாமல் போனவர்களைத் தேடும் மனிதர்: எதற்காக\nவைரலாகும் தினேஷ் கார்த்திக்கின் சொகுசு வீடு\nசசிகலா குறித்து முன்னாள் டிஐஜி ரூபா பேட்டி\nதிருமணம் நடக்கவிருந்த கடைசி நேரத்தில் மகளை தந்தை குத்தி கொன்றது எதற்காக\nகறிவேப்பிலையை இப்படி சாப்பிடுங்கள்: முடி நீளமாக வளருமாம்..\nபாரீஸில் இலவசப் போக்குவரத்து திட்டத்திற்கு எதிர்ப்பு\nவிமானத்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட மாதவிடாய் வலி: நடுவழியில் இறக்கிவிடப்பட்ட கொடுமை\nஏனைய நாடுகள் March 23, 2018\nஎன் இனிய நண்பனுடன் சேர்ந்து.. தமிழன் முரளி விஜய் குறித்து ரெய்னா பூரிப்பு\nஏனைய விளையாட்டுக்கள் March 23, 2018\nவேறு ஒரு ஆணுடன் ஓடிய இளம் மனை���ி: பொதுமக்கள் முன்னிலையில் கணவர் செய்த செயல்\nபோராளி மகளின் உடலை மீட்டுத்தாருங்கள்: பிரித்தானிய தந்தையின் உருக்கமான கோரிக்கை\nபிரித்தானியா March 23, 2018\n13 ஆண்டுகள் ஆகியும் முன்னணி நடிகை அந்தஸ்து கிடைக்கவில்லை: கவர்ச்சி நடிகை\nபொழுதுபோக்கு March 23, 2018\n20 ஆண்டுகள் டாட்டூ பயன்படுத்தி வரும் விசித்திர மனிதர்: வியக்கவைக்கும் காரணம்\nவாழ்க்கை முறை March 23, 2018\nஇவற்றை செய்தால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்\nஐபிஎல் ஏலத்தில் என்னை எடுக்காவிட்டாலும்.... நெகிழ்ச்சியுடன் பேசிய தமிழக வீரர்\nகிரிக்கெட் March 23, 2018\nசளியால் தவித்த பச்சிளம் குழந்தைக்கு இரும்பு தடியால் சூடு\nஇந்த நேரங்களில் இளநீரை குடியுங்கள்: உடல் எடை குறையுமாம்\nஆரோக்கியம் March 23, 2018\nசரஸ்வதி, லட்சுமி உருவப்படங்களை எத்திசையில் வைத்து வணங்கவேண்டும்\nமகள் திருமணத்தை காண உயிரை கையில் பிடித்திருந்த அம்மா: அடுத்து நடந்த நெகிழ்ச்சி நிகழ்வு\nஅக்காவை சுட்டுக்கொலை செய்த 9 வயது சிறுவன்\nமாதவிடாயின் போது பழுப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறதா\nஆரோக்கியம் March 23, 2018\nவிஜய் பாடலுக்கு சூப்பராக குத்தாட்டம் போன தினேஷ் கார்த்திக்: வைரலாகும் வீடியோ\nஏனைய விளையாட்டுக்கள் March 23, 2018\nஅக்காவையே கொடூரமாக கொன்ற தங்கை: அதிர்ச்சியளிக்கும் பின்னணி காரணம்\nஇறந்துபோன மகனின் விந்தணுவை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுத்த தாய்\nமழலை இல்லா குறையினை தீர்க்கும் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t106-topic", "date_download": "2018-07-17T23:11:44Z", "digest": "sha1:WO7IEOI4NJE3SE3BCNY2KAQ5BG2ZCLCA", "length": 9830, "nlines": 64, "source_domain": "reachandread.forumta.net", "title": "இணையத்தை பற்றிய சில போலி கருத்துக்கள்..!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » இணையத்தை பற்றிய சில போலி கருத்துக்கள்..\nஇணையத்தை பற்றிய சில போலி கருத்துக்கள்..\nஇன்டர்நெட் குறித்த பல தவறான கருத்துகள் எப்படியோ பரவி அனைவரிடமும் உண்மையான தகவல் என்று பதிந்து போயுள்ளன. இதற்குக் காரணம் மீடியாக்களும் சிலவற்றை நம்பி உண்மை என அவற்றைப் பரவி விட்டதே காரணம். அவை எவை என்று இங்கு காணலாம��.\nமுன்பு அமெரிக்க துணை ஜனாதிபதி அல் கோர் என்பவர்தான் இன்டர்நெட்டைக் கண்டுபிடித்தார். அவரே இதனை ஒரு பேட்டியில் கூறினார். இன்னொரு பக்கம் அவர் அப்படியெல்லாம் தனக்கு தேவையில்லாத பெருமையினைக் கோரவில்லை; ஆனால் இன்டர்நெட்டைக் கொண்டு வந்தேன் எனக் கூறினார் என்றும் சில இதழ்கள் எழுதின. எது உண்மை\nஅமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, 1999 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று சி.என்.என். செய்தி நிருபர், அல் கோரை நோக்கி தங்களிடம் உள்ள சிறப்பு என்ன என்று கேட்டார். அதற்கு அல் கோர், \"நாட்டில் கல்வி, பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பிற்கெனத் தான் பல திட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றதாகக் கூறினார்.\nதொடர்ந்து அதற்கு இன்டர்நெட்டினை உருவாக்குவதில் தொடக்க நிலையில் ஒத்துழைத்தேன்\" என்று கூறினார். இது திரிக்கப்பட்டு இன்டர்நெட்டினை அவர்தான் உருவாக்கினார் என்று மாறி, அதுவே மறுக்கப்படாத தகவலாகவும் உறுதியானது. பின்னர் உண்மையான தகவல் தெரிவித்தது பலரைச் சென்றடையவில்லை.\nஉங்களுக்கு இன்டர்நெட் சேவை தரும் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் , இன்டர்நெட்டில் உங்களின் ஒவ்வொரு செயலையும் கண்டறிந்து பதிந்து வைக்கிறது. இதுவும் ஒரு கதையே. உங்களையும் உலகளாவிய இன்டர்நெட்டினையும் இணைப்பது இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனமே.\nநீங்கள் காண விரும்பும் இணைய தளங்களையும், நீங்கள் அனுப்பும் இமெயில் செய்திகளையும் இந்த நிறுவனத்தின் சர்வர் வழியாகத்தான் செல்கின்றன. இவற்றைப் பார்க்கக் கூடிய வழிகள் இந்த நிறுவனத்திற்கு உண்டு. ஆனால் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால் அவற்றிற்கான கட்டமைப்பை உருவாக்க, புரோகிராம்களை எழுதி இயக்க நிறைய பணம் தேவைப்படும்.\nமேலும் அவை எல்லாம் வெட்டிச் செலவாகிவிடும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இவற்றைப் பதிவு செய்வது இல்லை. அரசால் சந்தேகப்படும் நபர்களின் இணைய நடவடிக்கைகள் மட்டுமே கண்காணிக்கப் படுகின்றன. எனவே அனைவரது இன்டர்நெட் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது உண்மை அல்ல.\nகுழந்தைகள் இன்டர்நெட்டில் உள்ள பாலியியல் தளங்களினால் கெடுக்கப் படுகின் றனர். மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். குற்றம் செய்ய தூண்டப்படுகின்றனர். இதனாலேயே பெற்றோர்கள் இன்டர்நெட் தளங்களைத் தடை செய்கின்றனர். இது முழுவதும் உண்மை அல்ல; குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களே பாலியியல் குற்றங்களை இன்டர்நெட்டின் மூலம் மேற்கொள்கின்றனர். இன்டர்நெட்டினை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே குழந்தைகள் கெட்டுப்போகின்றனர் என்பது முற்றிலும் உண்மை அல்ல.\nஇன்டர்நெட்டில் படிப்பதெல்லாம் உண்மை. இன்டர்நெட்டில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென பிளாக்கு களைத் தொடங்கித் தங்கள் கருத்துக்களை பதிக்கலாம். அப்படி இருக்கையில் இன்டர்நெட் தளங்களில் இருப்பது அனைத்தும் உண்மைத் தகவல்கள் என்று நம்ப முடியாது. யார் வேண்டுமானாலும் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப எழுதி பிரசுரிக்கலாமே. அப்புறம் எப்படி அனைத்தும் உண்மை ஆகும்.எனவே இணையத்தில் தகவல்களைப் படிக்கையில் அவற்றின் உண்மைத் தன்மை யினை உணர வேண்டும்.\nReach and Read » NEWS » இணையத்தை பற்றிய சில போலி கருத்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingam.in/computer/internet/internetindex.htm", "date_download": "2018-07-17T22:39:16Z", "digest": "sha1:4UXSFOZQBVXJISZGT2ABWSMGKSLH645T", "length": 3324, "nlines": 40, "source_domain": "sivalingam.in", "title": " மு.சிவலிங்கம் வலையகம் - கணிப்பொறி - இணையம்", "raw_content": "\n♦ நெட்வொர்க் தொழில்நுட்பம் - புதிய நூல்\n♦ கணிப்பொறியியல் கலைச்சொல் திரட்டு\n♦ செல்பேசிகளில் தரப்படுத்தப்பட்ட தமிழ் இடைமுகம்\n♦ எஞ்சினியரிங் கவுன்சிலிங்கில் எந்தப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பது\nஇணையம் தோன்றிய வரலாறு, இணையத்தின் வளர்ச்சி, இணையத் தொழில்நுட்பம், இணையத்தை அணுகும் முறைகள், இணையத்தின் பயன்பாடுகள், இணையம் வழங்கும் சேவைகள், இணையத்தில் தமிழ், மின்வெளிச் சட்டங்கள் பற்றியும், இணையம் தொடர்பான பிற பொதுவான கட்டுரைகளும் இப்பகுதியில் இடம்பெறும்.\nசமூக வரலாற்றையும் மனித வாழ்க்கையையும் சரியாகப் புரிந்துகொள்ள\nமுகப்பு | இலக்கியம் | கணிப்பொறி | அறிவியல் | சட்டம் | தத்துவம் | நூல்கள் | உங்கள் கருத்து | என்னைப்பற்றி | தொடர்புக்கு\nஇவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன\nவலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villianurtemple.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-07-17T22:48:55Z", "digest": "sha1:S4MQ6N5S5D7ELPRLG4XGUEAH232P37S4", "length": 4619, "nlines": 56, "source_domain": "villianurtemple.in", "title": "Thirukamisvarar temple", "raw_content": "\nமுதல் கால யாக பூஜை\nஇரண்டாவது கால யாக பூஜை\nமுன்றாவது நான்காவது கால யாக பூஜை\nஅருள் தரும் கோகிலாம்பிகை உடன் அமர் திருக்காமீஸ்வரர் திருக்கோயில் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பீட்டுக்குழு\nஇத்திருத்தலத்தின் திருபணியை நிறைவேற்ற மிகவும் அனுபவமான தொழில் வல்லூநர்கள், பொறியாளர்கள் மற்றும் மதிப்பிட்டாளர்களைப் புதுவை அரசு கீழ்க் கண்ட நபர்களை நியமித்து உள்ளது அவர்கள் முறையே\nதலைமைப் பொறியாளர், PWD, புதுச்சேரி\n2 திரு. N..மாந்தையன் கண்காணிப்பு பொறியாளர், PWD, புதுச்சேரி\n3 திரு. V..சத்தியமூர்த்தி செயற் பொறியாளர், துணைத்தலைவர், PWD, புதுச்சேரி\n4 திரு .S..ஆருணசலம் உதவிப்பொறியாலர், PWD, புதுச்சேரி\n5 திரு. S..செல்வராசு உறுப்பினர் , இளநிலைப் பொறியாளர் , PWD, புதுச்சேரி\n6 திரு.A..பாலசுப்புரமணீயன் உறுப்பினர் , இளநிலைப் பொறியாளர் , PWD, புதுச்சேரி\nசிறப்பு அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர்,\nஸ்ரீ கோகில்லம்பிகை சமேத திருக்காமீஸ்வர் திருக்கோயில்\nஅவ்வண்ணம் மேற்கண்ட நபர்கள் யாவரும் மிகவும் திறைமையான அனுபவம் மிக்க மற்றும் நம்பிக்கைக்கு உரிய அரசாங்க அதிகாரிகள் , இத்திருக்கோவிலின் திருப்பணியை விரைவில் முடித்திடவும், உரிய கலைநயத்துடன் இப் பணியை அர்பணிக்கவும் புதுச்சேரி அரசாங்க கமிஷ்னர் மற்றும் புதுவை அரசு இந்து அறநிலைத்துறை அதிகாரி திரு மோகன் தாஸ் அவர்கள் இவர்களை நியமித்து உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/02/blog-post_3659.html", "date_download": "2018-07-17T22:53:13Z", "digest": "sha1:DZAWKGINVCZM2Z4XCTMKCXALH5RUR2MR", "length": 28241, "nlines": 198, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\n2. தலைவலிக்கு ஐந்தாறு ���ுளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\n3. தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\n4. தொடர் விக்கல்uக்கு நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\n5. வாய் நாற்றம் சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.\n6. உதட்டு வெடிப்புக்கு கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.\n7. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\n8. குடல்புண்க்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.\n9. வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\n10. வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\n11. மலச்சிக்கல் செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.\n12. சீதபேதிமலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.\n13. பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.\n14. மூச்சுப்பிடிப்புக்கு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.\n15. சரும நோய்க்கு கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\n16. தேமல் வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.\n17. மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.\n18. தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.\n19. மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\n20. வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்\n21. நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.\n22. பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.\n23. உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.\n24. தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.\n25. வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.\n26. கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.\n27. வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.\n28. உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினம��ம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.\n29. கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.\n30. கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.\n31. உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.\n32. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.\n33. உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.\nவெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஎலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.\nஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.\nமோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.\n1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.\nகுறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.\n34. மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.\nமலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.\n35. தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.\nதீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.\n36.முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது த���வினால் விரைவான குணம் கிடைக்கும்.\n37.தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசாப்ட்வேர் கணவனும் அவரது மனைவியும்\nநான் யார் யாரைக் கடிக்கணும்\nபயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...\nசூப்பர் ஸ்டாரின் பேட்டி - பகுதி 2\nசூப்பர் ஸ்டாரின் பேட்டி - பகுதி 1\n\"ஒண்ணும் அவசரம் இல்லை... ஒரு பதினைந்து நாள் இருந்த...\nயாருய்யா ஒரே வேலைக்காக ரெண்டு பேரைப் போட்டது\nஇன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்லலாமே\nமுடி வளர எளிய மருத்துவம்..\nMobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு\nபடகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டு வந்தேன...\nநிறைய முஸ்லிம்களின் பெயர்கள் ஹிந்து பெயர்களே...\nநாராயணசாமி நீ கர்ப்பமாக இருக்கிறாய்\"\nநாராயணசாமி ஒரு இயற்கை விஞ்ஞானி.\n நம் மண்ணின் மாண்பை காப்ப...\n\"கற்பனைத் திறம்\" மிக்க ஆட்கள் தேவை\nஎருமை என்ன கொடுக்கும் - \"ஹோம் வொர்க்\"\nமதுவிலக்கு தமிழ்நாட்டில் அமல்படுத்த படுமா\nசேரனின் வெற்றிக்கொடி கட்டு - கதையல்ல நிஜம்.\nஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை....\n1GB மெமரி கார்டை 2GB மெமர் கார்டாக மாற்ற\nவரலாற்றின் இணையற்ற நாயகன் - ஆபிரகாம் லிங்கன்\nஎனக்கிருப்பது ஒரு ஒரு அன்பான மனைவி\n15 நாளில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூ...\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\nஉடல் பருமனைக் குறைக்க செய்ய வேண்டியவை. . .\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nகுழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வ...\nசரவணா ஸ்டோர்ஸ் - பிரம்மாண்டமாய் இது விளம்பரம் அல்...\nஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது\nநாள்பட்ட மூட்டு வலி இருக்கா\nஅடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால்\nநாராயணசாமிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.\nதமிழ் திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் \nசிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா...\nநான் உனக்கு ஒட்டு போடவில்லை,அதனால் நீ எனக்கு முதலம...\nபவர்ஸ்டார் குறித்ததான சில உண்மைகள்\nகமலுக்கு அன்போடு ஒரு கடுதாசி… இல���ல கடிதம்\nஇது வெறும் ஸ்கூல் டெஸ்ட் அப்பா\nYou tube பணம் சம்பாதிக்க\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2015/08/blog-post_28.html", "date_download": "2018-07-17T23:15:36Z", "digest": "sha1:SHVLXEAPR2N6ZZBYM6P7SA6BRWCK4OR7", "length": 6594, "nlines": 129, "source_domain": "www.newmuthur.com", "title": "ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம தேர்தல் முடிவுகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம தேர்தல் முடிவுகள்\nஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம தேர்தல் முடிவுகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nஇனி ���ாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/01/blog-post_60.html", "date_download": "2018-07-17T23:28:07Z", "digest": "sha1:34UUBCDSOOPTCMBNIQNM3FALSHBQL6WU", "length": 17726, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.\nஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக அரசு கலைக்கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை சட்டக்கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக் கும் இன்று (வியாழக்கிழமை) முதல் காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது. அரசு சட்டக்கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலைக்கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி அனைத்து கல்லுரி மாணவர்களும் போராடி வருகிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கல்லூரிகளின் இயக்குனர் மஞ்சுளா கூறுகையில், \"தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் விடுமுறை விடலாம். அதாவது திங்கட்கிழமை வரை அல்லது பிரச்சினை தீரும் வரை காலவரையற்ற விடுமுறை விடலாம். இது அந்தந்த கல்லூரி முதல்வர்களின் முடிவை பொறுத்தது\" என்று தெரிவித்தார். பொறிய���யல் கல்லூரிகள் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, கட்டிடக் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரிக்கு இன்றும், நாளையும் விடுமுறைவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த கல்லூரி முதல்வர்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு காயிதே மில்லத் கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி, மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, புதுக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, செல்லம்மாள் பெண்கள் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி உள்பட 31 கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறைவிடப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளுக்கும், சட்டக்கல்லூரிகளின் விடுதிகளுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் சீர்மிகு சட்டக்கல்லூரிக்கும் இன்றும், நாளையும் விடுமுறைவிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு அந்தந்த பகுதி நிலைமைக்கு ஏற்ப விடுமுறைவிட கல்லூரியின் முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்ட���ம். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் ��ேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/07/blog-post.html", "date_download": "2018-07-17T23:18:38Z", "digest": "sha1:CMZMUSWYETQ3YOYEA3VZPB5B2KVUK23T", "length": 14427, "nlines": 197, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மிக்ஸி பயன்படுத்துவது எப்படி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மிக்ஸியை எவ்வாறு பராமரிக்க வேண்டும்..\nமிக்ஸியை பயன்படுத்தும் போது லோ பவராக இருந்தால் மிக்ஸியை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் மிக்ஸியில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டார் பழுதடைந்துவிடும். மிக்ஸரில் பவர் ஏற்றும் போது முன்றில் இரண்டு பங்கு தான் போட வேண்டும்.\nஜாரில் போட்டு அரைத்தது முடித்ததும் உடனே அதில் தண்ணீர் ஊற்றி மிதமான வேகத்தில் வைத்து ஒரு சுற்று சுற்றி அலசி தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது சுத்தம் செய்யலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்துப் போடக் கூடாது.\nமாவு கெட்டியாக வேண்டும் என்று கெட்டியாக அரைப்பதால் மிக்ஸி எளிதில் பழுதாகிவிடும்.\nமிக்ஸின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் அரைத்தால் பிளேடுகள் கூர்மையாகிவிடும். மிக்ஸி பிளேடுகளை சாணை வைக்ககவே கூடாது. மிக்ஸி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தைப் ப���றுத்தே நைசாக அரைக்கும்.\nஜாடுகளின் அடிப்பகுதி பழுதாகி விட்டால் அல்லது அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனே ஜாடை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.\nமிக்ஸி ஓடும் போது மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.\nஅரைக்கும் போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டைட்டு செய்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் ஜாடுகளின் அடிப்பாகத்தில் இரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற்கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதாகிவிடும்.\nஅரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரலாம். இட்லிக்கு மிக்ஸியில் அரிசி அரைக்கும் போது இரவே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nபாதத்தைக் கவனிக்காவிட்டால் பாதகம் தான்\nஇன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி\nவருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் மின் சக்தியை மிச்சப்படுத்து...\nஉங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா \nPASSWORD ஆக பயன்படுத்தக் கூடாத 20 சொற்கள்....\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானி��்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/brat-diet-benefits-risks-and-treating-diarrhea-019866.html", "date_download": "2018-07-17T22:53:19Z", "digest": "sha1:NZXV4WPZZWI7TY5D3A5UGQDBNOJX7UK4", "length": 19431, "nlines": 151, "source_domain": "tamil.boldsky.com", "title": "என்ன! ஆவாஅடோ -க்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாதா?... இன்னுமா தெரிஞ்சிக்கல... | BRAT diet: Benefits, risks, and treating diarrhea - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n ஆவாஅடோ -க்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாதா\n ஆவாஅடோ -க்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாதா\nஎன்னடா இது. ஆவாஅடோ ன்னா ஏதாவது கெட்ட வார்த்தையா இருக்குமோ,இல்ல ஏதாவது புது தீவிரவாத அமைப்பா இருக்குமோன்னு தானே யோசிக்கிறீங்க... நீங்க யோசிக்கிற அளவுக்கு அப்படியெல்லாம் பெரிய கெட்ட வார்த்தை இல்லங்க அது.\nரொம்ப நல்ல வார்த்தை தான். அதெப்படின்னு கேட்கறீங்களா... நம்ம மேல அக��கறை இருக்கிற விஷயம்னா அது நல்ல விஷயமாத்தானே இருக்கும். போதும்... போதும்... உங்க டுவிஸ்ட்... அர்த்தத்தை சொ்லலுங்கன்னு நீங்க திட்றது கேட்குது... இதோ சொல்லிடறேன்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம்ம உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்காக நாம் டயட்டில் இருக்கிறோம் இல்லையா... அதுபோல இந்த ஆவாஅடோவும் ஒரு டயட்டோட பேருதாங்க. ஆங்கிலத்தில் BRAT Diet என்ற பெயரில் ஒரு டயட் இருக்கு. அது என்னன்னா (banana, rice, applesauce, toast) இந்த 4 வார்த்தைகளோட முதல் எழுத்தும் சேர்த்தது தான் இந்த BRAT Diet. அதேமாதிரி, அதையே கொஞ்சம் இடத்தை மட்டும் மாத்தி வைச்சது தான்\"இந்த ஆவோஆடோ. ( ஆப்பிள் சாஸ், வாழைப்பழம், அரிசி சாதம், டோஸ்ட்) இந்த அடைப்புக்குள்ள இருக்கிற வார்த்தைகளோட முதல் எழுத்தை சேருங்க. ஆவாடோ வந்திடுச்சா.\nஎதற்கு இந்த ஆவாஆடோ டயட்\n இத நம்பலாமான்னு தானே கேட்கறீங்க... தாராளமா நம்பலாம். வாழைப்பழம், அரிசி சாதம், டோஸ்ட், ஆப்பிள்சாஸ் இந்த நான்குமே வயிற்றுப் பிரச்னைகளை சரிசெய்து ஜீரண சக்தியை துரிதப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் இந்த டயட் மூலம் வயிற்றுக்கோளாறுகளை மிக எளிதாக சரிசெய்துவிட முடியும்.\nவாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.\nவயிற்றுக்கடுப்பு,குடல் வறட்சி இருப்பவர்களுக்கு அரிசி உலையில் கொதிக்கும் போதே ஒரு டம்பளர் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணைய் அல்லது நெய் ஏதாவது ஒன்றை சேர்த்து குடித்தால் விரைவில் குணமாகும். நமது உணவில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருள் அரிசி. காலங்காலமாக நம் முன்னோர்கள் அரிசி உணவை சாப்பிட்டு வர இன்றைய தலைமுறையினரோ அதில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது.\nஅது சாப்பிடக்கூடாது உடல் நலத்திற்கு தீங்கானது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றெல்லாம் நினைத்து அரிசியை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அரிசியில் அத்தனை சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.\nஆப்பிள் சாஸில் பெக்டின் அதிகம் உள்ளதால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த இது உதவும். இதை உலர்ந்த ரொட்டியில் தடவி, ஸ்நாக்ஸ் போல் சாப்பிட்டு வர, வயிற்றுப்போக்கிலிருந்து விரைவாக விடுதலை கிடைத்து விடும்.\nபிரெட் டோஸ்ட்டில் மிகக்குறைந்த அளவில் கிளைசெமிக் உட்பொருள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளும்கூட இதை சாப்பிடலாம். வயிற்றுப்போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட உணவுகளுள் இந்த பிரெட் டோஸ்ட்டும் ஒன்று.\nவயிற்றுப்போக்கு ஏற்படும் போது வீட்டில் பிரட் கொடுப்பார்கள். அது ஏதோ ஒரு காரணத்தால் கொடுக்கப்படுவது அல்ல. உண்மையாகவே அதன் தன்மையறிந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அவாஆடோ டயட்டை வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் உண்டாகும் போது மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.\nஇந்த அவாஆடோ டயட் என்பது அதிக அளவு புரோட்டீன், அதிக கொழுப்பு மற்றும் அதிக அளவ நார்ச்சத்துக்கள் அடங்கிய ஒரு கலவையான சரிவிகித டயட் என்று சொல்லலாம். அதோடு இதில், விட்டமின் ஏ, விட்டமின் பி12, கால்சியம் ஆகியவை நிரம்பியிருக்கிறது. குறிப்பாக,இந்த டயட் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு உண்டாகும் சமயத்தில் உடலில் உள்ள சக்தி முழுக்க வீணாகிப் போய்விடும். அதிலிருந்து மீள்வதற்கு இந்த டயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nவாழைப்பழம், அரிசி சாதம், டோஸ்ட், ஆப்பிள் சாஸ் என்ற இந்த டயட்டை மேற்கொள்ளும் போது வேறு எதையும் சாப்பிடாமல் இருக்க முடியாதல்லவா... அதனால் இவற்றுடன் உப்பு பிஸ்கட், சூப், உருளைக்கழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, ஸ்டீம்டு சிக்கன், சிக்கன்அல்லது வெஜிடபிள் சூப், ஓட்ஸ், வாட்டர்மெலன் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.\nபொதுவாக இந்த டயட்டை வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருக்கும்போது எடுத்துக் கொள்ளலாம். அந்த சமயங்களில் பால் பொருள்கள், சர்க்கரை, கொழுப்பு உணவு, காரமான உணவுகள், ஆல்கஹால், காபி,\nசெயற்கை இனிப்பு வகைகள், பீன்ஸ் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\n... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்\nகர்ப்ப காலத்தில் லெமன் ஜூஸ் குடிக்கலாமா\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\n... இதோ இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\nMar 14, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா \nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/pagirathiyin-mathiyam-9999935", "date_download": "2018-07-17T23:00:24Z", "digest": "sha1:F4GO5ASHILSJY23F5XUPS3IVNQCZT7EM", "length": 10200, "nlines": 229, "source_domain": "www.panuval.com", "title": "பாகீரதியின் மதியம் - Pagirathiyin mathiyam - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வா..\nபாகீரதியின் மதியம் - பா.வெங்கடேசன்:\nபாகீரதியின் கனவிற்கு வெளியே ஜேமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது,உறக்காப் புலி,ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது,ஜெமினி.சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது,உறங்காப்புலி.சில்லரை சாகஸங்களுக்கு வேளியே குடுமிநாதனின் பெயர் வாசுதேவன்.ப்ராம் ஸ்டோக்கரின் உள்ளூர்க் கதை வடிவத்தில் ட்ராகுலாவின் பெயர் அரங்கநாதன் நம்பி.உபேந்திரநாத் தத்தாவின் கனவிற்கு அப்பால் பினித்ரா தேவிக்கான பூர்வப் பெயர் பேராபுடீமா.பேராபுடீமா சுயசாவை நிகழ்த்திக்கொள்வதற்கு முன்னால் தெக்கூவாக அறியப்பட்டவள்.உறங்காப்புலியின் காதலின் பரவச உலகிற்கு வெளியே பாகீரதிக்குமேகூட இன்னோரு பெயர் இருக்கிறது,சவிதாதேவி.அரங்கநாதன் நம்பியினுடைய பூர்வ ஜென்மத்துப்ம்பெயரறியாக் காதலியின் இந்த ஜென்மத்துப் பெயர் பாகீரதி.பெயர் பெயர்களை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது என்கிறார் அரங்கநாத நம்பி. “பெயர் ஒரு வித்தைகாரனின் தொப்பி.அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை.அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் உருவங்கள்.அது வெறும் ஒரு சொல்.சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்”.\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்\nஉயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் - பா.வெங்கடேசன்:கவிதை, நாவல், சிறுகதைகள், திரைப்படம், வா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalakakkural.blogspot.com/2011/11/blog-post_08.html", "date_download": "2018-07-17T22:50:30Z", "digest": "sha1:LLM4Y3ZDNT4G6X236NNBX3YKJV3X3RJ6", "length": 18301, "nlines": 186, "source_domain": "kalakakkural.blogspot.com", "title": "கலகக்குரல்: அன்றாட வரவு செலவுக் கணக்கை கோதை ஆச்சிக்கு பி.வரதராஜன் காட்ட வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅன்றாட வரவு செலவுக் கணக்கை கோதை ஆச்சிக்கு பி.வரதராஜன் காட்ட வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருமதி கோதை ஆச்சி தாக்கல் செய்த மனுவினை ஏற்று சென்னை 17 ஆவது சிட்டி சிவில் கோர்ட் திருமதி கோதை ஆச்சி அவர்கள் தவிர வேறு யாரும் குமுதம் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் வங்கிக் கணக்கை நிர்வகிக்க இடைக்காலத் தடை உத்தரவினை 30-09-2011 அன்று பிறப்பித்தது.\nஇந்த உத்தரவினை எதிர்த்து பா.வரதராஜனும் அவரது சகோதரர் பா.சீனிவாசனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தனர்.(in CRP.PD.No.3921 of 2011)\nசென்னை 17 ஆவது சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையை மேற்கொண்டு நடத்த தடை விதிக்க வேண்டும், 17 ஆவது சிட்டி சிவில் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.\n��ந்த மனு அக்டோபர் 4,2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் அக்பர் அலி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்பொழுது மாண்புமிகு நீதியரசர் அக்பர் அலி அவர்கள் பிறப்பித்த உத்தரவு.\n30-09-2011 க்கு முன்பு வரை குமுதம் வங்கிக் கணக்கை யார் கையாண்டார்களோ அவர்களே மறு உத்தரவு வரும் வரை வங்கிக் கணக்கை கையாளலாம்.\nஆனால் அதே வேளையில் குமுதம் நிறுவனத்தின் நலனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால்,வங்கிக் கணக்கை கையாளும் நபர்,ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க இந்தியன் வங்கி அனுமதிக்கக் கூடாது.\nஅந்த ரூ.2 லட்சத்தைக் கூட நிறுவன ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிறுவனச் செலவுக்காக மட்டுமே எடுக்க வேண்டும்.சொந்தச் செலவுக்காக எடுக்க அனுமதிக்கக் கூடாது.\nஅன்றாட வரவு செலவுக் கனக்கை திருமதி கோதை ஆச்சிக்கு காட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.திருமதி கோதை ஆச்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் ஆஜராகினார்.\nமேலும் வழக்கினை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.\nLabels: ஆச்சி, குமுதம், ரிப்போர்ட்டர், வரதராஜன், ஜவஹர்\nசன் குழுமத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியா\nஇன்றைய ஊடக நிறுவனங்களும் அதில் பணியாற்றும் குறிப்பிட்ட சில கறுப்பு ஆடுகளும் தங்கள் சுயலாபத்துக்காக அதிகார வர்க்கத்தை பல்வேறு வழிகளில் அண்டிப் பிழைக்கிறார்கள்.இதன் மூலம் உண்மைச் செய்திகளை மறைத்து தங்களின் லாப நோக்கத்திற்கான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராகத் தான் இந்த கலகக்குரல்.\nஅதிகம் பார்க்கப்பட்ட 10 பதிவுகள்\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nஅறிவாலயத்தில் பலிக்க��த நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nபொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..\nவீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும் SRM வேந்தருமான பச்சமுத்து.. நாம் SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்கள...\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nஅறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nபொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..\nவீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும் SRM வேந்தருமான பச்சமுத்து.. நாம் SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்கள...\nவிகடனில் ப்ரியா தம்பி - \"இவர் பிழைப்பு, அவர்கள் உழைப்பு \" ..\nப்ரியா தம்பி ஊ டகங்களில் தகுதி,திறமை,அனுபவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். நிர்வாகம் அல்லது எடிட்டோரியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்...\nவன்னியர், தேவர் சாதி வெறியை எத��ர்த்து நில்; நாயர் சாதி வெறிக்கு மண்டியிடு: விகடன் பாலிசி....\nசு தேச‌மித்திரனில் வேலை பார்த்த நண்பர் முன்பு நம்மிடம் பகிர்ந்த செய்தி இது. திருநெல்வேலி மாவட்ட‌ எல்லையும் குமரி மாவட்ட‌ தொடக்கமுமா...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி-அம்பி வேண்டாம்டா இந்த விபரீத விளையாட்டு\nசீனிவாசன் புதிய தலைமுறை என்கிற தமிழ் செய்தி சேனல் தமிழ்நாட்டில் உண்மை உடனுக்குடன் என்ற தலைப்பில் புதிதாக வந்துள்ளது. ...\nகுமுதம் வங்கிக் கணக்கை கோதை ஆச்சி மட்டுமே நிர்வகிக...\nஅன்றாட வரவு செலவுக் கணக்கை கோதை ஆச்சிக்கு பி.வரதரா...\nஜூனியர் விகடன் உதவி ஆசிரியர்களுக்கு கல்தா \nபுதிய தலைமுறை தொலைக்காட்சி-அம்பி வேண்டாம்டா இந்த வ...\nஉயர்நீதிமன்ற உத்தரவுக்குப்பின் குமுதம் அலுவலகத்தில...\nபிதாவே இந்தப் பாவிகளை மன்னியாதேயும்\nஆஹா எப்.எம்.இல் இருந்து ரோஹிணி நீக்கம்-அச்சத்தில் ...\nஜூனியர் விகடனில் ஒரு மக்கள் விரோதி\nஅதிகார போதையில் வரதராஜன்-பந்தாடப்படும் பத்திரிகையா...\nகுமுதம் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்கா பயணம்\nகுழும ஆசிரியர் பதவி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanedwin.blogspot.com/2010/07/blog-post_11.html", "date_download": "2018-07-17T23:27:05Z", "digest": "sha1:YVZF7ODV4ZW2XM4X7NPSUGKTWUL52CN7", "length": 19788, "nlines": 323, "source_domain": "thamizhanedwin.blogspot.com", "title": "நாஞ்சில் - தமிழன் எட்வின்: தோனி,மதராசப்பட்டினம்,கால்பந்து இறுதிப்போட்டி இன்ன பிற", "raw_content": "\nநாஞ்சில் - தமிழன் எட்வின்\nதோனி,மதராசப்பட்டினம்,கால்பந்து இறுதிப்போட்டி இன்ன பிற\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் தோனிக்கு கல்யாணம் ஆயிடிச்சா என்னது காந்திய சுட்டுட்டாங்களா அப்பிடின்னு காமெடி பண்ற மாதிரி தான் இன்னைக்கு பலரும் கேள்வி கேக்கிறாங்க. அந்த அளவுக்கு 'தல'(அஜீத் ரசிகர்கள் மன்னிக்க... இவரு கிரிக்கெட்டுக்கு தல :)) சத்தமே இல்லாம கல்யாணத்த முடிச்சிருக்காரு. வாழ்த்துக்கள் மிஸ்டர் கூல் தோனி.\nவெகு நாட்களுக்கு பின்னர் தமிழில் ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த நிறைவு திரையரங்கை விட்டு வெளியே வரும் போது இருந்ததை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.இந்த மாதிரியான ஒரு திரைப்படத்தை எடுக்க முனைந்ததற்கே திரைப்படக் குழுவினரைப் பாராட்டலாம்.திரையரங்கின் வெளியே இதே விஷயத்தைக் குறிப்பிட்டு பாராட்டிய குடும்பங்களை காணமுடிந்தது(குவைத்தில்). என்றாலும் ராவணனுக்கு வந்த கூட்டம் இங்கு மிஸ்ஸிங்.\nஅந்த காலத்து மதராஸை அருமையாக காட்டியிருக்கிறார்கள். கலையும் ஒளிப்பதிவும் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவை. பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் அசத்தியிருக்கிறார். என்றாலும் \"வாம்மா துரையம்மா\" என்ற பாடலுக்கு உதித் நாராயணனை பாட அழைத்து அந்த பாடல் வரிகளை ஏன் அசிங்கப்படுத்தினார்கள் என்பது தான் புரியவில்லை.\n\"ஆருயிரே\" பாடலை படமாக்கிய இடமும், விதமும் வெகு அருமை. 'Amy Jackson' ன் மிக நேர்த்தியான நடிப்பு படத்திற்கு மேலும் சிறப்பு. அவரை இயக்குனர் பயன்படுத்தியிருக்கும் விதம் பாராட்டப்பட வேண்டியது. ராவணனில் அரைகுறை ஆடையுடன் ஐஸின் அங்கங்களை காண்பித்து முகம் சுளிக்க வைத்த ஆபாசம் துளியும் இங்கு இல்லை என்பது ஒரு பெரிய சமாதானம். ஏமி பல இடங்களில் நடிகை நிஷா அமோகாவை நினைவுபடுத்துகிறார்.\nஏமியின் இணையதளமான இந்த http://www.amylouisejackson.com/ தளத்தில் இருக்கும் புகைப்படங்களுக்கும் இந்த திரைப்படத்தில் அவர் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்திற்கும் இருக்கும் வித்தியாசமே இயக்குனரின் வெற்றி.\nமறைந்த ஹனிஃபாவும் பிற துணை நடிகர்களும் சிரிக்க வைத்து வயிற்றை பின்னி எடுக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலம் கற்கையில் தமிழில் 'அ' விற்கு அடுத்து 'ஆ' என்றால் ஆங்கில 'A' விற்கு பின்னர் 'ஏ' வும் 'B' விற்கு பின்னர் 'பீ' யும் அல்லவா வரவேண்டும் என்கின்ற போது திரையரங்கே சிரிப்பலையில் மிதக்கிறது. மதராசப்பட்டின திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்கள்.\nஜூன் 11 அன்று துவங்கிய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ஜூலை 11 அன்று முடிவுறப்போகின்றன. இதுவரை உலகக்கோப்பையே வெல்லாத நெதர்லாந்து @ ஹாலந்தும் ஸ்பெயினும் இறுதிப்போட்டியில் ஆடவிருக்கின்றன. நெதர்லாந்து ஏற்கெனவே 1974 மற்றும் 1978 ல் இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. ஸ்பெயினுக்கு இதுதான் முதல் இறுதிப்போட்டி.\nஜெர்மனியைச் சார்ந்த ஆக்டோபஸ் ஒன்று ஸ்பெயினுக்கு தான் வெற்றி என்று கணித்திருப்பதாக சொல்லுகிறார்கள். (இதுல கூடவா மூடநம்பிக்கை) இதற்கு வலுசேர்ப்பார் போல் இதுவரை (நேற்றைய ஜெர்மனி-உருகுவே ஆட்டம் உட்பட) ஆக்டோபஸ் கணித்தவை எல்லாம் பலித்திருக்கிறது.\nஸ்பெயினுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமிருப்பதாக உலகக்கோப்பை போட்டிகள் துவங்கும் முன்னரே எனது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.எனது கண���ப்பும்,ஆக்டோபஸின் கணிப்பும் நிஜமாகுமா என்பது இன்று இரவு தெரிந்து விடும்.\nஇன்று Google @ கூகுள் இணையதளத்தின் முகப்பில் கால்பந்தினை குறிப்பிடும் விதம் சின்னம்(Logo) ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இன்று முழுவதும் அந்த சின்னம் இடம் பெறும் என கூகுள் அறிவித்திருக்கிறது.\nகால்பந்தை கருவாக வைத்து கூகுளின் சின்னத்தை வரையும் 17 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் தெரிந்தெடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது. அதனை வரைந்தவர் பதினான்கே வயதான பிரான்சை சார்ந்த Barbara Szpirglas. இவர் சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர்.\nமத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க பகுதிகளுக்கான வெற்றியாளர் துபாயில் வசிக்கும் பதினேழு வயதான அனிருத் S மேனன் என்பவர். அவர் ஒரு இந்தியர் என்பதில் நமக்கும் பெருமை தான். அவர் வரைந்த கூகுள் சின்னம் கீழே.\nபங்களாதேஷ் முதன்முறையா இங்கிலாந்தை ஒருநாள் கிரிகெட்டில் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nLabels: FIFA 2010, உலகம், கிரிக்கெட், கோலிவுட், சினிமா, தோனி, பலசரக்கு, விளையாட்டு\nகுவைத்திலிருந்து இன்னொரு பதிவர். வாழ்த்துகள்.\nஉங்க பதிவை பார்த்து தன மதராஸபட்டினம் குவைத்தில் போட்டிருக்கிறது என தெரிந்துக்கொண்டேன். நன்றி.\nஇந்த சுட்டில போனீங்கன்னா http://webserver2.kncc.com/nowshowing.php குவைத்தில் எந்த திரையரங்கில் என்ன திரைப்படம் என்ற விவரங்கள் கிடைக்கும். நீங்க Online ல கூட Ticket முன்பதிவு செய்யலாம்\nஆர்குட் Face Book இல்லாமல் ஒரு வாழ்க்கையா\nதமிழ் ராப்,பாப் பாடல்கள்-கவிதை குண்டர்\nஉலகம்-வாழ்க்கை-விவிலியம் எதுவுமே புரியல போங்க\nரமீஸ் ராஜா தொல்ல தாங்க முடியலயே\nஅட எல்லாமே நடிப்பு தான் போங்க\nFIFA 2010 சில நினைவுகள்\nதோனி,மதராசப்பட்டினம்,கால்பந்து இறுதிப்போட்டி இன்ன ...\nFIFA - ஆனைக்கும் அடி சறுக்கும்\nசமய @ மத குறியீடுகளும் பள்ளிக்கூடங்களும்\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலா - சினிமா விமர்சனம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஆர். கே. லக்ஷ்மன் (1)\nமாதங்கி அருள் பிரகாசம் (1)\nநாஞ்சில் நாகர்கோவிலில் பிறந்தவன்; தொடர்புக்கு arnoldedwinp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130011", "date_download": "2018-07-17T23:31:39Z", "digest": "sha1:HX23ATSZKNZP3ANYOQWY2AWSQWXASZ2U", "length": 9372, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "முதுகலை பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வானிலை அதிகாரி வேலை | MBA graduates to work in the Air Force weather officer - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வேலைவாய்ப்பு\nமுதுகலை பட்டதாரிகளுக்கு விமானப்படையில் வானிலை அதிகாரி வேலை\nஇந்திய விமானப்படையின் வானிலை பிரிவில் நிரந்தர பணிப்பிரிவு மற்றும் குறுகிய கால பணிப் பிரிவுகளில் சேர தகுதியான ஆண்கள்/ பெண்கள் விண்ணப்பிக்கலாம்.\na) No. 198/16G/PC/M (ஆண்களுக்கானநிரந்தர பணிப்பிரிவு)\nb) No.198/16G/SSC/M (ஆண்களுக்கான குறுகிய கால பணிப்பிரிவு)\nc) No.198/ 16G/SSC/W (பெண்களுக்கான குறுகிய கால பணிப்பிரிவு)\n1.1.2016 தேதிப்படி 20 லிருந்து 26க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1990க்கும், 1.1.1996க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பி.எச்டி., படித்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 27. அதாவது விண்ணப்பதாரர்கள் 2.1.1988க்கும், 1.1.1995க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.\nஏதேனும் ஒரு அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம்/ கணிதம்/ புள்ளியியல்/ புவியியல்/ கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ்/ சூழலியல் அறிவியல்/ பயன்பாட்டு இயற்பியல்/ கடலியல்/ வானியல்/ வேளாண்மை வானியல்/ புவி இயற்பியல்/ சூழல் உயிரியல் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பு. (இளங்கலை பட்டப்படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்) இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஉயரம் - ஆண்களுக்கு 157.5 செ.மீ., பெண்களுக்கு 152 செ.மீ., உயரத்திற்கேற்ற எடை.\nPermanent Commission பிரிவின் கீழ் பணி ஓய்வு பெறும் வயது வரை பணியாற்றலாம். Short Service Commission பிரிவின் கீழ் சேருபவர்களுக்கு முதலில் 10 ஆண்டுகள் பணி வழங்கப்படும். அதன் பின்னர் பணிதிறனை பொறுத்து மேலும் 4 ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.\nஎழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உளவியல் தேர்வு, குழுத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மரு���்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nமாதிரி விண்ணப்பத்தை www.careerairforce.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 14.2.2015.\nwork Air Force விமானப்படை வேலை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமத்திய அரசில் அதிகாரி பணிகள்\nஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்\nபயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\n18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்\nமத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு\nநந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு\nஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35342-rakhi-sawant-files-fir-after-getting-threats-from-karni-sena.html", "date_download": "2018-07-17T22:38:05Z", "digest": "sha1:2NM5A376E3BXXK2F6TYKTBBJZLBE4XAG", "length": 8822, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல்! | Rakhi Sawant files FIR after getting threats from Karni Sena", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nநடிகை ராக்கி சாவந்துக���கு மிரட்டல்\n‘பத்மாவதி’ படத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தனக்கு மிரட்டல் வருவதாக நடிகை ராக்கி சாவந்த் புகார் தெரிவித்துள்ளார்.\nதீபிகா படுகோன் நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல் வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் பலர் அவரது செல்போனுக்கு ஆபாச தகவல்களையும் அனுப்பியுள்ளனர்.\nஇதற்கு கர்னி சேனா என்ற அமைப்பு மீது குற்றம் சாட்டியுள்ள ராக்கி சாவந்த், பாலிவுட் படங்களை குறி வைத்து இதுபோன்று எதிர்ப்பு தெரிவித்து வருவது ஏற்புடையது அல்ல என்றும், காவல்துறை மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் ராக்கி கூறியுள்ளார். இந்த மிரட்டல் குறித்து அவர் கோரேகாவ் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.\nநவீன கொள்ளையர்களாக மாறிய உணவகங்கள்..\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிச.16ல் தேர்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்\n” - ரோஜா ஆவேசம்\nகும்பகோணம் தீ விபத்து : 14-ம் ஆண்டு நினைவு தினம்\nவிஜய்சேதுபதியின் ‘96’ பட போஸ்டரில் ஒளிந்திருக்கும் சில ரகசியங்கள்\nகுரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை தாக்கல்\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\n“கால்பந்து உயிர்தான்..ஆனா கடமைனு வந்துட்டா” குரோஷிய வைரல் வீடியோவின் பின்னணி\n காலையில் ஃபஸ்ட் லுக், மாலையில் டீசர் \nதாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க உதவிய இந்திய நிறுவனம்\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநவீன கொள்ளையர்களாக மாறிய உணவகங்கள்..\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிச.16ல் தேர்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/1368/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2018-07-17T23:19:33Z", "digest": "sha1:FEZK7M7JK7LLDJT77M3T52OZHCZOLQLS", "length": 6293, "nlines": 101, "source_domain": "www.saalaram.com", "title": "முதலுதவி", "raw_content": "\n1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.\n2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.\n3. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.\n4. அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.\n5. பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.\n6. பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், சாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.\n7. முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.\n8. அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்.\n9. பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.\n10. பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nTags : முதலுதவி, முதலுதவி, muthaluthavi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_331.html", "date_download": "2018-07-17T23:14:20Z", "digest": "sha1:NEBDXBNF6C3DA3PH4Y7FJAHLNFYOXVWZ", "length": 7510, "nlines": 74, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பவளப்பாறை கடத்திய இலங்கை அகதிகள் நால்வர் கைது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள் பவளப்பாறை கடத்திய இலங்கை அகதிகள் நால்வர் கைது\nபவளப்பாறை கடத்திய இலங்கை அகதிகள் நால்வர் கைது\nநாகர்கோவில் - விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறையை வெட்டி கடத்திய குற்றச்சாட்டில் குமரியை சேர்ந்த நான்கு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,\nகேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறை வெட்டிக்கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அம்மாநில கியூ பிரிவு பொலிஸார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது நான்கு பேர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பொலிஸார் சோதனை நடத்திய போது சாக்குமூடைக்குள் 20 கிலோ பவளபாறை துண்டுகள் இருந்தது.\nவிசாரணையில் இவர்கள் குமரி மாவட்டம் களியக்காவிளை கோழிவிளை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த செல்வகுமார், ஆனந்தராஜா, பார்த்திபன், திவாகர் என்பது தெரிய வந்தது.\nவிழிஞ்ஞம் கடற்பகுதி நாகர்கோவில் வனகோட்டத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் அவர்கள் களியல் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து பட��ப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2013/11/24.html", "date_download": "2018-07-17T23:18:20Z", "digest": "sha1:3R5QOSYGKVGG6HPRQ2JQKBDRZ4Z3ZVBE", "length": 8999, "nlines": 216, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: 24 குருவாகி ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்", "raw_content": "\n24 குருவாகி ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்\nதுளசி தேவிக்கும் திருமணம் 2013\nபூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க – ஒரு அதி அற்ப...\nSUMMA IRU சும்மா இரு\n24 குருவாகி ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்\nகண்ணன் சொன்னது இரண்டு கீதைகள்\n* ஒரு கீதை = பகவத் கீதை\n* இன்னொரு கீதை = உத்தவ கீதை\nமுன்னது = வாள் போராட்டத்தின் துவக்கத்தில்\nபின்னது = வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவில்\n24 குருவாகி ஆத்மா ஞானம் கற்பித்தார்கள்\nமனிதம் மிருகம் எல்லோராலும் மிதிபடுகிறது;\nதோண்டத் தோண்டத் துன்பம்சகித்துக் கொள்கிறது;\nமற்றவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தருகிறது இந்த\nஇதுவே எனது முதல் குரு; மக்கள் வருத்தியதை மண்மாதா மறக்கிறாள்;\nமாறாக நெல் கனி பல தருகிறாள்; துன்பம் தருவோருக்கு\nஇன்பம் தரவேண்டுமென்பது இப்பூமியிடமிருந்து நான் கற்ற பாடம்;\nஉபத்திரவம் செய்வோர்க்கும் உபயோகமாய் இருப்பதே இதன்\nவாயு, உடலென்ற நாம் வாழ உறுதுணையாயிருக்கிறது;\nஉடல் இன்ப துன்பத்தில் சிக்குண்டாலும், பணம் பொருள் மேல்\nபற்றுகொண்டாலும் வாயு என்ற ஆத்மா இதிலெல்லாம் அகப்படாமல்\nதனித்திருக்கிறது; அதுபோல் ஞானம் வேண்டுபவன் தேவையில்லாத பொருட்கள் மேல்\nசிந்தை கொள்ளது தனித்திருக்கவேண்டுமேன்பது வாயு எனக்கு வழங்கியப் பாடம்.\nஆகாயம் எங்கும் நிறைந்துள்ளது;அளவிட முடியாதது;\nஎதனோடும் எள்ளளவும் தொடர்பு இல்லாதது;\nஅதுபோல் ஆன்மாவும் தனித்து ஒரே நிலையில் இருக்கவேண்டுமேன்மது\nஆகாயம் எனக்கு அறிவித்த பாடம்.\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://bavachelladurai.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-07-17T23:05:07Z", "digest": "sha1:UAXHMGLGKNLFD6DT7XFNGLKKKBAF26UQ", "length": 5889, "nlines": 165, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: புதிய பார்வையில்....", "raw_content": "\nபுதிய பார்வைக்காக 'இலக்கிய காதலர்கள்' என்ற பொதுத் தலைப்பில் என்னிடமும் ஷைலஜாவிடமும் எங்கள் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா என கேட்டார்கள்.\nநீண்ட தயக்கத்திற்குபிறகே சம்மதித்தோம். ஆனால் பேச ஆரம்பித்த போது மிகுந்த மனத்தடைகள் ஏற்பட்டது. மீடியாவுக்காக கான்ஷியசாக இருக்க முடியவில்லை.\nபுத்தகம் வந்ததும் படித்தால் அந்த கார்காலத்தின் எந்த ஈரமும் இக்கட்டுரையில் பதிவாகவில்லை.\nநிகழ்காலத்தில் உட்கார்ந்து பழையவைகளை மீட்டுக் கொண்டு வருவது எவ்வளவு சிரமமானது என்பது புரிந்தது.\nஇக்கட்டுரைக்கான புகைப்படங்கள் எம்.ஆர். விவேகானந்தன், பினு பாஸ்கர், காஞ்சனை சீனிவாசன் ஆகிய மூன்று முக்கிய புகைப்பட கலைஞர்களால் மூன்று வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்டவைகள்.\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2010/02/peiyorkal-nallore-varthaiyaimathithaal.html", "date_download": "2018-07-17T22:42:54Z", "digest": "sha1:YDAAJ2TEWQEMEZLW7BNVQZLVHUZ3SMI7", "length": 8262, "nlines": 113, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : Periyorkal (Nallorkal) varthaiyai.........mathithaal..........", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nஒரு அடர்ந்த காட்டின் அருகே குமரன் என்றொரு விறகு வெட்டி இருந்தான். அவனுக்கு ஒரு மனைவியும் ஒரு குழந்தையும் இருந்தனர். இருப்பதில் போதும் என திருப்தி உள்ளவன்.தர்ம நெறி தவறாதவன்.எது கிடைத்தாலும் அது இறைவனின் கருணை என வாழ்க்கையை நடத்துபவன்.\nஅந்த காட்டினுள்.....ஒரு அடர்ந்த மரத்தின் அடியினில்......உண்மையான தபஸ்வி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவன் ஒவ்வொரு முறையும் அந்த அடர்ந்த காட்டினுள் செல்லும் போதும்....அவரை நமஸ்கரித்து .......சேவைகள் ( அவருடைய இரு���்பிடத்தை சுத்தம் செய்து .....அவருக்கு தேவையானதை பேரன்போடும்....பணிவுடனும் வழங்கி .....அவரது ஆசியினை பெற்று ) பலவும் செய்து வாழ்கையின் உண்மை நிலையினை அறிய ஆசியினை வழங்குமாறு ...........பணிந்த பின்னரே உள்ளே செல்வான்.\nஇவனது பண்புகள் பலவும் அந்த தபஸ்வியினை கவர்ந்ததால் ........அந்த முறை அவன் விறகு வெட்ட வரும் போது........அவனது சேவைகளை பேரன்போடு ஏற்றுக்கொண்டு ................அவனுக்கு ஆசியினை வழங்கி..........\"\" குமரா......காட்டின் உள்ளே செல்\"\" என்று மட்டும் கூறினார்.\nகுமரனும்........காட்டின் முன்புறம் உள்ள சிற்சில மரங்களை மட்டும் வெட்டி, கொண்டு வந்து.....அவற்றை ஊரினுள் விற்று....தனது குடும்ப தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுவான். இந்த முறை.....அந்த தபஸ்வி சொன்னது போல் சற்று காட்டின் உள்ளே சென்றான். அங்கு சந்தன மரங்கள் இருக்க கண்டான்.அவற்றை வெட்டி தனது வறுமையை போக்கிக்கொண்டான்.\nமறுமுறை....காட்டின் உள்ளே செல்லும் பொழுது....தபஸ்வியின் வார்த்தைகளை மீண்டும் யோசிக்க .......இன்னும் உள்ளே சென்றான்..........இப்பொழுது....தங்கம் இருக்க்கக் கண்டான்..........மறுமுறையும் உள்ளே செல்லும் பொழுது அவனுக்கு தபஸ்வியின் வார்த்தைகள் நினைவுக்கு வரவே இன்னும் உள்ளே சென்றான்............\nஇம்முறை அவனுக்கு வைரங்களே கிடைத்தன.............தேவையானவற்றை கொண்டு வந்து அவன் தனது குடும்பத்துடன்........அந்த தபஸ்வியின் வழி காட்டுதலோடு தனது வாழ்வினை இன்னும் செம்மைபடுத்திக் கொண்டான்.\nகுழந்தைகளே .....ஒரு உத்தமரின் வழிகாட்டுதல்......வாழ்க்கையை எவ்வவளவு செம்மையாக்குகிறது\n.........அந்த வழியினை பின்பற்ற ......அவனக்கு எது உறுதுணையாக இருந்தது.\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/vidya-balan-learns-driving-te3n/49337/", "date_download": "2018-07-17T22:53:14Z", "digest": "sha1:2RRG6H6E7KP76ZZBSZ6OM4UIVKRBSBXL", "length": 4089, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Vidya Balan learns driving for TE3N! | Cinesnacks.net", "raw_content": "\nNext article யூடியூபில் 90 லட்சம் ஹிட்டடித்த ‘அம்சனா’ படமாக உருவாகிறது\nதமிழ்படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடி���்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n'கடைக்குட்டி சிங்கம்' வெற்றியை கொண்டாடும் 'சக்தி பிலிம் பேக்டரி'...\nபேரன்பு விழாவில் சித்தார்த்-கருபழனியப்பன் மோதல்..\nஅமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://menakasury.blogspot.com/2013/09/", "date_download": "2018-07-17T23:15:49Z", "digest": "sha1:KOOTAHCUZD2YIYUKLQOP3R5VY3B2JXTB", "length": 20766, "nlines": 348, "source_domain": "menakasury.blogspot.com", "title": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை. : September 2013", "raw_content": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை.\nசனி, செப்டம்பர் 28, 2013\nஇடுகையிட்டது sury Siva நேரம் 11:10 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், செப்டம்பர் 24, 2013\nஇடுகையிட்டது sury Siva நேரம் 9:57 பிற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், செப்டம்பர் 17, 2013\nஇது மேடம் கவி நயா அவர்களின் கவிதை. அம்மன் புகழ் பாடி ஒவ்வொரு செவ்வாய் அன்றும் தனது ஆன்மீக பதிவான அம்மன் பாட்டு என்னும் வலையில்\nஇதுவரை நான் பார்த்தவரை ஒரு ஆயிரம் பாடல்கள் எழுதியிருப்பார். அதில் நான் ஒரு எழுநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளுக்கு நான் மெட்டு போட்டு இருக்கிறேன்.\nஆன்மிகம் பற்றி பதிவுகள் எழுதுவோர் ஆயிரமாயிரம் இருப்பினும்\nஅம்மன் பாத அடிகளில் தன இதயத்தைப் பதித்து கண்ணீரால் அவற்றை நனைத்துக் கவி பாடும் திறன் கொண்ட அவர் ஈடுபாடு வியக்கத்தக்க ஒன்றாம்.\nஅதுவும் அவர் போற்றி மகிழும் அன்னையின் கிருபையே.\nஅவர் வலைக்கு செல்லவும். இன்று மட்டுமல்ல. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையிலும்.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 9:35 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், செப்டம்பர் 16, 2013\nமீனாச்சி பாட்டிக்கு ......இன்னிக்கு happy birthday\nமீனாச்சி பாட்டிக்கு இன்னிக்கு 71 வயது முடிஞ்சு, 72 வது வயது பிறக்கிறது.\nhappy birthday to you..அப்படின்னு சொல்ல கிழவி இருக்கும் ஈஸி சேர் பக்கத்துலே போனேன்.\nஹாப்பி பர்த் டே டு யூ என்றேன்...\nஇன்��ிக்கு திருவோணத்திரு நாள் இல்லையா எல்லார் வீட்டிலேயும் பிரதமன் அப்படின்னு ஒரு பால் பாயசம் பண்ணி சாப்பிடுவாங்க. நாம இன்னிக்கு கோவிலுக்கு போயிட்டு வருவோமா...\nதிரு ஓணம் சைலஜா வீட்டில்\nபாட்டியோட தங்கச்சி துளசி அம்மாவும் கோபாலும்\nஅவர் கிட்டே ஒரு பேச்சுக் கொடுத்தேன் .... எனக்கும் பொழுது போகணும் இல்லையா\nஇந்த 72 வயசுலே கடந்து வந்த காடு, மேடு , பள்ளம் பத்தி.....\nஆத்துக்காரர் இந்த வயசுலேயும் கோபக்காரரா இருக்காரே அப்படின்னா\nஇல்லை,. அது அவாவா ஸ்வபாவம். நம்ம யாரையும் திருத்த முடியாது.\nஇல்லை. அவங்களுக்கு எல்லாமே வயசாயிடுச்சு.\nஅவங்க குழந்தைகளை பொறுப்புடனே வளர்க்கும் சக்தியும் புத்தியும் அவர்கள் தனக்குத் தானே தான் டெவலப் பண்ணிக்கணும். ..\nஎல்லாம் தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம்.\nஎல்லாம் பகவான் மாந்துரையான் நல்லபடி பார்த்துப்பான்.\nபின்ன எதைப் பத்தி சிந்தனை \nசொல்லிடுவேன். சத்தம் போடுவேள். அதனால எனக்கு என்ன அப்படின்னு\nநான் நம்பமாட்டேன். உங்க சுபாவம் எனக்கு ஐம்பது வருஷம் தெரியும்.\nஅம்பது இல்லை. நாப்பத்தி அஞ்சு தான்.\nஅப்ப சொல்லு. எதைப் பத்தி ....\nஎதையும் பத்தி சொல்லும்படி இல்லை.\nஅப்ப சொல்லு ..சோகத்துக்கு காரணம் என்ன .இது அது எது \nஒரே விஷயம் தான் திக் திக் அப்படிங்கறது.\nஎன்ன இருந்தாலும் இது தப்பு தானே...\nஎது தப்பு.. நான் ஏதாவது தப்பு ... காபிலே சக்கரை கம்மியா போட்டுட்டேனா\n வாடர் காரன் நாலு வாரமா வராம இருக்கானே அதையா\nஎதித்தாத்து மாமி, காலி பண்ணும்போது சொல்லிண்டு போகலை அதுதானே..\nசீ..சீ.. அவங்க ரொம்ப நல்ல மாமி. அதப்பத்தி சொல்வேனா என்ன.\nஅத்வானி இன்னும் சரின்னு சொல்லலையே அதுவா \nஅரசியலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் \nபின்னே ஒன்னும் இல்ல. முன்னே தான்.\nமுன்னே என்ன...என் மூஞ்சி தான் இருக்கு. அதுலே என்ன மூக்கிலே கொஞ்சம் சளி ஒட்டிண்டு இருக்கு. அதுவா மூக்கிலே கொஞ்சம் சளி ஒட்டிண்டு இருக்கு. அதுவா வெளிலே போறதுக்கு முன்னாடி துடைச்சுண்டு போரேன். நிம்மதி தானே\nஉங்களுக்கு எது சொன்னாலுமே இப்படி ஒரு கிண்டல், நையாண்டி தான். ஆர்ப்பாட்டம் தான்.\nஏண்டி, நானா ஆர்ப்பாட்டம் பண்றேன். பண்ணினதெல்லாம் உங்க.....\nஅவங்களைப் பத்தி எதுக்கு இப்ப...\nநீ தானே ஆரம்பிச்ச ..\nஅப்ப நான் ஆரம்பிச்சேனா.. நான் நல்லதுக்குத் தானே..சொன்னேன்.\nநாளைக்கு உன் பிறந்த நாளேச்சே. திருவேற்காடு போய் அம்மனுக்கு ரோஜாப்பூ மாலை போட்டு வேண்டிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கேனே.\n.....இப்ப கவலையா இருக்கே.. நான்தான் உனக்கு அந்த மாணிக்கம் பதிச்ச மோதிரம் வாங்கித்தர்றேன் அப்படின்னு சொல்லிட்டேனே..\nஅதுக்கு ஒண்ணும் எனக்கு வருத்தம் இல்ல.\nநான் என்னிக்காவது அது வேணும் இது வேணும் அப்படின்னு கேட்டு இருக்கேனா..\nஇருக்கறது எல்லாத்தையுமே வேண்டாம் அப்படின்னு கொடுத்தாச்சே.\nஅதான் கேட்கறேன். என்ன வருத்தம் என்ன கவலை...\nஒண்ணுமில்லை. இந்த சரவணன் இருக்கானே...\nயாரு சரவணன்.. ஆனந்தி புள்ளையா ...அவன் தில்லி லேன்னா இருக்கான்.\nஅவன் தங்கமான புள்ளையாச்சே..அவனைச் சொல்லல.\nசத்த சும்மா இருங்க.. என்ன சும்மா இருக்கவிடுங்கா. நானே ஒரு தினுசா\nஎன்னது அப்படி உனக்கு.. யாரு அந்த சரவணன் , உனக்கு, என்னது பண்ணினான் , சொல்லித் தொலையேன்.\nஇப்ப தான் டென்சன் ஜாஸ்தி ஆறது.\nஅதாங்க...இந்த சரவணன் மீனாட்சி சீரியல் லே வர்றானே...அவன் பண்ணினது ரைட்டா... மாமனார் ஐ.சி. யூ இருக்கார் அப்படின்னு கட்டின பொண்டாட்டி சொல்றா. போய் பார்க்கவேண்டாமோ...\nஇப்ப பாருங்க.. என்ன ஆச்சு.\nதாத்தா வை காப்பாத்த என்ன முருகன் என்ன செய்தார்\nஇந்த ஓணம் கோலம் யார் வீட்டிலே தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 6:00 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, செப்டம்பர் 08, 2013\nதிருமதி அம்பாள் அடியாள் இயற்றிய அருமையான பாடல் இது.\nதும்பிக்கையான் துணை இருக்க துயர்கள் யாவும் மறையட்டும்.\nஅவர்கள் வலைப் பதிவுக்கு சென்று முழுப் பாடலையும் கேட்டு மகிழுங்கள்.\nvinayaka chathurthi அன்று சுப்பு தாத்தா என்ன செய்தார் \nஅறிந்து கொள்ள காலை 9 மணிக்கு மேல் 10 30 மணிக்குள்\nசுப்பு தாத்தா வின் இன்னொரு வலைக்கு சென்று பாருங்கள்.\nஇங்கே கிளிக்கினாலும் உங்களை விநாயகன் அங்கே அழைத்து செல்வார்.\nநினைவு இருக்கட்டும். நாளை காலை 9 மணிக்கு.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 7:32 பிற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், செப்டம்பர் 03, 2013\nகனி முகம் காண வந்தேன் கற்பகமே...\nமேடம் கவிநயா இயற்றிய அழகான பாடல் இது.\nகனி முகம் காண வந்தேன் கற்பகமே...எனத்துவங்கும் பாடலின்\nமுழுமையான வரிகளை, அம்மன் பாட்டு என்னும் அவர்களின் வலைத்தளத்தில் காணுங்கள்.\nவழக்கம் போல நான் இதை என் குரலில் ராகம் அடாணா வில் பாடுகிறேன்.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 5:54 பிற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீனாச்சி பாட்டிக்கு ......இன்னிக்கு happy birthday...\nகனி முகம் காண வந்தேன் கற்பகமே...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/2017/02/10/arsmote-gimafors-bygdegardsforening/", "date_download": "2018-07-17T22:46:12Z", "digest": "sha1:VXURBCCZQEF5VI6JH644N2VA3HAEYV3T", "length": 7862, "nlines": 109, "source_domain": "www.holmbygden.se", "title": "வருடாந்திர கூட்டத்தில் Gimåfors Bygdegårdsförening | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கிள் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms சமூக மையம் சங்கம்\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\n← முந்தைய அடுத்த →\nவருடாந்திர கூட்டத்தில் Gimåfors Bygdegårdsförening\nஅன்று 10 பிப்ரவரி, 2017 முடிவு Holmbygden.se\nபின்னர் அது Gimåfors சமூக மையம் சங்கம் வருடாந்திர கூட்டம் மீண்டும் நேரம். வருடாந்திர கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 26 பிப்ரவரி 15.00 Gimåfors உள்ள சமுதாய மையத்தில். கூட்டத்தில் பேச்சுவார்த்தைகள் வழக்கமாக வருடாந்திர கூட்டத்தில் அடங்கும் மற்றும் வருடாந்திர கூட்டத்தை அடுத்த��, பணியாற்றி வருகிறார். தொடர்புபடுத்தலை உங்களால் கொண்டு இருந்தால், கேள்விகள் அல்லது ஆலோசனைகள் வருடாந்திர கூட்டத்தில் இயக்கம் சமர்ப்பிக்க தயங்க.\nகேள்விகளுக்கு, ஸ்டீபன் தொடர்பு கொள்ளவும்\nஇந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது செய்தி முடிவு Holmbygden.se. புக்மார்க் பெர்மாலின்க்.\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/tc/tamil/7/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T23:18:16Z", "digest": "sha1:OXDHKTEXUYQIFEKDMIWWL2AMT4J3UTF7", "length": 9229, "nlines": 144, "source_domain": "www.tamilcanadian.com", "title": " தமிழ் பக்கம் :: தமிழீழம் :: ஆய்வுகள்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழீழம் :: ஆய்வுகள்\nதமிழர் தனியரசுக்கான நியாயங்களின் ஆரம்பம் எது\nசர்வதேச அக்கறை: வேறுபடும் அழுத்தங்களும் மாறும் நிலைப்பாடுகளும்\nஇராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்\nவடக்கு கிழக்கின் இணைப்பு நீக்கம்; செயலும் அதன் விளைவுகளும் பற்றிய ஓர் நோக்கு\n; அதனிலும் பார்க்க அதிக அரசியல் பாதிப்புகளுடன\nயாழ் - தக்கவைக்கப் போராடும் சிங்களப்படை\nஇராணுவ ரீதியான வெற்றிகளை அரசியலுக்கு சாதகமாக்க முயற்சி\nதீர்வுகள் பலவிதம் - அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்\nசர்வகட்சி மாநாடு என்ற பெயரில் காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியமே நடைபெறுகிறது\nஎடுத்துச் செல்லுங்கள் எங்கள் உபதேசமிது - க.வே.பாலகுமாரன்\nவரலாற்றுக் குதிரையொன்றின் மீள் பயணம்\nமணலாற்றில் என்ன செய்கின்றன சிறிலங்கா படை அணிகள்\nவிடுதலைப் புலிகளால் யாழ் குடாவை மீட்க முடியுமா\nஉலக ஒழுங்கும் சிறிலங்காவின் போரும் பொருளாதாரமும்\nபுலிகளின் வான்படையினரின் களமுனை நான்காம் கட்ட ஈழப்போரில் எண்ணற்ற தாக்குதல் களங்களைத் திறந்திருக்கும்\nவன்னி முன்னேற்றம் இயலாத காரியம் - உணரத் தொடங்கியுள்ள இராணுவம்\nதிகில் தரும் மயான அமைதி கூறும் செய்தி என்ன \nவான்புலிகளின் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்\nகிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன\nஅங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து ��து வரை\nபுலிகளின் இறுதி விமானத் தாக்குதலா\nதமிழீழ தனியரசு – கனவு, விரும்பம், யதார்த்தம்.\nசர்வதேச சமன்பாடுகளில் இந்தியாவும் ஈழத் தமிழரும்\nஉறுதியான தமிழ்த் தேசியத் தலைமையை தெரிவு செய்யும் தேர்தல் களம்\nதென்னிலங்கையில் மகிந்த அரசு பெற்ற வெற்றியும் வடகிழக்கில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பும்.\nஅமெரிக்கா, இந்தியா, சீனா என்கின்ற தோணியிலும் பிரிந்து பிரிந்து பயணம் செய்கின்ற பொழுது, ஏதாவது ஒரு தோணியாவது எங்களைக் கரை கொண்டுபோய் சேர்த்துவிடும்\nசிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்\nஐ.நா. நிபுணர் குழுவுடனான சிக்கல்களைச் சமாளிக்க இணைந்து செயற்படலும் தீர்வுகளைப் பின்பற்றலும்\nதமிழ்நாடு தேர்தல் முடிவு ஈழத்தமிழருக்கு சாதகமாக அமையுமா\nஅமெரிக்க-இந்திய உறவுக்குள் உடையும் சீனாவின் முத்துமாலை\nசீனாவின் காதல் சிக்கலில் தள்ளுமா\nஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகளும்\nஅதிகரித்துவரும் தற்கொலைகளும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் - ஒரு உளவியல் பார்வை\nஇலங்கை விவகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துமா நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://irrakukal.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T23:07:24Z", "digest": "sha1:VVM37YSCL67FFFA7DB6DONYBCGY23AHV", "length": 8831, "nlines": 159, "source_domain": "irrakukal.wordpress.com", "title": "பாடல்கள் | இறகுகள் பலவிதம்", "raw_content": "\nஉலோகத்தால் செய்தது நாணயம் (அக்கம்)\nஇணயத்தில் பரிமாறல் “பிட் நாணயம் (bit coin)\nமாதந்த தொழிலாளிக்கு வேதனம் (சம்பளம்)\nநாட்டிற்கு அதுவே நிதி அமைச்சர்\nபணத்தோடு சம்பத்தப்பட்ட பாடல்கள் சில:\nThis entry was posted on நவம்பர் 15, 2016, in தத்துவம், தமிழ், திருநாள், திரை இசை, Uncategorized and tagged தமிழ், பணம், பாடல்கள், பொற்கிழி, லஞ்சம், வட்டி, வரதட்சனை, விமர்சனம், TAMIL CINEMA.\tபின்னூட்டமொன்றை இடுக\nபுது வருட வாழ்த்துக்கள் (2014)\nபுதிய வருடங்களோடு தொடர்புடைய சில திரைப்பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கேட்டுத்தான் பாருங்களேன்\nஆண்டொன்று போனால் வயதொன்று போகும்…\nமெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசையில் உருவாகிய பாடலுக்கு குரல் கொடுத்தவர்கள் P.B. ஸ்ரீனிவாஸ், S. ஜானகி\nதிரைப்படம் : பொலீஸ்காரன் மகள் (1962)\nபாடல் : கவிஞர் கண்ணதாசன்\nதுரதிர்ஷ்டவசமாக கடந்த ஆண்டு ராமம��ர்த்தியும், P.B. ஸ்ரீனிவாஸும் இயற்கை எய்திவிட்டார்கள். 😦 ஆயினும் அவர்களுடைய பாடல்கள் இன்னும் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஎண்பதுகளில் வெளிவந்த அட்டகாசமான பாடல், ஆங்கிலத்தில் வாழ்துக்கள் பாடி ஆரம்பிக்கிறது. இளம் கமலஹாசன் நடனமாடும் பாடலில் ஆங்காங்கே அவர் நடித்த படங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.\nபாடியவர்கள்; S.P. பாலசுப்ரமணியம் குழுவினர்\nபாடல் : இளமை இதோ இதோ..\nதை மாதம் இல்லாமல் புதுவருடமா…\nThis entry was posted on ஜனவரி 3, 2014, in கவிஞர், திரை இசை, வெள்ளித்திரை, Uncategorized and tagged 2014, கமல்ஹாசன், குரு, திரையிசை, பாடல்கள், புது வருடம், பொலீஸ்காரன் மகள், விஸ்வநாதன்- ராமமூர்த்தி, வெள்ளித்திரை, New Year, P.B. ஸ்ரீனிவாஸ், TAMIL CINEMA.\t4 பின்னூட்டங்கள்\nஉயிர்த்தெழுந்த திருநாள் ஏப்ரல் 1, 2018\nபணத்திற்கு பல பெயர்கள் நவம்பர் 15, 2016\nநீ தானே என் பொன் வசந்தம் நவம்பர் 9, 2016\nபுதிய பாரதி யுகம்… நவம்பர் 9, 2016\nபாங்ஸியா பூங்கொத்து (Banksia) நவம்பர் 3, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/amazing-health-benefits-of-eating-banana-for-breakfast-everyday-019673.html", "date_download": "2018-07-17T23:01:03Z", "digest": "sha1:BUTTWI7MZRTFOYFFH3D67Y2GNEBQGTOY", "length": 26139, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் காலை உணவாக 1-2 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! | Amazing Health Benefits of Eating Banana For Breakfast Everyday- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினமும் காலை உணவாக 1-2 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் காலை உணவாக 1-2 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலை உணவாக 1-2 வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்ன ஆகும்\nகாலை உணவாக வாழைப்பழம் சாப்பிடுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடுமா என்று தானே வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடுமா என்று தானே உண்மையிலேயே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் வயிறு நிரம்புவதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.\nஇன்று பலருக்கும் காலையில் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் சமைத்து காலை உணவை சாப்பிட நேரம் இல்லாமையால், ஏராளமானோர் முக்கியமான காலை உணவையே தவிர்த்துவிடுகிறார்கள்.\nஇப்படி ஒருவர் காலை உணவைத் தவிர்த்தால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளால் அ���ஸ்தைப்பட நேரிடும். சிலருக்கு வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடலாமா என்ற கேள்வி எழும்.\nஆனால் சில ஆய்வுகள் வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக சொல்கிறது. உங்களுக்கு காலை உணவாக ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவாழைப்பழத்தில் கலோரிகள் குறைவு. ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணிநேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, அதிகமான கலோரியை உட்கொண்டோமா என்ற ஓர் உணர்வைத் தவிர்க்கலாம். அதோடு காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடும் போது, அது வேலை நேரத்தில் கண்ட உணவுகளின் மீதுள்ள ஆவலைத் தடுக்கும்.\nவாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. சொல்லப்போனால் வாழைப்பழம் செரிமான மண்டலத்திற்கு நண்பன் போன்றது. இது எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுப் பொருள். ஆகவே வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுகிறோமே என்ற ஓர் எண்ணம் எழுந்தால், அதை விட்டொழியுங்கள். வாழைப்பழம் செரிமான மண்டலத்திற்கு கடுமையான வேலையைக் கொடுக்காமல், அதற்கு மாற்றாக செரிமான மண்டலத்திற்கு ஒரு வகையான உயவுப் பொருளை வழங்கும்.\nசுவையான மற்றும் மென்மையான வாழைப்பழம், செரிமான பாதையில் எளிதில் நகர்ந்து செல்லக்கூடியது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின் போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி, சோர்வில் இருந்து விடுவிக்கும்.\nவாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது. ஆகவே அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால், அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். மேலும் வாழைப்பழம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நொதிகளையும் உற்பத்தி செய்யும்.\nவாழைப்பழத்தில் உள்ள அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தை மேம்படுத்த உதவும். குடலியக்கம் சிறப்பாக இருந்தால், செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல் வருவது தடுக்கப்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.\nவாழைப்பழத்தால் கிடைக்கும் ஆரோக்க���ய நன்மைகளுள் ஒன்று இது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும். வாழைப்பழத்தில் உள்ள நொதிகள், குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். ஒருவரது செரிமான மண்டலம் சுத்தமாக இருந்தால், உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் முறையாக உறிஞ்சப்படும். அதோடு வாழைப்பழத்தில் அதிகளவிலான டயட்டரி நார்ச்சத்து, ஃபுருக்டோஸ் உள்ளது. இச்சத்துக்கள் இரைப்பைக் குடல் பாதையை சிறப்பாக உணர வைக்கும்.\nஎடையைக் குறைக்க நினைப்போரது டயட்டில் வாழைப்பழம் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஏனெனில் இது வயிற்றை நிரப்புவதோடு, எளிதில் செரிமானமாகும். வாழைப்பழம் சாப்பிட்டால் மெட்டபாலிசம் மேம்படுவதோடு, இதில் உள்ள கார்போஹைட்ரேட் ஆற்றலாக மாற்றப்பட்டு, வயிற்றை நிரப்பும். இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். அதிலும் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்ட பின்பு, சுடுநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.\nவாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புக்கள் போன்ற உடலின் ஆற்றலை அதிகரிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இத்தகைய பழத்தை காலை உணவாக ஒருவர் உட்கொண்டால், அது உடலுக்கு நல்ல ஆற்றலை கிடைக்கச் செய்வதோடு, மதிய உணவு வரை பசி எடுக்காமலும் பார்த்துக் கொள்ளும்.\nநீங்கள் அடிக்கடி மனநிலையில் ஏற்றஇறக்கங்களை சந்திக்கிறீர்களா வாழைப்பத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன், மனநிலையை சிறப்பாக வைத்துக் கொள்ளும். எப்படியெனில் வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் செரடோனினாக மாற்றப்படும். இந்த செரடோனின் என்னும் ஹார்மோன், மூளைக்கு சந்தோஷமான உணர்வை வழங்கும். இதன் மூலம் வாழைப்பழம் ஒருவரது மனநிலையை சிறப்பாக்கும். ஆகவே நல்ல மனநிலையில் ஒரு நாளைத் தொடங்க நினைத்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.\nவாழைப்பழம் பெண்கள் சந்திக்கும் PMS அறிகுறிகளைக் குறைக்கும். அதாவது வாழைப்பழம் ஒரு பெண் இறுதி மாதவிலக்கை நெருங்கும் முன் ஒருசில பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் ஒன்று தான் ஏற்றஇறக்க மனநிலை. இந்த நிலையைத் தவிர்க்க பெண்கள் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட, இந்த பிரச்சனைகளைக் குறைக்கலாம்.\nவாழைப்பழத்தில் பொட்டாசியம் ஏராளமான அளவில் இருக்கும். சில ஆய்வுகள் பொட்டாசியம், மூளையின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானது என கூறுகிறது. ஆகவே வாழைப்பழத்தை உங்கள் குழந்தைகள் தேர்வு எழுத செல்வதற்கு முன் கொடுங்கள். இதனால் அவர்களது மூளை சிறப்பாக செயல்பட்டு, தேர்வு எழுத பெரிதும் உதவியாக இருக்கும்.\nசிலருக்கு காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்த்தால், முகம், கண்கள் அல்லது பாதங்கள் வீங்கி காணப்படும். இப்படி வீக்கமடைவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற டயட் அல்லது பழக்கம் தான். ஆனால் ஒருவர் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உடனே வீக்கத்தைக் குறைத்துவிடும்.\nஇரத்த சோகை உள்ளவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் சிறப்பான உணவுப் பொருள் என்பது தெரியுமா ஏனெனில் வாழைப்பழம் இரத்த சோகையை சரிசெய்யும் இரும்புச்சத்தை வழங்குகிறது. அதோடு, வாழைப்பழத்தில் உள்ள பி வைட்டமின்கள், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nவாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியமான சத்தாகும். ஆகவே காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.\nவாழைப்பழம் சிறுநீரின் வழியே கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கும். அதோடு, வாழைப்பழத்தில் வளமான அளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இவை எலும்புகளை வலிமையாக்கத் தேவையான சத்துக்களாகும். ஆகவே உங்கள் எலும்புகளை வலிமையாக்க நினைத்தால், காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.\nவாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடுவதால் கிடைக்கும் இதர ஆரோக்கிய நன்மைகளாவன:\n* வயிற்று அல்சருக்கு நிவாரணம் அளிக்கும்.\n* தசை பிடிப்புகள் தடுக்கப்படும்.\n* சிறுநீரக புற்றுநோய் தடுக்கப்படும்.\n* மாகுலர் திசு சிதைவு பிரச்சனை தடுக்கப்படும்.\nவாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிடும் முன், அதனால் விளைவும் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா அதில் ஒன்று தான் இது இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும். வாழைப்பழம் இனிப்பான ஓர் பழம் என்பது தெரியும். இதில் அதிகளவிலான ஃபுருக்டோஸ் உள்ளது. இதனை பிரச்சனை இல்லாத ஆரோக்கியமானவர்கள் சாப்பிடலாம். ஆனால் ஏற்கனவே சர்க்கரை நோய் இருப்பவர்கள், வாழைப்பழத்தை ��ெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nமாதுளை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகோடைக்காலத்தில் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாதாம்... ஏன் தெரியுமா\nதினமும் காலையில் இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதிராட்சையை விதையுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் காலையில் 2 டம்ளர் கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nஇந்த ஒரு டம்ளர் ஜூஸ் ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை குணப்படுத்தும் தெரியுமா\n அப்ப கண்டிப்பா இத படிங்க...\nதினமும் இரவு ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\nRead more about: health benefits health tips health wellness ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nMar 2, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\n... இதோ இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60924", "date_download": "2018-07-17T23:07:27Z", "digest": "sha1:HQGVBIDJZ43SR53QT4B6YMYNIJZZCPTK", "length": 40774, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 12", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 12\nபகுதி நான்கு: 3. சுழலாழி\nஆறு கடந்துசெல்லும் ஆநிரைக்குளம்புகளின் ஒலிபோல தயிர்க்கலங்களை மத்துகள் கடையும் ஒலி எழுந்த புறவாயில் திண்ணையில் ஆய்ச்சியர் கூடி அமர்ந்து கள்ளக்குரலில் கதைபேசிச் சிரித்துக்கொண்டிருக்கும் நடுமதிய நேரம். சரடு தாழ்த்தி ��த்தை நிறுத்திய ஆயரிளம்பெண் ஒருத்தி “அக்கையீர், இதுகேளீர், நான் கண்ட கொடுங்கனவு. புள்ளும் இளங்காற்றும் பேய்முகம் கொண்டது. வானும் முகில்குவையும் நஞ்சு சொரிந்தது. பைதலிள வாயில் நாகம் படம் விரித்து நாவெனச் சீறியது. அன்னைவிழியில் அனல் எழுந்து கனன்றது. கருவறைப் பீடத்தில் கன்றின் தலைவெட்டி வைக்கப்பட்டிருந்தது” என்றாள்.\nமன்றமர்ந்து மந்தணம் பேசி மகிழ்ந்திருந்த ஆய்ச்சியர் கூட்டம் இதழ் மலைத்து விழி நிலைத்து அமைந்தது. “என்னடி இது மாயம் எங்கு நிகழ்ந்தது இது” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. “நெய் விழுந்த நெருப்பைப்போல் கொடிகளாயிரம் கொழுந்துவிடும் மாமதுரை நகரை நான் கண்டேன். அங்கே உப்பரிகையில் தம்பியரும் தளபதியரும் சூழ வந்து நின்றார் கம்சர். ஒற்றர் சொன்ன செய்திகேட்டு திகைத்து பின் கொதித்து வாளேந்தி கிளம்பிய அவரை இரு கைகளையும் பற்றி நிறுத்தினர் தம்பியர். அப்போது வானிலெழுந்த வெண்பறவை ஒன்றைக் கண்ட அமைச்சன் சுட்டிக்காட்டினான். உடலற்ற சிறகிணையாக வானில் சுழன்றது அப்பறவை” என்றாள் ஆயரிளம்பெண்.\nவில்லெடுத்து சரம் தொடுத்து அப்பறவையை வீழ்த்த முயன்றனர் தம்பியர். அம்புதொட்ட அப்பறவை சிதைந்து ஆயிரம் சிறகுகளாகி சுழலாகிச் சேர்ந்து பறந்து மறைந்தது. நிமித்திகரை அழைத்து நாடெங்கும் சென்று அவ்வித்தையை அறிந்து வர கம்சர் ஆணையிட்டார். அமைச்சன் கிருதசோமன் அப்பறவையை ஆளும் மாய மலைவேடன் திருணவிரதன் என்பவனை அழைத்துவந்தான். பறவைக் கால்போல செதிலெழுந்த சிற்றுடலும் நீண்ட வெண்குழலும் கூரலகுபோல் மூக்கும் கூழாங்கல் விழிகளும் கொண்டிருந்தான் திருணவிரதன். “உன் நெறியென்ன சொல்” என்றார் அரசர். “காற்றைக் கையாளும் கலையறிந்த வேடன் நான். எண்மூன்று மாருதர்கள் என் ஆணைக்கு அடிபணிவர்” என்றான் திருணவிரதன்.\n” என்று அரசர் கேட்க “அம்பைத் தவம்செய்து பறவையை அறிந்தேன். பறவையைத் தவம்செய்து இறகுகளை அறிந்தேன். இறகுகளைத் தவம் செய்து பறத்தலை அறிந்தேன். பறத்தலைத் தவம் செய்து காற்றை அறிந்தேன். காற்றைத் தவம்செய்து அசைவின்மையை அறிந்துகொண்டேன்” என்றான் திருணவிரதன். “காற்றென்பது வானத்தின் சமனழிதல். காற்றாகி வந்தது வானத்தின் அசைவிலா மையம். அம்மையச்சுழியில் அமர்ந்தது விழைவு எனும் ஒற்றைப்பெருஞ்சொல்.”\nஊழ்கத்திலமர்ந்த ஞானி��ரின் உள்ளம் சூழ்ந்து பறந்தேன். இறந்த அன்னையின் முலையுறிஞ்சி ஏங்கும் சிறுமகவு. குலம் வாழும் நங்கையர் கனவுக்குள் அணையாத அனலூதி தழலெழுப்பி நகைத்தேன். வேள்விக்குண்டம் அவிதேடி விழித்திருக்கிறது. தசையழிந்து நரம்பழிந்து தலைசரிந்து நாத்தளர்ந்து தென்வழிக்கு திசைகொண்டோர் கண்ணுள்ளே புகுந்து கண்டேன். பளிங்கில் புழுவென தேனில் ஈயென இறுதித்துளியும் இழையும் தேடல். அறவோர் சொல்லிலும் அறிந்தோர் எழுத்திலும் துறந்தோர் வழியிலும் தூயோர் மெய்யிலும் தொட்டறிந்தேன். தொட்டறியா காற்று குடியிருக்கும் கல்லிடைவெளிகளே கட்டடமென்று காற்றில்லா இடமொன்றில்லை. சிறகசையா வானமென்றும் இல்லை. அரசே, இன்றிருந்தேன் இனியிருப்பேன் நன்றிருப்பேன் நானில்லாது என்றுமிருக்கும் ஏதுமில்லை என்றுணர்ந்தேன். நானே சிறகானேன்.\n“நன்று, உன் கலையிங்கு காட்டுக” என்று மன்னன் உரைத்தான். கைகளிரண்டும் விரிந்து சிறகாக, கண்களிரண்டில் மணிவெளிச்சம் மின்னியெழ கழுகுக்குரல் கொடுத்து அவன் வானிலெழுந்தான். சிறகடித்துப் பறந்து நகர்மீது சுழன்றான். கண்கூர்ந்து நகரை நோக்கி வானில் நின்றான். அவன் நிழலோடிய தெருக்களில் குழந்தைகள் அஞ்சி குரலெழுப்பின. ஆநிரைகள் ஓலமிட்டு உடல் நடுங்கின. இல்லம் ஒளிர்ந்த சுடர்களெல்லாம் துடித்தாடி அணைந்தன. இரைகண்ட பருந்தைப்போல அவன் மண்ணில் விழுந்து வளிதுழாவி மேலெழுந்து வந்தான். தான் கூர்உகிர் நீட்டி கவ்வி எடுத்த இரைகளைக் கொண்டுவந்து அரசன் முன் குவித்தான்.\nஅக்கையீர், தோழியரே, அத்தனையும் விழிச்சிறுபந்துகள் என்றுகண்டேன். இமைச்சிறகுகள் துடிக்க பறந்தெழத் தவிக்கும் கருநீலச் சிறுபறவைகள். கருமணிகள் உழன்றலைய துடிதுடிக்கும் இதயங்கள். திகைப்பாக தவிப்பாக துயராக தனிமையாக விழித்தமைந்த பார்வைகள். இமைகளை பிய்த்தெடுத்து குவித்து வைத்து திருணவிரதன் சொன்னான் “பறக்கும் சிறகிருக்க ஒருபோதும் கொம்பில் அமைவதில்லை கூண்டில் நிலைப்பதில்லை இப்பறவைகள். இச்சிறகுகளை நானறிவேன். இவைதேடும் காற்று வெளியிடை இவற்றை விடுப்பேன்.” இமையிரண்டை இணைத்துப் பறவையாக்கி அவன் வானில் விட்டான். தோழி, விழியின்மை என்பது ஒரு பார்வையாவதைக் கண்டேன். சிறகின்மை என்பது ஒளியின்மையாவதைக் கண்டேன்.\n இந்நிலத்தில் நீ ஆற்றும் பணியொன்றுள்ளது” என்று சொ��்லி அரசன் அவனை ஏவுவதைக் கண்டேன். அச்சம் கொண்டு என் ஆடையற்ற நெஞ்சை கைகளால் அள்ளி போர்த்திக்கொண்டேன். என் கனவுகளின் சுவர்ச்சித்திரங்களை எல்லாம் பதறும் கரங்களால் விரைந்து விரைந்து அழித்தேன். நான் மறந்து கைவிட்ட சொற்களை எல்லாம் தேடித்தேடிச் சேர்த்து எரித்தேன். எதுவும் எஞ்சாமல் என் அகத்தை ஆக்கி வான் நோக்கி அமர்ந்திருந்தேன். அவன் நிழல் என்னைக் கடந்து செல்வதைக் கண்டபோது கண்களை மூடிக்கொண்டு காத்திருந்தேன். என் தலையைக் கவ்விய குளிர்ந்த உகிர்களை உணர்ந்தேன். பின் என் கண்களை கவ்விக்கொண்டு செல்லும் சிறகுகளை அறிந்தேன். அக்கண்களில் இருந்தது நான் காணாத காட்சிகளினாலான என் அகம்.\nபுழுதியும் சருகும் பறக்கும் சுழற்காற்றாக அவன் ஆயர்ப்பாடி ஒன்றின் மேல் இறங்குவதைக் கண்டேன். கரிய இமைச்சிறகுகள் சுழன்றிறங்கின. விழிமணிகள் ஒலியுடன் பெய்தன. சிறகுகள் சுழன்ற காற்றில் சொல் சொல் சொல் என்ற ஒலியமைந்திருந்தது. சொல்லாமல் அறியாமல் சுடரும் ஒன்றின் மீது பெய்து பெய்து சூழ்ந்தது சுழல்காற்று. காற்று அள்ளிய கண்கள் சூழ்ந்து ஒரு கண்ணாயின. கண்சுழியில் அமைந்திருந்தது அச்சொல். அழியாச்சொல், அறியாச்சொல், அறியாமையில் அமர்ந்த சொல். அதுவே ஆம் என இவ்வுலகை ஆக்கிய சொல். எனக்கே எனக்கென்று எப்போதும் ஒலிக்கும் வேதம். எல்லா கருவறையும் நிறைத்தமர்ந்த தெய்வம். எரிந்தமரா நெருப்பு. எழுவதையே அசைவாகக் கொண்ட எரி. உண்டவித்து உண்டவித்து மானுடரை மாளாச்சிதையாக்கி நின்றெரிக்கும் மூலம். மூலாதாரம். முதல் நின்ற மலர்மொக்கு. மொக்கில் எழுந்த முதல்காற்று. உயிர்ப் பெரும்புயல்.\nநாவாயிரம் எழுந்து நக்கி நக்கி காற்றை உண்ட நாக்குமரம் ஒன்றை அங்கே கண்டேன். ஈரக்கொழுந்து மூக்கெழுந்து மூச்சிழுத்து சுவையறிந்து சீறிய செடிகளைக் கண்டேன். தழுவ நீண்டு வெளிதுழாவும் தளிர்க்கொடிகள். மொக்கவிழ்ந்து மொட்டு காட்டும் மலர்க்குழிகள். சீறியெழும் நாகங்களின் சீறா மணிவிழிகளைக் கண்டேன். அவையமைந்த புற்றுகள் வாய்திறந்து சொல்லற்று விரியக்கண்டேன். மண்மழை பொழியும் ஒலியில் சருகுப்புயல் படியும் குரலில் ஊழியின் ஒரு சொல் கேட்டேன். ஒருசொல்லாகி நின்ற இப்புவியின் பொருளை அறிந்தேன். அக்கையீர், அக்கணம் வானில் நானோர் வாய்திறந்த பேயுருவாய் விழிதிறந்து கால்திறந்து கீ��்நோக்கி நின்றிருந்தேன். நானென்றொரு பெரும்பசியை நாற்றிசையும் எழுந்தாலும் நிறையாத நாழிச்சிறுகிணற்றை நான் கண்டுகொண்டேன்.\nசிரித்து வான் சுட்டி பைதல் சிறுமொழியில் அறியாச் சொல்லொன்று அருளி கையூன்றி மண் தவழ்ந்து ஆயர்பாடியின் சிற்றில் விரியத்திறந்து முற்றத்தை அடைந்த கருமணிவண்ணனைக் கண்டு இடிபோல உறுமி இருகை விரித்து பறந்திறங்கினேன். என் உடல்திறந்து வாயாகி அவனைக் கவ்வி உண்டு உடலாக்க விழைந்தேன். கன்னங்கரிய காலப்பெருந்துளி. நீலம் ஒளிரும் நிலையிருள் குழவி. அவனைச்சூழ்ந்து பறந்த ஆயிரம் கோடி மணல்துளிகளில் ஒன்றானேன். அவனை அள்ளி கைகளில் எடுத்து வானோக்கி எழுந்தோம். அள்ளி உண்ண வாய் விரித்து எங்கள் அகம் திறந்து எழுந்து வந்தான் திருணவிரதன்.\nஅவன் சுற்றிய பொன்னுடைகள் கிழிந்தழிந்தன. அவன் மணியாரம் உதிர்ந்து மழையாகியது. கால்தளையை கைவளையை செவிக்குழையை செவ்வாரத்தை கிங்கிணியை நுதல்மணியை உடைத்து எறிந்தோம். மெய்யுடலை மணிவண்ண மெல்லுடலை ஆயிரம் கையிலேந்தி வான்வெளியில் சுழன்றோம். “எஞ்சுவதொன்று, அதோ நீலப்பீலி கொண்ட குஞ்சி” என்றனர் தழல்கொண்டு சுழன்ற என்னைப்போன்ற எண்ணிறந்தோர். ஆயிரம் வெறிக்கரங்கள் அவன் குழலணிந்த நீலப்பீலியை நோக்கி நீண்டன. தழலைத் தீண்டிய நெய்விழுதென உருகிச் சொட்டியழிந்தன. நீலச்சுடரென எரிந்தது. நீல விழியென நகைத்தது. நீலமலரென ஒளிர்ந்தது.\nபெருஞ்சினம் கொண்டு பேயென குரைத்து திருணவிரதன் எழுந்துவந்து அதைச் சூழ்ந்தான். உகிரெழுந்த கைகளால் அதை அள்ளப்போனான். வெம்மை தாளாது அலறி சிறகெரிந்து வீழ்ந்து சென்றான். மீண்டும் எழுந்து வந்து அதைக் கவ்வி இதழ் எரிந்தான். எரிமலர் சூடிய குளிர்மலர் என எங்கள் மண்சுழிக்குள் கிடந்தான் ஆயர்குலச் சிறுவன். மாயமிதென்ன என்று அலறி சுழன்றலையும் திருணவிரதனைப் பார்த்தேன். அவன் விழிகளுக்குமேல் எழுந்த இமைகள் சிறகடித்து விலகக் கண்டேன்.\nபெண்டிரே, தோழியரே, நான் கண்டகாட்சியை எவ்வண்ணம் இங்குரைப்பேன். பதினாறாயிரம் பெண்களின் உடலென்னும் அலைவெளியாக காளிந்தி ஓடுவதைக் கண்டேன். அதில் காமம் கனிந்த கரிய உடல் நீந்தித் திளைப்பதைக் கண்டேன். மதமூறும் மத்தகங்கள். கள்வழியும் கருமலர்கள். கண்ணீர் கனிந்த கருவிழிகள். சந்தனக் கொழுஞ்சேற்றில் களிவெறி கொண்டு குளித்தாடிய இள���்களிறு. உடலாகி எழுந்தது நாகபடம். உடலென்னும் படமாகி எழுந்தது நாகவிஷம். நடமாடிச் சொடுக்கி பதிந்தது நச்சுப்பல். வீங்கி கனத்தாடி எழுந்தது கொழுங்குருதிச் செங்கனி. கைநகங்கள் சீறி கடும்விஷம் கொள்ளும் காமப்பெருவேளை. வேட்கை கொண்டெழும் வேங்கைக்குருளையின் குருதிச்செவ்வாய். பாலருந்தி துளி ஒதுங்கிய இதழ்குவியம். செம்மலரில் அமர்ந்த சிறுசெவ்வண்டின் துடிப்பு. அங்கு சிவந்து கனிந்து எழுந்தது தலைகீழ் கருநெருப்பு.\nபுள்ளுகிர் கவ்விய பெருந்திமில். கானக் குழிமுயலின் மூக்கின் துடிப்பு. அதன் கால்நகங்கள் அள்ளும் செழும்புல்லின் தயக்கம். துள்ளி கரைவிழுந்த நீலச்சிறு மீன். வெண்மலர் மீதமர்ந்த கருவண்டு. புகைச்சுருளவிழ்ந்த வேள்விக்குண்டம். கள்மலர்ந்து சொட்டும் கருக்கிளம் பாளை. கருவிழியின் நிலையழிதல். செவ்வுதடில் சுருண்டழிந்த சொல். மந்திரம் என ஒலிக்கும் மூச்சு. மூச்செழுந்தசையும் துகில் மென்மை. இவ்வுலகாளும் இதழ்மென்மை. வெண் தழல் கொடிபறக்க துடித்தாடும் பொற்கம்பம். சிரமெழுந்த பெருந்தனிமை. சூழ்ந்து வெம்மையென பெருந்தனிமை. சொல்லழிந்த பெருந்தனிமை. ஊழிச்சொல்லெழுந்த பெருந்தனிமை. மண்ணழிந்த பெருந்தனிமை. காற்று வெளித்தாடும் வெறுந்தனிமை. காற்றான கருந்தனிமை. காற்றில் கரைந்தாடும் ஒரு மந்திரம். ஊற்றுத்தசை விழுதின் வெம்மணம். எஞ்சும் வெறுமை.\nதிசை நிறைத்த திருணவிரதன் சிறகற்று பேரொலியுடன் மண்ணில் விழுவதைக் கண்டேன். அவன் உடல் பட்ட மண் குழிந்து உள்வாங்கி அமையும் ஒலிகேட்டேன். அவன் மீது அவன் கவர்ந்த விழிமணிகள் இமையிதழ்கள் உதிர்ந்துதிர்ந்து மூடக்கண்டேன். அவன் மேல் அந்த நீலப்பீலி நிறைசிறகுகளாக விரிந்து குடைபிடிக்க பஞ்சு சூடிய விதைமணி போல் அவன் பறந்திறங்கக் கண்டேன். கருநிற விழியொளியன். விழிநிறக் கரியொளியன் ஆயரிளம் குலமைந்தன். அழியாத அச்சொல்லே உதடாக அச்சொல்லே விழியாக அச்சொல்லே விரல்மொழியாக அமைந்தங்கு அவன் மேலமர்ந்திருந்தான்.\nஎத்தனை கடல்கள். எத்தனை அலைநெகிழ்வுகள். ஆழத்து அசைவின்மைகள். சேற்றுப்பரப்பில் படிந்த நினைவுகள். பாசிமூடிய பழமைகள். எழுந்தமைந்து எழுந்தமைந்து தவிக்கும் நிலையின்மைகளுக்குமேல் எழுந்த பெருவெளியில் பறக்கும் புள்ளினங்கள். கோடி முட்டை வெம்மைகொண்டு புழுவாகி புல்லாகி எழுந்து அவற்றுக்கு உணவூட்டும் அவையறியா ஆழம். ஆழத்து நீலம். நீலத்தின் ஆழம் நிலையழியா நீர்மைக்குள் ஒளியெழும் வண்ணம். முகிழா முற்றா பெருங்காமம் முழுமைகொண்டு ஊழ்கப்பெருமோனம் ஆனதென்ன மோகப்பேரலைகள் உறைந்து பெருமலைகள் என்றான ஆடலென்ன மோகப்பேரலைகள் உறைந்து பெருமலைகள் என்றான ஆடலென்ன இங்கு வந்தமர்ந்து தானுணராது தன்னையறிவிக்கும் திசையின்மை சொல்லின்மை பொருளின்மை எனும் எல்லையின்மைதான் என்ன\nகைவிரித்து கண்விரித்து குரல் கனத்து ஆயரிளமகள் சொன்னாள். பிரேமையெனும் பீலி சூடியவன் அச்சிறு மைந்தன் என்றறிந்தேன் தோழி. அந்நீலப்பீலியின் ஓரிதழை அசைக்கும் மோகப்பெரும்புயலேதும் இல்லை இப்புவியில் என்று கண்டேன். அதன் வரிமணிப்பீலிவிழி நோக்கி நோக்கி நகைத்து நிற்க அதைச் சுற்றி சுழன்று அயர்ந்து அமைந்தன சுழற்பெருங்காற்றுகள். கனலறியும் காற்றுகள். தழலாடி திளைக்கும் மாருதர்கள். வெற்றிடமெங்கும் நிறையும் விண்மைந்தர்கள். காற்றை எடுத்து தன் பீலிச்சுழலுக்குள் அமைத்து கண்மூடி கைமார்பில் சேர்த்துக்கிடந்தது ஆயர்ச்சிறு குழவி.\nஇங்கென் சிற்றிலில் விழித்துக்கொண்டேன். அலறி ஓடிவந்து மைந்தனை அள்ளி எடுத்து ஆடையால் மண் துடைக்கும் அன்னை ஒருத்தியைக் கண்டேன். அவளைச்சூழ்ந்து அழுகைக்குரல் கொடுத்து கைபதைக்க குரல் பதற நின்றிருக்கும் ஆய்ச்சியர் பெரும்குழுவைக் கண்டேன். அவன் விழிமலர்ந்து மென்னகை ஒளிர்ந்து “அம்மா” என்றழைத்து சிறுகைகள் விரித்து அவள் நெஞ்சுக்குத் தாவி ஏறிச்சென்றான். அன்னை கைகள் அவனைத் தொடவில்லை. அன்னை நெஞ்சு அவனை அறியவில்லை. அவள் மூச்சிலோடும் முதற்பெரும் காற்று அறிந்திருந்தது. அக்காற்று தீண்டி கண் விழித்த கனல் அறிந்திருந்தது. ஒரு கணம் கை நழுவ அன்னை திகைத்தாள். உடனே “கிருஷ்ணா” என்றழைத்து நெஞ்சோடு இறுக்கி அக்கனல்மேல் ஆற்றுப்பெருக்கொன்றை அணையவிழ்த்து விட்டாள்.\nஆயர்மகள் சொல்லி அமைந்தாள். “காற்றறியும் கனலை, கனலாகி நின்ற ஒளியை, ஒளியாகி வந்த இருளை, இருளின் சுழியை, சுழியின் எழிலை அங்கு கண்டேன். கனவழிந்து நினைவடைந்தேன். “கண்ணா கரியவனே என்றொரு புள் ஏங்கும் சொல் கேட்டேன். நானறிந்த கனவுக்கு என்னபொருள் என்றறியேன்.”\nமூதாய்ச்சி ஒருத்தி “எக்கனவும் எவருக்கும் உரியதல்ல பெண்ணே. களிந்த மலைபிறந்து கருநீல அலைப்பெருக்காய் நம் ஊர் நுழையும் காளிந்தி அது. நாம் அதை அள்ளிக்குடித்து ஆடைநனைத்து நீராடி மீள்கிறோம். நம்மை அள்ளி நம்மை அறியாமல் நம் துறைகடந்து தன் திசை தேர்ந்து தனித்துச் செல்லும் முடிவிலியே அவள்” என்றாள். “காளிந்தியைப் போற்றுவோம் தண்புனல் பெருக்கைப் போற்றுவோம். மழைவெள்ளத்தை குளிரமைதியை கோடை வெம்மையை கோடித்துளிகளில் ஒளிரும் விழிகளை வணங்குவோம்” என்றனர் ஆயர் மகளிர்.\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\nTags: கண்ணன், கம்சர், காளிந்தி, கிருஷ்ணன், திருணவிரதன், நாவல், நீலம், வெண்முரசு\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 1\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் ���ெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/panasonic-th-55ex600d-140-cm-55-price-pr5CT8.html", "date_download": "2018-07-17T23:13:22Z", "digest": "sha1:CGBVEMZDQYHSPZWBQYWWRJIJKINQ2MPF", "length": 16663, "nlines": 380, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 ��ிலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55டாடா கிளிக் கிடைக்கிறது.\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 69,657))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 - விலை வரலாறு\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55 விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 55 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் Surround\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் avi, mkv, mp4, ps\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110 - 240 V, 50/60 Hz\nடிடிஷனல் பிட்டுறேஸ் 20 W Audio Output Power\nஇதர பிட்டுறேஸ் USB, HDMI\nபானாசோனிக் த் ௫௫எஸ்௬௦௦ட் 140 கிம் 55\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-07-17T22:43:13Z", "digest": "sha1:ZKZQMP4KJRFPYGBATXPTBNBXLMHH5ZVK", "length": 11855, "nlines": 271, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: என் விடியல்", "raw_content": "\nவங்கக் கடலின் ஈரம் சேர்த்த\nகனவுகள் நனவாகாதா என்ற நிலை\nஇரவின் புன்னகை 9:46:00 PM\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...\nசிகரம் பாரதி 7:05:00 AM\nஇரவின் புன்னகை 7:59:00 PM\nவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா...\nகாத்திருங்கள்...லீவுல இருக்கும் பொது ரூம் போட்டு யோசித்ததோ..\nஇரவின் புன்னகை 8:35:00 PM\nதூக்கம் போய் விடியல் காலை மூணு மணிக்கு எழுதுனது நண்பா....\nஇரவின் புன்னகை 9:18:00 PM\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா..\nகவிதை மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி......\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம�� பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஇரவின் புன்னகை 8:36:00 PM\nவிரைவில் விடியல் வரும். காத்திருங்கள்.\nஇரவின் புன்னகை 9:03:00 PM\nஇரவின் புன்னகை 9:05:00 PM\nவருகைக்கு மிக்க நன்றி நண்பா...\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 3:52:00 AM\nஇரவின் புன்னகை 9:06:00 PM\nதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...\nஇரவின் புன்னகை 9:07:00 PM\nதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி... தங்களுக்கு என் வாழ்த்துகள்.\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் 8:27:00 AM\nபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்\nஇரவின் புன்னகை 9:10:00 PM\nதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா... தங்களுக்கும் என் வாழ்த்துகள்.\nபுணரும் பொழுது புதியதாய் அமையும் ..நம்பு வெற்றி ..\nஇரவின் புன்னகை 9:14:00 PM\nஉங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம் ...\nஇரவின் புன்னகை 9:16:00 PM\nதங்கள் அறிமுகத்திற்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா...\nஎன் ராஜபாட்டை : ராஜா 1:00:00 PM\nஅழகான கவிதை. . அருமையான வரிகள். . .\nஇரவின் புன்னகை 9:16:00 PM\nவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...\nஇன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை,\nஇரவின் புன்னகை 9:17:00 PM\nசொல்லழகும் கருத்தழகும் நிறைந்த கவிதைகள் உங்களிடமிருந்து பிறக்கின்றன. திருமணத்திற்கு முன்பே நிறைய எழுதிவிடுங்கள்..\nஇரவின் புன்னகை 10:28:00 PM\nகண்டிப்பாக, அப்புறமும் எழுத நேரம் கிடைக்காதுல்ல\nவிடியும் என்கிற நம்பிக்கை இருந்தாலே போதும் வெற்றி \nஇரவின் புன்னகை 11:32:00 PM\nஅந்த நம்பிக்கையில் தான் சென்றுகொண்டிருக்கிறேன் ஹேமா...\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2013/06/blog-post_30.html", "date_download": "2018-07-17T23:07:43Z", "digest": "sha1:2ZTYBR5YQNVE2GV2X3PDDZIUEBDSSVOC", "length": 8087, "nlines": 203, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: ஏனடி?", "raw_content": "\nமறந்தும் மறவாத காதல் தரும்\nமன வலியது தந்த கவிதை வரிகளில்\nதுன்பத்தின் சாரல் மிகையாக உள்ளது\nசிறப்பான வரிகள் தொடர்ந்திட இங்கே ...\nஇரவின் புன்னகை 7:58:00 PM\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...\nதிண்டுக்கல் தனபாலன் 10:54:00 PM\nஇரவின் புன்னகை 7:59:00 PM\nநீர்கொண்ட வேதனை நீங்காமல் உனைவாட்ட கண்கள்\nஇரவின் புன்னகை 7:59:00 PM\nவருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி தோழி...\nஇரவின் புன்னகை 8:01:00 PM\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் 4:48:00 AM\nஆதி சித்தமே என்று தெளி...\nஇரவின் புன்னகை 8:02:00 PM\nவெங்கட் நாகராஜ் 6:59:00 AM\nஇரவின் புன்னகை 8:03:00 PM\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஇரவின் புன்னகை 8:04:00 PM\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nகவியாழி கண்ணதாசன் 8:20:00 PM\nஇரவின் புன்னகை 8:04:00 PM\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து வாருங்கள்...\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nஎதிர் கால நினைவுகள் - மீள் பதிவு\nகாதல் கடிதம்: திடங்கொண்டு போராடு- பரிசுப் போட்டி\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோ...\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyashanthi.blogspot.com/2014/10/expert-advice-on-ugc-net-exam.html", "date_download": "2018-07-17T22:40:34Z", "digest": "sha1:V3UTL363HHCUIEOFCFCWGBXUJO5L2WMK", "length": 4020, "nlines": 68, "source_domain": "jeyashanthi.blogspot.com", "title": "ஜெயஷாந்தி: Expert Advice on UGC NET Exam Preparations - வெற்றிப் படிக்கட்டு (தந்தி TV)", "raw_content": "\nவியாழன், 30 அக்டோபர், 2014\nஇடுகையிட்டது I.J.Jeyashanthi நேரம் முற்பகல் 5:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமணி - ஃபெப்ரவரி 2010: கல்லூரி SIFE அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது\nஆனந்த விகடன் - செப்டம்பர் 2013: ஜீன்ஸ் புரட்சியை தடுக்கு��ா தடை\nவிகடன் இணையதளம் - மார்ச் 2012: பீடியால் புகையும் பெண்கள் வாழ்வு\n - *கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் நடத்தும் திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசுப் போட்டியில் பரிசுக்குரிய நாவலாக சங்கவை தேர்வு. ரூ.30,000 பரிசுத்தொகை.* கோயம்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=44&Itemid=68", "date_download": "2018-07-17T23:10:33Z", "digest": "sha1:GMB2UFEJKV2Z3WJ3T4HUTEVCLDHILKOC", "length": 16642, "nlines": 202, "source_domain": "nidur.info", "title": "விஞ்ஞானம்", "raw_content": "\n1\t உலகம் மறந்த இஸ்லாமிய விஞ்ஞானிகள் Wednesday, 14 February 2018\t 100\n2\t பிரபஞ்சத்தின் அற்புதங்களின் பட்டியல் Thursday, 07 September 2017\t 115\n3\t மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர்\n4\t விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய் Saturday, 25 March 2017\t 220\n6\t 21 ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட தமிழனின் கண்டுபிடிப்பு Thursday, 15 October 2015\t 425\n7\t இந்திய அறிவியல் துறைக்கு அப்துல் கலாமின் பெரும்பங்கு\n8\t நெறிநூல்கள் கூறும் விண்வெளி வெள்ளம் Saturday, 01 August 2015\t 494\n9\t மலைகளின் உயரம்: பூமியின் ஆழம் பற்றி அல்குர்ஆன்\n10\t மண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் Saturday, 29 November 2014\t 557\n11\t உங்கள் கணிணி மிக மெதுவாகச் செயல்படுகிறதா இதை செய்து பாருங்கள்\n12\t தப்பிப் பிழைப்பதற்குத் தாவரங்கள் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றன\n13\t நானோ தொழில்நுட்பம் எனும் சுனாமி Thursday, 04 September 2014\t 596\n14\t ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி\n15\t அறிவியலாலும் அறிய முடியாத பிரமிடுகள் Tuesday, 01 April 2014\t 813\n17\t பட்டுச் சட்டை அணிவது கௌரவமாக இருக்கலாம், ஆனால் பசித்த வயிறுடன் அல்ல\n18\t செயற்கைக் கருத்தரிப்பும் வாடகைத் தாயும் Friday, 17 May 2013\t 768\n19\t தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\n20\t பூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள் Saturday, 09 February 2013\t 882\n22\t வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்\n23\t வீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்\n24\t கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்\n25\t இறையோனின் மறையில் விஞ்ஞான ஒளியில் \"மலக்குகள்\" Thursday, 27 December 2012\t 937\n26\t கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள் Monday, 10 December 2012\t 830\n27\t ''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்\n30\t பூமிக்குக் காய்ச்சல் அடிக்குது Sunday, 22 April 2012\t 700\n31\t அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை கொடுத்துள்ள ஈரான்\n32\t பிரபஞ்சம் விரிவடைகிறது என்பது உண்மையே\n33\t அல்குர்ஆனும், பிரபஞ்ச தோற்றத் தத்துவமும் Wednesday, 14 March 2012\t 980\n34\t ஆராய்ச்சிகள் - அன்றும், இன்றும் Saturday, 03 March 2012\t 876\n35\t அயல்நாடுகளை அசத்திய அழகர்சாமியின் முருங்கை\n36\t விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்\n38\t சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு\n39\t கூகுள் தமிழ் மொழிமாற்றம் - புதிய வசதி Tuesday, 28 June 2011\t 2290\n40\t இந்திரியத் துளியிலிருந்தும், மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் படைக்கப்பட்ட மனிதன்\n41\t மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை Friday, 25 March 2011\t 1667\n42\t ஜப்பான் அணு உலை வெடிப்பு - ஒரு விஞ்ஞானியின் பார்வையில்\n43\t கனவுகளைப்பற்றி ஒரு விரிவான பார்வை\n45\t புதிய முறையில் மின்சாரம்: அமெரிக்காவில் தமிழக இன்ஜினீயர் சாதனை\n46\t விண்வெளியில் 100 பில்லியன் பூமிகள்..\n48\t பிரபஞ்சத்தின் அற்புதங்கள் Sunday, 23 May 2010\t 2003\n49\t எரிமலை, பூகம்பம் ஏற்படுவது எதனால், எப்படி\n50\t புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் Saturday, 15 May 2010\t 2701\n52\t முதல் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்டது என்ன\n53\t விஞ்ஞானம் போதித்த மெஞ்ஞான வேதம் Monday, 19 April 2010\t 1597\n54\t குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1) Saturday, 17 April 2010\t 4778\n55\t குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (2) Saturday, 17 April 2010\t 1422\n56\t கருவை உறை நிலையில் வைத்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1) Friday, 16 April 2010\t 1652\n57\t கருவை உறை நிலையில் வைத்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (2) Friday, 16 April 2010\t 1502\n58\t பிரபஞ்சத்தின் அற்புதங்களின் பட்டியல் Thursday, 08 April 2010\t 1956\n59\t அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Tuesday, 02 March 2010\t 1773\n61\t மரபணு திருத்தங்களும் அதனால் ஏற்படும் மனமாற்றங்களும் (1) Friday, 12 February 2010\t 1241\n62\t மரபணு திருத்தங்களும் அதனால் ஏற்படும் மனமாற்றங்களும் (2) Friday, 12 February 2010\t 1213\n63\t உலக அதிசயம் - மனித மூளை\n64\t வேளாண்மையில் மரபணு மாற்றம் தேவையா\n65\t சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் (1) Thursday, 21 January 2010\t 1589\n66\t சிந்தித்துணரும் மக்களுக்கு பல அத்தாட்சிகள் (2) Thursday, 21 January 2010\t 1431\n67\t அளவில் சிறியது ஆற்றலில் பெயரிது: மூளை\n69\t மங்கையருக்கு ஒப்பான மலர்கள்\n71\t மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர் Sunday, 29 November 2009\t 1204\n73\t வெப்கேமிரா வசதியுடன் கணிப்பொறியா எச்சரிக்கை\n75\t விமானம் பறப்பது எப்படி\n77\t ''ஹெர்ட்ஸ்'' என்றால் என்ன\n83\t \"விஞ்ஞான விபரீதங்கள்\"-ரஹ்மத் ராஜகுமாரன் Friday, 20 February 2009\t 5561\n84\t நமது நட்சத்திரக் கூட்டத்தில் கோ...டி பூமிகள்\n85\t உங்களுக்கு உள்ளாகவும் பல அத்தாட்சிகள் Monday, 16 February 2009\t 3931\n86\t அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா Monday, 16 February 2009\t 654\n88\t \"புராக்\" வாகனப்பயணமும் அறிவியல் நிரூபணமும்\n89\t சந்த்ராயன் விண்கலமும் மதநம்பிக்கைகளும்\n90\t விஞ்ஞானத்தை அழைக்கும் இஸ்லாம் Saturday, 25 October 2008\t 1564\n91\t நமக்கு சொந்தமான அணைத்தும் அல்லாஹ்வின் அருட் கொடையே Sunday, 14 September 2008\t 1554\n95\t விஞ்ஞான தொழில்நுட்ப புரட்சி Saturday, 23 August 2008\t 1817\n97\t ஹாருன் யஹ்யா (Part - 2) விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய் Sunday, 17 August 2008\t 2064\n98\t ஹாருன் யஹ்யா - (Part - 1) மறைக்கப்பட்ட டார்வினிஸ பொய்கள் Sunday, 17 August 2008\t 2361", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2010/11/blog-post_19.html", "date_download": "2018-07-17T23:21:03Z", "digest": "sha1:ZME2KAVQE3FFWRIP2X2BBRIUR7V33XZS", "length": 11383, "nlines": 251, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: நட்பு...", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nகாலம் உள்ள காலம் வரை\nஉண்மைதான் நட்புக்கு எல்லை இல்லை\nவருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி நண்பா..\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ��கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2014/11/blog-post_28.html", "date_download": "2018-07-17T23:05:19Z", "digest": "sha1:ZGYWU7BDTRBDZRBHCNKP5UHGE2GMZMU2", "length": 12448, "nlines": 113, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : சாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி", "raw_content": "\nவெள்ளி, 28 நவம்பர், 2014\nசாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி\nSC/ST பிரிவினர் குறைந்த் மார்க் எடுத்தாலும் தேர்வாகி விடுகிறார்கள்.\nசாதி இட ஒதுக்கீடுதான் சாதியை வளர்க்கிறது.\nசாதி இட ஒதுக்கீடு பற்றி பேசும்போது முன்வைக்கப்படும் பொய்யான வாதங்கள் இவைதான்.\nவெளிப்படையாக சொல்வதென்றால், நானும் அந்தக் கருத்தைத்தான் கொண்டிருந்தேன்.\nஆனால் அது பொய் என்று பின்னால் அறிந்து கொண்டேன்.\nசாதி இட ஒதுக்கீடு என்பது SC/ST பிரிவுக்கு மட்டுமே உள்ளது போன்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.\nBC, MBC, SC என அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு உள்ளது.\nதமிழகத் தேர்வாணையத்தில் பல தேர்வுகள் எழுதி அதில் உள்ள கட்-ஆப் மதிப்பெண் பற்றி அறிந்ததால் சொல்கிறேன்.\nஅங்கு திறமை இருந்தால்தான் எவராக இருந்தாலும் தேர்வாக முடியும்.\nஉதாரணத்திற்கு குரூப்- 2 தேர்வை எடுத்துக் கொள்வோம்.\nமுதல்நிலைத் தெருவில் கட்-ஆப் மதிப்பெண்\nமதிப்பெண் அடிப்படையில்தான் திறமையை கணக்கிட்டால், தேர்வில் 130-க்கு மேல் பெறுகிற அனைவரும் திறமையானவர்களே\nஅந்த அளவுக்கு தேர்வு கடினமாக இருக்கும். கணிதம் , இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொது அறிவு, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், இந்திய வரலாறு, தமிழ் வரலாறு, வணிகம் என பாடத் திட்டத்தை புரிந்து கொள்ளவே ஒரு வருடம் ஆகும்(முடிந்தால் கடந்த தேர்வு வினாத்தாளை வாங்கிப் பாருங்கள்)\nஅப்புறம் மெயின் தேர்வு. அதுக்கு பயந்துதான் நான் தேர்வு எழுதுவதையே நிறுத்திட்டேன்.\nஅதில் 1000 பெருக்கு 20 பேரை மட்டுமே அடுத்த சுற்றான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்.\nஅப்படியானால் மெயின் தேர்வு எவ்வளவு கடினமாக இருக்கும் என நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.\nஅப்புறம் நேர்முகத் தேர்வு. அதில் நாலு பேரு ரவுண்டு கட்டி கேள்விகளைத் தொடுப்பார்கள்.\nஅவ்வளவையும் கடந்து வருகிறவன் எப்படி திறமை இல்லாதவனாக இருப்பான்\nதமிழகத் தேர்வாணையம் மட்டுமல்ல, மத்திய தேர்வாணையத்திலும் இதுதான் தேர்வுமுறை.\nஅனைவரும் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்.\nஉங்க ஊரில் சாதி பார்த்துதானே சுடுகாடு கூட இருக்குது.\nஉங்க ஊரில் மட்டுமல்ல, எல்லா ஊரிலும் அப்படிதான் இருக்குது.\nஅதை முதலில் ஒழித்து ஒரு முன்னுதாரணத்தைக் காட்டினால் அடுத்த நிமிடமே 'சாதி இட ஒதுக்கீடு ஒழிப்பை' நானும் ஏற்றுக் கொள்கிறேன்.\nகுரூப்-2 தெருவில் பணியாணை பெற்ற, முதுநிலை பட்டத்தில் தங்க மெடல் வாங்கிய ஒருவரை போனவாரம் திண்டுக்கல்லில் சாதிவெறியர்கள் கொன்று கிணற்றில் வீசி விட்டார்கள். வேறுசாதிப் பெண்ணைக் காதலித்ததுதான் காரணம்.\n' என்று பலரும் கொதித்து எழுந்திருக்க வேண்டுமே\nபாதி பேருக்கு இந்த செய்தியே தெரியாது. http://news.vikatan.com/article.php\nஇந்த லட்சணத்துல சாதி இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம்\nசாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி சாதியை ஒழிப்பதுதான்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 6:28\nலேபிள்கள்: அரசியல், சாதி ஒழிப்பு, தமிழகம்\nMathu S 12 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதி இட ஒதுக்கீட்டை ஒழிக்க ஒரே வழி\nபிரபாகரன்60 - தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள்\nபூஜை பலிக்கவில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்து...\nரஜினிகாந்த் - ஒரு நல்ல தகப்பன்\nஇப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் ...\nதமிழுக்கு இந்துத்துவ முலாம் பூசும் செயல்\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமு���்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanedwin.blogspot.com/2009/02/global-warming_09.html", "date_download": "2018-07-17T23:23:21Z", "digest": "sha1:DIJZIAXHVQWYTMOED3PG7S5DWDURTAMW", "length": 23705, "nlines": 353, "source_domain": "thamizhanedwin.blogspot.com", "title": "நாஞ்சில் - தமிழன் எட்வின்: வெப்பமாகுதலை (Global warming) தடுக்கும் முயற்சி", "raw_content": "\nநாஞ்சில் - தமிழன் எட்வின்\nவெப்பமாகுதலை (Global warming) தடுக்கும் முயற்சி\nஇந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்தாலும்; முன்னெப்போதுமில்லாத அளவு தொலை தொடர்பில் வளர்ச்சி கண்டிருப்பினும் (செல்போன் இல்லாத நபரே இல்லையெனலாம்) 50 வருடத்திற்கு முன்னிருந்த அதே வளமையும், பசுமையும்,செழுமையும், ஆரோக்கியமும்இன்று இல்லை என்பதே வல்லுநர்களின் கருத்து.\nGlobal warming - உலகம் வெப்பமாகுதல் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையில் ஒன்று. நமது சுற்றுப்புறத்தை நாமே சீரழித்து வருவதாகவே எனக்கும் சில ஆண்டுகளாக தோன்றுகிறது. பிற மாநிலங்களை விடுவோம்; மெட்ரோ என அழைக்கப்படும் சென்னை, மும்பை, பெங்களூரு, தில்லி, கல்கத்தா நகரங்களில் நாம் காணும் குப்பைகளும், வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீரும் உலக அரங்கில் நமது புகழ் பாடுகின்றன.\nசென்னை மெரினாவே குப்பைகளால் அலங்கோலமாக காட்சி தருவது இன்னும் வேதனை. இந்தியாவை குப்பை மேடாக்குவதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி இரு தரத்தினரும் இத்தவறைச் செய்கின்றனர்.\nஎனது பழைய பதிவில் கூறியபடி பிளாஸ்டிக் குவளைகளில் தேனீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் நம்மில் சிலர் அதனை அலேக்காக ஓடும் ரயிலில் இருந்து அப்படியே வீசியெறிவதும், பேருந்து பயணச் சீட்டுகளை பயணம் முடிந்ததும் காற்றில் பறக்க விடுவதும், போதை வஸ்துக்களை மென்றுவிட்டு நடைமேடைகள் மற்றும் திரையரங்குகளில் உமிழ்வதும்.வேர்க்கடலைகளை வயிற்றினுள் தள்ளிவிட்டு அதன் தோடுகளை ஹாயாக பேருந்திலும், ரயிலிலும், திரையரங்குகளிலும் இருக்கைகளின் அடியிலே தள்ளுவதும் போன்ற தவறுகளை நாமே செய்கிறோம்.\n# பிளாஸ்டிக் பையை நம்பாமல் துணிகளினாலான பையை கடைகளுக்கு செல்லும் போது எடுத்துச் செல்வது\n# செல்போன் சார்ஜ் ஆகிவிட்டால் மின்சாரத்திலிருந்து துண்டிப்பது\n# வேலையற்ற ஓய்வு சமயங்களில் கணினியை turn off செய்வது\n# ஆளில்லாத அறைகளில் மின்சார ஒளி விளக்கை நிறுத்துவது\n# அவசிய தேவைகளுக்கு மட்டும் கார் அல்லது இரு சக்கர வாகனம் உபயோகித்தல் மற்ற நேரங்களில் சைக்கிள் உபயோகித்தல்\n# தேவையான அளவு மட்டும் நீரை செலவழிப்பது\n# மற்றவர்களுக்கும் உலகம் வெப்பமாகுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது...\n...போன்ற சின்னச் சின்ன விஷயங்களை கடைபிடிப்போமென்றால் உலக வெப்பமாகுதலை நம்மால் இயன்ற மட்டும் தடுக்கவியலும் அதோடு இன்னும் மின்சாரமில்லாத கிராமங்களுக்கு மின்சாரமும் வழங்க இயலும்; மட்டுமல்லாமல் நாம் நோயற்ற வாழ்வை வாழ்வதோடு நமது வருங்காலத்தினரும் அனுபவிக்கும்படி செய்யலாம்.\nஇதற்கான முயற்சியில் NDTV தொலைக்காட்சி இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.\nமும்பை நவம்பர் 2008ல் தீவிரவாதிகளின் தாக்குதலின் போது பாரபட்ச ஒளிபரப்பும், ஈழத்தமிழர்கள் விஷயத்தை இருட்டடிப்பும் செய்யும் தனியார் தொலைக்காட்சி NDTV என்றாலும் அவர்களின் இந்தமுயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\nநேற்றைய முன்தினம் (07.02.2009) இந்திய நேரப்படி இரவு 7 மணி முதல் நேற்று (08.02.2009) இரவு 7மணி வரை NDTV தொலைக்காட்சியில் இந்தியாவை பசுமையாக்கும் ஒரு முயற்சியாக Greenathon என்ற 24 மணி நேர நேரடி ஒளிபரப்பை டொயாட்டோ நிறுவனத்தின்உதவியுடன் நடத்தினார்கள்.\nஉலக வெப்பமாகுதலை (Global Warming) என்னென்ன முறைகளால் தடுக்கலாம் எனவும், சுற்றுப்புறத்தை நாமே எவ்விதம் தூய்மையாக வைத்துக்கொள்ளலாம் எனவும் பல கருத்துக்கள் சமூக நல ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வட இந்திய சினிமா பிரபலங்களால் முன் வைக்கப்பட்டன.\nபொதுமக்கள் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் விதம், இடையிடையே வட இந்திய சினிமா பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.(சந்தடி சாக்கில் மக்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் \nஅதோடு மின்சாரமில்லாத கிராமங்களில் மின்சார வசதி ஏற்படுத்தும் விதம் உதவியை நாடியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் IPL சேர்மன் லலித் மோடி ஒரு கிராமத்தை தத்து எடுத்து அதற்கான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.\nஇயக்குனர் P. வாசுவின் குசேலன் திரைப்படத்தின் ஹிந்தி Remake ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்துள்ள நடிகர் ஷாருக்கானின் Billu Barber திரைப்படக்குழு 5 கிராமங்களுக்கு மின்சார உதவியளிப்பதாக ஷாரூக் உறுதியளித்தார்.\nஏறக்குறைய 2 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அவை அனைத்தும் IPCC (Intergovernmental Panel on Climate Change) சார்பாக நோபல் விருது பெற்ற திரு.பச்சோரி(Dr. R.K Pachauri) அவர்கள் துணை வேந்தராக பணிபுரியும் TERI(The Energy and Resource Institute) என்ற தனியார் தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்படுகிறது.\nஇதன் ஒருபகுதியாக, தென்னிந்திய பிராந்தியமான புதுச்சேரி பள்ளி ஒன்றில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக வினாடி வினாவும், மேற்கு பிராந்தியமான மும்பையில் தாதர் கடற்கரை சுத்தமாக்கும் பணியும், வடபிராந்தியமான தில்லியில் 24 மணி நேர தொடர் ஓட்டம் மற்றும் யமுனா நதியை சுத்தமாக்கும் பணியும் நடைபெற்றன.\nGreenathon குறித்த மேலும் விவரங்கள் இங்கே\nநாம் மனது வைத்தால் இந்தியாவை பசுமையாக்க முடியும் என்றே நம்புகிறேன்.\nLabels: உலகம், சமூகம், பருவநிலை மாற்றம்\nகிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், மற்றும் நடிகர் சஞ்சய் தத் ஆகியோரும் வட இந்தியாவில் ஒரு கிராமத்திற்கான மின்சாரம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்... கிராமங்களுக்கு இவர்களால் கொடுக்கப்படப் போகிற மின்சாரம் சூரிய ஒளி (solar electricity) மூலம் தயாராகுவது தான்.\nதடுமாறும் இங்கிலாந்து/தடை தாண்டும் ஆஸ்திரேலியா\nBCCI ன் பிரிவினையும்/இந்திய-பாக் வீரர்களின் ஒற்றும...\nதோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத இந்திய அணி\nசில குண்டக்க மண்டக்க தத்துவங்கள்\nஆங்கிலத்தில் ஸ்லம்டாக் மில்லினியரின் ஜெய் ஹோ பாடல்...\nவிமான விபத்துகள் சகஜமாகி விடுமா\n5 மணிக்கு 555/5,5 சிக்சர்கள்,50 பவுண்டரிகள் உடன்\n81-ஆவது ஆஸ்கர் சில நினைவுகள்\nநடுவர் ஸ்டீவ் பக்னர் ஓய்வு பெறுகிறார்\nஸ்லம்டாக் மில்லினியரின் காரண கர்த்தா\nமரணத்தின் விளிம்பில் நிற்கும் Jade க்கு இன்று திரு...\nமீண்டு வந்த இலங்கை அணி\nதீவிரவாதிகளுக்கு துணை போகும் செய்தி ஊடகங்கள்\nதேசம்,இனம்,மொழிகளைக் கடந்த ரஹ்மானின் இசை.\nIPL 20-20 போட்டிகளுக்கு மேலும் இழப்பு\nவிளையாட்டிற்கு வேட்டு வைக்கும் விரோதங்கள்\nபுஷ் தலைல என்ன இருக்கு\nyouthful விகடனில் எனது பதிவு\nவந்திரு வந்திரு தானா வந்திரு\nசச்சின், பெக்காம், ரியல் மேட்ரிட்\nஆஸ்திரேலியரின் துயரத்தால் கண்கலங்கிய ஆஸ்திரேலிய பி...\nஉ.பி யிலும் ஆ.பி.யிலும் எம்.எல் ஏ க்கள் அட்டகாசம்\nGrey's Anatomy தொடருக்கு பின்னடைவு\nகிரிக்கெட்டில் இன்று சகோதரர்களின் தினம்\nவெப்பமாகுதலை (Global warming) தடுக்கும் முயற்சி\nகிரிக்கெட்: இலங்கை தொடர் ஒரு பார்வை\nகன்னியாகுமரியின் சூர்ய அஸ்தமன புகைப்படங்கள்\nசென்னை பேருந்து 50 காசு-கோயம்பேடு-நேர்மை\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலா - சினிமா விமர்சனம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஆர். கே. லக்ஷ்மன் (1)\nமாதங்கி அருள் பிரகாசம் (1)\nநாஞ்சில் நாகர்கோவிலில் பிறந்தவன்; தொடர்புக்கு arnoldedwinp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/mrs-chinnathirai", "date_download": "2018-07-17T22:52:14Z", "digest": "sha1:3V46JF6SKRRYARVM5UOPFCT6OJILFMPU", "length": 3170, "nlines": 100, "source_domain": "thiraimix.com", "title": "Mrs ChinnaThirai | show | TV Show | Vijay TV | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமிட்நைட் மசாலாவில் மஹத்-யாஷிகா செய்த லீலைகள்- வெளிவராத விஷயம்\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nசிறிலங்கா இராணுவத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக சாடிய முதலமைச்சர்\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ரஸ்ய பெண்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-17T22:41:30Z", "digest": "sha1:EPREDTM6MGHCXDITRXTYMMOXJVSO3FAJ", "length": 12812, "nlines": 118, "source_domain": "www.cineinbox.com", "title": "நான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் - தனுஷ் ட்வீட் | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – செ��்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nComments Off on நான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nநடிகர் தனுஷ் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியானது.\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் திரைப்படம் மாரி 2. இந்த படத்தில் நாயகன் தனுஷூம் வில்லன் டோவினோ தாமஸும் மோதும் காட்சியின் படப்பிடிப்பு நேற்று நடந்தது.\nஇந்த சண்டை காட்சியின்போது எதிர்பாராத விதமாக தனுஷூக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தனுஷை படக்குழுவினர் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தனுஷின் உடல் சிகிச்சைக்கு பின் தேறி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇன்னும் ஒருசில நாட்களில் தனுஷ் முழுமையாக குணமடைந்துவிடுவார் என்றும் அதன்பின்னர் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். அதில், எனது நம்பிக்கைக்குரிய ரசிகா்களே, மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன். உங்கள் பிராத்தனைக்கு நன்றி. உங்களை நான் பெரிதும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்���ிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் படப்பிடிப்பில் ஃபெப்சி ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு பாதிப்பு \nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nசென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/apr06/jnani_1.php", "date_download": "2018-07-17T23:15:09Z", "digest": "sha1:XFE5AIJJCMYKEZUL3BXVKYA4NBU5WXOW", "length": 17747, "nlines": 51, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Jnani | literature | Politics", "raw_content": "\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nகுடியிருப்பு, சென்னை - 41.\nபெண்மையின் மறுவார்ப்புகள்: வெ.வசந்தி தேவி\nமனிதன் கேள்வி - பதில்கள் 1\nமனிதன் கேள்வி - பதில்கள் 2\nமனிதன் கேள்வி - பதில்கள் 3\nமனிதன் கேள்வி - பதில்கள் 4\n - என் கருத்து - ஞாநி\nதீம்தரிகிட ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி அன்றும், மனிதன் பதில்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமை அன்றும் தளமேற்றப்படுகிறது.\nதமிழ்நாட்டில் மே 8ந்தேதி நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாம் யாருக்கு ஓட்டு போடுவது\nதி.மு.கவுக்கும் அ.இஅதி.மு.கவுக்கும் இடையே தான் எப்போதும் போல போட்டி. இதர கட்சிகள் இந்த இரு பெரிய கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டு சேரும் வழக்கத்துக்கேற்பவே இந்த முறையும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். அந்தக் கூட்டணி நியாயங்கள் அவரவர் நலனைச் சார்ந்தவை. மக்கள் நலனுக்கு அதில் ஏதுமில்லை.\nஇந்தத் தேர்தலில் முக்கியமான மாற்றம் ஏதாவது உண்டா இல்லை. ஊழல், அராஜகம் என்ற ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளில் எந்த மட்டை பரவாயில்லை என்று ஆராய்வதற்கே அலுப்பாகவும் அபத்தமாகவும் இருக்கிறது.\nஇரண்டு அம்சங்கள் மட்டும் நம் கவனத்துக்கு உரியவையாக இருக்கின்றன.\nதி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் குடும்பப்பாசம், சுயநலம் கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முன்பு எப்போதையும் விட பரவலாக அம்பலமாகி விட்டது. அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கி குடும்ப வியாபாரமான சன் டிவியின் போட்டியாளர்களை ஒடுக்குவது தொடங்கி, சன் சாம்ராஜ்யத்தை விரிவாக்க மட்டுமே கருணாநிதி அரசியல் செய்கிறார் என்பது இன்று தமிழ்நாட்டில் பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும். தினகரன் & தமிழ் முரசு இதழ்கள் மூலம் பத்திரிகைத் துறையை சீரழிப்பதை பல விதங்களிலும் கருணாநிதியின் அரசியல் செல்வாக்கையே மூலதனமாகக் கொண்டுள்ள குடும்பத்தினர் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த அடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பண்பலை வானொலி நிலையங்களுக்கு அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டபோது சன் குழுமம் மட்டும் மொத்தம் 69ல் 45க்கு உரிமை பெற்றிருக்கிறது. அரசியல் பலம், பண பலம் இரண்டையும் கொன்டு மீடியா பலத்தைப் பெருக்குவதும், பிறகு அதைக் கொண்டு முதலிரண்டையும் பராமரிப்பதுமான நடவடிக்கையிலேயே கருணாநிதியின் சக்தி முழுவதும் செலுத்தப்படுகிறது.\nதமிழ்நாட்டு மக்களின் அசல் பிரச்சினைகளுக்காக அறிக்கை விடுவது தவிர வேறு எதுவும் செய்யாத கலைஞர், குடும்பத்தின் கேபிள் தொழில் பாதிக்கப்படும் போது ஆளுநரைப் பார்க்க ஓடுகிறார்.\nடெல்லியில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் ஆட்சியில் அமர்ந்தால், கருணாநிதி குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகம் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு மீளவே முடியாது. எனவே தி.மு.க அணிக்கு ஓட்டு போட நான் விரும்பவில்லை.\nஅதற்காக ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டு விடமுடியுமா\n'அம்மா'வின் முதல் ஆட்சிக் காலத்தோடு ஒப்பிடும்போது, இந்த ஆட்சிக் காலம் பரவாயில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது. வெளிப்படையான அராஜகங்கள் இல்லாததால் இப்படி பேசப்படுகிறது. அசல் காரணம், டெல்லியில் இப்போது ‘அம்மா‘வுக்கு சாதகமான ஆட்சி இல்லாததுதான். எதிரான ஆட்சி இருப்பதால்தான், அம்மா இங்கே அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது. எனவே ஒரு காலத்தில் டெல்லியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால் மாநிலத்துக்கு நன்மை கிடைக்கும் என்ற பார்வைக்கு பதிலாக, இப்போது இங்கேயும் அங்கேயும் ஒருத்தருக்கொருத்தர் செக் வைத்தால்தான் மக்களுக்கு கொஞ்சம் தலைவலி குறையும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.\nமுதல் நான்கு ஆண்டுகள் அரசு ஊழியர் தொடங்கி சமூகத்தின் சகல பிரிவுகளையும் பாதிக்கக்கூடிய கெடு���ிடி நடவடிக்கைகளை எடுத்துவிட்டு கடைசி ஓராண்டில் அத்தனையையும் ஜெயலலிதா திரும்பப் பெற்றுவிட்டதால் அவருக்கு மக்களிடையே ஆதரவு பெருகி விட்டதாக கருத்து பரப்பப்படுகிறது. அதுதான் சிக்கலே. ஜெயலலிதாவிடம் உள்ள பிரச்சினையே அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று யூகிக்க முடியாமல் இருப்பதுதான். கருணாநிதி அடுத்து என்ன செய்வார் என்பதை அது அவர் குடும்ப நலனுக்கு உகந்ததா இல்லையா என்ற அடிப்படையில் சோதித்து யூகித்துவிடமுடியும். ஜெவிடம் அதுவும் முடியாது. எனவே இப்போது வாபஸ் பெற்ற நடவடிக்கைகளை எல்லாம் மறுபடியும் அவர் கொன்டு வர மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அவருடைய ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நம்முடைய பாராட்டுக்குரிய ஒரே நடவடிக்கை சங்கராச்சாரிகளையும் தமிழக போலீஸ் கைது செய்ய முடியும் என்று காட்டியது தான்.\nஇப்படி தமிழகம் ஒரு புறம் புத்திசாலி சுயநலவாதியையும் அதற்கு மாற்றாக தான் கொண்டதே கொள்கை என்ற முரட்டுப் பிடிவாதக்காரரையும் மாறி மாறி தேர்ந்தெடுக்க வேண்டிய சிக்கலில், இந்த இருவரில் யாருக்கு ஓட்டளிப்பது இருவருக்கு மாற்றாக யாரும் இல்லை. எந்த அணியும் இல்லை.\nவிஜய்காந்த்தின் தேசிய திராவிடக் கட்சி மேற்சொன்ன இருகட்சிகளுடனும் கூட்டு சேராமல் தனித்து போட்டியிடுகிறது. அதற்கு ஓட்டு போடலாமா\nதெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசு மேல் என்பது ஓர் ஆங்கில பழமொழி. தெரிந்தவர்கள் தேவதைகள் அல்ல என்பது உறுதி. விஜய்காந்த் தேவதையா, பிசாசா என்று தீர்மானிக்கத் தேவையான அளவுக்கு அவர் எந்த அரசியல் பார்வையையும் இன்னமும் முன்வைக்கவில்லை.\nதற்போதைய தேர்தல் முறை நீடிக்கிற வரைக்கும், இதே போன்ற நிலைமைதான் நீடிக்கும். நூறு ஓட்டுகளுக்கு நான்கு பேர் போட்டியிடும்போது முப்பது ஓட்டு வாங்கியவர் சீட்டை வெல்வதும் மீதி 70 ஓட்டுகள் அர்த்தமில்லாமல் போவதும்தான் தற்போதைய தேர்தல் முறையின் கொடுமை.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவம் வந்தால் மட்டுமே ஒவ்வொருவரின் அசல் பலத்துக்கேற்ப சீட் கிடைக்கும். அசல் கொள்கைகளை முன் வைத்து வரும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் தன் ஓட்டு வீணாகாது என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்.\nஅபப்டி ஒரு தேர்தல் முறை மாற்றம் வருவதற்கு, இப்போதைய தேர்தலில் நம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அ��ற்கு ஒரே வழி ‘ஓ‘ போடுவதுதான். 49 ஓ \nதேர்தல் நடைமுறை விதிகள் 1961 : விதி49 ஓ : வாக்களிப்பதில்லை என வாக்காளர் முடிவு செய்வது: ஒரு வாக்காளர், படிவம் 17 ஏவில் உள்ள வாக்காளர் பட்டியலில் அவரது வாக்காளர் எண் முறையாக பதிவு செய்யப்பட்டு அவரும் தமது கையெழுத்தையோ பெருவிரல் ரேகையையோ விதி 49 எல்& 1 ன்படி வைத்தபிறகு, வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தால், அந்த முடிவுக்கு ஏற்ப படிவம் 17 ஏவில் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி ஒரு குறிப்பைச் செய்து வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையையும் அந்தக் குறிப்புக்கு எதிரே பெற வேண்டும்.\nஒவ்வொரு தொகுதியிலும் 49 ஓவின் கீழ் எதிர்ப்பை பதிவு செய்யும் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தால், தேர்தல் முறை மாற்றியமைக்கப்படும் வாய்ப்பு சிக்கிரமே உருவாகும்.\nஎனவே மே 8 அன்று மாற்றம் வர, தவறாமல் வாக்குச்சாவடிக்கு செல்வோம். இல்லாவிட்டால் நம் ஓட்டை வேற யாராவது போட்டு விடலாம். நமக்கு ஓட்டு உள்ளது என்று கையெழுத்து வாங்கிக் கொண்டு, விரலில் மை வைக்கப்பட்ட பிறகு - 49 ஓ கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லுவோம் ‘ஓ‘ போடுவோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/82309", "date_download": "2018-07-17T22:56:29Z", "digest": "sha1:HP4JIL3U3R2MWIOFW7YPUB7SBT6U4RYI", "length": 20717, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா கடிதங்கள்", "raw_content": "\nஅனுபவம், வாசகர் கடிதம், விருது, விழா\n26.12.2015 அன்று நடந்த விவாதங்களில் கலந்து கொண்டேன்.\nகாலையில் நடந்த விவாதத்தில் தேவதச்சன் அவர்களின் கவிதை பற்றிய விவாதமும் அது தொடர்பான கேள்விகளும் அவரின் பின்னலிட்ட பதில்களும் குறிப்பிட்ட படைப்பாளியை நோக்கி உந்துகிறது. இது ஒரு நல்ல முயற்சி.\nமதிய விவாதம் சிறுகதைக்கான அமர்வு போன்றிருந்தது. சுரேஷ் அவர்களின் எடுத்து கொடுக்க கே.என்.செந்தில் அவர்கள் கதைக் களத்தையும் தளத்தையும் விவரிக்க தாங்கள் விவாதப் பொருள் விலகாமல் ஒருங்கிணைத்து தங்களின் கேள்விகளின் மூலம் விவாதத்தை ஆழப்படுத்திச் சென்றதும் ஒரு நல்ல இலக்கியமர்வுக்கான நிகழ்வுகளாக தோன்றியது.\nஜோ.டி.குரூஸ் அவர்களின் விவாத களத்தையும் தாங்கள் விஸ்தீரணப்படுத்தி நல்ல பல தகவல்களை வெளிக் கொண்டு வந்தீர்கள்.\nஇது போன்ற கூடுகைகள் இலக்கியத்தை நிச்சயம் நல்ல தளத்திற்கு எடுத்துச் செல்லும்.\nஇதுதான் நான் பா���்க்கும்.. கலந்து கொள்ளும் முதல் கூட்டம். ஆனால் அது போன்ற உணர்வேயெழாத மனப்போக்குக்குள் இருக்க வைத்ததமைக்கு நன்றி.\n2010 இல் நம்முடைய முதல் விருது விழாவை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. மிகச்சிறிய குழு.. அனுபவின்மை..ஆனால் பெரும் ஆர்வம்.ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் இரண்டு அறை கொண்ட வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு தொடங்கினோம். சிறிய கூட்டம்தான்.. வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கூட தயிர்சாத பொட்டலம் தான்.. ஆனால் மிகச்சிறந்த ஒரு காரியத்தை வருடாவருடம் நிகழ்த்தப்போகிறோம் என்று உணர்ந்திருந்தோம். அனுபவமின்மையின் அத்தனை தவறுகள் இருந்தும் வெற்றிகரமாக அம்முதல் விழாவை நடத்தி முடித்தோம். இன்று 2016 ல் ஒரு முழுமையான கட்டமைப்பான பெரும் திரளுடன் கூடிய உற்சாகமான ஒரு நிகழ்வாக இவ்விருது விழா திகழ்ந்தது.\nதமிழ்நாட்டில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் இதற்காகவே வந்து இரண்டு நாட்கள் இவ்விழாவை கொண்டாடிவிட்டுப்போன நம் சக வாசக நண்பர்களை கண்டு பெருமிதம் கொள்கிறேன். வயது ஆக ஆக பண்டிகைகள் நம்மைவிட்டு சென்றுவிடுகின்றன.. அது ஒரு கடமையாக ஆகிவிடுகின்றன.. விடுமுறை தினமாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன.. ஆனால் வருடம் ஒரு முறை பெரும் உற்சாகத்துடன் பங்கேற்கும் ஒரு பண்டிகையாக மாறிவிட்டது நம் விருது விழா..\nசென்னையில் இருந்து டெம்போ டிராவலர் பிடித்து கொண்டாட்ட மனநிலையில் நாங்கள் கிளம்பினோம்.விருது விழாவின் முதல் நாளே காலை ஒன்பது மணிக்கு அத்தனை பேர் கொண்ட குழுவாக ஒரு உரையாடல் நடந்துகொண்டிருக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.. நிறைய புதியவர்கள்..இளைஞர்கள். மேலும் திரும்பிய பக்கமெல்லாம் நண்பர்கள். பலரை பார்த்ததில்லை.. பெயர் மட்டும்தான் தெரியும்.. குழுமத்தில் பேசியது மட்டும் தான்.. எல்லோருக்குள்ளும் நிறைந்திருந்த ஒரு சந்தோசத்தை உணர முடிந்தது. கருத்துக்களால் மோதியவர்கள் கட்டியணைத்து நின்று பேசியதை பார்க்க முடிந்தது.. தயங்கி நின்றிருந்த புதியவர்களிடம் சென்று உரையாடி அவர்களின் ஆரம்பநிலை பதட்டத்தை போக்கி சகஜமாக்கிக் கொண்டிருந்தார்கள் சீனியர்கள். வருடா வருடம் அதிகரிக்கும் பெண் வாசகர்கள் தம்முடைய இடமாகக்கருதி அங்கே வளைய வந்தார்கள். அங்கே ஒன்றை என்னிடமும் பிற���ிடமும் உணர்ந்தேன்.. இங்கிருப்போரை அவர்கள் வீட்டில் உள்ளவரோ அலுவலகத்தில் உடன்பணிபுரிபவர்களோ பார்த்தால் நம்ப மாட்டார்கள். அனைத்து முகமூடிகளையும் கலைத்துவிட்டு குதூகளித்துக்கொண்டிருக்கும் இவர்களை யார்தான் நம்புவார்கள். சீண்டல்கள், கிண்டல்கள், விவாதங்கள், இலக்கிய பரிமாறல்கள் என ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருகுழுவாக ஏதேனும் நடந்துகொண்டே இருந்தது..\nதேவதச்சனின் அத்தனை இயல்பான உற்சாகமான உரையாடல் நேரத்தை நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. கவிதைக்குள் தங்களை நுழைத்துக்கொள்ள முடியாத என்னைப்போன்ற பலருக்கு அந்த நேரம் பெரும் உபயோகமாக இருந்தது., ஒரு கவிதையை எங்ஙனம் அணுக வேண்டும் என்று அறிந்து கொண்டேன். ஜோ.டி குரூசின் பரதவர்கள் பற்றிய உரையாடல் எங்களுக்கு ஒரு பெரும் திறப்பு.. அவரின் ஆளுமையை வியந்தோம். யுவன் அண்ணாவின் நேரத்தில் நான் இல்லை. நண்பர்கள் அந்நேரத்தைப்பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தனர். நீ தவறவிட்டு விட்டாய் என்று வெறுப்பேற்றினர்.\nநான் இயக்குநர் வெற்றி மாறன் அவர்களை அழைத்து வரச்சென்றிருந்தேன். தமிழ் இலக்கியத்தின் மேல் அதிகம் பயிற்சி இல்லாதவர். பல அலுவல்களுக்கிடையே இங்கு வருகிறார்.. அவரை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று யோசித்தபடி சென்றோம். அவர் மிக எளிமையானவர். மனம் விட்டு எல்லாவற்றையும் பேசக்கூடியவர் என்று உணர்ந்தோம்.. விழாவில் சிறிதே பேசினாலும் நன்றாக பேசினார். சந்தோசமாக விடை பெற்றார். அவருக்கு நம் வட்டம் சார்பாக பெரும் நன்றிகளை உளமாற தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிழாவில் அத்தனை பேரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.. நிறைய பொது ஜனங்களை பார்க்க முடிந்தது.. நாஞ்சில், யுவன் பேச்சுக்களை அவர்கள் பெரிதும் ரசிப்பதை உணரமுடிந்தது. லஷ்மி மணிவண்ணன் அவர்கள் பேசியது ஒரு இயல்பான உரையாடல் போன்ற ஒரு நண்பருக்கிடையேயான பேச்சு போன்றது. அவருக்கு நன்றி.\nஅங்கங்கே சிதறிய மனத்தை வழக்கம் போல் நீங்கள் ஒன்று சேர்த்து உங்கள் பக்கம் திருப்பினீர்கள். கவனம் அங்கே குவிக்கப்பட்டது என்றார் வெற்றிமாறன்.\nஎப்பொழுதும் ஒரு விழா முடிந்ததும் அப்பாடா என்கிற ஒரு ஆசுவாசம் பிறக்கும்.. மெல்ல தளர்வோம்.. எப்படியோ முடிஞ்சிடுச்சுப்பா என்கிற சலிப்பு வரும்.. இது அதற்கெல்லாம் எதிரான ஒரு மனநிலையை அளித்தது.. அடுத்தடு���்து என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தையே விதைத்தது.. உற்சாகம் வடியாமல் நண்பர்கள் பிரிந்து கிளம்பிச்செல்வதை பார்க்கமுடிந்தது..\nஇப்பொழுது நினைத்துக்கொள்கிறேன்… காட்டை நிறைத்து, தனிமனமின்றி ஒற்றை மனம் கொண்ட சில்வண்டுகளின் ரீங்காரம் போல் ஒரு கூடல்…\nவருகையாளர்கள் 4, மருத்துவர் கு .சிவராமன்\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\nவிழா 2015 கடிதங்கள் -8\nவிழா 2015 கடிதங்கள் 7\nவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு\nவிழா 2015 கடிதங்கள் 6\nவிழா 2015 – விஷ்ணுபுரம் விருது\nஇன்று விஷ்ணுபுரம் விருது விழா\nவிஷ்ணுபுரம் விருது விழா வருகைப்பதிவு\nTags: விஷ்ணுபுரம் விருது விழா\nபன்னாலால் பட்டேலின் 'வாழ்க்கை ஒரு நாடகம்'\nஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/cheap-hd+televisions-price-list.html", "date_download": "2018-07-17T23:36:49Z", "digest": "sha1:B23TPVC55QWIGBWPDHMP6GMZ4JV2IB3R", "length": 26419, "nlines": 601, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண ஹட டெலிவிசின்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap ஹட டெலிவிசின்ஸ் India விலை\nவாங்க மலிவான டெலிவிசின்ஸ் India உள்ள Rs.5,994 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. விடியோகான் இவ்ச்௨௨பி௦௨ஞ் 5 கிம் 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி Rs. 10,499 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள ஹட டிவி உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் ஹட டெலிவிசின்ஸ் < / வலுவான>\n723 ரூ குறைவான கிடைக்கக்கூடிய ஹட டெலிவிசின்ஸ் உள்ளன. 5,49,975. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.5,994 கிடைக்கிறது மிசிரோமஸ் ௨௦பி௨௨ஹ்ட் 50 கிம் 20 லெட் டிவி ஹட ரெடி ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nரஸ் 60000 60000 அண்ட் பாபாவே\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n23 1 இன்ச்ஸ் டு 25\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nஒர்லட்ட்ச் வ்ட் 1605 40 கிம் 16 இன்ச்ஸ் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே 16 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nமிசிரோமஸ் ௨௦பி௨௨ஹ்ட் 50 கிம் 20 லெட் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:09\nபஸ்ம அப் 16 40 கிம் 15 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 15 Inches\n- டிஸ்பிலே டிபே 15 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஒர்லட்ட்ச் வ்ட் 1605 16 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nமிதஷி மிக்கே௦௧௭வ்௧௫ 16 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஇ க்ராஷ்ப் கஃ௧௬ 40 6 கிம் 16 இன்ச் பிலால் ஹட லெட் டிவி சல்லிவேர்\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்ட்ரைக்கர் லெட்௧௯ 19 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nமிதஷி 17 இன்ச் மிக்கே௦௧௭வ்௦௧ லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 17 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 4: 3\nவெஸ்டன் வெல் 2100 20 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 21 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nமிதஷி மிக்கே௦௧௯வ்௧௫ 19 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஜீன்ஸ் தஃ௧௯௧௨ல் டைல்ஸ் 19 இன்ச் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16.9\nசலோர செல்வ 2001 20 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 20 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஇ க்ராஷ்ப் ௧௯ல்௨௦ லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஇ க்ராஷ்ப் ௧௯ல்௨௦ 48 26 கிம் 19 இன்ச் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nரெய்ஸ்ப்ரே ரேப்ல௨௨லேதட்ரம்௧ 56 கிம் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஇன்டெஸ் ௧௬௦௨ன் 16 இன்ச் ஹட ரெடி லெ���் டிவி\n- சுகிறீன் சைஸ் 16 Inches\n- டிஸ்பிலே டிபே 16 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nரெய்ஸ்ப்ரே ௨௨அ௩௫ 22 இன்ச்ஸ் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே 22 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nபானாசோனிக் த் ௧௯கி௪௦௦ட்ஸ் 47 கிம் 19 லசித் டிவி ஹட ரெடி\n- சுகிறீன் சைஸ் 19 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nநக்ஷ்ன் ந்ச௨௬௧௬ 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nகிராம இ௭௦௬௮ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 22 Inches\n- டிஸ்பிலே டிபே 22 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nசேனையோ லெட்௨௪ஸ்௨௪௧ 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே 24 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகிராம கிரெள௭௦௬௬ 54 6 கிம் 21 5 பிலால் ஹட லெட் டிவி பழசக்\n- சுகிறீன் சைஸ் 21.5 Inches\n- டிஸ்பிலே டிபே 21.5 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஹேர் லெ௧௯பி௬௨௦ 18 5 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 18.5 Inches\n- டிஸ்பிலே டிபே 18.5 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nவெஸ்டன் வெல் 2400 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_10.html", "date_download": "2018-07-17T23:06:20Z", "digest": "sha1:KBQMB6WYASJAFVYEOKPZ5QU3EYJLOSG5", "length": 36668, "nlines": 301, "source_domain": "bloggersmeet2015.blogspot.com", "title": "பதிவர் சந்திப்பு-2015: போட்டி முடிவுகள்", "raw_content": "\nபதிவர்களின் பார்வையில் \"பதிவர் திருவிழா-2015\"\nமின் தமிழ் இலக்கியப் போட்டி\nகலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்\nசனி, 10 அக்டோபர், 2015\nவகை (1) கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்\nதிருமிகு முனைவர் துரை.மணிகண்டன் - மாயனூர், கரூர் மாவட்டம்\nதிருமிகு முனைவர் த.சத்தியராஜ் - கோயம்புத்தூர்\n14. →கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ←\nதிருமிகு P.S.D.பிரசாத் - சென்னை\n16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே←\nதிருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா\n18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை←\nவகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்\nதிருமிகு எஸ்.பி.செந்தில் குமார் - மதுரை\nதிருமிகு பி.தமிழ் முகில் - கனடா\n03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்←\nதிருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா\n05. →கான் ஊடுருவும் கயமை←\nதிருமிகு கோபி சரபோஜி - சிங்கை\n10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது\nவகை(3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்\nதிருமிகு காயத்ரிதேவி - கன்னியாகுமரி\nதிருமிகு ரஞ்சனி நாராயணன் - பெங்களூரு\n39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை முன்னேறு\nதிருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா\n04. →உன்தடம் மாற்றிடு தாயே\nவகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்\nதிருமிகு மீரா செல்வகுமார் - புதுக்கோட்டை\nதிருமிகு இரா.பூபாலன் - கோயம்புத்தூர்\n69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி←\nதிருமிகு வைகறை - புதுக்கோட்டை\n27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்←\nவகை(5) மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்\nதிருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி\nதிருமிகு மகா.சுந்தர் - புதுக்கோட்டை\n25. →விரைந்து பாயும் விண்கலம் நீ\nதிருமிகு கருமலைத் தமிழாழன் - கிருஷ்ணகிரி\nதிருமிகு கலையரசி ஞா - புதுச்சேரி\nதிருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி\nஒரே இடத்தை பகிர்ந்து கொள்ளும் படைப்பாளிகளுக்கு,\nவெற்றிக் கேடயங்கள் தனித்தனியே வழங்கப்படும்.\nவெற்றி பெற்ற அனைவருக்கும் நாளைய விழாவில் (11.10.2015)\nதமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் பரிசுத் தொகை வழங்கப்படும்.\nஅதோடு தமிழ்க்களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) வழங்கும்\nவெற்றிக் கேடயங்கள் வழங்கப் படும்.\nதங்களது கடவுச் சீட்டு அளவு (Passport Size) நிழற்படங்களை bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டுகிறோம்.\n(தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பதிவர்)\n(கணினித் தமிழாய்வர், SRM பல்கலைக்கழகம், பயிற்றுநர் உத்தமம்)\n(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)\nகவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி\n(கவிஞர், சாகித்யஅகாதெமி உறுப்பினர், பதிவர்)\n(தமிழ்த்துறைத் தலைவர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)\nகவிஞர் திருமிகு புதியமாதவி - மும்பை\n(எழுத்தாளர், ஊடகர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)\n(உதவி தொடக்கக் கல்வி அலுவல��், எழுத்தாளர், பதிவர்)\n(தமிழ்ப் பேராசிரியர், பிரபல பதிவர்)\n(விருதுபெற்ற ஆசிரியர், எழுத்தாளர், நாடகர், பதிவர்)\n(விருது பெற்ற ஆய்வாளர், பதிவர்)\n(மூத்த தமிழாசிரியர், இலக்கிய ஆய்வாளர், பதிவர்)\n(கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிவர்)\nதிருமிகு துளசிதரன் - பாலக்காடு\n(ஆசிரியர், குறும்படம் இயக்குனர், அனுபவமிக்க பதிவர்)\nகுறுகிய காலத்தில் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு கொண்ட படைப்பாளிகளுக்கு பாராட்டுகள்.\nநமது விழாவோடு இணைந்து செயல்படுத்திய தமிழ் இணையக் கல்விக்கழக நிர்வாகிகளுக்கு நன்றி.\nவெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.\nPosted by வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை at 3:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ அக்டோபர் 10, 2015 3:07 முற்பகல்\nவெற்றி பெற்றோர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்..\nபி.பிரசாத் அக்டோபர் 10, 2015 3:29 முற்பகல்\nபோட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். கட்டுரைப் போட்டியில் எனது கட்டுரை இரண்டாம் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி \nஇளமதி அக்டோபர் 10, 2015 3:52 முற்பகல்\nபோட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும்\nமு.கோபி சரபோஜி அக்டோபர் 10, 2015 4:20 முற்பகல்\nவெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள். நானும் அந்த மகிழ்வில் இருக்கிறேன் என்பதில் இரட்டிப்பு சந்தோசம்.\nபோட்டியில் கலந்து கொண்டதே எனக்கு பெருமகிழ்வு. பரிசு பெற்றிருப்பது என் மகிழ்ச்சியை இருமடங்காக்குகிறது. போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், ஊக்குவித்த அன்பு வலைநட்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கங்கள்.\nGeetha M அக்டோபர் 10, 2015 4:37 முற்பகல்\nவெற்றி பெற்ற அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்...\nதி.தமிழ் இளங்கோ அக்டோபர் 10, 2015 5:38 முற்பகல்\nRamani S அக்டோபர் 10, 2015 5:55 முற்பகல்\nதி.தமிழ் இளங்கோ அக்டோபர் 10, 2015 6:03 முற்பகல்\nIniya அக்டோபர் 10, 2015 6:09 முற்பகல்\nவெற்றி பெற்றோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...\nவெங்கட் நாகராஜ் அக்டோபர் 10, 2015 6:17 முற்பகல்\nவெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் அக்டோபர் 10, 2015 6:29 முற்பகல்\nபோட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.\nபுதுமையாகவும், மிகச்சிறப்பாகவும் கட்டுரை + கவிதைகளைத் தேர்வு செய்துள்ள நடுவர் குழுவுக்கு என் நன்றிகள்.\nகருத்துக்கணிப்பு��் போட்டியில் வெற்றிபெற்றுள்ள ’ஊஞ்சல்’ வலைப்பதிவர் - புதுச்சேரி - திருமதி. கலையரசி அவர்களுக்கும் எங்கள் ஊராம் திருச்சி திரு. துரை. தியாகராஜ் அவர்களுக்கும் என் கூடுதல் பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்.\nநாளைய விழா மிகச்சிறப்பாக நடைபெற + வெற்றிபெற வாழ்த்துகள்.\nதிருப்பதி மஹேஷ் அக்டோபர் 10, 2015 6:41 முற்பகல்\nபோட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்\n'பசி'பரமசிவம் அக்டோபர் 10, 2015 7:14 முற்பகல்\nவென்றோருக்கும் பங்கு பெற்றோருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nகீத மஞ்சரி அக்டோபர் 10, 2015 7:26 முற்பகல்\nவலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைப்போட்டியில் என்னுடைய ‘கான் ஊடுருவும் கயமை’ கட்டுரை இரண்டாமிடம் பெற்றுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. இப்படியொரு பெருத்த அங்கீகாரம் கிடைத்திருப்பதை விடவும் இதுபோன்ற சூழலியல் காக்கும் பதிவுகளால் பொதுமக்கள் மனத்தில் விழிப்புணர்வு உண்டாகுமானால் அதுவே நம்முடைய மிகப்பெரிய வெற்றி… தேர்ந்தெடுத்த நடுவர் குழாமுக்கும் வாய்ப்பினை வழங்கி ஊக்குவித்த புதுகை வலைப்பதிவர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி. வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்ற சக பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் அக்டோபர் 10, 2015 7:49 முற்பகல்\n போட்டி நடத்திய விழாக்குழுவினர்க்கும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கும் மனமார்ந்த நன்றி. ஊக்குவித்த நண்பர்களுக்கும் என் கட்டுரைக்குப் பரிசளித்த நடுவர்களுக்கும் மகிழ்வுடன் சிரம் தாழ்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.\nதமிழ் இணையக் கழகத்தை இணைத்துப் போட்டிக்கு வித்திட்ட திருமிகு.முத்துநிலவன் அண்ணாவிற்கு சிறப்பு நன்றி. பதிவுகளை ஒருங்கிணைத்த டிடி அண்ணாவிற்கும் சிறப்பு நன்றி.\nவெற்றிபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் கலந்துகொண்ட அனைவருக்கும் உளமார்ந்த இனிய வாழ்த்துகள்\nபோட்டியில் ஆர்வமாகக் கலந்துகொண்டவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. வெற்றி பெற்றோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வெற்றியாளர்களைத் தெரிவு செய்த குழுவினருக்கும், இம்முயற்சியில் முன் நிற்கும் விழா���்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.\nபோட்டியில் கலந்து கொள்வதே எனக்கு பெருமையான ஒன்றாக இருந்தது. அதில் முதல் பரிசு பெற்றது அந்த மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. எனக்கு இந்த பெருமையை தந்த நடுவர் குழுவுக்கும் புதுக்கோட்டை விழாக்குழுவினருக்கும் எனது நன்றிகள் பல\nஉமா அக்டோபர் 10, 2015 9:35 முற்பகல்\nகரூர்பூபகீதன் அக்டோபர் 10, 2015 9:52 முற்பகல்\nஎன்னுடன் இணைந்து வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்\nபெண்கள் முன்னேற்றம் குறித்த எனது கட்டுரைக்கு இரண்டாம் பரிசு அளித்தமைக்கு நடுவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்\nஞா. கலையரசி அக்டோபர் 10, 2015 10:59 முற்பகல்\nவிமர்சனப் போட்டியில் எனக்கு இரண்டாமிடம் கிடைத்திருப்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி. போட்டிக்கு வந்த அனைத்துப் பதிவுகளையும் வாசிக்கப் போதுமான நேரம் கிடைக்காத காரணத்தால், கடைசி நாளில் கடைசி மணிநேரத்தில் தான் பங்குக் கொண்டேன். அதற்குப் பரிசு கிடைத்திருப்பதையறிந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போட்டி இல்லாதிருந்தால் நான் அத்தனை பதிவுகளையும் வாசித்திருப்பேனா என்பது சந்தேகமே. எனவே பலதரப்பட்ட படைப்பாளர்களின் பதிவுகளை வாசிக்கவும், பல புதிய பதிவர்களின் எழுத்துத்திறனை அறிந்து கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.\nமின் இலக்கிய போட்டி முடிந்த தறுவாயில் எதிர்பாராத் திருப்பமாக இப்போட்டியை அறிவித்த விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் முத்துநிலவன் அவர்களுக்கும் இப்போட்டிக்குப் பரிசளிக்க முன் வந்த பெயர் வெளியிட விரும்பாத அந்த ‘நல்ல’ உள்ளத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி\nஇரவு பனிரெண்டு மணிக்கு மேல் நடுவர்களின் முடிவுகளோடு விமர்சனப்போட்டி முடிவுகளைச் சரிபார்த்து இரவு முழுதும் கண் துஞ்சாமல் வேலை பார்த்து முடிவுகளை வெளியிட்ட அண்ணன் முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன் சார் ஆகியோரின் கடின உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.\nபரிசு கிடைத்த விபரத்துடன் வாழ்த்தையும் தனி மெயிலில் தெரிவித்த திரு கோபு சார் அவர்களுக்கு என் நன்றி. வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.\nபோட்டிகளில் வென்ற அனைத்துப் படைப்பாளர்களுக்கும் என் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்\nப���ிவை சே.குமார் அக்டோபர் 10, 2015 11:35 முற்பகல்\nவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nவெற்றி பெற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்\nஇ.பு.ஞானப்பிரகாசன் அக்டோபர் 10, 2015 2:25 பிற்பகல்\nமுடிவுகள் அறிவிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி நான் நன்கறிந்த ஜோசப் விஜு ஐயா, பல காலமாக நான் கேள்விப்பட்டு வரும் பெயருக்குரியவரான கருமலைத் தமிழாழன் ஐயா போன்றவர்கள் பரிசு பெற்றிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்\nஅதே நேரம், என் நண்பரும் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு வெகு அருமையான ஒரு வழியை முன்வைத்தவருமான மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு அந்தக் கட்டுரைக்காகப் பரிசு கண்டிப்பாய்க் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். கிடைக்காததில் மிகுந்த ஏமாற்றம் அந்தக் கட்டுரைக்கு எப்படிப் பரிசு கொடுக்காமல் விட முடிந்தது எனப் புரியவில்லை அந்தக் கட்டுரைக்கு எப்படிப் பரிசு கொடுக்காமல் விட முடிந்தது எனப் புரியவில்லை இருந்தாலும் அதே பிரிவிலிருக்கும் மற்ற கட்டுரைகளைப் படிக்காதவன் எனும் முறையில் அது பற்றி நான் எதுவும் கூற இயலாது.\nஎன் பங்களிப்பைப் பொறுத்த வரை, மோதிரக் கைகளால்தாம் குட்டுப்பட்டிருக்கிறேன் என்றெண்ணி ஆறுதலோடு விடைபெறும் அதே நேரம், நான் அந்தக் கட்டுரையை எழுதியதன் முதன்மை நோக்கமே வலைப்பதிவர் திருவிழாவில் குறிப்பிட்ட அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். கண்டிப்பாக அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்\nஅ. பாண்டியன் அக்டோபர் 10, 2015 5:47 பிற்பகல்\nவெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் அக்டோபர் 10, 2015 10:25 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n - மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000\nவலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை\nபோட்டிகள் முடிந்தன... அடுத்து ஒரு போட்டி\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள :\nபதிவர் விழா - படங்கள் (6) பதிவர்களின் சுயஅறிமுகப்...\nபதிவர்விழாப் படங்கள் (5) போட்டியில் வென்று பரிசுப...\nபதிவர்விழா - கவிதை-ஓவியக் காட்சிகள்\nபதிவர் விழாப் படங்கள் - (3)\nபதிவர் விழாப் படங்கள் (2) - பிரபல பதிவர்கள் (1)\nபதிவர் விழாப் படங்கள் (1) நடுவர்கள்\nஅமெரிக்கத் தமிழ்ப் பதிவரின் அனுபவப் பகிர்வு\nநன்கொடை வேண்டாம். கையேடு விற்பனைக்கு உத���ினால் போது...\nபதிவர் விழா - குறையும், மேலும் சில படங்களும்\nபதிவர் விழா -செய்திச் சுருக்கம்\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா காணொளிகள்\nவிழா - நிகழ் நிரல்\nவிழாவுக்கு வருவோர் கவனத்திற்கு (1)வழித்தடம், (2)...\nபதிவர் விழாவுக்கு அச்சிட்ட அழைப்பிதழ் தேவைதானா\nதினமணி ஆசிரியருக்கு நம் அழைப்பிதழை நேரில் தந்தோம்\nபோட்டிகள் முடிந்தன... அடுத்து ஒரு போட்டி\nவலைப்பதிவர் கையேட்டு அட்டை எப்படி இருக்கு\nபதிவர் சந்திப்பு திருவிழா காணொளி\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalakkannaadi.blogspot.com/2011/10/blog-post_7806.html", "date_download": "2018-07-17T23:17:35Z", "digest": "sha1:HKCSMU6JJEI2VGFA5DM5O53TQRS27CJA", "length": 3616, "nlines": 92, "source_domain": "kaalakkannaadi.blogspot.com", "title": "காலக்கண்ணாடி: சுட்ட வடு", "raw_content": "\nசொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...\nPosted by பிரசாத் வேணுகோபால் at 12:28 PM\nவாழ்க்கை எனும் தொடர் புதிர்\nநானும் கடவுள் ஆகலாம் - அதீதம் இதழில் வெளிவந்தது\nதேவதைகள் வாழும் வீடு - பண்புடன் இதழில் வெளி வந்தது...\nகாதலிக்கலாம் வா - 10\nகாதலிக்கலாம் வா - 9\nகாதலிக்கலாம் வா - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalakakkural.blogspot.com/2012/03/blog-post_18.html", "date_download": "2018-07-17T22:50:56Z", "digest": "sha1:EKGFCMCYHTE6X2KZUOPAA7CV22UNUBNK", "length": 28376, "nlines": 202, "source_domain": "kalakakkural.blogspot.com", "title": "கலகக்குரல்: \"பராக்கிரம\" செய்தி ஆசிரியர்-வெறும் குடமும் தளும்பாது...!", "raw_content": "\n\"பராக்கிரம\" செய்தி ஆசிரியர்-வெறும் குடமும் தளும்பாது...\nஇப்பொழுது நாட்டில் எந்த நிகழ்வானாலும் நாம் பார்க்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது சூரியத் தொலைக்காட்சியின் செய்தி.அதில் செய்தியாளர்களை ஆட்டிப் படைப்பவர் ராசா.இவர் அந்நிறுவனத்தின் துணைத்தலைவரும் கூட.\nஇவர் இப்பொழுது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அவரது ஆரம்ப காலம் மிகவும் அரைவேக்காட்டுத்தனமானது.நாட்டு நடப்போ அரசியல் அறிவோ எல்லாம் அவருக்கு கொஞ்சம் சுட்டுப் போட்டால் தான் வரும���.ஆனால் தனக்கு எல்லாம் தெரியும் என்னும் கோதாவில் ஒருவித தெனாவட்டாக வலம் வருவார்.பார்ப்பவர்கள் இவர் மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்து ஒதுங்கிப் போய்விடுவார்கள்.ஆனால் நெருங்கியவர்களுக்குத் தான் தெரியும்.அய்யா ஒரு ”ஞானசூனியம்” என்று.(இப்ப மட்டும் எப்படியாம்இப்பவும் அப்படித்தான் என்று சூரியத் தொலைக்காட்சி நிருபர்கள் கடுப்புடன் சொல்வது நம் காதில் விழுகிறது)\nசாம்பிளுக்கு ஒன்று மட்டும் ..\nஅப்பொழுது தினகரன் நாளிதழ் உண்மையான முதலாளியிடமிருந்து கைப்பற்றப்பட்ட நேரம்.புது முதலாளியின் எடுபிடிகள் நிறையப்பேர் தினகரன் அலுவலகத்தை மதப்புடனும் திமிருடனும் புதுப்பணக்காரன் தோரணையுடனும் வந்த சமயம் அது.அப்பொழுது நடைபெற்ற சம்பவம் ஒன்று செவிவழிச் செய்தியாகி நம் காதுக்குள் வந்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.\nஅப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஒரு செய்தியைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மலையைப்பிளக்க வெடி வைத்ததில் அதிக அளவு வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது.இதனால் வெடிச்சத்த அளவு அதிகமாகியதால் லேசாக நிலத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது.ஆனால் அதை மக்கள் நில நடுக்கம் என்று தவறாக நினைத்து விட்டார்கள்.அது குறித்த செய்தி தான் இது என்று பதில் சொல்லியிருக்கிறார்.\nஅடுத்து குறைகுடம் கேட்ட கேள்வி இதுதான்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் மலை இருக்கிறதா\nஇதைக்கேட்டு செய்தியாளர் திகைத்துப் போக அருகில் குறைகுடத்திற்கு அலுவலகத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்த துணை ஆசிரியர்களில் ஒருவர், ”கன்னியாகுமரியில் ஆரல்வாய்மொழி மலை இருக்குல்ல அதச் சொல்லியிருக்காங்க சார்” என்று சொல்லி குறைகுடத்தைக் காப்பாற்றி கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாய் அடுத்த பஞ்சாயத்துக்கு அழைத்துச் சென்றார்.\n(ஆனால் தினகரன் துணை ஆசிரியர் அப்பொழுது மனதுக்குள்ளும் மறுநாள் குடிபோதையில் அனைவரிடமும் திட்டினார் என்பதும் செய்திக்குத் தொடர்பில்ல்லாத விஷயம்..)\nஇங்கு தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை இருக்கிறதா என்பது கூடத் தெரியாமல் ஆச்சரியப்பட்டவர் எல்லாம் இன்று நாடே பார்க்கும் தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் நடைபெறும் சம்பவங்களையும் அரசியலையும�� சொல்லும் பிரிவுக்கு ஆசிரியர்....\nஇதுவும் இப்பொழுது சூரியத் தொலைக்காட்சியில் கோலோச்சும் வெறுங்குடம் ராசா பற்றிய செய்தி தான்.\nஅப்பொழுது குறைகுடம் முரசொலியில் பிழை திருத்துநராக வேலையில் இருந்தார்.இவரது ஆரம்ப கட்டத்திற்கு அடுத்த கட்டம் தான் இந்த வேலை.அடுத்த கட்டம் இப்படியென்றால் முதல் கட்டத்தில் என்ன வேலை செய்தார் என்று அதிகப்பிரசங்கித்தனமாகக் கேட்கப்பிடாது.\nஅப்பொழுது முரசொலிமாறன் தமிழன் என்றொரு வாரப் பத்திரிகையை ஆரம்பிக்க முடிவு செய்து அதற்கான வேலையை முழுமூச்சாகச் செய்ய ஒரு குழுவை இறக்கி விட்டிருந்தார்.முரசொலி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அலுவலகத்தில் இந்தப் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருந்தன.அதற்குப் பொறுப்பாசிரியர் கேசவன் என்பவர்.இவர் யாரென்றால் பழைய தினகரனின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.கொஞ்சம் நல்ல மனுஷரும் கூட.\nஆனால் இவருக்கு கொஞ்சூண்டு வெளியே தெரியாத பந்தா குணமும் உண்டு.தமிழன் இதழ் அலுவலகத்தில் இவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுக் கொஞ்சம் செல்வாக்குடன் இருந்தார்.பத்திரிகை விரைவில் வெளிவர இருந்த சமயம் அது.\nகேசவன் தன்னுடன் பணியாற்றிய நிறையப்பேரைத் தொலைபேசியில் அழைத்து முரசொலி அலுவலகத்திற்கு வாங்க.பாத்து ரொம்ப நாளாச்சு.பேசுவோம் என்று அழைப்பு அனுப்பினார்.நிறையப்பேர் அவர் அழைப்பிற்கு இணங்க சந்திக்க வந்தாலும் சிலர் மட்டும் என்னத்த...இதுக்கு இவர் தினகரனில் வேலை பார்த்திருக்கலாம்.இந்த வளாகத்தில் இருந்து வர்ற தமிழன் எப்படி உருப்பட முடியும் என்று புலம்பியது தனிக்கதை.(கடைசி வரை தமிழன் உருப்படவில்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை)\nஅந்த சமயத்தில் ஒருநாள் வந்தவர் தான் சண்முகசுந்தரம் என்பவர்.இவர் தினகரனில் வேலை செய்து கொண்டிருந்தவர்.அவருடன் கேசவன் நாட்டு நடப்பு,தினகரன் நடப்பு என்று பேசிக் கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென்று தூரத்தில் இருந்த ஒருவரை நோக்கிக் கடுமையாகச் சத்தம் போட ஆரம்பித்தார்.\nஏய்..இங்க வா..நான் உன்னைய என்ன சொன்னேன்ஆனா நீ அங்க என்ன பண்ணிக்கிட்ருக்க.. இந்த மேட்டர் முழுவதும் தப்புத்தப்பா இருக்கு.அத ஒழுங்காப் பாருன்னா,நீ என்னடான்னா வண்ணத்திரையில நடுப்பக்கத்தை விரிச்சு நடிகையைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்��ுக்க.இதுக்கா உனக்கு இங்க சம்பளம் தர்றாங்க...இது சரிப்படாது.இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்ப கொட்ட முடியாது பாத்துக்க..போய் ஒழுங்கா வேலையப் பாரு.இல்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்று எச்சரித்து அனுப்பினார்.\nவண்ணத்திரையின் நடுப்பக்கம் பார்த்த மவராசனும் தலையைக் குனிந்து கொண்டு இடத்தைக் காலி செய்தார்.\n”இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்பை கொட்ட முடியாது” என்று அன்று எச்சரிக்கப் பட்ட மவராஜா யாரு தெரியுமா\nசூரியத் தொலைக்காட்சியில் செய்தியாளர்களை ஆட்டிப் படைக்கும் மவராசன் தான் அவர்.\nஅன்று அலுவல் நேரத்தில் ஒழுங்காய் வேலை செய்யாமல் திட்டு வாங்கியவர் இன்று நிறுவனத்தின் துணைத்தலைவர் என்ற கோதாவில் அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணியாற்றும் அத்தனை பேரையும் தரக்குறைவாகப் பேசுவதே இவரின் தகுதியாகி விட்டது.\nஇவருக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் இவரை விட இத்துறையில் தகுதியானவர்களாக இருந்தாலும் என்ன செய்வது\nஇவர் பரம சிவன் கழுத்துப் பாம்பாக இருக்கிறார்.அதனால் கருடன்களை எல்லாம் நாவில் வந்தபடி பேசித் திரிகிறார்.\"உள் நோக்கத்துடன்\" சில பெண் ஊழியர்களையும் கேவலமாய்த் திட்டிக் கொண்டிருக்கிறார்.கொஞ்ச நாளில் ஊழியர்களை வேலையை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.\nLabels: குங்குமம், சன், சூரியன், தமிழன், தினகரன், ராஜா\nசன் குழுமத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியா\nஇன்றைய ஊடக நிறுவனங்களும் அதில் பணியாற்றும் குறிப்பிட்ட சில கறுப்பு ஆடுகளும் தங்கள் சுயலாபத்துக்காக அதிகார வர்க்கத்தை பல்வேறு வழிகளில் அண்டிப் பிழைக்கிறார்கள்.இதன் மூலம் உண்மைச் செய்திகளை மறைத்து தங்களின் லாப நோக்கத்திற்கான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராகத் தான் இந்த கலகக்குரல்.\nஅதிகம் பார்க்கப்பட்ட 10 பதிவுகள்\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்���ி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nஅறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nபொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..\nவீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும் SRM வேந்தருமான பச்சமுத்து.. நாம் SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்கள...\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nஅறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nபொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..\nவீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும் SRM வேந்தருமான பச்சமுத்து.. நாம் SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்கள...\nவிகடனில் ப்ரியா தம்பி - \"இவர் பிழைப்பு, அவர்கள் உழைப்பு \" ..\nப்ரியா தம்பி ஊ டகங்களில் தகுதி,திறமை,அனுபவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். நிர்வாகம் அல்லது எடிட்டோரியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்...\nவன்னியர், தேவர் சாதி வெறியை எதிர்த்து நில்; நாயர் சாதி வெறிக்கு மண்டியிடு: விகடன் பாலிசி....\nசு தேச‌மித்திரனில் வேலை பார்த்த நண்பர் முன்பு நம்மிடம் பகிர்ந்த செய்தி இது. திருநெல்வேலி மாவட்ட‌ எல்லையும் குமரி மாவட்ட‌ தொடக்கமுமா...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி-அம்பி வேண்டாம்டா இந்த விபரீத விளையாட்டு\nசீனிவாசன் புதிய தலைமுறை என்கிற தமிழ் செய்தி சேனல் தமிழ்நாட்டில் உண்மை உடனுக்குடன் என்ற தலைப்பில் புதிதாக வந்துள்ளது. ...\nகொலைகளை வழிமொழியும் விகடன் தலையங்கம்\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பர...\nதமிழன் பிணத்தைக் காட்டி இனத்தை பேசி பணம் பண்ணும் ந...\n\"பராக்கிரம\" செய்தி ஆசிரியர்-வெறும் குடமும் தளும்பா...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\n”மதுவோடு மயிலாட”-குமுதம் குழுவினரின் போதை ட்ரிப்.....\nபுரோக்கர்கள்,கட்டப் பஞ்சாயத்து,வெட்டிப் பயல்களின் ...\nகுழும ஆசிரியர் பதவி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t93-2", "date_download": "2018-07-17T23:08:59Z", "digest": "sha1:ORAOZXDMFSOWEN7XZUOI6QV33KBLD2ZH", "length": 4797, "nlines": 59, "source_domain": "reachandread.forumta.net", "title": "ப்ளஸ் 2 தேர்வில் தோல்வி : மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » ப்ளஸ் 2 தேர்வில் தோல்வி : மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..\nப்ளஸ் 2 தேர்வில் தோல்வி : மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..\nநீலகிரி: பிளஸ் 2 தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மற்றொரு மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநீலகிரி மாவட்டம் தலைகுண்டா பகுதியை சேர்ந்த மாணவி கவிதா. ப்ளஸ் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.\nஇன்று காலையில் தேர்வு முடிவுகள் வெளியான போது ரிசல்ட் பார்த்தவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் தோல்வியடைந்து விட்டதாக தெரியவரவே, உறவினர்கள் கேலி செய்வார்கள் என்று அஞ்சி வீட்டிற்குள் சென்ற மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஅதேபோல் குன்னூரை அடுத்த உபதலையை சேர்ந்த சர்மிளா என்ற மாணவி, அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வில் இவர் பெயிலானார். இதனையடுத்து வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.உயிருக்கு போராடிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nReach and Read » NEWS » ப்ளஸ் 2 தேர்வில் தோல்வி : மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/deepa-said-they-changed-my-nomination-form-117120700049_1.html", "date_download": "2018-07-17T23:16:38Z", "digest": "sha1:UFHTCOJQZGHYOO2LXV5G2OXD7EYB2WZL", "length": 12240, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "என்னுடைய வேட்பு மனுவையே மாற்றி விட்டனர் - தீபா பகீர் புகார் | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜெ.வின் அண்ணம் மகள் தீபா தற்போது தலைமை அலுவலகம் வந்து தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஒரு புகார் மனு அளித்தார்.\nஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தீபா தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.வேட்புமனு தாக்கல் செய்யும் மனுவுடன் படிவம் 26ஐ நிரப்பித்தரவில்லை. அந்த மனுவில் வேட்பாளர் பற்றிய பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும். முக்கியமாக, வாக்களரின் வங்கி கணக்குகள், குற்றப்பிண்ணனி, சொத்துக்கள் மற்றும் வழக்குகள் குறித்த விபரங்கள் நிரப்பபட்டு வேட்பு மனுவுடன் கொடுக்கப்பட வேண்டும். இந்த படிவத்தை கொடுக்காததால் தீபாவின் வேட்பு மனு நிராகரிக்���ப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வந்து, அங்கு தலைமை அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nநிராகரிக்கப்பட்ட எனது அசல் வேட்பு மனுவை தற்போதுதான் வாங்கிப் பார்த்தேன். அதில் பல தாள்கள் பிய்த்து இருந்தன. முக்கியமாக, எனது வேட்பு மனுவில் இருந்த இரண்டு தாள்களை வேண்டுமென்றே மாற்றியுள்ளனர். அது என்னுடைய மனுவே அல்ல. வழக்கறிஞர் உதவியுடன் தயாரித்த அந்த மனு தவறாக இருக்க வாய்ப்பில்லை.\nநான் தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஒரு மூத்த அமைச்சரே என்னை மிரட்டினார். எனது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வளவு முறைகேடுகளுடன் தேர்தலையே நடத்துவதற்கு அதை நடத்தாமலேயே இருக்கலாம்” என அவர் தெரிவித்தார்.\nவிஷால் தேடும் நபர்களை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nதேர்தல் அதிகாரியுடன் விஷால் மீண்டும் சந்திப்பு:\nயாரிடம் மனு கொடுக்க வேண்டும் என்பதை கூட தெரியாமல் இருக்கும் விஷால்\n இன்று முடிவை அறிக்கிறது தேர்தல் ஆணையம்\nவிஷால் விவகாரம்: கமல்ஹாசனின் மெளனம் ஏன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2012/08/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1275330600000&toggleopen=MONTHLY-1343759400000", "date_download": "2018-07-17T22:42:14Z", "digest": "sha1:TJNZUPWSBCAINBNU3JROTM7TYXP2ILUT", "length": 31831, "nlines": 161, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: August 2012", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nசாவி சார் கலந்துகொண்ட கடைசி விழாவான சாவி-80 நூல் வெளியீட்டு விழாவில் கலைஞருடன் சாவி.\n‘மரங்கள் தங்களுக்குள் முனகிக் கொண்டன;\nநம்மை வைத்துப் பல சிலுவைகளை உருவாக்கும் மனிதன்\nஅவர்களிடமிருந்து ஏன் ஒரு இயேசுவை மறுபடி உருவாக்கவில்லை\nஅங்கே நல்ல மூலிகைத் தழைகள் மலிந்து கிடக்கின்றன.\n தப்பித் தவறி விஷப் பூண்டுகளில்\nவேகமாய் ஓடி முட்டியில் அடிபட்டு விழுந்தால்\nஎன் கண்களில் முட்டிக்கொண்டு கண்ணீர் வரும்.\nஅங்கே சுவரோரமாய்ப் படுத்துக் கொள்\nஆனந்தமாய் அசைபோடு; விடியு��் வரை\nரயில்கள் மட்டுமல்ல; மனிதர்களும் கூடத்தான்\nகை இறங்கியவுடன் - நம்\nகவிஞர் வாலியை அணுஅணுவாக ரசித்தவன் நான். அவரது ‘தரை மேல் பிறக்க வைத்தான்...’ பாடலை சின்ன வயதிலிருந்து இன்று வரை நான் அத்தனை உருகி உருகிக் கேட்டு ரசிப்பதற்குக் காரணம் டி.எம்.எஸ்-ஸின் குரல் மட்டும் இல்லை; வாலியின் அற்புதமான வரிகளும்தான் விகடனில் அவர் எழுதிய அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் இவற்றையெல்லாம் பாராட்டிச் சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்; அது எனக்கில்லை.\nதுக்ளக்கில் கவிஞர் வாலி தொடர்ந்து எழுதி வரும் ‘எனக்குள் எம்.ஜி.ஆர்.’ தொடரையும் அப்படித்தான் நான் ரசித்துப் படித்துக்கொண்டு இருந்தேன்; இருக்கிறேன்.\n’எம்.ஜி.ஆரை எந்தக் காரணமுமின்றித் தன் ஏட்டில் இடையறாது வசைபாடி வந்தார். அந்த இரண்டெழுத்துப் பத்திரிகையாளரைப் பற்றி’ அடுத்த இதழில் தான் எழுதப்போவதாக அவர் கொடுத்திருந்த குறிப்பு கூட என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. சாவி சாரைப் பற்றி எழுதப் போகிறார் என்பது புரிந்தது. ஆனால், சாவி சாரைத் தாக்கி எழுதினாலும், தனக்கே உரிய சிலேடையில் ரசிக்கும்படியாக எழுதுவார் என்றுதான் நானும் ஆவலோடு காத்திருந்தேன்.\nசாவி சார் பற்றி வாலி எழுதியிருந்த ஒவ்வொரு வரியைப் படித்தபோதும் ஒரு முறம் நெருப்பை அள்ளி என்னுள் கொட்டினாற்போன்று இருந்தது.\n‘எம்.ஜி.ஆரைப் பற்றி ஏனோதானோவென்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் மனம் போனபடியெல்லாம் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் - திரு.சாவி’ என்று தொடங்கியிருந்த அந்தக் கட்டுரையில், சாவி சாரை வேதாளம், மாடு என்றெல்லாம் உதாரண உவமைகளால் குத்தியிருந்தார் வாலி.\nகடைசி வரைக்கும் கலைஞர் கருணாநிதியின் ஆப்த நண்பராக விளங்கியவர் சாவி. கலைஞர் தலைமையில் நடந்த தனது புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞரைப் புகழ்ந்து, நன்றி பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து கோமா ஸ்டேஜை அடைந்து, அப்படியே உயிர் துறந்தவர் அவர். அப்படிப்பட்டவர் தமது நண்பராகிய கலைஞருக்குப் பரம அரசியல் எதிரியாக விளங்கிய எம்.ஜி.ஆரைத் தாக்கிச் செய்தி வெளியிட்டதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது எம்.ஜி.ஆருக்கும் சாவிக்கும் இடையே இருந்த கோப தாபம்\nஆனால், ‘ஊருக்கெல்லாம் வெளிச்சம் போடக் கொ��ுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே... ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார், தாங்கள் வாழ்வதற்கு ஊர்ப் பணத்தில் வீடு கட்டினார்...’ என்றும், ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்’ என்றும், ‘ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே, பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்துவிடாதே ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு, அந்த மாறுதலைச் செய்வதற்குத் தேர்தல் உண்டு’ என்றும் தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக, அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியைத் தாக்கிப் பாடல் எழுதிய வாலி அவர்கள் - பின்னர் தனது மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றிக் கடனாகவும், தன்னை பத்மஸ்ரீ விருதுக்குப் பரிந்துரைத்ததற்கு நன்றிக் கடனாகவும், காவியக் கவிஞர் என்று பட்டம் கொடுத்ததற்கு நன்றிக் கடனாகவும் கலைஞரின் ஜால்ராவாக மாறிப்போன வாலி அவர்கள் - எம்.ஜி.ஆரைத் தாக்கி சாவி செய்தி வெளியிட்டார் என்று இப்போது கோபப்படுவதில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.\nகலா ரசிகன் தனது தினமணி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும் வரை, ’இமை மூடாப் பணி செய்யும் சி.எம்.’ என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே முதல்வர் ஜெயலலிதாவை ‘ரங்கநாயகி’ என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் சாவி சாரிடம் இருந்ததில்லை.\nவாலி தமது கட்டுரையில் வேறு ஒரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். ‘கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்’ என்று ஒரு கிசுகிசு செய்தியை சாவி தனது பத்திரிகையில் வெளியிட்டுவிட்டாராம். ஆனால், வாலி ஒருநாளும் அப்படித் தவம் இருந்தது கிடையாதாம்\nஎம்.ஜி.ஆரே இவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்க முன்வந்தபோதும் மறுத்துவிட்டாராம். ‘அப்படிப்பட்ட நானா அரசவைக் கவிஞருக்கு ஆசைப்பட்டு அவர் தோட்டத்துக்கு அலைந்திருப்பேன்\n அப்போதே அதற்கு ஒரு மறுப்பு அறிக்கை விட்டிருந்தால் அத்தோடு முடிந்துபோயிருக்குமே விஷயம் இத்தனை நாள் கழித்து, காய்த்துப் போன சிரங்கை��் சொறிய வேண்டிய அவசியமென்ன\nகிசுகிசுக்கள் இல்லாத பத்திரிகை உண்டா சில செய்திகள் அரசல்புரசலாக காதுக்கு வரும். அவற்றின் சுவாரஸ்யம் கருதி நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து அதை ஒரு கிசுகிசு செய்தியாக்கி வெளியிடுவது பத்திரிகைகளில் வழக்கம்தான். ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் தலையீடு, சம்மதம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆசிரியரின் நேரடி கவனத்துக்கு வராமலும் பல துணுக்குச் செய்திகள், சிறு கட்டுரைகள் அரங்கேறுவதுண்டு.\n ஒரு சாதாரண கிசுகிசு. அதை ஏதோ பெரிய கொலைப் பழியையே தன் மீது சாவி சுமத்திவிட்டாற்போல் வாலி அய்யா அவர்கள் இத்தனை காலம் கழித்து ஊதிப் பெரிதாக்கியிருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.\nமூப்பனார் வீட்டில் வைத்து சாவி சாரை வாலி சந்தித்தாராம். ‘என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, அருணாசலம் ஸ்டூடியோவிலே ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன் உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்’ என்றாராம்.\nஇப்படிச் சொல்ல வாலிக்கு நாக்கூசாமல் போனது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதை எடிட் செய்து வெளியிட சோ-வுக்கு மனமில்லாமல் போனது ஏன் என்றும் புரியவில்லை. அது வாலியின் தனிப்பட்ட கருத்து என்பதாக நினைத்து வெளியிட்டிருக்கலாம். ஆனால், இதற்கு முன்னரும் ஒரு சமயம் வாலி அவர்களின் கட்டுரையை வெளியிட்டுவிட்டு, அது குறித்த தனது கருத்தை வேறு பக்கத்தில் பதிந்திருந்தார் சோ. இப்போதும் அப்படி ஏன் செய்திருக்கக்கூடாது என்பதே என் கேள்வி.\nமற்ற அரசியல் தலைவர்களை நையாண்டி செய்வது போலவே ஆரம்பக் காலத்தில் பெருந்தலைவர் காமராஜையும் நையாண்டி செய்தவர்தான் சோ. அவருக்குப் பெருந்தலைவரின் மேன்மையைப் புரியவைத்து, சோ-வை காமராஜின் அபிமானியாக மாற்றியவர் சாவி சார்தான். ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்று தலைப்புக் கொடுத்து, கவியரசு கண்ணதாசனை இந்து மதத்தைப் பற்றி எழுதச் செய்து, அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர் சாவி சார்தான். ‘குறளோவியம்’ என்று தலைப்புக் கொடுத்து, கலைஞரை குறள் விளக்கம் எழுதச் சொல்லி வெளியிட்டவர் சாவி சார்தான். ‘கவிராஜன் கதை’ என்று தலைப்புக் கொடுத்து பாரதியார் பற்றி வைரமுத்துவை எழுதச் செய்தவர் சாவி சார்தான்.\nசாவியின் மேன்மை புரிந்தவர் சோ; சாவி சாரின் மீது மதிப்பு வைத்திருப்பவர்தான் சோ. அவரின் துக்ளக் பத்திரிகையில், வாலி குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆர்., சாவி, மூப்பனார் யாரும் இன்று உயிரோடு இல்லை; வாலி சொல்லியிருப்பதெல்லாம் எத்தனை சதவிகிதம் உண்மை என்று அறிய அப்படியிருக்க, போகிற போக்கில் எந்த ஆதாரமுமே இல்லாமல் சாவி சார் மீது வாலியார் சேறு வாரி இறைப்பதற்குத் தனது பத்திரிகையின் பக்கங்களை எப்படி ஒதுக்கினார் சோ என்பது இன்னமும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு.\n‘...இப்படிக் கவிஞர் சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி, வாலியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால், அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அது போலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது’ என்று நெத்தியடியாக தினமணி நாளேட்டில், வாலியின் சேற்றுக் கட்டுரை குறித்த தனது நீண்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் கலா ரசிகன். இவர் வேறு யாருமல்ல; தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்தான். நான் சாவியில் பணியாற்றிய காலத்தில் எனக்கு சீனியராக இருந்தவர் வைத்தியநாதன். சாவி சார் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டவர். சாவியிடம் நான் கோபித்துக்கொண்டு வேலையை விட்டு நிற்கும்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்தி, சாவி சாரின் பெருமையைச் சொல்லி, என்னை நெறிப்படுத்தியவர்.\nபத்திரிகை தர்மம் பற்றியும், பத்திரிகையாளர்களிடம் தாம் வைத்திருக்கும் மரியாதை பற்றியும்கூட வாலி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால், பத்திரிகை சொல்லாத ஒன்றை மேடையில் திரித்துக் கூறி, ‘அறிவு கெட்டவனுங்க’ என்று அந்தப் பத்திரிகையை வாலி திட்டியது எனக்குத் தெரியும்.\nவாலியால் வசை பாடப்பட்ட அந்தப் பத்திரிகை வேறு எதுவுமல்ல; ஆனந்த விகடன்தான்\n1993-ஆம் ஆண்டு, ‘இந்து’ படத்தின் ஆடியோ காஸெட் வெளியீட்டு விழா. அந்தப் படத்தில் வாலி எழுதிய ‘எப்படி எப்படி... நீ சமைஞ்சது எப்படி’ என்கிற பாடல் படு விரசமாக உள்ளதென்று ஒரு சர்ச்சை எழுந்தது.\nஅதற்கு பதில் சொல்கிறாற்போன்று வாலி அந்த விழாவில் பேசினார். “கதைக்கும் கதையோட காரெக்டருக்கும் ஏத்தாப்ல பாட்டு எழுதறேன். இதிலே தப்பே இல்லை. பொழுது போகாதவங்கதான், சினிமா பாடல்களில் இலக்கியம் இருக்கா இல்லையான்னு பட்ட���மன்றம் நடத்தி நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. இங்கே நான் ஒரு வியாபாரி. மாஸுக்கும் (MASS) காசுக்கும் பாடல்களை எழுதற வியாபாரி. இதிலே இலக்கியத்தைப் பார்க்காதீங்க. இலக்கியத்திலே என் புலமையைக் காட்டறதுக்குக் கம்பன் கழகம் மாதிரி வேற இடங்கள் இருக்கு. அங்கே நீங்க வேற வாலியைப் பார்க்கலாம்” என்றவர் அடுத்துப் பேசியதுதான் ஹைலைட்\n“சூரியன் படத்துலே ‘லாலாக்கு டோல் டப்பிமா’ன்னு ஒரு பாட்டு. பவித்ரன் என்கிட்டே இந்த மாதிரி எஸ்டேட்ல வேலை செய்யறவங்க பாடற பாட்டுக்களை காஸெட்டுல பதிவு பண்ணிக் கொண்டு வந்து போட்டு எழுதச் சொன்னாரு. சொல்லப்போனா அந்தப் பாட்டையே அவர்தான் எழுதினார். பாட்டுக்கு வவுச்சர்ல கையெழுத்துப் போட்டதுதான் நான். இந்த லட்சணத்துலே ஆனந்த விகடன் பத்திரிகையிலேயிருந்து யாரோ வந்து, அதுக்கு அர்த்தம் கேட்டாங்க. எனக்குத் தெரியாதுன்னு உண்மையைச் சொன்னேன். அவங்க போய் ‘வாலிக்குத் தலைக்கனம். சொல்ல மாட்டேங்கறார். ஆணவம் பிடிச்சவர்’னு எழுதிட்டானுங்க.. அறிவுகெட்டவனுங்க..\nஇலக்கியத்தைப் பொறுத்தமட்டில் நான் வண்ணத் தமிழ் மழலைக்குப் பாலூட்டும் தாய்; சினிமாவிலே விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்” என்று பேசினார்.\nஇந்த விழா நிகழ்ச்சி, ஆனந்த விகடனில் கட்டுரையாக வெளியானது. அதன் இறுதியில் கட்டம் கட்டி, பின்குறிப்பாக ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் கொடுத்திருந்த செய்தியைக் கீழே தருகிறேன்.\n‘லாலாக்கு டோல் டப்பிமா’ என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் கேட்டு நமது நிருபர், கவிஞர் வாலியிடம் பேசியபோது, ‘எனக்குப் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கும் பழக்கம் இல்லை’ என்றே சொன்னார். அதன்படி, “இன்னொரு பாடலை எழுதிய வாலி, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு எப்போதுமே இல்லை என்று சொல்லிவிட்டதால், அதற்கு இசையமைத்த ‘தேவா’வைச் சந்தித்தோம்” என்றுதான் 17.1.93 ஆனந்த விகடனில் பிரசுரித்திருந்தோம். அன்று அவர் கூறியதையே வெளியிட்டிருந்தோம். இன்று, அது அவருக்கு ‘அறிவுகெட்டத்தனமாக’ப் படுகிறது\nஅன்றைக்கு ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாடலையே பவித்ரன்தான் எழுதினார் என்று சொன்ன வாலியார், லேட்டஸ்ட் விகடன் பதில்களில் ‘இந்த வார்த்தைகளைப் பிடிக்க அவ்வளவாக மூளை வேண்டாம். இசையின் துள்ளு நடையைத் திரும்பத் திரும்ப செவியில் வாங்குகையில் இது போன்ற PHONETIC WORDS மனதில் உதயமாகும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். எனில், அந்தப் பாடலை உண்மையில் யார்தான் எழுதினார்கள். வாலியா, பவித்ரனா\nலேட்டஸ்ட் விகடனில், “கவிஞர், பாடலாசிரியர் தாண்டி வாலியின் இன்னொரு முகம் என்ன” என்கிற கேள்விக்கு, “கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் எனும் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப மனத்தைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஸ்திதப் பிரக்ஞன்” என்று பதில் சொல்லியிருக்கிறார் வாலி. சிரிப்புத்தான் வருகிறது.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2014/02/2014_21.html", "date_download": "2018-07-17T23:04:19Z", "digest": "sha1:DDR2OEJACSLVPPXNNEIE5S3SR2TIEMFH", "length": 16263, "nlines": 182, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: முகநூல் பதிவுகள் பிப் 2014 இரண்டு", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 21, 2014\nமுகநூல் பதிவுகள் பிப் 2014 இரண்டு\nஅவிங்க வந்தா கூட்டமா வேப்பை மரங்களுக்கு அடியில் டேரா போட்டு படுத்திருப்பாங்க பொடுசுக ஒரே சோட்டுல ஓடிட்டு திரியும்கள் பொடுசுக ஒரே சோட்டுல ஓடிட்டு திரியும்கள் ஊருக்கு ஒறம்பறை வந்தாச்சுன்னு பேசிட்டு இருப்போம். இந்த வாட்டி ஊரு பெருசுக ஒருத்தருகிட்ட கூடி நின்னு பேசிட்டு இருந்தாங்க ஊருக்கு ஒறம்பறை வந்தாச்சுன்னு பேசிட்டு இருப்போம். இந்த வாட்டி ஊரு பெருசுக ஒருத்தருகிட்ட கூடி நின்னு பேசிட்டு இருந்தாங்க ஊசி பாசி எச்சா வேணுமோ என்னுமோன்னு நெனச்சேன். இரவத்தி அஞ்சு வருசம் முன்னால காடு தோட்டமெல்லாம் வேணாமுன்னு அவிங்க கூடவே உள்ளூருல இருந்து போனவராம் ஊசி பாசி எச்சா வேணுமோ என்னுமோன்னு நெனச்சேன். இரவத்தி அஞ்சு வருசம் முன்னால காடு தோட்டமெல்லாம் வேணாமுன்னு அவிங்க கூடவே உள்ளூருல இருந்து போனவராம் உள்ளுக்குள்ளயே கலியாணங்கட்டி, உள்ளுக்குள்ளயே பொண்ணை கட்டிக்குடுத்து அப்பிடியே குருவி புடிக்கறவரா மாறிட்டாரு மாப்ளெ\n மாட்ட எங்க இவ்ளோ வெறசா இழுத்துட்டு போறே\n-இந்த வேலையெல்லாம் உங்கொப்பன் செஸ்சா ஆவாதா\n-எங்கப்பன் செய்யக்கூடாதாமா.. காளைமாடுதான் செஸ்சு முடிக்கோணுமாமா மாமா\n உன்னையத்தா கட்டிக் கொடுத்து கொளப்பளூர் தாட்டி உட்டுட்டோமுல்லொ வந்தா ஊடுக்காரனோட சோடி போட்டுட்டு வரோணுமுல்லொ வந்தா ஊடுக்காரனோட சோடி போட்டுட்டு வரோணுமுல்லொ இப்புடி பையத் தூக்கீட்டு ஒத்தையா வர்றியே என்ன சமாச்சாரம்\n-அங்க தெனமும் தண்ணி வாக்கச் சொல்றாங்க சுத்தபத்தமா இருக்கணுமாம்\n ஆடிக்கொருக்கா அம்மாவாசைக்கொருக்கா தண்ணி வாத்தா பத்தாதாமா நம்மூருக்கு அது ஆவாதே\n-அதாண்ணே ஊரு பேரை காப்பாத்த கெளம்பி வந்திட்டேன்\n பையக்கொண்டி ஊட்டுல போட்டுட்டு நேரா பொன்னம்மாக்கா ஊட்டுக்கு போகோணும் அவ ஊட்டுக்கு தூரமாயிட்டாளாமாண்ணா ஊரே போயி பாத்துட்டு வந்துடுச்சாமா நா மட்டும் தான் பாக்கி\n அதிசியந்தான்.. வருசந்தவறாம பிள்ளையப் பெத்துட்டு இருந்தா பொன்னம்மக்கா இந்த வருசம் ஒரு மாசம் கேப் உழுந்திடுச்சி இந்த வருசம் ஒரு மாசம் கேப் உழுந்திடுச்சி பத்திரமா போயி பாத்துட்டு வாடி என் ராசாத்தி\n உங்கிட்ட துப்பறியும் பொஸ்தவம் இருக்கா அன்னிக்கி ஊட்டுல லைப்ரேரிமாரி அடுக்கி வெச்சிருந்தியே\n-அதிசீமா இருக்கு உங்குளுக்கு எதுக்கு பொஸ்தகம்\n-உம்பொட பொஸ்தகமெல்லாம் வேண்டாண்ட பையா. எனக்கு ராஜேஷ்குமார், தமிழ்வாணன் எழுதினதா வேணும். எம்பட செருப்பை மூனு நாளா காணம்டா பையா பொஸ்தகம் படிச்சு அதுல துப்பறிஞ்சு கண்டு புடிக்கிற மாதிரி நான் எம்பட செருப்பை கண்டு புடிக்கோணும்\nஎன் திருச்சி மேனேஜர் மதியம் பேசியது…………..\nஎன் பக்கத்துல விக்கி பரிசளிப்பு விழாவுல ஒரு பொண்ணு வந்து குந்திச்சி\n-எப்பய்யும் நீ சுடிதாரு போடுவியா\n-இங்க என் பக்கத்துல போயி உக்காரச் சொன்னானே அவன் உன் காதலனா\n-அவனுக்கு நீ குட்டி போடுவியா\n-இப்படித்தான் லோமா லோமான்னு மானத்த வாங்குவியா\nஇணையத்தில் அனுமதி பெறாமல் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன புத்தகங்களை பக்கம் வாரியாக கிளிப் மாட்டி செல்போனில் கூட புகைப்படம் பிடித்தோ, ஸ்கேனிங் செய்தோ வாசகர்களுக்கு படிக்க இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள் புத்தகங்களை பக்கம் வாரியாக கிளிப் மாட்டி செல்போனில் கூட புகைப்படம் பிடித்தோ, ஸ்கேனிங் செய்தோ வாசகர்களுக்கு படிக்க இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள் இவ்வளவு மெனக்கெட்டு அதை சீரியசாக எதற்காக செய்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான். வாசகர்கள் அதை டவுன்லோடு செய்து படிப்பதற்கெல்லாம் நேரமில்லை இவ்வளவு மெனக்கெட்டு அதை சீரியசாக எதற்காக செய்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான். வாசகர்கள் அதை டவுன்லோடு செய்து படிப்பதற்கெல்லாம் நேரமில்லை அதை வாசிக்கவும் முடியாது பாலகுமாரன், ரமணிச்சந்திரன், சிவசங்கரி, சாண்டில்யன், ஜெய்சக்தி, முத்துலட்சுமிராகவன், இந்திரா செளந்தர்ராஜன் புத்தகங்கள் இவ்விதம் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன முத்துலட்சுமிராகவன் என் நண்பர் என்பதால் இதுபற்றி பேசுகையில் அவற்றை தடுப்பதற்காக அவர் எடுத்த முயற்சியில் லட்சக்கணக்கில் பணம் கேட்டார்களாம். எழுத்தில் சம்பாதிப்பதே பிரச்சனையாய் இருக்கையில் இனி தனியாக இதை தடுக்க பணம் நீட்ட எழுத்தாளர்களால் முடியுமா முத்துலட்சுமிராகவன் என் நண்பர் என்பதால் இதுபற்றி பேசுகையில் அவற்றை தடுப்பதற்காக அவர் எடுத்த முயற்சியில் லட்சக்கணக்கில் பணம் கேட்டார்களாம். எழுத்தில் சம்பாதிப்பதே பிரச்சனையாய் இருக்கையில் இனி தனியாக இதை தடுக்க பணம் நீட்ட எழுத்தாளர்களால் முடியுமா அப்படியே தடுத்தாலும் பலஇடங்களில் விரவிக் கிடப்பனவற்றை மொத்தமாக தடுப்பதற்கான வழிகள் இல்லை அப்படியே தடுத்தாலும் பலஇடங்களில் விரவிக் கிடப்பனவற்றை மொத்தமாக தடுப்பதற்கான வழிகள் இல்லை நாவல் பெட்டிக்கடைகளில் தொங்கிய அடுத்த நாளே மிக சீரியசாய் நடந்துவிடுகிறது கோமு நாவல் பெட்டிக்கடைகளில் தொங்கிய அடுத்த நாளே மிக சீரியசாய் நடந்துவிடுகிறது கோமு\nஇவற்றை தடுப்பதற்கான வழிகளின் பாதை அடைத்துக் கிடக்கிறது\nஆஸ்துமா கம்ப்ளைண்டோடோட வாசுகியம்மா சேந்து கெணத்துல கொடத்த கவுத்துல கட்டி உள்ளார இறக்கி, கொடம் ரொம்பிடுச்சான்னு எட்டி கெணத்துள்லார பாத்துட்டு மூனு விசுக்கா தூக்கித் தூக்கி உட்டு ஃபுல் பண்ணீட்டு மேல கவுத்தை இழுத்துட்டு இருந்தாங்க அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள்ளார போயம் எழுதீட்டு இருந்த திருவள்ளுவரு, வாசுகி.. வாசுகி நுவ்வு எக்கட உந்தி அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள்ளார போயம் எழுதீட்டு இருந்த திருவள்ளுவரு, வாசுகி.. வாசுகி நுவ்வு எக்கட உந்தி ன்னு குரலு குடுத்தங்காட்டி, அப்புடியே இழுக்குற கவுத்தை உட்டுட்டு வாசுகியம்மா..” பாவா ஏலா பிலிசித்திவி ன்னு குரலு குடுத்தங்காட்டி, அப்புடியே இழுக்குற கவுத்தை உட்டுட்டு வாசுகியம்மா..” பாவா ஏலா பிலிசித்திவி” -ன்னு அவசரமா ஓடிவர, குடம் பாதி கெணத்துல அப்படியே நின்னுட்டு இருந்துச்சாமா” -ன்னு அவசரமா ஓடிவர, குடம் பாதி கெணத்துல அப்படியே நின்னுட்டு இருந்துச்சாமா சமயம் பார்த்து பின்நவீனம் பின்நவீனம்னு குரலு உட்டது யார்னு தேடுறேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (45) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nபுதிய கவிதைகள் பிப்ரவரி 2014\nமுகநூல் பதிவுகள் பிப் 2014 இரண்டு\nலதாமகன் பார்வை : சொல்லக்கூசும் கவிதை\nவெட்டி ப்ளாக்கர்ஸ் 15 சிறுகதைகள் ஒரு பொதுப்பார்வை\nமுகநூல் பதிவுகள் பிப் 2014\nமுகநூலில் 2 புத்தக பார்வைகள்\nபிலோமி டீச்சர் - ஒரு பார்வை -சதீஷ் சங்கவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2017/07/", "date_download": "2018-07-17T23:20:41Z", "digest": "sha1:6LAUAWOMZDVC4C34MVNUOPOFYQUOEAX5", "length": 5249, "nlines": 86, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: July 2017", "raw_content": "\nபாரதியின் சமஸ்கிருத காதலும் பாரதமாதாவும்\nபெரியாரின் சீடர் காமராசர் - கொளத்தூர் மணி உரை\nகாமராசர் திராவிட இயக்கத்தின் பிள்ளை - பழ.கருப்பையா உரை\nகாமராசரைக் கொல்ல இந்துத்துவக் கும்பல் முயற்சித்த வரலாறு தெரியுமா\nமார்க்சிய கண்ணோட்டத்துடன் வேதத்தை அணுகுகிறவர்கள், திராவிட கருத்தியலை அணுகுவதில்லை\n(இக்காணொளி குலுக்கையில் வெளியிடுவதற்காக ஒளிப்பதிவு செய்த தோழர் Saravanaperumal Perumal மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி) ...\nவன்னி���ர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nசகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/147761?ref=home_popular", "date_download": "2018-07-17T23:22:17Z", "digest": "sha1:42DRX24NZRUTXJYP6XCWAXPEIC7AOQIV", "length": 7480, "nlines": 90, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆந்திர அரசின் உயரிய விருதை வென்ற சூப்பர்ஸ்டார், கமல் - Cineulagam", "raw_content": "\n மிக கவர்ச்சியாக அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த கஜோல்\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nதனது காதலியுடன் மஹத் செய்யும் லீலை... யாஷிகா காதலனின் மனக்குமுறல் என்ன\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nவாய் பேசமுடியாத சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 15 பேர்.... நீதிமன்றத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் சீசன் போட்டியாளர்- யாருனு பாருங்க\nஎனக்கு பிடித்த பிரபலங்கள் அஜித், அட்லி... ஸ்ரீரெட்டியின் புதிய லிஸ்ட்\nஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது எந்த ராசிக்கு மேஷம் முதல் கன்னி வரை\nசூப்பர் சிங்கர் செந்தில் வாழ்வில் மலர்ந்த முதல் காதல்... திருமணத்தில் கிடைத்த மறக்க முடியாத அதிஷ்டம்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ��த்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nஆந்திர அரசின் உயரிய விருதை வென்ற சூப்பர்ஸ்டார், கமல்\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ரஜினியும், கமலும் தான். நண்பர்களான இவர்களுக்கு நந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.\n2014 முதல் 2016ம் ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் நந்தி விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சாதனையாளர்களுக்கான என்டிஆர் தேசிய விருது 2014ம் ஆண்டுக்கு உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், 2015ம் ஆண்டுக்கான விருது மூத்த இயக்குனர் ராகவேந்திர ராவுக்கும், 2016ம் ஆண்டுக்கான விருது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்காக கமல்ஹாசன் டிவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினி கமலுக்கு நன்றி தெரிவித்ததோடு விருது வழங்கியவர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/35364-american-citizen-married-mexico-women.html", "date_download": "2018-07-17T23:03:42Z", "digest": "sha1:XQKYHY67KF3AQITOZV3H4XPAOQRWP3KK", "length": 9903, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லை கடந்த காதல்: இரும்பு வேலிகளுக்கிடையே நடந்த திருமணம் | American Citizen married Mexico Women", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஎல்லை கடந்த காதல்: இரும்பு வேலிகளுக்கிடையே நடந்த திருமணம்\nஆண்டுதோறும் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கும் எல்லை கதவுகளுக்கு இடையே தனது மெக்சிகோ காதலியை அமெரிக்கர் ஒருவர் கரம் பிடித்து திருமணம் செய்துள்ளார்.\nமெக்சிகோ எல்லை வழியாக தனது ‌நாட்டுக்குள் சட்டவிரோதமாக மக்கள் நுழ���வதை தடுக்கும் வகையில், எல்லை முழுவதும் அமெரிக்கா இரும்பு கம்பி வேலி‌களை அமைத்துள்ளது. இந்த இரும்பு கம்பி வேலிகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கதவு ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு மணி நேர‌ம் மட்டுமே திறக்கப்படுகிறது. அதன் வழியாக சென்று உறவினர்களை பரஸ்பரம் அமெரிக்க நாட்டினரும், மெக்சிகோ நாட்டினரும் பார்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரயைன் ஹுஸ்டன் என்பவர், இந்த கதவு வழியாக சென்று மெக்சிகோவில் உள்ள தனது காதலி ஈவ்லியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nசில காரணங்களுக்காக மெக்சிகோவுக்கு செல்ல முடியாததால், எல்லை கதவு வழியில் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாக ஹுஸ்டன் தெரிவித்துள்ளார். அத்துடன்‌ தனது மனைவிக்கு விரைவில் அமெரிக்க விசா கிடைக்கும் என்றும், அதன் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.\nகாங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி மரணம்\nபொன்ராம்-சிவகார்த்திகேயன் புதிய படம் 55 சதவீதம் முடிந்தது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐதராபாத் மாணவனைக் கொன்ற அமெரிக்க கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nகழுகில் பறந்து வந்து கல்யாணம்.. அசத்திய ஜோடிகள்.. வியந்துபோன மக்கள்..\nசிட்டுக்குருவிக்கு பெண் செய்த சித்ரவதை\nஅமெரிக்காவில் அறிமுகமான பறக்கும் கார்\n66 ஆண்டுகளாக நகத்தை வெட்டாத முதியவர்..\nகேரள பாதிரியார் விவகாரம் : பாலியல் புகாரளிப்பவர்கள் வில்லன்கள் - சர்ச் கட்டுரை\nஐதராபாத் மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஒரே குடும்பத்தில் 11 பேர் மர்ம மரணம்.. சிசிடிவி காட்சி சிக்கியது..\nமணப்பெண் கொடுத்த பளார் அறை.. மேடையில் கிடுகிடுத்து போன மாப்பிள்ளை..\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்தி�� ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி மரணம்\nபொன்ராம்-சிவகார்த்திகேயன் புதிய படம் 55 சதவீதம் முடிந்தது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/35841-us-warns-of-repercussions-for-pakistan-over-hafiz-saeed-s-release.html", "date_download": "2018-07-17T23:02:58Z", "digest": "sha1:EKKSI3TWVQDMVOYVSUGW2RRD6L7KJKCL", "length": 12319, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லஷ்கர் பயங்கரவாதி ஹஃபீஸை விடுதலை செய்வதா?: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் | US warns of repercussions for Pakistan over Hafiz Saeed's release", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nலஷ்கர் பயங்கரவாதி ஹஃபீஸை விடுதலை செய்வதா: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nலஷ்கர் பயங்கரவாதி ஹஃபீஸை விடுதலை செய்வதா: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nமும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு இதே நாளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையத்தை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்ததற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\n2008ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 164 பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர் ஈ தொய்பா எனும் அமைப்பு நடத்தியது. இந்த அமைப்பின் நிறுவனர் ஹஃபீஸ் சையத் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் படி கடந்த ஜன���ரியில் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். 10 மாதங்களுக்கு அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அவரது காவல் கடந்த 23ஆம் தேதியோடு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் அரசு லாகூர் நீதிமன்றத்தில் அவரின் வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அனுமதி கோரியிருந்தது. ஆனால் அந்த மனுவை லாகூர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனைத் தொடர்ந்து ஹபீஸ் விடுதலையாகியுள்ளார்.\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையத்தை வீட்டுக் காவலில் இருந்து விடுவித்ததற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹபீஸ் சையத்தை உடனடியாக மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் நெருக்கமான நட்புறவை பேணவே அமெரிக்கா விரும்புவதாகவும், இதற்காக பாகிஸ்தான் தனது மண்ணில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஐநா சபையும் அமெரிக்காவும் ஹபீசை சர்வதேச பயங்கரவாதி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nகூல் கேப்டன் தோனியும் பலமுறை கோபப்படுவார்: சுரேஷ் ரெய்னா\nஇந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 128 பேர் உயிரிழப்பு\nபாக். விமானநிலையத்தில் நவாஸ் ஷெரிப் அதிரடி கைது\n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\n66 ஆண்டுகளாக நகத்தை வெட்டாத முதியவர்..\nஇது நியாயமா ரசிகர்களே.. வீரர்களின் நல்ல பண்புகளை நாமே மட்டுப்படுத்தலாமா..\nகை நீட்டிய சர்பிராஸ், கண்டுகொள்ளாமல் போன மேக்ஸ்வெல்\n'யாருடா இவன் இந்த அடி அடிக்கிறான்' தோனியின் முதல் சதம் \n இறுதிப் போட்டியில் ஆஸியுடன் பாகிஸ்தான் மோதல்\nலாகூரில் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியா நுழையும் - பாகிஸ்தானுக்கு ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கை\nRelated Tags : Pakistan , MumbaiAttack , America , Hafiz Saeed , லஷ்கர் இ தொய்பா , ஹபீஸ் சையத் , லாகூ���் நீதிமன்றம் , பாகிஸ்தான் , மும்பை தாக்குதல்\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூல் கேப்டன் தோனியும் பலமுறை கோபப்படுவார்: சுரேஷ் ரெய்னா\nஇந்துக்கள் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்: ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_42.html", "date_download": "2018-07-17T23:25:50Z", "digest": "sha1:C5IPWCRSF6IOWYFUZK4SJAIGVKBZA7EB", "length": 7504, "nlines": 110, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "நாட்கள் நகர்ந்து செல்லகவிதை எம்.ஐ.எம். அஷ்ரப், சாய்ந்தமருது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் நாட்கள் நகர்ந்து செல்லகவிதை எம்.ஐ.எம். அஷ்ரப், சாய்ந்தமருது\nநாட்கள் நகர்ந்து செல்லகவிதை எம்.ஐ.எம். அஷ்ரப், சாய்ந்தமருது\nதடாகத்தின் தாமரைக்கு வாழ்த்துத் துளிகள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்���ுக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/television/", "date_download": "2018-07-17T23:24:15Z", "digest": "sha1:QIRCXMVUIUJNRPH2U23RZDI2I7BGPUYQ", "length": 6221, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "ஹோம் தியேட்டர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவிஜய் டிவி தொகுப்பாளின் திவ்யதர்ஷிணிக்கு இன்று திருமணம்\nசிம்ரனின் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமா\nநாதஸ்வரம் ஷூட்டிங் ஸ்பாட்: பிரத்யேக படங்கள்\nநாதஸ்வரம் : புதிய சாதனை\nகமர்ஷியல் படம் இயக்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்\n’கொஞ்சம் நடிங்க பாஸ்’ ஆதவனின் சினிமா எண்ட்ரி\nநாதஸ்வரம் ஸ்ருதிகாவின் நேர்த்தியாக புடைவை அணியும் ரகசியம்\nமார்கழி சங்கீத சீசன் தொடங்கியாச்சு\nவிஜய் டிவியில் பெண்களுக்கென்றே 3 புத்தம் புதிய சீரியல்கள்\nநடிகர் ஜெகன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் புதிய கேம் ஷோ\nஏர்டெல் சூப்பர் சிங்கரில் ஆஷா போஸ்லே\nவாணி ராணி 200 எபிசோடுகளைத் தொடுகிறது\nவாணி ராணி தொடர் ரேட்டிங்கை ஏற்ற ராதிகா அதிரடி\nநாரதகான சபாவில் விஜய் டி.வி.யின் தீபாவளி பட்டிமன்றம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sky+televisions-price-list.html", "date_download": "2018-07-17T23:34:13Z", "digest": "sha1:3PNO6JVQTAYNUDJO4IAFVR5D34IATGAZ", "length": 26631, "nlines": 563, "source_domain": "www.pricedekho.com", "title": "ஸ்கை டெலிவிசின்ஸ் விலை 18 Jul 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஸ்கை டெலிவிசின்ஸ் India விலை\nIndia2018 உள்ள ஸ்கை டெலிவிசின்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஸ்கை டெலிவிசின்ஸ் விலை India உள்ள 18 July 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 22 மொத்தம் ஸ்கை டெலிவிசின்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஸ்கேயஒர்த் 32E510 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Indiatimes, Snapdeal, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஸ்கை டெலிவிசின்ஸ்\nவிலை ஸ்கை டெலிவிசின்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு ஸ்கேயஒர்த் ௪௩யே ௩௦௦௦ஸ் 109 22 கிம் 43 ஸ்மார்ட் பிலால் ஹட சூப்பர் டிப்ஸ் டெலீவிஸின் Rs. 47,734 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஸ்கேயஒர்த் 14E57 35 56 கிம் 14 ஹட ரெடி லெட் டெலீவிஸின் Rs.6,859 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nரஸ் 15000 அண்ட் பேளா\n23 இன்ச்ஸ் & அண்டர்\n25 1 இன்ச்ஸ் டு 32\n32 1 இன்ச்ஸ் டு 42\n42 1 இன்ச்ஸ் டு 54\n54 1 இன்ச்ஸ் & உப்பு\nஸ்கேயஒர்த் 32E510 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்கேயஒர்த் 32E360 32 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16 : 9\nஸ்கேயஒர்த் 32E3000 32 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்கேய்ஹி ஸ்கே௪௦க்௭௦ 40 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஸ்கேயஒர்த் 43E3000 43 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஸ்கேயஒர்த் 24E100 24 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்கேயஒர்த் ௩௨யே ௩௦௦௦ம்ஹல் 81 கிம் 32 பிலால் ஹட ஸ்மார்ட் டிப்ஸ் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்கேயஒர்த் ௪௩யே ௩௦௦௦ஸ் 109 22 கிம் 43 ஸ்மார்ட் பிலால் ஹட சூப்பர் டிப்ஸ் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 43 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஸ்கேய்ஹி ஸ்கே௪௦எ௩௬ 99 கிம் 39 பிலால் ஹட ஸ்மார்ட் வித் அன்றொஇட் டொங்கிலே லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே 39 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஸ்கேயஒர்த் 32E38 81 கிம் 32 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே 32 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்கேய்ஹி ஸ்கே௩௨க்௭௦ 81 கிம் 32 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே 32 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஸ்கேய்ஹி 32E63 81 கிம் 32 ஹட ரெடி ஸ்மார்ட் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே 32 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்கேயஒர்த் 29E50 73 66 கிம் 29 ஹட ரெடி அல்ட்ரா ஸ்லிம் லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 29 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்கேயஒர்த் 49E3000 49 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஸ்கேய்ஹி ஸ்கே௫௦க்௭௦ 50 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 50 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\n- அஸ்பெக்ட் ரேடியோ 16:9\nஸ்கேயஒர்த் 14E57 35 56 கிம் 14 ஹட ரெடி லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 14 Inches\n- டிஸ்பிலே டிபே 14 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்கேயஒர்த் 24E510 24 இன்ச் ஹட ரெடி லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 24 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஸ்கேயஒர்த் ௨௯வ் 2000 74 கிம் 29 பிலால் ஹட ஸ்மார்ட் டிப்ஸ் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 29 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\n���்கேய்ஹி ஸ்கே௪௦எ௩௬ 99 கிம் 39 பிலால் ஹட லெட் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 39 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஸ்கேயஒர்த் 40E3000 40 இன்ச்ஸ் லெட் டிவி\n- சுகிறீன் சைஸ் 40 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஸ்கேயஒர்த் ௪௯யே 3000 124 கிம் 49 பிலால் ஹட ஸ்மார்ட் சூப்பர் டிப்ஸ் டெலீவிஸின்\n- சுகிறீன் சைஸ் 49 Inches\n- டிஸ்பிலே டிபே LED\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஸ்கேய்ஹி 32 81 28 கிம் ஹட லெட் டிவி ஸ்கே௩௨எ௬௩ஸ் வித் அன்றொஇட் டொங்கிலே\n- சுகிறீன் சைஸ் 32 Inches\n- டிஸ்பிலே டிபே 32 Inches\n- டிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121993-should-file-murder-attempt-case-on-barathiraja-vairamuthu-and-amir-h-raja.html", "date_download": "2018-07-17T23:23:42Z", "digest": "sha1:6DAYMUMQBYISST7GE4M756IOTCDUCQ56", "length": 19973, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "“பாரதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம் | `Should file murder attempt case on Barathiraja, Vairamuthu and Amir' - H Raja", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் முக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது முக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் பெங்களூருவில் செக்ஸ் புகாரில் சிக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி ``ஜவ்வரிசி கலப்பட விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்” - கள் நல்லசாமி நம்பிக்கை\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்பட்ட ஆவணங்கள் சிக்கின 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\n“பாரதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்\nஐ.பி.எல் போராட்டம் என்றுக் கூறி வன்முறை தூண்டியதுக்காக சீமான் மட்டுமல்லாது பாரதிராஜா, அமீர், கௌதமன் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் 10-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சென்னையில் நடந்த ஐ.பி.எல் போட்டிக்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் கிரிகெட் ரசிகர்களும் காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். அவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 21 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.\nஇது குறித்து தற்போது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பா.ஜ.க தேசிய செயலர் ஹெச்.ராஜா, “ஐ.பி.எல்-க்கு எதிரான போராட்டம் என்று வன்முறையைத் தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், திருமுருகன் காந்தி, திருமாவளவன் ஆகிய அனைவருமே. எனவே, இவர்கள் அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட்\nமுக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது\n‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஐ.பி.எல் -க்கு எதிரான போராட்டம் என்று வன்முறையைத் தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், தி.மு.காந்தி, திருமாவளவன் அனைவருமே ஆகும். எனவே, கொலை முயற்சி வழக்கு இவர்கள் அனைவர் மீதும் தொடரப்பட வேண்டும்\nமேலும், காவிரி உரிமை மீட்பு நடைப் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் பற்றி கருத்து தெரிவித்துள்ள இவர், “1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், இன்று காவிரியில் ஸ்டாலின் மேடை போட்டு பொதுக்கூட்டம் பேசுகிறார். காவிரி வறண்டு போயுள்ளதுக்கு மோடி அரசு காரணமா. ஸ்டாலின் நடை பயணம் ஏமாற்று வேலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், இன்று காவிரியில் ஸ்டாலின் மேடை போட்டு பொதுக்கூட்டம் பேசுகிறார். காவிரி வறண்டு போயுள்ளது. இதற்கு மோடி அரசு காரணமா. ஸ்டாலின் நடை பயணம் ஏமாற்று வேலை. வெட்���க்கேடு.\nசத்யா கோபாலன் Follow Following\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜினி\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\n“பாரதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்\n\"மே 3-க்கு மேல் மேட்ச்சை நடத்துங்கள்\" -பாதுகாப்பு தர மறுத்த தமிழக அரசு #CSK\nபோலீஸை திக்குமுக்காட வைத்த போராட்டக்காரர்கள்\nஅடுத்த கதை எப்ப வரும் ரியா யூ-டியூபில் கதை சொல்லி அசத்தும் குட்டிப்பெண் யூ-டியூபில் கதை சொல்லி அசத்தும் குட்டிப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=9295", "date_download": "2018-07-17T23:17:50Z", "digest": "sha1:5GV65LH574IEYYZG3SF2LROH4HM2GSWP", "length": 26365, "nlines": 172, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » சுவிசில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்ட பட்ட போராளி குடும்பத்திற்கு 30 ஆயிரம் டொலர்களை தண்டமாக செலுத்த நீதிமன்றம் உத்தரவு\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந��த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nசுவிசில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்ட பட்ட போராளி குடும்பத்திற்கு 30 ஆயிரம் டொலர்களை தண்டமாக செலுத்த நீதிமன்றம் உத்தரவு\nசுவிசில் இருந்து இலங்கைக்கு அனுப்பட்ட பட்ட போராளி குடும்பத்திற்கு 30 ஆயிரம் டொலர்களை தண்டமாக செலுத்த நீதிமன்றம் உத்தரவு ……………….\nபுகலிடம் கோரிவந்த ஈழத் தமிழரான முன்னாள் போராளி மற்றும் அவரின் குடும்பத்தினரை திருப்பியனுப்பியமைக்காக ஐரோ ப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம் சுவிட்சர்லாந்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் குறித்த ஈழத் தமிழருக்கு 30 ஆயி ரம் யூரோக்களை அதாவது 48 இலட்சம் இலங்கை ரூபாவை நட்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன், அவர்கள் திருப்பியனுப்பப்பட்டதை மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய பிரகடனத்தை மீறியதாக கருதிய நீதிம ன்றம், வழிகாடல் கட்டணமாக மேலும், 4 ஆயிரத்து 770 யூரோக்களை அதாவது 7 இலட்சத்து 60 ஆயிரம் இலங்கை ரூபாவையும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.\nஈழத் தமிழர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கடந்த 2009 ஆம் ஆண்ட��� சுவிட்சர்லாந்தில் குடியேறினார்.\nஇதையடுத்து, புகலிடம் கோரி அரசாங்கத்திடம் அவர் விண்ணப்பம் செய்துள்ளார்.\nஆனால், அவரது விண்ணப்பத்தை நிராகரித்த சுவிட்சர்லாந்து அரசாங்கம், அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கைக்கு திருப்பியனுப்பியது.\nதிருப்பி அனுப்பப்பட்ட குறித்த முன்னாள் போராளியும், அவரது குடும்பமும் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\nசுமார் 13 மணித்தியால விசாரணையின் பின்னர் மனைவியும், பிள்ளைகளும் விடுவிக்கப்பட்ட போதிலும், முன்னாள் போராளி பூசா தடுப்பு முகாமில் பலமாதங்கள் தடுத்துவைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.\nஅதன்பின்னர் புனர்வாழ்வு என்ற பெயரில் அடையாளங்காணப்படாத இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.\n2013 ஆண்டும் ஏப்ரல் 6 ஆம் திகதி குறித்த போராளி தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியிடமும், ஐ.நா மனித உரிமை அதிகாரியொருவரிடமும் அவர் அங்குள்ள நிலைமைகளைக் கூறமுடியாத ஒரு இக்க ட்டான சூழலில் இருந்ததாக அந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த விஜயத்தின் பின்னர் அவரது மனைவியும், பிள்ளைகளும் மீண்டும் சுவிட்சர்லாந்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறா ர்கள்.\n2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுவிக்கப்பட்டுள்ள இவர் மீண்டும் மனிதாபிமான அடிப்படையில் சுவிற்சர்லாந்திற்குச் செல்வத ற்கு விண்ணப்பித்து மீண்டும் அங்கு சென்ற அவர் மீண்டும் புகலிடக்கோரிக்கைக்கு விண்ணப்பித்தபோது அந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇதேநிலைமை பெயர் குறிப்பிடப்படாத மற்றுமொரு நபருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்குக் குறித்து நேற்றையதினம் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ள மிக முக்கியமான தீர்ப்பொன்றில், குறித்த நபர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதைக்குள்ளாவார் என்று கூறியிருந்தமைக்கு மத்தியிலும், திருப்பி அனுப்பப்பட்டு அங்கு சித்திரவதை க்குள்ளாகியிருக்கிறார் என்றும் இந்த அபாயங்கள் சுவிற்சர்லாந்து அறிந்துவைத்திருக்கவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தி ��ுக்கிறது.\nஇந்த வகையில் சித்திரவதை இடம்பெறும் நாடொன்றிற்கு அபாயங்களுக்கு மத்தியில் புகலிடக்கோரிக்கையாளரொருவரைத் திருப்பி அனுப்பியிருப்பதனூடாக சுவிற்சர்லாந்து மனித உரிமைக்கான ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையினை மீறியிருக்கிறது என்று தீர்ப்பளித்திருக்கிறது.\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nவீடு புகுந்து இளம் பெண்ணை கற்பழித்த கும்பல் – அதிர்ச்சியில் குடும்பம்\nகட்டு கட்டாக மீட்க படும் பணம் – வைரலகும்வீடியோ\nலண்டனில் தமிழ் ஆண் ,பொண்ணுக அகோர சண்டை – சொக்கவைக்கும் video\nசேலை வழங்கி கூட்டத்துக்கு பொண்ணுகளை பிடித்து வந்த கருணா நிதி கட்சி – அம்பல படுத்திய லியோனி – வீடியோ\nமன்னார் மனித புதைகுழியை பார்க்க வந்த ஐநா பிரதிநிதி – ஊடகங்களை கண்டு தப்பி ஓட்டம் .\nகொலைக்கு காரணமான அனைத்து பொலிசாரையும் வெட்டுவோம்-ஆவா குழு எச்சரிக்கை\nஇரகசிய விபச்சார நிலையம் முற்றுகை – ஆறு பெண்கள் கைது\nகாசு பிரச்சனையால் களனி கங்கையில் குதித்து வர்த்தகர் தற்கொலை -அதிர்ச்சியில் கடன் வழங்கியவர்கள்\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSense���ல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« கொழும்பு பகுதியில் கால்வாயில் மிதந்த மனித உடல்கள் – அதிர்ச்சியில் கிராம மக்கள்\nகொலையில் சிக்கிய மகிந்தா மகிந்த மனைவி மீது விசாரணை – அதிரும் கொழும்பு அரசியல் »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அ���்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruththiyam.blogspot.com/2008/08/blog-post_19.html", "date_download": "2018-07-17T23:16:15Z", "digest": "sha1:OVUG3P6UWZ72KD36WZ6I42TRENE6ATY6", "length": 58201, "nlines": 539, "source_domain": "kiruththiyam.blogspot.com", "title": "கிருத்தியம்: இந்து சமய ஒற்றுமைப் பேரவையின் மாதாந்த செய்தி இதழுக்கான அறிவித்தல்.", "raw_content": "\nஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க.\nஅன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவையின் மாதாந்த செய்தி இதழுக்கான அறிவித்தல்.\n“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவையின் மாதாந்த செய்தி இதழுக்கான அறிவித்தல்.\nமேற்படி பேரவையால் அடுத்தமாதம் தொடக்கம் ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட எண்ணியுள்ளமையால் தங்களின் கருத்துக்களையும், தங்கள் அமைப்பின் செய்திகள் - பணிகள் என்பவற்றை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்கும்வண்ணம் தயவாக வேண்டிக் கொள்வதோடு, எமது பணிகளில் தங்களுடைய ஒத்துழைப்பு எத்தகையது என்பதையும் வினவ விரும்புகின்றோம். ஏனெனில் நாம் கடந்த மாதம் அனுப்பிய இரு கடிதங்கள் காரணமாக - பூனாகலை இந்து கலாசாரப் பேரவை, தலவாக்கொல்லை இந்து சமய கலை கலாச்சாரப் பேரவை, களுத்துறை இந்து இளைஞர் மன்றம், கேகாலை குருப்பிரவேச ஸ்தாபனம் என்பன மாத்திரம் எமக்கு இதுபற்றிய தகவல் அளித்துள்ளன. “பிற உயிர்களின்மீது இரக்கம்கொண்ட உண்மையான இந்து தத்துவத்தின் மீது பணிபுரிய பூனாகலை இந்து கலாசாரப் பேரவையின் 13 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் மாத்திரம் கிடைத்தமை பற்றியும் குறிப்பிட வேண்டும். பொகவந்தலாவ இந்து மா மன்றமும் அகதிகளுக்கான பணிகளுக்கு உதவுவதாக கடிதம் அனுப்பியுள்ளார்கள்.\nதனித்துப் பணிபுரிவதைக் காட்டிலும் சங்கம், சபை, மன்றம் அமைத்துப் பணிபுரிவது சிறப்பு என்ற ரீதியில் நாங்கள் அமைத்துச் செயற்படுகின்ற கொழும்பில் ஏற்கனவே (கொழும்பில் மாத்திரம் ��ுமார் 30 அமைப்புக்கள் இருந்தும்) எம்முடன் தொண்டு மனப்பாங்கில் பணிபுரிய ஒரு இளைஞர்கூட முன்வராதமையையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றோம். சென்ற 31.08.90 அகதிகளுக்காக ஒழுங்கு செய்திருந்த நிவாரணப் பொருட்களை ஏற்றி அதனை ஒழுங்கு செய்துகொள்ள நாம் பணம்கொடுத்து வேலையாட்களை அமர்த்த வேண்டியிருந்ததனைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. தனித்து இயங்கும் அமைப்புக்களை நாம் எந்தவிதமான குற்றம் கூற விரும்பவில்லை. அதற்கு எமக்கு அதிகாரமோ - உரிமையோ இல்லை. ஆனால் இந்து சமயத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து இப்பணிகளில் எம்முடன் மட்டுமல்ல எந்தவொரு அமைப்பினது பொதுப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்பது எமது பணிவான வேண்டுகோளாகும். குறிப்பாக இளைஞர்களுக்கு இது ஒரு கடமையாக அமைய வேண்டும்.\nஇவ்வறிவித்தல் மூலமாகத் தங்களை வேண்டுவது யாதெனில் தயவுசெய்து எமக்கு தங்கள் கருத்தை அறிவியுங்கள். நாம் மாத்திரம் கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு இவை சேரும் நிலை தெரியாமலுள்ளது. பேரவை பதிவுசெய்யப்படும் பொழுது அங்கத்துவ அமைப்புக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டியுள்ளமையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nதற்போது கொழும்பில் தங்கியுள்ள விஸ்வ ஹிந்து பரிசித்தின் ஆரம்பகால உறுப்பினரும், ஸ்தாபகருமாகிய சிவத்திரு. குருபரன் அவர்கள் எதிர்வரும் ஐப்பசி மாதமளவில் இந்து அமைப்புக்களுக்கான செயற்திட்டங்கள் மற்றும் இதர பணிகள் பற்றிய கருத்தரங்கு ஒன்றினை ஏற்படுத்த இருப்பதால் இவைபற்றியும் எமது தொடர்கள் வலுப்படுத்தப்பட்டு அவருடைய முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதோடு வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்பு கொள்ளவும் வழியமைக்க ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். சிவத்திரு. குருபரன் அவர்கள் கனடாவில் இருந்துவந்து தங்கியுள்ளார். அவருடன் சென்ற 2.9.90 ஞாயிற்றுக்கிழமை இது குறித்து கலந்து ஆலோசிக்க எமக்குத் திருவருள் கிட்டியது. அன்னாரது பணிகளை நாம் ஊக்குவிப்பதன்மூலமாக எமது சமூகத்தில் இந்து சமய வளர்ச்சியை நாம் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். தங்களின் சிறப்புமிக்க ஒத்துழைப்பினை நாடி, தங்கள் பதிலை எதிர்பார்த்து அமைகின்றேன்.\n‘ஒற்றுமை இந்த ஊரிடை ஓங்குக’\nத. முகுந்தன்.அமைப்பாளர்,இந்து சமய ஒற்றுமைப் பேரவை.\n“ஒன���றே குலம் ஒருவனே தேவன்”\nஉயிர்கள் உய்திபெறவே ஒரு பெருங்கடவுள். உயிர்கள் உய்திபெறப் பயிலும் கலையே வாழ்க்கை. உயிர்கள் உய்யும் நெறியே சமய நெறி. அந்த நெறியில் தலைப்படின் சிந்தையிவே தெளிவு - அறிவிலே ஆக்கம் - ஆற்றலின் கொள்கலம் - அயரா அன்பு - எங்கும் இன்பம் என்ற சூழல் உருவாகும். இதுவே சமய நெறி வழிப்பட்ட சமுதாயம். களவு - காவல், உயர்வு - தாழ்வு, உடையார் - இல்லாதார், என்ற அமைப்பு சமய நெறி சாராதார் அமைப்பு. ஆனால் இன்றைய சமுதாயத்தில் நிலை தடுமாற்றம். சமயம் இயக்க நியதிகளினின்றும் விலகி, நிறுவனங்களாகி அதுவே களவுக்கும் - காவலுக்கும் ஆளாகி, உயர்வு - தாழ்வு என்ற போராட்டத்தின் களமாகி, உடையாரை உவந்தாக்கியும் இல்லாரை எள்ளி நகையாடி ஒதுக்கியும் பேயாட்டம் ஆடுகிறது. பேயாட்டம் பிரானாட்டம் ஆகமுடியுமா ஆதலால் உய்யும் நெறி அறிந்து உய்தலே சமயநெறி.\nஆலயங்கள் சமய - சமுதாயப்பணி மன்றங்களே\nஆலயங்கள் நமது சமுதாயத்தின் பொது இடங்களாக விளங்கி மக்கட்பணி செய்தன என்பதை தமிழகத் திருக்கோயில்களில், கல்வெட்டுக்களில் இருந்து அறியக் கூடியதாக இருக்கிறது. தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. தமிழறிஞர்கள் இருந்து தமிழாராய்ந்தனர். கல்வி பயிற்றுவிக்கும் கூடங்கள், கலைபயில் கழுகங்கள், நாடக அரங்குகள், மருத்துவமனைகள், ஏன் பிணக்ககளைத் தீர்த்து வைக்கும் முறை மன்றங்களும் இருந்தன. கிராமச் சமுதாயத்தை வழிநடத்தும் கிராம சபைகள் - ஊர்ச்சபைகள் திருக்கோயில்களில் அமைந்திருந்தன. இன்று நம்முடைய திருக்கோயில்கள் அந்த அமைப்பில் இல்லை. இவை முற்றாகச் சமுதாயத்தினின்றும் விலகிவிட்டன. சமுதாயப் பணிகளை அவை மறந்துவிட்டன. சமய நிறுவனங்கள் சமயத்தைப் பாதுகாத்து, சமயநெறி வழிப்பட்ட சமுதாயத்தை அந்த நெறியில் நிறுத்துதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சாதி, குல, இன, அரசியல் வேறுபாடுகளை அறவே களைந்து, அவற்றிற்கு அப்பாற்பட்டதாக அமைதல் வேண்டும். ‘தெரிதல் முறை’ அவசியம். சமய நிறுவனங்களுடைய தலைவர்கள், ஆலய மதகுருமார்கள் இடத்தினால் மட்டுமன்றி இதயத்தினாலும் தலைவர்களாயிருக்க வேண்டும். (இன்னும் வளரும்)\nகேகாலை - குருப்பிரவேச ஸ்தாபனம்\nகேகாலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குருவும், குருப்பிரவேச ஸ்தாபனத்தின் ஆசிரியரும், தலைவரும், ஸ்தாபகருமாகிய சிவஸ்ரீ மணி ஸ்ரீ நிவாஸ ஸர்மா ஐயா அவர்கள் மலையகப் பகுதிகளில் மிகச்சிறப்பான முறையுடன், பல இலவச வெளியீடுகளையும் வெளியிட்டு இந்து சமய மறுமலர்ச்சியில் பணிபுரிவதையிட்டு பேரவை மகிழ்ச்சி மெரிவித்துள்ளது. கடந்த 26.08.90 ஞாயிற்றுக்கிழமை தெரணியாகலை இந்து இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மேற்படி ஸ்தாபனத்தின் தலைவருடைய அழைப்பின்பேரில் பேரவையின் சார்பாக அமைப்பாளராகிய அடியேனும் கலந்து அப்பகுதி இளைஞர்களின் ஆர்வத்தையும், செயற்பாடுகளையும் தெரிந்து கொண்டமையையும் இவ்வறிவித்தலில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nஅமைப்பாளர், இந்து சமய ஒற்றுமைப் பேரவை, 146/19,ஹவ்லொக் வீதி, கொழும்பு - 5. தொலைபேசி இல. 503831.\n“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஎம்மிடத்தில் ஒற்றமையின்மையால் நாம்படும் வேதனைகளும் சோதனைகளும் கொஞ்சநஞ்சமல்ல. சகல வழிகளிலும் நம்மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் ஒற்றுமையைப் பேணி வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும். ‘மானிட வாழ்வு’ - அரியது. எம் உயிர் உடலைவிட்டு நீங்கு முன்னர் ஒவ்வொருவரும் தம்மை அறிந்து, “தன்னைப் போலச் சகலமம் ஓம்புக” என்ற யோகர் சுவாமிகளின் வாக்கிற்கு ஒப்ப - பணிபுரியவும் - அன்பு செலுத்தவும் எமது பேரவையின் பணிகளில் இணையும் வண்ணம் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.\nஎமது நாட்டில் தனித்தனியாக இயங்கும் சமய ரீதியான அமைப்புக்கள் அனைத்தையும் வெளிக்கொண்டுவந்த எம்முடன் தொடர்புபடுத்தி ஓர் உறுதியான - ஒற்றுமையான அமைப்பாகி செயற்பட நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும்வண்ணம் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.\nஆலயங்களில் நடைபெறும் நிர்வாகக் குறைபாடுகளினாலும், அதிகாரப் போக்கின் காரணமாகவும் ஆன்மாவை ஒரு நிலைப்படுத்தி அமைதிகாக்க வழிபடச் செல்பவர்களுக்கு - மனதில் வேதனையும் குழப்பமும் ஏற்படுகிறது. இதனால் எமது மக்கள் மத்தியில் சமயம் ஆலய வழிபாடு கேள்விக் குறியாக்கப்படுகிறது. மேலும் பஞ்சாங்கங்கள் ஏற்படுத்தும் முரணான தகவல்களும், கணிப்புக்களும் ஒருபுறம் தாக்கத்தையும் ஏளனத்தையும் ஏற்படுத்துகிறது.\n“நாம் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும்” என்ற முறையில் சமய நெறிப்படி வாழ உறுதிபூண்டு எமது பேரவை மேற்���ொள்ளும்பணிகளில் உங்களைத் தொடர்புபடுத்தி சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பாகுபாடின்றி ஒன்றுபட்டுப் பணிபுரிய ஆவலோடு உங்களனைவரையும் வரவேற்கின்றோம்.\n2. இந்து சமய போதனைகளைத் தபால்மூலம் நடாத்துதல்\nபல இளவயதுடையவர்களின் ஆர்வத்தைக் கண்டு தபால்மூலமான போதனைகளை நடாத்தவுள்ளோம். வினா விடை போன்றதாகவுள்ள இக்குறிப்புக்களைப் பெற விரும்புவோர் மன்றப் பிரதிநிதிகள் எமது பேரவையின் செயலாளருடன் தொடர்பு கொள்க. மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இக்குறிப்புக்களிலிருந்து பொதுப் பரீட்சை நடாத்தவும் ஏற்பாடாகியுள்ளது.\n3. புதிய நிர்வாக சபை\nபதினொருபேர் கொண்ட நிர்வாகம் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டு பணிகள் பரவலாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேசங்களிலும் ஒவ்வொரு தொடர்பாளர்களை நியமிக்கவும் முடிவுசெய்யப்பட்டு இதற்கான கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதலைவரும் பிரதான அமைப்பாளரும் த. முகுந்தன்உப தலைவர் செ. ராஜமோகன்கௌரவ செயலாளர் செ. ஆனந்தராஜாதுணைச் செயலாளர் சு. தேவராஜ் பொருளாளர் சு. இரா. சபாபதிகணக்குப் பரிசோதகர் ப. தங்கராஜ்\nசெயற்குழு உறுப்பினர்கள் சு. யோகேஸ்வரன் க. நடராஜ் சி. மோகன் சி. யோகராஜ் செ. ராதாகிருஸ்ணன்\n4. சர்வதேச இந்து இளைஞர் சங்கம் நடாத்திய கரத்தரங்கில் பேரவையின் நிலைப்பாடு\nகருத்தரங்கை நடத்தவேண்டிய பணிகளை மாத்திரமே நாம் பொறுப்பேற்றோம். கருத்தரங்கில் இறுதிவரை கலந்துகொண்டவர்களில் திரு. குமரகுருபரனின் உரையைக் கேட்டவர்களுக்கு எமது பங்கு என்ன என்பது தெரியும். இதற்குப்பின்னர் அவர் தமிழர் இயக்கம் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவம் அதனால் கனடாவுக்க திடீரெனத் திரும்பிய விடயங்கள் தெரியாதிருக்கலாம். எம்மால் முடிந்தளவு அவருக்கு வேண்டிய உதவிகளை அளித்தோம். அவரிடமிருந்த தகவல்வரும்வரை எமக்கு அக்கருத்தரங்குத் தீர்மானங்கள் - செயற்பாடுகள் குறித்து எதுவும் சொல்ல முடியாது. எனினும் பங்குபற்றிய சகலரிடத்திலும் தொடர்புகொண்டு எம்மால் முடிந்தளவு பணிகளை உங்களுடன் இணைந்து ஆற்ற ஆவலாக உள்ளோம். இதற்காக எம்முடன் அடிக்கடி தொடர்பு கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகிறோம்.\n5. சகல அமைப்புக்களுடைய கவனத்திற்கு\nதங்கள் அமைப்பிலுள்ள ஒவ்வொரு உற��ப்பினருக்கும் இக்குறிப்பைத் தெரிவிக்கும் வகையில் இதனை அல்லது இதன் பிரதியைத் தங்கள் விளம்பரப் பலகையில் பார்வைக்கு வைக்கவும். சமயப் பிரச்சாரங்கள், அறநெறி வகுப்புக்கள் நடாத்த எம்மால் முடிந்தளவு ஊக்கமளிக்கவும் ஆவன செய்வோம்.\nதங்களமைப்பில் மொத்தமாகவுள்ள உறுப்பினர்கள் நிர்வாக சபை விபரங்கள் என்பவற்றை எமக்குத் தெரியப்படுத்தவும்.\n“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அப்பர் சுவாமிகளின் வாக்கிற்கமைய ஒன்றுபட்டுப் பணிபுரிவோமாக.\nஅமைப்புக்கள் பணத்தின்மீது கவனம் செலுத்தாது பணிசெய்ய வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோள்.\n“தன்னைப் போலச் சகலமும் ஓம்புக\nகண்ணைப் போலக் காக்க அறத்தை”\nத. முகுந்தன். தலைவரும் பிரதம அமைப்பாளரும்,\nசு. இரா. சபாபதி பொருளாளர்.\nஅடியேன் தங்க முகுந்தன் பதிவிட்ட நேரம் 2:54 PM\nஅனுபவம், நிகழ்வுகள், இந்துசமயம், வரலாறு, இந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇங்கு நடக்கும் கருத்துரையாடலுக்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.\nஇதற்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை நண்பர் சர்வேசா\nஇந்து தர்மம் தோன்றிய பெருமையுடைய நாட்டில் இப்படியான கொடுமையா\nஏற்கனவே அறிந்திருந்தாலும் இது மிகவும் வேதனையைத் தருகிறது.\nஇதற்காக நான் எனது சமயத்தைக் குறை சொல்லவில்லை.\nஇதற்கு கண்டிப்பாக ஒரு முடிவு காண நாம் முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரச்சனை எமது நாட்டில் பெரிதாக இல்லாவிட்டாலும் சாதிப் பிரச்சனை இருக்கிறது. இனப் பிரச்சனைதான் எமக்கு முக்கிய தலையிடி. இதுபற்றி நான் விரிவாக உங்கள் பதிவில் நான் எனது கருத்தைத் தெரிவிப்பேன்.\nஇந்து சமயம் என்றால் என்ன \nமதம் என்ற சொல்லை நான் தவிர்த்தே வருகின்றேன். காரணம் அது யானைக்குரிய மூர்க்க குணம். அது எம்மை செம்மைப்படுத்தும் நெறியில் இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தால் சமயம் வழி முறை தர்மம் நெறி என்ற பதங்களைப் பாவித்து வருகின்றேன்.\nஉ மது பதிவில் இது பதியப் பட்டுள்ளது.\nஎன்னைப் பொறுத்தவரை இந்து என்பதன் சரியான அர்த்தம் இம்சையைக் கண்டு துக்கிக்கின்றவன் எவனோ அவனே உண்மையான இந்து என்பேன்.\nஅதாவது அனைத்து உயிர்களிடத்தும் அன்பாய் இருப்பவன் எவனோ அவனே உண்மையான இந்து.\nதன்னைப் போல சகலதையும் எவன் நோக்கி ஏனையவர் அனைவரையும் தன்னைப் போலக் கருதுபவன் எவனோ அவனே நான் விரும்பும் இந்து.\nத��ருவிளையாடற் புராணத்தில் இறைவன் மனிதனால் வெறுத்து ஒதுக்கத் தக்கதாகிய பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்த வரலாறை நாம் சற்று ஆறஅமர இருந்து சிந்தித்துப் பார்ப்பது சிறந்ததெனக் கருதுகிறேன்.\nநாம் முதலில் மனிதராக வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு கலைச்சுடர் ஜப்பார் அவர்களால்(ஈழத்து எழுத்தாளர்) மனிதன் மாமனிதனாக…என்ற மணிமேகலைப் பிரசுர நூலை வாசித்தல் மிகவும் அவசியம். தேவையேற்பட்டால் அந்நூலில் மனிதன் என்ற முதல் கட்டுரையை மட்டுமல்ல முழுக் கட்டுரைகளையுமே விரும்பினால் வாசகர்களுக்காக பதிவிடலாம். அக்கட்டுரையின் இறுதியில் உள்ள பந்தி இவ்வாறு இருக்கிறது.\nஇதயம் இருக்க வேண்டிய இடத்தில் வேறு என்னவோ இருக்கிறது. மூளை இருக்க வேண்டிய இடம் காலியாகி விட்டதா இல்லை. ஆனால் மூளை வேறு விதமாக வேலைசெய்கிறது. என்ன செய்யலாம் இவனை என்று இறைவனை சிந்திக்க வைத்துவிட்டான். அதனால் மனிதன் எங்கே என்று இறைவன் கேட்கிறான்.\nஇந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் குறிப்பாக கீழைத்தேய ஆசிய நாடுகளில் அரசாட்சி முறையை நாம் மாற்றியமைப்பது அவசியமாகிறது. இந்தியா சுதந்திரமடைந்தபோது தேசபிதா மகாத்மாவுக்கு அன்றைய நிலையில் முழுமன நிறைவு ஏற்படவில்லை. அவர் எதிர்பார்த்திருந்த ஒன்றுபட்ட இந்தியா பிளவுபட்டிருந்தது. பாகிஸ்தான் இந்தியா என ஒரு பெரிய ராஜ்யம் பிளவுபட்டது இனங்களின் அடிப்படையில். ஆனால் இன்று என்ன நடக்கிறது\nநான் காந்தி திரைப்படத்தை சுமார் 25 தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பேன். அதில் இந்தியா சுதந்திரமடைந்த வேளையில் அவரது ஆச்சிரமத்தில் கொடி எதுவுமற்ற கம்பத்தைக் காணலாம். இதன் அர்த்தம் என்ன நினைத்தது நடக்கவில்லை என்ற ஆதங்கம். அவர்மீது குறைசொல்வோர் பலரும் இருக்கிறார்கள். ஆங்கிலேயேருடன் அவர் எவ்வளவு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் செய்துள்ளார். ஆவர் தனி ஒரு மனிதனாக இருக்கவில்லை. பல தொண்டர்கள் மக்கள் இனமத வேறுபாடின்றி அவரைத் தம் தலைவராக ஏற்றுத்தானே நடந்தார்கள். அவரை எப்போது ஒரு இந்து சுட்டுக் கொலை செய்தானோ அன்றே எமக்கெல்லாம் ஒரு பழியும் பாவமும்; ஏற்பட்டது. நான் மானசீகமாக என் குருவாகக் கொள்ளப்பட்டவர்களில் அவரும் மகாகவி பாரதியும் சுவாமி விவேகானந்தரும் அன்னை திரேசாவும் அடங்குவர்.(மேலதிக தகவல் த��வையாயின் எனது கிருத்தியம் வலைப்பதிவை நோக்கவும்)\nதற்போதைய நிலையில் இன்னொரு மகாத்மா பாரதி விவேகானந்தர் அன்னை திரேசா போன்றோர் தோன்றினாலேயே சமத்துவமுடைய சமுதாயத்iதை ஏற்படுத்த முடியும் என்பது எனது அறிவுக்கு எட்டிய கருத்து.\nமீண்டும் கருத்துத் தெரிவிக்கவருவதுடன் இதுகுறித்து ஒரு செயற்திட்டத்தை தீட்டி நடைமுறைப்படுத்த அனைவரையும் நான் முழுமனதுடன் வேண்டுவதுடன் இதற்கு என்னாலான பங்களிப்பையும் செய்ய சித்தமாயிருக்கிறேன் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். சும்மா தேவையற்ற விடயங்களில் வீணாகப் பொழுதைப் போக்காமல் ஆக்கபூர்வமான விடயங்களில் ஈடுபட்டு நம் சமூகத்தை திருத்தியமைக்க சுவாமி விவேகானந்தர் அறைகூவியதையும் நினைவு படுத்தி இப்போதைக்கு இதனை நிறைவு செய்கின்றேன்.\nJaffna Kingdom (யாழ்ப்பாண அரசு)\nJaffna Library ( யாழ் நூலகம் - காணொளி)\nஎன் சிற்பி அவன். அவன்தான் என்னைச் செய்விக்கிறான், ஆட்டுவிக்கிறான். அவன் தந்த உயிரில் மறுபிறவி எடுத்து வாழுகிறேன்.\nநல்லூர்க் கந்தன் தேர் நாளை (29.08.2008) வெள்ளிக்கி...\nநான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ...\nதமிழினத்தின் உரிமை காத்த தானைத் தலைவன் அப்பாப்பிள்...\nமறக்க முடியாத நண்பர் அமிர்தலிங்கம் - கலைஞர் மு.கரு...\nஉன்னதமானவர்களே விழித்தெழுங்கள் - சுவாமி விவேகானந்த...\nமூளாய் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பரிபாலன சபை ...\nமனிதத்துவம் - பகுதி 1\nகாந்திவழியில் போராடிய மாபெரும் தலைவர் உடுப்பிட்டி ...\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவையின் மாதாந்த செய்தி இதழுக...\nஇலண்டன் தமிழர் தகவல் என்ற மாதாந்திர செய்திச் சஞ்சி...\nஅறநெறிப் பாடசாலை அவசியத் தேவை - சுவாமி சைதன்யானந்த...\nஇசைஞானி இளையராஜா அவர்கள் திருவாசகத்தின் - சிவபுராண...\nநற்சிந்தனை – குருநாதன் அருள்வாசகம் - பகுதி 1\nகுருஸ்வாமி சிவத்திரு. எம். என். நம்பியார் அவர்கள் ...\n\" சுவிற்சலாந்து காட்டும் பாதை\" - தந்தை செல்வா\nபத்திரிகைச் செய்திகள் (இன்றுவரை எவரும் பிரசுரிக்க...\nஇந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்திற்கு எழுதியவை...\nஅறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை கௌரவித்தமைக்காக எழுத...\nசபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டபோது எழுதியவை.\nகன்னியாகுமரி - அருள்மிகு குகநாதேசுவரர்\n2008 மூளாய் பிள்ளையார் கோவில் திருவிழா - 2\n2008 மூளாய் பிள்ளையார் கோவில் திருவிழா - 1\nசுவிற்சலாந்து அடில்ஸ்வீல் முருகன் கோவில் கொடியேற்ற...\nசுவிற்சலாந்து அடில்வீஸ் முருகன் கோவில் கொடியேற்றத்...\n2007ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாப் புகைப்படங்கள் ப...\n2007ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாப் புகைப்படங்கள் ப...\n2007ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாப் புகைப்படங்கள் ...\nபிரச்சனைக்கு ஒரு நிரந்தர முடிவு காணவேண்டும்\nஇராமகிருஷ்ண மிஷன் துறவி ஸ்ரீ ஆத்மகணானந்த மகாராஜ் அ...\nஇலங்கையின் அரச பத்திரிகை - தினகரனில் வெளியான எனது...\nஇன்றைய உடனடித்தேவை – ஒற்றுமையே\nஹிந்துக் கோவில்களுடன் ஹிந்துசமுதாயத்தின் உறவு\nநல்லூர்க் கந்தனின் திருவிழா ஆரம்பமாகி இன்று 5ஆம் த...\nசிவயோக சுவாமிகளின் நற்சிந்தனை பாகம் - 1\nஇந்து சமய ஒற்றுமைப் பேரவை\nஇந்து தர்ம வித்யா பீடம்\nதிரு. வி. ஆர். வடிவேற்கரசன்\nயாழ் மாநகர சபை தேர்தல்\nஜனாப் எம் ஈ எச் மஹ்ரூப்\nஸ்ரீ ஸத்ய ஸாயி பாபா\nஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள்\nகிருத்திய வாசகர்கள் இந்த நாடுகளிலிருந்து...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Bridge\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nநல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் [ பாகம்-2 ]\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nசாதி ஆணவம்- வில்லன்கள் வாழும் தேசம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nகனடிய புதிய ஜன நாயகக்கட்சியின் மாகாணத் தலைவராகத் தமிழர்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nமன்னார்…. இது நமது பூமி ======================= #மன்னார்_அமுதன்\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\n\"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84?start=60", "date_download": "2018-07-17T23:15:54Z", "digest": "sha1:44ZS5KYUR7BGERFKGP4EPG6NWKI5K632", "length": 10775, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "அறிவியல் துணுக்குகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டு���் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு அறிவியல் துணுக்குகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகவனக் குறைவுக்குக் காரணம் என்ன\nமரபணு மாற்ற உணவுகளால் ஆபத்து\nசெல்லின் அஞ்சலகம் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nபாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது\nஇயற்கை இளநீரும் செயற்கை குளிர்பானமும் எழுத்தாளர்: டாக்டர் ப.உ.லெனின்\nகுண்டு துளைக்காத கார்கள் எழுத்தாளர்: நளன்\nமாலைக்கண் நோய் எழுத்தாளர்: நளன்\nஅமில மழை எவ்வாறு ஏற்படுகிறது\nவிண்வெளியில் புதிய கிரகங்கள் எழுத்தாளர்: நளன்\nகண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி\nஅறுவை சிகிச்சையில் பயன்படும் நூல் எது\nஇடி மின்னலால் ஏதாவது பயனுண்டா\nசிவப்புத் துணியைக் கண்டால் மாடு மிரளுமா\nஆவியைப் புகைப்படம் எடுத்ததாக சிலர் கூறுவது உண்மையா\nகட்டிடக்கலையில் பொன்னான விகிதம். எழுத்தாளர்: குருமூர்த்தி\nதற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது\nயார் யாருக்கு இரத்தம் கொடுக்கலாம்\nஉலகின் நீண்ட பாலம் எழுத்தாளர்: நளன்\n360 டிகிரியில் சுழலும் கட்டடம் எழுத்தாளர்: நளன்\nமாதக்கணக்கில் உறங்கும் உயிர்கள் எழுத்தாளர்: யோஜனன்\nபக்கம் 3 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6529:%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81&catid=102:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&Itemid=1055", "date_download": "2018-07-17T22:59:03Z", "digest": "sha1:SFYHWBPPLDVMHMMBUEXAWQ6NHQYYKUJN", "length": 16174, "nlines": 110, "source_domain": "nidur.info", "title": "எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது?", "raw_content": "\nHome குடும்பம் பெற்றோர்-உறவினர் எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது\nஎல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது\nஎல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது\nஇன்று பெற்றோர்களுடன் பிள்ளைகள் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களின் சிறப்பை தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nஒரு ஹதீஸிலே வந்துருக்கிறது, 'சொர்க்கத்துடைய கதவுகளில் மேலான கதவு ஒன்று உள்ளது. நீங்கள் விரும்பினால் அதனை பாதுகாத்து கொள்ளலாம் அல்லது அதனை வீணாக்கி விடலாம்.'\nஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.. ''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மேலான அமல் எது எனவும் அல்லாஹு தாஆலாவிற்கு எல்லாவற்றையும் விட மிகவும் விருப்பமான அமல் எது எனவும் அல்லாஹு தாஆலாவிற்கு எல்லாவற்றையும் விட மிகவும் விருப்பமான அமல் எது எனவும் வினவினேன். அதற்கு அவர்கள் 'தொழுகையை அதன தன் நேரத்திலே தொழுவதாகும்' என்று கூற மீண்டும் நான் 'அதற்கு பிறகு என்ன எனவும் வினவினேன். அதற்கு அவர்கள் 'தொழுகையை அதன தன் நேரத்திலே தொழுவதாகும்' என்று கூற மீண்டும் நான் 'அதற்கு பிறகு என்ன என்று வினவினேன். அதற்கு அவர்கள் 'தாய் தந்தையருடன் நல்ல முறையில் பழக வேண்டும்' எனக் கூற மீண்டும் நான் 'அதற்குப் பிறகு என்ன என்று வினவினேன். அதற்கு அவர்கள் 'தாய் தந்தையருடன் நல்ல முறையில் பழக வேண்டும்' எனக் கூற மீண்டும் நான் 'அதற்குப் பிறகு என்ன என்று வினவினேன். அதற்கு அவர்கள் 'அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்வதாகும்' என நவின்றார்கள்.\nஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிகின்றார்கள்.. 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்திலே ஒரு மனிதர் ஆஜராகி 'நான் ஜிஹாதில் பங்கு கொள்வதற்காக வேண்டி உங்களிடத்தில் அனுமதி தேடுகிறேன்' எனக் கூறினார். அதற்கு நாயகமவர்கள் 'உம் தாய் தந்தையர் உயிருடன் இருக்கின்றனரா என வினவியதற்கு 'ஆம் உயிருடன் இருக்கின்றனர்' என அம்மனிதர் பதிலளித்தார். 'அவர்களுக்கு கித்மத் செய்வதைக் காட்டிலும் ஜிஹாதுடைய நன்மை குறைவுதான்' என திருவாய் மலர்ந்தருளினார்கள்.''\nஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ரிவாயத் செய்கிறார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார், நான் ஹிஜ்ரத் செய்யும் நாட்டம் கொண்டு வந்துள்ளேன். நான் வரும்போது என் தாய் தந்தையரை அழும் நிலையில் விட்டு விட்டு வந்தேன்' எனக் கூறினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உடனே நீர் திரும்பி செல்வீராக அவர்கள் இருவரையும் எப்படி நீர் அழ வைத்தீரோ அந்த விதம் சிரிக்க வைக்க வேண்டும்'\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அனஸ் ரளியல்லாஹு ��ன்ஹு அவர்கள். அறிவிக்கிறார்கள்; ''எந்த மனிதன் தன் இரணம் அபிவிருத்தி அடையவும் இன்னும் ஆயுள் நீடிக்கவும் இன்னும் சந்தோஷமாக இருக்கவும் விரும்புகிறானோ அவன் விருந்தினர்களை சங்கை செய்யவும் இன்னும் பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடக்கவும்.''\nஹஜ்ரத் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெற்றோர்களுக்கு அடிபணிகிரவர்களை பார்த்து இச்சொற்களை கூறினார்கள்.. 'பெற்றோர்களுக்கு அடிபணிபவர்கள் மீது பரக்கத் உண்டாவதாக அல்லாஹு தஆலா அவருடைய ஆயுளை நீடிக்க செய்வானாக அல்லாஹு தஆலா அவருடைய ஆயுளை நீடிக்க செய்வானாக\nஉங்கள் பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். இன்னும் உமக்கு முன்பாக அவர்கள் இருவரோ அல்லது இருவரில் ஒருவரோ வயோதிகத்தை அடைந்து விட்டால் (அவர்களின் இயலாமையை, பலஹீனத்தை நினைத்து) எப்பொழுதும் 'சீ' என்று கூறாதீர்கள் இன்னும் அவர்களிருவரையும் விரட்டாதீர்கள், இன்னும் அவர்களுடன் மிருதுவாகவும் அன்பாகவும் எப்பொழுதும் பேசுங்கள்.\nஹஜ்ரத் மாலிக் இப்னு ரபியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, ''யா ரசூலல்லாஹ் தாய் தந்தையர் இறந்த பிறகும் அவர்களின் பணிவிடை பிள்ளைகள் மீது ஏதேனும் உள்ளதா தாய் தந்தையர் இறந்த பிறகும் அவர்களின் பணிவிடை பிள்ளைகள் மீது ஏதேனும் உள்ளதா'' என்று கேட்டார். அதற்கு 'ஆம்' என்று சொன்னார்கள். மேலும், ''தொழ வேண்டும். தாய் தந்தையருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அவர்கள் யாரிடமேனும் ஏதேனும் வாக்கு கொடுத்திருந்தால் அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும். தாய் தந்தையருக்கு யார், யார் உறவினர்கள் இருந்தார்களோ அவர்களுடன் நல்லபடி நடக்க வேண்டும். தாய் தந்தையர் யாருடன் இருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் கண்ணியம் செலுத்த வேண்டும். இவையெல்லாம் தாய், தந்தையர் இறந்த பிறகு நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் அடங்கி உள்ளது.'' (ஆதாரம்: அபூதாவூது)\nஇன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், பெற்றோர்களுக்கு என்ன செய்வது அவர்கள் இறந்த பிறகு என்ன கடமைகள் உள்ளது அவர்கள் இறந்த பிறகு என்ன கடமைகள் உள்ளது என்று அறியாதவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள��.\nஇன்று பிள்ளைகள் எந்த அளவுக்கு பெற்றோர்களுக்கு மரியாதையும், கண்ணியமும், கனிவான சொற்கள் தருகிறார்கள் என்றால், நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பெற்றோர்களுக்கு பயந்தக் காலம் போய்விட்டது. இப்போது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பயப்படுகிறார்கள். எத்தனை பிள்ளைகள் அவர்களின் பெற்றோர்களுக்காக துஆச் செய்கிறது கடமைக்காகவும், சடங்குக்காகவும் தான் செய்கிறார்கள் ஒழிய உண்மையான பாசத்திற்காக அல்ல. பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களைப் பார்க்க வரமாட்டார்கள். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டு ஓடி வருவார்கள்.\n ஊரு மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், படைத்த இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். பெற்றோர்களை கதற வைக்கும் சில பிள்ளைகள். கண்ணீரில் முழுக வைக்கும் சில பிள்ளைகள். மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்றோர்களை மன வேதைனைச் செய்யும் சில பிள்ளைகள். அவர்களும் ஒரு நாள் பெற்றோர்கள் நிலைக்கு வருவார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லையா அல்லது புரியவில்லையா இன்று பெற்றோர்களின் நிலைமை ரொம்ப மோசமாக தான் போய்கொண்டு இருக்கிறது.\nசில வீட்டில் பெற்றோர்கள் வேலைக்கார்களைப் போன்று நடத்தப்படுகிறார்கள் என்பது உண்மை. அல்லாஹ்விடம் யாரும் தப்பிக்க முடியாது . அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்து.. தாயின் காலடியில் தான் சுவர்க்கம் இருக்கிறது. அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலமாக தான் சுவனத்தைப் பெற முடியும் என்று தெரிந்தே நாம் அலச்சியமாக இருக்கிறோம்.\nஅல்லாஹ் மிக அறிந்தவன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=5340", "date_download": "2018-07-17T23:22:20Z", "digest": "sha1:RO5SYTUOGP4V4X7FZPRFZHIPWSAHVHHH", "length": 8668, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள் | Home-to-do facepacks - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nதர்பூசணியின் சதைப்பகுதி மற்றும் விதைகள் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலைமாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து ���ன்றாக கலந்து முகம் கை கால்களில் பேக் மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். 1/2 மணிநேரம் கழித்து முகத்தைக்கழுவலாம்.\nகருப்பு திராட்சையை(விதை உள்ளது) விதையோடு ஈரம் போக நன்றாக துடைத்துவிட்டு ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து, அந்த விழுதுடன் 1/4 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்த்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு 2 நாட்கள் அப்படியே வைத்துவிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. 2 நாட்கள் கழித்து பார்த்தால் மேலாக வெள்ளை நிறத்தில் ஏடுபோல் படிந்து இருக்கும்.\nஇதுதான் அல்ட்ரா ஹைட்ராசில் ஆசிட். இது தோலில் ஏற்படும் கருமையை உடனடினியாக குறைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. 2 நாட்களுக்கு ஒருமுறை கண்களைச் சுற்றி, முகம், கழுத்து, கை, கால்களில் போடும்போது தோலில் ஏற்படும் சுருக்கம், கருமையை நீக்கிவிடும். வெயில் காலத்தில் கண்களில் ஏற்படும் சோர்வையும் போக்கிவிடும்.\nநன்றாக பழுத்த பைனாப்பிளின் மேல்தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை அரைத்து ஒரு மெல்லிய துணியால் வடிகட்டி சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதோடு வெள்ளை சோளமாவு 1 டீஸ்பூன், தயிர் 1/2 டீஸ்பூன், லெமன் ஆயில் 5 சொட்டுகள் கலந்து 3 மணிநேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். பைனாப்பிள் ஜூஸில் இருக்கும் என்சைம் மற்றும் சோளமாவு கலந்த இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.\nமேற்சொன்ன எல்லா ஃபேஸ்பேக்குகளையுமே தயாரித்து 10 நாள்வரை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். இது எல்லாவற்றையுமே முகத்தில் தடவி 1/2 மணிநேரம் கழித்து முதலில் சற்று சூடான நீரிலும், பின்னர் குளிர்ந்த நீரிலும் கழுவ வேண்டும்.\nவாட்டர் மெலான் ஃபேஸ்பேக் கிரேப்ஸ்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nவீட்டிலேயே செய்யலாம் ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\n18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்\nமத்தியப்பிரத���சத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு\nநந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு\nஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-17T23:22:25Z", "digest": "sha1:272WZCEXNXI6ZBOJD4J3UH7KEU7AQ5X6", "length": 20209, "nlines": 160, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்", "raw_content": "\nஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்\nபொதுவாக இந்திய திரைப்படங்களை பார்க்கையில் எனக்கு ஏற்படும் சலிப்பு என்னவெனில் படத்தின் முன்னணி கேரக்டர் ஏன் ஒரு முதியவராகவோ அல்லது விடலைகளாகவோ இருப்பதில்லை என்பதுதான். அவர்களுக்கான அல்லது அவர்களின் வாழ்வை சொல்லும் படங்கள் இங்கு வருவது வெகு அரிதாகவே இருக்கும் அவலம் இன்று வரை தொடர்கிறது. அப்படியே ஒரு சில படங்கள் வந்து இருந்தாலும் அவை விருதுக்கான படங்கள் எனும் வட்டத்துக்குள் அடைபட்டு போய்விடுகின்றன. இல்லாவிடில் ராம.நாராயணன் ஸ்டைலில் கிச்சு கிச்சு மூட்டி புல்லரிக்க வைக்கும் குட்டிப்பிசாசு போன்ற உன்னத படங்கள் வந்து தொலைக்கின்றன. ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதியின் உலகப்புகழ் பெற்ற சில்ட்ரென் ஆப் ஹெவன், கலர் ஆப் பாரடைஸ், பாரன் போன்ற படங்கள் இந்தியாவில் வருமா என்பது கேள்விக்குறியாக இருந்த நேரத்தில் கிடைத்த விடைதான் தாரே ஜாமீன் பர். அப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆசியரான அமோல் குப்தேவின் தயாரிப்பு, இயக்கம் மற்றும் நடிப்பில் தற்போது வந்துள்ள அசத்தல் படம்தான் 'ஸ்டான்லி கா டப்பா'.\nசில்ட்ரென் ஆப் ஹெவனில் எப்படி மஜீத் ஒரு காலணியை வைத்து கதை சொன்னாரோ அதுபோல் 4-வது படிக்கும் மாணவர்களின் டிபன் பாக்சை மட்டும் மையமாக வைத்து படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் அமோல். படத்தின் நாயகன் பெயர் ஸ்டான்லி(நிஜப்பெயர் பார்த்தோ). லஞ்ச் நேரத்தில் வீட்டில் இருந்து உணவு கொண்டு வராமல் பிற மாணவர்களிடன் வாங்கி தின்பதுதான் அவன் வேலை. அவனைப்போல்தான் ஹிந்தி ஆசிரியர் கதூஸ் கேரக்டரும். சக ஆசிரியர்கள் உணவு தரும்வரை பாடி அறுப்பார். அதற்கு பயந்தே அவர்கள் டிபன் பாக்சை அவருக்கு தந்து விடுவர். குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து பாடங்களும் நிறைவு செய்யப்படாததால் நித்தம் மூன்று பீரியட்கள் அதிகம் வைத்து இலக்கை எட்ட முடிவு செய்கிறது நிர்வாகம். எனவே இரு வேலை உண்பதற்கு ஏதுவாக சற்று அதிகமான உணவை வீட்டிலிருந்து எடுத்து வருமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறது. அடுத்த நாள் முதல் டிபன் பாக்ஸ்கள் வந்து குவிகின்றன. அமன் எனும் பணக்கார மாணவன் கொண்டு வரும் நான்கு அடுக்கு கேரியர் உணவு எப்படி ஸ்டான்லி மற்றும் ஹிந்தி ஆசிரியர் வாழ்வை மாற்றி அமைக்கின்றன என்பதுதான் கதை.\nஸ்டான்லியாக வரும் பார்த்தோவின் நடிப்பு 'அடேங்கப்பா' ரகம். தாரே ஜாமீன் பர் படத்தில் தர்ஷீல் தனக்கென ஒரு சிம்மாசனத்தை போட்டு அமர்ந்தான் என்றால் அதற்கு சற்றும் குறையாமல் உச்சத்தை தொட்டிருக்கிறான் இந்த இளம்புலி. முதல் காட்சியில் முகத்தில் அடிபட்டதற்கு ஆசிரியரிடம் காரணம் சொல்லும் இடம் ஒன்று போதும். இந்திய சினிமாவில் அடுத்த உலக நடிகன் தயார் என்றே தெரிகிறது. ஆசிரியர் தேர்வு அனைத்தும் அருமை. குறிப்பாக அறிவியல் ஆசிரியராக வரும் ஸ்ட்ரிக்ட் டீச்சர் தூள். ஸ்டான்லி உடன் படிக்கும் மாணவர்களாக வரும் சுட்டிகள் மட்டும் சும்மாவா. அவர்கள் அனைவரும் பின்னி பெடல் எடுக்கின்றனர். படத்தின் டைட்டிலிலேயே கதையின் ஒன் லைனை நகைச்சுவையாக சொல்கிறார் இயக்குனர்.\nபெரும்பாலும் நகைச்சுவையாக நகரும் படத்தின் இறுதியில் மனதை உலுக்கும் காட்சிகள் கொண்டு நிறைவு செய்துள்ளார் அமோல். படத்தில் குறை என்று சொல்ல பெரிதாக எதுவும் இல்லை. அமன் எனும் மாணவனின் சாப்பாடை தேடி ஹிந்தி ஆசிரியர், பள்ளியை சுற்றி ஓடும் காட்சி சற்று மிகையாக படுகிறது. படத்தின் பலம் என்று சொல்லப்போனால் ஆரம்பம் முதல் இறுதி வரை டிபன் பாக்சை மட்டுமே வைத்து காட்சிகளை எடுத்திருப்பது என்று சொல்லலாம். படம் பார்க்கும் முன் வயிறாற சாப்பிட்டு விட்டு செல்வது நலம். இல்லை என்றால் தியேட்டரை விட்டு வெளியே சென்று ஹோட்டலில் அறுசுவை உணவை உடனே உண்டே தீர வேண்டும் எனும் அளவிற்கு நாக்கில் எச்சில் ஊற வைத்திருக்கிறார் அமோல். நல்லவேளை நான் தப்பித்தேன். வயிற்றை நிரப்பி விட்டே சென்றேன்.\n படத்தின் நாயகன் பார்த்தோ வேறு யாரும் அல்ல. இயக்குனர் அமோல் குப்தேவின் மகன்தான். அந்த ஹிந்தி ஆசிரியராக வருபவர்... படத்தின் இயக்குனர் அமோல் குப்தேதான். அப்பாவும், மகனும் இணைந்து தரமான உலக சினிமாவை இந்தியாவின் சார்பாக தந்திருக்கின்றனர். சர்வதேச விழாக்களில் பெரிய ரவுண்ட் வரும் இந்த 'ஸ்டான்லி கா டப்பா'.\nஹிந்தி தெரியாது என்ற காரணத்திற்காக இப்படத்தை தவிர்க்க வேண்டாம். காட்சிகளே கதையை சொல்லும். ஒரு அற்புதமான திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு. டோன்ட் மிஸ்.\nஸ்டான்லி கா டப்பா - நீங்கள் படித்த 4 -ஆம் வகுப்புக்கு ஒரு பாஸ்போர்ட்\nசென்னையில் 'ஸ்டான்லி கா டப்பா':\nஇப்பதிவை வாசித்த உள்ளங்களே, அப்படியே கீழே உள்ள இணைப்பை ஒரு முறை அழுத்தி பாருங்கள்:\nபடத்தின் அதிகாரபூர்வ இணையதளமான இதில் Tree of Hope எனும் லிங்க்கை க்ளிக் செய்தால் குழந்தைகளின் கல்விக்கு உதவும் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் பண உதவி செய்தல், தொண்டு செய்தல் அல்லது ஸ்பான்சர் செய்தல் என ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உதவி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நம் நண்பர்களின் இ-மெயில் முகவரி தந்தால் அவர்களுக்கும் இச்செய்தியை பகிர்கிறார்கள்.\nகுழந்தைத்தொழிலுக்கு நம் எதிர்ப்பை பதிவு செய்யவும் வழி வகுக்கிறது இந்த இணைய தளம். STANLEY எனும் பெயரை டைப் செய்து 57827 எனும் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். குழந்தைகள் படும் சித்திரவதைகளுக்கு உங்கள் குரல் ஒலிக்கட்டும்.\nஎன்னடா இவ்ளோ எழுதிட்டு 'பசங்க' தமிழ் படத்தை பத்தி எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகுற அப்டின்னு நினைக்கும் நெஞ்சங்களே. அடுத்து வரும் பதிவில் அப்படம் குறித்தும், குழந்தைகள் சினிமா மற்றும் ஸ்டான்லி கா டப்பா குறித்தும் மேலும் சில விசயங்களை கண்டிப்பாக அலசுவோம். நன்றி \nவிருப்பம் இருந்தா மேலே சொன்ன மேட்டருக்கு மறக்காம எஸ்.எம்.எஸ். அனுப்பிடுங்க. மீண்டும் சந்திப்போம்.\nMANO நாஞ்சில் மனோ said...\n//அப்பாவும், மகனும் இணைந்து தரமான உலக சினிமாவை இந்தியாவின் சார்பாக தந்திருக்கின்றனர்.//\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஎக்சலேன்ட் விமர்சனம். பன்மொழிப்படங்கள் பார்த்து ரசிக்கும்படி விமர்சனம் எழுதுகிறீர்கள். தொடருங்கள். ;-))\nஎனக்கு ஹிந்தி தெரியாது ஆனாலும் பார்க்க முயற்ச்சிக்கிறேன் ,மதுரைல எங்க ரிலிஸ் ஆகிருக்குனு தெரியல\nரெண்டு டிக்கெட் புக் பண்ணுப்பா பார்த்திடுவோம்\nஅற்புதம் நண்பரே. இறுதியில் தந்துள்ள குறிப்புகள் மிக அருமை. வெறும் விமர்சனம் என்கிற அளவில் இல்லாமல் சமூகத்துக்கும் பயனளிக்கும் வகையில் இந்த தகவல் சொன்னது அருமை.\nஅப்புறம் நானும் என் பதிவில் டப்பா என மாற்றி விட்டேன் நன்றி :))\nகேபிள் சங்கர் - சினிமா வியாபாரம்\nஅம்மா பதவி ஏற்பு விழா\nஸ்டான்லி கா டப்பா - விமர்சனம்\nமரணகானா விஜி - சந்திப்போமா - 3\nமரணகானா விஜி - சந்திப்போமா - 2\n'மரணகானா' விஜி - சந்திப்போமா - 1\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/179426?ref=ls_d_manithan", "date_download": "2018-07-17T23:05:15Z", "digest": "sha1:5L7IYWMOOJLB7OFAQJOO5FNFFKSI2D5P", "length": 11453, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "சிரித்த முகத்துடன் இருந்த காதலன்! வெறும் 15 நொடியில் அரங்கேறிய கொடுமை... - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nதமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ரஸ்ய பெண்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரங்கமே அதிர்ந்த தருணம்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nபேய்க்கு பயந்து நிர்வாணமாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ\nவீடியோவை காட்டி கற்பழித்த டாக்டரை கொலை செய்ய மாணவி கொடுத்த விலை என்ன தெரியுமா...நெஞ்சே வெடிச்சிடும் பிண்ணனி\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nபோஷிகா அவளா பேசவில்லை... அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா\nசூப்பர் சிங்கர் செந்தில் வாழ்வில் மலர்ந்த முதல் காதல்... திருமணத்தில் கிடைத்த மறக்க முடியாத அதிஷ்டம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nசிரித்த முகத்துடன் இருந்த காதலன் வெறும் 15 நொடியில் அரங்கேறிய கொடுமை...\nபொதுவாக காதலியை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களை மிகவும் சந்தோஷமாகவே வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.\nஎந்தவொரு சோகத்தினையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இங்கு நீங்கள் காணும் காட்சி வெறும் 15 நொடிகள் தான் ஆனால் சிரித்தே நொந்துடுவீங்க.\nதனது முன் இருக்கும் தர்பூசணியை வெட்டுவதற்கு கத்தி எதையும் பயன்படுத்தாமல் ஏதோ மேஜிக் செய்து வெட்டுவதற்கு சீன் போட்டு கடைசியில் காதலனை பழி வாங்கியுள்ளார்.\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nவேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசிடம் தீர்வில்லை\nபோதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும்\nதூக்குத் தண்டனை குறித்து பேச யார் காரணம்\n1398 மில்லியன் ரூபாய் மோசடி விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்கிறார் பிரதமர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/maha-shivaratri-abhishekam-2014.html", "date_download": "2018-07-17T23:00:44Z", "digest": "sha1:DONYO2FAZK2EAAL37EE7LN464NZFGVGY", "length": 6409, "nlines": 177, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: Maha shivaratri abhishekam 2014", "raw_content": "\nவேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்\nயாகத்தினால் என்னன்ன பலங்கள் ..\nஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 14-2-2014 (மாசி-2)\nஜீவசமாதி அருப்புக��கோட்டை சித்தர் ஸ்ரீ உஜ்ஜி சுவாமி...\nஅருப்புக்கோட்டை ஸ்ரீ அய்யா சுவாமி (எ) ஸ்ரீ வீரபத்...\nசிவஸ்ரீ மகான் படே சாஹிப் வரலாறு\nசிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade ...\nசித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி மு...\nசத்குரு சடைசுவாமிகள் சார்ட்டபிள் டிரஸ்..\nமுலைப்பால் தீர்த்தம் பலாப்பழம் குகை அருகே திருவண்ணாமலை\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2016/07/shiva-bhujangam-slokam-1.html", "date_download": "2018-07-17T23:05:35Z", "digest": "sha1:ZQJB2SPXARQ7Q6ND6ERE6G7VWVEOCOAZ", "length": 12483, "nlines": 369, "source_domain": "www.learnkolam.net", "title": "Shiva Bhujangam Slokam 1", "raw_content": "\nகலத்தானகண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்\nசலச்சாரு ஸு ண்டம் ஜகத்ராண ஸௌண்டம்\nஸிவப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம் .\nசிவனைத் துதிக்கும் 40 சுலோகங்கள் இந்த ஸ்தோத்திரம் புஜங்க\nவிருத்தத்தில் அமைந்துள்ளது. சிவன் பாம்புகளைத் தமக்கு மிகவும்\nஉகந்த அணிகளாகக் கொண்டிருப்பதால் புஜங்க ப்ரயாத\nவிருத்தத்தில் அமைக்கப்பட்ட இந்த ஸ்தோத்திரம் அவருக்கு\nபிரியத்தைக் கொடுக்கும் என்று கடைசி சுலோகத்தில் ஸ்ரீ ஆதி\nசங்கரர் காரணம் கூறுகிறார்.இதில் மார்கண்டேயனுக்கு அருள்\nசெய்த காலகாலனிடம் ம்ருத்யு பயம் விலக வேண்டுகிறார்.\nகுற்றம் செய்தவருக்கும் அனுக்ரஹம் செய்திருப்பதைக்காட்டி\nதன் குற்றங்களையும் மன்னிக்கும்படி பிரார்த்திக்கிறார் .\nஅம்பிகையுடன் சேர்ந்த சிவமூர்த்தியைத் தியானிக்கிறார் .\nசிவனை பரப்ரஹ்மமாக முதலிலும் கடைசியிலும் கூறுகிறார் .\nगलद्दानगण्डं = பெருகுகின்ற மதஜலத்தையுடைய கன்னத்துடன் கூடியவரும் मिलद्भृङ्गषण्डं = மொய்க்கின்ற\nவண்டுகளின் கூட்டத்தையுடையவரும் चलच्चारुशुण्डं =\nजगत्त्राणशौण्डम् = உலகைக் காப்பதில் திறனுள்ளவரும்\nकनद्दन्तकाण्डं = பிரகாசிக்கின்ற தந்தங்களுடன் கூடியவரும்\nविपद्भङ्गचण्डं= ஆபத்துகளைப் போக்குவதில் சாமர்த்தியமுடையவரும்,शिवप्���ेमपिण्डं =\nवक्रतुण्डम् = கணபதியைத் भजे = துதிக்கிறேன் .\nஸிவ புஜங்கம் என்ற இந்த துதி நூலை ஆரம்பிப்பதற்கு\nமுன் ஆச்சார்யர் எல்லா இடையூறுகளையும் அகற்றவல்ல\nகணபதியை முதலில் துதிக்கிறார்.அவர் யானை\nமுகத்தையுடையவர்.அவரது கன்னத்திலிருந்து மத ஜலம்\nபெருகுவதால் வண்டுக்கூட்டம் அவரது முகத்தைச் சுற்றிலும்\nமொய்க்கின்றது. அவைகளை ஓட்டுவதற்காக அவர் தனது\nதுதிக்கையை ஆட்டுவது மிகவும் மனோகரமாக இருக்கிறது .\nஅவரது முகத்தில்உள்ள தந்தங்கள் மிகுந்த ஒளியுள்ளவை\nகளாதலால் மனதைக் கவருகின்றன.இவ்வாறு மிக்க\nமதத்துடனுடனும் வலிவுடனும் கூடிய கணேசன் பகைவர்களின் கூட்டத்தை நாசம் செய்வதால் பயங்கரமாகவும் தோற்றமளிக்கிறார் .ஒரே ஸமயத்தில்\nஅவர் பயங்கரமாகவும் மனோஹரமாகவும் காட்சியளிக்கிறார் .அவரைவணங்குவதால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/08/thiruvidaimaruthur-mahalingesvarar.html", "date_download": "2018-07-17T23:02:49Z", "digest": "sha1:X2DQPF42NXPDPIKF3RPEOXW37D7N3ODJ", "length": 44630, "nlines": 279, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Thiruvidaimaruthur Mahalingesvarar temple", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n🍁 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🍁\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல......)\n🍁 *திருவிடை மருதூர்.* 🍁\n*தீர்த்தம்:* காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம்.\nசோழ நாட்டில் காவிரித் தென்கரையில் இருக்கும் 128 தலங்களுள், இத்தலம் முப்பதாவதாகப் போற்றப்படுகிறது.\nமயிலாடுதுறை-- கும்பகோணம் இருப்புப் பாதையில் உள்ள நிலையம்.\nஇடைமருது-- மத்தியார்ச்சுனம் எனப் புகழப்படும் பதி.\nவடக்கே ஆந்திராவில் உள்ள சைலம்( மல்லிகார்ச்சுனம்) தலைமருது என்றும், தெற்கில் நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் (புடார்ச்சுனம்) கடைமருது என்றும், இவ்விரண்டுக்கும் இடையில் இஃது இடைமருதாயிற்று.\n(அர்ச்சுனம்- மருதமரம்) மருதவனம்,சண்பகாரண்யம், சத்திபுரம் என வேறு பெயர்களும் உண்டு.\n*சம்பந்தர்*1-ல் ஐந்து பதிகங்களும், 2-ல் ஒரு பதிகமும்.\n*அப்பர்* 4-ல் ஒரு பதிகமும், 5-ல் இரண்டு பதிகமும், 6-ல் இரண்டு பதிகமும்.\n*சுந்தரர்* 7-ல் ஒரு பதிகமும் ஆக மொத்தம் பன்னிரண்டு பதிகங்களாகும்.\nபெரிய கோயில், நான்கு பிரகாரங்கள். வீதிப் பிராகாரத்தையும் சேர்த்தால் (அஸ்வமேத பிராகாரம்) ஐந்தாகும்.\nதேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன.\nகாவிரிக் கரையில் உள்ள ஆறு\nசிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.\nதிருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன் நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ஜுனம் என்று வழங்குகிறது.\nமூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா.\nதேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.\nமேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.\nஇக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.\nஇது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.\nஇது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.\nஇது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்.\nதிருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும்.\nஒருமுறை வரகுண பாண்டியன் அருக��லுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான்.\nஇச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.\nஅந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.\nசிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.\nமதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார்.\nஎதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடை மருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது.\nசோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.\nஅப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான்.\nவரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன.\nஅரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி காத்திருந்தன.\nஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார்.\nஅரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இடைமருதீசருக்கு மன்னன் பல சேவைகள் பேறு பெற்றான்.\nஇடைமருதீசரை வணங்கி விட்டு கருவறையை வலம் வந்த பின், வந்த வழியே வெளியேறக் கூடாது என்பதே இந்தக் கோயிலில் கடைபிடிக்கப்படும் முக்கிய மரபாகும்.\nஇதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.\nஇத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க ���ூர்த்தியானவர்.\nஇறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர்.\nமார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.\nஇவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது.\nமூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில் பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது முப்பத்திரண்டு தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தியாகும்.\nஇவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது.\nதைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர்.\nஇங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு. இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது.\nபூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.\nமேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது. பிரமஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனிதிசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் விளங்கிறது\nதிருவிடைமருதூர் மகாலிங்��ேசுவரர் திருக்கோயிலில் சம்பந்தர், அப்பர், சுந்தரர்\nமூவரின் பாடல் பெற்ற தலம்.\nமாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தை பாடியுள்ளனர்.\nமார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.\nஇவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் மட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் \" பிரம்மஹத்தி \" தோஷ நிவாரண தலம் இது.\nமகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர். இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை.\n27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர்.\nபட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.\nதிருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர், மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும்.\n*காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள்.*\nகாசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும்.\nதிருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின்\nகோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு.\nமழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமானது.\nதிருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்)\nஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன.\nகும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்ல வேண்டும்.\nவேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.\nஉமா தேவியார், விநாயகர், முருகன், திருமால், இலட்சுமி, காளி, சரஸ்வதி, வேதங்கள், வசிட்டர், உரோமச முனிவர், ஐராவணம், அகத்தியர், சிவவாக்கியர், கபிலர், வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலம்.\nஇங்குள்ள நவக்கிரக விக்கிரகங்கள் பிற கோயிகளிலும் வேறுபட்டதாக இடம் மாறி அமைந்துள்ளது\nஇக்கோயிலில் சுமார் 180 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சரத் தேரோட்டம் 23 ஜனவரி 2016இல் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் வடிய முருகன், மகாலிங்கசுவாமி, தேவி, சண்டிகேஸ்வரர் இந்த ஐந்து தேர்களில் எழுந்தருளினர்.\nதிருவிடைமருதூர் திருக்கோவில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்குகிறது.\nசோழநாட்டையே ஒரு சிவாலயமாகக் கருதினால் அதில் மூலவர் சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் திருவிடைமருதூர். திருவிடைமருதூரில் இருக்கும் சுவாமிதான் பெரியவர். அதனால் மகாலிங்கம் என்று பெருமைப்படுத்தப்படுகிறார். காவிரியின் தென்கரையில் மருத மரங்கள் நிறைந்த வனத்தில் இந்தத் திருக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஏழு கோபுரங்களையும்,ஏழு பிரகாரங்களையும் கொண்டு ஓங்கி உயர்ந்தும், பரந்து விரிந்தும் காணப்படுகிறது.\nஇத்தலத்தில் உள்ள இறைவன் மகாலிங்க சுவாமி, தல விருட்சமான மருத மரத்தின் பெயராலேயே மருதவாணர் என்றும், மருதீசர் என்றும் போற்றப்படுகிறார்.\nஇன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மகாலிங்கத்தின் முன் நிறுத்தி நம்பிக்கையுடன் தரிசனம் செய்பவர்கள் ஏராளம். முன்பெல்லாம் சித்தப் பிரமை பிடித்தவர்களை இவ்வூரில் ஒரு மண்டலம், அல்லது அரை மண்டலம் தங்க வைத்து கிழக்கே உள்ள காருண்யாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடச��� செய்து, சுவாமி முன் நிறுத்தி காலை, மாலை இருவேளையும் வழிபடச் செய்வார்கள்.\nதற்போது இந்த ஆலயத்தில் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தமாட வைத்து, சுவாமி சன்னிதியில் தெற்கு உட் பிரகாரத்தில் இருக்கும் ஆண்ட விநாயகரை மும்முறை சுற்றிவந்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மூலவர் மகாலிங்கப்பெருமான் முன் நின்று இறைவனின் அருட்பார்வை கிடைக்குமாறு அர்ச்சித்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும்.\nதொடர்ந்து பெருநலமுலையம்மை சன்னிதி வந்து பிரார்த்தித்து விட்டு, அடுத்ததாக மூகாம்பிகை சன்னிதி வந்து, மூகாசுரனை அழித்து சர்வ சக்தி வடிவாக வீற்றிருக்கும் அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மகாமேருவை தரிசித்து, அசுவமேதயாகப் பிரகாரம் என்னும் வெளி சுற்றில் சிவமந்திரத்தை உச்சரித்தவாறு வலம் வர வேண்டும்.\nதொடர்ந்து ஆடவல்லான் மண்டபத்தில் 27 லிங்கங்களில், அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்துக்கு அர்ச்சனை செய் கிறார்கள். எப்படி இருப்பினும் மகாலிங்கப் பெருமானின் திருமுன் நின்றாலே, அவரே மருத்துவராகி மனநிலையைச் சீராக்கி விடுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைஆகும்.\nதிருமணத் தடை உள்ளவர்கள், இறந்த முன்னோர்களை மறந்து பிதுர் தோஷம் உள்ளவர்கள், புத்திரப் பேறு இல்லாதவர்கள் இத்தலம் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகிவிடும் என்று வரலாற்றுக் கதைகள் சொல்கின்றன. மோட்ச தீபம் ஏற்றி வைத்து, முக்கண்ணனின் பேரருளைப் பெறுவோரும் உண்டு.\nகிழக்கு கோபுரத்திலிருந்து உள் நுழையும் போது படித்துறை விநாயகர், காவிரியை நினைவு கூறுகிறார். அதை அடுத்து சுதையால் ஆன மிகப் பெரிய வெள்ளை நிற தேவேந்திர நந்தி அமர்ந்த நிலையில் இருக்கிறது. வலது புறமுள்ள ஆடவல்லான் மண்டபத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் உரிய சிவலிங்கங்கள் இருக்கின்றன. இங்கு நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், தங்கள் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரம் செய்கிறார்கள்.\nதெற்கில் உள்ள சித்திரப் பிரகாரம் என்பது சுதைச் சிற்பங்களாலும், ஓவிய வடிவங்களாலும் நிறைந்து நம் கண்கள் மகிழ கலைக் கூடமாகக் காட்சி தருகிறது.\nவடக்கில் உள்ள பிரணவப் பரிகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார்.\nஎதிரே வேல் மண்டபமும், பிறகு காசிபரும், அவர் விரும்பியபடி கண்ணனாகக் காட்சி தரும் சிவனும் தலவிருட்சமான மருத மர நிழலில் இளைப்பாறுகிறார்கள்.\nஅங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் இருக்கிறது.\nவைகாசி வசந்த விழா, அறுபத்து மூவர் விழா, நவராத்திரி விழா, மார்கழித் திருவாதிரை ழிழா, தைப்பூசத் திருவிழாவின் போது சுவாமி காவிரிக்கு எழுந்து அருளி ஐராவணத் துறையில் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பானது.\nதிருவலஞ்சுழி- விநாயகர், சுவாமிமலை- முருகன், சேய்ஞலூர்- சண்டேசுவரர், சூரியனார் கோயில்- சூரியன் முதலான நவக்கோள்கள், சிதம்பரம்- நடராஜர், சீர்காழி- பைரவர், திருவாவடுதுறை- நந்தி ஆகிய பரிவாரத் தலங்களுடன் நடுவில் மூல மூர்த்தியாக திருமகாலிங்கப் பெருமான் விளங்குவது சிறப்பு.\nகாமீகாகம முறையில் நான்கு கால பூசை.\nகாலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,\nமாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை.\nதிருவிடைமருதூர் அஞ்சல்- 612 104,\n*ஒரு முறை திருவிடைமருதூர் வாருங்கள்\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalumyazhum.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-17T23:13:55Z", "digest": "sha1:DQEKXABLQPFKCEY3SAYYDVGXMSTW42JM", "length": 54631, "nlines": 417, "source_domain": "kuzhalumyazhum.blogspot.com", "title": "குழலும் யாழும்: February 2011", "raw_content": "\nரஷ்யாவைப் பார், சீனாவைப் பார்\nஅமெரிக்காவைப் பார், ஐரோப்பாவைப் பார்\nஎகிப்தைப் பார், லிபியாவைப் பார்\nலேபிள்கள்: அரசியல், தேசம், புதுக்கவிதை\nமாசறு பொன்னே, வலம்புரி முத்தே\nகாசறு விரையே, கரும்பே, தேனே\nஅரும்பெறல் பாவாய், ஆர்உயிர் மருந்தே\nபெருங்குடி வாணிகன் பெருமட மகளே\nமலையிடைப் பிறவா மணியே என்கோ\nஅலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ\nயாழிடைப் பிறவா இசையே என்கோ\n- கண்ணகியைப் பார்த்து கோவலன் கூறியவை\n(சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: மனையறம் படுத்த காதை: 73 -80 )\nசாயம் போன தொழில்... சாரமிழக்கும் எதிர்காலம்...\nநீலநிறச் சாயத்தொட்டியில் விழுந்த நரி வினோத விலங்காக வனத்தையே அதிரவைத்ததும், மழையில் நனைந்து சாயம் போனவுடன் அதன் ��ுயரூபம் வெளுத்ததும் பலரும் அறிந்த கதைதான்.\nபல்லாயிரம் கோடி அந்நியச் செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தரும் பின்னலாடைத் தொழில்நகரான திருப்பூரின் சுயரூபமும் சாயஆலைகளின் சுயநலம் வெளுத்தபோது வெளியானது.\nசாயஆலைகளின் சாயத்தை வெளுக்கச் செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு (ஜன. 28), ஒருவகையில் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக இருப்பினும், தொழில்துறை வளர்ச்சி மீதான கடுமையான அடி எனில் மிகையில்லை. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதுபோல, நமது வாழிடத்தின் சூழலை நாசம்செய்து சம்பாதிக்கும் லாபங்களால் இறுதியில் கிடைப்பது பேரழிவாகவே இருக்கும்.\nதிருப்பூரில் செயல்படும் அனைத்து சாய, சலவை ஆலைகளையும் மூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, இறுதிக்கட்ட நடவடிக்கையே. அதற்கு முன் நீதிமன்றம் வழங்கிய பல வாய்ப்புகளையும் அசட்டையாக தவறவிட்ட தொழில்துறையினர் மட்டுமே, தற்போதைய இக்கட்டான நிலைக்கு பொறுப்பானவர்கள் அல்ல; நதிநீர் மாசுபடாமல் காக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டிய மாசுக் கட்டுப்பாடு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகங்களுக்கும் இதில் பொறுப்புண்டு.\nநாகரிக சமுதாயத்தில் தொழில்துறை வளர்ச்சி தவிர்க்க இயலாதது. ஆனால், அது வீக்கமாக இருக்கக் கூடாது. பின்னலாடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற திருப்பூரின் வளர்ச்சி, சுற்றுச்சூழலைப் பலிகொடுத்துப் பெற்ற வளர்ச்சி.\nஉண்மையில் இது ஒரு வீக்கமே. சாயஆலைகளும் சலவை ஆலைகளும் வெளியேற்றிய கழிவுநீரின் அபாயம் அறியாமல் தொழில்துறையினர் வெளிநாட்டு டாலர்களைக் குவித்துக் கொண்டிருந்த நேரத்தில், நமது அன்னைபூமியும் ஜீவநதி நொய்யலும் களங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதைத் தடுத்திருக்க வேண்டிய அரசுத் துறைகள், ஆபத்தை உணர்ந்தும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அனுமதித்தன.\nநமது அரசு நிர்வாகத்தில் புரையோடிப்போன லஞ்சமும் ஊழலும் தான் சாயக் கழிவுநீரால் மண்ணும் நீரும் மாசுபடக் காரணம். அரசில் படர்ந்த மாசு தான், இப்போது நொய்யல் நதியில் கருமையும் துர்நாற்றமும் கொண்ட கழிவுநீராக கண்ணுக்குத் தெரிகிறது. இப்போது நீதிமன்றத் தலையீட்டால் தொழில்துறை நிலைகுலைந்திருக்கும்போது, அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.\nஅதிகமான உப்படர்த்தி கொண்�� சாயக்கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரிக்காமல் வெளியேற்றக் கூடாது என்பது, நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகே தெரிய வேண்டிய விஷயமல்ல. இது சாத்தியமல்ல என்றால், நீதிமன்றத்தில் இதற்கு தொழில்துறையினர் ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், நமது அரசு நிர்வாகங்களை எப்படியும் சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில்தான் \"ஜீரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் முழுமையான சுத்திகரிப்புக்கு சாய, சலவை ஆலைகள் உத்தரவாதம் அளித்தன. இப்போது நீதிமன்றம் தலையிட்டவுடன் அரசும் சார்புத் துறைகளும் பின்வாங்குகின்றன. தொழில்துறை நடுவில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கிறது.\nஉண்மையில் தொழிற்சாலைக் கழிவுகள் மட்டுமே நதிநீரை மாசுபடுத்துகின்றன என்று கூற முடியாது. சாயஆலைகள் மூடப்பட்ட பிறகும்கூட நொய்யல் நதியில் தொடரும் கழிவுநீரின் நாற்றம், பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது.\nநமது வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடைக் கால்வாய்கள் வாயிலாக கடைசியில் ஆறுகளில்தான் சங்கமிக்கிறது. இதனைத் திருப்பூரில் மட்டுமல்ல, நாடு முழுவதிலுமே காண முடியும்.\nநதியில் சாக்கடையை இணைப்பதுடன் தங்கள் பணி முடிந்துவிடுவதாக நினைக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அத்துமீறலும் நதி மாசுபட அடிப்படைக் காரணம். நதியின் தூய்மையைப் பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறையின் அலட்சியத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு. ஆக மொத்தத்தில், மூடப்பட வேண்டியவை, விபரீதம் அறியாமல் செயல்பட்ட சாயஆலைகள் மட்டுமல்ல, செயல்படாத அரசுத் துறைகளும்தான்.\nஇதுவரை நடந்தவை நடந்தவைதான். அவற்றை உடனடியாக மாற்ற முடியாது என்பதும் உண்மையே. ஆயினும், ஆறுகளில் கலக்கும் சாக்கடையைத் தடுப்பது, அதனைச் சுத்திகரித்து வெளியேற்றுவது போன்ற பணிகளில் இப்போதாவது அரசு கவனம் செலுத்த வெண்டும். சாய, சலவை ஆலைகள் கோருவதுபோல 80 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குழாய் மூலமாக கடலில் சேர்க்க முடியுமா என்பதை அரசு விரைந்து பரிசீலித்து செயல்படுத்துவது அவசியம். ஏனெனில், இந்தச் சிக்கலுக்கு வித்திட்டது அரசின் அலட்சிய மனப்பான்மையே.\nஅரசின் தவறுகளுக்காக, திருப்பூர் தொழில்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறி ஆக்கிவிடக் கூடாது. சாய, சலவை ஆலைகளின் மூடலுடன் ��ப்பிரச்னை நின்றுவிடாது. கூடிய விரைவில் இந்தச் சிக்கலுக்கு இயன்ற தீர்வு காணாவிடில், திருப்பூர் தொழில்துறை சாரமிழப்பது மட்டுமன்றி, பல மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கும், மாநிலத்தின் வருவாயும், நாட்டின் அந்நியச் செலாவணியும் பாதிக்கப்படலாம்.\nநசிந்துவிட்ட விவசாயத்தை புனருத்தாரணம் செய்வது எத்தனை அவசியமோ, அதே அளவுக்கு தொழில்துறை வீழ்ச்சியைத் தடுப்பதும் அவசியம். தவறுகளிலிருந்து நாம் கற்கும் படிப்பினைகள் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக வேண்டும்; தண்டனைகளாகிவிடக் கூடாது.\nலேபிள்கள்: இயற்கை, எண்ணங்கள், சமூகம், தினமணி\nமரபுக் கவிதை - 110\nதடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே\nதுடிப்பாக சுவடிகளை தொடர்ந்தோடி சேகரித்த\nசங்கத் தமிழின் தனிப்பெரும் புரவலனாம்\nஊரூராய்த் திரிந்து உறுபொருள் செலவிட்டு\nபாருய்யத் தமிழகத்தின் பழமையான இலக்கியத்தை\nபாதுகாத்து அச்சிட்டுப் பாங்காகக் கொடுத்திட்ட\nதமிழென்று சொன்னாலே தரணிக்கு நினைவில்வரும்\nஅமிழ்தான நூல்களினை அரித்தொழித்து தின்றுவந்த\nசூழ்ந்த கரையானை சுட்டெரித்துத் தமிழ்காத்த\nவாய்ச்சொல்லில் வீரரென வாழ்ந்தோரின் மத்தியிலே\nஆய்ச்சியர் குரவையும் அணித்தமிழ் இலக்கணமும்\nபரவும் தமிழிசையின் பெருமிதத்தை ஊட்டியநல்\nஆரணங்காம் தமிழ்த்தாயின் ஆபரண மானபெரும்\nபூரணத்தின் மணித்திரளாம் புத்திளமை பூத்திருக்கும்\nமங்காத இலக்கியங்கள் மாயாமல் காத்தவரே\nஇன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள்.\nலேபிள்கள்: உ.வே.சா, தமிழ் மரபுக் கவிதை\nசில தினங்களுக்கு முன் நமது மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் தொலைகாட்சி சானல்களின் ஆசிரியர்களுடன் நிகழ்த்திய நேர்காணல் அனைத்து ஆங்கில செய்தி சானல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், கார்கில் குடியிருப்பு ஊழல், இஸ்ரோ ஊழல், வடகிழக்கு மாநிலங்களில் ஊழல், என்று எங்கு திரும்பினாலும் ஊழல் மயமாகக் காட்சியளிக்கும் தற்போதைய மத்திய அரசு மீதான அவநம்பிக்கையைப் போக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நேர்முகம், ஒரு அமெச்சூர் நாடகம் போலவே காட்சி அளித்தது.\nபிரதமருக்கு வலிக்கக் கூடாது; அதே சமயம் தங்கள் நம்பகத் தன்மையையும் இழந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பத்திரிகையாளர்கள் பட்ட பாட்டை தொலைக்கா��்சியில் பார்த்தபோது, கோபம் தான் வந்தது. ஊழல் செய்தவரும் அவர்களைக் காப்பற்றியவருமான ஒரு பிரதமர் முன்னால் இப்படி பத்திரிகையாளர்கள் குழைய வேண்டியது அவசியம் தானா\nசலசலக்கும் ஊழல்களால் நாடு முழுவதும் பரவலாக மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், மத்திய அரசின் ஊழல்கள் குறித்து நெஞ்சத் துணிவுடன் கேள்வி கேட்கவும் அங்கு ஒருவர் கூட இல்லையா ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களின் வீழ்ச்சி மன்மோகன் சிங்கின் வீழ்ச்சிக்கு சற்றும் குறைந்ததல்ல.\nஇந்த சந்திப்பு குறித்து 2 எதிர்ப் பதிவுகளைக் கண்டேன். அவை, ஆங்கில ஊடக பத்திரிகையாளர்களுக்கு முதுகெலும்பு வளைந்தாலும், நாட்டு மக்களுக்கு இன்னும் முதுகெலும்பு உறுதியாகவே உள்ளன என்பதைக் காட்டின.\nஒன்று, தமிழ் ஹிந்து இணைய தளத்தில் திரு விஸ்வாமித்ரா எழுதிய கட்டுரை. அடுத்தது, தினமணி தலையங்கம். இவை அனைவராலும் படிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் எந்த மாதிரியான காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை உணர முடியும். அவற்றின் இணைப்பு சுட்டிகள் கீழே...\nமன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப்படாத கேள்விகள்\n- விஸ்வாமித்ரா - தமிழ் ஹிந்து (17.02.2011)\n- தினமணி தலையங்கம் (18.02.2011)\nலேபிள்கள்: அரசியல், ஊழல், எண்ணங்கள்\nவசன கவிதை - 87\nஅப்பறம் நமக்கு நடுத்தெருதானே போக்கிடம்\nநான் தானுங்க மேடையில டான்சு\nயாரு மாதிரி வேணாலும் நடிப்பேனுங்க.\nஇப்பக் கூட ரத்தக் கண்ணீர் படப் பாடலை\n''குற்றம் புரிந்தவன் வாழ்வினில் நிம்மதி கொள்வதென்பதேது\nதெருவில் சென்ற நாயொன்று திரும்பி நின்று பார்த்துவிட்டு\nஅவனது தலைமாட்டில் பிளாஸ்டிக் குப்பை மூட்டை.\nஎப்படியும் ஒருநாளுக்கு ஐம்பது ரூபாய் தேறிவிடுகிறது.\nஅது 'கட்டிங்' போடவே போதாமல் போகிறது.\nஒரு கட்டு பீடி ஒரு ரூபாய் இருந்தது இப்போது ஐந்து ரூபாய் ஆகிவிட்டது.\nவிலைவாசி ஏற்றம் பிச்சைக்காரனையும் பாதிக்கிறது.\nபத்து ரூபாய் எடுத்து நீட்டுகிறேன்.\n''நான் பிச்சைக்காரன் இல்லைங்க சார்,\nபரவாயில்லை கொடுங்க.. ரெண்டு கட்டு பீடிக்கு ஆகும்...''\nஎப்படி வேண்டுமானாலும் அழைக்கக் கூடாது.\nசுற்றிலும் மொய்க்கும் ஈக்களை விரட்டியபடி,\nஅடுத்த பாடலைத் துவக்குகிறார் -\n''எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்\nவண்டியை விரட்டி வீடு சேர்ந்த பின்னும்\nபாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.\nலேபிள்கள்: சமூகம், வசன கவிதை, வாழ்க்கை\n''வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்துக்கு வரும் மிக முக்கியமான நபர். அவர் நம்மைச் சார்ந்திருக்கவில்லை; நாம்தான் அவரைச் சார்ந்திருக்கிறோம். நமது வேலையில் தொந்தரவு செய்பவர் அல்ல அவர்; நமது வேலையின் ஆதாரமே அவர்தான்...''\n- மகாத்மா காந்தியின் இந்தப் பொன்மொழிகள் பெரும்பாலான வங்கிகளில் அலங்காரமாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கு நேர்மாறான அணுகுமுறையுடன் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் பணிபுரிவதையும் காண்கிறோம். அதைவிடக் கொடுமை, வாடிக்கையாளரின் சொந்தப் பணத்தை அவரே திரும்பப் பெற வங்கியில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது.\nவாடிக்கையாளர்கள் வங்கியில் தாங்கள் முதலீடு செய்துள்ள நிரந்தர வைப்புத்தொகையை முதிர்வுக்காலத்துக்கு முன் திரும்பப் பெற்றால், அவர்களது முதலீட்டுத்தொகை மீது ஒரு சதவிகித அபராதம் விதிக்கும் நடைமுறை சமீபகாலமாக பல வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின்மீது சுமத்தப்படும் அநியாயம். சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்பது இதுதான்.\nஇதைத் தடுக்க வேண்டிய ரிசர்வ் வங்கியே, இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை அந்தந்த வங்கிகளுக்கே வழங்கிவிட்டது. இதன்பயனாக, பல தனியார் வங்கிகள் தங்கள் முதலீட்டாளர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றன. இது வங்கியில் பணத்தை முதலீடு செய்வதன் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.\nசேமிப்பு, பாதுகாப்பு ஆகிய இரு காரணங்களுக்காகவே வாடிக்கையாளர்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர். அதிலும் அடிக்கடி பணத்தை சில்லரையாக எடுக்கவும் போடவும் விரும்புபவர்கள் சிறுசேமிப்புக் கணக்கையே பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்து நிரந்தர வைப்புத்தொகைகளை வங்கிகள் பெறுகின்றன.\nஅதிகமான வைப்புத்தொகைகளைத் திரட்டுவது வங்கி நிர்வாகங்களின் இலக்காக உள்ளது. இந்த வைப்புத்தொகைகளே வங்கிகளின் இருப்பிலும் பிறதுறை முதலீட்டிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதேசமயம், வைப்புத்தொகையை முதலீடு செய்த வாடிக்கையாளருக்குக் கிடைக்கும் வட்டிவிகிதம் ஒப்பீட்டுநோக்கில் குறைவே.\nகுறைந்தபட்சம் ஐந்தாண்டுக் காலஅளவுக்கு வங்கியில் முதலீடு செய்யப்படும் வைப்புத்தொகைக்கு மாறாக தங்கத்திலோ நிலத்திலோ முதலீடு செய்தால், வங்கியில் கிடைக்கும் லாபத்தைவிட அதிக லாபம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும், பாதுகாப்பு, அவசரத் தேவைக்குக் கிடைக்கும் அனுகூலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே, வங்கியில் வைப்புத்தொகையில் சேமிக்க மக்கள் முன்வருகிறார்கள்.\nஅதில்தான் இப்போது அடி விழுந்திருக்கிறது. ஏற்கெனவே பல தனியார் வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகையை முதிர்வுகாலத்துக்கு முன் திரும்பப் பெற அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கிவிட்டது. இன்னும் சில வங்கிகளில் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட வைப்புத்தொகையைத் திரும்பப் பெற மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது.\nஇவ்வாறு விதிக்கப்படும் அபராதத்தின் அளவு முதலீட்டுத்தொகையில் ஒரு சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை இருக்கிறது. சில வங்கிகள், முதிர்வுகாலத்துக்கு முன் வைப்புத்தொகைகளைத் திரும்பப் பெற பல கால அளவு நிபந்தனைகளையும் வைத்துள்ளன. இது வட்டி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல; அவர்களைக் கொள்ளையடிப்பதும் ஆகும்.\nஎந்த ஒரு வாடிக்கையாளரும் நிரந்தர வைப்புத்தொகையாக முதலீடு செய்ய முனையும்போது முதிர்வுகாலத்துக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று எண்ணுவதில்லை. அதேசமயம், வாழ்க்கையில் நிகழும் கட்டாயச்சூழல்களால் அவசரமாக வைப்புத்தொகையைத் திருப்ப வேண்டி நேரலாம்.\nஅத்தகைய நிலையில், வாடிக்கையாளர் வங்கியில் பணத்தைச் சேமித்த ஒரே காரணத்துக்காக, அவரது பணத்தைத் திருப்பித் தர அபராதம் வசூலிப்பது எந்தவகையிலும் நியாயமானதல்ல. இதற்காகவா வங்கியில் பணத்தை முதலீடு செய்தோம் என்று புலம்பும் நிலையை வாடிக்கையாளருக்கு வங்கிகள் ஏற்படுத்தக் கூடாது.\nவைப்புத்தொகைகளை திடீரென திரும்பப் பெறுவதால் வங்கிகளின் நிதிஇருப்பில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கவே, இந்த அபராத முறை அமல்படுத்தப்படுவதாக வங்கி நிர்வாகங்கள் கூறுகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரேநேரத்தில் வைப்புத்தொகைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை என்ற உண்மையை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.\nஇந்த நடைமுறை, வங்கிகளில் பணத்தைச் சேமிக்கும் எண்ணத்த��யே மறுசிந்தனைக்குள்ளாக்குகிறது. இதன்காரணமாக, வங்கிகள் தவிர்த்த தனியார் நிதி நிறுவனங்களை நாட வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு ஏற்படுகிறது. வாடிக்கையாளர் சேவை என்ற வங்கிகளின் அடிப்படை அம்சமே இம்முறையால் காலாவதி ஆகிவிட்டது. இப்போதைய புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்வது அவசியம்.\n\"...வாடிக்கையாளர் நமது வியாபாரத்தில் வெளியாள் அல்ல; அதன் ஒரு பகுதி. அவருக்குச் சேவை செய்வதன் மூலம் நாம் அவர்களுக்கு எந்தச் சலுகையும் தருவதில்லை; மாறாக, அவருக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்ததன் மூலமாக அவர்தான் நமக்குச் சலுகை காட்டுகிறார்'' என்று தனது பொன்மொழியின் இறுதியில் கூறுகிறார் மகாத்மா காந்தி. இதை வங்கிகள் மறந்துவிடக் கூடாது.\nதலையங்கப் பக்க துணைக் கட்டுரை\nலேபிள்கள்: எண்ணங்கள், தினமணி, தேசம்\nஅறம் கூற்றாகும்... சிறுகதையும் ஆகும்\nஎழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியுள்ள \"அறம்'' சிறுகதை, அற்புதம். வாழ்வின் அனர்த்தத்தையும் அர்த்தத்தையும் ஒருசேரச் சொல்லும் அரிய கதை.\nஅரசியல் பிழைத்தோர்க்கு மட்டுமல்ல, தவறு செய்யும் அனைவருக்குமே அறம் கூற்றாகும். அந்த பயம் தான் குடும்பத்தைக் காக்கிறது; நாட்டையும் காக்கிறது என்பதை முகத்தில் அறைந்ததுபோலச் சொல்கிறது ''அறம்'' சிறுகதை. ஜெயமோகனின் இலக்கிய உலகில் இக்கதை முத்திரைக்கதை எனலாம்.\nஇக்கதையை அனைவரும் படிக்க வேண்டும். அப்போதுதான் அறத்தின் பயனையும் துணையையும் உணர முடியும். படியுங்கள்... உங்கள் கண்களிலும் கண்ணீர் வரும்.\nகதை குறித்த எனது கருத்து: அறம், மேலும் கடிதங்கள்\nலேபிள்கள்: எண்ணங்கள், வாழ்க்கை, ஜெயமோகன்\nவசன கவிதை - 86\n''அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி\nஅதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி\nஇந்த பூமி சிரிக்கும்.. அந்த சாமி சிரிக்கும்...''\nஇரவு குடித்த சாராயத்தை மீறி\nபொன்னான உலகை சபித்தபடி பாடுகிறான்\nநள்ளிரவு; உடலை ஊடுருவுகிறது கடும் பனி.\nதெருவில் நாய்களைத் தவிர எதுவுமில்லை.\nஅவனருகில் சுருண்டு கிடக்கிறது அவனைப் போலவே\nதிடீரென பாட்டை மாற்றுகிறான் பிச்சைகாரன்.\nசிதம்பரம் ஜெயராமன் குரல் தோற்றது.\nசேலை நழுவ அன்றைய வாழ்க்கைக்கான பொருளை\nஅவளை முகர்ந்து பார்த்து நகர்கின்றன.\nபாடலை சிறிது நிறுத்திய இரவுப் பாடகன்.\n''என்ன பெரிசு தூக்கம் வரலையா\nதலையும் உடலும் ��லைந்த பரிதாபி.\n''தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு...\nஇந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப்பெண்ணே,\nவாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதை என்ன\nஇரவை விழிக்கச் செய்துகொண்டே இருக்கிறது\nலேபிள்கள்: தேசம், வசன கவிதை, வாழ்க்கை\nஎனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.\nதிருப்பாதை - வித்தாக என் தந்தை, விளைநிலமாய் என் அன்னை, முத்தாக நான் மலர, முறுவலுடன் பெற்றோர்கள் . வித்தைக்கு என் ஆசான், விழைவுக்கு என் நண்பர், சித்தாக நான் சுடர, சிந்த...\nபஞ்சபூத வணக்கம் - *நுழைவாயில் * *எழுதுவதும் பஞ்சபூதம்; * *எழுதப்படுவதும் பஞ்சபூதம்...* *என்* நெடுநாளைய கனவு இன்று நனவாகியது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்த...\nகவிதை - 030 - *பேன் * *என்னவளின்* கூந்தலுக்கு மணமுண்டா என்று ஆராயப்போக, என் தலையிலும் பேன்.\nவித்யாரம்பம்-2017 படங்கள் - அரம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவித்தல்- 2017 விழாவின் படங்கள்: எழுத்தாளர் சாரு நிவேதிதா பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் காந்தி இன்று - இணையதள நிர்வாகி மருத்துவ...\nயூ-டியூபில் ராமானுஜர் சரிதம் - -ஆசிரியர் குழு *விஸ்வ* ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. *ஆர்.பி.வி.எஸ்.மணியன் *அவர்கள் நிகழ்த்திய ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த சொற்பொழிவு யூ-டியூபி...\nநாம் கண்ட தெய்வம் - *-இசைக்கவி ரமணன்* காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) *அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்...\nஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர் - -சுவாமி சித்பவானந்தர் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ஜன. 12, 1863. சுவாமி சித்பவானந்தர் நினைவு தினம்: நவ. 16, 1985 . கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்ற...\n - –திருமுருக கிருபானந்த வாரியார் “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான...\n நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல் துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவர...\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nவசன கவிதை - 86\nவசன கவிதை - 87\nமரபுக் கவிதை - 110\nகுறள் அமுதம் முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். -திருவள்ளுவர் (இறைமாட்சி- 388)\nதிருப்பெரும்புத���ரில் அவதரித்த திருமாலின் இளையவன். திருக்கச்சியுறை வரதராசனின் ஆணைவழி நடந்த அடியவன். திருவரங்கம் கோயில் புதுமை செய்த கைங...\nகருவூலம் பத்தியால் யான்உனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ் பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்(கு) அருள்வாயே உத்தமா த...\nசாகித்ய அகாதெமி விருதுக்கு 'கொற்கை' நாவல் தேர்வு\nதிருநெல்வேலி , டிச. 18: திருநெல்வேலி மாவட்டம் , உவரியைச் சேர்ந்த எழுத்தாளரும் தனியார் சரக்குப் போக்குவரத்து நிறுவன அதிகாரியு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t95-2", "date_download": "2018-07-17T23:19:12Z", "digest": "sha1:CBKGUW42FSMMPCTGWAJKQ54C3QOP3ZVI", "length": 4162, "nlines": 60, "source_domain": "reachandread.forumta.net", "title": "பிளஸ் 2 முடிவுகள்: தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்கள்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » பிளஸ் 2 முடிவுகள்: தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்கள்\nபிளஸ் 2 முடிவுகள்: தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்கள்\nசென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தினி, 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்தார்.\nஇதில் தமிழ் பாடத்தில் மூன்று பேர் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.\nமொத்த மதிப்பெண்களில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சுசாந்தினி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றுள்ளார்.\nஓசூர் ஸ்ரீவிஜய் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ருதி தமிழ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றுள்ளார். ஸ்ருதியின் மொத்த மதிப்பெண்கள் 1,190 ஆகும்.\nஇதேபோல் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவன் அஸ்வத் 198 மதிப்பெண் எடுத்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண்கள் 1187 ஆகும்.\nReach and Read » NEWS » பிளஸ் 2 முடிவுகள்: தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்றவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanedwin.blogspot.com/2008/11/2012.html", "date_download": "2018-07-17T23:21:42Z", "digest": "sha1:P3U3HUHPWFPBKVU5XJGR6MQUD6NXQHJZ", "length": 26801, "nlines": 383, "source_domain": "thamizhanedwin.blogspot.com", "title": "நாஞ்சில் - தமிழன் எட்வின்: இந்திய-அமெரிக்கர் 'ஜின்டால்' 2012-ல் அதிபர் ஆவாரா?", "raw_content": "\nநாஞ்சில் - தமிழன் எட்வின்\nஇந்திய-அமெரிக்கர் 'ஜின்டால்' 2012-ல் அதிபர் ஆவாரா\nஅமெரிக்க தேர்தல் முடிந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள்ளாக 2012 அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றி இப்போதே செய்தி ஊடகங்களும், அரசியல் ஆய்வாளர்களும் அலச ஆரம்பித்து விட்டன.\nஅதில் அதிகம் பேசப்பட்டு வருபவர் குடியரசு கட்சியைச் சார்ந்த இந்திய-அமெரிக்கர் பியுஷ் பாபி ஜின்டால் (Piyush \"Bobby\" Jindal ) இவர் லூசியானாவின் 55 ஆவது கவர்னராக இருந்து வருகிறார். அக்டோபர் 20, 2007 அன்று தனது 36 ஆவது வயதிலேயே அமெரிக்காவின் மிக இள வயது கவர்னராக பதவியேற்ற பெருமைக்குரியவர்.\nமேலும் ஒரு இந்திய-அமெரிக்கர் என்ற முறையில் அமெரிக்க வரலாற்றில் முதலாவதாக கவர்னர் பொறுப்பேற்றிருக்கும் சிறப்பையும் பெற்றவர். இவருக்கு Supriya Jolly Jindal என்ற மனைவியும் Selia Elizabeth,Shaan Robert,Slade Ryan என்று மூன்று குழந்தைகளும் உள்ளனர்.\nரோமன் கத்தோலிக்கத்தைப் பின்பற்றுகிறார் இவர்.அமெரிக்க மருத்துவ சங்கத்திற்காக சில கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.\n2008, ஆகஸ்ட்டில் லூசியானா மாகாணத்தில் உருவான கஸ்டாவ் எனும் சூறாவளியின் போது வெகு வேகமாக,மிக நுணுக்கமாக செயல்பட்டு கடலை ஒட்டியிருப்போரை 3000 தேசிய பாதுகாப்பு படையினரோடு விரைந்து இடம் மாற்றியிருக்கிறார்.இதனால் ஏற்படவிருந்த பெருத்த மக்கள் சேதம் வெறும் 16 பலியோடு நிறுத்தப்பட்டது. 2005 ல் கட்ரினா சூறாவளியின் போது ஏற்பட்ட பாதிப்பை விட (கிட்டத் தட்ட 1836 மரணம்) பெருமளவில் இது குறைவாகும்.இதனால் கட்சியிலும் மக்கள் மத்தியிலும் அதிக நன்மதிப்பைப் பெற்றுள்ளார்.\nமேலும் சூறாவளியின் சமயத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்காக நடக்கவிருந்த குடியரசுக் கட்சியின் கூட்டத்தையும் புறக்கணித்திருக்கிறார்.(நம்மவர்கள் எங்கே\nஇந்த 2008 தேர்தலின் போதே துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப் பட வேண்டி பரிசீலிக்கப் பட்டவராம் \"ஜின்டால்\".ஆனாலும் 2012 அமெரிக்க அதிபர் தேர்தலைக் குறித்து இவரைக் கேட்டால் நான் அதைப் பற்றியெல்லாம் யோசிப்பது இல்லை 2011 ல் மீண்டும் லூசியானா கவர்னர் ஆகுவதையே விரும்புகிறேன் என்கிறாராமாம்.\nஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர் அமெரிக்க அதிபர் ஆகியுள்ள நிலையில் ஒரு இந்திய-அமெரிக்கர் அதிபராவாரா என பொருத்திருந்து பார்ப்போம்.\nநன்றி & தகவல் ஆதாரம்\nLabels: அமெரிக்கா, பாபி ஜிண்டால்\nஅடசாமிகளா, சோனியா காந்தி அமெரிக்கா போனா சத்தியமா ஜனாதிபதி ஆக முடியாது. அங்கு பிறந்தவங்கதான் ஆக முடியும். ஜின்டால் இந்தியரல்ல. அவரது பெற்றோர்கள்தான் (முன்னாள்)இந்தியர்கள்.ஜின்டால் அமெரிக்காவில் பிறந்தவர்.\nArnold Schwarzenegger கலிபோர்னியாவின் கவர்னர் ஆனதோடு சரி. அவர் அமெரிக்க பிரசிடென்ட் ஆக முடியாது.தெரியுமோ ஏன்னா அவரு பொறந்தது ஆஸ்திரியாவில் அதனால் அவரு naturalized citizen.\n// சோனியா காந்தி அமெரிக்கா போனா சத்தியமா ஜனாதிபதி ஆக முடியாது. அங்கு பிறந்தவங்கதான் ஆக முடியும்//\nசரியாக சொன்னீர்கள் தெனாலி அவர்களே.\nஎனது வலைப்பூவை \"INTELLECTUAL\" என நானும் நினைப்பதில்லை, யாரும் கூறினாலும் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.எனக்கு சரியென்று பட்ட சில கருத்துக்களை முன் வைக்கிறேன் அவ்வளவுதான்.உங்கள் மனது புண்படும் படியும் கருத்துகள் ஏதும் தெரிவிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.\nதங்கள் கருத்துக்கள் சரி தான், நான் மறுக்கவில்லை.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில கட்சிகள் தான் பிறப்பால் இந்தியரல்லாத ஒருவர் பிரதமராக வருவதை எதிர்க்கிறார்கள்(எல்லோருமில்லை) என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். தங்கள் கருத்துகளுக்கு நன்றி\nஅனைத்து நாட்டு அரசியல்சட்டமேதை Ranga அவர்களுக்கு, தங்களை போன்ற இன்டலக்சுவலகளை புரிந்து கொள்ள போதுமான அளவுக்கு எமக்கு பத்தவில்லை போல.மன்னிக்கவும்.\nஇந்தியரின் மனோபாவத்தில் என்ன குறை என்பது இன்னமும் புரியவில்லை. ஒரு PIO வேறு நாட்டில் பதவிக்கு வந்தால் ஒரு சின்ன சந்தோசம் அவ்வளவுதான். அதற்காக குடியேறிகளின் தேசமான அமெரிக்காகூட அனுமதிக்காத ஒன்றினை நாம் ஏன் அனுமதிக்க வேண்டும் இந்தியாவில அந்த மாதிரி சட்டம் இல்லாதற்கு காரணம் தேவையின்மையே(இதுவரை).\n\"நம்ம கிரிக்கெட் டீம் வெளிநாட்டுக்குப் போய் ஜெயித்தால் சந்தோசப்படும் நீ, நம்மூருக்கு வந்து வெளிநாட்டு டீம் நம்ம டீமை ஜெயித்தால் சந்தோசப்பட மாட்டங்குற...உன் attitude யை மாத்து\"ன்னு சொல்ற லாஜிக் புரியற அளவு நாங்க புத்திசாலி இல்லீங்னா\nசிவாஜி கணேசன் வடிவத்தில் அமெரிக்காவில் வதியும் தெனாலி அவர்களே, வணக்கம்\nஒருவருடைய கருத்தை எதிர்ப்பதற்காகவே கங்கணம் கட்டி தங்களது கருத்துக்களை முன் வைத்தால் அது எவருக்கு��ே பிரயோஜனமில்லாது போய் விடுமே ஐயா \nஉங்களது அறிவை பகிருங்கள் >>> சந்தோசம் >>>\n''அடசாமிகளா'' >>> இந்த சொற் பிரயோகம் பண்பான உங்களுக்கு பொருந்தாதே \n''அனைத்து நாட்டு அரசியல்சட்டமேதை Ranga அவர்களுக்கு'' >>> றங்கா தனது பட்டபடிப்பை இங்கு சொல்லத்தேவை இல்லைதான் >>> இருந்தும் தங்களது உள்ளக்கிடைக்கை இப்படியா வெளியிடுவது\n''நம்ம கிரிக்கெட் டீம்'' எனதொடங்கி, ''சொல்ற லாஜிக் புரியற அளவு நாங்க புத்திசாலி இல்லீங்னா'' என முடித்துள்ளீர்கள் >>> இது ஆக்க பூர்வமான இடுகை என உங்களது விசால அறிவிற்கு படுகின்றதா\nரங்கா வினது லாஜிக் புரியிலைன, விட்டுருன்களே நைனா \nநம்ம தமிழுக்கு வசன நடை தந்தே இத்தாலி கிறிஸ்துவ குருவரே \nஇந்திய கிறிஸ்துவ வம்சாவளி >>> அமெரிக்கா ஜனாதிபதி >>> இதில் பெருமை சேர்க்கும் எமக்கு >>> கிறிஸ்து மதத்தினரை நமது இந்தியாவில் உயிருடன் எரிக்கும் போதும் இம்சை படுத்தும் போதும் எமக்கு சிறுமை சேருதையா \nகொஞ்சம் அறிவை பகிர ஒத்துழையுங்கள் என வேண்டிக்கொள்கின்றேன்.\n//கிறிஸ்து மதத்தினரை நமது இந்தியாவில் உயிருடன் எரிக்கும் போதும் இம்சை படுத்தும் போதும் எமக்கு சிறுமை சேருதையா \n// நிச்சயமாக சிறுமை தான்\nஅரசியல்வாதிகளால் இந்தியாவிற்கு இனி மீள்வே இல்லை\nராஜ் தாக்கரே எங்கே போனார் இன்று\nஇந்தியர் ஒன்றுபட வேண்டிய தருணம்\nபாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாம் மதத்தைத் தழுவ...\nஹரிஹரனின் காதல் வேதம் பாடல்கள்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவிடம் பிச்சை எ...\nஓரினச் சேர்க்கையாளர் எல்டன் ஜானும் அவரின் சாதனைகளு...\nகிரிக்கெட் மேனியா இந்தியாவில் ஒரு கோல்ஃப் சாம்பியன...\nசச்சின் டெண்டுல்கரின் 19 ஆண்டு கால கிரிக்கெட் பயணம...\nஆஸி வீரர்கள் கிடக்கிறார்கள் ஆஸ்திரேலியாவைப் பாருங்...\nஇசைப்புயல் ரஹ்மானும் இசைமாமேதை பீத்தோவனும் இணையும்...\nஇந்திய-அமெரிக்கர் 'ஜின்டால்' 2012-ல் அதிபர் ஆவாரா\nஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கிய மகளிர் கிரிக்கெட் அணி...\nநாற்காலிக்கு சண்ட போடும் நாடு நம் பாரத நாடு\nஎன்னைப் பாதித்த \"A\" வரிசை...\nஒபாமாவிற்கும் இந்திய நடிகைகளுக்கும் ஒற்றுமை\nசெனட்டர் சாரா பாலினின் மவுசு\nஉலகின் மிக இள வயது ஃபார்முலா 1 சாம்பியன்\nஅமெரிக்க தேர்தலும்... நம்ம ஊரு தேர்தலும்\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலா - சினிமா விமர்சனம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஆர். கே. லக்ஷ்மன் (1)\nமாதங்கி அருள் பிரகாசம் (1)\nநாஞ்சில் நாகர்கோவிலில் பிறந்தவன்; தொடர்புக்கு arnoldedwinp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vpvasuhan.tripod.com/articles/id30.html", "date_download": "2018-07-17T22:59:41Z", "digest": "sha1:PHB4VCLCY25AP2I6O5IFIZSMQT4Y6KQE", "length": 44915, "nlines": 27, "source_domain": "vpvasuhan.tripod.com", "title": "20090103 tamilvishai", "raw_content": "\nபிரான்சில் வாழும் ஈழுத் தமிழன் இளம் கலைஞன் ஓவியர் வாசுகனோடு ஓவியத்திலும், நாடகம், நடனம் ஆகிய கலைகளில் இளவயதுக் கலைஞன் ஈடுபட்டிருக்கும் சுறுசுறுப்பைக் காணும்போது புலத்துவாழ் இளைய சமுதாயத்தினருக்கு வாசுகன் ஓர் முன்மாதிரியாக இருப்பதையும் வளர்வதையும் எடுத்துக்காட்டுவது நல்லதெனக் கொள்கின்றேன். வாசுகன் தமிழீழம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சைப்பிரஸ் நாட்டில்ப் புலம்பெயர்ந்து அங்கு தன் ஓவியக்கலையின் கை வண்ணத்தை எண்ணங்களில் ஆழமாக வேரூன்ற வைத்தவா. சைப்பிரஸ் நாட்டுப் புகழ் பெற்ற ஓவியக் கலைஞர் 'கிளின் கியூஸ்\" அவர்களின் பயிற்றுவிப்பில் ஓவியக்கலையின் அணுக்களை மிகத் தெளிவாகக் கற்றவர். பிற்பாடு 2000ம் ஆண்டு ஃபிரான்ஸ் வந்த காலத்தில் இவருக்கு மிகச் சிறந்த வழி காட்டலுக்கு ஏற்றவகையில். பிரெஞ்சுப் பிரயையான மேடம் 'அன்னிக் சன்சோனி' அவர்களின் ஒத்தாசையும் வழிந‌டத்தலும் கிடைத்தது. அன்றிலிருந்து அந்தப் பெண்மணி வாசுகனின் ஓவியத் திறன் கண்டு கண்காட்சி நடாத்தும் சீரிய நட்பணிக்கு உதவிவருவதை நானறிவேன். (2000ல் இருந்து 2007வரையான) ஒவியக் கண்காட்சி நடத்த இப்பெண்மணிதான் உந்து சக்தி. வாசுகன் தான் இதுவரை வரைந்த ஓவியங்கள் தனக்கு மன நிறைவைத் தரவில்லை என்கின்றார். இதுவரையில்ப் படைத்த ஓவியங்கள் பல நாட்டவர்களாலும் புகழ்ந்து போற்றப்பட்டுள்ளது. இப்போது 24 கார்த்திகை தொடங்கி 12-01-2008 வரை நடைபெறும் ஓவியக் கண் காட்சியில்ப் புதிதாக வரையப்பட்ட ஓவியங்கள் இடம்பெறுவது மேலும் தன் ஓவியத்திற்கு வலுச்சேர்க்கும் எனச் சொல்கின்றார். முன்னேறி வரும் தோற்றம் தெரியும் இந்த வேளையில்ச் சற்றேனும் தேக்கமடைய விடா��ு ஆக்க சக்திக்கு உந்து சக்தியாக இவரது தூரிகை வீச்சு இருக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு இந்த இளம் ஓவியனை நெருங்கினேன். கற்கைத் திறனும்,கற்பிக்கும் முறைமையும, ஆர்வமும், தேடலும், பிறந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் பாங்கும். எதிர்காலத்தை- நிகழ்காலத்தில்ப் புலம் பெயர்ந்து வாழும் ஃபிரான்ஸ் மண்ணில் கால்கோல்யிட்டு மண்ணில்க் கால் பதிக்கக் கூடிய ஓவியன். நடனக் கலைஞராக முன்னேற்றம் கண்டு வாழ்பவரிடம். புதுமை நோக்கி ஓவியனைக் கலைக்கண் பார்வையுடன் கலை முகத்தைப் பார்த்தேன் பின்பொரு முறை கேள்விகளைத் தொடுத்தேன் பின்பொரு முறை கேள்விகளைத் தொடுத்தேன் சற்றுத் தயங்கியவர் சிறிது சிறிதாக இடைவெளி விட்டுத் தெளிவாகப் பேசினார். இவரது ஓவியங்களில் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ள ஓவியங்கள் நான்கிலும் ஒவ்வொரு உத்திகள் பாவிக்கப் பட்டிருப்பதை அவதானிக்கலாம். வர்ணங்களைத் தீட்டிய மாதிரி உத்தி, வர்ணங்களை அப்பிச் சிதைத்த மாதிரி உத்தி, கோடுகளை மட்டும் தீட்டிய உத்தி, மென்மையும் கருமையும் பயன்படுத்திய தனித்துவமான உத்தி. எண்ணத்தில் எழும் வர்ணனைகளையும், உள்ளத்தில் உருவாகும் உந்து சக்திகளையும் எழுதுகோல் கொண்டு எழுதுவது போலத் தூரிகை கொண்டு ஓவியக்காட்சியில் துலங்கிட வைப்பது எளிதான விடையமில்லை சற்றுத் தயங்கியவர் சிறிது சிறிதாக இடைவெளி விட்டுத் தெளிவாகப் பேசினார். இவரது ஓவியங்களில் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ள ஓவியங்கள் நான்கிலும் ஒவ்வொரு உத்திகள் பாவிக்கப் பட்டிருப்பதை அவதானிக்கலாம். வர்ணங்களைத் தீட்டிய மாதிரி உத்தி, வர்ணங்களை அப்பிச் சிதைத்த மாதிரி உத்தி, கோடுகளை மட்டும் தீட்டிய உத்தி, மென்மையும் கருமையும் பயன்படுத்திய தனித்துவமான உத்தி. எண்ணத்தில் எழும் வர்ணனைகளையும், உள்ளத்தில் உருவாகும் உந்து சக்திகளையும் எழுதுகோல் கொண்டு எழுதுவது போலத் தூரிகை கொண்டு ஓவியக்காட்சியில் துலங்கிட வைப்பது எளிதான விடையமில்லை மிகத் தெளிவான, வலுவான, உணர்வான, உற்சாகமான கலை நுணுக்கம், நுண்ணறிந்த திறன். நிறையக் கோடுகள் இடும்போது ஏற்படும் மிகைப்பின் வார்ப்பின் வளர்நிலை நிதானிப்புத் தேவை. அந்தளவுக்கு உள்நுளைவு ஓவியத்தோடு ஒன்றிப்பு வேண்டும். மேற்கத்திய நாடுகளில் தோன்றி நவீன ஓவியத்தில் நமது ஓவியர்கள் எத்தனை பேர் தேறினார்கள். எனும் கேள்வி நிற்கும் இவ்வேளையில் நம் மண்ணின் மானத்தையும் போர்க்கால அவலத்தையும், ஓலத்தையும், ஓடுதலையும், விடுதலையின் வீரியத்தையும், பலரது தூரிகைகள் வெளிப்படுத்தியுள்ளது மனம் கொள்ளத்தக்கது. அழகுணர்வுடன் உணர்வுகளை கருத்துக்களை இரு பரிமானத்தில் வெளிப்படுத்துவதையே ஓவியக்கலை என்பர். வடிவு, கோடு, வர்ணம், தொனி, மூலமான பரிமானம் இடம், அசைவு, ஒலி, வெளிப்படுத்துவனவாக வாசுகனின் ஓவியங்கள் உள்ளனவா என்பதனை அவரிடமே கேட்போம்\nகேள்வி :- நவீன ஓவியத்தில் எத்தனை வயதில் இருந்து ஈடுபட்டு வருகின்றீர்கள், இக்கலையின் ஈடுபாட்டால் ஏற்பட்ட அனுபவங்களையும் செல்லும் இலக்குகள் பற்றியும் கூறுங்கள்\nபதில் : - நான் பிறந்ததும் கிடந்த கட்டில் உறையில் என்னுடைய உடல், கை , கால், அடையாளங்கள் பதிந்திருக்கும். அதை எனது முதலாவது ஓவியமெனக் கருதுகின்றேன். பிற்காலங்களில் பல வர்ணங்களுடன் கை விரல்களாலும், கால்த்தடங்களாலும் ஓவியங்கள் படைத்திருக்கின்றேன். மகாஜனாக் கல்லூரியில் ஆறாம் ஆண்டு கற்கும் பொழுது ஒருதடவை ஓவிய ஆசிரியர் தியாகராஜா அவர்கள் நாம் விரும்பிய ஒன்றை ஓவியமாக வரையும்படி பணித்திருந்தார். நான் அன்று உருவமற்ற ஒரு சித்திரத்தை வர்ணங்களுடன் தீட்டி அவருடைய பாராட்டைப் பெற்றேன். இவ்வாறு சிறிதுசிறிதாக ஆரம்பித்ததுதான் என்னுடைய படைப்புகளின் பயணம். நான் அப்போதெல்லாம் ஊகித்திருக்கவில்லை நானொரு ஓவியனாக மாறுவேன் என்று. நான் கற்பதற்கு இன்னும் பல உண்டு இப்புதிய உலகில் அனுபவங்களும் தேடல்களும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. சிறுவயதில் அளவெட்டியில் வாழ்ந்த காலங்களில் எனது தாயாரின் தந்தை (சேமன் கந்தையா) அவர்களை நாம் அப்பு என்று அழைப்போம். அவரிடம் மரங்களைப் பற்றியும், வீட்டுப் பிராணிகள் பற்றியும் அறிந்து கொண்டேன் அவர்களுடன் வாழ்ந்ததும் ஒரு அனுபவமே இப்புதிய உலகில் அனுபவங்களும் தேடல்களும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. சிறுவயதில் அளவெட்டியில் வாழ்ந்த காலங்களில் எனது தாயாரின் தந்தை (சேமன் கந்தையா) அவர்களை நாம் அப்பு என்று அழைப்போம். அவரிடம் மரங்களைப் பற்றியும், வீட்டுப் பிராணிகள் பற்றியும் அறிந்து கொண்டேன் அவர்களுடன் வாழ்ந்ததும் ஒரு அனுபவமே நெல்வயல், தென்னைத் தோட்டங்கள், பனைக்காணி, மிரு���ங்கள், பறவைகள் என்று இயற்கையின் படைப்புக்கு அளவே இல்லை. ஒவ்வொரு தடவைகள் ஆடு குட்டி போடும்போதும் அதை முதலில்த் தொடவேண்டும் தூக்கவேண்டும் என்று ஆசை. இப்போது ஆட்டைப் பார்ப்பதற்கே மிருகக்காட்சிச் சாலைக்குப் போகவேண்டி உள்ளது. எனது அப்பாவுடன் (வே.பூபாலசிங்கம்) அவருடைய வேலைத் தளங்களுக்குப் போனபோது வீதி அபிவிருத்தி அதிகாரசபை- புத்தூர், 1990க்கு முற்பட்ட காலங்களில் செற்சிறிபாய, பத்தரமுல்ல, நடமலை 1990-1995 இடைப்பட்ட காலங்களில் அங்கு பார்த்த வீதி வேலை செய்வதற்கான இயந்திர தளபாடங்கள் ஒரு இயந்திர மனிதனைப்போல காட்சி அழித்தன. அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இவையாவும் நவீனதோர் உலகம். எத்தனையோ றோபோட் படங்கள் பார்த்திருந்தாலும் அவற்றை நேரில்ப் பார்க்க முடியாது. அவற்றை நான் இயந்திரங்களில்க் காண்கின்றேன் நெல்வயல், தென்னைத் தோட்டங்கள், பனைக்காணி, மிருகங்கள், பறவைகள் என்று இயற்கையின் படைப்புக்கு அளவே இல்லை. ஒவ்வொரு தடவைகள் ஆடு குட்டி போடும்போதும் அதை முதலில்த் தொடவேண்டும் தூக்கவேண்டும் என்று ஆசை. இப்போது ஆட்டைப் பார்ப்பதற்கே மிருகக்காட்சிச் சாலைக்குப் போகவேண்டி உள்ளது. எனது அப்பாவுடன் (வே.பூபாலசிங்கம்) அவருடைய வேலைத் தளங்களுக்குப் போனபோது வீதி அபிவிருத்தி அதிகாரசபை- புத்தூர், 1990க்கு முற்பட்ட காலங்களில் செற்சிறிபாய, பத்தரமுல்ல, நடமலை 1990-1995 இடைப்பட்ட காலங்களில் அங்கு பார்த்த வீதி வேலை செய்வதற்கான இயந்திர தளபாடங்கள் ஒரு இயந்திர மனிதனைப்போல காட்சி அழித்தன. அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து வைத்திருந்தார்கள். இவையாவும் நவீனதோர் உலகம். எத்தனையோ றோபோட் படங்கள் பார்த்திருந்தாலும் அவற்றை நேரில்ப் பார்க்க முடியாது. அவற்றை நான் இயந்திரங்களில்க் காண்கின்றேன் ஆனாலும் தற்போதைய எனது படைப்புக்களில் மனிதனால்ப் படைக்கப் பட்டவற்றை வரைவது அரிதாகிவிட்டது. கொழும்பில் வாழ்ந்த காலங்களில் புதிய மொழி, இனம், மதம், கலாச்சாரம் இவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓவியங்களில் ஒரு நாட்டம். அதே வேளையில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் சித்திர ஆசிரியர்களான திரு.தயாபரம், லலித்தா நடராஜா ஆகியோரிடம் பயின்ற காலங்கள் புதிய உத்திகளை கற்கக்கூடிய வாய்ப்பும் அறியக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. சைப்ரசில் ��யர் கல்வி கற்ற காலங்களில் மீண்டும் புதிய மொழி, இனம், மதம், கலாச்சாரம் கலைக்குப் பிரசித்தி பெற்றவர்களில் கிரேக்கர்களும் முக்கியமானவர்கள். அவர்களின் வாழ்க்கை முறையும் எனக்கொரு புதிய அனுபவம் ஆனாலும் தற்போதைய எனது படைப்புக்களில் மனிதனால்ப் படைக்கப் பட்டவற்றை வரைவது அரிதாகிவிட்டது. கொழும்பில் வாழ்ந்த காலங்களில் புதிய மொழி, இனம், மதம், கலாச்சாரம் இவற்றுடன் சம்பந்தப்பட்ட ஓவியங்களில் ஒரு நாட்டம். அதே வேளையில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் சித்திர ஆசிரியர்களான திரு.தயாபரம், லலித்தா நடராஜா ஆகியோரிடம் பயின்ற காலங்கள் புதிய உத்திகளை கற்கக்கூடிய வாய்ப்பும் அறியக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. சைப்ரசில் உயர் கல்வி கற்ற காலங்களில் மீண்டும் புதிய மொழி, இனம், மதம், கலாச்சாரம் கலைக்குப் பிரசித்தி பெற்றவர்களில் கிரேக்கர்களும் முக்கியமானவர்கள். அவர்களின் வாழ்க்கை முறையும் எனக்கொரு புதிய அனுபவம் முதல் முறையாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்த காலம். புதிய நண்பர்கள், புதிய காலநிலை, இயற்கைக் காட்சிகள்யாவும் நல்லதோர் படைப்புகளுக்கு உறுதுணை யாயிற்று. எனது ஓவிய ஆசிரியரான (திரு-கிளின் கியூஸ்) அவர்களுடன் கல்வி கற்ற காலங்கள் பொன்னானவை. பின் அவருடன் அவருடைய ஓவியப் பட்டறையில் வேலை செய்த காலங்கள் புதிய வர்ணங்களைப் பாவிக்கும் முறைகள். அவருடைய ஓவியக் கண்காட்சிகளை ஒழுங்கு செய்யும் முறை, இவ்வாறு அவருடன் வாழ்ந்த காலங்கள் அழியாத ஞாபகங்கள் முதல் முறையாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்த காலம். புதிய நண்பர்கள், புதிய காலநிலை, இயற்கைக் காட்சிகள்யாவும் நல்லதோர் படைப்புகளுக்கு உறுதுணை யாயிற்று. எனது ஓவிய ஆசிரியரான (திரு-கிளின் கியூஸ்) அவர்களுடன் கல்வி கற்ற காலங்கள் பொன்னானவை. பின் அவருடன் அவருடைய ஓவியப் பட்டறையில் வேலை செய்த காலங்கள் புதிய வர்ணங்களைப் பாவிக்கும் முறைகள். அவருடைய ஓவியக் கண்காட்சிகளை ஒழுங்கு செய்யும் முறை, இவ்வாறு அவருடன் வாழ்ந்த காலங்கள் அழியாத ஞாபகங்கள் பாரிசில் ஒவ்வொரு வருடமும் எனது புதிய கண்காட்சிகளுக்கு சிரமங்களுக்கு மத்தியிலும் வருகை தந்து ஊக்கிவிப்பதிலும் தவறுவதில்லை பாரிசில் ஒவ்வொரு வருடமும் எனது புதிய கண்காட்சிகளுக்கு சிரமங்க���ுக்கு மத்தியிலும் வருகை தந்து ஊக்கிவிப்பதிலும் தவறுவதில்லை அவர் என்னுடன் ஆசிரியராக மட்டுமல்ல நல்லதொரு நண்பனாக, தந்தையாக, முதலாழியாக, பல வழிகளில் என்னை நல்வழிப்படுத்தி உள்ளார். எனது ஆசிரியர்களின், பெற்றோர்களின், நண்பர்களின் அன்பும் நட்பும் எனக்கு என்றும் உண்டு. ஆதலினால் நான் நல்லதோர் இடத்தை எனது ஓவியங்கள் மூலம் சென்றடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதைவிட இலக்கு என்று நான் எதனைக் கூறமுடியும்\nகேள்வி:- தலை கால் புரியாத நவீன ஓவியத்தின் மேல் உங்களுக்குத் துணிச்சலும் ஆர்வமும் ஏற்படக் காரணம் என்ன இக்கலை ஈடுபாட்டிற்கு உந்து சக்தியாக இருந்தும், இருப்பதற்குமான பின்புலம் பற்றி\nபுதில் :- எல்லோரிடமும் ஆழமாகச் சிந்திக்கும் ஆற்றல் உண்டு அது என்னிடத்தில் ஓவியத்தின் மூலம் பிரதிபலிக்கிறது. ஒன்றைப் பார்த்து அவ்வாறே வரைவது கடினமான விடயம். இருந்தும் அச்சட்டத்தைத் தாண்டிச் செல்லமுடியாமல் உள்ளதே என்றொரு கேள்வி என்னிடம் எழுகிறது. நவீன ஓவியங்களில் அவைகள் இல்லாவிடினும் தேடலுக்கான ஒரு வழி உண்டு. அங்கே நவீனமான ஏதோ உள்ளதே தேடவேண்டும் அது மட்டுமல்ல புகைப்படக் கருவியும் வீடியோவும் வந்தபின்பு ஓவியத்திலும் மாற்றம் ஏற்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவைகளுக்கு அப்பால் நான் புதிதாக ஒன்றைச் செய்யவேண்டும் என்றொரு அவா இவற்றுக்கு உந்து சக்தியாக எனது ஆசிரியரும், நண்பருமான (கிளின் கியுஸ்சையும்) எனது நண்பர்களையும் குறிப்பிடலாம். இவற்றிற்கு அப்பால் நான் ஓரு சில கண்காட்சிகள் செய்தபின் அதன்பின் வந்த கண்காட்சிகளில் எனது நண்பர்கள், ஓவியக் கண்காட்சிக் கூடங்களின் தொடர்புகள் என்னை ஓய்வுபெற விட்டதில்லை\nகேள்வி :- இதுவரை உங்கள் ஓவியங்களை மக்கள் மத்தியில் எந்த நாடுகள்வரை கொண்டு சென்றுள்ளீர்கள் இதனால்த் தங்களுக்குக் கிடைத்த பாராட்டுகள் விருதுகள் பற்றிக் கூறுங்கள்\nபுதில :- சைப்ரஸ் தலைந‌கர் நிக்கோசியாவில் மெலினா மெக்கூரி ஓவியக் கூடத்தில் 1997 நவம்பர் மாதம் வெகு சிறப்பாகவும் பெரிதாகவும் ஏற்பாடு செய்ய ப்பட்ட ஓவியக் கண்காட்சியில். எட்டு ஓவியர்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்று எண்பத்தெட்டுக்கும் மேற்பட்ட ஓவியர்களின், பாராட்டையும் பத்திரிகைகளின் பாராட்டையும் பெற்று எனக்கென்றொரு முத்திரையைப் ப���ித்துள்ளேன். இடமாற்றங்கள் காரணமாக நீண்ட இடைவேளையின் பின் பாரிசில் கைவேலைப் பொருட்கள் உடுப்புகள் விற்கும் கடையுடன் ஓவியக் கூடத்தின் சொந்தக்காரரான அன்னிக் சன்சோனியின் உதவியுடன் 2004 ஏப்ரல் மாதம் எனது இரண்டாவது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பல கண்காட்சிகள் பாரிசிலும் - பாரிஸ் தவிர்ந்த ஏனைய இடங்களிலும் நிகழ்ந்தன. இதன் மூலம் கலைஞர்கள், பெரியோர்கள், பொதுசன சாதனங்களின் பாராட்டுக்கள் கிடைத்துள்ளன இவற்றைத்தான் எனக்குக் கிடைத்த விருதாகக் கருதுகின்றேன் நான் நிச்சயமாக ஃபிரான்சில் விருது பெறுவேன் நான் நிச்சயமாக ஃபிரான்சில் விருது பெறுவேன் ஒரு சில ஆண்டுகளின் பின்னர் கிளினுடன் ஓர் ஓவியக் கண்காட்சியை சைப்ரசில் ஒழுங்கு செய்ய உள்ளேன். அதன் பின் கொழும்பிலும் ஒழுங்கு செய்ய உள்ளேன்.\nகேள்வி :- உங்களுடைய ஓவியத்திற்கான வெளிச்சம் வர்ணங்கள் அதிகம் பயன்படுத்தும் பூச்சுக்கள் பொருட்கள் தேர்வு பயன்படுத்தும் உத்திகள் தெரிவுகள் பற்றிய முறைகளைக் கூறுங்கள்\nபதில் :- வெளிச்சம் என்று சொன்னதும் இருட்டின் ஞாபகமே வருகிறது. பள்ளிக் காலங்களில் அம்மா என்னை வேளைக்குப் படுத்து விடிய எழுந்து படி என்று கூறுவா. நான் இரவில் நித்திரை விழித்துப் படித்துப் பழகியதனாலோ இன்றும் அதையே பின்பற்றுகின்றேன். அதிலும் இரவில் எல்லோரும் தூங்கிய பின் ஏற்படும் அமைதி எனக்குப் புதிய சக்தியைக் கொடுக்கின்றது. எனது பல ஓவியங்கள் இரவிலேயே வரைந்துள்ளேன். ஏன் முதலாவது ஓவியக் கண்காட்சி (1997) ஒழுங்குகளை நான் விடிய நான்கு மணிவரைக்கும் கண்விழித்திருந்து செய்து முடித்து கிளினை வியப்பில் ஆழ்த்தினேன். இரவில் உள்ள அமைதியில் என்னுள் தோன்றும் ஆக்கங்கள் என்னையே வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. கோடுகளும் வர்ணங்களின் தெரிவுகளும் என்னை மறந்த ஓர் உலகம். அவ்வாறாக வரைந்த நவீன ஓவியங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க இன்னும் ஓவியம் வரைய உந்துகின்றது. சில வேளைகளில் வர்ணங்களின் தேர்வை இயற்கையை ஒட்டித் தேர்வு செய்கின்றேன். உதாரணமாக மீன்கள், பறவைகள், வண்ணத்துப் பூச்சி. நான் படித்த காலங்களில் ஒத்த வர்ணங்கள் இல்லாவிடினும் அதனுடன் துணை வர்ணங்களாவது சேரவேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. இருந்தும் பல வேளைகளில் எதிர்வர்ணங்களும் புதி�� பரிமானத்தை உருவாக்குகின்றன. இதற்கு உதாரணமாக நான் பல தடவைகள் கடல்வாழ் வர்ணமீன்களிலும் வண்ணத்துப் பூச்சிகளிலும் கண்டுள்ளேன். பல ஓவியங்களில் ஒட்டுச் சித்திர முறையைக் கையாண்டுள்ளேன். அவற்றில்ப் பாவிக்கும் பொருட்கள் அவை சார்ந்தனவாகப் பாவிக்க முயற்சி செய்கின்றேன். சில வேளைகளில் என்னை மறந்து அந்தப் பொருட்களை ஒட்டி அவற்றையும் தேவைப்படுபனவாக மாற்றியுள்ளேன். சுனாமி ஓவியத்தில்க் கடற்கரைக் காட்சியில் ஒட்டிய மண் ஃபிரான்சின் வடபகுதி நோமண்டிக்குச் சென்றபோது எடுத்த மண். இரண்டாம் உலக யுத்தத்தில் அழிவு கூட ஏற்பட்ட முக்கிய இடத்தில் அதுவும் நோமண்டித் தரையிறக்கம் சுனாமி போன்று இருந்திருக்குமா இரண்டையும் நான் நேரில்ப் பார்க்கவில்லை. அதன் அழிவைத் தாங்கக் கூடியவன் ஆகின்றேன் இரண்டையும் நான் நேரில்ப் பார்க்கவில்லை. அதன் அழிவைத் தாங்கக் கூடியவன் ஆகின்றேன் ஒருமுறை எனது ஓவியக் கண்காட்சியில் வண்ணாத்துப் பூச்சி என்ற ஓவியத்தில் இறந்த வண்ணாத்துப் பூச்சியின் உடல்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதைப் பார்த்த கவிஞர் ஒருவர் என்னிடம் கேட்டார் நீர் ஒரு படைப்பாளி இறந்த வண்ணத்துப் பூச்சியை உபயோகிக்கலாமா என்று. அவருடைய கேள்விக்கு அவருடன் கூட நின்ற ஒருவர் இறந்த வண்ணத்துப் பூச்சிக்கு ஓவியம் மூலம் உயிர் ஊட்டியுள்ளார் என்று உடனே பதிலளித்தார். உத்திகள் என்னும் பொழுது ஒவ்வொரு ஓவியத்திலும் புதிதாகச் செய்ய வேண்டும், புதிய உத்திகளைக் கையாளவேண்டும் என்று எண்ணுவேன். இருப்பினும் முக்கியமாக நேர்த்தியான கோடுகளை வரைவதில் முக்கிய கவனம் செலுத்துகின்றேன். ஒவ்வொரு புதிய ஓவியக் கண்காட்சித் திறப்பு விழாக்களில் சிற்றுரையாற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைப்பதில் முக்கிய நபரான ஓவியர் - கவிஞர் அப்பாத்துரை அவர்கள் கூறியதாவது ஒருமுறை எனது ஓவியக் கண்காட்சியில் வண்ணாத்துப் பூச்சி என்ற ஓவியத்தில் இறந்த வண்ணாத்துப் பூச்சியின் உடல்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதைப் பார்த்த கவிஞர் ஒருவர் என்னிடம் கேட்டார் நீர் ஒரு படைப்பாளி இறந்த வண்ணத்துப் பூச்சியை உபயோகிக்கலாமா என்று. அவருடைய கேள்விக்கு அவருடன் கூட நின்ற ஒருவர் இறந்த வண்ணத்துப் பூச்சிக்கு ஓவியம் மூலம் உயிர் ஊட்டியுள்ளார் என்று உடனே பதிலளித்தார். உத்திகள் என்னும் பொழுது ஒவ்வொரு ஓவியத்திலும் புதிதாகச் செய்ய வேண்டும், புதிய உத்திகளைக் கையாளவேண்டும் என்று எண்ணுவேன். இருப்பினும் முக்கியமாக நேர்த்தியான கோடுகளை வரைவதில் முக்கிய கவனம் செலுத்துகின்றேன். ஒவ்வொரு புதிய ஓவியக் கண்காட்சித் திறப்பு விழாக்களில் சிற்றுரையாற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைப்பதில் முக்கிய நபரான ஓவியர் - கவிஞர் அப்பாத்துரை அவர்கள் கூறியதாவது எனது பல ஓவியங்களில் வெற்றிடத்தையோ அல்லது வெள்ளை நிறத்தையோ காணக்கூடியதாக உள்ளது. அதுவே எனது கை அடையாளங்களைக் காட்டக்கூடிய ஓவியங்கள் எனக்கூறலாம் என்று இனம் காட்டினார்\nகேள்வி :- இப்போது கலைக்கூடம் நிறுவிக் கற்பிக்கும் முறையிலும் விளங்குகிறீர்கள் கற்பிக்கும் முறைக்கு எவ்வகையான உத்திகளைக் கையாள்கின்றீர்கள் கற்பிக்கும் முறைக்கு எவ்வகையான உத்திகளைக் கையாள்கின்றீர்கள் அந்தளவுக்கு ஓவியக் கற்கை நெறிக்கும் கற்பிக்கும் நிலைக்கும் ஏற்பட்டுள்ள அனுபவத்தைக் கூறுங்கள்\nபதில் :- சிறார்கள் சித்திரம் வரையும்போது பாவிக்கும் வர்ணங்களில் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு. வேறு பிளைகள் இருப்பின் அவர்களை ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று விநாவுவேன். இவ்வாறு என்னை படிப்படியாக ஒரு சிறிய ஓவிய ஆசிரியராக்கி விட்டது. சித்திரத்தில் நாட்டமுள்ள எட்டு மாணவர்களுடன் நானுமொரு மாணவனாக அவர்களுடன் சனி, ஞாயிறு தினங்களைக் கழிப்பது சிரமம். ஒரு புறம் புதிய பரிமா ண‌ங்கள் பல, எனக்குத் தெரிந்த நான் படித்த சகலவற்றையும் தேவையான இடங்களில் அவர்களுக்குக் கற்பித்து வருகின்றேன். அவர்களுடன் இருபது மாதங்கள் தாண்டி விட்டன. சென்ற மாதம் அவர்களின் படைப்புக்களில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து ஒரு கண்காட்சியையும் நடத்தினேன். அவர்களுக்கு அது ஒரு பெரிய அடிக்கல்லாக அமைந்தது. முக்கியமாகப் பல விடயங்கள் என்னை மீள் பயிற்சிக்கு உள்ளாக்குகின்றது. வர்ணங்களின் தேர்வு அவர்களிடமிருந்து சிலவற்றைக் கற்கக் கூடியதாக உள்ளது. நவீன ஓவியத்திற்கு எனது மாணவர்களுடன் பழகிய காலங்களும், அவர்களின் நட்பும்- ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்தவர், நால்வர் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், மூவர் இலங்கை மாணவர்கள். அவர்களின் வேறுபாடுகள் பல அவர்களின் சித்திரத்தில்க் காணக் கூடியதாக உள்ளது. ஒரு எகிப்துத�� தாயாரை எட்டுப்பேரும் வரைந்தால் எட்டு விடை கிடை க்கும். எட்டுக் கேள்வி உருவாகும். என்னிடம் அவர்கள் நன்றாகப் பல விடையங்களைக் கற்றதாகவே கருதுகின்றேன். இன்னும் மாணவர்களைச் சேர்ப்பதிலும்... அவர்கள் எட்டுப் பேரும் பலருக்குச் சமமாக இருப்பதாலே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது\nகேள்வி :- கருத்து ரீதியாக நவீன ஓவியம் பத்துப் - பதினைந்து - இருபது கோடுகளை ஒரு சில நிமிடத்தில்ப் போடுவது போன்று இலகுவாக வாசகர்கள் நினைக்கின்றார்களே\nபதில் :- நவீனம் என்ற சொல் எழும்போது கருத்தும் கேள்வியும் சேர்ந்தே உருவாகி விடுகிறது. அங்கேதான் வாசகர்களைத் தேடல்களுக்கு உள்ளாக்குகின்றது. அது கலைஞனுக்கு மகிழ்ச்சியையும் நட்பையும் உருவாக்குகின்றது. எதையும் நாம் இலகுவில் எடைபோட முடியாது. இலகுவான கலைப்படைப்பாக இருந்தாலும் அங்கே ஆழம் அதிகமாகவே இருக்கும். மகிழ்ச்சியும் கூடவே இருக்கிறது. எவரும் எதையும் செய்யலாம். தேடல், பயிற்சி, இருத்தல், இவை போன்றன முக்கியமானவை. அவர்களுடனே இருக்குமாயின் இதில் எது ஒன்று குறைந்தாலும் படைப்புக்கள் கடினமாகிவிடும். இவை எல்லாவற்றிலும் நட்பு மிக முக்கியமானது\nகேள்வி :- நீங்கள் தத்ரூபமாக வரைந்து உங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும் தன்மையுடையனவாகத் துலங்கும் ஓவியங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு காரணம் இருக்கும். அந்தவகையில் உங்கள் ஓவியங்களின் சுவை, நெகிழ்வைப் பற்றிக் கூறுங்கள்\nபதில் :- ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பிள்ளையைப் பெற்றெடுப்பது போன்ற நினைவு உருவாகிறது. முதல் நேர்த்தியான கோடுகளைக் கொண்டு வரும்வரை முயற்சிப்பேன். பலவகை ஒரு தடவையில் வந்துவிடும். சில வேளைகளில் மீண்டும் அழித்துக் கீறவேண்டி ஏற்பட்டும் உள்ளது. அதன்பின் நான் நினைத்தது அல்லது கனவு கண்டதுபோல் வர்ணங்களுடன் பூர்த்தி செய்வேன். அதையும் தாண்டி ஒட்டுச் சித்திர முறை கை யாழுவேன். இவை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சொல்லிற்கு நான் உடன்பட மாட்டேன். சட்டத்தைத் தாண்டியும் ஓவியம் செல்லலாம். இவற்றின் தாக்கங்கள் என்னுள் இயற்கை, நடப்பு, அழிவுகள், கோபம், பயணங்கள், போன்ற இன்னும் பல விடையங்களினால்க் கருவுற்று அவை ஓவியமாகிறது. ஒரு திறப்பு விழாவில்க் கிளின் கூறியிருந்தார் பல ஓவியங்கள் ஏதோ ஒன்றுக்கு அடிமையாக இருப்பாரின் ��தன் விழைவாக ஓவியம் வரைவதாகவும், ஆனால் வாசுகன் தான் வரையவேண்டும் என்று எண்ணுவதற்கு அடிமையாகி விட்டான். எந்த நேரத்திலும் அவன் கீறவேண்டும் என்று எண்ணி உடனே வரைந்து முடிக்கின்றான்.\nகேள்வி :- பாரிசில் 2007 கார்த்திகை மாதம் 24ம் திகதி வரையும் ஓவியக் கண்காட்சி நடத்துகின்றீர்கள் இக்கண்காட்சியில் ஏற்கெனவே வரைந்த ஓவியங்களுடன் புதிய ஓவியங்களும் இடம்பெற்றுள்ளனவா\nபதில் :- நான் உருவாக்கும் புதிய கண்காட்சிகளில் ஏற்கெனவே காட்சிப்படித்திய ஓவியங்களை மீண்டும் காட்சிப்படுத்துவதில்லை. ஒரு புதிய அல்லது அந்த ஆண்டிற்கான படைப்புகள் முறையே அழகாக ஒழுங்கு செய்து திறப்பு விழாவிற்கு எல்லோரையும் அழைத்து மகிழ்ச்சியாக முடிந்ததும். அப்படைப்புகளில் சிலவற்றை வேறு சில காட்சிகள், வேறு கலைக்கூடங்கள், போன்றவற்றில்க் காட்சிப் படுத்துவேன். உதாரணமாக 24 கார்த்திகை 2007ல் இந்த ஆண்டிற்கான புதிய ஓவியக்கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பதினைந்திற்கும் மேற்பட்ட புதிய படைப்புகள் இருக்கின்றன. மீண்டும் 2008ம் ஆண்டிற்கான புதிய கண்காட்சியில் இதுரை காட்சிப்படுத்தப் படாத படைப்புக்கள் வரும் அவை 2008க்கும் இடைப்பட்ட காலங்களில் வரைந்தவையாக இருக்கலாம். நான் வளர்ந்து வரும் ஓவியன் அவை 2008க்கும் இடைப்பட்ட காலங்களில் வரைந்தவையாக இருக்கலாம். நான் வளர்ந்து வரும் ஓவியன் பார்வையாளர்கள் என்னிடம் புதியதையே எதிர்பார்க்கின்றார்கள். அது மட்டுமல்ல காட்சிப்படுத்தியவற்றை மீண்டும் காட்சிப்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்கும் மேலாக எனது ஓவிய வளர்ச்சி ஒவ்வொரு ஓவியக் கண்காட்சியிலும் வளர்ந்து கொண்டே போவதாகப் பார்வையாளர்கள் கூறியுள்ளார்கள். சென்ற வருடக் கண்காட்சியில்க் குறிப்புப் புத்தகத்தில்ப் பார்வையாளர்கள் ஒன்பது மொழிகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தார்கள். ஒவ்வொருவரின் கருத்துக்கள் வாழ்த்துக்கள் சொல்லில் அடங்காதவை. புதிய படைப்புக்களுடன் வரும் ஓவியக் கண்காட்சிக்கு ஒரு தலைப்புக் கொடுப்பேன். அதேபோன்று ஒவ்வொரு ஓவியத்திற்கும் தலைப்புக் கொடுப்பதிலும் மிகக்கவனம் செலுத்தி வருகின்றேன். பொதுவாக அழைப்பிதழில்ப் பதிவு செய்யும் ஓவியத்தின் பெயரையே அந்த ஓவியக் கண்காட்சிக்கும் பெயரிடுவேன்.\nநேர்காணல் : கவிஞர் - மா.கி.கிறிஸ்ரியன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/179520", "date_download": "2018-07-17T23:12:30Z", "digest": "sha1:HHPZIWHBNGJFXAGSVBRARKQSIZJJHH2J", "length": 13850, "nlines": 158, "source_domain": "www.manithan.com", "title": "கண்ணீர் விட்டு அழுத பாலாஜி! காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத் - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nதமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ரஸ்ய பெண்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரங்கமே அதிர்ந்த தருணம்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nபேய்க்கு பயந்து நிர்வாணமாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ\nவீடியோவை காட்டி கற்பழித்த டாக்டரை கொலை செய்ய மாணவி கொடுத்த விலை என்ன தெரியுமா...நெஞ்சே வெடிச்சிடும் பிண்ணனி\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nபோஷிகா அவளா பேசவில்லை... அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா\nசூப்பர் சிங்கர் செந்தில் வாழ்வில் மலர்ந்த முதல் காதல்... திருமணத்தில் கிடைத்த மறக்க முடியாத அதிஷ்டம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nகண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்\nபுரோமோவில் காட்டப்பட்டது போல் மஹத்துக்கும் பாலாஜிக்குமான சண்டை நேற்றைய நிகழ்ச்சியில் வெடித்தது.\nடாஸ்கில் உணவை கூட காசு கொடுத்து வாங்கி சாப்பிட வேண்டும் என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மற்ற டாஸ்க்கை போல இல்லாமல் இதில் மோதல்கள் அதிகமாகவே ஏற்பட்டன.\nஉதாரணமாக சென்றாயன் சாப்பிடுவதற்கு உணவு எடுக்க முயன்ற போது ஷாரிக் வந்து தடுத்தார். கோபமடைந்த சென்றாயன் நான் விளையாடவில்லை என்று கோபித்துக் கொண்டார்.\nதிருடர்களான ���ேனி, யாஷிகா ஐஸ்வர்யா மூவரும் திருடி வந்த ஆப்பிளை விதிமுறைப்படி பொதுமக்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாத மஹத் பசியில் ஒரு ஆப்பிளை கடித்து சாப்பிட்டு விட்டார். அருகில் இருந்த டேனியலும் தன் பங்குக்கு ”ஐயா வாழ்க” என்று ஏற்றி விட கோபத்தில் பாலாஜி “இதுக்கு பிச்சையெடுத்து சாப்பிடலாம்” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்.\nஇதன் பிறகுதான் மஹத்துக்கும் பாலாஜிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அடித்துக் கொள்ளாத குறைதான். அந்த அளவுக்கு கெட்டவார்த்தைகளால் மாறி மாறி திட்டித்தீர்த்தனர்.\n”போடா காமெடி.ஜோக்கரு” என்று மஹத் திட்டியது பாலாஜியை மிகவும் பாதிக்கவே அவர் அறைக்கு சென்று அழுத் தொடங்கினார். வழக்கம் போல யோசிக்காம வார்த்தையை விட்டு பிறகு வருந்தும் மஹத் இந்த முறை பாலாஜியிடம் சென்று மன்னிப்பு கேட்டார். “உன் காலுல வேணாலும் விழுறேன், மன்னிச்சிடுண்ணே” என்று பாலாஜியின் கால்களை பற்றிக் கொண்டார்.\nஅதற்கு பாலாஜி “என்னை கொஞ்சம் தனியா விடு” என்று கூறவும் மஹத்தை கூட்டிச் சென்றார் சென்றாயன்.\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nவேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசிடம் தீர்வில்லை\nபோதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும்\nதூக்குத் தண்டனை குறித்து பேச யார் காரணம்\n1398 மில்லியன் ரூபாய் மோசடி விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்கிறார் பிரதமர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivukannakaiamman.com/october-almsgiving.php", "date_download": "2018-07-17T22:46:55Z", "digest": "sha1:LGBCJ7GNV55XEKEBJDS3RSOYCJPZYCBI", "length": 2610, "nlines": 68, "source_domain": "www.pungudutivukannakaiamman.com", "title": "Pungudutivu Kannakai Amman Temple. புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்.", "raw_content": "\nதிரு. கணேஷமூர்த்தி ஸ்ரீதரன் (Swiss)\nதிரு. கன���சபை நடனசிவம் 01/10/2015\nசைவ இளைஞர் சங்கம் கண்ணகைபுரம் 02/10/2015\nதிரு. மார்க்கண்டு லிங்கநாதன் 03/10/2015\nதிரு. மார்க்கண்டு லிங்கநாதன் 10/10/2015\nதிரு. அருண் ஜெயராஜா 15/10/2015\nதிரு. மார்க்கண்டு லிங்கநாதன் 17/10/2015\nதிரு. கணேஷமூர்த்தி ஸ்ரீதரன் (Swiss) 18/10/2015\nதிரு. மார்க்கண்டு லிங்கநாதன் 24/10/2015\nதிரு. அமுதகுமார் அமிர்தலிங்கம் 27/10/2015\nதிருமதி. கணேசன் சாந்தி் 28/10/2015\nதிரு. முத்தையா சண்முகராஜா 29/10/2015\nதிரு. மார்க்கண்டு லிங்கநாதன் 31/10/2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/12/blog-post_31.html", "date_download": "2018-07-17T23:20:47Z", "digest": "sha1:DZKMOVKKXTWWAMAP6OQIMUUYXAPNHQ44", "length": 6329, "nlines": 83, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இதயத்தால் வாழ்த்துகிறேன் ! *************************** ( எம் . ஜெயராமசர்மா - மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் இதயத்தால் வாழ்த்துகிறேன் *************************** ( எம் . ஜெயராமசர்மா - மெல்பேண் அவுஸ்திரேலியா )\n *************************** ( எம் . ஜெயராமசர்மா - மெல்பேண் அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/03/blog-post_3.html", "date_download": "2018-07-17T23:19:40Z", "digest": "sha1:XQ4PZHWHWICOW6KQA2525PSA42GULTJO", "length": 8333, "nlines": 117, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கடல் கடந்த பறவைகள்கவி நுட்பம் பாயிஸா நௌபல் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் கடல் கடந்த பறவைகள்கவி நுட்பம் பாயிஸா நௌபல்\nகடல் கடந்த பறவைகள்கவி நுட்பம் பாயிஸா நௌபல்\nகடல் கடந்த பறவைகள் நாங்கள்\nதினம் கண்ணீர் விடும் பறவைகள்\nதாய்த் தேசம் தள்ளி வந்து\nசெத்து செத்து வாழும் வாழ்க்கை\nபொறுப்புகள் எல்லாம் பொறுப்பாய் கையசைக்க\nபுலம் பெயர்ந்த பறவை நாங்கள்\nநோய்கள் வந்து நோகும் வேளை\nநினைவால் வரும் மழைக்கு மட்டும்\nமணம்முடிந்த மறுநாளே மனையவளை பிரிந்திட்டோம்\nஇவன் மரணமும் இங்கு கிடையாதோ\nகவி நுட்பம் பாயிஸா நௌபல்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://goldenwebawards.com/ta/heart-rhythm-society/", "date_download": "2018-07-17T22:56:25Z", "digest": "sha1:QKNNRBDB3TM5SKL2RIPYGPTZDW5ERAB7", "length": 5413, "nlines": 58, "source_domain": "goldenwebawards.com", "title": "Heart Rhythm Society | கோல்டன் வலை விருதுகள்", "raw_content": "\nஉலக பிரபல கோல்டன் வலை விருதுகள்\nஉங்கள் இணைய தளம் சமர்ப்பிக்கவும்\n- இணையச் சமூகம் மேம்பாடு மற்றும் நேர்மை ஊக்குவித்தல்\nமூலம் GWA | ஏப் 22, 2013 | வலை விருது | 0 கருத்துகள்\nஒரு பதில் விட்டு\tபதிலை நிருத்து\nபிளாக் வரலாறு மக்கள் 28 பிப்ரவரி 2018\nQuikthinking மென்பொருள் 26 பிப்ரவரி 2018\nஆய்வு 27 28 ஜனவரி 2018\nஏரி Chelan கார் க்ளப் 13 டிச 2017\nமுந்தைய வெற்றியாளர்கள் மாதம் தேர்வு ஜூன் 2018 ஏப்ரல் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 அக்டோபர் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 செப்டம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்ட் 2012 ஏப்ரல் 2003 டிசம்பர் 2002 ஆகஸ்ட் 2000 ஜூலை 2000\nவலைப்பதிவு - டாடி வடிவமைப்பு\nகோல்டன் வலை விருதுகள் நண்பர்கள்\nவடிவமைத்தவர் அழகிய தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karthikscorner.wordpress.com/2009/04/05/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-17T22:41:07Z", "digest": "sha1:XI536545WGFTF42WPK5LNTGESPBMXOBY", "length": 8042, "nlines": 41, "source_domain": "karthikscorner.wordpress.com", "title": "கமல்ஹாசனும் விமர்சனங்களும் | கார்த்திக் பக்கம்", "raw_content": "\nஅறிவை அடர்க்கும் இருள் அழிகவே\nசமீபகாலமாக தசாவதாரத்தின் மீதான விமர்சனங்களும்,கமலுக்கு ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதில் ஆற்றாமை போன்ற சாடல்களும் ஓய்ந்திருக்கும் வேளையில் இன்று தொலைக்காட்சியில் கமல்ஹாசனின் பேட்டி ஒளிபரப்பானது.\nஇப்பேட்டியில் கமல்ஹாசன் தன் சினிமா மீதான விமர்சனங்களுக்குத் தந்த பதில்கள் மிகவும் Logicalஆகத் தோன்றியது. குறிப்பாக, பேட்டியாளர் கமல்ஹாசனின் சினிமா மீதான உள்ள Negative Criticisms பற்றி கேட்ட பொழுது\n“There are honest criticisms which I really value, but there are some critics who try to prove their intelligence.When they try to prove their Intelligence, let them” என்றார். இதைக்கேட்டபோது, இது கமலின் படைப்புகளுக்கு மட்டும் அல்லாது பொதுவாக தமிழ்ச் சமூகத்தின் விமர்சன சூழலின் நிலையும் இதுவே என்று தோன்றியது. கண்ணாடியே தன்னை விமர்சிக்கும் சிறந்த விமர்சகர் என்றார்.\nகமல் தன் மீதும், தன் படைப்புகளின் மீதும் வீசப்படும் விமர்சனங்களின் நேர்மையையும், விமர்சகர்களின் நேர்மையையும் சரியாக புரிந்து வைத்திருக்கிறார் என்பது உறுதி. நேர்மையற்ற விமர்சனம் முயற்சியைத் தடைப்படுத்த இடம் தராமல்,ஒரு படைப்பாளி தன் படைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இப்புரிதல் மிகவும் அவசியம். இப்புரிதலின் விளைவே அன்பே சிவம்,ஹே ராம்,மகாநதி போன்ற சோதனை படைப்புகள் என்பது என் எண்ணம்.\n“I Prefer honesty and always want to be a honest man” என்று சொல்லி, honestஆன வாழ்க்கை நடத்தல் மூலம் வெவ்வேறு காலகட்டங்களில் என்னை நானே முரண்பாட்டிற்க்குட்படுத்தவேண்டிய சங்கடம் இல்லை என்றார். கமல்ஹாசனைப் பொறுத்தவரை இது ஒரு போலித்தனமில்லாத வாக்கியங்களாகவே நினைக்கிறேன்.ஒரு உதாரணம்,2007ம் ஆண்டு கமல்ஹாசன் அளித்த ஒரு பேட்டியில்,ஆஸ்கர் அமெரிக்கத்தரத்திற்கான ஒரு உயரிய விருதேயன்றி,அதுவே உலகத்தரமாகாது என்று சொன்னபோது, பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,இன்றும் கமல் அதே வாக்கியங்களைச் சொல்லும்போது ஆற்றாமை என்று சாடுவதில் உள்ள நியாயம் புலப்படவில்லை.\nநேர்மையற்ற விமர்சனங்கள்/விமர்சகர்கள் மீது கோபம் வருவதில்லையா எனப் பேட்டியாளர் கேட்டபோது,முதலில் கோபம் வந்தாலும், There are kids who wet their pants in the bed, அம்மா அவர்கள் மீது கோபம் அடைவதில்லை.அதே போன்று, there are people who cannot limit their tongue, அனுபவம் அவர்களை மாற்றிவிடும் என்று கமல் சொல்லும்போது, இன்று பரவியிருக்கும் தொட்டாசிணுங்கி சூழலில்,ஒரு சீனியர் கலைஞனின் நாகரிகமான பேச்சு சந்தோஷப்படவைத்தது.\nஇப்பேட்டியில், நான் ரசித்த மற்றொரு விஷயம், கமலின் வெளிப்படையான அபிப்ராயங்கள்.எந்த தனிநபர் மீதும்,முக்கியமாக, நேர்மையற்ற விமர்சகர்கள் பற்றி கூறும்போதுகூட பொதுப்படையாக,காழ்ப்புணர்ச்சியின்றி,பண்பட்ட வார்த்தைப் பிரயோகங்களே செய்தார். இந்த மனோபக்குவம் எந்தவொரு படைப்பாளிக்கும் அவசியம் என்பது என் அபிப்ராயம்.\nகமல்ஹாசன் என்ற மிகச்சிறந்த Establishmentன் நீண்ட நாளைய வெற்றிக்கு இம்மனோபக்குவமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.\nOne Response to “கமல்ஹாசனும் விமர்சனங்களும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-07-17T22:36:27Z", "digest": "sha1:ESJSSTDQ5N5Y2RZKFUILTWFUISVRA6EG", "length": 3814, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எலிப்பொறி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எலிப்பொறி யின் அர்த்தம்\nஎலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-07-17T22:35:46Z", "digest": "sha1:LPSVOI7XXG6HI5XWITKS6GBE6TZBB6MA", "length": 4080, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாராளம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தாராளம் யின் அர்த்தம்\n‘வீட்டில் சிக்கனம், வெளியில் தாராளமா\nதர்மம் செய்யும் விருப்பம்; தயாளம்.\n‘அவருடைய தாராள குணத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2010/09/blog-post_24.html", "date_download": "2018-07-17T23:11:15Z", "digest": "sha1:CFMPAE3H5QHDZGLOTUJKSHS2G24HUMZX", "length": 105873, "nlines": 1465, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: சினிமாக்களம் (சவால் சிறுகதை)", "raw_content": "\nவெள்ளி, 24 செப்டம்பர், 2010\n(சற்றே 'பெரிய' சிறுகதை - படம் அருளிய கூகிளாருக்கு நன்றி)\nசென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பின் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்த அந்த நால்வருமே சினிமா ஆசையில் சென்னை வந்தவர்கள்.\n\"என்ன மாப்ளே... இன்னைக்கு போன காரியம் என்னடா ஆச்சு..\" என்று பேச்சை ஆரம்பித்தான் ரகு. இயக்குநராகும் ஆசையில் புதுக்கோட்டையில் இருந்து வந்தவன். நல்லா கதை எழுதுவான். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபல இயக்குநர்கள் வரிசையில் இருக்கும் சத்ரியனிடம் கடந்த சில மாதமாக உதவி இயக்குநராய் இருக்கிறான். அவரது தற்போதைய படம் இவனது கதைதான் என்பது அவனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.\n\"இயக்குநர் சங்கரை பல நாள் அலைச்சலுக்குப் பின்னர் இன்றுதான் பார்த்தேன்.\" என்று பேச்சை நிறுத்தினான் மதுரைக்காரனான சுந்தர். இவனும் இயக்குநர் ஆசையில் அதுவும் பிரமாண்ட இயக்குநர் சங்கரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து தொழிலை கற்றுக் கொண்டு அடுத்த பிரமாண்ட இயக்குநராய் சன் பிக்ஸர்க்கு படம் பண்ண வேண்டும் என்பதை கொள்கையாய் கொண்டு சங்கர் அலுவலகத்துக்கு நடையாய் நடப்பவன்.\n \" ஆவலாய்க் கேட்டான் வசந்த், நடிகனாய் ஆகவேண்டும் என்று நெல்லையில் இருந்து வந்து சில படங்களிலும் சில மெகா தொடர்களிலும் தலை காட்டிக் கொண்டிருப்பவன்.\n\"இன்னைக்குதாண்டா மாப்ளே எங்கிட்ட பேசினாரு... நான் எழுதி பத்திரிக்கையில் வந்த கதையெல்லாம் காட்டினேன். அவருகிட்ட அசோசியேட்டா இருக்கவரு ஒருத்தரை பிரண்டாக்கி வச்சிருக்கேன். அவரும் சொன்னாரு... தம்பி இப்ப எந்திரன் பட ரீலீஸ் அது... இதுன்னு ரொம்ப பிஸி... இப்பக்கூட மலேசியா போறேன்... அடுத்த வாரம் வாங்க... அடுத்த ஸ்கிரிட் பற்றி டிஸ்கஷன் இருக்கு... நீங்களும் கலந்துக்கங்கன்னு சொல்லியிருக்காருடா...\"\n\"ஹே... நம்மள்ள அடுத்த ஆளும் இணை இயக்குநராயிட்டான், அப்புறம் என்ன...\" கோரஸாய் கத்தினர்.\n\"எப்படா பார்ட்டி... நாளைக்கு மகாபலிபுரம் போகலாமா\" என்றான் அந்த அணியின் பைனாஞ்சியர் ரமேஷ், இவனும் ரகுவும் சிறுவயது முதலே நண்பர்கள். பள்ளி, கல்லூரி மேடைகள் அவனை நல்ல பாடகனாக்கி வைத்திருந்தன. அதனால் பாடகனாக வேண்டும் என்று சென்னைக்கு வந்தவன். படித்த எம்.பி.ஏவை வைத்து நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதித்து வந்த வருமானத்தில் நண்பர்களுக்கும் அறைக்கும் செலவு செய்து கொண்டு அப்பப்ப பெற்றோருக்கும் பணம் அனுப்பவும் செய்தாலும் பாடகன் கனவு மனதுக்குள் நிறைய விழுதுகளை விட்டுக் கொண்டேதான் இருக்கிறது.\n\"என்ன பார்ட்டின்னாலும் எங்க மூணு பேர்கிட்டயும் இப்ப சல்லிக்காசு பெயராது. நீதான் செலவு பண்ணனும்... அவனுக்கு பணம் கையில் கெடச்சதும் உனக்கு திருப்பிக் கொடுத்துடுவான் இல்லடா மாப்ளே...\"\n\"அட ஏண்டா... நீங்க வேற... அவருகிட்ட சேர்ந்த பின்னாடி கண்டிப்பா பார்ட்டி வைக்கிறேன் மாப்ளே... அது வரைக்கும் ஆளைவிடுங்க்டா சாமிகளா... இந்த ரகு இன்னம் பார்ட்டி வைக்கலை... அதுக்குள்ள என்னைய கேக்க ஆரம்பிச்சிட்டிங்க...\"\n\"மாப்ளே... பார்ட்டி வைக்கிறது பெரிய விஷயமில்லைடா... இப்ப எங்கிட்ட காசேயில்லைடா... எல்லாத்துக்கும் ரமேஷ்கிட்ட கேட்டா நல்லாயிருக்காதுடா...படம் எடுத்து முடிச்சதும் என்னோட கதைக்கு பணம் தர்றேன்னு சொல்லியிருக்காருடா... கிடைச்சதும் கண்டிப்பா பார்ட்டி வச்சிடலாம்... என்ன ஒகேவா...\"\n\"அதுக்கு என்னடா இப்ப அவசரம்... நீ சீக்கிரம் படம் எடுக்கணும் அதுதாண்டா எங்க ஆசையெல்லாம்...\"\n\"கண்டிப்பா நடக்குமுடா... நான் எடுக்கப்போற படத்துக்கான கதையெல்லாம் ரெடியாத்தாண்டா வச்சிருக்கேன். இப்ப அமையாதுடா... இன்னும் கொஞ்ச நாளாகுமுடா...பார்க்கலாம் எல்லாம் கடவுள் செயல்... நான் எடுக்கிற படத்துல கண்டிப்பா நீ பாடுறே... இவனும் நல்ல கதாபாத்திரத்துல நடிக்கிறான்... அதுல எந்த மாற்றமும் இல்லைடா...\"\n\"நீதான் பெரிய பட்ஜெட் இயக்குநர்கிட்ட சேர்ந்துட்டியே... அப்புறம் என்ன பெரிய பட்ஜெட் படமாத்தான் இயக்குவே... யார்கண்டா நான் களவாணி மாதிரி படம் பண்றப்போ நீ எந்திரன் மாதிரி படம் பண்ணி எனக்கே போட்டியா நின்னாக்கூட நிப்பே\" என்று சொல்லி ரகு சிரிக்க, வசந்தும் ரமேஷூம் சேர்ந்து கொண்டனர்.\n\"போங்கடா அங்கிட்டு... நீங்கள்லாம் இல்லைன்னா இந்த சென்னையில நான் யாருடா... கடவுள் புண்ணியத்துல நான் நல்ல நிலைக்கு வந்தாலும் வராட்டாலும் கடைசி வரைக்கும் எனக்கு எல்லாமே நீங்கதான்டா... பணம் காசு வந்ததும் குணத்தை மாத்திக்கிற சாதி நான் இல்லைடா...\"\n\"சே... என்னடா மாப்ளே... உன்னையப் பத்தி தெரியாதா... சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னேன்...\" என்ற ரகுவின் செல்போன் 'உன் பெயர் சொல்ல ஆசைதான்...' என்று அழைக்க, \"மாப்ளக்கு தங்கச்சிக்கிட்ட இருந்து போன் வந்தாச்சு... இனி இப்ப படுக்க வரமாட்டான்... \" என்று வசந்த் நண்பர்களிடம் சொல்ல எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.\n\"போங்கடா... படுங்க வாரேன்...\" என்றபடி போனை ஆன் செய்து மொட்டைமாடி கட்டைச் சுவற்றில் அமர்ந்து \"ம்... சொல்லும்மா...\" என்று பேச ஆரம்பித்தான்.\nசில வாரங்கள் ஓடிய நிலையில் படப்பிடிப்பு முடிந்து கிளம்பிய ரகுவை இருக்கச் சொன்னார் இயக்குநர். சரி இன்னைக்கு பணம் தருவார் நாளைக்கு மகாபலிபுரம் போயிடலாம் என்று மனதிற்குள் நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.\nதயாரிப்பாளருடன் பேசிவிட்டு வந்த இயக்குநர் \"வா ரகு... கார்ல போகயில பேசி���்கிட்டே போகலாம்...\" என்றார்.\nஅண்ணாசாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி போய்க் கொண்டிருந்த காரை ஓட்டியபடி \"ரகு உனக்கு ஒண்ணும் வேலையில்லையே...\" என்று கேட்டார்.\n\"அடுத்த படத்தைப்பத்தி உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... அதான்...\"\n\"எங்கிட்ட எண்ணன்னே பேச இருக்கு... எப்ப ஆரம்பிக்கப் போறோம்.\"\n\"சொல்றேன்... அப்படியே பீச்சுக்குப் போயி பேசலாமா..\n\"ம்... போகலாண்ணே...\" என்றபடி செல்போனை எடுத்து ரமேஷூக்கு போன் செய்து, \"மாப்ளே நான் எங்க டைரக்டர் அண்ணங்கூட இருக்கேன்... லேட்டாத்தான் வருவேன் \" என்று சொல்லி வைத்த போது கார் சிவாஜி சிலையில் திரும்பி பீச்சுக்குள் நுழைந்தது.\nகாரை பார்க் செய்துவிட்டு இறங்கி, கூட்டமில்லாத பகுதியில் நடந்து கடலோரத்தில் இருந்த ஒரு படகின் முனையில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.\nசிகரெட் ஒன்றை எடுத்துப் பத்தவைத்தபடி அவனிடம் பாக்கெட்டை நீட்ட அவனும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.\n\"அடுத்த படம் பண்றது தொடர்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி முன்னணி தயாரிப்பாளர் பரிசல்காரன் சார்கிட்ட பேசினேன்.\"\n\"அண்ணே அவர் பண்ற எல்லாபடமும் சூப்பர் ஹிட்டுண்ணே.... அடுத்தது அவர் படமா.... கிரேட்ண்ணே... ஆமா அவரு என்னண்ணே சொன்னார்... பண்ணலாம்ன்னு சொன்னாரா...\"\n\"ம்... நல்லா பண்ணலாம்ன்னு சொன்னார்... ஆனா கிராமத்து சப்ஜெக்ட் வேண்டாங்கிறார்...:\n\"அப்புறம் என்ன சப்ஜெக்ட் வேணுமாம்... கிராமத்துக் கதையில உங்களை அடிச்சுக்க ஆளே இல்லைன்னு இருக்கப்போ ஏன் வேண்டாங்கிறார்.\"\n\"அவரு சொல்றதும் கரெக்ட்தான்... வரப்போற எந்திரன் தமிழ் படத்தோட டிரண்டை மாத்துதோ இல்லையோ வித்தியாசமான கதைகளை இயக்குநர்களை தேட வைக்கும் என்பது மட்டும் உண்மை. அப்ப நாம பண்ற படத்துலயும் கிராமியக்கதைக்குப் பதிலா சற்று மாறுதலா க்ரைம் கதை பண்ணினா நல்லாயிருக்குமுல்ல அப்படின்னு சொல்றாரு...\"\n\"ஆமாண்ணே... அவரு சொல்றது சரி தானே ஒரு காதல் கோட்டை வந்தது... அதுக்குப் பின்னால பார்த்தா பார்த்து, பாக்காம, டெலிபோன் அப்படின்னு எத்தனையோ காதல்கள். ஒரு சுப்ரமண்ய புரத்துக்குப் பின்னால வட்டார வழக்கை அப்படியே வழங்கி எத்தனையோ படங்கள்... அதுமாதிரி இதுவும் டிரண்டை மாத்தலாமில்லையா.. நீங்க க்ரைம் கதை பண்ணலாமுன்னு சொல்லிட்டு வரவேண்டியதுதானே...\"\n\"இதுல இன்னொரு பிராப்ளம் இருக்கு ரகு... சாதாரணமாக க்ரைம் சப்ஜெக்ட்டு ஒ���்ணு ரெடி பண்ணிக்கிட்டு வான்னா நாம ரெடி பண்ணலாம். அவரு என்னன்னா ஒரு இங்கிலீஷ் ரைட்டரோட நாவலோட தமிழாக்கத்தை படிச்சிட்டு சில இடங்களை அடிக்கோடிட்டு கொடுத்து இருக்காரு. அதை நல்லா படிச்சுப் பார்த்துட்டு அதை தீமா வச்சு நல்ல கதை ரெடி பண்ணிக்கிட்டு வா கண்டிப்பா பண்ணலாம்ன்னு சொல்றார்...\"\n\"ப்பூ... இவ்வளவுதானா... அதுக்கென்னன்னே நல்ல கதையா ரெடி பண்ணிடலாம்...\"\n\"அதுக்குத்தான் உன்னைய கூட்டியாந்தேன்... இது நம்ம ரெண்டு பேரைத்தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது... இப்ப பண்ணிக்கிட்டிருக்கிற கதை மாதிரி சீக்ரெட்டா இருக்கணும்...\"\n\"அது சரிண்ணே... நான் யார்கிட்டண்ணே சொல்லப் போறேன்...\" என்றபோது அவனது செல் 'உன் பேர் சொல்ல...' என்ற போது கட் செய்தான். மீண்டும் அடிக்க, \"எடுத்துப் பேசு உன் பிரண்ட்ஷாத்தான் இருக்கும்\" என்றார்.\n\"ம்... என்னடா... டைரக்டர் சார்கூட முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன்\" என்றபடி பதிலுக்காக காத்திருக்காமல் கட் செய்தான். பின்னர் இயக்குநரிடம் \"அண்ணே அந்த புத்தகத்தைக் கொடுங்க...\"என்றான்.\n\"கார்ல இருக்கு... வா... தர்றேன் பாரு... எழுத முடியுமான்னு பாரு... முடியலைன்னா வேண்டான்னு சொல்லிட்டு வேற தயாரிப்பாளர்கிட்ட பேசலாம்...\"\n\"செய்யலாம்ண்ணா....எனக்கு ஒருவாரம் டயம் கொடுங்க சூப்பர் கதை ரெடி பண்ணலாம்\" என்றான் முழு நம்பிக்கையுடன்.\n\"இந்த நம்பிக்கைதான் எனக்கு உங்கிட்ட ரொம்ப பிடிச்சது... நாளைக்கு நீ பெரிய ஆளா வருவேடா...\" என்று முதுகில் தட்டினார்.\n\"எல்லாம் உங்க ஆசிர்வாதம் அண்ணா\" என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்.\nஇருவரும் காருக்கு வந்ததும் அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தான் அடிக்கொடிட்ட பக்கங்களின் அடையாளத்துக்கு பேப்பர் வைக்கப் பட்டிருந்தது. பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அதில் சிலவற்றை படித்துப் பார்த்தான்... பின்னர் ஒரு சில பத்திகளை மறுபடியும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.\n'டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.'\n'“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.'\n'\"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணை��் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.\"' புத்தகத்தை மூடி வைத்தான்.\n\"கண்டிப்பா முடியும்... எனக்கு இந்த புத்தகம் வேணும்... இந்தக் கதைய ஒரு தடவை படிச்சேன்னா நல்ல ஐடியா கிடைக்குமுன்னு நினைக்கிறேன்....\"\n\"எடுத்துக்க... சீக்கிரம் ரெடி பண்ணு...\"\n\"அப்புறம்... இன்னம் பணம் வரலை... வந்ததும் பேமண்ட் வாங்கிக்க... செலவுக்கு காசிருக்கா... இந்தா இதை வச்சுக்க்க...\"என்று இரண்டு நூறு ரூபாய் நோட்டை அவனது பாக்கெட்டில் திணித்தார்.\n\"இருக்கட்டும் ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... வீட்டுக்குப் பொயிட்டு பரிசல்காரன் சார்கிட்ட ஒரு வாரத்துல கதையோட வாரேன்னு சொல்லிடுறேன்...\"\n\"சரிண்ணே... என் ரூம் வந்தாச்சு...நான் இங்க இறங்கிக்கிறேன்...\"\n\"சரி பாத்துப் போப்பா... வரட்டா\"\n\"என்னடா மாப்ளே... அடுத்தபட டிஸ்கஷனா...\" என்று கேட்டான் சுந்தர்.\n\"மறுபடி உன்னைய கதை எழுதச் சொன்னாரா...\" கோபமாய் கேட்டான் வசந்த்.\n\"என்னடா... அப்ப அடுத்த கதைய நீ எழுதப் போறியா... அவன் லெட்சம் லெட்சமா சம்பாதிக்க நீ கதை எழுதிக் கொடுக்கிற... உன்னோட முதக் கதைக்கு இன்னும் ஆயிரம் ரூபா கூட தரலை அதைப்பத்தி எதாவது கேட்டியா... வேற டைரக்டர்கிட்ட டிரைப் பண்ண வேண்டியதுதானே...\"\n\"அங்கயும் இதே கதை இருக்காதுண்ணு என்னடா நிச்சயம்\n\"இல்லடா... இன்னும் பணம் வரலைன்னு சொன்னாரு... வந்ததும் தர்றேன்னாருடா... சரி வாங்க சாப்பிட போகலாம்.\n'உன் பேர் சொல்ல ஆசைதான்...' போன் அழைக்க...\n\"எங்க இருக்கே... ரூமுக்கு வந்துட்டியா..\n\"இப்பத்தான் வந்தேன்... இன்னைக்கு உன்னோட ரெக்கார்டிங் முடிஞ்சதா\n\"அப்பா... இப்பவாவது கேக்கணுமின்னு தோணுச்சே... முடிஞ்சாச்சு\"\n\"சாரிம்மா... காலையில இருந்து நல்ல வேலை... படம் பினிசிங்ல இருக்கதால அங்க இங்க நகர முடியலை... அப்புறம் டைரக்டரோட பீச்சுல டிஸ்கஷன் அதான்\"\n\"என்ன அடுத்தபடத்துக்கு கதை எழுதச் சொன்னாரா... இந்தப்படத்துக்கே இன்னம் பணம் தரலையில்ல...முதல்ல பணத்தைக் குடுங்க... அப்புறம் எழுதுறேன்னு சொல்ல வேண்டியதுதானே\"\n\"அது எப்படிம்மா... முகத்துல அடிச்சமாதிரி கேக்கிறது... வரட்டும் கேக்கலாம்... \"\n\"சரி... நான் இன்னைக்கு ரிக்கார்டிங் தியேட்டர்ல புரடியூசர் பாலாஜிகிட்ட உனக்காக பேசினேன்... நல்ல கதையோட வரச்சொல்லும்மா... கதைய பாத்துட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காரு... நல்ல கதையா ரெடிபண்ணிட்டு ��ொல்லு... அவரைப் போயி பாக்கலாம்...\"\n\"சரிம்மா... எங்க டைரக்டரோட வேலையை முடிச்சிட்டு நல்ல கதைய ரெடி பண்றேன்...\"\n\"இல்ல இப்பத்தான் கிளம்புறோம்.... பாத்துக்க... குட்நைட்... நாளைக்கு பார்ப்போம்.\"\n\"ஏய்... காமினி என்னடா சொல்றா\n\"தெரிஞ்ச புரடியூசர்கிட்ட பேசியிருக்காளாம்.... கதையோட வரச்சொல்லியிருக்காராம்...\"\n\"வாவ்.... ஹே......... கூஊஊஊஊஊ\" என்று கத்தியபடி அவனை தூக்கினர்.\n\"மாப்ளே முதல்ல நல்ல கதைய ரெடிபண்ணு.... கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும். இந்த புத்தகத்தை ஒரு மூலையில் வைடா\"\n\"இல்லடா... எங்க டைரக்டர் பணம் தரலைன்னாலும் நா எழுதித்தாரேன்னு சொன்னதும் பணம் தாரேன்னு சொன்னாரோ இல்லையோ மகிழ்ச்சியில இரு நூறு ரூபா பாக்கெட்டுல வச்சிட்டுப் போனாருடா... அவரை ஏமாத்த எனக்கு மனசில்லைடா.... மூணு நாள்ல ரெடி பண்ணிட்டு எனக்கான கதையை ரெடி பண்ணலாம்... இந்த வாய்ப்பு கிடைச்சா... நீ கண்டிப்பா பாடுறே.... இவன் நடிக்கிறான்... சரி வாங்க... இன்னைக்கு கையேந்திபவன் வேண்டாம்... நல்ல ஒட்டலுக்குப் போகலாம்... சந்தோசமாய் எஞ்சாய் பண்ணலாம்...\" என்றான் கண்டிப்பாய் இயக்குநராவோம் என்ற நம்பிக்கையில் ரகு.\nகுறிப்பு: நண்பர் பரிசல்காரன் அவர்கள் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கான கதைக்கான கதை இது. சிறுகதைப் போட்டி குறித்து அறிய இங்கே கிளிக் செய்து படியுங்கள்... நீங்களும் எழுதுங்கள்.\nஇந்தக் கதைக்கான உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 8:42\nவகை: சிறுகதை, போட்டிக் கதை\n\"இல்லடா... எங்க டைரக்டர் பணம் தரலைன்னாலும் நா எழுதித்தாரேன்னு சொன்னதும் பணம் தாரேன்னு சொன்னாரோ இல்லையோ மகிழ்ச்சியில இரு நூறு ரூபா பாக்கெட்டுல வச்சிட்டுப் போனாருடா... அவரை ஏமாத்த எனக்கு மனசில்லைடா.... மூணு நாள்ல ரெடி பண்ணிட்டு எனக்கான கதையை ரெடி பண்ணலாம்... இந்த வாய்ப்பு கிடைச்சா... நீ கண்டிப்பா பாடுறே.... இவன் நடிக்கிறான்... சரி வாங்க... இன்னைக்கு கையேந்திபவன் வேண்டாம்... நல்ல ஒட்டலுக்குப் போகலாம்... சந்தோசமாய் எஞ்சாய் பண்ணலாம்...\" என்றான் கண்டிப்பாய் இயக்குநராவோம் என்ற நம்பிக்கையில் ரகு.\n.......நம்பிக்கையே வாழ்க்கை..... நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்\nசுசி 25/9/10, முற்பகல் 1:08\nஇவ்ளோ அப்பாவிய இருக்குற ரகுவை, ஏமாத்தாம காசு குடுத்தா சரி தான்..\nமுகிலன் 25/9/10, முற்பகல் 9:08\nபுத்திசாலித்தனமா போ��்டிக்கான வரிகளை உபயோகிச்சிருக்கீங்க.. வெற்றி பெற வாழ்த்துகள்\nப.செல்வக்குமார் 25/9/10, பிற்பகல் 1:04\nநீங்க எழுதிட்டீங்க , நான் இன்னும் எழுதலை ..\nவிரைவிலேயே எழுதறேன் .. வாழ்த்துக்கள் ..\nகதை நல்லா இருக்கு ..\nகதை சூப்பர். இயல்பான நடையில் அழகா இருக்கு.\nமோகன்ஜி 25/9/10, பிற்பகல் 8:26\nசே.குமார் 25/9/10, பிற்பகல் 9:37\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசே.குமார் 25/9/10, பிற்பகல் 9:37\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசே.குமார் 25/9/10, பிற்பகல் 9:37\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் நன்றி.\nடைமண்ட் கடத்தல், போலீஸ் என்றில்லாமல் சற்று வித்தியாசமாக யோசித்ததின் விளைவே இந்தக் கதை.\nசே.குமார் 25/9/10, பிற்பகல் 9:38\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசே.குமார் 25/9/10, பிற்பகல் 9:38\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n//கதை படிக்க நல்லாயிருக்கு...// அவ்வளவுதானா\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஹேமா 26/9/10, முற்பகல் 2:19\nஅன்புடன் மலிக்கா 26/9/10, பிற்பகல் 3:12\nம.தி.சுதா 27/9/10, பிற்பகல் 3:42\nதங்கள் கதையில் நம்பிக்கையின் ஆணிவேர் ஒன்று தெரிகிறது....\nசே.குமார் 27/9/10, பிற்பகல் 8:40\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகுமார் கதை ரொம்ப நல்லாருக்கு.. வித்யாசமான கான்செப்ட். நல்லாருக்கு., வெற்றி பெற வாழ்த்துகள்.\nகதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசின் பக்கம் - III\nகிராமத்து நினைவுகள் : மடை திறந்து...\nசிறு பூக்கள் - III\nமனசின் பக்கம் - 27-09-2010\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்��ிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nவெண்பா மேடை - 81\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\n[உளவியல் & பொழுதுபோக்குக் கதை]\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனம��ம் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகு��ா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2006/11/kalki-cartoon.html", "date_download": "2018-07-17T22:54:18Z", "digest": "sha1:AAFCENORAWOA2NKPMVKPIRXVOL4U44AJ", "length": 20282, "nlines": 570, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: Kalki Cartoon", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 03, 2006\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 11/03/2006 12:42:00 பிற்பகல்\n2001ல் கல்கி போட்ட கார்ட்டூன் எதுனா இருந்தா எடுத்து போடுங்க, அதுக்காக 2006ல் நடந்தது நியாயம்னு சொல்லலை, 2001க்கு 2006 கணக்கு சரிதான் போ என்றும் சொல்லவில்லை, ஆனால் நடுநிலைவாதிகளின் யோக்கியதையை தெரிந்து கொள்ளலாமே அதற்கு தான்.\nசொன்னது… 11/03/2006 08:30:00 பிற்பகல்\nகல்கி போன்ற பத்திரிகைகள் 2001-இலேயே இணையத்தில் இருந்தாலும், தங்களின் பழைய பக்கங்களை கழற்றி எடுத்து விடுவது, இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் வசதியாக இருக்கிறது. ஏதோ, நம்மானாலானது, இவற்றை சேமித்து, கோப்பாக ஆக்கி வைத்தாலாவது, வேடங்களை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும்.\nசொன்னது… 11/04/2006 08:22:00 முற்பகல்\nஎனக்குத் தெரிந்து கல்கியில் தீவிர ஜெயலலிதா எதிர்ப்புக் கார்டூன்களையும் பார்த்திருக்கிறேன். இன்னமும் சொல்லப் போனால் ஜெயேந்திரர் பற்றி மற்ற பத்திரிகைகள் புலனாய்வு செய்து வெளியிட்ட விவரங்களுக்கு முன்பே நாகரீகமாக கல்கியும் வெளியிட்டது. அதையே ஆதாரமாகக் குறிப்பிட்டு ஜெயேந்திரர் கைதை நியாயப்படுத்தி சன் டீவியில் பேசினார்கள்.\nநூற்றுக்கு நூறு நடுநிலைமை என்பது மிகக்கடினம். ஆனால் முடிந்தவரையில் மற்ற பத்திரிகைகளை விட நடுநிலமையாகவே இருந்திருப்பதாக நான் கருதுகிறேன். சமீபத்தில் கல்கி படிப்பதில்லையால்...அதன் இப்பொழுதைய போக்கு எனக்குத் தெரியாது.\nகுழலி, கருணாநிதி எதிர்ப்பு என்பதே ஒருவரின் நடுநிலமையைக் கேள்விக்குள்ளாக்குமெனில் அந்தக் கேள்வியே நடுநிலமையற்றது. தேர்தல் காலந்தொட்டு இந்தக் கருத்தை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஜெயலலிதா எவ்வாறு அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவரோ...அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாதவர் கருணாநிதி. ஜெயை அகற்றக் கருணாநிதியைக் கொண்டு வருவதும் ஜெயே தொடர்வதும் என்னைப் பொறுத்தவரை ஒன்றுதான். இவர்கள் இருவரும் தின்று தீர்த்தது போதும்...அடுத்தவனும் கொஞ்சம் தின்று விட்டுப் போகட்டும் ���ன்பதே இன்றைய நிலை. கருணாநிதி வந்த பிறகு இலவசத் திட்டங்கள்தான் சிறப்பாகப் போகிறதே தவிர கீரிப்பட்டி பாப்பாப்பட்டி இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பாமா விஜயப் பெருமை மட்டும் பேசுகிறார். ஜெயலலிதாவைக் கேட்கவே வேண்டாம். இன்னும் அவர் திருந்தவில்லை என்பது தெரிகிறது. சென்ற வார பழைய கல்கியொன்றைப் பார்க்க நேர்ந்தது. எடுத்துப் புரட்டினால் விஜயகாந்த் பற்றி ஜெயலலிதா புலம்பியதைக் கிண்டலடித்து அதிமுக மூழ்கும் கப்பல் என்று எழுதிய கார்ட்டூன்.\nஏன் சொல்ல வருகிறேன் என்றால் ஒவ்வொரு முறையும் முன்பு என்ன செய்தாய் என்று கேட்பது தகாது. முன்பு தவறே செய்திருந்தாலும் அவன் இப்பொழுது திருந்தியிருந்தால் முன்பு தவறு செய்ததனால் அவன் எதுவுமே சொல்லக்கூடாது என்று ஆகிவிடுமே. ஆகையால் சொன்ன கருத்து சரியா தவறா என்று மட்டும் பார்த்தாலே போதும். பிரச்சனைகள் பல தீர்ந்து போகும்.\nசொன்னது… 11/04/2006 10:03:00 முற்பகல்\nமுன்பொரு பதிவில் இட்ட பின்னூட்டம்:\nசொன்னது… 11/04/2006 07:03:00 பிற்பகல்\nஒவ்வொரு விஷயத்தை எடுக்கும்போதும் இருபக்கமும் பார்ப்பது balanced reporting. இந்த கார்ட்டூனை தனித்துப் பார்க்கும்போது நடக்கும் நிகழ்வை வெகு துல்லியமாக, நறுக்கு தெறித்தது போல் பிரதிபலிக்கிறது.\n---ஒவ்வொரு முறையும் முன்பு என்ன செய்தாய்---\n---சொன்ன கருத்து சரியா தவறா என்று மட்டும் பார்த்தாலே போதும்.---\nதெளிவான எண்ண வெளிப்பாட்டுக்கு நன்றி\nசொன்னது… 11/04/2006 07:07:00 பிற்பகல்\n........கருணாநிதி எதிர்ப்பு என்பதே ஒருவரின் நடுநிலமையைக் கேள்விக்குள்ளாக்குமெனில் அந்தக் கேள்வியே நடுநிலமையற்றது......\nசொன்னது… 11/04/2006 11:53:00 பிற்பகல்\nரகவனின் அருமையான கருத்துக்களை வரவேற்க்கிறேன். இந்த ஐயாவும்;அம்மாவும் நீக்கப்பட வேண்டியதுதான். தமிழ்நாடு உருப்பட செய்வீங்களா\nசொன்னது… 11/05/2006 10:07:00 முற்பகல்\nகார்ட்டூன் சொன்ன கருத்து சரி\nசொன்னது… 11/06/2006 07:45:00 முற்பகல்\nசொன்னது… 11/06/2006 09:32:00 முற்பகல்\nபெயரில்லா சொன்னது… 11/06/2006 10:56:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gazaliththuvam.blogspot.com/2010/09/blog-post_13.html", "date_download": "2018-07-17T23:01:45Z", "digest": "sha1:FY6LUMPADRIQF42ZZKUXBZ7EMTONFG2M", "length": 7978, "nlines": 150, "source_domain": "gazaliththuvam.blogspot.com", "title": "ரஹீ��் கஸாலி: மனைவிக்கும் செல்போனுக்கும் உள்ள ஒற்றுமை", "raw_content": "\nஎன் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.\n3 மனைவிக்கும் செல்போனுக்கும் உள்ள ஒற்றுமை\nமனைவிக்கும் செல்போனுக்கும் உள்ள முக்கியமான ஒரேயொரு ஒற்றுமை என்னன்னு தெரியுமா\nபுது மாடல் செல் வந்தால் அட ரொம்ப நல்லா இருக்கேன்னு உடனே வாங்கிடுவோம். கொஞ்ச நாள் கழித்து அதைவிட சூப்பர் மாடல் ஓன்று வெளிவந்துவிடும். அதை பார்த்ததும் அடடே அவசரப்பட்டுவிட்டோமே கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தால் அதை விட சூப்பர் மாடலாக வாங்கி இருக்கலாமே என்று வருத்தப்படுவோம். மனைவி கூட அப்படித்தான், கல்யாணம் முடிந்து கொஞ்சநாள் கழித்தும் இன்னொரு சூப்பர் பிகரை பார்த்ததும் அடடா அவசரப்பட்டுவிட்டோமே, கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தால் அதைவிட சூப்பர் பிகரை கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று வருத்தப்படுவோம்.\n(அய்யய்யோ அடிக்க வராதீங்க...சும்மா தமாசுக்கு.....)\nயோசித்தது: ரஹீம் கஸாலி -யோசித்த நேரம்: 9/13/2010 02:50:00 PM\nஅண்ணா அது தான் நான் இன்னும் விழல....\nஇதை உங்க வீட்டம்மா படிகல தானே .............................\nஉங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஎன்னைப்பற்றி நானே என்னத்த சொல்ல\nதயவு செய்து இதை படிக்காம விட்டுறாதீங்க....\nGOD- ன்னா என்னன்னு தெரியுமா\nஇதுக்கு பேரு கவிதையாம் ஹா....ஹா...ஹா,\nமனைவிக்கும் செல்போனுக்கும் உள்ள ஒற்றுமை\nபுது சட்டை(ரம்ஜான் சிறப்பு சிறுகதை)\nராகுல்- விஜய் சந்திப்பு. பேச்சின் முழு விபரம்- வெள...\nஇங்கு வரும் படைப்புக்கள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. என் முன் அனுமதியின்றி வேறு தளத்தில் பகிர்வது சட்டப்படி குற்றமே.....இங்கு இடம்பெறும் கருத்துக்கள் முழுவதும் என் சொந்தக் கருத்துக்களே....என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேனே தவிர, இது யார் மீதும் திணிக்க அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gganesh.blogspot.com/2005/08/", "date_download": "2018-07-17T23:01:34Z", "digest": "sha1:PCPFXRJYL5LX4AVZMFHCROVB6VFNXFZK", "length": 48260, "nlines": 137, "source_domain": "gganesh.blogspot.com", "title": "CACHE - my cerebrations: August 2005", "raw_content": "\nவெட்டிக்கத - வித்தியாச யோசனைகள்\nதிடீரென்று குள்ளராகிவி��்டால் என்ன நடக்கும்\nவானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் தூரம் ஒரு கிலோமீட்டர் தான் என்று மாறிவிட்டால்\nபூமி என்பது மண்ணால் ஆகாமல் உடைபடாத இரும்பால் ஆகியிருந்தால்\nரஜினி என்பவர் கண்டெக்டராகவே இருந்திருந்தால் (இது கொஞ்சம் ஓவர்.... இருந்தாலும் இது ரஜினி சீஸன் என்பதால் இந்த கேள்வி ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது)\nமேலே உள்ள விஷயங்கள் எல்லாம் நடந்தால் நினைச்சுப் பாருங்க. ஒரு வித்தியாசமான உலகத்தில உலாவுறத போல இருக்குதுல்ல. கீழயிருக்கிற படங்கள பாருங்க இன்னும் விசேஷமா நிறைய விஷயங்கள் தோணும்.\nசும்மாவாவது எதையாச்சும் யோசிக்கறது ரொம்ப நல்ல விஷயம். அதுவும் சம்பந்தமில்லாத நடக்கமுடியாத விஷயமாக இருந்தா அந்த யோசனைகள் சில சமயம் சந்தோஷத்தைத் தருவதுண்டு.\nஅந்நியன் படத்தில வர்ற சார்லி மாதிரி தூங்கறதும், தூங்கியதனால களைப்பாவதும், பின்பு தூங்குவதும் ஒரு வகையில் இந்த மாதிரி யோசனையால் தான் (அடிக்க வராதீங்க....சில சமயம்தான் இந்த மாதிரியான யோசனைகள் இன்பம் தருவதுண்டு). மத்தவங்களுக்கு துன்பம் தராதவரை நம்ம யோசனைகளெல்லாம் நல்லவைதான் (அட இன்பம் தர முடியலேன்னா கூட). \"லூசாப்பா நீ இன்பம் தர முடியலேன்னா கூட). \"லூசாப்பா நீ\"ன்னு பிதாமகன் படத்தில லைலா மேடம் கேட்கிற மாதிரி நீங்களும் கேட்கனும்னு நினைக்கிறீங்களா\"ன்னு பிதாமகன் படத்தில லைலா மேடம் கேட்கிற மாதிரி நீங்களும் கேட்கனும்னு நினைக்கிறீங்களா சரி சரி விடுங்க சொல்ல வந்ததை சொல்றேன்.\nஇப்படியாக தேவையில்லாததைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும் பொழுது திடீரென உலகம் அழிஞ்சு போச்சினா அடுத்து வர்ற ஜெனரேஷனுக்கு என்னத்த விட்டுட்டுப் போறோம்னு யோசிச்சிட்டிருந்தேன். (இப்போ தெரிஞ்சு போச்சு, கேட்டு புண்ணியமில்ல நீ சரியான லூசு தான்) முன் காலத்தில அத உபயோகிச்சாங்க இத உபயோகிச்சாங்கன்னு நிறைய சொல்றாங்க. எல்லாத்துக்கும் அகழ்வாராய்ச்சி, வரலாற்று சுவடுகள் அது இதுன்னு சாட்சிகள் இருக்கின்றன. இப்போ ஒருவேளை நாம இருக்கிற உலகம் அழிஞ்சு போச்சுன்னு வச்சுக்கோங்க அப்போ நாம உபயோகப்படுத்துக்கிட்டிருந்த (உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிற) இந்த செல்போன், டிவி, விமானங்கள், நாம வானத்தில நிறுவியிருக்கிற அந்த செயற்கைக்கோள்கள் என நம்முடைய கண்டுபிடிப்புகள் எல்லாமே அடுத்து இந்த உலகத்தில வாழப்போறவங்களுக்கு தெரியாமப் போயிரும்ல... (வந்துட்டாருல்ல லார்டு லபக்கு தாஸூ)\nஅப்ப நாம உபயோகப்படுத்திக்கிட்டிருக்கிற இந்த அரிய கண்டுபிடிப்புகளை எல்லாம் எப்படி கட்டி காக்க முடியும் எல்லாத்தையும் மண்ணுல போட்டு புதைச்சிரலாமா எல்லாத்தையும் மண்ணுல போட்டு புதைச்சிரலாமா (ஏண்டா அதுக்கா செயற்கைக்கோள்கள கண்டுபிடிச்சோம்னு நம்ம சயிண்டிஸ்டுங்க எல்லாம் சண்டை பிடிச்சிராம...) வேற என்னவெல்லாம் செய்யலாம் (அவரவர் ஐடியாக்களைப் பின்னூட்டமிடலாம். நல்ல தரமான ஐடியாவுக்கு நம்ம முகமூடி சார் பரிசு வழங்குவார்...). அவற்றையெல்லாம் வருங்காலத்துக்கு எப்படி பாதுகாப்பது என்பது எனக்கு தோணவே மாட்டேங்குது. (எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் ஹி ஹி ஹி (அவரவர் ஐடியாக்களைப் பின்னூட்டமிடலாம். நல்ல தரமான ஐடியாவுக்கு நம்ம முகமூடி சார் பரிசு வழங்குவார்...). அவற்றையெல்லாம் வருங்காலத்துக்கு எப்படி பாதுகாப்பது என்பது எனக்கு தோணவே மாட்டேங்குது. (எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் ஹி ஹி ஹி ) நீங்களும் முடிஞ்சா முயற்சி செஞ்சு மன்னிக்கவும் யோசிச்சுப் பாருங்க. கேட்க வந்தத கேட்டாச்சு இப்பத்தான் ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு.\nஇந்த பதிவ எழுதிக்கிட்டிருக்கும்பொழுது மின்னஞ்சலில் வந்த துணுக்கு \nஒரு தடவ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் & இந்திய ஆராய்ச்சியாளர்கள் மத்தியில சண்டை வந்ததாம்.\nஅப்போ அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 50 அடி தோண்டுறாங்க. செம்பு கம்பி ஒண்ணு கிடைக்குது. இத சாக்காய் வச்சுகிட்டு 25,000 ஆண்டு முன்னரே தங்கள் நாட்டில் தொலைபேசிகள் இருந்ததாக அறிவிக்கிறாங்க.\nஇதைக்கேட்டுட்டு ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் பூமியில் 100 அடி தோண்டுறாங்க. சின்ன கண்ணாடி துண்டு கிடைக்குது. உடனே தங்கள் நாட்டில் 35,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒளி இழை (fibre optic) உபயோகத்தில் இருந்ததாக அறிவிக்கிறாங்க.\nநம்ம இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு கோபம். உடனே பூமியில் 150 அடி தோண்டுறாங்க. எதுவும் கிடைக்கல. விடாம இன்னும் ஒரு 50 அடி தோண்டுறாங்க அப்பவும் எதுவுமே கிடைக்கல. உடனே இந்தியாவுல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கம்பியில்லா இணைப்புகள் (wireless connections) இருந்ததாக அறிவிக்கிறாங்க.... எப்படி \nசென்ற மாதம் ஊருக்கு விடுமுறையில் சென்று வந்த பொழுது பல நெகிழ்வான சம்பவங்கள் நடந்தேறின. பணத்தைச் சுற்றி உலகம் சுற்றிக் கொண்டே தான் இருக்கும். ஆனா பாருங்க சின்ன சின்ன விஷயங்கள் கூட அவ்வப்போது நமக்கு இன்பம் தருவதுண்டு. அப்படி நிறைய விஷயங்கள் எனக்கு தோன்றின.\nசாலையில் போகும் போது வெகு அருகில் பறக்கும் சிட்டுக்குருவி. ஷூ பாலிஷ் செய்து விட்டு அதிகம் கொடுத்தாலும் வேண்டாமென்று நேர்மையுடன் அந்த சாலையோர தொழிலாளி வாங்கும் இரண்டு ரூபாய். \"எப்படி சார் இருக்கீங்க\" ஒரு தடவை நின்று பேசியதற்க்காக தினமும் கடந்து செல்லும் பொழுது விசாரிக்கும் டீக்கடைக்காரன். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் இருக்கும் இன்பங்கள் பல. நாம் இப்படி யாருக்காவது இன்பம் தருவதுண்டா என்று எனக்கும் அடிக்கடி தோன்றும். சந்தேகத்துடன் இதைப் போய் யாரிடம் கேட்பது என்று எனக்குள் நானே மறைத்துக் கொள்வேன். ஆனால் இவை போல சின்ன சின்ன விஷயங்கள் தான் நமது அன்றாட பழக்க வழக்கங்களைத் தீர்மானம் செய்கின்றன. பணத்தை உதாசீனப்படுத்திவிட்டு கொஞ்சம் பாசத்தையும் கொஞ்சம் பழக்கத்தையும் முதலீடாக கொண்டு நடைபோடுவது தான் இத்தகைய உறவுகள்.\nஜார்ஜ் லோரிமெர் என்னும் ஒரு ஆங்கில பத்திரிக்கையாளர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.\nமனிதனின் மகத்தான கண்டுபிடிப்பு பணம் தான். ஆனால் அது வெறும் கண்டுபிடிப்பே. மனிதன் மனிதனாக இருப்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனா இன்றைய தேதியில் ஒவ்வொரு மனிதனின் மற்ற குணாதிசயங்களை நிர்ணயிப்பது இந்த பணம் தான். எப்பொழுது பணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு அல்லது உதாசீனப்படுத்தப்பட்டு மனிதனின் மற்ற குணநலன்கள் வெளிப்படுகிறதோ, அது மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றாக இருக்கும் பொழுது அதில் நெகிழ்வும் அன்புமே மேலோங்கி நிற்கிறது.\nஅப்பாவிடம் பணம் வாங்கிச் செல்லும் மகன், மகன் கேட்பதற்கு முன்னரே அவனது சட்டைப் பாக்கெட்டில் பணத்தை வைக்கும் அப்பா, உடன் வசிக்கும் நண்பனை விட்டுவிட்டு சாப்பிடாமல் இருக்கும் கல்லூரி மாணவன் என நமக்கு இன்பம் அளித்த அளித்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு விஷயமும் பணத்தை தவிர்த்து நமது குணநலன்களை வெளிப்படுத்திய ஒன்றாகவே இருக்கிறது. கல்லூரி வாழ்க்கையோடு இத்தகைய நல்ல விஷயங்களும் முடிந்து போவதும் பணத்தாலே தான்.\nமகனிடம் பணம் கேட்க தயங்கும் அப்பா, பணம் கொடுத்தால் அப்பா வாங்குவாரோ மாட்டாரோ என தவிக்கும் மகன், நண்பனிடம் பணம் கேட்கலாமா கூடாதா என யோசிக்கும் அதே கல்லூரி தோழன் என நாட்கள் செல்ல செல்ல பணத்தின் வலிமை கூடி விடுகிறது. அதனால் எது நடக்க வேண்டுமோ அது நடக்காமல் போய் விடுகிறது. விளைவு விரிசல் சிக்கல் என அனைத்து பிரச்சனைகளும் வந்து சேர்கின்றன.\nHenry van Dyke என்னும் ஆங்கில கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்\nஉண்மை தானே. சிற்றன்பங்கள் மிக முக்கியமானவை அவை பணத்தை ஒதுக்குவதால் \nதமிழக கல்வி முறை மாற்றம் - ஒரு அலசல்\nஇன்றைய இந்து நாளிதழில் +2 தேர்வின் மதிப்பீட்டு முறை மாற்றத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. (சுட்டுக)\nநடிகர் ரஜினிகாந்தின் \"சிவாஜி\" பட உரிமைகள் 50 கோடிக்கு விற்கப்பட்ட செய்தி பரவிய அளவு இந்த செய்தி அதிவேகமாக பரவவில்லை. இந்து நாளிதழில் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் மாணவர்களின் அறிவுத்திறன், புரிதல், கற்றதை பயன்படுத்தும் திறன் ஆகியவற்றைப் பொருத்தே அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். (Different weightages for knowledge, understanding and applications)\n'தி இந்து' வினாக்களின் தன்மையைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது...\nபாடத்திட்ட மாற்றத்தோடு (syllabus change) தமிழக அரசு தேர்வு மதிப்பீட்டு முறையிலும் மாற்றம் கொண்டு வர முனைந்திருக்கிறது. இம்முறையில் மாணவர்களின் கருத்தாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே முறை தான் மத்திய அரசின் சி.பி.எஸ்.சி தேர்வு மதிப்பீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. சி.பி.எஸ்.சி தேர்வு முறையும் அதன் மதிப்பீட்டு முறையும் பிரபலமான ஒன்று கடினமான ஒன்று . அதன் கடுமையைக் கருத்தில் கொண்டே தமிழக அரசு இவ்வளவு நாள் அந்த மதிப்பீட்டு முறை ஒத்திப்போட்டு வந்திருக்க வேண்டும். இன்று பாடத்திட்ட மாற்றம் என்பது கட்டயாகமாகிவிட்ட பிறகு மதிப்பீட்டு முறையும் கட்டாயமாகிவிட்டது. கட்டாயத்தின் பேரில் வந்தாலும் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.\nஇவ்வளவு நாள் இருந்த தேர்வு முறையும் மதிப்பீட்டு முறையும் மாணவர்களின் மனப்பாடத் திறனுக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இந்த மாற்றம் அதை உடைத்தெறியும் என்பது உறுதி. வினாக்களும் அவற்றின் கடின நிலைக்கேற்ப மாற்றியமைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு சராசரி மாணவன் தனது ��னப்பாடத்திறனின் மூலம் 60% மதிப்பெண்களை எளிதாக வாங்கலாம் ஆனால் ஏனைய மாணவர்களுடன் போட்டியிட மீதமுள்ள 40% மதிப்பெண்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மொத்தமுள்ள 150 மதிப்பெண்களில் வேதியியலிலும் இயற்பியலிலும் 50 மதிப்பெண்கள் ஒரு வரி வினாக்களுக்குரியதாக இருக்கும். மேலும் ஒளிவழிக் குறி உணர்வி (optical mark reader (OMR)) விடைத்தாள்களும் முன்மொழியப்பட்டிருக்கின்றன.\nஇத்தகைய தேர்வு முறை, பாடமுறை மற்றும் மதிப்பீட்டு முறை மாற்றங்கள் மாணவர்களின் ஆளுமையையும் அறிவு திறனையும் வளர்க்க பெரிதும் உதவும். தமிழகத்தில் பலரும் எதிர்பார்த்த அந்த \"அடிப்படை அறிவும்\" அந்த அறிவு சார்ந்த கல்வி முறை மாற்றத்திற்கு இது ஒரு முன்னோடியாக அமையும். கிராமப்புற மாணவர்களுக்கு இந்த மாற்றம் கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம் அப்படியிருப்பின் அடுத்த வருட தேர்வில் இந்த குறை களையப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎப்படியிருப்பினும் இந்த மாற்றம் முக்கியமான ஒன்று. ஏற்கனவே தமிழகம் இடஒதுக்கீட்டு முறையில் இந்திய அளவில் புரட்சி செய்து வரும் வேளையில் இது தமிழக கல்வி முறையில் மேலும் ஒரு மைல்கல்லாகவே வருங்காலத்தில் உணரப்படும்.\nகோவில்பட்டியில் எங்கள் தெரு கொஞ்சம் ரசனையானது என்று தான் கூற வேண்டும். காலையில் ஒவ்வொரு வீட்டிலிருக்கும் டேப்ரிக்கார்டர் தான் முதலில் முழித்துக்கொள்ளும். எங்கள் வீட்டிலிருந்து இடதுபுறம் மூன்று வீடு தள்ளி லாரி டிரைவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். எங்கள் வீட்டின் எதிர்புறம் ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் வசித்து வந்தார். ஒரு பத்து வீடு வலதுபுறம் தாண்டினால் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை (கோவில்பட்டி தீப்பட்டி தொழிற்சாலைகளாலும் பிரபலமான ஊர்). இப்படியாக விடுமுறை நாட்களிலும் காலை வேளைகளிலும் சினிமா பாடல்கள் கேட்ட வண்ணம் இருக்கும்.\nஏ.ஆர்.ரகுமான் இளைஞர்களைக் கவர்ந்த அளவு இவர்களைப் போன்ற சினிமா பாடல் ரசிகர்களைக் கவரவில்லை என்று தான் கூற வேண்டும். அதனாலேயே எப்பொழுதும் இவர்களிடங்களிலிருந்து 70 80களின் பாடல்கள்தான் அநேகமாக கேட்கும். எண்பதுகளின் பாடல்கள் என்றால் அவை முற்றிலுமாக திரு.இளையராஜா அவர்களின் பாடல்களாகத்தான் இருக்கும். அதிலும் மோகன் அவர்கள் நடித்த திரைப்படப் பாடல்கள் அதிகமா��� இருக்கும். எனக்குப் பிடித்தவை ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் தான் ஆனாலும் தூக்கம் வரும் நேரங்களில் இளையராஜாவைக் கேட்பது போல ஏ.ஆர்.ரகுமானைக் கேட்க முடிவதில்லை.\nஇன்றைய இளைஞர்களின் ஒரு ஆச்சர்யமான மனோநிலையை அவர்களின் சினிமா பாடல் விருப்பங்களிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஜாலியான நேரங்களில் ஏ.ஆர்.ரகுமானையும் சோகமான நேரங்களிலும் தனிமையான நேரங்களிலும் இளையராஜாவையும் கேட்கிறார்கள். சொகமான நேரங்களில் மோகன் பாடல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஏன் இந்த முரண்பாடு அப்படியென்ன இருக்கின்றது அந்த \"மோகன்\" பாடல்களில் அப்படியென்ன இருக்கின்றது அந்த \"மோகன்\" பாடல்களில் அடிக்கடி நான் இப்படி நினைப்பதுண்டு அதனாலேயே மோகன் பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன். இன்று நானும் அந்த பாடல்களுக்கு அடிமை.\nதனிமையான நேரங்களிலும் சோகமான நேரங்களிலும் ஒருவித பரிவை அந்த பாடல்கள் தாங்கி நிற்கின்றன. இதனாலேயே பல சமயங்களில் நான் இந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே தூங்கியிருக்கிறேன். என்னையும் அறியாமல் நடந்தது இது. ஒரு வேளை அந்த மனதை வருடும் இசையை இளையராஜா எளிதாக தருகிறார் போல. ஒரு \"சங்கீத மேகம்\", ஒரு \"நிலாவே வா\", ஒரு \"தேனே தென்பாண்டி மீனே\" கேட்கும் போது உணரும் அந்த பரிவு \"உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\" கேட்கும் போது எனக்கு கிடைப்பதில்லை. (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து)\nபலரிடம் இதைப் பற்றி நான் விவாதிப்பதுண்டு. மோகன் பாடல்களில் ஒருவித காதல் உணர்வு இளையோடும் அதுவும் இந்த கால இளைஞர்களின் உணர்வும் ஒத்துப்போகிறது அதனாலேயே அந்த பாடல்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சில விவாதங்களில் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காதலிப்பவர்கள் மட்டுமல்ல காதலில் விழாதவர்கள் கூட மோகன் பாடல்களைப் பெரிதும் விரும்புகிறார்கள். என்ன காரணமென்று கேட்டால் எனக்கு ஏற்பட்ட அதே பரிவும் ஆறுதலும் அவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. அதே நண்பர்கள் சந்தோஷமான நேரங்களில் \"ஒரு அரபிக்கடலோரம்\" \"கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு\" என வித்தியாசப்படுவதுமுண்டு.\nமுடிவாக எனக்கு கிடைத்ததெல்லாம் மோகன் பாடல்கள் பொதுவாகவே நெஞ்சை வருடும் பாடல்களாக இருக்கின்றன. ஒருவித பரிவும் பாசமும் அவைகளில் உணரப்படுகின்றது. இதுவே அந்த பாடல்கள் இன்றளவும் நிலைத்திருக்கக் காரணம். அவற்றை காதல் உணர்வு மிகுந்தவை என்று கூறி ஒதுக்க முடிவதில்லை இனியும் ஒதுக்க முடியாது என்றே தோன்றுகிறது.\nபாஞ்சிப்பாயற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்னு சூப்பர் ஸ்டாரூ பாடினாரோ (SPBதான் பாடினாருன்னு யாராவது சொன்னா சாரி மன்னிச்சிருங்க) இல்லையோ ஆரம்பிச்சது வினை.\nபட்டம் விடறது என்பது எனக்கு ஒரு நெடுநாளைய கனவு. மிக உயரத்தில் பறக்கும் வண்ண வண்ண பட்டங்கள் வானத்தில் ஒரு கலர் காக்கையைப் போல தெரியும். சின்ன வயதில் பட்டங்களையும், பட்டம் விடுபவரையும் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் பட்டம் விடும் 'தொழில்நுட்ப' அறிவை அந்த வயதில் பெற முனைந்ததில்லை. பத்தாம் வகுப்பு வந்ததுமே எல்லோருக்கும் வருவது போல எனக்கும் \"பட்டக்\" கனவு வந்து விட்டது. பிறகென்ன லேட்டஸ்ட் பட்டக்கனவில் அந்த காகித தொழில்நுட்ப தேடல் முற்றிலுமாக மறந்துவிட்டது. தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்தியாவில் பட்டங்கள் பிரபலம். வட இந்தியாவில் (டெல்லி அருகே நொய்டா) வேலை கிடைத்ததனாலோ என்னவோ மீண்டும் அந்த தேடல் ஆட்கொண்டது. எனினும் வேலை கிடைத்து இரண்டு வருமாகியும் நேற்று வரை அந்த முயற்சியில் ஈடுபடாமலே இருந்தேன். சுதந்திர தினத்தன்று பட்டம் விடுவதென்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த வழக்கம். பழைய பழக்கமாக இருந்தாலும் இப்பொழுதெல்லாம் வட இந்தியாவில் காற்றடி காலங்களில் பட்டங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் எனக்கு ஒரு தெம்பும் நம்பிக்கையும் பிறந்தது. மேலும் இந்த சீஸனில் நமக்கு மேலும் ஒரு நன்மையும் இருக்கிறது, பட்டங்கள் செய்யும் தொழில்நுட்ப அறிவு தேவைப்படுவதில்லை ஏனெனில் அவை ரெடிமேடாக இங்கு கிடைக்கின்றன.\nசரி முயற்சி திருவினையாக்கும் என நினைத்துக்கொண்டே ஒரு ஐந்து பட்டங்களும் இரண்டு நூல்கண்டுகளையும் ஞாயிறன்றே வாங்கிக் கொண்டேன். முதல் முறையாகையால் ஐந்து பட்டங்கள் வாங்கினேன். சின்ன சின்ன பொடுசுகளே விடுது நாம விடறதுக்கென்ன என ஒருவித செருக்கும் கூடவே இருந்தது. மாலை நான்கு மணியளவில் எங்கள் (நானும் என்னுடன் வசிக்கும் நண்பர்களும்) பட்டப் போராட்டம் துவங்கியது. பட்டத்தில் எங்கெங்கு நூல் கோர்க்க வேண்டும் எவ்வாறு முடிச்சிட வேண்டும் என்பது தெரியாமலேயே முழித்த��க்கொண்டிருந்தோம். மாடியில் வைத்து ஆராய்ச்சி செய்ததன் பலன் எங்கள் அறிவு வெட்ட வெளிச்சமாகியது. பக்கத்து வீட்டுக்காரர் பட்டப்படிப்பிலும் மனிதவியலிலும் Phd வாங்கியிருக்க வேண்டும். எங்கள் பிரச்சனையைப் புரிந்து கொண்டவராக எங்களுக்கு உதவ முன்வந்தார். மாடி விட்டு மாடி தாவி வந்து (குரங்கியலிலும் Phd முடித்திருப்பார் போல) நாங்கள் முடிச்சிட்டு வைத்திருந்த பட்டத்தை வாங்கி பார்த்தார். பார்த்ததும் ஒரு சிரிப்பு சிரித்தாரே அதிலேயே எங்களுக்கும் அவருக்கும் தெரிந்து விட்டது எங்களின் பண் \"பட்ட\" அறிவு. பின்னர் எங்களின் முடிச்சுக்களை வெட்டியெறிந்து அவரது கைத்திறனைக் காட்ட ஆரம்பித்தார். முதல் பட்டம் ரெடி.\nசரி எப்படியும் LIC பில்டிங் உயரத்திற்க்காவது பட்டம் விட்டுவிட வேண்டும் என்ற தீராத ஆவலில் வேகமாக விளையாட்டை ஆரம்பித்தோம். பட்டம் சும்மா நாலு சுற்றுக்கள் காற்றில் சுற்றி எங்கள் வாட்டர் டேங்க் உயரத்திற்கு பறந்து விட்டு பிறந்த இடத்திற்கே திரும்பி வந்து விழுந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் சிரிப்பு இப்பொழுது கொஞ்சம் சிறப்பாகவே இருந்தது. வந்தார் நூலை ரெண்டு சுண்டு சுண்டினார் ஆட்டினார் இழுத்தார் பட்டம் பறக்க ஆரம்பித்தது. முதன் முறையாக எங்கள் தொழில்நுட்பம் வெற்றி பெற்றதில் எங்களுக்கும் சந்தோஷம் தான். ஆனால் எங்கள் முயற்சியில் அது நடைபெறவில்லை என்பது ஒரு சிறு குறையாகவே பட்டது. அதனால் ஒரு திமிருடன் அவர் கையிலிருந்த நூலை வாங்கி நான் ரெண்டு சுண்டு சுண்டினேன். பட்டத்திற்கு திமிர் பிடித்தவர்களைப் பிடிக்காது போலும் உடனே அது கீழே இறங்க ஆரம்பித்தது. திமிர் இருந்தாலும் பட்ட அறிவு இல்லாமலிருந்தாலும் முயற்சிகளில் வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம் என்பது அப்பொழுது தெளிவாக புரிந்தது. மீண்டும் மிஷன் பக்கத்து மாடிக்காரர் கைக்கு மாறியது. மீண்டும் அவர் அவரது ஆளுமையை நிலைநாட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. இந்த முறை கொஞ்சம் தெளிவாக அவரது செயல்திறனை கவனித்தேன். அவரும் எங்கள் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவராக எங்களிடம் நூலை ஒப்படைத்தார். இந்த முறை சிறிது நேரம் என்னால் தாக்கு பிடிக்க முடிந்தது.\nஇரண்டு நிமிடம் என் கை வன்மை தெரிந்தது (கண்டிப்பாக LIC பில்டிங் உயரம் பறந்திருக்கும் என்பது என் நம்பிக்கை). அதற்குள்ளாக எங்கிருந்தோ ஒருவன் எங்கள் பட்டத்துடன் வந்த மோதலானான். விளைவு நூல் மட்டும் எங்கள் கையில் இருந்தது பட்டம் அறுபட்ட நூலுடன் எங்கள் கண் முன்னே கீழிறங்கிக் கொண்டிருந்தது. முதல் முயற்சியின் பலன் புஸ்வானமானது வருத்தமாக இருந்தது. அப்பொழுதுதான் பட்டம் விடுவதற்கு சில திட்டங்களையும் வகுக்க வேண்டும் எப்பொழுது அடுத்தவரை சீண்டலாம் எப்பொழுது ஜகா வாங்க வேண்டும் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கைவசம் ஐந்து ஆராய்ச்சிகளுக்கு உபகரணங்களிருந்ததால் வருத்தம் அவ்வளவாக எங்களை ஆட்கொள்ளவில்லை. அடுத்த முயற்சி ஆரம்பமானது. இந்த முறை வாட்டர் டேங்கைத் தாண்டி என்னாலேயே பட்டத்தைப் பறக்க விட முடிந்தது. ஆனாலும் LIC பில்டிங் உயரம் எட்டாததாகவே இருந்தது. எப்பொழுது நூல் விட வேண்டும் எப்பொழுது நூலை இழுக்க வேண்டும் என்பது விளங்காததாகவே இருந்தது. மணி ஆறை நெருங்கி விட்டிருக்கவே நாங்களும் எங்கள் முயற்சியைப் பின்பொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என கீழிறங்கி வந்து விட்டோம்.\nஇன்னும் மெஸேஜ் சர்வீஸ், மாஞ்சா போடுவது போன்ற விஷயங்கள் இருக்கின்றனவாம். இன்று முயன்று பார்க்க வேண்டும். இன்று முழித்ததுமே பட்ட ஆவல் வந்து தொற்றிக் கொண்டது. எப்படியும் எல்லாரையும் விட சிறப்பாக பட்டம் விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். தென்கச்சி கோ.சுவாமிநாதனும் சொல்லிக்கொண்டிருந்தார் \"என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை என்னால் மட்டுமே முடியுமென்பது ஆணவம்\". நேற்று வரை எனக்கிருந்தது ஆணவம் இன்று எனக்குள்ளிருப்பது தன்னம்பிக்கை. எப்படியும் ஜெயித்து விடலாம் பின்பு நானும் பாடலாம் \"பாஞ்சிப்பாயற பட்டம் இது பட்டய கிளப்புற பட்டம்\".\nதெரியாத காரியத்தை தெரிந்து கொள்ள நினைப்பது சிறந்தது.\nதெரியாத காரியத்தை செய்யும் முன்பு முழு தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்\nசின்ன சின்ன பொடுசுகளே சில சமயம் பெரியவர்கள் செய்ய முடியாத காரியங்களைச் சுலபமாக செய்து விடுவார்கள். மூர்த்திதான் சிறியது.\nதிட்டங்கள் வகுப்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. இல்லையென்றால் வெற்றியின் முழு சுவையை அனுபவிக்க முடியாது.\nகாலை நேரத்தில் தென்கச்சி கோ.சுவாமிநாதனை கேட்பது ஒரு நல்ல விஷயம். தாத்தா கதை சொல்வது போல் அழகான கதைகளை சொல்கிறார்.\nகுரங்கியலிலும் Phd முடித்தால் நமக்கு என்றைக்கேனும் உதவப் போவது உறுதி\nவெட்டிக்கத - வித்தியாச யோசனைகள்\nதமிழக கல்வி முறை மாற்றம் - ஒரு அலசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyox.blogspot.com/2006/07/128anjcheel-enaatha-aanmai-asokavanam.html", "date_download": "2018-07-17T23:12:25Z", "digest": "sha1:5GMGWFA4BI67GXW6RZQNUJSYHZ2NYE5T", "length": 12436, "nlines": 30, "source_domain": "holyox.blogspot.com", "title": "உலகின் புதிய கடவுள்: 128.Anjcheel enaatha aaNmai-asokavanam", "raw_content": "\n(3 மாதம் கழித்து....) தன் முன் நின்ற அந்த கைதியை அதிர்ச்சியுடன் நோக்கினார் சிறை அதிகாரி ஜியோங்.தன் வாழ்க்கையில் அவர் பார்க்கும் இரண்டாவது இந்தியர் அந்த கைதி.ஆனால் இருவருக்கும் தான் எத்தனை வித்யாசம் இப்படியும் அகோரமாக ஒரு பெண் இருக்க முடியும் என்பதை ஜியோங் அன்று தான் அறிந்தார்.சாப்பிட உணவே கிடைக்காத வட கொரியாவில் தொப்பை இருப்பதே வெகு அபூர்வம்.அப்படி இருக்க தொப்பை வயிற்றோடு,அகோரமாக முகத்திலும் உடலிலும் தழும்புகளோடு குண்டாக ஒரு இந்திய பெண் ,அதுவும் இரு கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவள் எதிரே நின்றால் அவர் அதிரத்தானே செய்வார் இப்படியும் அகோரமாக ஒரு பெண் இருக்க முடியும் என்பதை ஜியோங் அன்று தான் அறிந்தார்.சாப்பிட உணவே கிடைக்காத வட கொரியாவில் தொப்பை இருப்பதே வெகு அபூர்வம்.அப்படி இருக்க தொப்பை வயிற்றோடு,அகோரமாக முகத்திலும் உடலிலும் தழும்புகளோடு குண்டாக ஒரு இந்திய பெண் ,அதுவும் இரு கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவள் எதிரே நின்றால் அவர் அதிரத்தானே செய்வார் அந்த கைதியின் பயோடேட்டாவை சுவாரசியத்துடன் நோக்கினார் ஜியோங்.\"பெயர் பாலமணி.வயது 40....நாடு இந்தியா..இந்தியர்கள் அனைவரும் ஒஷாராவை எப்படியோ சினேகிதம் பிடித்துக்கொள்கிறீர்கள்\" என்றார்.\"இதற்கு முன் வந்த பெண் மீது சிறு துரும்பும் விழக்கூடாது என ராணுவ மந்திரி வெகு கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்.உன்னையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள சொல்லி நேற்று ரகசியமாக ஒஷாராவின் செயலாளரிடமிருந்து போன் வருகிறது...\" \"நிற்காதே உட்கார்.\" என்றார்.அந்த பெண் மிகவும் சிரமப்பட்டு உட்கார்ந்தாள். \"எனக்கு முன் அமரும் முதல் கைதி நீதான்\" என்றார் ஜியோங்.\"நடக்கவே இத்தனை சிரமப்படுகிறாயே.நீ எதற்கு இரண்டு அரசு உயர் அதிகாரிகளை கொலைகள் செய்தாய் அந்த கை��ியின் பயோடேட்டாவை சுவாரசியத்துடன் நோக்கினார் ஜியோங்.\"பெயர் பாலமணி.வயது 40....நாடு இந்தியா..இந்தியர்கள் அனைவரும் ஒஷாராவை எப்படியோ சினேகிதம் பிடித்துக்கொள்கிறீர்கள்\" என்றார்.\"இதற்கு முன் வந்த பெண் மீது சிறு துரும்பும் விழக்கூடாது என ராணுவ மந்திரி வெகு கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்.உன்னையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள சொல்லி நேற்று ரகசியமாக ஒஷாராவின் செயலாளரிடமிருந்து போன் வருகிறது...\" \"நிற்காதே உட்கார்.\" என்றார்.அந்த பெண் மிகவும் சிரமப்பட்டு உட்கார்ந்தாள். \"எனக்கு முன் அமரும் முதல் கைதி நீதான்\" என்றார் ஜியோங்.\"நடக்கவே இத்தனை சிரமப்படுகிறாயே.நீ எதற்கு இரண்டு அரசு உயர் அதிகாரிகளை கொலைகள் செய்தாய்\" \"என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தனர்\" என்றாள் பாலாமணி. \"உன்னிடமா\" \"என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தனர்\" என்றாள் பாலாமணி. \"உன்னிடமா\"என நம்ப முடியாமல் சிரித்தார் ஜியோங். \"நான் முன்பு நன்றாகத்தான் இருந்தேன்.சில மாதங்களுக்கு முன் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.அதன் பின் முடி கொட்டி விட்டது,உடலெங்கும் விகாரமாக தழும்புகள் வந்துவிட்டன.உடல் பருத்து விட்டது.அந்த ஆபரேஷன் செய்தபின் ஹார்மோன் ரீப்ளேச்பன்ட் தெரபி எடுத்துக்கொள்ளததால் ஒஸ்டிரோபொஸில் எனும் எலும்பு நோய் வந்துவிட்டது\" என்றாள் பாலாமணி. \"ஏன் அந்த தெரபி செய்து கொள்ளவில்லை\"என நம்ப முடியாமல் சிரித்தார் ஜியோங். \"நான் முன்பு நன்றாகத்தான் இருந்தேன்.சில மாதங்களுக்கு முன் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.அதன் பின் முடி கொட்டி விட்டது,உடலெங்கும் விகாரமாக தழும்புகள் வந்துவிட்டன.உடல் பருத்து விட்டது.அந்த ஆபரேஷன் செய்தபின் ஹார்மோன் ரீப்ளேச்பன்ட் தெரபி எடுத்துக்கொள்ளததால் ஒஸ்டிரோபொஸில் எனும் எலும்பு நோய் வந்துவிட்டது\" என்றாள் பாலாமணி. \"ஏன் அந்த தெரபி செய்து கொள்ளவில்லை\" என கேட்டார் ஜியோங். \"செய்ய நேரமில்லை.அதற்குள் வேறு முக்கியமான வேலைகள் வந்துவிட்டன\" என்றாள் பாலாமணி. \"உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது.சரி..உன்னை சிறையில் எந்த வேலையும் வாங்கவில்லை.மூணு வேளை நல்ல உணவு அறையிலேயே வந்து தர சொல்கிறேன்.உன்னை எப்படியும் தூக்கில் தான் போடுவார்கள்.அதுவரை நன்றாக கவனித்துக்கொள்ள சொல்கிறேன்\" என்றார் ஜியோங். \"என்னை ��ந்த இந்தியப்பெண் இருக்கும் அறையில் அடைக்க முடியுமா\" என கேட்டார் ஜியோங். \"செய்ய நேரமில்லை.அதற்குள் வேறு முக்கியமான வேலைகள் வந்துவிட்டன\" என்றாள் பாலாமணி. \"உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது.சரி..உன்னை சிறையில் எந்த வேலையும் வாங்கவில்லை.மூணு வேளை நல்ல உணவு அறையிலேயே வந்து தர சொல்கிறேன்.உன்னை எப்படியும் தூக்கில் தான் போடுவார்கள்.அதுவரை நன்றாக கவனித்துக்கொள்ள சொல்கிறேன்\" என்றார் ஜியோங். \"என்னை அந்த இந்தியப்பெண் இருக்கும் அறையில் அடைக்க முடியுமா\" என கேட்டாள் பாலமணி. \"அது உயர் பாதுகாப்பு சிறை.நியாயத்துக்கு செய்யக்கூடாது.ஆனால் ஒஷாரா என் கிராமத்துக்கு செய்த உதவி கொஞ்ச நஞ்சமல்ல\" என்றார் ஜியோங்.\"சரி அதே அறையில் உன்னை அடைக்கிறேன்\" --- தனிமை சிறையில் உமா அசோகவனத்து சீதை போல் சோகமயமாக இருப்பாள் என சந்துருவாக இருந்தபோது பாலாமணி கற்பனை செய்து வைத்திருந்தாள்.ஆனால் உமா ஒன்றும் அப்படி சோகமாக இருப்பது போல் தெரியவில்லை.முகத்தில் அந்த குறும்பு சொட்டும் களை அப்படியே இருந்தது.லேசாக இளைத்தது போல் இருந்தாள். \"இது பாலமணி.உன்னோடு இருக்க உனக்கு ஆட்சேபம் இல்லையே\" என கேட்டாள் பாலமணி. \"அது உயர் பாதுகாப்பு சிறை.நியாயத்துக்கு செய்யக்கூடாது.ஆனால் ஒஷாரா என் கிராமத்துக்கு செய்த உதவி கொஞ்ச நஞ்சமல்ல\" என்றார் ஜியோங்.\"சரி அதே அறையில் உன்னை அடைக்கிறேன்\" --- தனிமை சிறையில் உமா அசோகவனத்து சீதை போல் சோகமயமாக இருப்பாள் என சந்துருவாக இருந்தபோது பாலாமணி கற்பனை செய்து வைத்திருந்தாள்.ஆனால் உமா ஒன்றும் அப்படி சோகமாக இருப்பது போல் தெரியவில்லை.முகத்தில் அந்த குறும்பு சொட்டும் களை அப்படியே இருந்தது.லேசாக இளைத்தது போல் இருந்தாள். \"இது பாலமணி.உன்னோடு இருக்க உனக்கு ஆட்சேபம் இல்லையே\" என்றார் ஜியோங். \"நீங்கள் தமிழா\" என்றார் ஜியோங். \"நீங்கள் தமிழா\" என ஆர்வத்துடன் கேட்டாள் உமா. \"ஆமாம்\" என சொன்னாள் பாலமணி. \"வருகிறேன்.இருவரையும் நன்றாக கவனித்துகொள்ள வார்டர்களுக்கு சொல்லி விட்டு போகிறேன்.ஏதேனும் வேண்டுமானால் என்னை அணுகுங்கள்.ஆனால் தப்பி செல்ல மட்டும் முயலாதீர்கள்.அப்படி போனிர்களானால் என் மனைவியும் மகளும் இந்த சிறைக்கு வந்துவிடுவார்கள்\" என்றார் ஜியோங்.அறையை பூட்டி விட்டு சென்றார். -- பாலமணி போல் ஒரு பிறவியை உமா பார்த்தத�� இல்லை.அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். \"உங்களுக்கு எந்த ஊர்\" என ஆர்வத்துடன் கேட்டாள் உமா. \"ஆமாம்\" என சொன்னாள் பாலமணி. \"வருகிறேன்.இருவரையும் நன்றாக கவனித்துகொள்ள வார்டர்களுக்கு சொல்லி விட்டு போகிறேன்.ஏதேனும் வேண்டுமானால் என்னை அணுகுங்கள்.ஆனால் தப்பி செல்ல மட்டும் முயலாதீர்கள்.அப்படி போனிர்களானால் என் மனைவியும் மகளும் இந்த சிறைக்கு வந்துவிடுவார்கள்\" என்றார் ஜியோங்.அறையை பூட்டி விட்டு சென்றார். -- பாலமணி போல் ஒரு பிறவியை உமா பார்த்ததே இல்லை.அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். \"உங்களுக்கு எந்த ஊர்\" என கேட்டாள். \"நத்தம்\" என்றாள் பாலமணி. \"என் ஊர் தேவகோட்டை.பழனி போகும்போது நத்தம் வழியாகத்தான் போவோம்\" என உற்சாகத்துடன் சொன்னாள் உமா. \"காரைக்குடி,தேவகோட்டையில் எனக்கு நிறையெ பேரை தெரியும்.உன் அப்பா,அம்மா யார்\" என கேட்டாள். \"நத்தம்\" என்றாள் பாலமணி. \"என் ஊர் தேவகோட்டை.பழனி போகும்போது நத்தம் வழியாகத்தான் போவோம்\" என உற்சாகத்துடன் சொன்னாள் உமா. \"காரைக்குடி,தேவகோட்டையில் எனக்கு நிறையெ பேரை தெரியும்.உன் அப்பா,அம்மா யார்\" என கேட்டாள் பாலாமணி. \"அப்பா பெயர் சொர்ணபாண்டியன்.அழகப்பா பல்கலைகழகத்தில் புரபசர்\" என்றாள் உமா. \"அவரை நன்றாக தெரியும்\" என்றாள் பாலாமணி. \"இன்னொரு அதிசயம்.சொன்னால் நம்ப மாட்டீர்கள்.என் அம்மா பெயர் கூட பாலாமணிதான்\" என்றாள் உமா. \"நிஜமாகவா\" என்றாள் பாலமணி.. \"என் மாமனார் அருணா நகர் கம்பன்,கற்பகம் பள்ளியில் வாத்தியாராக இருந்தார்.பெயர் மூக்கையன்.அவரை தெரியுமா\" என கேட்டாள் பாலாமணி. \"அப்பா பெயர் சொர்ணபாண்டியன்.அழகப்பா பல்கலைகழகத்தில் புரபசர்\" என்றாள் உமா. \"அவரை நன்றாக தெரியும்\" என்றாள் பாலாமணி. \"இன்னொரு அதிசயம்.சொன்னால் நம்ப மாட்டீர்கள்.என் அம்மா பெயர் கூட பாலாமணிதான்\" என்றாள் உமா. \"நிஜமாகவா\" என்றாள் பாலமணி.. \"என் மாமனார் அருணா நகர் கம்பன்,கற்பகம் பள்ளியில் வாத்தியாராக இருந்தார்.பெயர் மூக்கையன்.அவரை தெரியுமா\" என கேட்டாள் உமா. \"நன்றாக தெரியும்.அவரையும் அவர் மகன் சந்திரசேகரனையும் சிறுவயதில் பார்த்தது.நன்றாக இருக்கிறார்களா\" என கேட்டாள் உமா. \"நன்றாக தெரியும்.அவரையும் அவர் மகன் சந்திரசேகரனையும் சிறுவயதில் பார்த்தது.நன்றாக இருக்கிறார்களா\" என கேட்டாள் பாலாமணி. \"நன்றாக சவுக்கியமாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களுக்கென்ன குறைச்சல்\" என முணுமுணுத்தாள் உமா. (Thodarum)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeeveesblog.blogspot.com/2009/08/9.html", "date_download": "2018-07-17T22:36:58Z", "digest": "sha1:OBL6MHEZINSB5IRK7A3JE5M2L3VLH5LF", "length": 28358, "nlines": 193, "source_domain": "jeeveesblog.blogspot.com", "title": "பூ வனம்: ஆத்மாவைத் தேடி.... 9 இரண்டாம் பாகம்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்\nஆத்மாவைத் தேடி.... 9 இரண்டாம் பாகம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....\nவழக்கமாக காலை உணவு நேரம் முடிந்தவுடன் கொஞ்ச நேரம் தாமதித்துத்தான் அவை தொடங்கும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக, காலை உணவு நேரம் முடிந்து கொண்டிருக்கையிலேயே இன்னொரு பக்கம் அவை நிரம்ப ஆரம்பித்து விட்டது. அந்தளவுக்கு மனவியல் அறிஞர் மேகநாதனின் உரை அனைவரையும் கவர்ந்திருந்தது. அதுவும் தவிர, நேற்றைய உரையின் தொடர்ச்சியாய் விட்டுப் போனவற்றை ஒன்று விடாமல் தொடர்ச்சியாக மேகநாதனிடம் கேட்டு விளக்கம் பெற வேண்டும் என்கிற ஆவலும் அனைவரிடமும் இருந்தது.\nமனவியல் துறையைச் சிறப்புப் பாடமாக ஏற்று, அதில் துறைபோகிய ஞானம் உடைய மேகநாதனுக்கும் ஆரோக்கியமான விவாதங்களைக் கிளறும் இப்படிப்பட்ட ஒரு மேடை மிகவும் பிடித்திருந்தது. அதுவே அவரது அதீத உற்சாகத்திற்கும் காரணம் ஆயிற்று.\nநேற்றைய அமர்வின் தொடர்ச்சியை தொடரும் முன், விட்ட இடத்தை நினைவுபடுத்திவிடலாம் என்பதும் மேகநாதனின் உத்தேசம். அதே யோசனையில் மைக்கைப் பிடித்தவர்,மூளையிலுள்ள நியூரோன்களில் ஏற்படும் ரசாயன மின்மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, 'மனம்' என்பது பற்றி உத்தேசமாக பல விவரங்களைச் சொல்வதை விட விஞ்ஞானபூர்வமாக அதை நிறுவுவதிலிருந்து நாம் நழுவக்கூடாது என்றார். இந்த நிரூபணத்தில் நமக்கு வெகுவான அக்கறை இருப்பதால், இதற்குப்பின் கூடவிருக்கிற சதஸ், இதற்கான வேண்டிய வழிவகைகளைச் செய்ய உறுதிபூணவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.\nஅவையின் ஏகோபித்த சம்மதம் இதற்குக் கிடைத்தவுடன் அவர் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.\"நாம்வாழ நேர்ந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் மனத்தின் உணர்வுகளால் அமைகிறது என்று பார்த்தோம். இந்தப் பகுதியில் யாருக்கும் சந்தேகம் இல்லையென்றே நினைக்கிறேன்\" என்று குரலை உயர்த்திச் சொன்னவர், மேலு���் தொடர்ந்தார்: \"புலன் உறுப்புகளால் பார்க்குமொரு காட்சி, அது சம்பந்தப்பட்ட உணர்வுகளால் மனத்தை ஆட்டுவிக்கிறது. அந்த ஆட்டுவிப்பிற்கு ஏற்ப நாம் செயல்படுகிறோம். ஓக்கே.. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வருவோம். பார்க்கும் காட்சிக்கும், அந்த காட்சி பற்றி நாம் கொள்ளும் உணர்விற்கும் சம்பந்தப் பட்டது மனத்தின் ஆட்டுவிப்பு. தீயைக் கண்டால் கையை இழுத்துக் கொள்வதற்கும், அந்தத் தீயே ஒரு சிகரெட்டின் நுனியில் இருந்தால் பதறாமல் உதடு கவ்வி இழுப்பதற்கும் கொள்ளும் உணர்வு போல. மனம் என்பது செயல்படுவதற்கு மறைமுகமாக இருக்கும் ஒரு அரூபக் கருவியே தவிர,உணர்வுதான் வெளிச்செயலாய் மனதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பது தான் இதில் உள்ள விசேஷம். அடுத்து இந்த உணர்வுகள் என்றால் என்னவென்று பார்ப்போம்\" என்று தான் சொன்னது கேட்பவர்களுக்குப் புரிந்ததா என்று அறிகின்ற ஆவலில் அவைச் சுற்றிலும் நோட்டமிட்டார்.\nபிறகு திருப்தியுடன் தொடர்ந்தார்: \"உதாரணமாக தாயைக் கண்டால் பாசம், மனைவியிடத்து மோகம், பிள்ளைகளிடத்து அன்பு என்பது உலக இயல்பு. தாயிடமிருந்து பிரிந்த சதைப் பிண்டமாதலின் பாசமும், மனைவியிடத்து சுகித்த மயக்கத்தால் மோகமும், தன்னின் கூறுகளாகையால் அன்பும் உணர்வுக் கயிறுகளாகி மனசைக் கட்டிப்போடுகிறது. இதெல்லாம் அடிப்படையான உணர்வுகள்.. தான் ஆடாவிட்டாலும், சதையாடும் சங்கதிகள்.\n\"இறைவனுடனான நமது உறவும் எல்லா உறவுகளையும் போன்றதே.. இந்த ஜென்மத்து உறவாகிய தாயின் பாசம், கல்பகோடி ஆண்டுகளுக்கு முன்னால் தன்னிடமிருந்து விடுபட்ட சங்கதிகளின் மேல் இறைவனுக்கு இருக்கிறது. அந்த நேசம் தான் வெம்மையாகவும், தண்மையாகவும்,வெயிலாகவும், மழையாகவும், உணவாகவும், உயிரை இயக்கும் சக்தியாகவும் வெளிப்படுகிறது.. அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும் படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது. காட்சிப் பொருளாய், கட்புலன்களுக்கு காணமுடியாமை தான் இந்த உறவின் விசேஷம்; மற்றபடி மற்ற எல்லாச் சமாச்சாரங்களும் டிட்டோ..டிட்டோ...\n\"எல்லா உறவுகளைப் போலவுமே இறைவன் பற்றி நாம் கொண்டிருக்கும் 'அறிவு' தான், இறைவனுடான நம் பந்தத்தை நெருக்கியும், விலக்கியும் வைத்திருக்கிறது. அதனால் தான் இந்த உறவும் எல்லா உறவுகளைப் போலவுமே ��மது மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் காரணமாகிப் போகிறது.\n\"எந்த உறவும் மகிழ்ச்சியைக் கொடுக்குமெனில் உடலுக்கு, உணர்வுகளுக்கு ஆரோக்கியமானது; ஆரோக்கியத்தை சுகிப்பதும், விலக்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.ஆரோக்கியத்தை நேசித்துக் கொள்வோருக்கு கொடுப்பினை; தள்ளுவோருக்கு வாழ்க்கையே தண்டனை\n\"எல்லாவற்றிலும் முக்கியமானது, மனத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல். ஏன்.. இதுதான் உடலின், மனதின் ஆரோக்கியத்திற்கு உரமாகிப் போகும் என்பதினால்.\n\"புதுசாக ஒரு சட்டையை வாங்கி அணியும் போதே மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது; அன்று பூராவும் அந்த சந்தோஷம் நீடித்தது. காசு கொடுத்து வாங்கி அந்த சட்டையை அணிந்தது தான் என்வேலையாகிப் போயிற்று. ஆனால், இந்த உடைகளுக்குப் பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கரிசல் காட்டில் பஞ்சை விளைவித்து,அதன் கொட்டை நீக்கி பஞ்சுப் பொதி சுமந்ததிலிருந்து ஆரம்பித்து தையற்கலைஞர் வரை... எல்லோரது உழைப்பும் தான்; இத்தனைக்கும் நடுவே, உயிராய் வளர்ந்த அந்த பஞ்சு விளைச்சலை மட்டும் வசதியாய் மறந்து போய்விடுகிறோம்.. அந்த உயிர் செழித்து வளர்ந்தால் தான், இதற்குப் பின்னால் ஆன அத்தனை பயன்பாடுகளும்..\n\"ஒன்று சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள்.. உயிர்கள் எப்படி இயங்குகின்றன, அவற்றை இயக்கும் சக்தி எது என்பதற்கு அறிவு பூர்வமாக விடை கிடைக்காதவரை அப்படிப்பட்ட ஒரு சக்தி இல்லை என்று அறிவுலகம் ஏற்றுக்கொள்ளாது.. தனி மனிதர்கள் அறிவுலகத்தோடு ஒத்துப் போகிறார்களா, இல்லையா என்பது வேறு விஷயம். அது அவர்கள் அது பற்றி கொண்டிருக்கும் அறிவு சம்பந்தப்பட்டது.\n\"எந்த ஒத்துக் கொள்ளலுக்கும் அவரவர் மனமொப்பி ஏற்றுக்கொள்ளல் அவசியம். இருக்கு என்பதற்கு மட்டுமில்லை, இல்லை என்பதற்குக் கூட\" என்று மேகநாதன் அவையை ஒருமுறைச் சுற்றிப் பார்க்க கிருஷ்ணமூர்த்தி மெல்ல எழுந்திருந்து மேடையை நோக்கி வந்தார்.\n\\\\மனம் என்பது செயல்படுவதற்கு மறைமுகமாக இருக்கும் ஒரு அரூபக் கருவியே தவிர,உணர்வுதான் வெளிச்செயலாய் மனதைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது\\\\\nரொம்ப எளிமையாகவும் சரியாகவும் சொல்லி வருகிறீர்கள்\nதங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி.\n//அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும��� படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது.//\n//ஆரோக்கியத்தை சுகிப்பதும், விலக்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.//\nஆம்... எல்லாம் நம் பார்வையில், நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது.\nதெளிவான சிந்தனை தெளிந்த நீரோட்டம் போல நகர்கிறது. நன்றி ஐயா.\n//இறைவனுடனான நமது உறவும் எல்லா உறவுகளையும் போன்றதே.. இந்த ஜென்மத்து உறவாகிய தாயின் பாசம், கல்பகோடி ஆண்டுகளுக்கு முன்னால் தன்னிடமிருந்து விடுபட்ட சங்கதிகளின் மேல் இறைவனுக்கு இருக்கிறது. அந்த நேசம் தான் வெம்மையாகவும், தண்மையாகவும்,வெயிலாகவும், மழையாகவும், உணவாகவும், உயிரை இயக்கும் சக்தியாகவும் வெளிப்படுகிறது.. அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும் படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது. காட்சிப் பொருளாய், கட்புலன்களுக்கு காணமுடியாமை தான் இந்த உறவின் விசேஷம்//\nஅற்புதம். நெகிழ்ச்சி நிரம்பியதற்கும் காரணம் மேலே கூறப்பட்டிருப்பது தான் :)\n///தன்னின் கூறுகளாகையால் அன்பும் உணர்வுக் கயிறுகளாகி மனசைக் கட்டிப்போடுகிறது. இதெல்லாம் அடிப்படையான உணர்வுகள்.. தான் ஆடாவிட்டாலும், சதையாடும் சங்கதிகள்.\n...அவனின் கூறு ஒவ்வொரு உயிரிலும் படிந்திருப்பதே இயங்கும் சக்தியாகவும், இயக்கும் சக்தியாகவும் பரிமளிக்கிறது. காட்சிப் பொருளாய், கட்புலன்களுக்கு காணமுடியாமை தான் இந்த உறவின் விசேஷம்; மற்றபடி மற்ற எல்லாச் சமாச்சாரங்களும் டிட்டோ..டிட்டோ...//\nஇறைவனுக்கு நம் மேல் ஏன் அளவிடமுடியாத கருணை என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள்.\nதங்கள் பாராட்டிற்கும் சரியான புரிதலுக்கும் நன்றி, சக்திபிரபா\n மிக்க நன்றி. உற்சாகமாகத் தொடர தங்கள் அன்பு மேலும் ஊக்கமளிக்கிறது.\n\"\"எந்த ஒத்துக் கொள்ளலுக்கும் அவரவர் மனமொப்பி ஏற்றுக்கொள்ளல் அவசியம். இருக்கு என்பதற்கு மட்டுமில்லை, இல்லை என்பதற்குக் கூட\" \" உண்மைதான் மனமொப்பிச்செய்யும் செயல்கள் பல நேரங்களில் நாம் செய்யவிருந்த தவறுகளிலிருந்து நம்மை தப்பிக்கச்செய்கிறது....வெகுநாட்கள் கழித்து வந்தாலும் ஆழமான கருத்துக்கள்.\nபதிவிற்குப்பதிவு வித்யாசம் காட்டும் தங்கள் நடை அழகு எனக்கு பிரமிப்பூட்டுகிறது..\nஏற்றுக் கொள்ளும் வரைதான் விவாதங்கள், விளக்கங்கள் எல்லாம்.\nஏற்றுக் கொண்டபிறகு, அந்த ஏற்றுக் கொண்டதின் வழியில் நடக்கும் பொழுது, அதாவது வெற்று விவாதங்களை விட்டு விலகி, ஏறுக்கொண்டதை நடைமுறைபடுத்தி அதன் வழியில் நடக்கையில் தான்,\nமுன்னாடி விளங்காமலிருந்த கேள்விகளுக்கு தன்னாலே விடைகள் கிடைக்கும் என்பது மட்டுமில்லை,\nஇன்னொருவருக்கும் நமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு ஞானம் பிறக்கும்.\nஒவ்வொருவர் அனுபவமும் வெவ்வேறு மாதிரி இருக்கும் என்பதால், அனுபவப்பட்டப் பிறகு இந்தமாதிரி அனுபவம் அடைந்தவர்கள் தங்களுக்குள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கையில் அது விவரிக்க இயலாத மகிழ்ச்சியை அவர்களுக்குள் ஏற்படுத்தும். சில சமயங்களில் முன்னால் நடந்தப்பட்ட விவாதக்களை எண்ணி நாணப்படுதலும் உண்டு.\nமார்கழி மாதக் குளிரில் ஆற்று நீரில் இறங்கிக் குளிக்க வெடவெடத்து தயங்கி, தவிர்த்து, ஒருவழியாக இறங்கியபின் அந்த அற்புதக் குளியலின் சந்தோஷத்தை அனுபவிப்பது போல. நல்லனவை எதையுமே நடைமுறைப் படுத்திப் பார்த்தால் சந்தோஷம் தானாகவே கூட வரும்.\nஅப்படித் துணிந்து இறங்கிக் குளித்தவனுக்கே அனுபவித்த அனுபவிப்பின் அருமையைப் பற்றிப் பேச அருகதையும் இருக்கிறது என்பது பெற்ற அந்த மகிழ்ச்சியை அவன் விவரிப்பதிலிருந்து புரியவும் புரியும்.\nதங்கள் பாராட்டுகள் நிறைய இன்னும் எழுத ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி.\nசின்னச் சின்ன கதைகள் (1)\nநெடுங்கதை: இது ஒரு ... (6)\nஆத்மாவைத் தேடி.... 9 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி....8 இரண்டாம் பாகம்\nகவிதை எழுதப் பழகலாம், வாருங்கள்\nசின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=85&Itemid=823", "date_download": "2018-07-17T23:09:39Z", "digest": "sha1:OPQNXMARWDBOO6NXCEMRKGQCJWWQ6UGL", "length": 14639, "nlines": 195, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகள்", "raw_content": "\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்க�� மத்தியில் குழந்தை வளர்ப்பு\n1\t குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள் 61\n3\t இந்திய அரசியலமைப்புச் சட்டமும் குழந்தைகளும் 77\n4\t குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள் 89\n5\t அதிசய பானம்: தாய்ப்பால் 84\n6\t குழந்தைகள் முன்பு உடைமாற்றாதீர்கள்\n7\t தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்\n8\t குழந்தைகளுக்கு விளையாட்டுச் சிகிச்சை 234\n9\t விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் 196\n10\t வாலிப வயதை வீணாக்காதீர்\n11\t குழந்தைகளின் வெட்கம் 300\n12\t அகீகா பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு 537\n13\t மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் சீனா ஓர் மோசமான முன்னுதாரணம்\n14\t தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை\n15\t அமெரிக்காவில் எனது பேத்தி வளரும் முறை\n16\t இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு 2513\n17\t குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள் 579\n18\t பச்சிளம் குழந்தை வளர்ப்பு முறை 1995\n19\t குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி\n20\t குழந்தைகளைப் பாதுகாப்போம், அடுத்துக் கெடுப்பவர்களிடமிருந்து\n21\t பள்ளிகளில் இருந்தே பண்பியல் தொடங்குவோம்\n22\t மல்லுக்கட்டும் பதின் வயது\n23\t தொட்டில் மரணம் என்பது என்ன\n24\t மழலைகளின் நேசமும் மாநபியின் பாசமும் 652\n25\t விவாகரத்து பெறும் பெற்றோர்களால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் எதிர்காலம் 1042\n26\t தங்கப்பாப்பாவுக்கு தாய்ப்பால் அவசியம் 539\n27\t பள்ளிச் சீருடையும், பாலியியல் குற்றங்களும் 602\n28\t குழந்தைகளின் இணையதள விளையாட்டுகள் பாதுகாப்பானவையா\n30\t குழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\n31\t மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்\n32\t குழந்தைகள் நமக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பிட முடியாத அருட்கொடைகள் 887\n33\t குழந்தைகளும் முரட்டுத்தனமும் 629\n34\t பெண்குழந்தை வரவு ஓர் நற்செய்தி 1297\n35\t அன்புக் குழந்தைகளின் எதிர்காலம்... 619\n37\t குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும் 464\n38\t குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி\n39\t இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில உண்மைகள்\n40\t பெற்றோரை வெறுக்கும் டீன் ஏஜ் பிள்ளைகள்... 1711\n41\t அன்புக் குழந்தைகளின் எதிர்காலம்... 567\n42\t டீன் ஏஜ் பிள்ளைகளின் முரட்டுத்தனமான நடவடிக்கைகள்: பெற்றோர்கள் கையாள்வது எப்படி\n43\t குழந்தைகளை ஜாக்கிரதையாய் வளருங்கள்\n44\t குழந்தைகளை கண்டிப்பது எவ்வாறு\n45\t மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா\n உங்கள் பிள்ளைகளின் உணவு பழக்கங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை 596\n47\t குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவது சிறந்த முறை தானா..\n49\t புதிய குழந்தையின் வரவை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு 472\n50\t குழந்தைகளும் பாலியலும் (4) 703\n51\t குழந்தைகளும் பாலியலும் (3) 592\n52\t சிறுவர்களுக்கு சொல்லித் தாருங்கள்... 615\n53\t குழந்தைகளும் பாலியலும் (2) 668\n54\t குழந்தைகளும் பாலியலும் (1) 1388\n56\t பெண் குழந்தைகளை வெறுப்பவரா நீங்கள்\n57\t இளம் மனங்களில் இறையச்சம் விதை\n உங்க பட்டுக்குட்டியின் அழுகைக்குக் காரணம் என்ன\n60\t உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி\n61\t குழந்தைகளும் கணனியும் 1364\n62\t குழந்தைகளும் ஆடையும் 752\n63\t குழந்தைகளும் சுற்றுலாவும் 693\n64\t குழந்தைகளும் பாசமொழியும் 854\n67\t தாய்மார்களின் உணவுப் பழக்கம் குழந்தையின் உணவுப் பழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்\n68\t பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'\n71\t பிறந்ததுமே அழாத குழந்தைகளுக்கு மருத்துவத் தீர்வு\n72\t போன்ஸாய் குழந்தைகள் - \"குழந்தை மேதை\" 751\n73\t இளமையில் கல்.... 705\n74\t பலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது\n75\t குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள்\n76\t படிப்பால் பண்பாடு பலம்பெற வேண்டும் 806\n77\t குழந்தைகளிடையே ஐ.க்யூ. வை வளர்ப்பது எப்படி\n78\t குழந்தைகள் பாதுகாப்பு - சில டிப்ஸ் 733\n80\t பாலியல் தொல்லையும் பாலியல் கல்வியும்\n81\t பிஞ்சுகளை அடிக்க வேண்டாம் எதிர்காலம் நஞ்சாகும்\n82\t குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எவருக்கும் இங்கு கவலையில்லை\n83\t குழந்தைகள் எதிர்கொள்ளும் எட்டு சவால்கள் - எதிர்கொள்ளும் வழி\n84\t குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கும் நர்சரி பள்ளிகள் 663\n85\t உலக கல்வியும், மார்க்க கல்வியும்: உங்கள் குழந்தைக்கு\n86\t \"உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே\n87\t குழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்\n88\t விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்\n89\t பெற்றோர், பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் 586\n90\t குழந்தைகளுக்குக் கையால் உணவு ஊட்டினால் தப்பா\n91\t தொட்டில் மரணம் 613\n92\t குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி\n94\t கணவன் ���னைவி உறவும், பிள்ளை வளர்ப்பும்\n95\t குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி\n96\t அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..\n97\t பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு\n98\t தொட்டில் மரணம் என்பது என்ன\n99\t குழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி (2) 779\n100\t குழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி (1) 874\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36097", "date_download": "2018-07-17T23:08:17Z", "digest": "sha1:CMJ373QIFHQVAYVU5X2RLIS2TVMKLCIT", "length": 6673, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "நல்ல நண்பன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation நெய்தல்—பாணற்கு உரைத்த பத்துஇரணகளம் நாவலிலிருந்து….\nமாட்டுப்பால் மனித உடலுக்கு நல்லதல்ல.\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.\n”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nகுருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை\nசிட்னி கலை – இலக்கியம் 2017 நிகழ்வில் மூத்த படைப்பாளிகளுக்கு பாராட்டும் கௌரவமும்\nதொடுவானம் 199. தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை.\nஇராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.\nநிலவு தோன்றிய பிறகு, பற்பல அண்டங்களின் தாக்குதலால் பூமியின் நிறை கூடியுள்ளது.\nPrevious Topic: இரணகளம் நாவலிலிருந்து….\nNext Topic: நெய்தல்—பாணற்கு உரைத்த பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/all/art-director", "date_download": "2018-07-17T22:36:58Z", "digest": "sha1:ZFGJFBJVRSA6YFS4MF32CFWKDSGD5NQI", "length": 4223, "nlines": 101, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinema Topic | Celebrities | Movies | Tamil Celebrities News | Tamil Movies News | Tamil Celebrities Reviews | Tamil Movies Reviews", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட சிம்பு பட நடிகை\nசிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத்.\nஇந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி பலவேறு நடிகர்களுடன் தான் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறி தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.\nவிஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\nதற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து யாருடன் அவர் கூட்டணி வைக்கவுள்ளார் என பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_282.html", "date_download": "2018-07-17T23:07:52Z", "digest": "sha1:QXHPGULUSMF2W2L44Q2DFNVK2OPDIMBV", "length": 18211, "nlines": 85, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதியிடம் வடபுல முஸ்லிம்கள் கையளித்த கடிதத்தின் விபரம் இதோ!", "raw_content": "\nஜனாதிபதியிடம் வடபுல முஸ்லிம்கள் கையளித்த கடிதத்தின் விபரம் இதோ\nஜனாதிபதிக்கு கடிதம் நேரடியாக கையளிப்பு\nஇலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதியின் கட்டார் விஜயத்தின் போது நேற்று (25/10/2017) செரட்டன் ஹொட்டலில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைத்து 20 அம்சங்கள் / ஆலோசனைகள் அடங்கிய 'கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களை தத்தெடுப்போம்' என்ற தலைப்பிலான கடிதம் நேரடியாக கையளிக்கப்பட்டது.\nஅதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறு:\nஇலங்கை ஜனநாயக சோக்ஷலிசக் குடியரசு\nவிடயம்: கவனிப்பாரற்று கிடக்கும் குக்கிராமங்களைத் தத்தெடுப்பது தொடர்பாக‌:\nதீவிரவாத, இனவாத மற்றும் குடும்ப ஆட்சி முடிவுற்று மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடும் ஜனநாயக, நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது. இந்த ஆட்சி மாற்றத்திற்கான எமது முயற்சி தோல்வியடையவில்லை என்ற சந்தோசம் என‌க்கு எப்போதுமே இருக்கின்றது. நல்ல தேக ஆரோக்கியத்துடன் தொடர்ந்தும் நல்லாட்சி புரிவதற்கு கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு என் மடலைத் தொடர்கின்றேன்.\nஎனக்கு இப்போது 30 வயது தாண்டிவிட்டது. நான் மன்னார் மரிச்சிக்கட்டி கிராமத்தை விட்டு அகதியாய் வெளியேறும் போது வயது 5, 1990ம் ஆண்டு பாடசாலையில் இடமில்லாமல் மரத்தடி நிழலில் அமர்ந்து படித்த அனுபவத்துடன் மரிச்சிக்கட்டி கிராமத்தைவிட்டு அகதியாய் வெளியேறினோம். 25 வருடங்கள் கடந்து எங்கள் சந்ததியினர் இன்று அதே போன்று ஒரு மர நிழலில் படித்துக்கொண்டிருப்பதை பார்த்துக் கண்ணீர் வடிக்கின்றேன்.\n1990களில் எமது தாய் மண்ணைவிட்டு வெளியேறிய போது எந்த நிலையில் எமது கிராமத்தை விட்டுவந்தோமோ அதே அவல நிலையைத���தான் இன்றும் பார்க்க முடிகிறது.\nஇதுபோன்று இலங்கையில் பல நூறு கிராமங்கள் கவனிப்பாரற்று, அடிப்படை வசதி வாய்ப்புகளற்று அநாதரவாக‌க் கிடக்கின்றன. ஆட்சிக்கு வருகின்ற அரசுகள் கொழும்பு, கண்டி போன்ற‌ வளர்ச்சியடைந்த, வளமுள்ள நகரங்களையே அபிவிருத்தி செய்தன, தொடராக‌ செய்துவருகின்றன‌; அதற்காக பல நிதி உதவிகளையும் செய்திருக்கின்றன. ஆனால், இலங்கை திருநாட்டின் பெயரை உலகிற்கு எடுத்துச் சொன்ன, பல துறைகளிலும் நற்பெயர் ஈட்டித்தந்த பலர் குக்கிராமங்களிலிருந்து தங்களது திறமைகளை வெளிகொணர்ந்தவர்களே. சுசந்திகா ஜயசிங்ஹ (Susanthika Jayasinghe - සුසන්තිකා ජයසිංහ) என்ற விளையாட்டு வீராங்கனை (Atnawala ,Warakapola, Kegalla‌,) அதனவள என்று குக்கிராமத்திலிருந்து வந்தவர். இவர் ஓய்வுபெற்ற பின் இவருக்கு ஈடாக இன்றுவரை இன்னும் யாரும் விளையாட்டுத்துறைக்கு வரவில்லை. இன்றைய திகதியில் நாட்டை ஆட்சி செய்யும் நம் கெளரவ ஜனாதிபதி ஒரு கிராமத்திலிருந்து வந்த விவசாயின் மகன். இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அவற்றைக் கூறிப் பக்கங்களை நீட்ட விரும்பவில்லை\nநாடளாவிய ரீதியில் பின்தங்கியுள்ள 100 குக்கிராமங்களைத் தேர்வுசெய்து தத்தெடுப்பதற்கான ஒழுங்குகளைச் செய்யும்படி தயவாய் வேண்டிக்கொள்கின்றேன்.\nஇக்கிராமங்களைத் தத்தெடுக்கும் பணியில் அதன் கல்வி, கலை, கலாசாரம், பொருளாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் அரசியல் என்று அனைத்துத் துறைகளையும் அபிவிருத்தி செய்யும் வகையிலான செயற்திட்டமொன்றைச் செயற்படுத்துவதற்குத் தனித்தனி குழுக்களை அமைக்கும் படியும் தயவாய் வேண்டுகிறேன். எப்படியான திட்டங்களை செயலுருப்படுத்துவது என்பது தொடர்பான போதிய ஆலோசனைகள் தேவைப்படும்போது அவற்றை வழங்குவதற்கும் நான் தயாராக இருப்பதாக இத்தால் உறுதியளிக்கின்றேன்\nஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு அதன் குக்கிராமங்களை கட்டியெழுப்புவதே சிறந்த தீர்வு.\nசீனா போன்ற நாடுகளின் குக்கிராம உற்பத்திகளே உலக நாடுகளில் பாவித்துக்கொண்டிருக்கின்றோம்,\nகிராமங்களில் வாழும் திறமைசாளிகளின் ஆற்றல்கள் பல நூற்றண்டுகளாக இலைமறை காய்கள் போன்று மறைந்தே கிடக்கின்றன,\nஉதாரணமாக, நான் பிறந்த மரிச்சிக்கட்டிக் கிராமம் யுத்த காரணமாக 3 தலைமுறையின் கல்வி, பொருளாதாரத்தை தொலைத்திருக்கின்றது,\nஇன்றுவரை எனது இந்த கிராமத்தில் ஒரு வைத்தியரோ ஒரு சட்டத்தரனியோ ஒரு பொருளியளாலரோ, ஒரு பொறியாளரோ இதுவரை உருவாகவில்லை என்பதை இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.\nஉயர்ந்த படிப்பை / தகுதியைத் தேடித்தரும் கொழும்பு டீ, எஸ், சேனாநாயக்க, ஆன‌ந்தா போன்ற கல்லூரிகளை எங்கள் மாணவர்கள் இன்னும் கனவில்கூட கண்டதில்லை.\nகுக்கிராமங்களை கட்டியெகழுப்புவதற்கான ஆலோசனையாக சிலவற்றை இங்கு பட்டியலிட்டிருக்கின்றேன், எதிர்காலங்களில் மீதியை சமர்ப்பிப்பேன்.\n1. இதுவரை வீடில்லாத, ஓலைக்குடுசைகளில் வாழும் குடும்பங்களுக்கு வீடு வழங்குதல்,\n2. இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புக்கள் வழங்கப்படவேண்டும், (சூரிய சக்தி மற்றும் காற்று ஆலைகள் மூலம் மின் சக்தியை உற்பத்தி செய்தல், இவற்றின் மூலம் எமது பிரதேசங்கள் அனுபவித்து வரும் தொடரான வரட்சிக்கு முடிவு காணலாம்)\n3. பாடசாலைகள் தரமுயர்த்தப்படல் வேண்டும், (அடிப்படைத் தேவைகள் கூட‌ நிறையேற்றப்படாமல் பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிக்கின்றன)\n4. வடக்கு அகதிகளின் மீள்குடியேற்றம் துரிதகதியாக அனைத்துவசதிகளுடன் உத்தியோகபூர்வமாக இடம்பெற நடவடிக்கை எடுத்தல், (மீள்குடியேற்றத்திற்குத் தேவையான போதிய அத்தியவசிய, அடிப்படை வசதிகள் இன்மையால் பலர் அகதி முகாம்களிலேயே இன்னும் வாழ்ந்துவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது).\n5. கிராமிய மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபித்தல், (Small industrial hub),\n6. சுற்றுச் சூழல், நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு நிருவனங்களை கிராமங்களில் முதலீடுசெய்வதற்கு ஊக்குவித்தல்,\n7. தொழில்வாய்ப்பு, மேற்படிப்புக்குத் தேவையான வட்டியில்லா கடன் முறையை அறிமுக செய்தல்,\n8. பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் முறையைமை தடுத்தல்,\n9. பிரதேச மட்டத்தில் அனைத்துவசதிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு மைதானங்களை நிர்மானித்தல், (play ground / stadium with full facilities),\n10. பிரதேச மட்டத்தில் சந்தைத் தொகுதிகளை கட்டுதல்,\n11. ஒவ்வொரு பிரதேசங்களையும் ஏதாவது ஒரு துறையில் அபிவிருத்தி சார்ந்த பிரதேசமாக பிரகடப்படுத்தல் வேண்டும்.\n12. பிரதேச மட்டத்தில் வங்கிக் கிளைகளை திறக்க நடவடிக்கை எடுத்தல்,\n13. மாவட்ட மட்டத்தில் கல்லூரிகள் / பல்கலைக்கலகங்கள் அல்லது அதன் அலகுகளை நிர்மானித்தல், (college of educations, Universities or its units)\n14. புதிய தலைமுறையினர் விரும்பி வாழும் வகையில் கிராமிய உட்கட்டமைப்பு பணிகளை அவசர‌ அவசியமாக ஆரம்பிக்கவேண்டும்,\n15. வருடத்தில் ஒரு பருவமாய் மழையை மட்டும் நம்பி வாழும் விவசாய்களுக்கு ஏனைய காலங்களில் வருமானம் ஈட்டும் வகையில் புதிய பயிற்சிகள், வழிகாட்டல்களை வழங்குதல், (Attracting good-paying non-agricultural jobs to the community to provide diversification and additional income opportunities),\n16. விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பை முழுமையாக நம்பி வாழும் கிராமங்களுக்கு அதற்குத் தேவையான நவீன தொழில்நுற்பகளை அறிமுகம் செய்ய / கற்பிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்,\n17. பிரதேச மட்டத்தில் நூலம், கலாச்சார மண்டம் அடங்கிய நிலையங்களை நிர்மாணித்தல்.\n18. சுகாதாரத்துறையை மேன்படுத்த அவசர நடவடிக்கை எடுத்தல், (சில பிரதேசங்களில் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் வைத்தியர் விஞயம் செய்வது சுகாதார ரீதியாக வரிய மக்கள் பாரிய சவால்களை முகங்கொடுக்க நேரிடுகிறது).\n19. கிராமிய, பிரதேச மட்டத்தில் லங்கா ஒசுசல போன்ற அரச மருந்தகங்களின் கிளைகளை நிருவி ஏழை மக்களுக்கு உதவுல்,\n20. கடலுடன் இணைந்த கிராமங்களுக்கு கடற்தொழிலை மேம்ப்படுத்தும் வகையில் துறைமுகங்களை உருவாக்கள், தரமுயர்த்தல் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.\nமொத்தத்தில் சாதாரன மக்கள் நிம்மதியாக வாழும் மாதிரிக் கிராமங்களை கட்டியெழுப்புவதே இந்த பரிந்துரையின் முழு நோக்கமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/feb/10/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-630164.html", "date_download": "2018-07-17T23:03:27Z", "digest": "sha1:VRFOZQ7W5XT36DBNQX33SDXC3HUFXF2T", "length": 7150, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "இயக்குநர் மணிரத்னம் வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்- Dinamani", "raw_content": "\nஇயக்குநர் மணிரத்னம் வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்\nதிரைப்பட இயக்குநர் மணிரத்னம் நஷ்ட ஈடு வழங்கக் கோரி திரைப்பட விநியோகஸ்தர்கள் அவரது வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக மணிரத்னம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇது குறித்த விவரம்: மணிரத்னம் தயாரித்து இயக்கிய கடல் திரைப்படம் கட��்த பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம் வெகு ஜனங்களின் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே இப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக மணிரத்னத்திடம் தொடர்ந்து நஷ்டஈடு கேட்டும் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதனைத் தொடர்ந்து மணிரத்னம் வீட்டில் முற்றுகையிட விநியோகஸ்தர்கள் முடிவு செய்தனர். ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் மணிரத்னம் வீடு மற்றும் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகமும் உள்ளது. மணிரத்னத்தின் வீட்டை விநியோகஸ்தர்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு நஷ்டஈடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து மணிரத்னம் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/08/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-2645992.html", "date_download": "2018-07-17T23:33:36Z", "digest": "sha1:ZDZLJAGSDT4T46YSP55BT4WZFUG4WINZ", "length": 6155, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக ஆளுநர் சட்ட முறைகளை ஆராய்ந்து தக்க முடிவு எடுப்பார்: வெங்கைய்யா நாயுடு- Dinamani", "raw_content": "\nதமிழக ஆளுநர் சட்ட முறைகளை ஆராய்ந்து தக்க முடிவு எடுப்பார்: வெங்கைய்யா நாயுடு\nபுது தில்லி: தமிழகத்தின் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்ட விதிமுறைகளை ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்திய���ளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் தான் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரநிதி. எனவே, தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய பிரச்சனைகளையும், சட்ட விதிமுறைகளையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுப்பார். மேலும் தற்போதைய நிலமைகளை வைத்து பிறரை குற்றம் சாட்டுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=464", "date_download": "2018-07-17T23:24:32Z", "digest": "sha1:I7546BI7RMHLF3FUAZDHOUSN3DE3IYNG", "length": 6032, "nlines": 20, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: அக்னிக்காக அர்ஜுனன் காந்தவ வனத்தை எரித்தது சரியா \nRe: அக்னிக்காக அர்ஜுனன் காந்தவ வனத்தை எரித்தது சரியா \nஒரு வனத்தையே அதில் வாழும் உயிர்களுடன் எரிப்பது சரியா\nஇப்படி ஒரு பொதுவான கேள்வி என்றால் தவறுதானோ எனத் தோன்றும். ஆனால் நல்லது மட்டும் கெட்டது ஆகியவற்றை அப்படி எளிதில் பிரித்து விட முடியாது.\nகத்தி நல்லதும் அல்ல கெட்டதும் அல்ல. அது யார் கையில் இருக்கிறது. அதை எதற்காக பயன்படுத்துகிறோம். என்பதையெல்லாம் பொருத்தே அமைகிறது,\nகாண்டவ வனம் தக்சகன் போன்ற நாகங்களின் புகலிடமாய் இருந்தது, விஷ ஜந்துகள் நிறைந்த காட்டில் அவை கட்டுக்குள் இல்லாவிடில் உயிரிச் சமனிலை மாறிவிடும்.\nகாண்டவ வன எரிப்புக்குக் காரணமாக ஒரு கதை சொல்லப்படுகிறது, ஸ்வேதகி என்ற மன்னனின் கதை அது. அளவற்ற யாகங்கள் செய்த அந்த மன்னனால் அந்தணர்கள் அனைவரும் சோர்வடைந்த போதும் அவனின் யாக ஆசை தீரவில்லை. சிவனை நோக்கி தவமிருந்து அவரின் வரத்தினால் துர்வாசரின் துணையுடன் பனிரெண்டு வருட யாகம் செய்கிறான். அதுவும் அளவுக்கு மிஞ்சியதால் அக்னியின் தேஜஸ் குறைந்தது.\nபிரம்மன் அக்ன���யிடம் , \"ஓ உயர்ந்தவனே, பனிரெண்டு வருடங்களுக்கு நீ தொடர்ந்து உனது வாயில் ஊற்றப்பட்ட வேள்வி நெய்யை உண்டிருக்கிறாய். அதனாலேயே இந்த நோய் உன்னைப் பீடித்திருக்கிறது. ஆனால் ஓ அக்னியே துயர் கொள்ளாதே. நீ உனது இயற்கை நிலையை விரைவில் அடைவாய். நான் உனது தெவிட்டும் நிலையை போக்குகிறேன். அதற்கான நேரமும் வந்துவிட்டது. பயங்கரக் கானகமான காண்டவ வனம், தேவர்களுடைய, எதிரிகள் வசிப்பிடமாகிவிட்டது. அதை முன்பொரு முறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீ சாம்பலாக்கி இருக்கிறாய். அது இப்போது எண்ணிலடங்கா உயிரங்களுக்கு இல்லமாகி இருக்கிறது. அந்த உயிரினங்களின் கொழுப்பை நீ உண்டால், நீ உனது இயற்கையான நிலையை அடைவாய். விரைவாக நீ அந்தக் கானகத்திற்கு முன்னேறி அங்கு வசிக்கும் உயிரினங்களுடன் சென்று உட்கொள்வாயாக. அதனால் நீ உனது நோயிலிருந்து மீள்வாய்.\" என்றான்.\n1. இந்திரனே தேவர்களின் எதிரிகளின் புகலிடத்தைக் காக்கும் இக்கட்டில் இருந்தான் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். காண்டவ வனம் இருக்கும் வரை இந்திரனுக்கு அதில் விமோசனம் இல்லை.\n2. விஷ ஜந்துகள் இந்திரப் பாதுகாப்பைப் பெற்றதால் உயிரிகளின் சமனிலை அவ்வனத்தில் இல்லாமல் போனது. கானகங்களில் வேட்டைகளாடி இந்த உயிரிச் சமனிலையை அரசர்கள் காப்பார்கள். காண்டவ வனம் இந்திரனால் பாதுகாக்கப்பட்டதால் அத்றகு வழியின்றி போனது.\nஆகவே காண்டவ வனத்தை எரிப்பது தவிர்க்க இயலாததாய் போனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2011/06/blog-post_11.html", "date_download": "2018-07-17T22:55:37Z", "digest": "sha1:D4YPDPWAO2TTOJKF3JR3EC4KIXMAUY76", "length": 28151, "nlines": 235, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: எம்.எம்.தண்டபாணி தேசிகர்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nதமிழிசை உலகிலும், திரைப்படங்கள் மூலம் அழியாத புகழ் வாய்ந்த பல தமிழ்ப் பாடல்களைப் பாடியும் புகழ் பெற்று விளங்கியவர் எம்.எம்.தண்டபாணி தேசிகர் அவர்கள். மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர் என்பது இவருடைய முழுப் பெயர். இவருடைய பன்முகப் பெருமைகள் தமிழிசை, திரைப்படங்கள், பாடலாசிரியர் போன்ற பல வகைகளிலும் வெளிப்பட்டு மக்களின் ஏகோபித்த அன்பைப் பெற்றவர். இவருடைய பாடல்களைப் பாடாத தம���ழ் இசை மேடைகளே இல்லையெனலாம். \"தாமரைப் பூத்த தடாகமடி\" என்கிற பாட்டைப் பாடிய இவரை ஒரு காலத்தில் தமிழிசை மேடைகளில் நினைவுகூராதவர்களே இல்லை.\nதஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள திருச்செங்காட்டாங்குடி என்பது இவர் பிறந்த ஊர். இந்த ஊரின் பெயரைச் சொன்னதும் பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டரின் நினைவு வரவேண்டுமே கல்கியின் \"சிவகாமியின் சபதம்\" நெடுங்கதையில் பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவன் வாதாபி மீது படையெடுத்து முற்றுகையிட்ட போது, அவன் படையில் தளபதியாக இருந்த சிறுத்தொண்டர் அந்தக் கோட்டை வாயிலில் இருந்த ஒரு விநாயகரை வேண்டிக் கொண்டு அந்த சிலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து தன் சொந்த கிராமமான திருச்செங்காட்டாங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக எழுதுகிறார். இன்றும் அவ்வூர் சிவன் கோயில் பிரகாரத்தில் வாதாபி கணபதியின் சந்நிதி இருப்பதைப் பார்க்கலாம்.\n1908 ஆகஸ்ட் 27இல் இவர் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் முத்தையா தேசிகர். ஆலயங்களில் தேவாரம் பாடுபவர்கள் இவர்கள். இவருடைய கணக்கிலடங்கா தமிழ்ப் பாடல்கள் குறித்தும், இவர் நடித்த திரைப்படங்கள் குறித்தும் \"ராண்டார்கை\" எனும் எழுத்தாளர் எழுதி வைத்திருக்கிறார்.\nதேவார இசை பாடும் குடும்பமாதலால் இவர் முதன்முதலில் தேவாரப் பாடல்களில்தான் பயிற்சி பெற்றார். இவருடைய தந்தையார்தான் இவருக்கு முதல் குரு. இவருடைய இளமைப் பருவத்தில் சட்டையப்ப நாயனக்காரர் என்பவரிடமும் இவரது இசைப் பயிற்சி நடந்தது. மாணிக்க தேசிகர் என்பவரிடமும் பிறகு கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை எனும் புகழ்பெற்ற வயலின் வித்வானிடமும் இசை பயின்றார். தன்னுடைய இருபதாவது வயதில் கச்சேரி செய்யத் தொடங்கிய இவரை அந்த நாள் இசை மேதைகள் பலரும் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.\nதேசிகருடைய பாட்டு என்றால் இவரது அழுத்தமான சாரீரமும், சுருதி பிசகாமல் பாடும் திறமையும் தமிழிசையில் தனி ஆர்வம் கொண்டு இவர் பாடும் தமிழ்ப்பாடல்களுக்கு இவர் பால் ஈர்ப்பும், இவர் இசையில் ஆர்வமும் ஏற்படும். இவருடைய தோற்றம், இசை ஆகியவை இவரை திரையுலகில் கொண்டு போய்ச் சேர்த்தது. நந்தனார் எனும் திரைப்படத்தில் திருநாளைப்போவாராக (நந்தனார்) நடித்தார்.\nதிருமிழிசை ஆழ்வார், வல்லாள மகராஜன், பட்டினத்தார் ஆகிய படங்கள் இவரது பெருமைக்குச் சான்றாகும். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இசைக் கல்லூரியின் முதல்வராக இவர் பதினைந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணி புரிந்திருக்கிறார். அங்கு பணியாற்றிய காலத்தில் இவர் \"தமிழ்ப் பாமாலை\" எனும் நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஇவர் பாடிய ஏராளமான தமிழ்ப் பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அவை அனைத்தையும் பட்டியலிடுவது என்பது சிரமமான காரியம் என்றாலும் ஓரிரெண்டை இங்கு குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும். அவை \"தாமரைப் பூத்த தடாகமடி\", \"ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி\", \"இன்பக் கனா ஒன்று கண்டேன்\", \"தூது நீ சொல்லிவாராய்\", \"பிறவா வரம் தாரும்\", \"வருகலாமோ\", \"சிவலோக நாதனைக் கண்டு\", \"என்னப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா\", \"ஐயே மெத்தக் கடினம்\" இவை போன்ற பாடல்களைச் சொல்லலாம்.\nதமிழகத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், ராஜாஜி, கல்கி, ரசிகமணி போன்றோர் தமிழிசை இயக்கத்துக்காகப் பாடுபட்டவர்கள். அப்படிப்பட்ட ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய இவர் தமிழிசைக்காக அரும்பாடு பட்டிருக்கிறார். 1940களில் தமிழிசை இயக்கம் தமிழ் நாட்டை ஒரு உலுக்கு உலுக்கியது எனலாம். அப்போது தமிழ்ப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற பல பாடகர்களில் தேசிகரும் ஒருவர்.\nஅந்த காலகட்டத்தில் கர்நாடக இசை உலகில் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கும் சற்குரு ஸ்ரீதியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, புரந்தரதாசர் போன்றவர்களின் கீர்த்தனைகள்தான் அதிகம் பாடப்பட்டு வந்தன. முந்தைய இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் கச்சேரியின் நிறைவில் துக்கடாக்கள் என்ற பெயரில் மட்டுமே பாடப்பட்டன. தமிழிசை இயக்கத்தின் பலனாக இசை மேடைகளில் தமிழ்ப் பாடல்களும் முக்கியமாகப் பாடப்பட்டன. மகாகவி பாரதியார், கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள், முத்துத்தாண்டவர், பாபநாசம் சிவன் ஆகியோரின் பாடல்கள் தமிழிசைக்கு உதவியாக இருந்தன.\nஇவருடைய இசைப் பணிகளுக்கிடையே திரைப்படங்களிலும் நடித்தார் அல்லவா 1935இல் இவர் \"பட்டினத்தார்\" எனும் படத்தில் நடித்தார். 1937இல் \"வல்லாள மகாராஜா\" எனும் படத்திலும் 1938இல் \"தாயுமானவர்\" படத்திலும் 1939இல் \"மாணிக்கவாசகர்\" படத்திலும், 1942இல் ஜெமினி எஸ்.எஸ்.வாசன் எடுத்த \"நந்தனார்\" படத்திலும் 1948இல் \"திருமழிசை ஆழ்வார்\" எனும் படத்திலும் நடித்தார். இவருடைய படங்கள் அனைத்திலும் இவருடைய பாடல்கள் சிறப்பம்சமாகத் திகழ்ந்து. தமிழிசையிலும் திரைப்படங்களிலும், இசை ரசிகர் உள்ளங்களிலும் சிறப்பான இடத்தைப் பெற்ற எம்.எம்.தண்டபாணி தேசிகர் 26-6-1972 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார். வாழ்க தண்டபாணி தேசிகர் புகழ்\n//இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக இசைக் கல்லூரியின் முதல்வராக இவர் பதினைந்து ஆண்டுகள் சிறப்பாகப் பணி புரிந்திருக்கிறார்//\nபல அரிய செய்திகளை தருகிறீர்கள் ஐயா..\nநீங்கள் எழுதும் வேகத்திற்கு எங்களால் படிக்கக் கூட முடியவில்லை ஐயா..\nவாழ்த்துக்கள். தொடரட்டும் + சிறக்கட்டும் தங்களது வலையுலகப் பணி...\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரத�� இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nவெற்றியும் தோல்வியும் ஒரே இடத்தில் தங்கி விடுவதில்...\nமானம் காத்த மாவீரன் வாஞ்சிநாதன்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/bashkar-oru-rascal-once-again-postponed/56921/", "date_download": "2018-07-17T22:58:23Z", "digest": "sha1:4HCCTQVBROOQYW3ILWD2BZS3BP4C5BP2", "length": 6591, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "கடைசி நேர பஞ்சாயத்தில் சிக்கிய அரவிந்த்சாமி படம் ; இந்தவார(மு)ம் ரிலீஸ் இல்லை..! | Cinesnacks.net", "raw_content": "\nகடைசி நேர பஞ்சாயத்தில் சிக்கிய அரவிந்த்சாமி படம் ; இந்தவார(மு)ம் ரிலீஸ் இல்லை..\nஇயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார். ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படம் முதலில் ஜனவரி ரிலீஸ் என சொல்லப்பட்டு பின்னர் மார்ச் மத ரிலீசாக முடிவானது.\nஆனால், பின்னர் ஸ்ட்ரைக் காரணமாக ஏப்ரல்-27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் வெளியானதால் இந்தப்படத்திற்கு திரையரங்குகளின் பற்றாக்குறையின் காரணமாக மே-11ஆம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு மீண்டும் அறிவிப்பை வெளியிட்டனர்.\nஇந்தநிலையில் .மே-11ஆம் தேதி அதாவது நாளையும் இந்தப்படம் ரிலீசாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை வெளியிடும் பரதன் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கு முன் வினையோக்சதர், மற்றும் தியேட்டர்காரர்களிடம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சிக்கியுள்ளதால், இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் உண்டானதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஒருவாரம் கழித்து இந்தப்படம் வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.\nPrevious article விமர்சனம் செய்தவர்களையும் விழாவிற்கு அழைத்த ரஜினி..\nNext article “ஏண்டா இந்த வேலையை பண்ணினோம்” ; எஸ்.வி.சேகரை கதறவைத்த நீதிமன்றம்..\nதமிழ்படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இரு��்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n'கடைக்குட்டி சிங்கம்' வெற்றியை கொண்டாடும் 'சக்தி பிலிம் பேக்டரி'...\nபேரன்பு விழாவில் சித்தார்த்-கருபழனியப்பன் மோதல்..\nஅமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entryexit.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-17T23:19:37Z", "digest": "sha1:NXSG5G42SBZNXJ7VVNOBG2WJAXBY6EBC", "length": 51436, "nlines": 248, "source_domain": "entryexit.blogspot.com", "title": "a knowledge sharing blog: May 2011", "raw_content": "\nநீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன.\nநீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்..... மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போம். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று ஜலம் திரிதோஷத்தால் ஏறபட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும்.\nகுளத்து நீர், வாதம், மது மூத்திரம், சீதளம் இவைகளை உண்டாக்கும். கிணற்று ஜலம் சரீரக் கடுப்பு, அழற்சி, வீக்கம், பித்தம் சுவாசம் முதலியவை நீக்கும். ஏரிநீர் வாதத்தை விருத்திசெய்யும். சமுத்திர ஜலமானது பீலிகம், குன்மம், குஷ்டம், உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும்.\nகுளிர்ந்த நீர் சீதவீரியமுள்ளது இதனை வாதரோகம், கண்ட நோய், மந்தம், மலபந்தம், விக்கல் முதலிய நோய்களை உடையவர்கள் அருந்துதல் கூடாது. வெந்நீரை அருந்த, அதாவது நன்றாக காய்ச்சி அருந்துமளவு ஆற்றி அருந்த புளியேப்பம், சீதக்கட்டு, குன்மம், காசம், மந்தாக்கினி நேத்திரப்பிணிகள் முதலியவைகளை குணமாக்கும்.\nஇது உதரநோய், பாண்டு, சோபை, மேகம், விரணம், வாதம், அதிசாரம், கபநோய் முதலிய நோய்களை உடையவர்களுக்கு நல்லது. காய்ந்து ஆறிய நீரா��து பித்தாதி திரிதோஷம், பைத்தியம், ரத்தபித்தம், சுரம், வாந்தி, மூர்ச்சை, அதிசாரம், சன்னிபாதம் முதலிய நோய்கட்குச் சிறந்தது.\nஉணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும், உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடாது.\n, தாம்பத்ய ஆசை யாருக்கு அதிகம், பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள், பெண்கள் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள், ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள், ஆண்கள் எந்த விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்துகொள்ள ஆர்வமா\nஉளவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில அடிப்படை உண்மைகள் இங்கே...\n* பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறாமல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது. ஆனால் ஆண்களால் இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியாது.\n* ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் உடனே கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் முகபாவனை, அங்க அசைவுகள், வார்த்தை உச்சரிப்பு இவற்றை வைத்தே அதை கண்டுபிடிக்கிறார்கள். ஆண்களால் இப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை. அதனால்தான் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள் என்று தாடி வைத்துக் கொண்டு புலம்பித் திரிகிறார்கள்.\n* குழப்பமான நேரங்களில் ஆண்கள் தனியாக உட்கார்ந்து வானத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பெண்கள் பிரச்சினைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் அன்புக்குரியவர்களிடம் சொல்லிவிட்டு மறந்துவிடுவார்கள்.\n* ஆண்களுடைய சிந்தனை, செயற்பாடு எல்லாம் மதிப்பு, வெற்றி, தீர்வு பற்றியே இருக்கும். சுயநலவாதிகள். ஆனால் பெண்களுடைய சிந்தனைகள் எல்லாம் குடும்பம், நண்பர்கள், உறவு பற்றியே இருக்கும்.\n* உறவுகளுக்குள் ஒரு பிரச்சினை என்றால் பெண்களால் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த முடியாது. ஆண்கள் அப்படியில்லை.\n* ஒரு ஆண் சந்தோஷமாக இருக்க நல்ல வேலை வேண்டும். கூடுதலாக சந்தோஷமாக நினைக்க மது, மாது ஏதாவது ஒன்று வேண்டும். ஆனால் பெண்களுக்கு நல்ல கணவர், நல்ல உறவு, நல்ல உறவினர்கள், நல்ல பொழுதுபோக்கு, நல்ல சந்தோஷம்... இப்படி எல்லாமே நல்லதாக இருந்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள்.\n* பெண்கள் எதையும் சுற்றி வளைத்துதான் பேசுவார்கள். ஆசைகளையும் ஒளிவுமறைவாக வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் `ஓபன் டைப்'. நல்லதோ கெட்டதோ விஷயத்தை நேராக போட்டு உடைத்துவிடுவார்கள். ஆசையையும் கொட்டித் தீர்த்துவிடுவார்கள்.\n* பெண்கள் எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஆண்கள் எதையும் யோசிக்காமல் செய்வார்கள். - சில ஆண்களும், பெண்களும் இதில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் விதிவிலக்கானவர்களாகவும் இருப்பார்கள்.\nஉடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா அது தான் தண்ணீர். என்ன சிரிக்கிறீங்க அது தான் தண்ணீர். என்ன சிரிக்கிறீங்க உண்மை தான். இந்த செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான் வேதனையான வேடிக்கை.\n என்று திருப்பி கிண்டல் அடிக்காதீர்கள். சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலோர், ஏதோ தனியாரிடம் வாங்கி சாப்பிடும் \"கேன் வாட்டர்' தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். இப்போது மெட்ரோ வாட்டர் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதை குடித்தாலே போதும், ஆனால், காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.\n.' நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது.\nதொண்டை வரை காரமாகவோ, இனிப்பாகவோ இருக்கும் எதுவும் உடலில் சத்துக்களை சேர்ப்பதில்லை. நாம் வாய் ருசிக்காக சாப்பிடும் பல வேண்டாத சமாச்சாரங்களும், கழிவுப் பொருளாக நேரடியாக சிறுநீராகவும், மலமாகவும் தான் வெளியேறுகின்றன.\nநம் வீட்டில் எப்படி சமையல் அறை, படுக்கையறை, ஹால்,பாத்ரூம், டாய்லெட் உள்ளதோ அது போல நம் உடலிலும் உள்ளது. எல்லாவற்றையும் கழுவி, நல்லதை \"டெட்டால்' ஊற்றி சுத்தம் செய்ய வேண்டாமா அப்போது தானே உடல் என்ற வீடு, நாறாமல் இருக்கும்.\nஅதற்காக தான் அவ்வப்போது நாம் தண்ணீர், திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\nமுன்பு இருந்த உணவு முறையில் இப்படி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வகுத்து வைத்தனர். இப்போது \"லைப் ஸ்டைல்' எவ்வளவோ மாறி விட்டது.\nஉடலை எப்படியெல்லாம் பாதிக்க வைக்க வேண்டுமோ, அதற்கு நாமே தேவையான கெட்ட சத்துக்கள் அனைத்தையும் நம் உணவுகளின் மூலம் தருகிறோம். கொழுப்பு, ஷûகர், ஆயில் என்று எல்லாவற்றையும் சேர்த்து, கடைசியில் ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹார்ட் பிராப்ளம் என்று எல்லாவற்றையும் உடலில் ஏற்றி விடுகிறோம்.\nஇந்த புது \"லைப் ஸ்டைலில்' எதையும் யாரும் கேட்பதாக இல்லை. இந்த லைப் ஸ்டைல் காரணமாக தான், இளைய வயதினர், குழந்தைகள் எல்லாரிடமும் பழங்கள் போன்ற திரவ சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கமே போய்விட்டது. அதுவும், தண்ணீர் குடிப்பது என்பது அரிதாகி விட்டது. இது பெரும் தவறு.\nஏதோ உணவு, சிற்றுண்டி சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கில் பணம் கறந்து சொல்லித் தரப்படும் \"வாட்டர் தெரபி' உட்பட மூலிகை தெரபிகளை நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.\nஇது தான் \"வாட்டர் தெரபி' பயிற்சி. இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க மாட்டீர்களே என்ன பாட்டிலை வாங்கி டேபிளில் தண்ணீருடன் வைத்திருங்கள். வீட்டிலாகட்டும், ஆபீசிலாகட்டும் மணிக்கொருதரம் தண்ணீர் குடிங்க, பாருங்க, உடல் \"கும்ம்ம்'ன்னு இருக்கும்.\nவெயிட் குறைய தண்ணீர் முக்கியம்: என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன் படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த��ம் என்பது தான் உண்மை.\nஉடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால் தான் சிறுநீரக பிரச்னை, குடல் பிரச்னை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு.\nஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது. கண்ட கண்ட நொறுக்குத் தீனியை சாப்பிடுவதை விட, பழங்கள் நல்லது.\n\"அப்பா விடட்டும் முதலில்; நான் அப்புறம் விடறேன்\nஇருபது வயதில் ஆரம்பித்த உணவு, பழக்கவழக்கங்கள், நாற்பதுக்கு மேல், உடலில் தங்கள் வேலையை செய்து, எல்லா வியாதிகளையும் வரவழைத்து விடுகிறது. அப்புறம், ஐம்பதில் தான் நமக்கு \"விழிப்புணர்வே' வருகிறது. நம் பிள்ளைகளுக்கு தான் \"அட்வைஸ்' சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், மகனாவது கேட்கிறானா \"போப்பா, நீ தானே ஓட்டலுக்கு அப்பப்போ அழைச்சிக்கிட்டு போய் ப்ரைடு ரைஸ் சாப்பிடு, நுõடுல்ஸ் சாப்பிடு, பனீர் பட்டர்... அது இதுன்னு சாப்பிட வச்சே...' என்று பிள்ளைகள் திருப்பி கேட்பார்கள் தானே.\nஅதனால், இன்றைய முப்பதில் இருப்பவர்களா நீங்கள் வேண்டாமே, இந்த உணவுப் பழக்கங்களில் தவறான சமாச்சாரங்கள். நீங்க விட்டா தான், உங்க பிள்ளைகள் விடுவார்கள். இன்னிலேர்ந்து விட்டுவிடுங்கள், ப்ளீஸ்.\nநீச்சல் பயிற்சி நல்லது: நீச்சல் சேம்பியனாக வர வேண்டும் என்றால் தான் நீச்சல் பயிற்சி செய்ய வேண்டுமா உடல் பயிற்சியில் நீச்சல் பெரும்பங்கு வகிக்கிறது.\nமுன்பெல்லாம் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு நீச்சல் முக்கியம். கிராமங்களில் பிறந்தவர்களுக்கு இதெல்லாம் இல்லாமல் இளமை வாழ்க்கை நகராது. நகரங்களில் உள்ளவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். பாத்ரூம் குளியலில் கூட ஏதோ காக்காய் குளியல் தான். இதனால் பலருக்கு தண்ணீர் அலர்ஜி கூட வரும். பெரும்பாலோர் வெந்நீரில் குளிக்க இதுவும் காரணம். நல்ல குளிர்ந்த நீரில் குளித்து���் பாருங்கள், அதன் மணமே, தன்மையே தனி. ரிலாக்ஸ் செய்ய, மருத்துவரீதியாக தண்ணீரில் நிற்பதும் ஒன்று. அதனால், தான் பலரும் டென்ஷனாக, பிசியாக இருந்து வீடு திரும்பினால், உடனே குளிக்கின்றனர். முடிந்தவரை டென்ஷனை போக்கும் தன்மை, குளிர்ந்த நீருக்கு உண்டு.\nபாதிக்கு பாதி தண்ணீர் வேணும்: நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்: நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் இது தான் பலரின் கேள்வி.\nபொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவு அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nஇதை ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் என்று பிரித்துக் கொண்டு தண்ணீர் சாப்பிடலாம்.\nஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.\nஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.\nதண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.\nவெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை பிழிந்தோ சாப்பிடலாம்.\nஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி, மாம்பழம், சாத்துக்குடி, கேரட் ஜூஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம்.\nதொண்டை கரகரப்பு இருந்தால்... வெந்நீர், அல்லது வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கரகர... போச்சு.\nதேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.\nமேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.\nசித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.\nகொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புத���யதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.\nவயிற்றில் ஏற்படும் புண், அழற்சி, ஈரல், பித்தப்பை நோய்கள் அனைத்துக்கும் மருந்தாக தேன் அமைந்துள்ளது. அதனால்தான் வயிற்றின் நண்பன் தேன் என்கிறோம்.\nஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வர வேண்டும்.\nஇப்படி செய்தால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும்.\nஇரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும்.\nமேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.\n1,136 மதிப்பெண்கள் எடுத்தும் மேற்படிப்புக்கு வசதியில்லாத நிலையில் ஏழை மாணவி\nதிருப்பூர்: பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1,136 மதிப்பெண் பெற்றிருந்தபோதிலும் படிக்க வசதி இல்லாததால் பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் மாணவி ரேமகாவதி.\nதிருப்பூரைச் சேர்ந்தவர் மாணவி ரேமகாவதி. பிளஸ் டூ தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்தார். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அவரது தந்தை அகால மரணமடைந்தார். பிளஸ் ஒன் படிக்கும் தம்பி, சொற்ப சம்பளத்தில் கூலி வேலை பார்க்கும் தாய் என வறுமை வாட்டியதால் பனியன் கம்பெனி வேலைக்கு செல்லத் துவங்கினார் ரேமகாவதி.\nஇந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் ரேமகாவதி 1,200க்கு 1,136 மதிப்பெண்கள் பெற்று தேர்வானது தெரிய வந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களெல்லாம் தத்தம் பெற்றோருடன் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மதிப்பெண்கள் குறித்த தகவலை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டு தன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் ரேமகாவதி.\nநல்ல மதிப்பெ���்கள் எடுத்தும் தொடர்ந்து படிக்க முடியாத நிலையில் உள்ள இந்த மாணவியை பத்திரிகையாளர் சந்தித்தனர். அவர்களிடம் ‘தந்தை இறந்த பின் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக எனது தாயின் சகோதரர் ஜோதிராமன் உள்ளார். அவர் வீட்டில்தான் தற்போது வசித்து வருகிறோம். அப்பாவும் இறந்த நிலையில், குடும்பத்தை காப்பாற்ற நான் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். தமிழ் பாடத்தில் 189, ஆங்கிலத்தில் 179, இயற்பியலில் 199, வேதியியலில் 196, கம்ப்யூட்டர் சயின்ஸில் 192, கணித பாடத்தில் 181 என 1,136 மதிப்பெண் பெற்றுள்ளது தெரியவந்தது. ஆனால் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள என் அருமை தந்தை எங்களோடு இல்லை, தொடர்ந்து படிக்க வசதியும் இல்லை. கம்ப்யூட்டர் என்ஜினியராக வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. தற்போதைய சூழலில் அது நிகழ வாய்ப்பில்லை. யாராவது உதவும் பட்சத்தில் நன்றாக படித்து சிறந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவேன் என்றார் அவர்.\nஉதவும் எண்ணம் உள்ள இதயங்கள் 93442 - 00281 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nசொத்துகள் வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்\nஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதி\nஅறநெறி வாழ்க்கை என்றால் என்ன\nகோலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்\nவாழ்க்கைதுணையைத் (மனைவி / கணவர்) தேர்ந்தெடுப்பது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalakkannaadi.blogspot.com/2012/04/3.html", "date_download": "2018-07-17T23:06:52Z", "digest": "sha1:WZAWHWUAG5T5ZNFJOYERIEQHXBITXRCY", "length": 11635, "nlines": 97, "source_domain": "kaalakkannaadi.blogspot.com", "title": "காலக்கண்ணாடி: கூடங்குளமும் நானும் - 3", "raw_content": "\nசொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...\nகூடங்குளமும் நானும் - 3\nஎன்னை கூடங்குளம் அதிகம் பாதித்திருந்ததை உணர்ந்ததும், இந்த கூடங்குளம் அணு உலை விவகாரம் பற்றி நான் எங்கிருந்து படிக்க நேரிட்டது என கொஞ்சம் பின்னோக்கி என்னைக் கொண்டு சென்றேன். குழுமங்களின் வாயிலாகவே கூடங்குளம் என்னுள் நுழைந்தது...\nஅணு உலையின் எதிர்ப்பாளர்கள் தரப்��ு வாதங்கள்...\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள், கூடங்குளத்தில் அணு உலை நடத்த போதிய பாதுகாப்பு இல்லை/பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தெளிவு கூட இல்லை என்று குற்றம் சாட்டி இருந்தது தான் நான் படித்த முதல் செய்தி என நினைக்கிறேன்.\nஇது நடந்து சில தினங்களில் அரசு தரப்பில் இருந்து அணு உலை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தி சரிபார்க்கப்பட்டது.\nஅதனைக் காரணம் காட்டிய அணு உலை எதிர்ப்பாளர்கள், அணு உலையில் ஆபத்து இல்லை என்றால் பாதுகாப்பு ஒத்திகை நடத்தியது எதற்காக என்று குற்றம் சாட்டினார்கள்.\nஇது நடந்த சில தினங்களில், இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்காகத்தான் இந்த கூடங்குளம்என்று சொல்லி தமிழினத்தை அழித்த இலங்கைக்கு இந்தியாவின் மின்சாரம் வழங்க உதவும் கூடங்குளத்தை எதிர்ப்போம் என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் மக்களிடம் கேட்டனர். ஆதாரமாக வைத்தது இலங்கைக்கு மின்சாரம் வழங்க இருக்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றிய ஒரு ஆய்விற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கைக்கான அரசு விளம்பரம்.\nமீண்டும் சில நாட்களில் அணு உலை விபத்து/கதிரியக்க கழிவுகள் காரணம் காட்டி உண்ணா நிலை போராட்டம்...\nஅப்பொழுது அரசு அறிவித்தது, அணு உலையால் ஆபத்து இல்லை. அதனை மக்களுக்கு புரிய வைத்து அணு உலையைத் திறப்போம் என்று.\nஆனால், அரசு/விஞ்ஞானிகள் சொன்ன ஆய்வறிக்கைகளை எதிர்ப்பாளர்கள் ஏற்கவில்லை. அல்லது அவர்களின் பயத்தைப் போக்கும் அளவிற்கு ஆய்வறிக்கைகளை அரசு வெளியிடவில்லை...\nஇதற்குள்ளாக, இனி அடுத்த நான்கு வருடத்திற்கு தேர்தல் இல்லை, இப்பொழுது செய்யும் யாவும் நான்கு ஆண்டுகள் கழித்து மக்களுக்கு நினைவில் இருக்கப் போவதில்லை என்று கூடங்குளத்தைத் திறக்கப் போவதாக அரசு எடுத்த திடீர் முடிவு...\nஇவையெல்லாம் தான் நான் படித்த மடல்கள்...\nஅணு உலை விபத்து நடந்தால் பாதிப்பு வராது எனச் சொல்பவர்கள் இங்கு யாரும் இல்லை என நினைக்கிறேன். அப்படியும் சொல்பவர்கள் யாரும் இருக்கிறார்களா இங்கு அணு உலை விஞ்ஞானிகள் உட்பட...\nஅணு உலை ஆதரவாளர்கள் தரப்பு வாதங்கள்...\nஅணு உலை விபத்து நடக்கும் சாத்தியக் கூறுகள் இந்தியாவில் மிகக் குறைவு. காரணம் புகுஷிமோ இருந்தது நிலநடுக்க வரையறையில் அதிகம் வர வாய்ப்பு இருக்கும் இடத்தில் (ஒன்பதாவது தரம்). இந்திய அணு உலைகள் இருப்பது மத்திமமான நிலையில் அதாவது மூன்றிலிருந்து நான்காவது தரத்தில். இந்த தரம் என்பதில் குழப்பம் வேண்டாம். இங்கு தரவரிசை நிலநடுக்கம் வர வாய்ப்பு குறைவான பகுதியிலிருந்து அதிகமான பகுதி வரை ஒன்றிலிருந்து ஒன்பதாக வரையறுக்கப்பட்டுள்ளது. முதலாவது தரம் என்றால் அங்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு குறைவு என்று பொருள். ஒன்பதாவது தரம் என்றால் வாய்ப்பு அதிகம் என்று பொருள்.\nநிலநடுக்கம் வர வாய்ப்பு மத்திமமாக உள்ள பகுதியில் கூடங்குளம் இருப்பதால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்பதை உணரலாம். மேலும் மீதமுள்ள வாய்ப்பிற்காகவும் நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவு உயர் பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டுமானப் பணிகள் பாதுகாப்புடனேயே கட்டப்பட்டிருக்கிறது. அதனால் பயப்படத் தேவையில்லை என்றும் மேலும் நிலநடுக்கம் சுனாமி போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு கட்டப்பட்டிருக்கிறது என்று விளக்கங்கள் சொல்லப்பட்டன.\nஇதற்குத்தான் எதிர்ப்பாளர்கள், ஆணுறையையே தரமானதாகத் தயாரிக்கத் தெரியாதவர்கள் அணு உலையை எப்படி தரமானதாகக் கட்டி இருப்பார்கள் என்ற கேள்வி வைக்கிறார்கள். என்ன சொல்ல முடியும் நம்மால்...\nஅடுத்த பகுதியோடு எனது குழப்பங்களை முடித்துக் கொள்கிறேன்...\nPosted by பிரசாத் வேணுகோபால் at 1:41 PM\nகூடங்குளமும் நானும் - 4\nகூடங்குளமும் நானும் - 3\nகூடங்குளமும் நானும் - 2\nகூடங்குளமும் நானும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalumyazhum.blogspot.com/2013/02/", "date_download": "2018-07-17T23:12:50Z", "digest": "sha1:7H53TTELCS67AA6PPEEVO4EGT3SCDJHT", "length": 11255, "nlines": 190, "source_domain": "kuzhalumyazhum.blogspot.com", "title": "குழலும் யாழும்: February 2013", "raw_content": "\n'சொல்வனம்' இணைய இதழில் நண்பர் திரு. பிரகாஷ் சங்கரன் எழுதியுள்ள ஆமைகள் குறித்த கட்டுரை, பிரபஞ்சம் குறித்த ஆன்மிகப் பார்வையை ஏற்படுத்துகிறது.\nஉயிர்ச்சூழல் தொடர்பான புதிய சிந்தனைகளை கிளர்ந்தெழச் செய்யும் அற்புதமான கட்டுரை இது...\nலேபிள்கள்: எண்ணங்கள், சொல்வனம், படித்ததில் பிடித்தது, வாழ்க்கை\nஎனக்குத் தொழில் எழுத்து. அந்த எழுத்துகளின் தொகுப்பே இந்தத் தளம்.\nதிருப்பாதை - வித்தாக என் தந்தை, விளைநிலமாய் என் அன்னை, முத்தாக நான் மலர, முறுவலுடன் பெற்றோர்கள் . வித்தைக்கு என் ஆசான், விழைவுக்கு என் நண்பர், சித்தாக நான் சுடர, சிந்த...\nபஞ்சபூத வணக்கம் - *நுழைவாயில் * *எழுதுவதும் பஞ்சபூதம்; * *எழுதப்படுவதும் பஞ்சபூதம்...* *என்* நெடுநாளைய கனவு இன்று நனவாகியது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையான பஞ்சபூத தத்த...\nகவிதை - 030 - *பேன் * *என்னவளின்* கூந்தலுக்கு மணமுண்டா என்று ஆராயப்போக, என் தலையிலும் பேன்.\nவித்யாரம்பம்-2017 படங்கள் - அரம் அறக்கட்டளை நடத்திய எழுத்தறிவித்தல்- 2017 விழாவின் படங்கள்: எழுத்தாளர் சாரு நிவேதிதா பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் காந்தி இன்று - இணையதள நிர்வாகி மருத்துவ...\nயூ-டியூபில் ராமானுஜர் சரிதம் - -ஆசிரியர் குழு *விஸ்வ* ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. *ஆர்.பி.வி.எஸ்.மணியன் *அவர்கள் நிகழ்த்திய ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த சொற்பொழிவு யூ-டியூபி...\nநாம் கண்ட தெய்வம் - *-இசைக்கவி ரமணன்* காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) *அறமொன்றே தன்கடனாய் அன்பொன்றே தன்னியல்...\nஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர் - -சுவாமி சித்பவானந்தர் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ஜன. 12, 1863. சுவாமி சித்பவானந்தர் நினைவு தினம்: நவ. 16, 1985 . கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்ற...\n - –திருமுருக கிருபானந்த வாரியார் “ஊரிலான் குணங் குறியிலான் செயலின் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான...\n நமது பகுதியின் வளர்ச்சிப் பணிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 2010-இல் துவக்கப்பட்ட விவேகானந்தா குடியிருப்போர் நலச் சங்கம் ஆற்றிவர...\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகுறள் அமுதம் முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். -திருவள்ளுவர் (இறைமாட்சி- 388)\nதிருப்பெரும்புதூரில் அவதரித்த திருமாலின் இளையவன். திருக்கச்சியுறை வரதராசனின் ஆணைவழி நடந்த அடியவன். திருவரங்கம் கோயில் புதுமை செய்த கைங...\nகருவூலம் பத்தியால் யான்உனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ் பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்(கு) அருள்வாயே உத்தமா த...\nசாகித்ய அகாதெமி விருதுக்கு 'கொற்கை' நாவல் தேர்வு\nதிருநெல்வேலி , டிச. 18: திருநெல்வேலி மாவட்டம் , உவரியைச் சேர்ந்த எழுத்தாளரும் தனியார் சரக்குப் போக்குவரத்து நிறுவன அதிகாரியு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8556:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2018-07-17T23:07:11Z", "digest": "sha1:EVMY4EXVVMAAPJOEDSUZZ66TDLIL4BCG", "length": 16332, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "இறைவன் என்பவன் யார்? அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான்?", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் இறைவன் என்பவன் யார் அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான்\n அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான்\n அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான்\nஇறைவனின் இருப்பை உறுதி செய்யும் பதிவு இது\n அவன் என்னதான் செய்து கொண்டு இருக்கிறான் சொல்லப்படும் ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களையும் படைத்து, நான்கு வேதங்களையும் இம்மண்ணில் இறக்கி வைத்து, சொர்க்கத்தையும் நரகத்தையும் ஏற்படுத்தி, நேர்வழி பெற்றோர்க்கு சொர்க்கமென்றும், வழி பிறழ்ந்தோர்க்கு நரகமென்றும் சொல்லி வைத்து, இவ்வுலகை அன்றிலிருந்து இனி முடியும் நாள் வரை பரிபாலித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்பவனின் உண்மை நிலைதான் என்ன சொல்லப்படும் ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்களையும் படைத்து, நான்கு வேதங்களையும் இம்மண்ணில் இறக்கி வைத்து, சொர்க்கத்தையும் நரகத்தையும் ஏற்படுத்தி, நேர்வழி பெற்றோர்க்கு சொர்க்கமென்றும், வழி பிறழ்ந்தோர்க்கு நரகமென்றும் சொல்லி வைத்து, இவ்வுலகை அன்றிலிருந்து இனி முடியும் நாள் வரை பரிபாலித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்பவனின் உண்மை நிலைதான் என்ன\nவரவிருந்த பெருவெள்ளம் இறைவனால் அறிவிக்கப்பட்டு கட்டிய கப்பலில் தன் மக்களோடு பயணத்தை மேற்கொண்ட நூஹு அலைஹிஸ்ஸலாம் இன்றெங்கே\nமீனின் வயிற்றில் காலங்களாய் குடியிருந்த கிள்று அலைஹிஸ்ஸலாம் இனியும் உண்டா இங்கே\nகடலைப் பிளந்து தன் கௌம்களை கரை சேர்த்த மூஸா அலைஹிஸ்ஸலாம் எங்கே சென்றார்\nகன்னியின் வயிற்றில் கருவாய் உருவாகி காருண்யராய் வலம் வந்த ஈஸா அலைஹிஸ்ஸலாம் இன்றிருப்பதும் எங்கே\nபிறையை தன் விரல் அசைவால் பிளந்து காட்டிய நம் கண்மணி நாயகம் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும்தான் இன்றைக்கு எங்கே\nஉத்தம சஹாபாக்கள் எங்கே, ரசூலுல்லாஹ்வின் அத்தனை மேன்மை உறவுகளும் எங்கே, நீதியை நிலை நாட்டிய நேர்மை கலீபாக்கள் எங்கே, உலகு முடியுமட்டும் பயணிக்கும் பாதை போட்டு காட்டிய நான்கு இமாம்கள் எங்கே, இப்புவியில் வந்துதித்த எத்தனை எத்தனையோ இறைநேச செல்வர்களும்தான் எங்கே. இறையாலேயே இறக்கப்பட்ட நான்கு வேதங்களில் மூன்று சென்று மறைந்த இடமும்தான் எங்கே\nமரணத்தை விஞ்சும் எவரும் இவ்வுலகில் இல்லைதான் என்பதை மகத்தானவர்கள் இவர்கள் எல்லோரின் மரணத்தையும் முழுமையாக ஏற்று பொருந்திக் கொண்டிருக்கிற நமக்கு, இந்நாட்களில் ஏற்பட்டு விடுகிற சில மரணங்கள் பதில் சொல்ல முடியாத பல கேள்விகளை எழுப்புவதாக அமைந்து விடுவதோடல்லாமல், அடிப்படையிலேயே மிக ஆச்சரியமான ஒரு விஷயமாகவும்தான் மாறிப்போகிறது.\nகுறிப்பிட்டு காட்டப்பட்ட அத்தனை வல்லமை கொண்டவர்களுமே இறந்துதான் போயிருக்கிறார்கள் என்கிற உறுதிப்பாடான நிலையிலும் கூட, இன்றைய நாட்களில் நடந்து விடும் இறப்புக்களை அவ்வளவு எளிதில் நம் மனங்கள் ஏற்றுக் கொள்வதில்லைதான். எப்படியான சமாதானங்களை நாம் கூறிக் கொண்டாலும், ஏதோ சில தயக்கங்களும், நெருடல்களும் எல்லோர் மனங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.\nபடைத்தல், காத்தல், அழித்தல் என்கிற மூன்று வகை செயல்களையும் சதா சர்வ காலமும் நடத்திக் கொண்டிருக்கிற ஒரே இறைவனே வணக்கத்துரியவன் என்கிற நம் அடிப்படை நம்பிக்கை, முதலிரண்டு செய்கைகளால் எந்தவித மாற்றமும் கொள்ளாத போது, அழித்தல் என்கிற இறப்பு வந்து விடும் போது மாத்திரம், இறைவனைத் தாண்டிய காரணங்களை தேட ஆரம்பித்து விடுவது என்பது, உயிர் பறிப்பு அவனுக்குரியதில்லையோ என்கிற பிறழ் எண்ணத்தின் சிதறல்களாகவே முற்றுப் பெறுகிறது.\nஇறப்பு நடந்திருப்பது அவனுக்கே உரிய சொந்த இடம், அவனே கூறி வைத்திருக்கும் சிறந்த இடம். இறந்தவர்களோ, முழுவதுமாக தங்களை அவனுக்கே அற்பணித்துக் கொண்டோர் கூட்டம், உலகின் சகலமும் துறந்து சரணடைந்தோரின் கூட்டம். அவர்கள் இருந்தது அவனின் நேரடி கண்காணிப்பில், நேரடிப் பார்வையில் இன்னமும் நேரடிக் காவலில். அப்படியானால அவர்களுக்கும் திடுமென இறப்பையே கொடுத்து விடும் அவன் எப்படியான இறைவன் காலில் விழுந்து மன்றாடியவர்களை காலால் எட்டி உதைத்தா���ா, அணைத்து மகிழ்ந்திடுவதை அடியோடு வெறுத்து மூர்க்கத்தனமாய் கொன்றேதான் அழித்தானா\nஏராள கேள்விகள் மிக வெப்ராளமாகவே கேட்கப்படுவதின் வேக ஒலி காற்றைக் கிழித்து விண்ணையே முட்டுகிறது. அர்ஷிலேயே மோதுகிறது. ஏன், ஏன், ஏன் அடைக்கலம் தேடி வந்தவர்களையும் கூட அநியாயமாக அழித்தொழிக்கும் அவன் இறைவனா அடைக்கலம் தேடி வந்தவர்களையும் கூட அநியாயமாக அழித்தொழிக்கும் அவன் இறைவனா இப்படித்தான் இறைவன் என்றிருப்பான் என்றால், அப்படி ஒரு இறைவன் யாருக்கு வேண்டும், எதற்காக வேண்டும் இங்கே\nவிசனம் கொண்டிருக்கும் கேள்விகளில் விபரம் பெற முடியாது, கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகளில் கடவுளைக் காண முடியாது, பற்றி எரியும் மனசுகளில் பற்றுள்ள இறைவன் இருக்க முடியாது, அலங்கோல எண்ணங்களில் ஆண்டவனின் காட்சி அமர்ந்திடவும் முடியாது. பின் எப்படித்தான் அவனை அறிந்து கொள்வது, அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை ஒரு கேள்வியே மொத்த விடையாக, எல்லா மாயங்களும் நீங்கிய பாதையாக. விஷமே எல்லா மருந்துகளுக்கும் அடிப்படையாய் அமைந்திருப்பது போல, எல்லா கேள்விகளுக்கும் உயர்ந்த இன்னொரு பெரிய கேள்வியே இங்கே எல்லாவற்றிற்கும் பதிலாகிப் போகிறது.\nஇறைவனின் நேரடி கண்காணிப்பில் இல்லாத ஒரு இடமும், ஒரு உயிரும் ஒரு பொருளும் இந்த உலகென்று மட்டுமல்ல, மொத்த பிரபஞ்சத்திலும் ஏதாவது ஒன்று இருக்கிறதா இருக்கிறது என்று சொல்லிவிடக்கூடிய திடமான பதில் என்று ஒன்று இருக்கிறதா இருக்கிறது என்று சொல்லிவிடக்கூடிய திடமான பதில் என்று ஒன்று இருக்கிறதா யாருடைய திட்டப்படியும் இல்லாமல், இறைவனின் எண்ணப்படி மாத்திரமே பிறப்பெடுத்து வந்து, “வந்து பிறந்து விட்டேன் மண்ணில் அதனால் வாழ்ந்து முடித்து விடுகிறேன்” என்று சமரசமாகி இந்த பூமியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே ஒரு மகா சரணாகதி அல்லவா யாருடைய திட்டப்படியும் இல்லாமல், இறைவனின் எண்ணப்படி மாத்திரமே பிறப்பெடுத்து வந்து, “வந்து பிறந்து விட்டேன் மண்ணில் அதனால் வாழ்ந்து முடித்து விடுகிறேன்” என்று சமரசமாகி இந்த பூமியில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையே ஒரு மகா சரணாகதி அல்லவா மறுக்க முடியுமா அதை பிறந்திருக்க வேண்டாம் என்று நினைத்திருக்க முடியுமா, இல்லை அப்படி ஒரு நினைப்பு ஏற்பட்டிருக்க ஒரு வழியும் கிடைத்திருக்கத்தான் முடியுமா\nஇப்படி எதுவுமே முடியாது என்று சொல்வதில் வருகிற ஏக்கப் பெருமூச்சில், கவிழ்ந்திருக்கும் தலை நிமிர்கிற பார்வையில்...\nஅதோ தன் இருப்பை புன்னகை ஒன்றில் உறுதி செய்து, எப்போதும் போல் தன் இயக்கங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறான் பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டிருக்கும் அந்த சர்வலோகத்தின் அதிபதி அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/10/20.html", "date_download": "2018-07-17T22:43:51Z", "digest": "sha1:MEIDBF32UFTMZ7DY5GWZMGGIK3BVO22B", "length": 10472, "nlines": 109, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "டி20ல் இந்தியா அபார வெற்றி : யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது ~ Ramnad2Day", "raw_content": "\nடி20ல் இந்தியா அபார வெற்றி : யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது\nடி20ல் இந்தியா அபார வெற்றி : யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது\nஆஸ்திரேலிய அணியுடனான டி20 போட்டியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ராஜ்கோட், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. ஆஸி. அணி தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், மேடின்சன் களமிறங்கினர். மேடின்சன் 34 ரன் எடுத்து (16 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த வாட்சன் 6, கேப்டன் பெய்லி (0) இருவரும் வினய் குமார் வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து ஆரோன் பிஞ்ச்சுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். அஷ்வின் வீசிய 10வது ஓவரில் பிஞ்ச் ஒரு பவுண்டரி, மேக்ஸ்வெல் 3 சிக்சர் விளாசினர். அந்த ஓவரில் மட்டும் ஆஸி. அணிக்கு 24 ரன் கிடைத்தது.\nமேக்ஸ்வெல் 27 ரன் எடுத்து (13 பந்து, 4 சிக்சர்) ஜடேஜா சுழலில் இஷாந்த் வசம் பிடிபட்டார். ஹாடின் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மிரட்டலாக விளையாடிய பிஞ்ச் 89 ரன் எடுத்து (52 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) வினய் குமார் வேகத்தில் அவரிடமே பிடிபட்டார்.\nஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. கோல்ட்டர் நைல் 12, ஜேம்ஸ் பாக்னர் 10 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், வினய் குமார் தலா 3 விக்கெட், ஜடேஜா ஒரு விக்கெட் வ��ழ்த்தினர். அஷ்வின் 2 ஓவரில் 41 ரன் விட்டுக் கொடுத்து ஏமாற்றமளித்\nஅடுத்து 20 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து அபாரமாக வென்றது. யுவராஜ் சிங் அதிகபட்சமாக 77* ரன் (35 பந்து 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். தவான் 32, ரெய்னா 19, கோஹ்லி 29, தோனி 24* எடுத்தனர். யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\n0 Responses to “டி20ல் இந்தியா அபார வெற்றி : யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது”\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 1 (வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக )\nவாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி பிறப்பு : ஆகஸ்டு 10, 1963 கோர்கா கா பர்வா, உத்தரப...\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீ...\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 2 ( பூலான்தேவி சரண்)\nமுதல் மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள் பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivabalanblog.blogspot.com/2006/08/readers-discretion-recommended.html", "date_download": "2018-07-17T23:24:56Z", "digest": "sha1:U7DZAHRPZSEFNPX5SQ2VUWORUY3SOMO3", "length": 34447, "nlines": 209, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: பாலுணர்வு - Readers Discretion Recommended..", "raw_content": "\nபொதுவாக பாலுணர்வு என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும்பாலான மனிதர்களால் எண்ணப்படுகிறது. உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலும் பாலுணர்வு மனித இனத்தின் அத்தனை பிரிவினரையும் கவர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆகியவையும் அமைந்துள்ளன.\nஅதே சமயம் மதம், தத்துவம், சட்டம் போன்ற மனித நடத்தைகளை வடிவமைக்கும் கூறுகள் பாலுணர���வு பற்றிய மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நிறுவ முயன்றுள்ளன.\nஎனவே வரலாற்றின் அடிப்படையில் பார்க்கப் போனால் கலாச்சாரங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் கூட மரபு சார்ந்த அல்லது மரபை மீறிய பாலுணர்வுப் பழக்கங்களாலும் சிந்தனைகளாலும் ஏற்பட்டுள்ளன என ஆணித்தரமாகக் கூற முடியும்.\nஒரு வகையில் இத்தகைய பாலியல் பற்றிய கல்வியின் மூலம் நாம் மனிதர்கள் மற்றும் மனித இயல்பின் சிக்கல்களையும் பற்றித் தரிந்து கொள்ள முடியும்.\nஉளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்துப்படி பாலுணர்வு என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த உளவியல் மற்றும் உடலியல் சக்தி என்பதே.\nஹென்றிமில்லர் என்ற இலக்கியமேதை தனது நாவல்களில் பாலுணர்வு பற்றிய வெளிப்படையான உரையாடல்களைக் கையாண்டு மனித வாழ்வில் பாலுணர்வுன் முக்கியத்துவத்தைத் தௌளத் தௌவாக எடுத்துக் காட்டுகிறர்.\nசுவேதகேது என்பார் நந்திதேவரின் காமசாஸ்திர நூலை ஆய்ந்து அதைச் சுருங்கச் சொல்ல விரும்பி 500 அத்தியாயங்களுக்குள் அடக்கி ஒரு நூலாக இயற்றினார். ஆனால் இந்த நூலும் பெரியதாக இருப்பதாக எண்ணிய பாஞ்சால நாட்டைச் சேர்ந்த பப்ரவ்யன் என்பார் அதையே 150 அத்தியாயங்களுக்குள் சுருக்கிச் சொன்னார்.\nபாலுணர்வு ஆழமான ஒரு பொருள் உள்ளது. அது மனித ஆளுமையின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் கொண்டது என்பதே ஆகும். எனவே வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியை மட்டுமே செக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகக் கருதுவது அறியாமையிலும் அறியாமை தான்.\nபாலுணர்வு மிகவும் நுண்ணியமான விஷயமாகக் கருதப்படுவதால் இதைப் பற்றிய கருத்துக்கள் சமூகத்தில் பல தட்டுக்களில் இருப்பவர்களிடையே வேறுபடுகின்றன.\nபாலுணர்வுகளைச் சுற்றியுள்ள கலாசார, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கருச்சிதைவு, திருமணத்திற்குமுன் உடலுறவு, கருத்தடை சாதனங்கள், ஓரினச் சேர்க்கை போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் பேசுவதற்கும் ஒரு களம் இவர்களுக்கு அமைந்தாலொழிய சமுதாயத்தில் உண்மையான நல்ல மாற்றங்களை ஏற்றபடுத்த வாய்பில்லை.\n\" பாலியல் கல்வியின் அவசியம் பற்றி இங்கே\" நன்றாக அலசியுள்ளார்கள். அதையும் படிங்க...\nஎய்ட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரையிலிருந்து தொகுகப்பட்டது.\nபாலியல் கல்வி அவசியமா என்ற ��ோணத்திலும் இக் கட்டுரை தொகுகப்பட்டது..இதன் சுட்டியையும் இங்கே கொடுத்துவிடுகிறேன்.\nUpdate - வலைதளம் - பாலியல் கல்வியின் அவசியம்\nசிபா... மிகவும் பயனுள்ள தகவல்.\nபாலுணர்வு பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால் தான் ஆபாச விசயங்களை அதிகமாகத் தேடுகின்றனர்.\nபாலியல் கல்வியின் அவசியம் நிச்சயம் நல்ல சமுதாயத்தை உருவாக்க தேவை..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nபாலுணர்வு பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லாத இடத்தில்தான் அத்தனை ஆக்கப்பூர்வ சக்தியும் வீணடிக்கப் படுகிறது.\nஅவ்வியலைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கும் பட்சத்தில் சுனக்கமான, மனக்கட்டுப்பாடும், அந்த vital energy எப்படி ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவு செய்ய வல்லது என்பதும் ஒருங்கே அமைந்து விடுகிறது.\nநம் இளமைகாலங்களில் முறையற்ற புரியாமையின் காரணத்தால்தான் தேவையற்ற தேடல்களும் அதனையொட்டிய தடுமாற்றங்கள், வாழ்வின் தோல்விகள் அனைத்தும் அமைய அடிகோலிடுகிறதோ\n//பாலுணர்வு பற்றிய அடிப்படை புரிதல்கள் இல்லாத இடத்தில்தான் அத்தனை ஆக்கப்பூர்வ சக்தியும் வீணடிக்கப் படுகிறது //\nமொத்தப் பதிவின் கருத்தை இரண்டே வரிகளில் அருமையாக சொல்லிவிட்டீர்கள்..\nஇருப்பினும் சிவா, மேலை நாடுகளைப் போன்று பாலியல் கல்வி என்ற பெயரில் \"condom\" வினியோகப்பது கொஞ்சம் அதிகப் படியாக தெரிகிறது.\nசரி இதற்கு என்னதான் தீர்வு என்று வரும் பட்சத்தில் மீண்டும் பெற்றோர்களின் பங்களிப்பு இதற்கு அதீதமாக இருக்க வேண்டுமென எனக்குப் படுகிறது. முதலில் தனது குழந்தைகளை ஒரு நண்ப/பி யாக பாகிக்க ஆரம்பிப்பதிலிருந்து இது தொடங்கலாமோ போசுவது, வாழ்வியலின் அனைத்துப் பகுதிகளையும்...\nஇருப்பினும் சிவா, மேலை நாடுகளைப் போன்று பாலியல் கல்வி என்ற பெயரில் \"condom\" பள்ளிகளில் விநியோகப்பது கொஞ்சம் அதிகப் படியாக தெரிகிறது.\nசரி இதற்கு என்னதான் தீர்வு என்று வரும் பட்சத்தில் மீண்டும் பெற்றோர்களின் பங்களிப்பு இதற்கு அதீதமாக இருக்க வேண்டுமென எனக்குப் படுகிறது. முதலில் தனது குழந்தைகளை ஒரு நண்ப/பி யாக பாகிக்க ஆரம்பிப்பதிலிருந்து இது தொடங்கலாமோ போசுவது, வாழ்வியலின் அனைத்துப் பகுதிகளையும்...\n// பெற்றோர்களின் பங்களிப்பு //\nநல்லதொரு கருத்தை முன் வைத்துள்ளீர்கள் .. அருமை.. மிக்க நன்றி.\nஆனால் பெற்றோர்களை சம்பந்தப் படுத்து���்போது ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சமாளிப்பது.. அந்த முறை சரியா\nஇது நல்ல விஷயம் தானெ....தலைப்பில் எதற்கு அய்யா எச்சரிக்கை\nஇந்தவார தமிழ்மண நட்சத்திரமே வருக..\nஉங்க நட்சத்திரவார பதிவுகளை இப்பொழுதுதான் படிக்க ஆரபித்தேன்.. அதற்குள் நீங்க இங்கே வந்துட்டீங்க..\nஉண்மைதான், நல்ல விசயம் தான்.. ஆனால் சில பார்வைக்கு தவறாக படலாம்.. அதனால் தான் டிஸ்கி..உள்நோக்கமில்லை..\n//ஆனால் பெற்றோர்களை சம்பந்தப் படுத்தும்போது ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சமாளிப்பது.. அந்த முறை சரியா நல்ல தீர்வை தருமா\nசிவா, உங்களுடைய கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பாட்டி 82 வயதாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவரிடம் நீங்கள் கேட்ட கேள்வியையும், என்னுடைய condom விநியோகம் பற்றிய புரிதலையும் முன்வைத்தேன்.\nஅவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு அந்த பாட்டி ஒரு அமெரிக்க- வெள்ளையர், இங்கு உள்ள ஃபெடரல் ரிசர்வ் பேங்கில் வேலைப் பார்த்தவராம், 20 வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் வளர்பிற்கென தனது வேலையை உதறிவிட்டு, இரண்டு பசங்களை வளர்த்து இந்த சமுதாயத்திற்கு பங்களித்தாக கூறினார்.\nஅவர் கூறினார், பள்ளிகளில் 'கான்டம்' வழங்குவது கொஞ்சம் அதீதமே... குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களின் பொருப்பு. அதிலும் இது போன்ற புரிதல்கள் வீட்டில் இருப்பவர்களால் வழங்கப்படுதல் அவசியம் என்று ஆணித்தரமாக அடித்துக் கூறிவிட்டார்.\n//ஆனால் பெற்றோர்களை சம்பந்தப் படுத்தும்போது ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சமாளிப்பது.. //\nசிவா, இங்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனக்கு விளங்கவில்லை, அது என்ன என்று விளக்க முடியுமா\nஇந்தியாவில் பாலியல் கல்வி என்பது, சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. பாலியல் கல்வியானது, ஏறக்குறைய பதின்மர் பருவமாணவர்களிடம் சொல்லிக்கொடுக்ககூடியதாகத் தெரிகின்றது. இந்தப் பதின்மர் பருவமானது, முக்கியமான உடலியல் மாற்றங்களைக்கொண்டது. அந்தப்பருவத்தில் இந்தக் கல்வி நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்றுத் தோன்றவில்லை. ஏனெனில் சாதக பாதகங்களைத் தெரிந்துகொண்ட அவர்கள், பாதகங்கள் விளையாமல், சில காரியங்களை நடைமுறைப் படுத்திப்பார்க்க முனையலாம். அதற்கு தற்போதைய விஞ்ஞானமுன்னேற்றம் பெரும் துணைபுரியும். உதாரணமாக. சமீபத்தில் தமிழகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட மிஸ்டேக் என்ற கருத்தடை மாத்திரை.\nபாலியல் கல்வி பள்ளிக்கூடங்களில் போதிப்பதை விடுத்து, பெற்றோர்கள், பிள்ளைகள் வளர்ப்பில் போதிய கவனிப்பும் அக்கறையும் செலுத்தினாலே போதுமானது\nவருகைக்கு நன்றி. உங்கள் பதிவுகளை இப்பொழுது பார்க்க முடிவதில்லையே..\nநீங்கள் சொல்லும் கருத்தில்தான் இதுவரை நாம் பயனித்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் அதன் விளைவுகள் சரியாக இல்லை என தோண்றுகிறது.\nநீங்கள் சொல்வதுபோல் நவின தொழில் நுட்பத்தால் அவர்கள் எளிதாக எதையும் அடைய முடியும் என்ற நிலையில் தான் இந்த பாலியல் கல்வியின் அவசியம் அதிகமாகிறது\nபாட்டியின் விசயத்தை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.\nபாலியல் கல்வி பள்ளிக்கூடங்களில் போதிப்பதை விடுத்து, பெற்றோர்கள், பிள்ளைகள் வளர்ப்பில் போதிய கவனிப்பும் அக்கறையும் செலுத்தினாலே போதுமானது//\nபாலியல் ஏதோ மறைக்க வைக்க வேண்டிய விஷயம் என போதித்து தான் இந்தியா உருப்படாமல் போனது.பாலியல் கல்வியை சிறுவயதிலேயே கற்றுத்தந்தால் குழந்தைகளை பலாத்காரம் செய்வது பெருமளவில் குறையும்.சிறுமிகளுக்கு அது என்னவென்றே தெரியாததை பயன்படுத்தி வளர்ந்த ஆண்கள் அவர்களை பலாத்காரப்படுத்துவது உலகெங்கும் நடக்கிறது.\nஇந்தியாவில் அனைத்து பள்ளிகளிலும் இதை அறிமுகப்படுத்த வேண்டும்.மறைத்து வைக்க இதில் எதுவுமில்லை.\nநான் விளைவு என்பது. பெற்றோர்களுக்கு ஏற்படும் சங்கடமான நிலை.. குழந்தைகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முற்படும் போது ஏற்படும் நிலை.. இதைப் பற்றி குறிப்பிட்டேன்.\nசரியாக சொண்னீர்கள்.. அதுவும் சிறுமிகள் மீது நடத்தப்படும் பலாத்காரம் மிக கொடுமையானது.. இதை ஓரளவு குறைக்க பாலியல் கல்வி நிச்சயம் உதவும்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n//குழந்தைகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல முற்படும் போது ஏற்படும் நிலை.. இதைப் பற்றி குறிப்பிட்டேன்.//\nஅது போன்ற கேள்விகளை நம் முன்னால் கொண்டு வந்தார்களே என்று நன்றி அல்லாவா சொல்ல வேண்டும், அப்படி விளக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தற்கு.\nமுதலில் நாம் அந்த விசயத்தில் தெளிவு பெற்று விட்டால், விளக்குவதற்கு ஆயிராமாயிரம் நல்ல விசயங்கள் கிடைக்கும். Forget, approaching sex related discussion is a taboo to discuss, first ...\nநன்றாக சொன்னீர்கள்.. ஆனால��� இந்த நிலையை ஒவ்வொரு பெற்றொரும் அடைய முடியும் என்பதில தான் பிரச்சனையே..சமுதாய நிலையை வைத்து சொல்கிறேன்.\nஅப்படியென்றால், பெற்றொர் எப்படியாவது என்று தெரியாமலேயே தெரியாமல் ஒரு விபத்தில் நாம் பெற்றொர் (in possession of some'thing' in our hand) ஆகிவிட்டோமென்று கூற வருகிறீர்களா\nஆனால் அந்த பெற்றோர்களுக்கு பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கும் பக்குவம் பற்றி நான் குறிப்பிட்டது..\nஅருமையான கருத்து - பதியத் துணிந்த வீரனுக்கு ஒரு \"வாழ்க, வாழ்க\" பெண்கள் எல்லா உண்மையையும் சொன்னா இந்த உலகம் என்ன ஆகும்னு நிறைய நாள் நினைச்சுருக்கேன். பொண்ணுங்களுக்கு சமுதாயத்துக்கு முன்னால் பாலியல் பற்றிய கருத்துக்கள் சொல்றதுல தயக்கம் குறைஞ்சிருக்கு. ஆனா உண்மையச் சொல்ரதில, குழப்பமிருக்கு. நாலு பேர் உண்மையச் சொல்லி, நாற்பத்தஞ்சு பேர் பொய் சொல்லி, ஐம்பத்தி ஓரு பேர் ஒண்ணும் சொல்லாம இருக்கிறாங்க இன்னைக்கு பெண்கள் எல்லா உண்மையையும் சொன்னா இந்த உலகம் என்ன ஆகும்னு நிறைய நாள் நினைச்சுருக்கேன். பொண்ணுங்களுக்கு சமுதாயத்துக்கு முன்னால் பாலியல் பற்றிய கருத்துக்கள் சொல்றதுல தயக்கம் குறைஞ்சிருக்கு. ஆனா உண்மையச் சொல்ரதில, குழப்பமிருக்கு. நாலு பேர் உண்மையச் சொல்லி, நாற்பத்தஞ்சு பேர் பொய் சொல்லி, ஐம்பத்தி ஓரு பேர் ஒண்ணும் சொல்லாம இருக்கிறாங்க இன்னைக்கு கதை மாறிச்சின்னா நாடு ஆடிப் போயிடும். ஆண்கள் என்னைக்கோ உண்மை பேச துணிஞ்சிட்டாங்க நம்ம நாட்டில. உங்களோட துணிவைப் பாராட்டுரேன்.\nஉங்கள் வாழ்த்து மிக மகிழ்ச்சியளிக்கிறது.. நான் கொஞ்சம் யோசித்துதான் பதிவிட்டேன்.. ஆனால் உங்களுடைய பின்னூடம் மிக நல்ல ஆறுதல்..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nநம்மூரில் 'sex and city' போன்ற அமெரிக்க 'சோப் ஒபெரா\"க்களை பார்த்து மேலும் விரசத்தை வளர்த்துக் கொள்வதற்கு முன்பு, இது போன்ற அடிப்படை விசயங்களை புரிந்து கொண்டு அங்கு சென்றால் (அப்படியே போனாலும், போனாலும் என்னாத்த தெரிஞ்சுக்கிறோமின்னு தெரியலை..) நல்லது...\nநீங்க பார்த்திருக்கிறீர்களா, சிவா, அந்த சிரிப்பா சிரிச்ச 'ஷோ\"க்களை... உலக முழுக்க வறவேற்கப்பட்டு பார்க்கப்படுகிறதாம்...\nஉண்மைதான். வேகமாக வளர்ந்துவரும் சமுதாயத்தில் பாலியில் கல்வி அத்தியவிசயமாகிறது.. இதை அனைவரும் உணரவேண்டும்.\nஇளைஞர்கள் பாலியல் பற்றி தெரிந்து ���ொள்வதில் தவறில்லை. நல்ல தொடல், கெட்ட தொடல் என்பது குறித்து சின்ன குழந்தைகளுக்கே சொல்லித்தர வேண்டும். அதேபோல 13 வயதுக்கு மேல் பள்ளியில் பாலியல் கல்வியை கட்டாயமாக்குவதும் சரி என்றே நான் நினைக்கிறேன். அதன்மூலம் அவர்கள் நல்லது கெட்டதை உணர முடியும். ஆனால் திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வேன் என்று அவர்கள் சொன்னால் அதனை கட்டாயம் நாம் கண்டிக்க வேண்டும்.\n// நல்ல தொடல், கெட்ட தொடல் //\nஅடிப்படையான விசய்த்தை மிக அழகாக கூறியுள்ளீர்கள்..நன்றி..\nஉணமைதான், இது போன்ற அடிப்படையான விசயங்களைப் பற்றி சொல்லிக் கொடுப்பதின் மூலம் சிறுமி/சிறுவர்களின் மீதான பல பாலியியல் பல்த்காரங்கள் தடுக்கப்படலாம்.\nசமுதாயத்திற்கு எதிரான பாலுணர்வு விசயங்கள் நிச்ச்யம் ஏற்றுக் கொள்ள முடியாது.. ஆனால் பாலுணர்வு பற்றிய நல்ல விழிப்புணர்வு குற்றங்களை குறைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தான் பாலியல் கல்வி அவசியமாகிறது.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nசிவா, இன்னும் கொஞ்சம் பேரை உள்ள கொண்டு வருவோம்... இதுவும் நல்ல விசயத்திற்காகத்தான் ;-)\nஉண்மையாகவே இது நல்ல ஐடியாதான்.. சூப்பர்..\n//உண்மையாகவே இது நல்ல ஐடியாதான்.. சூப்பர்.. //\nஎன்னப் பண்றது, சிவா, மருந்து சாப்பிடும் பொழுது கஷ்டமாத்தான் இருக்கு முழுங்கிட்டோமின்ன, குணமாகிடும் அதுதான் நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறதும் இங்கே... :-)\nஇந்த முயற்சியில் உதவும் உங்களுக்கு எனது நன்றிகள்..\n//சிவா, இன்னும் கொஞ்சம் பேரை உள்ள கொண்டு வருவோம்... இதுவும் நல்ல விசயத்திற்காகத்தான் ;-)//\nவந்திடிங்கலா... நீங்க வரணும்தான் அப்படி சொல்லி வைத்தோம்...\nநாங்கள் செய்வது ஒன்றுமில்லை.. நீங்கள் ஆரபித்திருக்கும் சேவைக்கு முன்...\nபள்ளிக்கூடங்களில் செக்ஸ் உள்ளிட்ட சுகாதார கல்வியை கற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.\nஏற்கனவே எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த கல்வி பள்ளியில் கற்பிக்கப்பட்டு வருகிறது. பாலியல் பலாத்கார நிகழ்ச்சிகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும். அதற்கு பாலியல் கல்வி என்றுஅழைக்கப்படும் செக்ஸ் கல்வி பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட இருக்கிறது. அப்படி கற்றுக்கொடுத்தால் யாரும் மாணவ-மாணவிகளை ஏமாற்ற முடியாது.\nஷெனாய் இசை மேதை \"பாரதரத்னா\" பிஸ்மில்லாகான் மரணம்\nபதிவு எண்:50. இப்படியும் ஜெயிக்கிறது இங்கிலாந்து.....\nNon - வெஜிடேரியன்களுக்கு மட்டும்..\nபாடல்: மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி\nஐ.ஏ,ஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாபெரும் அநீதி...\nபுவியியற் தகவல் முறைமைகள் - Geographic Information...\nஅசுரன் அவர்களுக்கு என் பதில் - \"கோக் ஏன் குடிக்கக்...\nஎங்க வீட்டு நூலகம் - கலைமாமணி விக்கிரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-07-17T22:43:23Z", "digest": "sha1:OAVDLQKYCD44LDX3TVOB2ZPZE74HKKJ7", "length": 28818, "nlines": 159, "source_domain": "www.trttamilolli.com", "title": "ரோஹிங்கியா மக்கள் மீது தாக்குதல் – சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nரோஹிங்கியா மக்கள் மீது தாக்குதல் – சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை\nமியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்திய ‘இன அழிப்பு’ தாக்குதல் தொடர்பாக சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பரிந்துரை செய்துள்ளார்.\nமியான்மர் நாட்டில் ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த ராணுவம் ஆட்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்து இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்திய ‘இன அழிப்பு’ தாக்குதல் தொடர்பாக சர���வதேச கிரிமனல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.\nமியான்மரில் இருந்து வங்காளதேசம் நாட்டுக்கு அடைக்கலம் தேடிச் செல்லும் ரோஹிங்கியா அகதிகள் விவகாரம் தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறப்பு கூட்டத்தின்போது உரையாற்றிய இவ்வமைப்பின் உயர் கமிஷனர் ஸெய்ட் ராட் அல் ஹுசேன் கூறியதாவது:-\nரோஹிங்கியா அகதிகளின் துயரத்தை நேரில் கேட்டறிவதற்காக இந்த அலுவலகம் மூன்று குழுக்களை அனுப்பி வைத்தது. இதன் மூலம் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், வீடுகளுக்குள்ளே மக்களை வைத்து எரித்த கொடூரம், குழந்தைகளையும், இளம் வயதினரையும் கொன்றது மட்டுமின்றி உயிருக்கு பயந்து தப்பிச்சென்ற பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது, சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கற்பழித்தது, வீடுகள்,பள்ளிக்கூடங்கள், சந்தைகள் மற்றும் மசூதிகளை எரித்தும், இடித்தும் நாசப்படுத்தியது உள்ளிட்ட அத்துமீறல்கள் அங்கு நடந்திருப்பது தெரியவந்தது.\nரோஹிங்கியா மக்களை ரோஹிங்கியாக்கள் என்றழைக்கவும், அவர்களுக்கான சுய அடையாளத்தை மதிக்கவும் அங்கீகரிக்கவும் சர்வதேச சமுதாயமும், அவர்கள் வாழும் நாடும் மறுத்து வருவதை மற்றொரு அவமரியாதை என்பது அவமானகரமான செயலாக கருத வேண்டியுள்ளது.\nதங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாததாலும், மனிதநேயமற்ற முறையில் பாரபட்சமான முறையில் தனிமைப்படுத்தப்பட்டும், கொடூரமான முறையிலான வன்முறையால் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டும், திட்டமிட்டு கிராமங்கள், வீடுகள், சொத்துகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளில் இன அழிப்புக்கான பங்கு இல்லை என்று யாராலும் புறந்தள்ள முடியுமா\nஇவ்விவகாரங்கள் மிகவும் கவலைக்குரியவை. இதுதொடர்பாக உடனடியாக சீராய்வு செய்ய வேண்டியுள்ளதால் தகுதிவாய்ந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தான் இதற்கான சட்ட தீர்வை தர இயலும்.\nஎனவே, இதுதொடர்பாக உண்மையை கண்டறியவும், பாரபட்சமற்ற வகையில் இதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எ��ுக்க துணை புரியவும் சுதந்திரமான விசாரணை நடத்தும் ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளருக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை செய்கிறது.\nஉக்ரைனில் வருடாந்த ‘SEA BREEZE 2018’ இராணுவ பயிற்சி ஆரம்பம்\nஉக்ரைனும், நேட்டோ கூட்டணி நாடுகளும் இணைந்து தெற்கு உக்ரைனின் மைக்லயெவ் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ‘Sea Breeze 2018’ என்று அழைக்கப்படும் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி ..\n40 சதவீத சம்பளம் போதும் – மெக்சிகோவின் புதிய ஜனாதிபதி\nமெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள லோபஸ் ஒப்ராடர், அந்நாட்டு ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் 40 வீதத்தை மாத்திரம் பெறப் போவதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இந்த வருடம் டிசம்பர் மாதம் ..\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிா் வீச்சு – 14 பேர் உயிாிழப்பு\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிர்த் தாக்கத்தினால் கடந்த மூன்று நாட்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் கடந்த வாரத்திலிருந்து அதியுச்ச வெப்பக்கதிர் கொண்டு வெயில் சுட்டெரிப்பதால் நீர்நிலைகளற்ற பகுதிகளில் 14 ..\nசுப்ரமணியன் சுவாமியின் அழைப்பில் மஹிந்த இந்தியா விஜயம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் ..\nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தினால், மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ..\nஇராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: சி.வி.\nதமிழ் மக்களுக்கும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் சாதாரண மக்களையும் ..\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாடு: ஜனாதிப��ி மைத்திரி ஜோர்ஜியா விஜயம்\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார். ஜோர்ஜிய தலைநகரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரியை ஜோர்ஜிய வெளியுறவுத்துறை அமைச்சின் ..\nநவாஸ் ஷரீப், மரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று ..\nபனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு ..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி\nமாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா ..\nஉலகம் Comments Off on ரோஹிங்கியா மக்கள் மீது தாக்குதல் – சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை Print this News\n« பாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப்பின் அத்துமீறலை சகித்துகொள்ள முடியாது: ஈரான் ஆவேசம் »\nஉக்ரைனில் வருடாந்த ‘SEA BREEZE 2018’ இராணுவ பயிற்சி ஆரம்பம்\nஉக்ரைனும், நேட்டோ கூட்டணி நாடுகளும் இணைந்து தெற்கு உக்ரைனின் மைக்லயெவ் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ‘Sea Breezeமேலும் படிக்க…\n40 சதவீத சம்பளம் போதும் – மெக்சிகோவின் புதிய ஜனாதிபதி\nமெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள லோபஸ் ஒப்ராடர், அந்நாட்டு ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் 40 வீதத்தை மாத்திரம் பெறப் போவதாகமேலும் படிக்க…\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிா் வீச்சு – 14 பேர் உயிாிழப்பு\nநவாஸ் ஷரீப், மரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று விசாரணை\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி\nமிகவும் எதிர் பார்க்கப்பட்ட டிரம்ப் – புதின் பேச்சு வார்த்தை தொடங்கியது\nஇறந்த காதலியின் சடலத்தை மணம் முடித்த காதலன்\nபாகிஸ்தானில் கோர விபத்து – திருமண கோஷ்டி��ினர் 18 பேர் பலி\nஅகதிகள் விவகாரம்: இத்தாலி முக்கிய அறிவிப்பு\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nமீட்கப்பட்டவர்கள் பிடித்தமான உணவுவகைகளை உண்ண விருப்பம்\nட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்பு மிக்க சந்திப்பு இன்று\nஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா – பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் போராட்டம்\nஅடியலா சிறையில் நவாஸ் ஷெரீப்புடன் குடும்பத்தினர் சந்திப்பு\nஸ்பானிய கரையோரப் பாதுகாப்புப் படையினர்களால் 340 குடிபெயா்வாளா்கள் மீட்பு..\n8 மாத பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்து புகைப்படம் எடுத்த (தந்தை\nபாகிஸ்தான் குண்டு தாக்குதல்: உயிரிழிப்பு எண்ணிக்கை 128ஆக உயர்வு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் சிறையில் அடைப்பு\nஅகதிகள் விவகாரம்: ஒஸ்ரியாவை கடுமையாக சாடிய லக்ஸம்பேர்க் அமைச்சர்\nவடகொரியாவில் 20 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவத���க அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=81761", "date_download": "2018-07-17T23:17:15Z", "digest": "sha1:5FGVIGA3LNSSGHM7FHT67UVAYHLWQCDJ", "length": 75756, "nlines": 373, "source_domain": "www.vallamai.com", "title": "எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » இலக்கியம், கட்டுரைகள், மறு பகிர்வு, மின்னூல்கள் » எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)\nஇலக்கியம், கட்டுரைகள், மறு பகிர்வு, மின்னூல்கள்\nஅங்கம் -6 காட்சி -4\nசோகமா யிருந்தால், சொல்வாய் அவரிடம்,\nஆடிப் பாடி உள்ளேன் என்று\nபூரித்தி ருந்தால் நோயில் துடிப்பதாய்க்\nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nபிரியத்தான் வேண்டும் நீங்களும் நானும்\nநேசிப்ப துண்மை நீங்களும், நானும் \nமறக்கும் என் நினைவு, என்னைத்\nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nஎன்னை மறந்து ஆண்டனி ஒதுங்கினால்\nமுன்னம் பீடிக்கும் மனநோய் என்னை\nமின்னலாய் நீங்கிப் பொங்கும் உடல்நலம்,\nஅன்புக் காதலை ஆண்டனி காட்டினால்\nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nமுகத்தைத் திருப்பி அழுவாய் அப்புறம்\nமனை���ிக் காக நீ ஆண்டனி \nஎன்னிடம் விடைபெற்று ஏகுவாய், இப்புறம்\nஎகிப்துக்குக் கண்ணீர் விடுவதாய்க் கூறி \nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்\nபெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.\nரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,\nஅக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்\nலெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி\nஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)\nஅக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)\nரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.\nநேரம், இடம்: அலெக்ஸாண்டியா, கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.\nநாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, சேடிகள், ஆண்டனி, ஆண்டனியின், பாதுகாவலர், படையாட்கள்\nகாட்சி அமைப்பு: கிளியோபாத்ராவின் மாளிகையில் ரோமானிய படையினர் ஆண்டனியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். போர்க்களத்தில் தனித்துப் போய் மரணம் அடைந்த மனைவி புல்வியாவை எண்ணிக் கலங்கிய வண்ணம் ஆண்டனி ரோமாபுரிக்கு மீள வேண்டும் என்று அலை மோதிய நிலையில் இருக்கிறான். அப்போது கிளியோபாத்ரா ஐரிஸ், சார்மியான், அலெக்ஸாஸ் சகாக்களோடு வருகிறாள்.\n தேடிப் பாருங்கள். எகிப்தில் நடமாடிக் கொண்டு என் கண்களில் படாமல் என்ன செய்கிறார் என்று தெரிந்து வாருங்கள். என்னை விட்டுப் போக அவரைக் கவர்ச்சி செய்வது எது\n நாலைந்து நாட்களாக நானும் ஆண்டனியைப் பார்க்க வில்லை.\n அவரது மனைவி புல்வியாவை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார்.\nகிளியோபாத்ரா: [சினத்துடன்] உயிரோடு கிளியோபாத்ரா உள்ள போது, செத்துப் போன புல்வியாவை நினைத்தா புலம்பிக் கொண்டிருக்கிறார் அவளைத் தனியாகப் போர்க்களத்தில் விட்டு வந்த ஆண்டனிக்கு, அவள் மீது எப்படி அனுதாபம் வந்தது\nஅலெக்ஸாஸ்: அவள் தனியே நோயில் சாகட்டும் என்று ஆண்டனிதான் காத்திருந்தார்.\nகிளியோபாத்ரா: அப்படி என்றால் அவள் செத்துவிட்டாள் என்று ஆண்டனி ஆனந்தமாகத்தான் இருப்பார் போய்ப் பார்த்து வா அலெக்ஸாஸ் போய்ப் பார்த்து வா அலெக்ஸாஸ் அவர் ஆனந்தமாக இருந்தால், கிளியோபாத்ரா திடீரொன நோயால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறாள் என்று சொல்.\nசார்மியான்: அப்படி யில்லை மகாராணி அலெக்ஸாஸ் சொல்வது தவறு. ஆண்டனி மனக் கவலையில் வாடுகிறார் என்பது நானறிந்த உண்மை.\n போய்ப் பார்த்து வா, சார்மியான் ஆண்டனி மனக் கவலையில் இருந்தால், கிளியோபாத்ரா ஆடிப் பாடி ஆனந்தமாய் இருக்கிறாள் என்று சொல்.\nஐரிஸ்: மகாராணி, நீங்கள் ஆண்டனி பிரபுவை நேசிப்பது போல், உங்கள் மீது அவர் தீராக் காதல் கொள்ளும்படிச் செய்ய வேண்டும்.\nகிளியோபாத்ரா: எப்படிச் செய்வது சொல் ஐரிஸ். நான் என்ன செய்யாமல் தவறுகிறேன்\nஐரிஸ்: அவர் கேட்பதை எல்லாம் அளித்து விடுங்கள். எதையும் குறுக்கிட்டு மாட்டேன் என்று எதிர்க்காதீர்கள்.\nகிளியோபாத்ரா: முட்டாளைப் போல் பேசுகிறாய் ஐரிஸ் அவரை இழக்கும் முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறாய்.\nஐரிஸ்: கவர்ச்சியாகப் பேசுங்கள், கனிவாகப் பேசுங்கள், காரமாய்ப் பேசினால் பாராமல் போவார். அதோ அங்கே, ஆண்டனி கோமான் வருகிறார். [ஆண்டனி சோகமாய் நுழைகிறார்]\nகிளியோபாத்ரா: [தலையில் கைவைத்து ஆண்டனியைப் பார்க்காது] எனக்குத் தலைவலி மனவலி அலெக்ஸாஸ், நீ போய் மருத்துவரை அழைத்து வா வரும் போது ஜோதிடரைக் கண்டு என்னைப் பார்க்க வரச் சொல். ஏன் என்னை நோய் தாக்குது என்று கேட்க வேண்டும். [ஐரிஸ், அலெக்ஸாஸ் வெளியேறுகிறார்கள்]\n சொல்லி விடக் கூடாதா எனக்கு நானிங்கே வந்திருப்பது உனக்காக ரோமை விட்டு வந்திருப்பது உனக்காக நாட்டை ஆளாது நானிங்கு வந்திருப்பது உனக்காக நாட்டை ஆளாது நானிங்கு வந்திருப்பது உனக்காக ���ீட்டை, மனைவியை விட்டு வந்திருப்பது உனக்காக\n[ஐரிஸ் மதுக் கிண்ணமுடன் மருந்தைக் கொண்டு வந்து கிளியோபாத்ராவுக்குத் தருகிறாள்]\n தலை சுற்றுகிறது. [ஆண்டனி ஓடி வந்து கிளியோபாத்ராவைப் பிடித்துக் கொள்கிறான்]\nஆண்டனி: நான் உன்னருகில் இருக்கிறேன், கிளியோபாத்ரா உன் தலை சுற்றாமல் நான் பிடித்துக் கொள்கிறேன். [கிளியோபாத்ராவை மெதுவாக மெத்தையில் படுக்க வைக்கிறான்] ஐரிஸ் உன் தலை சுற்றாமல் நான் பிடித்துக் கொள்கிறேன். [கிளியோபாத்ராவை மெதுவாக மெத்தையில் படுக்க வைக்கிறான்] ஐரிஸ் மருந்தை என்னிடம் கொடு எனக்கும் மது பானம் கொண்டு வா\n மருந்தை என் கையில் கொடு. தன் வேளையில் மும்முரமாய் உள்ளவர் எனக்கு உதவி செய்ய வேண்டாம் பாரா முகமாய்க் காணாமல் போனவர் பரிவு எனக்கு வேண்டாம். [ஆண்டனியைப் பார்த்து] புல்வியாவின் ஈமக் கிரியைக்குப் போக வில்லையா\nஆண்டனி: போவதா, கூடாதா என்று அலைமோதும் என் இதயம் போக நினைத்துப் படகில் ஏறி நான் அமர்ந்தேன் போக நினைத்துப் படகில் ஏறி நான் அமர்ந்தேன் உன் நினைவு வந்தது கீழே இறங்கி வந்து விட்டேன் கவலப் படாதே கிளியோபாத்ரா உன்னை விட்டு ஒருபோதும் நீங்க மாட்டேன்\nகிளியோபாத்ரா: நீங்கள் சொல்வது உண்மையா உங்கள் புல்வியாவை விட முக்கியமானவளா நான் உங்கள் புல்வியாவை விட முக்கியமானவளா நான் முறைப்படி உங்களை மணந்தவள் அவள் முறைப்படி உங்களை மணந்தவள் அவள் எனக்கென்ன பிடியுள்ளது உங்களை உரிமையாக பிணைத்துக் கொள்ள என்னிடம் என்ன உள்ளது நீங்கள் நினைத்தால் வருவீர்; நினைத்தால் போவீர் நீங்கள் நினைத்தால் வருவீர்; நினைத்தால் போவீர் அலெக்ஸாண்டிரியா அரண்மனை ரோமானியரின் சத்திரமாகி விட்டது அலெக்ஸாண்டிரியா அரண்மனை ரோமானியரின் சத்திரமாகி விட்டது\n ஆண்டனிக்கு ரோமாபுரிதான் ஒரு சத்திரமாகி விட்டது. அலெக்ஸாண்டிரியா சொந்த பூமியாகி விட்டது கிளியோபாரா எனக்குச் சொந்தமாகப் போகிறாள்.\nகிளியோபாத்ரா: எகிப்த் எப்படி உங்களுக்குச் சொந்த பூமியானது செத்துப் போன சீஸரின் மனைவி என்றுதான் எல்லாரும் என்னை நினைக்கிறார்கள். எப்போது நீங்கள் என்னைச் சொந்த மாக்கப் போகிறீர்\nஆண்டனி: [வருத்தமுடன்] புல்வியா செத்து அவள் ஆத்மா போய் விட்டாலும், அது என்னைச் சுற்றிக் கொண்டுள்ளது இப்போது அவள் போய்விட்டாலும் அவளது நிழல் என்னைப் பின்ப���்றி வருகிறது. அந்த மனக் கனவுகள் என்னை விட்டு அகல வேண்டும். உன்னை நான் ஏற்றுக் கொள்ளும் போது, என்மனம் உன்னைத்தான் முற்றுகையிட வேண்டும். புல்வியாவின் ஆவி என்னைச் சுற்றி வரும்போது, நான் எப்படி உன்னைப் பற்றிக் கொள்வது\n புல்வியா புதைக்கப் பட்ட பூமியில் உங்கள் கண்ணீரைக் கொட்டுங்கள் எகிப்தில் உங்கள் கண்ணீர் ஒருதுளி சிந்தக் கூடாது எகிப்தில் உங்கள் கண்ணீர் ஒருதுளி சிந்தக் கூடாது உங்கள் உடல் எகிப்தில் இருந்தாலும் உள்ளம் ரோமில்தான் உலவிக் கொண்டு வருகிறது உங்கள் உடல் எகிப்தில் இருந்தாலும் உள்ளம் ரோமில்தான் உலவிக் கொண்டு வருகிறது புல்வியாவுக்கு புனிதக் கண்ணீரும், கிளியோபாத்ராவுக்கு முதலைக் கண்ணீரும் விட வேண்டாம். அப்புறம் திரும்பி அவளுக்காக அழுவீர் ஆண்டனி புல்வியாவுக்கு புனிதக் கண்ணீரும், கிளியோபாத்ராவுக்கு முதலைக் கண்ணீரும் விட வேண்டாம். அப்புறம் திரும்பி அவளுக்காக அழுவீர் ஆண்டனி இப்புறம் என்னிடம் விடைபெற்று ஏகுவீர், கண்ணீரை எகிப்துக்கு விடுவதாய்க் கூறி\n என் குருதியைக் கொதிக்க வைக்கிறாய் போதும் நிறுத்து உன் புலம்பலை\n நீங்களும் நானும் பிரிய வேண்டும் அது மட்டு மில்லை நீங்களும் நானும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். அது போகட்டும் உங்களைப் போல் எனக்கும் மறதி வரட்டும் உங்களைப் போல் எனக்கும் மறதி வரட்டும் நிம்மதியாக மறந்து நான் தனியாகக் கிடக்கலாம். நீங்கள் என்னருகில் இருந்தாலும், நான் தனிமையில்தான் நோகிறேன். உங்கள் அரசாங்கப் பணிகள் உங்களை அழைக்கின்றன நிம்மதியாக மறந்து நான் தனியாகக் கிடக்கலாம். நீங்கள் என்னருகில் இருந்தாலும், நான் தனிமையில்தான் நோகிறேன். உங்கள் அரசாங்கப் பணிகள் உங்களை அழைக்கின்றன எனது கனிவு மொழிகளைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். போங்கள் எனது கனிவு மொழிகளைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டாம். போங்கள் வெற்றி உங்களுக்குத்தான்\nஆண்டனி: சரி போகிறேன், கிளியோபாத்ரா போனதும் வந்து விடுகிறேன் பிணைப்பும், பிரிவும் மாறி மாறி வரும் பகலிரவு போல கண்ணிமைப் பொழுதில் சேர்கிறோம் பிணைப்பு பிரிவுக்கு வழி யிடுகிறது பிரிவு பிணைப்புக்கு முயல்கிறது பிணைப்பும், பிரிவும் ஒரு நாணயத்தின் இரண்டு முகங்கள் ஒருமுக நாணயத்தை எங்காவது கண்டிருக்கிறாயா ஒருமுக நாணயத்தை எங்காவது கண்ட���ருக்கிறாயா\n[ஆண்டனி வெளியேறுகிறார். கிளியோபாத்ரா கண்ணீருடன் ஆண்டனி போகும் திசையை நோக்குகிறாள்]\nஅங்கம் -6 காட்சி -5\nகாலப் பெரு இடைவெளி கடந்திட\nஎனைவிட் டேகினார் என்னினிய ஆண்டனி\nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nஆண்டனி பளுவைச் சுமக்கும் குதிரையே\nயாரைச் சுமந்தேன் எனும் தீர நடையில் செல்\nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nஎன்னரும் ராணி அவர் இறுதியாய்ச் செய்தது\nமுத்த மிட்டார் இவ்வாசிய முத்தை இருமுறை\nஅப்பிக் கொண்டன நெஞ்சை அந்த மொழிகள்\nஎகிப்து அழகிக்குச் சிப்பிக் களஞ்சியம்\nஅனுப்பிய தாக உரைத்திடு” என்பார்.\nபிணைப்பேன் அவள் பொன் ஆசனத்துடன்,\nபிடித்த என் நாடுகளை எல்லாம்.\nஆசிய நாடுகள் அனைத்தும் அவளை\nஆசை நாயகியாய் அழைக்கும் எனச்சொல்\nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nபனித்த குருதியில் என்னறியாப் பருவத்தில்,\nநல்லது, கெட்டது புரியாத் தருணத்தில்,\nதனித்து அப்பாவி போல் சொல்லியது :\nகொண்டுவா தாளையும், மையையும். எகிப்த்\nகுடியினர் அனைவரும் அனுதினம் எழுதிக்\nகடிதம் போகும் ஆண்டனி அவர்க்கு\nவில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)\nஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்\nபெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.\nரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,\nஅக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்\nலெப்பிடஸ், ரோமின் மூன்றாம் தளபதி\nஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன்)\nஅக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)\nரோமா புரியின் நிலைமை: ஃபிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி ஃபுல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை க���ட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள். எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி.\nரோமாபுரி அரண்மனையில் தளபதி அக்டேவியஸ் எகிப்திலிருந்து ஆண்டனி போரில் கலந்து கொள்ள வரவில்லை என்று செய்தி கொண்டுவந்த கடிதத்தைக் கையில் பார்த்துக் கொண்டு ஆத்திரமோடு உள்ளார். கொல்லப்பட்ட பாம்ப்பியின் மகன் ஸெக்டஸ் பாம்ப்பி தனது படைகளுடன் ரோமைக் கைப்பற்ற வந்து கொண்டிருக்கிறான்.\n எகிப்தில் கட்டாய வேலை யிருப்பதால், ஆண்டனி போரில் கலந்த கொள்ள முடியாதாம். ஸெக்டஸ் பாம்ப்பி ரோமின் எல்லையில் உள்ளதாய் அறிந்தேன் லெப்பிடஸ் நீ ஒருவன் மட்டும் பாம்ப்பியை எதிர்க்க முடியாது ஆண்டனி முன்போல் படை வீரரை நடத்திச் செல்ல வேண்டும். ஆனால் கிளியோபாத்ரா கவர்ச்சி வலையில் மிதந்து கொண்டிருக்கிறார் ஆண்டனி ஆண்டனி முன்போல் படை வீரரை நடத்திச் செல்ல வேண்டும். ஆனால் கிளியோபாத்ரா கவர்ச்சி வலையில் மிதந்து கொண்டிருக்கிறார் ஆண்டனி என்ன கட்டாய வேலை எகிப்தில் உள்ளது ஆண்டனிக்கு என்ன கட்டாய வேலை எகிப்தில் உள்ளது ஆண்டனிக்கு கிளியோபாத்ரா கண்சிமிட்டும் போது முத்தமிடுவதைத் தவிரக் கட்டாய வேலை வேறு என்ன ஆண்டனிக்கு\nலெப்பிடஸ்: நமது நிதிக் களஞ்சியம் வற்றிப் போனதை மறந்து விட்டாயா, அக்டேவியஸ் நமது படையாட்கள் பல மாதங்கள் சம்பளம் தரப்படாமல் முணங்குவது உன் காதில் கேட்க வில்லையா நமது படையாட்கள் பல மாதங்கள் சம்பளம் தரப்படாமல் முணங்குவது உன் காதில் கேட்க வில்லையா கிளியோபாத்ராவை ஆசை ராணியாக வைத்துக் கொண்டால்தானே பொன் நாணயங்களை ஆண்டனி கறந்து கொண்டு வரலாம். என்னாற்றல் மீது அவருக்கு உறுதி உள்ளது. அதனால்தான் அவர் வரவில்லை கிளியோபாத்ராவை ஆசை ராணியாக வைத்துக் கொண்டால்தானே பொன் நாணயங்களை ஆண்டனி கறந்து கொண்டு வரலாம். என்னாற்றல் மீது அவருக்கு உறுதி உள்ளது. அதனால்தான் அவர் வரவில்லை ��ான் உள்ள போது நீயேன் கலங்க வேண்டும்\nஅக்டேவியஸ்: சீஸருக்குப் பிறகு ரோமாபுரியின் பராக்கிரமத் தளபதியாய், ஆண்டனி தனித்து நிற்கிறார். அவரிடம் நாம் குற்றம் காணக் கூடாது ஆனால் மாவீரர் ஆண்டனி யில்லாமலே நான் பாம்ப்பியின் படைகளை நசுக்க முடியும். எனக்கு நம்பிக்கை உள்ளது\nஅக்டேவியஸ்: உன் நம்பிக்கை மட்டும் போதாது லெப்பிடஸ் நமது ரோமானியப் படைகள் சாதாரண மனிதர். அவரைப் புலிகளாகப் பாய வைக்க ஒரு தளபதியால் முடியும் நமது ரோமானியப் படைகள் சாதாரண மனிதர். அவரைப் புலிகளாகப் பாய வைக்க ஒரு தளபதியால் முடியும் அதே புலிகளைப் பூனைகளாகவும் ஒரு தளபதி ஆக்கிவிட முடியும். ஆண்டனி சாதாரணப் படை வீரரை ஆவேசப் புலிகளாக ஆக்க வல்லவர் அதே புலிகளைப் பூனைகளாகவும் ஒரு தளபதி ஆக்கிவிட முடியும். ஆண்டனி சாதாரணப் படை வீரரை ஆவேசப் புலிகளாக ஆக்க வல்லவர் நமது பொறுப்பில் விட்டுவிட்டு ஆண்டனி கிளியோபாத்ரா மடியில் படுத்துக் கிடப்பது எனக்கு வேதனை தருகிறது. பாம்ப்பியை நாமிருவரும் தோற்கடித்தால் அவர் தன் முதுகில்தான் தட்டிக் கொள்வார். மாறாக நாமிருவரும் தோற்றுப் போனால், உன்னையும் என்னையும் திட்டி ஊரெங்கும் முரசடிப்பார்\nலெப்பிடஸ்: ஈதோ போர் முனையிலிருந்து நமக்கு முதல் தகவல் வருகிறது.\n[அப்போது ஒரு படைத் தூதுவன் வருகிறான்]\nமுதல் தூதுவன்: மாண்புமிகு தளபதி அவர்களே ஒவ்வொரு மணிக்கும் தகவல் வருமினி உங்களுக்கு. வெளி நாட்டுப் போர்க்களம் எப்படி உள்ள தென்று சொல்லவா ஒவ்வொரு மணிக்கும் தகவல் வருமினி உங்களுக்கு. வெளி நாட்டுப் போர்க்களம் எப்படி உள்ள தென்று சொல்லவா பாம்ப்பியின் கடற் படைப்பலம் வல்லமை உள்ளது. அக்டேவியஸ் தீரருக்கு அஞ்சியவர் அனைவரும் பாம்ப்பியின் பக்கம் போய்ச் சேர்ந்திருக்கிறார். அவரது ஒற்றர் அவருக்குத் தவறான தகவலைக் கொடுக்க வழி செய்தோம் நாங்கள்\n மாட்டிக் கொண்டதும் அவரைச் சுற்றித் தாக்கி ஈட்டியால் குத்துங்கள்\n[முதல் தூதுவன் போகிறான். அடுத்த தூதுவன் நுழைகிறான்]\nஇரண்டாம் தூதுவன்: மாபெரும் கடற் கொள்ளைக்காரர் பலரைப் பாம்ப்பி படைவீரராய்ச் சேர்த்திருக்கிறார். அந்த பயங்கர வாதிகள் பரிவுள்ள மனிதர் அல்லர். வன விலங்குகள் நாம் மிகக் கவனமாகப் போரிட வேண்டும்.\nஅக்டேவியஸ்: முன்பே அறிவித்ததற்கு நன்றி. போய் வா [தூதுவன் போகிறான்] லெ��்பிடஸ் புதிதாகப் பயிற்சி பெற்ற அந்த வாலிப படைகளை அனுப்பி வை புதிதாகப் பயிற்சி பெற்ற அந்த வாலிப படைகளை அனுப்பி வை வாலிபர் நெஞ்சம் வைரம் போன்றது. கடற் கொள்ளைக்காரர் ஓய்வெடுக்கும் நேரம் பார்த்துக் கப்பலுக்குள் அவர் நுழைய வேண்டும். திடீரெனத் தாக்கி அவருக்கு மரண அதிர்ச்சி கொடுக்க வேண்டும். ஆண்டனி யிருந்தால் அவரது ஆலோசனை பயன்படும். அவர் கடற்போர் புரியும் நேரத்தில் கிளியோபாத்ராவுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருப்பார்.\nலெப்பிடஸ்: ஆண்டனியால் நமக்கும் அவமானம், அவருக்கும் அவமானம் தன்மான மின்றி அடிமையாய்ப் பெண்மானின் காலை வருடிக் கொண்டிருக்கிறார் ஆண்டனி கிளியோபாத்ராவுக்கு அடிமையா அல்லது கிளியோபாத்ரா ஆண்டனிக்கு அடிமையா .. நான் கவலைப் படவில்லை. நமது படைகள் கூடட்டும் .. நான் கவலைப் படவில்லை. நமது படைகள் கூடட்டும் நமது கலப்பு யோசனைகள் சேரட்டும் நமது கலப்பு யோசனைகள் சேரட்டும் நாம் எதிர்த்து முன்னேறா விட்டால், பாம்ப்பி நமது சோம்பலில் பலப் பெறுவார் நாம் எதிர்த்து முன்னேறா விட்டால், பாம்ப்பி நமது சோம்பலில் பலப் பெறுவார் நாளை நமது கடற்படையைத் திரட்டித் தயார் செய்கிறேன் நாளை நமது கடற்படையைத் திரட்டித் தயார் செய்கிறேன் நான் போகட்டுமா\n உனக்கு அழிவு காலம் உதய மாகி விட்டது. அறிவை அடகு வைத்து அணங்கின் பிடியில் வீரன் நீ அகப்பட்டுக் கிடக்கிறாய் உன் கண்கள் காதலில் மூழ்கி ஒளியிழந்து குருடாகி விட்டன உன் கண்கள் காதலில் மூழ்கி ஒளியிழந்து குருடாகி விட்டன நீ கண்ணை மூடினால் ரோமாபுரி இருட்டாகி விடாது நீ கண்ணை மூடினால் ரோமாபுரி இருட்டாகி விடாது\nகிளியோபாத்ரா: [மனம் நொந்துபோய்] ஐரிஸ் அந்த மயக்க பானத்தை எனக்கு எடுத்து வா அந்த மயக்க பானத்தை எனக்கு எடுத்து வா [ஐரிஸ் போகிறாள்] நான் மறக்க வேண்டும் என் மன வேதனையை [ஐரிஸ் போகிறாள்] நான் மறக்க வேண்டும் என் மன வேதனையை நான் தூங்க வேண்டும், கால இடைவெளியைக் கடக்க நான் தூங்க வேண்டும், கால இடைவெளியைக் கடக்க தூங்கி விழிக்கும் போது ஆண்டனி என் கண் முன்னே நிற்க வேண்டும் தூங்கி விழிக்கும் போது ஆண்டனி என் கண் முன்னே நிற்க வேண்டும் அதுவரை எனக்கு உணவில்லை ஆண்டனி விழிமுன் நின்றால், கண்ணிமைகள் தானாகவே திறக்கும். சார்மியான் வாசலில் போய் நில், வருகிறாரா என்று பார்த்துச் ச��ல் வாசலில் போய் நில், வருகிறாரா என்று பார்த்துச் சொல் [சார்மியான் போகிறான்]. அலெக்ஸாஸ் எனக்குத் தெரியாமல், எனக்குச் சொல்லாமல் ஆண்டனி ரோமாபுரிக்குப் போய் விட்டாரா என்று அறிந்து வா போனால் எப்போது திரும்பி எகிப்துக்கு வருவாரெனத் தெரிந்து வா போனால் எப்போது திரும்பி எகிப்துக்கு வருவாரெனத் தெரிந்து வா\n[ஐரிஸ் கொண்டு வரும் தூக்க பானத்தை அருந்திப் படுக்கையில் சாய்கிறாள்]\n ஆண்டனி எங்கே போயிருக்க முடியும் என்று உன்னால் ஊகிக்க முடியுதா எங்காவது காத்துக் கொண்டு நிற்கிறாரா எங்காவது காத்துக் கொண்டு நிற்கிறாரா கவலையுடன் நெற்றியில் கைவைத்து எங்காவது உட்கார்ந் திருப்பாரா கவலையுடன் நெற்றியில் கைவைத்து எங்காவது உட்கார்ந் திருப்பாரா ரோமுக்குப் போவதா, வேண்டாமா வென்று திக்குமுக்காடி அங்குமிங்கும் நடக்கிறாரா ரோமுக்குப் போவதா, வேண்டாமா வென்று திக்குமுக்காடி அங்குமிங்கும் நடக்கிறாரா அல்லது குதிரை மீதேறிச் சவாரியில் அப்பால் போய்க் கொண்டிருக்கிறாரா அல்லது குதிரை மீதேறிச் சவாரியில் அப்பால் போய்க் கொண்டிருக்கிறாரா அப்படியானல் அவரது பளுவைத் தாங்கும் அந்த குதிரை ஓர் அதிர்ஷ்டக் குதிரை அப்படியானல் அவரது பளுவைத் தாங்கும் அந்த குதிரை ஓர் அதிர்ஷ்டக் குதிரை எத்தகைய கோமானைச் சுமக்கிற தென்று அக்குதிரை பெருமைப் பட்டுக் கொள்ளலாம்\n[அப்போது கையில் சிறு பேழையோடு அலெக்ஸாஸ் நுழைகிறான்]\n ஈதோ ஒரு பரிசை ஆண்டனி அனுப்பி யிருக்கிறார் உள்ளிருப்பது நல்முத்து மூன்று முறை முத்தமிட்டு ஆண்டனி அளித்ததாகத் தூதர் சொல்கிறார். இது ஆசிய முத்து ஆண்டனியின் இனிய அதரங்கள் அன்புடன் முத்தமிட்டு அளித்த முத்து ஈதோ ஆண்டனியின் இனிய அதரங்கள் அன்புடன் முத்தமிட்டு அளித்த முத்து ஈதோ\nகிளியோபாத்ரா: ஆண்டனி முத்தமிட்ட முத்தென்றால் அதன் மதிப்பு ஆயிரம் மடங்கு அடுத்தொரு முத்து வந்தால் காதணியாக மாட்டிக் கொள்வேன். என் தலையணைக் கடியில் வைத்துக் கொள்கிறேன். எனக்கினிய கனவுகள் வரும் அடுத்தொரு முத்து வந்தால் காதணியாக மாட்டிக் கொள்வேன். என் தலையணைக் கடியில் வைத்துக் கொள்கிறேன். எனக்கினிய கனவுகள் வரும் அக்கனவுகளில் முத்தை முத்தமிட்ட ஆண்டனி என்னை முத்தமிட வருவார்\n ஆண்டனி தூதர் மூலம் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார் உங்களுக்கு. ஈதோ கடிதம் [கடித்ததைக் கொடுக்கிறான்]\nகிளியோபாத்ரா: [கடித்தை வாசிக்கிறாள்] “ஆசியச் சிப்பியின் முத்தை உனக்கு அனுப்பியிருக்கிறேன். அது தனித்துவம் படைத்தது. ஏனெனில் எனதினிய முத்தங்களைச் சுமந்து கொண்டு வருகிறது. கண்ணே கிளியோபாத்ரா ஈதோ என் மாபெரும் பரிசு ஈதோ என் மாபெரும் பரிசு நான் கைப்பற்றிய நாடுகளை எல்லாம், உனது எகிப்திய அரசுடன் இணைப்பேன். கிழக்காசிய நாடுகளும் உன்னைத் தம் ஆசை ராணியாகப் போற்றும் நான் கைப்பற்றிய நாடுகளை எல்லாம், உனது எகிப்திய அரசுடன் இணைப்பேன். கிழக்காசிய நாடுகளும் உன்னைத் தம் ஆசை ராணியாகப் போற்றும்” [பூரித்து எழுகிறாள்] யாரங்கே” [பூரித்து எழுகிறாள்] யாரங்கே அலெக்ஸாஸ் நான் ஆண்டனிக்குக் கடிதம் எழுத வேண்டும். எகிப்தில் எழுதத் தெரிந்த அத்தனை பேரையும் தினமொரு முறை எழுத வைத்து, ஆண்டனிக்குக் கடிதம் அனுப்புவேன். முதல் கடிதம் என் கடிதம் என்னாசைக் காதலருக்கு\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை 25 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems].\n2 Comments on “எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)”\nவாழ்க உங்கள் தமிழ் செய்கை\nரோமாபுரி, எகிப்திய நாடுகளின் தலைவிதியை மாற்றிய வீர அரசி கிளியோபாத்ரா நாடகத்தைப் பாராட்டிய நண்பர் ஏ. ஆர். முருகன்மயிலம்பாடிக்கு என்னினிய நன்றியைத் தெரிவிக்கிறேன்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (8)\nஎழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (10) »\nபெருவை பார்த்தசாரதி: வாழ்க இளங்கவி வளர்க தமின்பம்...\nமணிமாறன்: எமது கட்டுரையல வெளியிட்டமைக்கு...\nமுனைவர் இராஜலட்சுமி இராகுல்: எனக்கான தருணங்கள் ----------...\nமுனைவர் க.இராஜா: தமிழ் வளர்ச்சிக்குத் தங்களின் ...\nஆ.செந்தில் குமார்: மிடுக்கலைப்பேசியின் மிடுக்கான ...\nபெருவை பார்த்தசாரதி: புலனத்தால் பயனில்லை =========...\nகீதமஞ்சரி: இன்றைய வாழ்வின் இதம் மறந்து ந...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (09-07-18 - 15-...\nபெருவை பார்த்தசாரதி: ராமனொடு சுக்ரீவனும், அனுமனும் ...\nபெருவை பார்த்தசாரதி: குரங்கிலிருந்து பிறந்தவன் மனித...\nDINESH K ANNAMALAI UNIVERSITY: பேராசிரியருக்கு வணக்கம் உங்கள...\nShenbaga jagatheesan: குறைவில்லை... குரங்கி லிருந...\nபெருவை பார்த்தசாரதி: படைப்பின் அதிசயம்..\nஆ.செந்தில் குமார்: பல்லுயிரும் இன்புறத்தக்க பூவுல...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ரிஷான் ஷெரீப் எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nகுமரி எஸ். நீலகண்டன் (34)\nசெ. இரா. செல்வக்குமார் (21)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். ச���வாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/geoffreya-landis/", "date_download": "2018-07-17T23:32:54Z", "digest": "sha1:VXBOXUWSUVU5KVECMV3WKDW2NBPFL4EA", "length": 14685, "nlines": 204, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ்", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅறிவியல் கதை, உலகச் சிறுகதை, மொழிபெயர்ப்பு »\nஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் - தமிழில்: மைத்ரேயன்\nபெருவெடிப்புக்கு முன்னால் பேரண்ட��்தில் அறிவுள்ள ஜீவன்கள் இருந்தனவோ என்னவோ. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது. அவர்களின் உலகம் பெரும் திணிவும், உயர்ந்த உஷ்ணமும் கொண்டு, மிகச் சிறியதாக இருந்தது; அவர்களின் மொத்தப் பேரண்டமும் ஒரு ஊசியின் கூர்முனையை விடச் சிறிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும், அவர்கள், நமக்குச் சாத்தியமாகியிருக்கிற கால அளவைகளிலேயே மிகக் குறைந்த நேரத்திற்குள், நூறாயிரம் கோடி (1ட்ரில்லியன்) தலைமுறைகள் வாழ்ந்திருக்கக் கூடும். ஒரு வேளை அவர்களில் ஒருவர், தாம் வாழ்கிற வெற்றிடம் ஒரு போலி வெற்றிடம் என்று உணர்ந்திருக்கக் கூடும், அதனால் அந்த வெற்றிலிருந்து சக்தியை உருவாக்க முடியும் என்று புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஒரு வேளை ஒருவர் அதை முயன்றாரோ என்னவோ.\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nஅம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்\nமதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்\nSelect Issueஇதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இ���ழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://englishtamil.blogspot.com/2010/07/vetti-post-14-youtube-nudity-etc.html", "date_download": "2018-07-17T23:07:32Z", "digest": "sha1:S3P5DFQIGDJLMDO3OYQZCXHODJE6TSMB", "length": 26167, "nlines": 144, "source_domain": "englishtamil.blogspot.com", "title": "english-tamil: Vetti post 14: youtube, nudity etc.", "raw_content": "\n{{அதுபோல‌ நீங்க‌ள் ஏன் நிர்வாண‌ப்ப‌ட‌ங்க‌ள் வ‌ந்த‌போது யூரியூப்பிற்கு முறையிட‌வில்லையா என‌ என்னிட‌ம் கேட்டிருந்தீர்க‌ள். என‌க்கு அது ஒரு பிர‌ச்சினையாக‌ இல்லாத‌போது நான் ஏன் முறையிட‌வேண்டும். அவ்வாறு முறையிட‌ நானொரு க‌லாசார‌வாதியும‌ல்ல‌.}} --\nஇளங்கோ, எனது நிலைப்பாட்டை நான் தெளிவாக ஏற்கனவே தெரிவித்துவிட்டேன், ஆனால் உங்களுக்கு அது தவறான புரிதலையே (மீண்டும்) உண்டாக்கி இருக்கிறது. மேலே நீங்கள் கூறியுள்ளது ஒரு உதாரணம். நான் கேட்ட கேள்வியின் அர்த்தம், உங்களுடைய ரசனை/ஒழுக்கம் பற்றியது அல்ல, youtube'இன் நடவடிக்கை முறை பற்றியது.\nYoutube சட்டத்திற்கு உட்பட்டுத்தான் எதையும் செய்ய முடியும். அந்த வகையில் நீங்கள் விரும்பாத -- youtube விதிமுறைகளுக்கு உட்பட்டு -- ஒரு படத்தை நீக்கக் கோரினால் அவர்கள் நீக்கியே ஆக வேண்டும். இல்லையென்றால் \"எங்களுக்க��� அப்படி ஒரு படம்/படத்தில் இன்ன சமாச்சாரம் இருந்ததே தெரியாது\" என்று நீதிமன்றத்திடம் சொல்ல முடியாது (\"copyrights சம்மந்தப்பட்ட பல வழக்குளில் அவர்கள் குறிபிட்டுள்ள காரணம் அதுவே). Born free 'யை நீக்கக் கோரி பலர் கேட்டிருக்கூடிய பட்சத்தில் அது நீக்கப்படவேண்டிய படமே (as per youtube's rules).\nஎது நிர்வாணம், எது அரை-நிர்வாணம் என்பதற்கும் சட்டரீதியான அளவுகோல்களையே அவர்கள் கொண்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன். மெல்லிய ஆடை அணிந்தாலும் 'tehnically not naked' என்று நீதிமன்றத்தில் வாதாட வாய்பிருக்கிறது. (அமெரிக்க சட்டப்படி ஆண்கள் மார்பகத்தை காட்டுவதும் பெண்கள் மார்புகளைக் காட்டுதலும் ஒன்று இல்லைதான். மேலாடையே அணியாமல் nipples மீது மட்டு ரெண்டு sticker ஒட்டிக்கொண்டால் அது nudity இல்லைதான்.) சட்டங்களும் நீதிமன்றகளும் அப்படி இருக்கையில் youtube'ஐ மட்டும் குறை சொல்லி என்ன பயன் (எது graphic violence என்பதும் அது போன்றதே.)\nஉண்மையில் நடக்கும் வன்முறையை \"gratuitous violence\" என்று வகைப்படுத்த முடியாது. அதே போல born free படத்தில் வருபவை உண்மை நிகழ்சிகளை அடிப்படையாகக் கொண்டவையா என்பது அவர்களை பொறுத்தவரை -- சட்டப்படி -- தேவை/சம்மந்தம் இல்லாதது. (உங்களின் கூற்று எனக்கு புரியாமல் இல்லை, ஆனால் விவாதத்தின் பொருட்டு..). அமெரிக்கர்களுக்கு கழிவிரக்கம் உண்டாகும் வகையிலான எண்ணற்ற வன்முறை படங்களை மட்டும் அனுமதித்து விட்டார்களா என்ன (அமெரிக்க பிணைக்கைதி ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யும் படம் ஒரு உதாரணம்)\nஆக நீங்கள் அவர்கள் நிலையின் முரணாகக் கருதும் எல்லா வீடியோ'களையும் அப்படித்தான் பார்க்க முடியும். அதாவது, அவர்களுக்கு தெரிந்தே அது இருக்கின்றதா/அவர்களின் விதி முறைகளுக்குள் இருக்கின்றதா என்று\nஅடுத்து நீங்கள் கூறும் \"அவசியமான பொழுது\". இது என்னவென்று அனுமானித்து நான் முன்னரே இதற்கு தர்க்க ரீதியான பதில் சொல்லிவிட்டேன். ஆனால் மீண்டும் பேசுவதில் பிரச்சனை இல்லை.\nநீங்கள் சொல்லும் \"அவசியமான பொழுது\" காட்சி வடிவத்திலான தீவிரமான அமெரிக்க/ஏகாதிபத்திய எதிர்ப்பு எனில், அவ்வாறன எந்த படத்தையும் youtube'இல் பார்க்க முடியாது -- நீங்கள் சொல்வது இதுதான் என்று வைக்கலாமா\nஇப்போது இந்தக் கூற்றை மருதளிக்கும்ம் எத்துனை ஆதாரங்களை கொண்டு வரட்டும் Wikileaks தளத்தின் அணைத்து (கிட்டத்தட்ட) படங்களும் youtube'இல் உள்��து. சமீபத்தில் வெளியான 'ஈராக் செய்தியாளர்கள் படுகொலை' உட்பட. இது போல பல உதாரணங்களை அடுக்க முடியும்.\nஆனால் இப்படி இருக்கவும் வாய்ப்புள்ளது: மாயா பாடல்களை வெளியிட்டுள்ள Universal Group முன்னைய காலங்களில் youtube 'இற்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. அதற்கு பழி தீர்க்க மாயா ஒரு சாக்காக பயன் பட்டிருக்கலாம். ச்ச, MIA ஏன் Universal Group'ஓடு வேலை செய்கிறார்\nமற்றோர் விடயம் (for arguement's sake): புணர்ச்சி, nudity, போன்றவற்றை பார்க்க பல நூறு free porn sites வந்துவிட்ட நிலையிலும் youtube'இல் அவை இருக்க வேண்டிய அவசியமென்ன நாமெல்லாம் இன்னமும் ஆடைகள் அணிந்துகொண்டுதானே வெளியே செல்கிறோம் நாமெல்லாம் இன்னமும் ஆடைகள் அணிந்துகொண்டுதானே வெளியே செல்கிறோம் அதாவது, நாம் இன்னும் இடம் பொருள் ஏவல் சார்ந்த ஒழுக்க/அற முறைகளைப் பற்றிக் கொண்டுதானே இருக்கிறோம் அதாவது, நாம் இன்னும் இடம் பொருள் ஏவல் சார்ந்த ஒழுக்க/அற முறைகளைப் பற்றிக் கொண்டுதானே இருக்கிறோம் (அது சரியா தவறா என்பது வேறு விடயம்) அது போல இணையத்தைப் பொறுத்தவரை youtube 'ஐ அனைவரும் 'ஆடை அணிந்த' இடமாக வைத்திருப்பதில் என்ன முரண் (அது சரியா தவறா என்பது வேறு விடயம்) அது போல இணையத்தைப் பொறுத்தவரை youtube 'ஐ அனைவரும் 'ஆடை அணிந்த' இடமாக வைத்திருப்பதில் என்ன முரண் சிறுவர்களுக்கு 'I am 18 years old' என்று அந்த button'இல் கிளிக் செய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும் சிறுவர்களுக்கு 'I am 18 years old' என்று அந்த button'இல் கிளிக் செய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும் நாம் இன்னமும் சிறார்க்கு ஒரு ஒழுக்கம், பெரியோருக்கு ஒரு ஒழுக்கம் என்ற நிலையில்தான் இருக்கிறோம். அதைக் கடக்காதவரை (கடந்தே ஆகவேண்டும் என்றில்லை) இதுபோன்ற நிலை நீடிக்கத்தான் செய்யும்.\nAddendum : நீங்கள் குறிபிட்டுள்ளதுபோல் Youtube மீதான விமர்சங்களை வைப்பது அவசியமே. Youtube ஒன்றும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் நம் விமர்சனங்கள் சீராக இல்லாது போனால் அது நம் நம்பகத்தன்மயைதன் குறைக்கும்.\nDisclosure: இதில் நீங்கள் MIA'வின் வெளிபடையான ரசிகன், நான் அவரின் விமர்சகன் என்ற அளவில் இந்த விவாதம் disclosure செய்துகொள்வது நலமென்று எண்ணுகிறேன்.\nநீங்கள் குறிபிட்டுள்ள பலதுடன் உடன்படும் அதே வேளையில் இன்னமும் உங்கள் விவாத்தபுள்ளியும், எனதும் சற்றே வெவ்வேறு இடங்களில்தான் இருக்கின்றன -- இந்தக் குறிப்பிட்ட தொடரை பொறுத்தவரை. நான் முதலிலிருந���தே கூறிவருவது ஒன்றுதான்: MIA 'வின் பாடல் அவர்கள் (youtube ) விதிமுறைகளை அவர்கள் எப்படி அர்த்தம் கொள்கிறார்களோ அதன் அடிப்படையில்தான் நீக்கப்பட்டுள்ளது. இதில் சில சமயங்களில் முரண்பாடுகள் இருந்துள்ளன. அனால், அது வேண்டுமென்றே உள் ஆதாயத்தொடுதான் MIA 'வின் விஷயத்தில் நடந்தேன்று நான் நினைக்கவில்லை. (நீங்கள் இதை மறுப்பதற்கு உதாரணமாக அளித்த அணைத்து படங்களும் -- சிங்கள இராணுவர் தமிழ் கைதிகளை நிர்வாணப்படுத்தி சுட்டு தள்ளுவது உட்பட -- youtube 'இல் இருக்கின்றன)\n\"ஆக‌வே பெருநிறுவ‌ங்க‌ள் த‌ங்க‌ளைக் காத்துக்கொள்ள‌ எதையும் செய்யும்.\" -- பெருநிறுவனங்களுக்கும் தங்களை யாரிடமிருந்தோ \"காத்துக்கொள்ள\" வேண்டிய அவசியம் உருவாகின்றதை நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்கள். அந்த யாரோ சிலரில் சட்டமும் ஒன்று. சட்டம், சட்ட நடைமுறைப்படுத்தல், நீதிமன்றங்கள் போன்றவற்றின்மேலான பெருத்த அவநம்பிக்கை இருந்துமே இதைச் சொல்கிறேன்.\nபெரிய கம்பனிகள் சட்டத்திற்கு பயந்துதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. ஒரு பெரிய corporation'ஐ பொறுத்தவரை எல்லாமே வரவு செலவுதான். அவர்கள் சட்டத்தை ஏய்க்க முயற்சி செய்தாலும் சரி, தண்டனை (தொகையை) அனுபவித்தாலும் சரி, வரவு செலவு என்ற கணக்கில்தான் பார்பார்கள். வழக்கை இழுத்தடிக்க ஆண செலவு, இறுதியாக வழங்கப்பட்ட தொகை என்று இறுதியில் நட்டமே -- அதாவது இலாபத்தில் குறைவு (இதில் ஆரம்பம் முதலே சட்டத்தை தெரிந்தே ஏய்த்து, பின்னாளில் மாட்டிக்கொள்ளும் scenario அடங்காது). அந்த வகையில் சட்டச் சிக்கலில் உழல்வது அவர்களுக்கு உவப்பானதல்ல. இதுதான் நான் கூற வந்த விடயம். (உண்மையில், youtube born free போன்ற படங்களை அனுமதிப்பதால் எந்த சட்டசிக்கலுக்கும் உள்ளாகாமல் கூடப் போகலாம். நன் முன்கூரியவை தர்க்கம் சார்ந்தது.)\nYoutube 'இன் இலாப நோக்கை நான் எப்போதும் மறுக்கப்போவதில்லை. உண்மையைச் சொன்னால், MIA 'வின் பாடல் ஒரு குறிப்பிட்ட நுகர்வு வட்டத்தைக் கவரக் கூடியதே (consumers of 'counter-culture'). அது மட்டுமில்லாமல், அந்தப் பாடல் ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக வழக்கத்தை விட அதிக hits கிடைத்திருக்கலாம் (அதாவது அதிக விளம்பர வருமானம்). அப்படி இருந்தும் அவர்கள் MIA 'வின் பாடலை தடை செய்ய அவரின் அரசியல் தான் காரணம் என்றால், நாம் அதற்கு மேலதிக ஆதாரத்தை வைத்தலே சரியாக இருக்கும். அதுவும் vimeo போன்ற தளங்களில் இருக்கும் படத்தை Google முதலாவதாக சுட்டிக்காட்டும்பொழுது.\nஎது சிறார் மனதை பாதிக்கும், எது உண்மையான வன்முறை போன்றவை இந்த விஷயத்தின் மைய விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. சில நாட்கள் முன் இங்கு CBC வானொலியில் அது விவாதிக்கப்பட்டது (July 30, Q). Youtube'இல் ஒரு பெண் நிர்வானமாய் வரும் படம் முதலில் நீக்கப்பட்டு குறிப்பிட்டளவு எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆக Youtube 'இன் செயற்பாடுகள் ஒரு நேர்கோட்டில் இல்லைதான். ஆனால் இந்த 'நேர்கொட்டின்மையில்' எனக்கு ஏகாதிபத்தியம் சார்ந்த உள்-ஆதாயம் எதுவும் தென்படவில்லை. பொதுவாகவே இந்த விவாதம் பலரால் பலமுறை பல கோணங்களில் நின்று விவதிக்கப்பட்டதுதன் - எது கலை, எது கிளர்ச்சி ஊட்டக்கூடியது, எது வன்மறையை தூண்டவல்லது etc. இதில் நான் புதிதாகக் கூற ஏதுமில்லை.\nநீங்கள் கூறியுள்ள மற்ற பல விடயங்களும் விவாத்தின் மையப் புள்ளியிலிருந்து விலகியே நிற்கின்றன. இருந்தாலும் அவைபற்றி என் சுருக்கமான கருத்துகளை/கேள்விகளை வைக்கிறேன்.\nYoutube'இல் MIA பற்றி இருக்கும் அவதூறான மறுமொழிகள்: இது MIA'கு மட்டும்மல்ல, அனைவருக்கும் பொருந்தக் கூடியதுதான். அமெரிக்காவில் character assasination, libel போன்றவற்றிற்கு பெருமளவு சுதந்திரம் உள்ளது. இதற்கும் youtube வேறுவகையான அளவுகோல்களை கொண்டுள்ளது -- அவற்றையும் பெருமளவு பார்வையாளர்கள் பொறுப்பில் விட்டுள்ளது. மறுபடியும் அதே கேள்விதான்: MIA பற்றிய அவதூறுகள் மட்டும்தான் இருக்கின்றனவா\n\"'என‌து இசையை காசிற்கு விற்க‌ விருப்ப‌மில்லை' என‌த் தெளிவாக‌க் கூறியிருக்கின்றார் என்ப‌தையும் க‌வ‌ன‌த்திற் கொள்ளாவேண்டும். \" -- இது மிகவும் வேடிக்கையான வாசகம் இல்லையா அவரின் பாடல் தகடுகள் இலவசமாகக் கிடைத்தனவா அவரின் பாடல் தகடுகள் இலவசமாகக் கிடைத்தனவா அல்லது, அவரின் தளத்தில் போய் அனைவரும் இலவசமாக download செய்துகொள்ள முடியுமா அல்லது, அவரின் தளத்தில் போய் அனைவரும் இலவசமாக download செய்துகொள்ள முடியுமா (Nine Inch Nails, Radiohead போன்றோரை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவும்.) மாயா Universal உறவு பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் ஆராய வேண்டும், அது வெறும் \"கணவர் சம்மந்தப்பட்ட\" விஷயம் அல்ல.\nசரி, அவரின் வருமனாம் அனைத்தையும் ஏதோ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கிவிடுவார் என்று வைத்தாலும், அதே காரணத்தை Warren Buffet, Bill Gates போன்றவர்களுக்கும் பொறுத்த வேண்டும் அல்லவா (அவர்களும் தங்கள் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை 'நன் கொடைக்கு' வழங்கியுள்ளார்கள்)\nMIA'வின அரசியலை முழுதும் நிராகரிக்கும் பொருட்டு இதைக் கூறவில்லை. அவரிடமிருக்கும் கோட்பாட்டு ரீதியான முரண்களை கண்டுகொள்ளுதல், அவரது ஆளுமையை சரியாக (மிகையின்றி) அளவிடுதல் அவசியம். அதேபோல Youtube'இன் விதிமுறைகளை ஆதரிக்கும் பொருட்டு இவ்விவாதத்தை தொடங்கவில்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். MIA ஏதோ கட்டுபடுத்தப்பட வேண்டிய, அபாயகரமான அமெரிக்க/ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், புரட்சியாளர் போலவும், அதற்காகவே அவரை youtube குறிவைத்தது என்ற தோற்றத்தைக் கேள்விப்படுதவே எனது எதிர்வினைகள். நீங்கள் நினைப்பது போல் அதன் அரசியல் ஒன்றும் அவ்வளவு உக்கிரமானதோ, புதுமையனாதோ அல்ல. இதுபோல் நிறையப் பார்த்தாயிற்று (youtube'இலேயே).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entryexit.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-17T23:16:41Z", "digest": "sha1:VRP7TTG72X4HZKGK54RQQNLALL52OOWZ", "length": 17672, "nlines": 108, "source_domain": "entryexit.blogspot.com", "title": "a knowledge sharing blog: May 2012", "raw_content": "\nமாமனார் இல்லாத புகுந்த வீடு\nமாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாக கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடம் இருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.\nபுரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகிய இரண்டும் பெரும்பாலும் மாமனார்களிடம் இருக்கிறது. பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் நுழையும் ஒரு பெண்ணின் மனநிலையை மாமனாரால் புரிந்து கொள்ள முடியும். காரணம் வெளி உலக அனுபவம் மாமியாரைவிட மாமனாருக்கு அதிகம்.\nகுடும்பத்தை பராமரிப்பது, கணவருக்கு சேவை செய்வது ஆகியவைதான் பெண்களின் கடமை என்று இப்போதும் நினைக்கிறார்கள். கடமைகளை மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து வாழும் பெண்களுக்கு தங்களுடைய ஆசைகள், லட்சியங்களைப் பற்றி கனவு காணக்கூட உரிமையில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு ஜீவன் தேவை.\nஎப்போதும் மகனது தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் அம்மாக்களுக்கு மருமகளின் கனவுகள், உரிமைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்த நிலையில் மாமனார் இல்லாத வீடு பெண்களுக்கு ஒரு குறையுள்ள வீடுதான்.\nதவறு செய்யும் நேரத்தில் காப்பாற்ற அக்கறைகொண்ட ஒருவரின் பாதுகாப்பு வேண்டும். பரிந்து பேசவும், அவள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறவும், அறிவு முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள ஒரு நபர் தேவை. இந்த முக்கிய இடத்தை நிரப்புவது மாமனார்தான்.\nமகன்- மருமகள் இடையில் ஏற்படும் சிறு பூசல்களுக்கும், மனஸ்தாபங்களுக்கும் மாமனார் தான் மருந்தாக இருப்பார். மகனை கண்டிக்கும் சக்தி மாமனாரைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும் மண வாழ்க்கையில் ஏற்படும் கசப்புகளை மனம் விட்டு யாரிடமும் சொல்லிவிட முடியாது. சொன்னாலும் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. அப்போதெல்லாம் மாமனார் இல்லாத குறை மருமகளை வாட்டும்.\nகணவன்-மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பக்குவமாக களைய அனுபவ முதிர்ச்சி தேவை. மருமகள் மீது குறையிருந்தாலும் எப்பாடுபட்டாவது வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து இருவரையும் சேர்த்து வைக்கும் உன்னத பணியை மாமனாரால் மட்டுமே செய்ய முடியும் என்பது பல பெண்களின் கருத்து.\nமாமியாருக்கும்- மருமகளுக்கும் இடையே ஏற்படும் தகராறுகளை சரிசெய்யவும் மாமனாரால் தான் முடியும். தனது மனைவியை அடக்கும் தைரியம் அவரிடம் மட்டுந்தானே இருக்க முடியும்\nமீனாவுக்கு மாமனார் இல்லை. புகுந்த வீட்டுக்குச் சென்ற புதிதில் அது அவ்வளவு பெரிய குறையாக அவளுக்குத் தெரியவில்லை. தன் தோழியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல இடர்பாடுகளை அவளுடைய மாமனாரே தீர்த்து வைத்ததாக அவள் கூறிய போதுதான், மாமனாரின் பெருமை அவளுக்கு புரிந்தது.\nஅவளுடைய தோழிக்கும் அவள் கணவருக்கும் நடக்க இருந்த விவாகரத்தை போராடி நிறுத்தியது அவளுடைய மாமனார் என்று தெரிந்ததும், மீனாவின் மனதில் ஒரு மெல்லிய ஏக்கம் பிறந்தது. பல நேரங்களில் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை யாரிடமும் சொல்லவும் முடியாமல் தீர்வு காணவும் வழி தெரியாமல் கலங்கி நிற்கும்போது அவளுக்கு மாமனாரின் நினைவு வரும்.\nஅந்த மருமகள், சில வருடங்களில் அம்மா அந்தஸ்தை அடைகிறாள். அவளது குழந்தை களை உலக ஞானத்திற்கு தக்கபடி வளர்க்கவும், அன்பால் அரவணைக்கவும், தேவைப்படும்போது கண்டிக்கவும் ஒரு தாத்தா தேவைப்படுகிறார். அந்த தேவையை நிறைவேற்றவும் ஒரு மாமனார் அவசியப்படுகிறார். வளரும் பிள்ளைகளை செம்மைப்படுத்த நல்ல அறிவுரைகளை கூறி ஒழுக்கத்தை போதிக்க, அவர்களுக்கு ஒரு தாத்தா தேவைப்படுகிறார். ஒரு மனிதரின் அறிவும், ஆழ்ந்த அனுபவமும் அவரது முதுமைப் பருவத்தில்தான் அவரது குடும்பத்தினருக்கு பயன்படுகிறது.\nஇளமையான அரசனுக்கு முதுமையான அமைச்சர் ஒருவர் இருந்தால் தான் நாடு வளம் பெறும் என்பது முன்னோர் வாக்கு. அப்படி ஒரு குடும்பத்தை வழிநடத்த மாமனாரின் அறிவுரை வேண்டியிருக்கிறது. தன் மகனுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதில் ஆழ்ந்த அறிவு தந்தைக்குத் தான் அதிகம் இருக்கிறது.\nஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் மாமனார் பெரும் பங்கு வகிக்கிறார். குடும்பத்தில் புதிதாய் பிரவேசிக்கும் ஒரு பெண்ணை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேசிக்கும் மனப்பக்குவம் வரும்வரை அந்தப் பெண்ணை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மாமனாருடையது. மாமனார் இல்லாத பல குடும்பங்களில் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணர்கிறார்கள். மருமகளுக்கு புகுந்த வீட்டில் மிக முக்கிய நபர் மாமனார். அவர் இல்லாத வீடு காவலாளி இல்லாத தோட்டம் போன்றது.\nசொத்துகள் வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்\nஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதி\nஅறநெறி வாழ்க்கை என்றால் என்ன\nகோலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்\nவாழ்க்கைதுணையைத் (மனைவி / கணவர்) தேர்ந்தெடுப்பது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthupettaihindu.blogspot.com/", "date_download": "2018-07-17T23:20:48Z", "digest": "sha1:HMLP6645IZZRSD7PDYXPSAMO2QSUJ4AS", "length": 14990, "nlines": 51, "source_domain": "muthupettaihindu.blogspot.com", "title": "முத்துபேட்டை ஹிந்து", "raw_content": "\nஹிந்துவாய் வாழ்வோம் ......... ஹிந்து தர்மம் காப்போம்.\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....\nவிவேகானந்தர் கண்ட கனவை ஆர்.எஸ்.எஸ். நனவாக்குகிறது : அகில பாரத தலைவர் மோகன்ஜி பாகவத்\nநாகர்கோவில் : விவேகானந்தர் கண்ட கனவை ஆர்.எஸ்.எஸ். நனவாக்கி வருகிறது என குமாரபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அகில பாரத தலைவர் மோகன்ஜி பாகவத் கூறினார்.\nஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். சங்க நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு ��ெற்ற நீதிபதி ராமலிங்கம் தலைமை வகித்தார். குமரி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசகண்ணன் வரவேற்றார்.\nநிகழ்ச்சியில் கலந்துகொண்ட அகில பாரத தலைவர் மோகன்ஜிபாகவத் பேசியதாவது;- பாரததாயின் பாதபூமியாக விளங்கும் பகுதியில் சுவாமி விவேகானந்தரின் 150 ஆண்டு விழாவை கொண்டாடிகொண்டு இருக்கிறோம். பலர் விழாக்கள் சுய நலத்திற்காக நடத்துகின்றனர். ஆனால் நாம் நடத்தும் இந்த விழா ஏதோ சம்பிரதயத்திற்காக நடத்தவில்லை. நாம் விவேகானந்தரின் வாழ்க்கையை திரும்ப பார்க்கும் விதமாகவும், சிந்தனையை எடுத்து கூறும் விதமாகவும் நடத்துகிறோம். சிலர் இது சுயநலம் என கூறுகின்றனர். நமது வாழ்வில் இதனை செயல்படுத்தவே நாம் நடத்துகிறோம்.\nஇன்று உலக வாழக்கையானது பௌத்தவாழ்க்கையை முன்னிறுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ணரின் சீடராக இருந்தவர். அவர் வாழ்க்கையில் தேசம்பற்றியும், மக்களை பற்றியும் சிந்தித்து வாழ்ந்தவர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் சுவாமி கால்நடையாக பாரதம் முழுவதும் பாதயாத்திரை செய்தார். அப்போது அவருக்கு ஒரு தெளிவு கிடைத்தது. நல்லபண்புகள் உடைய இயக்கம் தேவை. அதற்கு பலமுயற்சிகள் எடுத்தார். இயக்கத்திற்கு நல்ல வலுவான மக்கள் சக்தி வேண்டும் என கருதினார்.அதன் அடிப்படையில் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் 1925ல் தோற்றுவிக்கப்பட்டது. அதனை டாக்டர் ஹெக்டேவர் துவக்கினார். நேர்வழியில் உள்ள இளைஞர்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு, வீரசவார்க்கர் போன்ற தேசபக்தர்களை உருவாக்கினார். சுதேசி பொருட்களை வாங்க ஏற்பாடு செய்தார். விவேகானந்தர் கண்ட கனனை நனவாக்கும் விதமாக நல்ல ஒரு இந்து சக்தி தேவை என்பதை உணர்ந்து, தேசத்திற்கு இந்துத்துவம் தேவை என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை தெளிவு படுத்தினார். இந்துக்கள் தன்மானமாக வாழவும் இந்துக்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் இந்து தர்மத்தை காப்பற்றவும், மனரீதியாகவும், புத்திரீதியாகவும் யோகா பயிற்சி ஆர்.எஸ்.எஸ்.,லால் கொடுக்கப்பட்டு வருகிறது, ஒருதாய், ஒரு மக்கள் என்ற எண்ணத்தை கொடுக்கும் விதமாக ஒருமணி நேரம் யோகா பயிற்சிகள் நடத் வருகிறது.\nசமுதாயத்தில் 87 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்., தேசம் முழுவதும் ஷாகா பணி மூலம் நடந்து வருகிறது. இயற்கை சீற்றங்கள், பேரிடர்கள், மனிதனால் ஏற்படும் அழிவுகள், நிலநடுக்கங்கள் போன்றவ்றால் பாதிப்பு ஏற்படும் போது, முதலில் சென்று ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மக்களுக்கு தேனைவயான வசதிகள் தங்கள் பணத்தால் செய்து வருகின்றனர். தற்போது ஒருலட்சத்து 75 ஆயிரம் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தங்கள் பணியை செய்து வருகின்றனர். தேசத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க பாடுபட்டு வருகின்றனர்.இதனை தான் சுவாமி விவேகானந்தர் கடந்த காலத்தில் கனவு கண்டார். இதனை ஆர்.எஸ்.எஸ்., நிறைவேற்றி வருகிறது. அவரது கனவை நனவாக்கி வருகிறது.\nஇந்து சமுதாயத்தின் பலகீனத்தை போக்கும் விதமாக தான் யோகா பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை கிராமங்கள் தோறும் நடத்தப்பட வேண்டும். யோகா இல்லாத கிராமம் இல்லாதஅளவு நாம்நடத்தவேண்டும். இதன் மூலம் கட்டுப்பாடான ஒன்றுபட்ட சமுதாய மாற்றம் உருவாக வேண்டும். வாழ்க்கையில சுய நலம் இல்லாத மக்கள் சக்தி உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். ஜாதி இல்லாத நிகழ்ச்சியாக நடத்த வேண்டும். விவேகானந்தரின் 150வது ஆண்டு விழா நம் வாழ்க்கையில் பிரதிபலிப்பை ஏற்படுத்த வேண்டும். அவரது சிந்தனையை நாம் செயல்படுத்தி பலம் வாய்ந்த உள்ளத்தோடும் வாழ வேண்டும். இந்த பயிற்சியை தாய்மார்களுக்கும் கொடுக்க வேண்டும். தேசத்தில் நலனை காப்பது அரசின் கடமை. ஆனால் அரசுகள் மாறிக்கொண்டே இருக்கிறது. அரசில் கட்சிகளுக்கு பொறுப்பு கொடுக்கிறோம். அதை அரசுகள் செயல்படுத்தவில்லை. ஆட்சிகள் மாறினாலும் எந்த மாற்றமும் நிகழவில்லை.\nதேசம் நல்ல முறையில் மாற வேண்டுமானால் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மக்களை தயார்படுத்தும் விதமாக பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவதை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். நல்லதொரு நல்ல தலைமையிலான சமுதாயம் தேசத்தை எழுந்து நிற்கும் விதமாக நாம் மாற்று உருவாக்க வேண்டும்.\nவிவேகானந்தரின் மனக்கண் முன் தோன்றிய, உலகத்தை வழிநடத்தக்கூடிய பாரதமாதாவை பிரசித்தப்படுத்த வேண்டும். பாரத தாயின் வழிகளை உலகே பின்பற்றும் என விவேகானந்தர் கனவு கண்டதை போன்று நாம் பாரதத்தை உலகத்தின் மகா சக்தியாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் பேசியதாவது: கடமை, கட்டுப்பாடு, தனிமன��� ஒழுக்கம் குறித்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கம செயல்பாடு நடக்கும் நல்ல வேளையில் நாட்டில் நல்லோரை உருவாக்கவும், நல்லாட்சி நடத்தவும், பயன்படும் விதமாக இதன் பொறுப்பாளர்கள் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இந்த சங்கம் மென்மேலும் பலம் அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nநிகழ்ச்சியில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன், மாநில பா.ஜ. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், முக்கிய தலைவர் இல.கணேசன், மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாரிமுத்து, வரவேற்பு குழு தலைவர் ரவீந்திரன், துறவிகள், ஆன்மீக மடத்தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nநிகழ்ச்சியில் 25 ஆயிரம் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சீருடையுடன் வந்து யோகா பயிற்சி செய்தனர். மேலும் தென்தமிழக பகுதிகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஆண்கள், பெண்கள் உட்பட ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவிவேகானந்தர் கண்ட கனவை ஆர்.எஸ்.எஸ். நனவாக்குகிறது ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுத்துபேட்டை இல் இல.கணேசன் ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2011/02/blog-post_03.html", "date_download": "2018-07-17T22:52:49Z", "digest": "sha1:Q2VYTXIQJJVGJFPFVYOVB6VEC3H75E3M", "length": 15925, "nlines": 288, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: வாழ்வில் உதயம் தந்தவளே....", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nஇதயம் பாடும் முகாரி ராகத்தை......\nஉயிர் தோழியாய் இருந்த அவள்....\nஎன் உணர்வுக்கு உயிர் கொடுத்து\nஎன் உதிரத்தில் கலந்து -அவள்\nபடத்துடன் கவிதைகளை காண click here\nஇன்றுதான் தங்கள் பதிவிற்கு வந்தேன்.அனைத்தும் அட்டகாசம்.என் நட்பு வட்டத்தில் இணைந்தமைக்கு நன்றி.தங்கள் பதிவிற்குள் வரும் முதியோரும் இளைமையுடன் திரும்புவார்.புத்துணர்வு அதிகம்.everything is atractive\nவாருங்கள்...முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ... தொடர்ந்து வருகை தாருங்கள்..\nசாதகமாய் இருக்குமா என்பது தெரியாது\nஅழகாய் .... வார்த்தை கோர்வைகளில் .... கவிதை அம்சமாக வந்து இருக்கிறது.\nஎன் உதிரத்தில் கலந்து -அவள்\nMANO நாஞ்சில் மனோ said...\n@மாத்தி யோசி மிக்க நன்றி சகோ....\n@MANO நாஞ்சில் மனோ நன்றி சார்..\n//என் உணர்வுக்கு உயிர் கொடுத்து\nகாதலினால் விளையும் நற்பயன்கள் யாவை\nவிடை: தோழி பிரஷாவின் ��ந்தக் கவிதை\n(இது பாடல் பற்றிய தேடல்\nஒரு ஊரில் ஊமை ராஜா\nஉண்மையான அன்பு நிச்சயம் சேர்ந்திருக்கும்.சேர்த்து வைக்கும்.கவிதை ஏங்குகிறது பிரஷா \nஇந்த கவிதையை படித்து விட்டு உங்கள் பிளாக் டெம்ப்ளேட் பார்த்தால் போதும். முடிவு தெரியும்.\nகவிதை ஆற்றொழுக்கு நடையை ஒட்டி வருகிறது....Very Good.\nகவிதை அன்னைக்கு எழுதப்பட்டது போலவும், அன்புத் தோழிக்கு எழுதப்பட்டதும் போன்ற இரு பொருள் கலந்த உணர்வைத் தருகிறது, சந்தம் கலந்து கவிதையின் உணர்விற்கு உயிரோட்டமளித்துள்ளீர்கள் சகோதரி. அருமை,\nசோகராகமிசைக்கும் வரிகள் மனதைத் தொடும் வண்ணம் கவிதை வரிகள் அருமை.\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=e933c8bd6ee78733b8a2f1d44258711e", "date_download": "2018-07-17T22:58:36Z", "digest": "sha1:AA7UZ2VJMUBZUMG4FCFBX63JBFSGH4LW", "length": 34557, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\n��ாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்ட��ரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ���க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடு��ள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-07-17T23:15:33Z", "digest": "sha1:WIGFPCT4QRILMVQKU3LWRAREQTCX2K5W", "length": 18077, "nlines": 119, "source_domain": "www.cineinbox.com", "title": "இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முத���யவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை\n- in சினிமா, சிறப்புக் கட்டுரை\nComments Off on இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை\nதுப்பாக்கியின் தோட்டாக்களை தன் கத்தி போன்ற பார்வையாள் தெறிக்கவிடும் வேட்டைக்காரனின் சினிமா பயணம் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.\nகடந்த 1974ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் – ஷோபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஜோசப் விஜய். இவரை எஸ்.ஏ. சி எப்படியாவது மருத்துவர் ஆக்கிவிட வேண்டும் என கனவு கண்டார். ஆனால், விஜய்யோ தான் சினமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்ற கணவில் இருந்தார். இதனால் எஸ்.ஏ. சி, விஜய்யை ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.\nஇதையடுத்து, விஜய், விஜய்காந்துடன் சேர்ந்து செந்தூர பாண்டி என்ற படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் சுமாரான வெற்றியை பெற்ற���ு. இதன் பின்னர் விஜய் நாளை எழுத்தப்பட போகும் தீர்ப்பை நம்பாமல் ரசிகனை நம்பி களமிறங்கினார். இதனால் விஜய்யின் முதல் ஹிட் படமாக அமைந்தது ரசிகன். அதையடுத்து, வெளிவந்த தேவா, விஷ்ணு எல்லாம் விஜய்க்கு சுமாரான படங்களாக அமைந்தது. இப்படி விஜய்யின் பாதை சுமாராக சென்று கொண்டிருந்தபோது அவருக்கு விக்ரமன் ‘பூவே உனக்காக’ என்ற படத்தை கொடுத்து இளைஞர்கள் கொண்டாடும் நாயகனாக விஜய்யை மாற்றினார். இதையடுத்து, இயக்குனர் ஃபாசில் விஜய்யின் திரையுலக பயணத்திற்கு மைல் கல் அமைக்கும் வகையில் ‘காதலுக்கு மரியாதை’ என்ற படத்தை கொடுத்தார். இந்த படத்தினால் விஜய்க்கு குடும்ப ரசிகர்கள் அதிகமானார்கள். இதைத்தொடர்ந்து வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் துள்ள வைத்தது.\nஇதன் பின்னர் விஜய்யின் திரையுலக பயணத்தில் சின்ன சரிவு ஏற்பட்டது. இதனை எஸ்.ஜே. சூர்யாவின் குஷி சரிகட்டியது. அதைத்தொடர்ந்து இவர் நடித்த பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி போன்ற படங்கள் தொடர் ஹிட் தான். இப்படி காதல் நாயகனாகவும், ஏதார்த்த நாயகனாகவும் நடித்த கொண்டிருந்த விஜய், ‘திருமலை’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹிரோவாக களம் இறங்கி வெற்றி பெற்றார். திருமலையை தொடர்ந்து இவர் ஆக்‌ஷன் ஹிரோவாக நடித்த ‘ கில்லி’ படம் விஜய்க்கு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தை கொடுத்தது. அதைத்தொடர்ந்து இவர் ஆக்‌ஷன் பாணியில் நடித்த ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என அனைத்து படங்களும் திரையரங்குகளில் விசில் சத்தத்தையும், வசூல் சத்தத்தையும் சிதற விட்டது.\nஇப்படி ஆகஷ்ன் பாணியில் பயணித்த கொண்டிருந்த விஜய்யின் பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக அமைந்த படம் போக்கிரி. இப்படம் திரையிட்ட இடமெல்லாம் வெற்றி விழா கண்டது. இதனையடுத்து, விஜய் திரும்பவும் சரிவை நோக்கி சென்றார். இவர் நடித்த அழகிய தமிழ்மகன், வில்லு, சுறா போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தது. இதன்பின்னர் வெளிவந்த காவலன் விஜய்யின் திரையுலக பயணத்தை காத்தது. அதைத்தொடர்ந்து வெளிவந்த வேலாயுதம் விஜய்யை திரும்பவும் ஃபார்முக்கு கொண்டு வந்தது.\nஇதையடுத்து, விஜய், ஏ.ஆர். முருகதாஸுடன் 2012ம் ஆண்டு தீபாவளிக்கு தூப்பாகியுடன் களமிறங்கினார். இந்த தூப்பாக்கியில் இருந்த வெளிவந்த தோட்டாக்கள் பாக்ஸ் ஆபிஸ்ஸை சிதறவிட்டன. தமிழில் எந்திரனுக்கு அடுத்து 100 கோடி வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது தூப்பாக்கி. மீண்டும் விஜய், ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து 2014ம் ஆண்டு கத்தியுடன் தீபாவளிக்கு வேட்டைக்கு சென்றார். இந்த வேட்டையும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ்ஸை அலற வைத்தது. இதைத்தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவரை தென்னிந்தியா மட்டுமல்லாமல் பாலிவுட் வரையிலும் அவரது வசூல் சாதனையை பற்றி பேச வைத்தது.\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை; வைரலாகும் வீடியோ\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nசென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/140379", "date_download": "2018-07-17T23:29:09Z", "digest": "sha1:HMMBZTR65AW2KGYU7E23CUNKVZ7SWOS2", "length": 7343, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரிலீஸ்க்கு முன்பே இத்தனை கோடி வசூலா? தலைசுற்ற வைக்கும் பிரபாஸின் அடுத்தப்பட தகவல் - Cineulagam", "raw_content": "\nயாஷிகா-ஐஸ்வர்யா படுக்கையில் மஹத் செய்தது சரியா- சிம்பு அதிரடி பதில்\nஎனக்கு பிடித்த பிரபலங்கள் அஜித், அட்லி... ஸ்ரீரெட்டியின் புதிய லிஸ்ட்\nஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது எந்த ராசிக்கு மேஷம் முதல் கன்னி வரை\nநயன்தாரா, காஜல், சமந்தா பற்றி அதிரடி விஷயத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி- பகீர் தகவல்\nஆசிரியரின் சோதனைக்கு பையைக் கொடுக்க மறுத்த மாணவி... கடைசியில் கூனிக்குறுகி நின்ற ஆசிரியர்\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் சீசன் போட்டியாளர்- யாருனு பாருங்க\nவாய் பேசமுடியாத சிறுமியை கூட்டு பலாத்க���ரம் செய்த 15 பேர்.... நீதிமன்றத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nவிசுவாசம் படத்தில் தம்பி ராமைய்யாவுக்கு இப்படி ஒரு கெட்டப்பா- அப்போது அஜித்திற்கு (புகைப்படம் உள்ளே)\nசெந்தில் பாட்டை பாடிய ஏ.ஆர். ரகுமான் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அந்தக் காணொளி\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nரிலீஸ்க்கு முன்பே இத்தனை கோடி வசூலா தலைசுற்ற வைக்கும் பிரபாஸின் அடுத்தப்பட தகவல்\nஇந்திய சினிமாவின் மணிமகுடமாக வெளியான பாகுபலி 2 படம் ரூ. 1500 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்படத்தின் நட்சத்திரங்கள் அனைவரின் மார்க்கெட்டும் பெரிதாக மாறியுள்ளது. பாகுபலி நாயகன் தற்போது நடித்து வரும் சாஹோ படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.\nUV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோ தயாரிப்பில் சங்கர்-இசான்-லாய் இசையில் மதி ஓளிப்பதிவில் சூஜித் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தை பாலிவுட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இப்படத்தின் அனைத்து இந்திய உரிமைகளை ரூ. 350 கோடிக்கு விலைக்குக் கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறியுள்ளன.\nஇந்நிலையில், படம் துவங்கும் முன்னரே கோடிக் கணக்கில் லாபத்தை ஈட்டப்போகும் படம் எனும் பெருமை சாஹோ படத்திற்குக் கிடைக்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2014/01/blog-post_6.html", "date_download": "2018-07-17T22:44:48Z", "digest": "sha1:FDWMT3TOGPQWSNO2VOYGCPUURNZZGQOC", "length": 20936, "nlines": 227, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: சிதம்பரம் நடராஜர் கோயில்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nசிதம்பரம் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசிதம்பரம் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம�� வழங்கிய உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.\nசிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பை அடுத்து, கோயில் நிர்வாகம் மீண்டும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் வரும்.\nகோயிலில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதனை தமிழக அரசு நியமித்த செயல் அதிகாரி விசாரிக்கலாமே தவிர, கோயிலை நிர்வகிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தீர்ப்பு தனது வாதத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என சுப்பிரமணியன் சுவாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nவழக்கின் பின்னணி: சிதம்பரம் நடராஜர் கோயிலையும், அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க செயல் அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்கோயிலை நிர்வகித்துவரும் பொது தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.போப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களும் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு அளிப்பதை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nமுன்னதாக பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியபோது கூறுகையில், “அரசியல் சாசனம் சட்டம் பிரிவு 26-ன்படி மதம் சார்ந்த அமைப்பை ஏற்படுத்தவும், அதை நிர்வகிப்பதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே, 1952-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வகிப்பதற்கு உள்ள உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இக்கோயிலை பொது தீட்சிதர்கள்தான் நிர்வகித்து வருகின்றனர்.\nகோயில் நிர்வாகத்தில் ஏதாவது முறைகேடு நடைபெற்றிருந்தால் அதன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்காக கோயிலின் நிர்வாகத்தையே அரசு கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றார். இந்த வழக்கில் பொது தீட்சிதர்கள் சார்பில் பாஜக மூத்த தலைவ��் சுப்பிரமணியன் சுவாமி வாதாடினார்.\nதமிழக அரசு தரப்பில், கோயிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்தது சரியான நடவடிக்கைதான் என்று வாதிடப்பட்டது. 1952-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் நிர்வகிப்பதற்கு உள்ள உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n��ுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n6. தனி யொருவனுக்கு உணவிலை\n4. சிறுமை சீறிய வீரன்\nதியாகராஜர் கையாண்ட அபூர்வ இராகங்கள்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seerancinemareview.wordpress.com/2017/05/18/good-will-hunting-1997/", "date_download": "2018-07-17T22:47:25Z", "digest": "sha1:IKJDTJGPSBCY24N45UDSQJB4CQFAYY7C", "length": 10343, "nlines": 73, "source_domain": "seerancinemareview.wordpress.com", "title": "Good Will Hunting (1997) – SeeranCinemaReview", "raw_content": "\nSeeran Review: நான் ‘A must see movie’, என்று சில படங்களைத்தான் சொல்லுவேன். நாவல்களில் எவ்வாறு War and Peace, Zorba the Greek கட்டாயமாக அனைவரும் படிக்கவேண்டிய,படிக்கமுடியும் புத்தகங்களோ அதைபோன்றுதான் படங்களிலும் சில படங்கள் அனைவரும் பார்க்கவேண்டியது, பார்க்கமுடிந்தது. அவ்வாறு பார்த்தே ஆகவேண்டிய படங்களில் வரிசை சிலவற்றில் (Life of Pi (2012), Spring, Summer, Fall, Winter and Spring (2003), The Virgin Spring (1960)) இதுவும் ஒன்று.\nஇந்த படத்தை பார்த்து குறைந்தது 2 வருடங்கள் இருக்கும். இந்த விமர்சனத்தை எழுதுவதற்கு முன்பாக எந்த காட்சிகளெல்லாம் மனதில் இன்னும் பதிந்திருக்கிறது என்று பார்த்தேன். வியப்பாக இருந்தது. மொத்த படமும் என் மனதில் இவ்வாறு படிந்திருந்தது. Will ஒரு genius. Genius என்பதை விட அகந்தையும், ஆணவமும் கொண்டவன். மகாபாரத்தில் கர்ணன் எவ்வாறு விஜயனை வெல்லவேண்டும் என்ற உந்துதல் அவனது உந்து சக்தியாக அமைந்ததோ அவ்வாறு Willலிற்கு அஹங்காரம் அமைந்தது. எப்பொழுதெல்லாம் இவனது மனம் உடைந்தது தெரிகின்றதோ அப்பொழுதெல்லாம் புத்தியை கொண்டு அதற்கு மருந்திடுவான். இந்த வேலையில் Lambue இவனுடைய திறமையை மட்டும் கண்டு இவனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனும்போது, முரண்டுபிடித்து நழுவிகிறான். அதற்காக தனது நண்பனான Seanனிடம் கூட்டிச்செல்கிறான். Mentioning of நம்ப ஊர்காரர் ராமானுஜன். முதல் சந்திப்பில் Will, Seanனை தாக்குவது, அடுத்த சந்திப்பில் பதிலுக்கு பதில். Lambue-Sean conflict. Last letter from Will to Sean. இப்படிதான் படம் நினைவில் இருக்கின்றது. Will உடைய Girlfriend கூட இருப்பாள் என்று மட்டும் நினைவில் இருந்தது. ஆனால் எப்படி Sean, Willஇடம் பேசினான் என்பதை முழுவதுமாக மறந்திருந்தேன். அந்த உரையாடலை படம் பார்க்கையில் ரசித்தேன் என்று நினைவிருகின்றது ஆனால் முழுவதையும் மறந்திருந்தேன். ஏன் மறந்தேன் என்று மற்றொரு முறை பார்க்கும்போதுதான் தெரிந்தது. காரணம் இந்த உரையாடல்கள்தான் படத்தின் அழகே.\nஇந்த விமர்சனத்தை எழுத மீண்டும் படத்தை பார்த்தேன். ‘Sorry, guys. I gotta see about a girl’ என்பதுதான் படத்தின் மொத்த கதை. இந்த படத்தை பற்றி பல விமர்சனங்கள் எழுதாகிவிட்டது. சிலவற்றை படித்துவிட்டு வியந்தும் போனேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள அணைத்து விமர்சனங்களையும் படித்தேன். பல குறைகள் இருப்பினும் அவை இரண்டாம் பச்சதிற்கு தள்ளி இருக்கிறேன். உதரணமாக Willலின் கதாபாத்திரம் மிகவும் மேலோட்டமாக வடிவமைக்க பட்டுள்ளது. அவன் ஒன்றும் Ramanujan இல்லை, எந்திரன் படத்தில் வரும் Chitti போல் இருக்கிறான். ஆகையால் அவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, அனைத்திலும் விடுபட்டது என்று நான் கருதுவதை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.\nமுதலாக Will-Sean இடையான உறவு குரு-சீடன் இடையே அமைந்த உறவு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். குருவை நாம் அறியும் முன்புவரை அவர் நமக்கு தேவைப்படவே மாட்டார். Willலிற்கு Seanஉடைய தேவையென்ன ஒன்றுமில்லை. இன்னும் 50-60 ஆண்டுகள் இருந்தால் இறந்துவிடுவான். ஆனால் குருவை ஒருவன் கண்ட பிறகுதான் அவர் இல்லாத வெறுமையை நாம் கண்டுகொள்வோம். குரு அணைத்து சீடர்களிடமும் ஒரே போல நடந்துகொள்ள மாட்டார். ஒரே குருவின் சீடர்கள் என்றபோதிலும் அவரவர் குரு தனித்தனிதான். சீடன் குருவை உருவாக்கிக்கொள்கிறான், அதற்கு குரு அனுமதிக்கிறார் என்பதே உண்மை.\nஅடுத்து Will-Lambeau இடையான உறவு வெறும் மாணவன்-ஆசிரியன் இடையே அமைந்த உறவு. ஆசிரியன் நமக்கு எப்போதும் தேவைபடுகிறார். உதாரனமாக மருத்துவராக வேண்டுமென்றால் கட்டயமாக ஒரு ஆசிரியன் தேவை. ஆனால் அவர் அதனால்மட்டும் குருவாக முடியாது ஏனென்றால் அவர் இதற்குத்தான் என்பது முன்பே முடிவாகிவிட்டது. இந்த ஆட்டத்தில் ஆசிரியனின் இடமும் குறைவு மாணவனின் இடமும் குறைவு, பாடத்தின் இடம்தான் பெரியது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/panchu-arunachalam-the-maker-superstars-041577.html", "date_download": "2018-07-17T23:25:18Z", "digest": "sha1:TNUSANHP2AWA3AL4T4WTFKYHMKQO7TE6", "length": 13017, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பஞ்சு சார்'... ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த தயாரிப்பாளர்! | Panchu Arunachalam, the maker of Superstars - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பஞ்சு சார்'... ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த தயாரிப்பாளர்\n'பஞ்சு சார்'... ரஜினி, கமலை சிகரம் தொட வைத்த தயாரிப்பாளர்\nமறைந்த சாதனையாளர் பஞ்சு அருணாச்சலத்தை எப்போதும் 'பஞ்சு சார்' என்றுதான் திரையுலகினர் குறிப்பிடுவார்கள், சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்திலிருக்கும் ரஜினி உள்பட.\nரஜினிகாந்துடன் அதிகபட்சமாக 23 படங்களில் பணியாற்றியுள்ளார் பஞ்சு அருணாச்சலம்.\nஅவற்றில் 6 படங்களை தனது பிஏ ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். அவை ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வ���ை, எங்கேயோ கேட்ட குரல், தம்பிக்கு எந்த ஊரு, குரு சிஷ்யன், வீரா.\nமீதி 17 படங்களுக்கு திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல விதங்களிலும் பங்காற்றியுள்ளார்.\nகமல் ஹாஸனுடன் 13 படங்கள் வரை பணியாற்றியுள்ளார். அவற்றில் கல்யாணராமன், உல்லாசப் பறவைகள், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன் போன்றவற்றுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்திருந்தார்.\nரஜினியும் கமலும் பஞ்சு அருணாச்சலம் படங்களின் மூலம் உச்சம் தொட்டனர். ரஜினியின் நகைச்சுவை உணர்வை மிக அழகாக வெளிப்படுத்த வைத்த படம் தம்பிக்கு எந்த ஊரு.\nமுரட்டுக் காளை, போக்கிரிராஜா, பாயும் புலி, மனிதன், அடுத்த வாரிசு, தர்மத்தின் தலைவன் போன்ற படங்களின் வெற்றியில் பஞ்சு அருணாச்சலத்தின் பங்களிப்பு மகத்தானது.\nதனது புதிய படங்கள் குறித்து ரஜினி தவறாமல் கருத்து கேட்பது பஞ்சு அருணாச்சலத்திடம்தான். அதேபோல படங்களில் இருக்கும் தவறுகளை அவர் சுட்டிக் காட்டும்போது தவறாமல் திருத்திக் கொள்வார் ரஜினி.\nபஞ்சு அருணாச்சலத்தின் கடன் பிரச்சினைகளைக் கேள்விப்பட்டதும் உடனடியாக தனது கால்ஷீட்டைக் கொடுத்தார் ரஜினி. அந்தப் படம்தான் வீரா. அந்தப் படத்தின் வெற்றி பஞ்சு சாரின் திரைப் பயணம் தொடர பெரிதும் உதவியது.\nகமல் ஹாஸன் 4 மணி நேரம் கொண்ட தனது ஹேராம் படத்தை பஞ்சு அருணாச்சலத்திடம் போட்டுக் காட்டியபோது, அதிலிருந்த பெரும்பாலான பகுதிகளை பாரபட்சமின்றி வெட்டி எறியுமாறு அறிவுறுத்தியவரும் பஞ்சு அருணாச்சலம்தான்.\nகமர்ஷியல் சினிமாவில் கமல் ஹாஸனுக்கென்று ஒரு பெரிய இடம் கிடைக்க காரணமே பஞ்சு அருணாச்சலம் - எஸ்பி முத்துராமன் கூட்டணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரே நேரத்தில் ரஜினியை வைத்து ஆறிலிருந்து அறுபதுவரை மற்றும் கமலை வைத்து கல்யாணராமன் ஆகிய படங்களுக்கு பூஜை போட்டு இரண்டையுமே பெரும் வெற்றிப் படங்களாக ஆக்கிய ஒரே தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா என்ற பெருமை பஞ்சு அருணாச்சலத்தையே சாரும்.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nநெஞ்சம் மறப்பதில்லை - 13: பஞ்சு அருணாசலம் என்ற மேதை\nரஜினி, கமலை கிராமங்களுக்கும் கொண்டு சென்ற படைப்பாளி... பஞ்சு அருணாச்சலம் குறித்து சீமான் உருக்கம்\nரஜினி, கமலை வளர்த்துவிட்டவர், இளையராஜாவை அறிமுகம் செய்தவர் பஞ்சு: நடிகர் சங்கம்\nகமல், ரஜினியை இணைத���தவர் பஞ்சு அருணாச்சலம்: வைரமுத்து கண்ணீர் அஞ்சலி\nபஞ்சு அருணாச்சலத்துக்கு நாளை இறுதி அஞ்சலி... 4 மணிக்கு உடல் தகனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-apr-18/cinema-news/140046-bits-break.html?artfrm=magazine_hits", "date_download": "2018-07-17T23:16:36Z", "digest": "sha1:RU56XTAT6LKCJLHNHF7KVXZPAEQEL3H7", "length": 18080, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "பிட்ஸ் பிரேக் | Bits Break - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nதொடரை கைப்பற்றியது இங்கிலாந்து - சதமடித்த ஜோ ரூட் முக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது முக புத்தகத்தில் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டவர் கைது ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா ‘தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா’ - கொதிக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் அமிலம் அகற்றும் பணி 45% நிறைவு – தூத்துக்குடி ஆட்சியர் தகவல் பெங்களூருவில் செக்ஸ் புகாரில் சிக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி ``ஜவ்வரிசி கலப்பட விவகாரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்” - கள் நல்லசாமி நம்பிக்கை\nஒப்பந்தத் தொழிலில் கோடி கோடியாகக் குவித்த செய்யாத்துரை; சுவரில் மறைக்கப்பட்ட ஆவணங்கள் சிக்கின 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் பறவைகளை விரட்டப் பயன்படும் மோடி, அமித் ஷா கட் -அவுட்கள்\nஆனந்த விகடன் - 18 Apr, 2018\n“இது முதுகெலும்பு இல்லாத அரசு\nஎனக்குப் பேரு வெச்சது இளையராஜா\n“மீண்டும் எம்.��ி.ஆர் ஹீரோ, ஜெயலலிதா ஹீரோயின்\n“ரெண்டு பேருக்குமே கோபம் இருந்துச்சு\nஅன்பும் அறமும் - 7\nவின்னிங் இன்னிங்ஸ் - 7\nவீரயுக நாயகன் வேள்பாரி - 78\nதெய்வத்தான் ஆகாதெனினும் - இரவின் வெளிச்சம்\nவிகடன் பிரஸ்மீட்: “தனுஷுடன் சேர்ந்து நடிக்கத் தயார்\nநியூட்ரினோ - ஏற்கலாமா... எதிர்க்கலாமா\n‘முழுசா மாறி நிற்கும் சந்திரமுகி’கள்\n“இலக்கியவாதிகள் போராட்டங்களில் முன் நிற்க வேண்டும்\nஎல்லைகள் கடந்து இதயங்களால் இணைந்தோம்\nஃபிட்னெஸ்மீது அதீத ஆர்வம் கொண்ட ரகுல் ப்ரீத் சிங் ஒருநாளைக்கு 3 மணிநேரம் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்கிறார். தேசிய அளவிலான கோல்ஃப் போட்டிகளில் பதக்கங்கள் வாங்கியுள்ள ரகுலுக்கு, சாய்னா நேவால் விளையாடும் பேட்மின்டன் போட்டிகளை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று ஆசை. ஆனால், ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதனால், ஆசை நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போகிறதாம்.\nஎனக்குப் பேரு வெச்சது இளையராஜா\n“மீண்டும் எம்.ஜி.ஆர் ஹீரோ, ஜெயலலிதா ஹீரோயின்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nசென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு\n“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\n``அவனுக்கு ஒருதடவைகூட என் நினைப்பு வரலைங்கிறது கஷ்டமா இருக்கு’’ - 'பிக் பாஸ்' பாலாஜி அம்மா\n``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜினி\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nஒரே தலத்தில் ஒன்பது நரசிம்மர்கள்\n“வரலெட்சுமி திருமணம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2010/08/blog-post_23.html", "date_download": "2018-07-17T23:23:22Z", "digest": "sha1:JJVNTG3EGP6LGIAPGGM7ZJKFQAMKYGQM", "length": 36362, "nlines": 501, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: தமிழாய் தமிழுக்காய்..", "raw_content": "\n���ிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 23 ஆகஸ்ட், 2010\nஎன்னே கனிவு.. கம்பீரம்,, காந்தம்..\nடிஸ்கி:- இது நண்பர் மணிவண்ணனை ஆசிரியராகக் கொண்டு கொங்கிலிருந்து வெளியாகும் புதிய “ழ” வில் இந்த மாதம் வெளியாகியுள்ளது..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:31\nலேபிள்கள்: கவிதை , புதிய ழ\nகே.ஆர்.பி.செந்தில் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்\"தமிழாய் தமிழுக்காய்\":\nபாராட்டும் வாழ்த்தும்... தமிழுக்கும், உங்களுக்கும்\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 12:55\nபுதிய ழ' கவிதை சிற்றிதழும் 'தகிதா' பதிப்பகமும் இணைந்து நடத்தும் கவிதைப்போட்டி தலைப்பு :'தமிழாய் தமிழுக்காய் ' வரிகள் : 16\nஅப்போட்டிக்கு யான் யாத்தளித்த வெண்பா\nதமிழாய் தமிழுக்காய் தாழா துழைத்து\nஅமிழ்தாய் பொழியு மழகு வழியில்\nமொழியாம் தமிழை முழுதாய் மொழிந்து\nசூழவரும் சூழ்ச்சிகள் சூழா தமிழாய்\nவாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்\nவழிகள் பிறழாது வாழ்வாய் தமிழாய்\nஒழுக்கம் தழுவி அழுக்குக் கழுவி\nவிழுப்புண் விழைந்திட வாழ்வாய் தமிழுக்காய்\nவாழும் தமிழென வாழ்த்தும் வழியும்\nமொழியை அழித்தல்; முழியை மழித்தல்\nவிழியை இழந்தால் வழியை ஒழிந்தாய்\nமொழியைப் பழித்தல்; மழையை இழந்து\n'கவியன்பன்\" கலாம், அதிராம்பட்டினம் (பிறப்பிடம்)\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:00\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:11\nழ - வில் சிறப்பான கவிதைப் பங்களிப்பை தந்த தேனம்மைக்கு வாழ்த்து. அதை பிரத்யேகமான தங்கள் இணையத்தில் வெளியிட்ட உங்களுக்கு நன்றி.\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:20\nசிறப்பான பகிர்வு நன்றி தேனக்கா...\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:35\nகவிதை மிக வும் நல்லாயிருக்குங்க..... பாராட்டுக்கள்.\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 2:10\nStarjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…\nகவிதை அருமை தேனக்கா.. வாழ்த்துகள்.\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 4:10\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 6:27\nவெண்பா அருமை கலாம் சார், வாழ்த்துக்கள்\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 8:54\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:08\nஅருமையான கவிதை தொகுப்பு...........................உங்களை போன்ற தமிழாய் தமிழுக்காய் தமிழாராய் வாழ்பவர்கள் உள்ளவரை தமிழ் செழித்து வாழும்\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:36\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:06\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:54\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 12:19\nஅருமை அக்கா நன்றாக உள்ளது உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 1:04\nஎங்கெங்கும் தமிழ் மணம் பரப்பும் தேனக்காவிற்கு வந்தனங்கள்\n23 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 10:20\nநன்றி செந்தில்.,கலாம்., ரமேஷ்.,மணி., கனி., கருணா., ஸ்டார்ஜன்., கலாநேசன்., விஜய்., சித்து., தஞ்சைமைந்தன்., ஹுஸைனம்மா., வேலு ., ஜமால்., சசி., நியோ\n24 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:08\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n24 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:09\n25 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 1:38\n15 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 4:18\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதிருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி சிறப்பாக எழுதப்படுகிறதா...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nகவியரசர் இல்லமும் கர்னகை கதையும்\nமுத்தக் குருவிகளும் .. முருங்கைப் பூக்களும்..\nதிரிசக்தியின் திரைச்சீலை.. எனது பார்வையில்..\nஅவள் ஒரு தொடர் (பாதிப்பு) பதிவு...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெ���்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2013/06/blog-post_4755.html?showComment=1371258360283", "date_download": "2018-07-17T23:00:27Z", "digest": "sha1:3VYNYJGKAE2GS432YGXSN3LUT3FHD7HJ", "length": 10680, "nlines": 177, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: வாழ்வில் ஆயிரம் பாடம்", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nநட்பும் அதுவரை நலமே ...\nஉன் முன் சிரிப்பவர்கள்- எல்லோர்\nநம்பி தேளாக துடிக்காதே- நாளை\nஉன்னை புரியாமல் பல பேச்சு\nபுரிந்திடாதோர் முன் என்ன பேச்சு...\nகூடிவரும் கூ���்டம் நாளை ஓடிவிடும்\nஉன்னை என்றும் தேடி வரும்..\nநிழலாய் தொடர மறப்பது ஏனோ...\nஒவ்வொரு வரியும் அனுபவ வரிகள்...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதெரியபடுத்தியமைக்கு நன்றி தனபாலன் சென்றேன் பார்வையிட்டேன்.. நன்றிகள்\n@நண்டு @நொரண்டு -ஈரோடுநன்றி சகோ\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் தாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2012/12/blog-post_24.html", "date_download": "2018-07-17T22:49:00Z", "digest": "sha1:LC2JKGZMJQW3U3OI35276K4S2PPOOBIT", "length": 19432, "nlines": 123, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : திடீர் நாட்டாமைகள்!!", "raw_content": "\nதிங்கள், 24 டிசம்பர், 2012\nஇந்தியத் தலைநகர் டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி சில மனிதத்தோல் போர்த்திய மிருகங்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள்.\nஉடனே சுஷ்மாக்கள் கொந்தளிக்கிறார்கள். ஜெயா பச்சன்கள் கண்ணீர் விடுகிறார்கள். மீடியாக்கள் ஒப்பாரி வைக்கின்றன. எதிர்க்கட்சிகள் அறிக்கையால் தாக்குகின்றன.\nஇளைஞர் சமுதாயமும், மாணவர் அமைப்புகளும் திடீர் நாட்டாமைகளாக மாறி \"Hang the Rapists [குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்]\" என அதிரடித்(\n\"இவ்வளவு நாள் இவர்கள் எங்கு சென்றார்கள்\" என்று நான் முட்டாள்தனமாக கேட்கமாட்டேன். இளைஞர்களின் இந்த போராட்டத்தை நான் வரவேற்கிறேன். கண்டிப்பாக இந்த போராட்டம் ஆட்சியாளர்களுக்கு மிகுந்த பயத்தை கொடுத்திருக்கும்.\nஇந்த போராட்டம் எப்படி ஓடுக்கப்படும் என நான் நினைத்தேனோ அதைப்போலவே இந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது. ஆம் ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள மெட்ரோ ஸ்டேஷன்கள் மூடப்பட்டன. கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீய்ச்சி அடித்தல் என ஆட்சியாளர்கள் விடுத்த வேலையை காவல்துறை திறமையாக செய்தார்கள்.\nவழக்கம்போல சில காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. போராட்டக்காரர்கள் என்னும் வார்த்தை கலவரக்காரர்கள் என்று மாற்றப்பட்டு அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தடியடிக்கு ஆளானார்கள். மீடியாக்காரர்கள் தாக்கப்பட்டு அவர்கள் கருவிகளும் உடைக்கப்பட்டன.\nதமிழ்நாட்டிலேயே இது மாதிரி பல போராட்டங்களையும், ஒடுக்குமுறைகளையும் பார்த்துவிட்டதால் இந்தியத் தலைநகரில் நடைபெற்ற இந்த போராட்டம் ரொம்ப பெரிதாக தெரியவில்லை.\nபோராட்டத்தில் ஈடுபட்ட பலரும் \"Gang the Rapists\" என்னும் வாசகங்களை கொண்ட அட்டைகளை ஏந்திக் கொண்டிருந்தனர். மீடியாவில் பேட்டி கொடுத்த பலரும் இதே கருத்தை சொன்னார்கள். சித்ரவதை செய்து அணு அணுவாகக் கொல்ல வேண்டும் என பலர் சொன்னார்கள்.\n\"இதற்கு மரண தண்டனை வேண்டாம்\" என கருத்து கூறிய நடிகர் கமலுக்கு எதிராக இணையதளங்களில் ஏராளமான வார்த்தைகள். \"அவர் மகள்களுக்கு இப்படி நேர்ந்தால் இப்படி பேசுவாரா\" என பலர் விவாதம் செய்கிறார்கள்.\nகட்ஜு [Markandey Katju] என்னும் ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு கேள்வி தொடுத்திருந்தார்: \"கிராமப்புறங்களில் இதைவிட கொடுமையான பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. அவற்றை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை\nஅங்கு போராட்டம் நடந்த அதேவேளையில் இங்கு தூத்துக்குடியில் புனிதா என்னும் சிறுமி மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டதே அவற்றை ஏன் மீடியாக்கள் வெளி கொண்டுவரவில்லை\nராணுவ அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் பல ஏழைப்பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் தூக்கிலிட வேண்டுமென சொல்லக்கூட நமக்கு தைரியம் இல்லையே\nடெல்லி சம்பவத்தின்போது குற்றவாளிகள் அனைவரும் போதையில் இருந்துள்ளனர் . மது ஊற்றிக்கொடுத்த அரசையும், போதையில் தெருவில் நடமாட அனுமதித்த அரசையும் நாம் கண்டிக்கவில்லையே\nமது, கஞ்சா, புகையிலை மற்றும் பல சமுதாயச் சீர்கேடுக் காரணிகள் இருக்கும்வரை சமுதாயத்தில் இதுபோன்ற சீர்கேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஒன்றிரெண்டு சம்பவங்கள் நம்மை மிகவும் பாதிக்கின்றன. அதன் விளைவுதான் டெல்லியில் நடந்த போராட்டம்.\nஇந்த மாதிரி போராட்டங்களை எப்படி வாக்குகளாக மாற்றலாம் என கட்சிகள் கணக்கு போடும். ஆனால் \"சமுதாயச் சீர்கேடுகளை ஒழிப்போம், தனிமனித ஒழுக்கத்தை வளர்ப்போம். சமுதாயத்தை திருத்துவோம்\" என்னும் கருத்துக்களோடு யாரும் முன்வருவதில்லை. அப்படியே ஒருசிலர் வந்தாலும் அவர்களை நாம் கண்டுகொள்வதில்லை.\nஇதுபோன்ற போராட்டங்கள் அரசை ஸ்தம்பிக்கச் செய்யும். ஆனால் சமுதாயத்தை சீர்திருத்தாது.\nபலரும் சொல்லுகிறபடியே குற்றவாளிகளை தூக்கிலிடுவோம். எல்லோரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவோம். இனிப்பு வழங்குவோம். மகிழ்ச்சி அடைவோம். அதற்கு அப்புறம் குற்றங்கள் குறைந்து விடுமா\nதிருத்தப்பட வேண்டியது ஒட்டுமொத்த சமுதாயமும்\nதூத்துக்குடியில் சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மற்றொரு திடீர் நாட்டாமை திமுக கருணாநிதி கூறியுள்ளார். தன் வீட்டில் வேலை பார்த்த கேரள சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொன்றேவிட்டனர் திமுகவை சார்ந்த பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாரும் அவரது நண்பர்களும். அவரைக் கண்டிக்காதவர்கள் இப்போது போராட்டம் நடத்திக் கிழிக்கப் போகிறார்களாம்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 2:45\nMahendran R 26 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:16\nguru nathan 26 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:09\nபெயரில்லா 27 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:41\nguru nathan 27 டிசம்பர், 2012 ’��ன்று’ பிற்பகல் 8:17\nகாஷ்மீர், மணிப்பூர், தமிழீழம் மற்றும் பல இடங்களில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களை நன்கு அறிவேன்.\nபுரட்சி தமிழன் 4 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:19\nபணக்காரர்களுக்காக சட்டமும் சமூகமும் எப்படி எல்லாம் வளையும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு தெளிவாக தெறிவிக்கின்றன. இதில் ஒரு குற்றவாளி 18 வயதிற்கு உட்பட்டிருப்பதால் அவனுக்கு தண்டனை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போது பாதிக்கப்பட்டவர் உணர்சிவசப்படுகிறார் அவனுக்கும் மரண தண்டனை பெற்று தந்தே ஆகவேண்டும் என்று இதற்கு உள்துறை அமைச்சகம் வளைகிறது.16 வயது பூர்த்தி அடைந்தாலே மேஜராக கருதலாம் என்கிறது.\nஅப்படியானால் இதுவரை கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட அணைவருக்கும் மரண தண்டனை கொடுத்துவிட்டு இவனுக்கும் மரணதண்டனை கொடுக்கலாம். நியாயமாக பார்த்தால் என்ன செய்யவேண்டும் இவணுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்றால் இவனை வளர்த்தவர்கள் ஒழுங்காக வளர்க்காத குற்றத்திற்காக அவனின் பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும். தண்டனை என்பதை பணக்காரர்களின் பழிவாங்களுக்காக பயன்படுத்தக்கூடாது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிவசாயிகளின் உயிரை விட 'நாற்பது' பெரியதா\nதமிழினத்தைக் காத்திட இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர...\nபான் கி மூன் என்னும் சீனப் பிரதிநிதி\nஉங்களுக்காவது 10 நிமிடம் கொடுத்தார்கள்\nநாதியற்றுப் போனதடா என் தமிழ் இனம்\nநான் வாங்கிய வேத நூல்\nமது அரக்கனை ஒழிக்க புறப்பட்ட அய்யா வைகோவும் அதை வி...\nயாரெல்லாம் அணு உலையை ஆதரிக்கிறார்கள்\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingam.in/literature/poems1/poems1index.htm", "date_download": "2018-07-17T22:49:05Z", "digest": "sha1:CSBEJNPYVUEYVY5O2J5V7RQ2YKEBVEQA", "length": 6969, "nlines": 81, "source_domain": "sivalingam.in", "title": " மு.சிவலிங்கம் வலையகம் - இலக்கியம் - கவிதை", "raw_content": "\n♦ இங்கே சில முடிவுகள்\nயாப்பிலக்கணத்துக்கு உட்படாத வசன கவிதை, ’புதுக்கவிதை’ என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் அதுவே ’கவிதை’ என்றாகிப் போனது. இலக்கணத்துக்கு உட்பட்ட கவிதை ‘மரபுக் கவிதை’ ஆயிற்று. மரபுக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த நான் கவிஞர் மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் நூலைப் படித்த நாள்முதலாய்ப் புதுக்கவிதைகள் புனையத் தொடங்கினேன். அவற்றுள் சில.\nஇதய வீணையின் நரம்புகள் அறுபட்டுச்\nமௌன அழுகைகளின் ஊமை ராகங்களைக்\nவசந்த காவியம் படைக்கும் வாள்விழிகளின்\nஇன்ப மயமான எத்தனை நாட்கள்\nவசந்தத்தின் கனவுகளை அனுபவிக்க வந்த\nநிரந்தரமாக அந்த மாந்தோப்பைப் பிரியப்போகிறது. [.....]\nஅந்த மயானங்களில்… ஒரு தாலாட்டுக்காக…\nஇங்கே சில முடிவுகள் மறுபரிசீலனைக்கு...\nநாற்றுகள் நடப்பட்டு, நீர் பாய்ச்சப்பட்டதால்\nநாற்றுக்கும் நட்டம்; நீருக்கும் நட்டம்.\nஎதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்துவிட்டதால்\nகனவுகளும் கற்பனைகளும் தண்டிக்கப்பட வேண்டும்” [.....]\nபிரபஞ்ச இயக்கத்தையும் சமூக வரலாற்றையும் மனித வாழ்க்கையையும் சரியாகப் புரிந்துகொள்ள\nமுகப்பு | இலக்கியம் | கணிப்பொறி | அறிவியல் | சட்டம் | தத்துவம் | நூல்கள் | உங்கள் கருத்து | என்னைப்பற்றி | தொடர்புக்கு\nஇவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன\nவலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சி���லிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilenkalmoossu.blogspot.com/2017/05/blog-post_830.html", "date_download": "2018-07-17T22:40:33Z", "digest": "sha1:6LGUIVOCA5QHXXGCMBEQW4EZ2Q6LF4SZ", "length": 29601, "nlines": 330, "source_domain": "tamilenkalmoossu.blogspot.com", "title": "தமிழறிவு!!: உலகம் முழுவதும் ஒன்றுபோல் பரவியிருக்கும் நாக வழிபாடு!", "raw_content": "\nஉலகம் முழுவதும் ஒன்றுபோல் பரவியிருக்கும் நாக வழிபாடு\nநாக வழிபாடு இந்தியாவில் மட்டும்தான் உள்ளதா இல்லை உலகின் வேறு பகுதிகளில் எங்காவது உள்ளதாவென இலங்கை மெய்யியல் துறை பேராசிரியர் எஸ்.குருபாதம் அவர்களை கேட்டோம். “உலகம் முழுவதிலுமே நாகவழிபாடு பரவி இருக்கிறது'' என்கிறார். “இந்திய புராணங்களான ராமாயண காலத்திலும் மகாபாரத காலத்திலும் இந்தியாவிலிருந்து மாயன் இனம் வெளியேறியதாகவும், நாகமய என்ற இனம் இருந்ததாகவும் கூறுகிறார்கள். நாகர் இனத்துக்கும் மாயன் இனத்துக்கும் ஏராளமான ஒற்றுமையுண்டு. மாயன் இனத்தை இந்தியாவில் நாகர் எனவும், நாகரை, காலப்போக்கில் 'தனவாஸ்'என்றும் அழைத்தனர் இவர்களது தலைநகர் நாக்பூர் ஆக இருந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்பு இவர்களது நாகரிகம் பாபிலோனியா, அக்காடியா, எகிப்து மற்றும் கிரேக்க நாடுகளுக்குப் பரவியது.\nஇலங்கையிலும் நாகர் இனத்தினர் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் வானியல், கட்டடக்கலை, நீர்ப்பாசனத் தொழில் நுட்பம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்கள். நாகர் இனம் என்று தனியாகப் பிரித்துப் பார்க்க இலங்கையில் அந்த இனம் இல்லாமல் அங்கு வாழும் அனைத்துத் தமிழ் மக்களிலும் கலந்து விட்டார்கள்.\nநாகரைக் குறிக்கும் ‘நாக’ என்று ஆரம்பிக்கும் பெயர்கள் பரவலாக இலங்கையில், இந்தியாவில் தமிழ் மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றன. உதாரணத்துக்கு, சில பெயர்களை இங்கு பார்ப்போம். நாகலிங்கம், நாகரத்தினம், நாகம்மா, நாகையா, நாகராயா, நாகமணி, நாகேஸ்வரி, நாகபூசனி, நாகப்பன், நாகநாதன், நாகராணி போன்றவைகளாகும்.\nநாகர், மாயன் இனங்கள் பாம்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்துள்ளனர். பாம்பின் அசைவுகள் நடனம் தோன்றுவதற்கும், எழுத்துகளின் வடிவங்கள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்திருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் அபிப்பிராயம்.\nபாம்பை செல்வத்தின் குறியீடாகவும், இனவிருத்தியின் அடையாளமாகவும் மாயன்களும், நாகர்களும் கருதியுள்ளனர். பாம்பு குருபாதம்வணக்கத்துக்குரியதாகிவிட்டது. இலங்கையில் தமிழர்கள் தங்கள் இந்துத் திருமணங்களில் மணமகளையும், மணமகனையும் பாம்பின் வடிவமாக தங்களை அலங்காரம் செய்கின்றனர்.\nமணமகள் அணியும் ஜரிகைப் புடவை வடிவமைப்பு, நெற்றிப் பட்டயம், சடைநாகம் அனைத்து அலங்காரங்களும் பாம்பை மையமாக வைத்தே அமைகின்றன.\nமணமகனும் ஜரிகைப்பட்டு வேஷ்டி சால்வை அணிந்து, பாம்பின் தலை வடிவத்தில் தலைப்பாகை அணிந்து அலங்காரம் செய்து கொள்கிறார்.\nமாயன்களின் வழிபாட்டு இடங்கள் பாம்பின் வடிவமாக அமைந்துள்ளன. இசைக் கருவிகள் மீது பாம்புச் சட்டையை வைக்கிறார்கள். அதனால் இசைக்கருவிகளை மீட்டும்போது நல்ல நாதம் ஒலிக்கும் என்ற நம்பிக்கையே வயல்களில் பாம்பு காணப்பட்டால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையும், வீடுகளில், பாம்பு வந்து போனால் செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு. ‘பாம்பை’மாயன்களும் நாகர்களும் தெய்வமாக வழிபட்டார்கள்.\nமாயன் மொழி, மாயன் மதம், மாயன் கலாசாரம் அறிவியல் என எல்லாவற்றையும் உடைய முதல் நாகரிக மக்கள் இவர்களாகும் எகிப்துக்கும், கிரேக்கத்துக்கும் கணிதம், வானியல், கட்டடக்கலை ஆகியவற்றைக் கொண்டு சென்றவர்கள் இவர்களே இலங்கையில், இந்தியாவில், மியான்மரில், ஜப்பானில், ரஷ்யாவில், சீனாவில், கிரேக்க நாட்டில், எகிப்தில் ‘நாக’ என்று ஆரம்பிக்கும் பல நகரங்கள், கிராமங்கள் உண்டு. கிறிஸ்தவத்தின்படி மோசஸின் கையிலுள்ள கோலை அவர் விவாதத்தின்போது கீழே எறிந்திட, அது பாம்பாக மாறி நெளிந்து வளைந்து ஓடியது. அந்தக் கோலின் பெயரும் நாகுஸ்தான் அல்லது நாகுஸ்தா என்பதாகும். அதன் பொருள் பாம்பு என்பதாகும்.\nதென் அமெரிக்காவிலுள்ள பூர்வீகவாசிகளான மாயன் இனத்தவர்கள், பெரும்பான்மையாக மெக்ஸிகோ, குவாத்தமாலா, எல்சல்வடோர் ஆகிய நாடுகளில் வாழ்ந்துள்ளனர். இப்படி உலகம் முழுவதும் நாக வழிபாடு பரவிக்கிடப்பது வியப்பிலும் வியப்பான உண்மையாகவே அமைந்துள்ளது.\nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nஉங்கள் மொழியில் எங்கிருந்தும் தட்டச்சு செய்க\nஈசா (ஜீசஸ்) ஒரு புத்த துறவி\nகணணியில் ஏற்படும் தவறுகளும் அறிவுறுத்தல்களும்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nநெதர்லாந்து மொழி கற்றல் search\nஜேர்மனி டொச்மொழி கற்றல் search\nஜேர்மனி டொச��மொழி கற்றல் .\nநீதிமன்ற தடைக்குப் பின்னும் பின் லேடனின் பாதுகாவலரை நாடு கடத்திய ஜேர்மனி \nபுரோகிராம் எழுதி பழக ஒரு இணையத்தளம்\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nதலை விரி கோலம் கூடாது ..............\nஇதை செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் \n60 நொடிகளில் மாரடைப்பைத் தடுக்கும் ஓர் அற்புத வழி\nசர்க்கரை நோய் 100% குணமாக்க தொட்டால் சுருங்கி மூலி...\nஉலகம் முழுவதும் ஒன்றுபோல் பரவியிருக்கும் நாக வழிபா...\nபாமாயில் பயன்படுத்துவதால் வரும் நன்மை தீமை தெரிந்த...\nதொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகத்தரிக்காய் பற்றிய சில உண்மைகள்\nஆண்மை குறைபாடு: சில பொய்களும்\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nD என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் துன்...\nஆண்களே உங்கள் மனைவி எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வ...\nஇவற்றில் ஒரு யோகம் இருந்தாலே, உங்களுக்கு வெற்றிதான...\nஆண்கள் தயவு செய்து இதை செய்து விடாதீர்கள்...மிகப்ப...\nசிலம்பு காட்டும் விதி வலிமை\nஉங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா \nமுகமது கஜினி கொள்ளையடிக்க 18 முறை படையெடுத்தது எங்...\nகேரளத்து பெண்களின் ரகசியம் இதுதான்\nபற்களின் மஞ்சள் நிறத்தை போக்க: அற்புதமான பேஸ்ட் இத...\nஒரு மாதத்தில் அற்புத மாற்றம்: மாம்பழத்தை முடியில் ...\nதலைமுடி அடர்த்தியாக உடனடி தீர்வு இதோ\nயாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது\nஇரவு 11 மணிக்கு மேல் நீங்கள் தூங்குபவரா\nஅலமாரியில் இந்த பொருளை வைத்தால் பணம் கொட்டோ கொட்டோ...\nபொன்னார் மேனியனே புலித்தோலை .....நாவுக்கரசரான அப்ப...\nசிங்கப்பூரின் தந்தை லீ க்வான் யூ அத்தனை தேசிய இனங்...\nகாலையில் கண்விழித்ததும் இவற்றை பாருங்கள்: காரியங்க...\nகண்டேன் சீதையை ( சீதா எலிய) ,நுவரெலியா\nஇந்த குணம் உங்களிடம் இருக்குதானு பாருங்க... அப்போ ...\nபூ விழுந்த தேங்காயில் இத்தனை பலன்களா\n5 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி: விலகாத மர்மம்...\n இதுதான் உங்கள் மனதில் இருக்குமாம...\nஇந்த பழத்தினை பற்றி உங்களுக்கு தெரியுமா\nபடமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு... நம்பமுடியாத அ...\nஆண்கள் பெண்களை அழைக்கும் முறை: அதற்கான அர்த்தம் இத...\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும்...\nகோடீஸ்வர யோகம் தரும் மலர்கள்.. பணம் கொட்டோ கொட்டு...\nபுராணத்துடன் இணைந்த கலைநயம் ‘லே பட்சி’\nநீங்கள் பிறந்த தேதியின் பலனை பெற வேண்டுமா\nஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும்...\nசிம்ம ராசி பெண்ணை திருமணம் செய்தால்... இவ்வளவு அதி...\n தலைகீழாக விழும் கோபுர நிழல்: எங்கு தெ...\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா\nநவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்\n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தா...\nஉங்கள் வீட்டில் பணமழை கொட்ட வேண்டுமா\nபரத நாட்டியம் தோன்றிய வரலாறு\nபனை மரம் பற்றி நாம் அறியாத தகவல்கள் .......\nமுன்னோர்களுக்கு திதி செய்வது ஏன்\n100 வயது வரை ஆரோக்கியமாக வாழ....\nசனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ...\nயாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது என தெரியுமா\nதாய்மை அடைய சரியான வயது எது\nகனடா வாழ் வைதிகா (Vaithiga) கருணாநிதி (இலங்கை தமிழ...\nஅலுவலகம் போன ஆண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை..,\nஎந்த ராசியினரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்\nஇந்த அறிகுறிகளை வைத்து மாரடைப்பு வருவதை கணிக்க முட...\nஇந்த 3 உணவை சாப்பிடுங்கள்: குறட்டை பிரச்சனையே வராத...\nஉலக மக்களை வியக்க வைத்த இலங்கையர்\nஉங்களுக்கு வெள்ளை முடி வந்துவிட்டதா\nஉலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்கள் \n30 நாளில் இப்படி ஒரு மாற்றமா\nஉங்கள் ராசிக்கு இந்த கடவுளை வணங்குங்கள்: செல்வம், ...\nஉங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா\nவீட்டில் தெய்வ சக்தி நுழைவதற்கும் பறவைகளுக்கும் இவ...\nதாஜ்மஹாலின் மர்ம அறையில் புதைந்துள்ள ரகசியங்கள் .....\nஇந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிர்ஷ்டம் பொங்...\nபிறந்த தேதிப்படி எந்த விலங்கினங்களின் குணங்கள் உங்...\nநடராஜர் பற்றிய அபூர்வ தகவல்கள்\nகுழந்தைகள் முன் உடை மாற்றுவதால் ஏற்படும் விபரீதம்\n12 வருடங்கள் கழித்து ஞானம் பெற்ற புத்தர் மீண்டும் ...\nஉலகில் இராணுவ பலமிக்க டாப் 10 நாடுகள்...\nரத்த அழுத்தத்தை விரட்டியடிக்கும் முத்திரை இதுதான்....\nபண்பாட்டில் சிறந்து விளங்குவது இந்த 7 ராசிக்காரர்க...\nஉங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா\nவெளிநாட்டிலிருந்து வந்து இலங்கையில் தங்குபவர்களா ந...\nகாகம் வெளிப்படுத்தும் மரணத்தின் முதல் அறிகுற�� இதுத...\nஇந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீ...\nநூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் பிரசாதம்... மாயமாகும் கோவிலி...\nஇதுல நீங்க எந்த ரகம்ன்னு சொல்லுங்க.. உங்க குணம் என...\nஇந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நட...\nஇரவு தூங்கும் பொழுது பாலியல் கனவாக வருவதற்கான அர்த...\nவெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும...\nஉங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க\n20,000 போர் பிணைக்கைதிகளை கொண்டு கட்டப்பட்ட மாபெரு...\nஇதை மட்டும் செய்ங்க... வீட்டில் தெய்வ சக்தி அதிகமா...\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nசினிமா நட்சத்திரங்களைப் பாதித்த கேன்சர்.\nவழிகெட்ட ஷீயாக்கள் அன்றும் இன்றும் தொடர் உரை...\nதமிழீழ வேங்கை: ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16\nதேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் \nசுவிஸ் செங்காளண் தீபனின் பக்திமார்க்கம்\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nபடம் தரவிறக்கம் செய்யும் இணையம்\nபடம் தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/11/blog-post_31.html", "date_download": "2018-07-17T23:12:35Z", "digest": "sha1:VOCYO7J7UNISY5ZJEC4SXKG3BO6LNUEE", "length": 18076, "nlines": 249, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: மலேசியாவில் ரஜினிக்கு தமிழ் குர்ஆன் பரிசளிப்பு!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nமலேசியாவில் ரஜினிக்கு தமிழ் குர்ஆன் பரிசளிப்பு\nமாற்று கொள்கையுடைய பல பேரை தன் பக்கம் ஈர்த்த இந்த குர்ஆன் மன நிம்மதி தேடி அலையும் ரஜினியையும் ஒரு நாள் ஈர்க்கும்.\nமுட்டாள்தனங்கள். ஏமாறும் பண்பு, கோமாளித்தனமாகும், குணம் பரவலாகக் கிடக்கின்றது.\nஇராகவேந்திரரின் அற்புதங்களையும் உன்னத அன்பே வடிவான வாழ்க்கையைப் படித்தவா்.அரேபிய நூற்கள் அவாில் எந்த தாக்கத்தையும் எற்படுத்தாது\nமூடரின் கூடம் ஹிந்துமதம் என்று கேள்விபட்டுள்ளேன் , அன்புராஜின் மொழி அதை உறுதி படுத்துகிறது\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nதிரையரங்கில் தேசிய கீதத்துக்கு உண்மையிலேயே அவமானம்...\nபசுவைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்போம...\nகாஃபிர் என்று எங்களை இழிவு படுத்தலாமா\nபாராட்டப்பட வேண்டிய கிராமத்து இளைஞர்கள்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 17\nதீண்டாமை ஆழ்வார் காலத்திலேயே இருந்துள்ளது.\nஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி...\nமாவீரன் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட நவம்பர் 26\nநான் ஏன் இணையத்துக்குள் நுழைந்தேன்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 16\nமதரஸாக்களை விமரிசித்த இஸ்லாமிய பெண்மணி மிரட்டப்படு...\nஅமீர்கானுக்கு ஆதரவும் எதிர்பும் - ட்விட்டர் தளத்தி...\nசாமீ.... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ.........\nமலேசியாவில் ரஜினிக்கு தமிழ் குர்ஆன் பரிசளிப்பு\nஆறுமுகம் கருப்பசாமி அவர்களின் முகநூலில் சுட்டது\nமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்...\n' - மொராக்கோ யுவதி\nஅமீர்கானின் மனைவி இந்தியாவை துறக்க முடிவு\nசாமி சிலையை தொட்டதால் தலித்களுக்கு அடி உதை....\nமுகநூல் நண்பரிடமிருந்து ஒரு அழகிய வேண்டுகோள்\nஏகத்துவ கொள்கை எப்படி மாற்றி விடுகிறது\nமலேசியா இந்தோனேஷியாவுக்கு ஒபாமா பாராட்டு\nகேரள உள்ளாட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் அமோக வ...\nதமிழகத்துக்கு உவைசியின் மனிதாபிமான உதவி\nஉருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை.. - சீமான...\nகிளி கூட்டமல்ல... கிலி கொள்ள வைக்கும் ஏகத்துவ கூட்...\nதிருமண பதிவு சான்றிதழ் இல்லையாதலால் பாஸ்போர்ட் மறு...\nஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஜி20 உட்பட 40 நாடுகள் உதவி - ...\nஅனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே\nபாரிஸ் தாக்குதலையடுத்து உடனடியாக பலனடைந்தவர்கள் யா...\nதரமணியில் \"தவ்ஹீத் ஜமாத்\" உணவு விநியோகம்\nஃப்ரான்ஸ் தாக்குதலின் முக்கிய நபர்கள் யார் \nஇம்ரான் கானை பாராட்டிப் பேசிய நரேந்திர மோடி\n'இன்டிபெண்டன்ட்' பத்திரிக்கையின் மோடி சம்பந்தமான க...\nஉயிரிழந்த ஃப்ரான்ஸ் மக்களுக்கு எமது ஆழ்ந்த ஆனுதாப...\nஇஸ்லாத்தை இந்தியா தடை செய்யுமாயின் உங்கள் நிலை\nசமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா ��ாம்\n\"இஸ்லாம் ஓர் இனிய மார்கம்\" - இலங்கையில்...\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nலண்டனில் மோடிக்கு கடும் எதிர்ப்பு\nநான் இனிமேலாவது வெளியே வரலாமா\nதீபாவளிக்கு அரசின் டாஸ்மாக் இலக்கு 370 கோடியாம்\nதிப்பு சுல்தானுக்கு அரசு பூர்வ மரியாதை\nஜப்பானில் இஸ்லாமிய விளக்க கூட்டம் - ஜாகிர் நாயக்.\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபவளி நல் வாழ்த்துக்க...\nஹானஸ்ட் மேன் என்ற இந்துத்வாவாதியின் புலம்பல்\nபீஹார் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இஸ்லாமியர்\nஹா...ஹா... நாட்டு நடப்பை அழகாக சொல்லும் கார்ட்டூன்...\n தெரிந்து கொள்ளுங்கள் அமீத்ஷா மற்ற...\nமாட்டு அரசியலை புறந் தள்ளிய பீகார் மக்கள்\nபிஜே வரவுக்கு இலங்கை ஜமாத்துல் உலமாவின் கண்டன கடித...\nபிஜே இலங்கை வருவதற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு\nசமாதி வழிபாட்டினர் மத்ஹப் என்ற சாதி வெறியினரின் கூ...\nஷாருக் கானைப் பற்றி முக நூலில் ஒரு இந்து நண்பர்\nஅரசுக்கு எதிராக விருதை திருப்பிக் கொடுக்கிறார் அரு...\nஇந்தியாவில் முஸ்லிமாக பிறந்ததனால் உயிரை இழந்த முதி...\nநாசர் மதானி விடுதலைக்காக பிரார்த்திப்போம்\nஉவைசியின் மஜ்லிஸ் கட்சி வெற்றி\nமல்லகார்ஜூனாவை தாக்கும் இந்துத்வா கும்பல்\nம.க.இ.க வின் எழுச்சிமிகு பாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanedwin.blogspot.com/2008/11/blog-post_07.html", "date_download": "2018-07-17T23:23:04Z", "digest": "sha1:SBKJHMIQVGTRUPHTXQFRQUXIWILP65TP", "length": 16455, "nlines": 401, "source_domain": "thamizhanedwin.blogspot.com", "title": "நாஞ்சில் - தமிழன் எட்வின்: என்னைப் பாதித்த \"A\" வரிசை...", "raw_content": "\nநாஞ்சில் - தமிழன் எட்வின்\nஎன்னைப் பாதித்த \"A\" வரிசை...\nநான் பார்த்து அசந்த சில (A) (அகர) வரிசை அற்புத மனிதர்கள் இங்கே\nசிறுவயதிலிருந்து என்னைத் தாங்கிய எனது அம்மாவழி ஆச்சி திருமதி.AABARANAM சுந்தரதாசையும், அப்பாவழி பாட்டனார் AIYAPPAN என்ற ARULAPPAN அவர்களையும் இங்கே நினைவு கூறுகிறேன். இவர்கள் இருவருடமிருந்து நான் கற்றவை தாராளம் ஏராளம்.\nஅப்பாவையும் அம்மாவையும் மறக்கவியலுமா என்ன\nஉலகின் முதல் மனிதன் என விவிலியம் கூறும் ADAM ன் முதல் எழுத்தும் \"A\" தான்\nஎன்னை ஊக்குவிக்கும் அண்ணாச்சி அன்புவிற்கும் எனது நன்றியைத் தெரிவுத்துக் கொள்கிறேன்.\nஆங்கில எழுத்து \"A\"ல் ஆரம்பிக்கும் பெயரை உடையவர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள். \nஆங்கில எழுத்துக்களின் ஆரம்பமே \"A\" தான் இல்லையா\nஇதனை எழுத உதவிய மென்பொருளின் (அழகி) பெயரும் \"A\" ல் தான் ஆரம்பிக்கிறது...ஆஹா என்னே பொருத்தம்\nகொசுறு தகவல்:எனது பெயரும் (ARNOLD) \"A\" ல் தான் ஆரம்பிக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்\nLabels: அனுபவம், ஏ.ஆர்.ரஹ்மான், புகைப்படங்கள்\nராம் மற்றும் ஆட்காட்டி அவர்களே, உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி\nஅரசியல்வாதிகளால் இந்தியாவிற்கு இனி மீள்வே இல்லை\nராஜ் தாக்கரே எங்கே போனார் இன்று\nஇந்தியர் ஒன்றுபட வேண்டிய தருணம்\nபாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாம் மதத்தைத் தழுவ...\nஹரிஹரனின் காதல் வேதம் பாடல்கள்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவிடம் பிச்சை எ...\nஓரினச் சேர்க்கையாளர் எல்டன் ஜானும் அவரின் சாதனைகளு...\nகிரிக்கெட் மேனியா இந்தியாவில் ஒரு கோல்ஃப் சாம்பியன...\nசச்சின் டெண்டுல்கரின் 19 ஆண்டு கால கிரிக்கெட் பயணம...\nஆஸி வீரர்கள் கிடக்கிறார்கள் ஆஸ்திரேலியாவைப் பாருங்...\nஇசைப்புயல் ரஹ்மானும் இசைமாமேதை பீத்தோவனும் இணையும்...\nஇந்திய-அமெரிக்கர் 'ஜின்டால்' 2012-ல் அதிபர் ஆவாரா\nஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கிய மகளிர் கிரிக்கெட் அணி...\nநாற்காலிக்கு சண்ட போடும் நாடு நம் பாரத நாடு\nஎன்னைப் பாதித்த \"A\" வரிசை...\nஒபாமாவிற்கும் இந்திய நடிகைகளுக்கும் ஒற்றுமை\nசெனட்டர் சாரா பாலினின் மவுசு\nஉலகின் மிக இள வயது ஃபார்முலா 1 சாம்பியன்\nஅமெரிக்க தேர்தலும்... நம்ம ஊரு தேர்தலும்\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலா - சினிமா விமர்சனம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஆர். கே. லக்ஷ்மன் (1)\nமாதங்கி அருள் பிரகாசம் (1)\nநாஞ்சில் நாகர்கோவிலில் பிறந்தவன்; தொடர்புக்கு arnoldedwinp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/06/blog-post_787.html", "date_download": "2018-07-17T22:35:11Z", "digest": "sha1:GJCDTVVPH7GTJLEZYD5XTQ5KRDEDCVDT", "length": 4515, "nlines": 130, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: காதல் கிளிகள்", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 6/01/2012 10:29:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 3 ஜூன், 2012, பிற்பகல் 1:46:00\nம்ம் க்கு நன்றி ,,,வருகைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/02/firefox-1501-thunderbird-15.html", "date_download": "2018-07-17T23:11:56Z", "digest": "sha1:DHZQQNOY546R2MM3U4XB7GHWXUOX3TSB", "length": 17835, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Firefox 1.5.0.1, Thunderbird 1.5 பிரச்னை", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nகடந்த சில நாள்களில் ஃபயர்ஃபாக்ஸ், தண்டர்பேர்ட் இரண்டையும் அதனதன் லேடஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்தேன். ஆனால் செய்தது முதல் தமிழில் உள்ளிடுவதில் பெரும் பிரச்னை. இந்தப் பிரச்னை நான் கடைசியாகப் பாவித்துவந்த 1.0.x வெர்ஷனில் இருந்ததில்லை.\nநான் நேரடியாக முரசு அல்லது எ-கலப்பை கொண்டு தமிழில் தட்டும்போது இந்தப் பிரச்னை வருகிறது.\nஎன்ன ஆகிறதென்றால் முதல் எழுத்து சரியாக வருகிறது. அடுத்த எழுத்து முதல் எழுத்தை அழித்துவிட்டு அதனிடத்தில் அமர்கிறது. அதற்கடுத்த எழுத்து முந்தைய எழுத்தை அழித்துவிடுகிறது. இப்படியே போனால் நான் \"தமிழ்\" என்று தட்டினால் எனக்குக் கிடைப்பது \"மிழ்\". \"குரங்கு\" என்று தட்டினால் \"கு\" மட்டும்தான் இருக்கும். (அதாவது கடைசி கு)\nஇதைவிட மோசம் Microsoft Hindi IME, Microsoft Tamil IME ஆகியவற்றைப் பயன்படுத்துவது. இதைச் செய்தால் மென்பொருளே கிராஷ் ஆகிவிடுகிறது\nஆனால் பிற எடிட்டர்களில் எழுதி (நோட்பேட்), வெட்டி ஒட்டினால் ஒரு தோலையும் இல்லை.\nநான் Windows XP பயன்படுத்துகிறேன்.\nபிறருக்கும் இதே தொல்லைகள் உள்ளனவா இல்லை எனக்கு மட்டும் இந்தப் பிரச்னையா என்று யாராவது விளக்கினீர்கள் என்றால் மகிழ்வேன்.\nஎனக்கும் இதே பிரச்சினை இருக்கிறது.\nநான் உங்களுக்கு FF1.5.0.1இலிருந்துதான் பின்னூட்டம் இடுகிறேன். எனக்கொரு பிரச்சனையும் இல்லையே. (கொ கொ என்று காண்பிப்பதை தவிர.)\nநானும் ஃபயர்ஃபாக்ஸ் 1.5 மற்றும் தண்டர்பேர்ட் 1.5 தான் பயன்படுத்துகிறேன். எ-கலப்பை வழியாக இவற்றில் தமிழில் தட்டச்சுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என்னுடைய இயங்குதளம் விண்டோஸ் XP தான், வீட்டிலும் அலுவலகத்திலும்.\nநான் தீநரி 1.5.0.1 மற்றும் இடிப் பறவை 1.5 இரண்டையும் அவை வெளிவந்தபோதிலிருந்தே பயன்படுத்துகிறேன். தமிழில் தட்டச்சுவதில் எந்தவித தடங்கலும் இல்லை. இந்த பதில்கூட 1.5.0.1-ல் தான் இடுகிறேன்.\nவீட்டில் XP-யும், அலுவலகத்தில் 2K-யும் ஆள்கின்றன. இரண்டிலும் சிக்கல் ஏதும் இல்லை.\nஇந்த மறுமொழி பயர்பாக்ஸ் 1.5.0.1-ம், இ-கலப்பையும் கொண்டுதான் உள்ளிடுகிறேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுடைய எக்ஸ்டென்ஷன்களை எனிமா கொடுத்து வெளியேற்றி விட்டு முயலுங்கள். இதைப் போல் அல்லாமல் எனக்கு வேறுவிதமான பிரச்சனைகள் 1.5.0.1 இல் இருந்தன, எனிமா கொடுத்தவுடன் சரியாகிவிட்டது ;) நிறைய Tab-களில் படிப்பவராய் இருந்தால், இந்த Extn. உபயோகப்படுத்துங்கள், http://www.geocities.com/replysn/firefox.htm\nநானும் win xp'ல் firefox 1.5 தான் உபயோகப்படுத்துகிறேன். என் வீட்டுக் கணினியிலும் என் கல்லூரிக் கணினியிலும். இப்போது இந்த மறுமொழி நேரடியாக உலாவியில்தான் keyman உதவியுடன் உள்ளிடுகிறேன். எனக்கு சரியாக வேலை செய்கிறது. firefox மற்றும் thunderbird இரண்டிலும் பிரச்சினை இருப்பதால், இரண்டிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் Uniscribe dll corrupt ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது. முடிந்தால் கடைசிமுறையாக முகுந்தராஜின் tamilkey நீட்சியையும் முயலவும்.\nமுந்தைய வெர்ஷனை uninstall செய்துவிட்டு புதிய வெர்ஷனை install செய்தீர்களா அல்லது அப்படியே புதிய வெர்ஷனை install செய்தீர்களா ஒவ்வொரு முறையும் uninstall செய்துவிட்டுத்தான் புதிய வெர்ஷனுக்கு மாறுகிறேன் (install செய்த Themes மற்றும் Extensions அப்படியே இருக்கும்; அவை நீக்கப் படுவதில்லை). அப்படிச் செய்ததில் தமிழில் உள்ளிடுவதில் பிரச்சினை ஏற்பட்டதில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து\nதொடரும் நுழைவுத் தேர்வு வழக்கு\nநுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு\nஇந்தி(ய) விளம்பரங்கள் தமிழில் தொலைந்து போகின்றன\nசினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்\nஅசோகமித்திரன் 75 - படமும் ஒலியும்\nஇந்தியா ஒன் - சீரான கட்டணத் தொலைப்பேசிச் சேவை\nநுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு\nதனியார் கூரியர் சேவைக்கு ஆப்பு\nதமிழகத்துக்கான பண்பலை அலைவரிசை ஏலம்\nடென்மார்க் கார்ட்டூன் + பொருளாதாரப் போர்\nகாஷ்மீர் பிரச்னை - முஷாரப் திட்டம்\nவிமான நிலைய ஊழியர் வேலைநிறுத்தம் ரத்து\nவிமான நிலைய ஊழியர் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/09/1_24.html", "date_download": "2018-07-17T23:27:10Z", "digest": "sha1:MV5C3CNYPYMVFYELYHTZQGQOFUD6VRUR", "length": 16343, "nlines": 250, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஜோரான ஜோக்ஸ்..!-1", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n#நீதிபதி: உனக்கும் உன் கனவனுக்கும் விவாகரத்து தர முடியாதுமா\nநீதிபதி: ஒரு உறுதியான காரணம் சொல்லு பார்ப்போம்..\nபெண்: என் கணவன் ஒரு விஜய் ரசிகன்\nபெண்: அப்புறம் ஒரு நாள் என்ன சுறா படத்துக்கு கூட்டிட்டு போனாரு ஐயா..\nநீதிபதி: படு பாவி அவ்வளவு கொடும காரனா அவன்\nஆண்டனி : உன்னை சுறா படம் காட்டி 3 hrs ல முடிக்கிறேன் .\nபாட்ஷா: கொஞ்சம் அங்கே பாரு கண்ணா உனக்கு வேட்டைக்காரன் Trailer காட்டி 30 Sec ல முடிக்கிறேன்\n#பொண்ணுங்க கிட்ட காதல சொல்லி பதில் வரல்லன்னா கூட தாங்கிக்கலாம் ஆனா exam ஹால்ல எவ்வளவு கூப்பிட்டும் பிரண்ட் திரும்பாம இருக்கிற வலியத்தான் தாங்கவே முடியாது\n#காதலி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்\nகாதலன் : \"உன்னோட இந்த காமெடிதான் செல்லம்...\nஇரண்டு கணவங்கள் மனைவியை சன நெருசலில் தொலைத்துவிட்டு தேடுகிறார்கள்\nகணவன்1: உங்க மனைவி எப்பிடியிருப்பாங்க.\nகணவன்2: ஸ்லிம்மா, சிவப்பா, நல்ல அழகா கும்முன்னு இருப்பா\nகணவன்1: அவள எதுக்கு தேடிக்கிட்டு வாங்க நம்ம உங்க மனைவியை தேடுவோம்\nசர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.\nமறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார்,\n#அவளை நினைத்து கவிதை எழுதி\nஅவள் படித்து விட்டு கேட்டால்\nயாரையாவது லவ் பண்றீங்களா அண்ணா...\n#அவள் சிரித்தால் நான் முறைத்தேன்\nஅவள் காதல் என்றால் நான் parents என்றேன்\nகொய்யால எவ்ளோ நாள் தான் நாங்களே சாகறது...\n#நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே\nகுழந்தைகிட்ட இல்ல....என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு.....\nஅதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா...\n#டாக்டர்: நீங்க இன்னும் 2 hr'ல செத்துடுவீங்க, கடைசியா யாரையாவது பார்க்க விரும்புறிங்களா\nநோயாளி: வேறு ஒரு நல்ல டாக்டர பார்க்கனும் உதவி பண்ணுங்க\n#பிரேம்ஜி : I am Going to Sleep' ,னா என்னடா மீனிங்க்..\nராம்ஜீ : நான் தூங்க போறேன்.\nபிரேம்ஜி :டேய் மீனிங்க சொல்லிட்டு தூங்கப்போடா,pls pls pls......\nToday Punch -எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்....\n\"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....\nformat செய்யும் பிரச்சினையை சரி செய்ய \nபுரை ஊற்ற மோர் இல்லையா\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடு...\nவிடுதியில் குழந்தைகள் - 2\nவிடுதியில் குழந்தைகள் - 1\nஅந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலு...\nநல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி\nவாக்கிங் போகலாம் வாங்க... நம் உடலில் ஏற்படும் ...\nமொபைல்போனை மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த...\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை \nஉறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் \nஅழகு சாதனமாக பயன்படும் கற்றாழை \nமழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது \n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\nPost titleமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்...\nமனித உடம்பு எனும் அதிசயம்\nலோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு\nMobile Phone திருடனைப் பிடிப்போம்…\nவிந்.தையான கிரெடிற் காட் திருடர்கள்\nஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்\nமாத்திரைகளை உடைத்து உபயோகிப்பது நல்லதல்ல\nComputer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam/office-equipment-supplies-stationery", "date_download": "2018-07-17T23:24:42Z", "digest": "sha1:TGPZFDGBCJSCYIVGVTUF6DDFMQ57J2MJ", "length": 3626, "nlines": 64, "source_domain": "ikman.lk", "title": "அலுவலகப் பொருட்கள் விற்பனைக்கு புத்தளம்", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎ��்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/76051/activities/farmer-killed-by-goondas-of-bank-may-17-movement/", "date_download": "2018-07-17T23:00:27Z", "digest": "sha1:FQ4MOQKFVAZ7UONLY7XDVRIPJV2HWMAX", "length": 17129, "nlines": 152, "source_domain": "may17iyakkam.com", "title": "திருவண்ணாமலையில் கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து விவசாயியை அடித்துக் கொன்றிருக்கிறது வங்கி. – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத்தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nதிருவண்ணாமலையில் கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து விவசாயியை அடித்துக் கொன்றிருக்கிறது வங்கி.\n- in கட்டுரைகள், பரப்புரை\nதிருவண்ணாமலை போந்தை கிராமத்தில் ட்ராக்டர் கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து திரு. ஞானசேகரன் என்கிற விவசாயியை அடித்துக் கொன்றிருக்கிறது வங்கி.\n10 லட்சம் கோடி வரா-கடனை (NPA) கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்க வக்கற்ற வங்கிகள், ஏழை விவசாயிகளை குண்டர்களை வைத்து கொலை செய்கிறது. கந்துவட்டி கும்பலுக்கும், அரசு வங்கிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கடன் வழங்கும், வசூலிக்கும் தொழில் ஒரு மாஃபியா தொழிலாக நடந்து வருகிறது..\nஏழை எளியவர்களாகிய மக்கள் ஒரு புறம், கார்ப்பரேட்-அதிகாரிகள்-அரசியல்வாதிகள்-நீதிமன்றங்கள் மறுபுறம் என இரு அணிகளாக பிரிகிறது தேசம்.\nமக்களின் பக்கம் நிற்பவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவது, மக்கள் மீதான வன்முறையின் நீட்சியே. இதை எதிர்கொண்டு நாம் முன்னேறுவோம்.\nதிருவண்ணாமலையில் விவசாயியை கொலை செய்த State Bank Of India ’ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’வின் தலைமை அதிகாரியை கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்ய வலியுறுத்துவோம்.\nவங்கிகள் இவ்வாறு சட்டவிரோதமாக குண்டர்களைக் கொண்டு கடன் பாக்கிகளை வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுரை கொடுத்திருந்தும், சட்டவிரோதமாக நடந்து கொண்ட வங்கி உய���் அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இம்மாதிரியான கொலைக்குற்றத்தினை கண்டும் காணாமல் நகர்ந்து செல்லும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது.\nதோழர்கள், தோழமை இயக்கங்கள் இது குறித்து ஒரே குரலில் எதிர்ப்புகளை பதிவு செய்வோம். விவசாயியின் கொலைக்கு நீதி வேண்டுமெனும் முழக்கம் வலுப்பெறட்டும்.\nவிவசாயிகள் மீது கைவைக்கும், தாக்கும், கொலை செய்யும் கார்ப்பரேட் வங்கிகளை கண்டிப்போம்.\nகரூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்\nமதுரை – சிலைகளைக் கடத்தும் கும்பல்களில் இந்துத்துவ கும்பல்களின் பங்கு பற்றி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்\nதோழர் முகிலனை சிறையில் கொடுமைப்படுத்தும் அடிமை அதிமுக அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது\n என்ன செய்யப் போகிறோம் நாம்\n என்ன செய்யப் போகிறோம் நாம்\nமோடி-எடப்பாடி கூட்டணியின் உச்சகட்ட அடக்குமுறை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது\nஒரு மாதத்திற்கும் மேலாக மே பதினேழு இயக்கத்தின் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு\nசுயநிர்ணய உரிமை குறித்து ஐ.நாவின் பக்க அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nஇந்தியாவின் கருப்பு சட்டங்களுக்கு எதிராகவும், தோழர் வேல்முருகன், வளர்மதி கைது குறித்தும் ஐ.நாவில் பதிவு செய்த திருமுருகன் காந்தி\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nகரூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்\nமதுரை – சிலைகளைக் கடத்தும் கும்பல்களில் இந்துத்துவ கும்பல்களின் பங்கு பற்றி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்\nதோழர் முகிலனை சிறையில் கொடுமைப்படுத்தும் அடிமை அதிமுக அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது\n என்ன செய்யப் போகிறோம் நாம்\n என்ன செய்யப் போகிறோம் நாம்\nமதுரை – சிலைகளைக் கடத்தும் கும்பல்களில் இந்துத்துவ கும்பல்களின் பங்கு பற்றி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்\nதோழர் முகிலனை சிறையில் கொடுமைப்படுத்தும் அடிமை அதிமுக அரசை மே 17 இயக���கம் வன்மையாக கண்டிக்கிறது\n என்ன செய்யப் போகிறோம் நாம்\n என்ன செய்யப் போகிறோம் நாம்\nமோடி-எடப்பாடி கூட்டணியின் உச்சகட்ட அடக்குமுறை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kpac-lalitha-enters-into-politics-039277.html", "date_download": "2018-07-17T23:13:25Z", "digest": "sha1:WWOB46GLNRCJ7QPHX63VPCLMSHU6AS5T", "length": 12889, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அரசியலில் குதித்தார் 'காதலுக்கு மரியாதை' கேபிஏசி லலிதா! | KPAC Lalitha enters into politics - Tamil Filmibeat", "raw_content": "\n» அரசியலில் குதித்தார் 'காதலுக்கு மரியாதை' கேபிஏசி லலிதா\nஅரசியலில் குதித்தார் 'காதலுக்கு மரியாதை' கேபிஏசி லலிதா\nதிருவனந்தபுரம்: காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியின் பாட்டி வேடத்தில் நடித்த, பிரபல மலையாள குணச்சித்திர நடிகை கேபிஏசி லலிதா கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.\nஅவருக்கு ஆதரவு தர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. தற்போது கேரளாவில் கம்யூனிஸ்ட் அலை வீசுவதால் லலிதா வெற்றி பெறுவது உறுதி என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டன��்.\nதமிழகத்தைப் போல இல்லை கேரளா. மலையாளத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது வெகு வெகு அபூர்வம். அங்கு நடிகர் நடிகைகள் என்ற தகுதியைப் பார்க்க மாட்டார்கள் மக்கள். எனவே சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த மலையாளிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஇந்த நிலையில் பிரபல மலையாள நடிகையான கேபிஏசி லலிதா அரசியலுக்கு வந்துள்ளார். இவர் மலையாளத்தில் பிரபலமான நடிகை.\nதற்போது திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரி சட்டசபைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார் லலிதா. அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.\nமறைந்த பிரபல மலையாள இயக்குநர் பரதனின் மனைவிதான் லலிதா. திருமணத்திற்கு முன்பு ஏகப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். பரதனின் படங்கள்தான் அதில் அதிகம்.\nதமிழிலிலும் சில படங்களில் நடித்துள்ளார் லலிதா. அதில் முக்கியமானது காதலுக்கு மரியாதை. அதில் ராதாரவி, தலைவாசல் விஜய், ஷாலினி ஆகியோருக்கு தாயாராக நடித்திருந்தார்.\nதனது அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில், பெண்களுக்குத் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்காகப் போராடப் போகிறேன். அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கூறினார் லலிதா.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nதுப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை\nகார் விபத்தில் சிக்கி 1 மணிநேரமாக உயிருக்கு போராடிய நடிகை: உதவாமல் போட்டோ எடுத்த மக்கள்\nகார் விபத்தில் சிக்கிய தனுஷ் ஹீரோயின்\n'காலா' ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகளின் டிக்கெட் விற்பனை அமோகம்\nரூ. 3 கோடி காருக்கு ரூ. 7 லட்சத்திற்கு பதிவு எண் வாங்கிய சூப்பர் நடிகர்\nகேரள அரசின் விருது பெறும் சின்னக்குயில் சித்ரா\nஉலக சினிமா... மாற்று சினிமா... - கதை பேசும் 'FOM' யூ-ட்யூப் குழு\nஹன்சிகா ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடிய அமலா பால்\nகேரளாவில் அதகளம்: கபாலியை பின்னுக்குத்தள்ளி பாகுபலியை விரட்டும் மெர்சல் வசூல்\nதமிழ் ரசிகர்களை மிஞ்சிய கேரள பெண் ரசிகை..\nவெறித்தன 'மெர்சல்' ஃபீவர் -ரசிகர்கள் மத்தியில் மேஜிக் செய்த கேரள போலீஸ்காரர்\nவாவ்... சென்னைக்கு வருகிறார் 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉல��த்தையே ஆட்டம்போட வைத்த ”கங்னம் ஸ்டைல்” பாடகர் பற்றி தெரியுமா\nசெலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: ஸ்ரீ ரெட்டி\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-07-17T23:18:54Z", "digest": "sha1:PY73KJSNNDR5MJ4CWO23PZLKYLF2OO32", "length": 4198, "nlines": 120, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nஇலங்கை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பிரபல இலக்கியவான்களின் முன்னிலையில் பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா மிக விமர்சையாக நடந்தது அதனை நேத்ரா தொலைக்காட்சி அலைவரிசை செய்தியில் ஒளி ஒலிபரப்பானது.\nநிகழ்ச்சியின் புகைப்படங்களை கீழே காண்க....\nLabels: பூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 0...\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://bavachelladurai.blogspot.com/2009/04/blog-post_17.html", "date_download": "2018-07-17T23:00:20Z", "digest": "sha1:FQOFEBLMO4X76S5HXQXGQ24BUCEW5FPE", "length": 28810, "nlines": 197, "source_domain": "bavachelladurai.blogspot.com", "title": "19. டி.எம்.சாரோனிலிருந்து...: நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளு���் கருவறை,", "raw_content": "\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை,\nடாக்டர். கே. எஸ். சுப்பிரமணியன்\nநண்பர் பவா செல்லதுரையின், நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை, என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nநண்பர் பவா இலக்கியக்களனில் ஒரு படப்பாளி; ஓர் ஆர்வலர்; ஒரு செயல்பாட்டளர் அல்லது தேர்ந்த இலக்கியவாதிகளை, வயது என்ற காரணியைப் புறந்தள்ளி விட்டு, இனங்கண்டு அவர்களுக்கு ஒரு களம அமைத்துக் கொடுப்பது; படைப்பாளி - வாசகர் சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில கருப்பொருள்கள் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைக் கட்டமைப்பது - இவை போன்ற பணிகளை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுத்தி வருபவர் பவா. இன்று, அவரது நூலுக்கு வெளியீட்டு விழா என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.\nஇந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகளின் அடிநாதம் காட்டு மணம். காட்டின் குளுமையும், அச்சுறுத்தும் தன்மையும்; காட்டில் வியாபித்திருக்கும் மரங்கள், செடிகள், கொடிகள், பச்சிலைகள், மலர்கள், முட்கள், வனாந்திரத்தில் அலைந்து திரியும் விலங்கினங்கள்; பாடிப் பறந்து இனிமையை விநியோகிக்கும் பறவைகள்; வாழ்க்கைக்காக அயராது போராடி, அதே நேரத்தில் வாழ்க்கையை ருசித்து ரசிக்கும் வனவாழ் மக்கள், கானக மணம் நம்மேல் இதமாகக் கவிகிறது. வானம் பொய்த்தால், அம்மக்கள் எதிர்கொள்ளும் வரட்சியும் சோகமும் நம் இதயத்தில் வண்டாய்க் கரிக்கிறது.\nகாட்டைச் சார்ந்த, இத்தகைய அதீதமான மன ஆக்கிரமிப்பு அல்லது அள்ங்ள்ள்ண்ர்ய் ஏன் என்ற வினா இயல்பாக எழுகிறது. பாவவின் சொந்தஊர் காட்டின் எல்லையுடன் ஒட்டி உறவாடும் கிட்டத்தில் உள்ளது. அவரது தந்தையார் இருளர் இன மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் தன்னை அர்ப்பணித்திருந்தனர். பவாவின் பால்ய இருளர் இன மக்களாலானது.\nஇந்தப் பின்புலத்தில், ‘முல்லை’ என்ற பெயர் தாங்கிய முன்னுரையில் பவாவின் வாககுமூலம் அர்த்தம் உள்ளதாக விளங்குகிறது. இதோ பவா:\n“ நான் திமிரத்திமிர காலம் என்னை அங்கிருந்து அறுத்துக்கொண்டு வந்து, இந்த நகரத்தில் போட்டது. என்னை ஆக்ரமித்த ஈரமான, குதூகல ஞாபகங்களை அதனால் இன்னும் கூட அழிக்க முடியவில்லை.\nநான் விட்டுப் பிரிந்த பதுங்குமுயலையும், ஒழக்குள்ள நரியையும், தவக்கரடியையும் சந்திக்கவே முடியாத துயரத்தை காலம் என்மேல் ஏற்றியிருக்கிறது. என் படைப்பின் மூலமாவது மீண்டும் அந்த நிலப்பரப்பை, பழங்களை, விலங்குகளை, பால்யகாலத் தோழர்களை சென்றடைய எத்தனிக்கும் முயற்ச்சியே இந்நூல்” என்கிறார்.\nஇம்முயற்ச்சியில் பவா கணிசமாக வெற்றி பெற்றுள்ளார். அது மட்டும் இல்லை அவரது காடுகள் பாலும், அங்கு வாழும் மக்கள் பாலும், ஓர் ஒற்றுணர்வை, ஓர் அன்யோன்யத்தை வாசகர்களிடமும் ஊக்கி யிருப்பது அவரது படைப்பாக்கத்தின் வெற்றி.\nஇத் தருணத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியக் களத்தில் கடந்த சில பத்தாண்டுகளாக நிலவிவரும் ஒரு செல்நெறியை விமரிசப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். பல்வேறு காரணிகளின் தாக்கத்தால், கிராமப் புறங்களிலிருந்து நகர்களையும் பெருநகர்களையும் நோக்கி புலம் பெயர்தல் பெருமளவில் நிகழ்ந்து வருகிறது. இந்தப் பின்புலத்தில் இழந்த கிராம வாழ்வு சார்ந்த பின்னோக்கிய ஏக்கம் அல்லது சர்ள்ற்ஹப்ஞ்ண்ஸ்ஹ இயல்பாக விளைகிறது. இந்த யதார்த்தப் பின்னணியில் சொந்த மண்சார்ந்த ஏக்கம் ஒரு சோகமாக, ஒரு கையறு நிலையாக இலக்கியப் படைப்புக் கருவாக இடம்பெற்று வருகிறது. பல தரமான இலக்கியப் படைப்புகள் செழுமையான அறுவடையாக விளைந்துள்ளன.\nஇந்தத் திக்கில் ஒரு பிரச்சினை உள்ளது. இந்தப் பிரிவு ஏக்கம் நிரந்தரமான ஒன்று இல்லை. முதல் பத்தாண்டு காலத்தில் இந்த ஏக்கத்தில் உண்மை இருக்கும் காலப்போக்கில், புதிய களத்தில் இயன்ற அளவு புலம் பெயர்ந்தவன் காலூன்றுகிறான்,வேர் பாய்ச்சுகிறான். புதிய களத்தின் இயங்கு நெறிகளை உள்வாங்கிக் கொள்கிறான். புதிய விளையாட்டைக் கற்றுக்கொள்கிறான். அவனது சாமர்த்தியத்துக்கும், திறமைக்கும் ஏற்ப வெற்றி / தோல்வியை எதிர் கொள்கிறான். இது அவனது யதார்த்த இயங்கு களனாகவே உருப்பெற்று விடுகிறது.\nமேலே குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்த பின்பும், பின்னோக்கிய ஏக்கத்தைக் கட்டிக்கொண்டு புலம்புவது ஒரு மாயை ; ஒரு சுயஏமாற்று; ஒரு பொய்யான சுய ஒத்தடம். ஒரு படைப்பாளி இதைச் செய்யும் போது சுயஏôமாற்றுதலை மீறி இந்தப் போக்கு ஒரு பொய்யான வியாபார்ச் சரக்காகும் அபாயத்துக்கு ஆளாகிறது. இந்த சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ உத்தி, வேர்மண் விநியோகம் செல்லுபடியாகும் வியாபாரமாக வடுப்பட்டு வ��டுகிறது. இது குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற எல்லாத் திணைகளுக்கும் பொருந்தும்; எல்லா நிற மண்ணுக்கும் பொருந்தும்.\nஇரண்டு / மூன்று பத்தாண்டுகள் நகரிலோ, பெருநகர்லோ வாழ்ந்த பிறகு, தன் வேர்மண்ணிலிந்தே அந்நியப்பட்டுப் போதல் நிகழ்கிறது. இது ஒரு சோகம் இது ஓர் இழப்பு. நகர மண்ணிலும் வேர்பாய்ச்ச முடியாமல் இருப்பது ஒரு துயரமான இயலாமையும் உயிர்ப்புள்ள, படைப்புக்கு உகந்த கருப்பொருளாக அமையும்.\nஇந்தப் பின்புலத்தில் பார்க்கும் போதும், காடுகள் சார்ந்த பவா செல்லதுரையின் ககைகளில் வனாந்திர மணத்தில் கலப்படம் இல்லை, அவற்றில் உள்ள உண்மையின் கதகதப்பு நம்மைத் தொடுவதை நம்மால் உணர முடிகிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை இனங்காண முடிகிறது. பவா இப்போது வாழும் திருவண்ணாமலை நகரம் அவரது படைப்புக் களனான காட்டுப் பகுதிக்கு மிகவும் அருகிலேயே உள்ளது என்று பவாமிடமிருந்து அறிகிறேன். இரண்டு: அவரது இயல்பான சார்பை ஒட்டி, பவா இருளர் இனத்தை, உள்ளடக்கிய வேர்மட்ட மக்கள் நலவில் தீவிரமான, தொடர்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார். எனினும், காலம் போக்கில் பவாவின் படைப்புலகம் காட்டிலிருந்து மெல்ல விலகி நகர்ப்புற வாழ்வியல் கரிசனைகளை நோக்கிப் பயணிப்பது இயல்புக் கட்டாயம் என எண்ணுகிறேன்.\nகாட்டுமணம் முன்னுரிமை பெற்றுள்ள அதே நேரத்தில், இந்தத் தொகுப்பில்உள்ள கதைகள் அழகான ஒரு நிறப்பிரிகை போல் காட்சி அளிக்கின்றன. முத்தான கதைகள், ஒவ்வொன்றிலும் தனித்துவம் உள்ள நிகழ்வுக்களன்; இயல்பான மொட்டவிழ்ப்பு; இறுதியில் எதிர்பாராத ஒரு ‘சுளீர்’.\nசிறப்பாக அமைந்துள்ள கதைகளில் ஒரு சிலவற்றையாவது தொட்டுச் செல்லாவிட்டால் என் உரை மூளியாகி விடுமோ என்ற அச்சம் எனக்கு.\n‘’ஏழுமலை ஜமா’ பின்னோக்கிய ஏக்கத்தின் வார்ப்படம். கோணலூர் ஏழுமலை. கூத்து ஐமாவின் முக்கிய அங்கம். வாழ்க்கையின் நிர்ப்பந்தம் அவனை பெங்களூருக்குத் தள்ளியது. சில ஆண்டும் பெருநகர வாழ்க்கை அவனுக்கு மூச்சு முட்டியது பாட்டின் சத்தமும், லயமும், பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகளும்; அவனை பஸ் ஏற்றி விட்டிருந்தது. கிராமத்தின் முகமோ மாறியிருந்தது. சினிமா ஸ்டார்களின் ஆக்க��ரமம் மதுவில் மனவேதனையை மழுங்கடிக்கும் முயற்சியூடே தொலைவிலிருந்து கூத்துப் பாட்டின் மெலிந்த ஒலி ஒலி நோக்குத் தள்ளாடுகிறான். ஜமாவில் சங்கமிக்கிறான். சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ வின் கலாநேர்த்தியான, உள்ளத்தைத் தொடும் படைப்பு.\n‘வேட்டை’ வேட்டைதான் ஜப்பான் கிழவனின் குலத்தொழில்; வாழ்வாதார ஈடுபாடு. அவனது கண்ணின் வீரியமும், கண்ணியின் வெறியும், அம்பின் குறியும் எதையும் தப்ப விடாது. பறவையாயினும் சரி, குஞ்சானாலும் சரி; காட்டுப் பன்றியாயினும் சரி, குட்டியாயினும்சரி. ஒரு பேரிழப்பு; அதைத் தொடர்ந்து ஒரு ரசவாதம். இதோ பவா:\n“ ரத்தப்போக்கை நிறுத்தமாட்டாமல், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கினுபோய், அந்த டாக்டர் முண்டைங்க அவளைத் தொட அருவறுப்படைந்து.... ஜன்னி வந்து செத்துப் போனதுக்கு அப்புறம் ..... எதன் குட்டிகளையும், குஞ்சுகளையும் தொடறதில்லை காசிம்மாள் நினைவாக”.\n‘சத்ரு’: அருமையான சிறுகதை வடிவத்துக்கு ஓர் அழகான எடுத்துக்காட்டு பொட்டு இருளனின் திருட்டு சாகசங்கள் அந்த மலைக்காட்டுப் பிரதேசத்தில் அவனுக்கு ஓர் இதிகாச பிம்பத்தை உருவாக்கி இருந்தது. காட்சி மாற்றம். பல்லாண்டு வரட்சியில் வதங்கி ஒடுங்கிப் போயிருந்தது கிராமம். இறுதி முயற்சியாக சாமிக்குப் படையால். மணி மணியாகச் சேகரித்த சோளம் மாவாக்கப்பட்டது. அதிலேயே கைவைத்துடன் உயிர்மாய்க்க உறுதிபூண்டது கிராமம். திடீரென்று, ‘மழையினால் பூமியைத் தின்ன, வெறி பிடித்து வானம் வாய்பிளந்து நிற்கிறது. பூமி நனைகிறது; உள்ளம் குளிர்கிறது; வன்மம் மறைகிறது.\nஇனி ஜென்மத்தும் திருடாத மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா போ, போய் பொழச்சிக்கோ, எல்லோர் குரலும் நனைந்திருந்தது\nசினமும், சீற்றமும் கருணையாய்ப் பரிணமிக்கும் மந்திர தருணத்தில் நாமும் நனைந்து கரைகிறோம். நம்மை அறியாமல் நம் கண்கள் பனிக்கின்றன.\nபவாவின் இந்தத் தொகுப்பில் குறிப்பிட்டத்தக்க இன்னோர் அம்சம் உயிர்த் துடிப்புள்ள சொல்லாட்சி. வீரியமும், நளினமும், கவித்துவமும் இயல்பான மீட்டலில் நம்மைத் தொடுகின்றன.\nபல நூற்றாண்டுகள் வாழ்ந்த திமிரோடு நிற்கும் மரங்கள்; சிங்காரக் குளத் தண்ணீர் முழுவதுமே, ‘பூமியின் முலைகளில் கசியும் ஊற்றா’ என்ற பிரமிப்பு; ‘மண்ணில் ஊனப்பட்ட விதைகளில் பாதி முளைப்பாய், மர ஜன்னல்களில் பா���ிப்பாதி கண்கள் முறைத்தும், மறைந்தும் போக்குக் காட்டிடும்’ காட்சி; ஒளிரும் அந்த மரகத வெளிச்சம் மீறி, பெரும் துக்கம் சூழ, அவள் அழகில் தினம் தினம் அவளே இறுக, துருவேறிய காலம் உதிர, ஒரு ஆணின் தீண்டலுக்கான பல நீண்ட வருடங்களில் காத்திருத்தல்,’ பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு, அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த யாருமற்ற தனிமை - இவ்வாறு கவித்துவம் நம்மை ஆங்காங்கு ஆலிங்கனம் செய்கிறது.\nஇறுதியாக, வரட்சியின் வெம்மையையும், பஞ்சத்தின் குரூரத்தையும் நம் கண்முன் நிறுத்தம், கந்தகச் சொற்களால் வடிக்கப்பட்ட சித்திரம்:“ தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வளை தோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும், கள்ளிகளடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதைகளிலும் பாம்புகளின் எலும்புக்கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்துத் தெரிந்த, ஊர்ந்த அதன் முள்ளெலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.\nபிறக்கும் குழந்தைகள் இரத்த பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து, ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டி இருந்தன. ஒரு சிறு குச்சியின் உராய்வில், ஒரு சிறு கல்லின் விழுதலில், உடைந்து சிதறும் அதன் மக்கிய ஓட்டின் சத்தமே, நண்டுகளின் வாழ்ந்த காலத்தின் ஞாபத்தில் மீந்தது”.\nசொல்லின் சக்தியை நம்முள் விதைத்து, நம் உள்மன ஆழத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறார். படைப்பாளி. பவாவின் படைப்புலகம் மேலும் ஆழமும், அடர்த்தியும் கொண்டு சிறக்க என உளமார்ந்த நல்லாசிகள்.\nபவாவின் கதைகள் (ஒலி வடிவில்)\nகூடு இணைய இதழுக்காக பவா செல்லத்துரையின் கதைகள்\nமதிப்புரை - 2 : ந. முருகேசபாண்டியன்\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை,\nநான் கடவுள் - சில மனப்பதிவுகள்\nஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்\nகுரல் விற்றுப் பிழைக்கத் தெரியாத சுகந்தன்\nதினம் தினம் கார்த்திகை (24)\nநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (7)\nவம்சி 2010 வெளியீடுகள் (2)\nஷைலஜா இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://buminathan-vazhkhaipathivugal.blogspot.com/2014/11/blog-post_9.html", "date_download": "2018-07-17T22:46:15Z", "digest": "sha1:VB3JXZSPU2HSOT77OUPGZKDSNBGRFEJN", "length": 8703, "nlines": 110, "source_domain": "buminathan-vazhkhaipathivugal.blogspot.com", "title": "buminathan - vazkhai pathivugal--வாழ்க்கைப் பதிவுகள் : ராம் ஏழைப்பங்காளன்", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே - தாயுமானவர் படித்ததில் .....கேட்டதில் .....பிடித்ததும் ....எம்முள் தோன்றியதும் ...இங்கே பதிவாக........\nஅனைவரையும் காக்க ' ராம் ' ஒருவன் உள்ளான் :\nஸ்வாமி ராமதாஸ் யாத்திரையில் ஏழைத்தாய் ஒருவர், தாம் வயது முதிர்ந்து, மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளதாக கூறினார். உலகில் தனிமையில் விடப்பட்டு , எல்லா நேரமும் மிகுந்த துக்கத்திலும் , வேதனையிலும் , கவலையிலும் , பயத்திலும் தான் வாழ்நாட்களைக் கழிப்பதாகக் கூறினார்.\nராமதாஸ் அவருக்கு, \" தாயே அனைவரையும் காக்க ராம் ஒருவன் இருக்கும்பொழுது, பயப்படுவதற்கோ , கவலைப்படுவதற்கோ அல்லது நிர்கதியாய் நிற்கிறோம் என்ற உணர்வுக்கோ இடமில்லை. எப்போதும் நமதருகில் ' ராம் ' இருக்கின்றான் \" என்று உறுதி அளித்தான்.\n\" ஆனால் இந்த எளிய , மனம் தளர்ந்த என்னைப் போன்ற பெண் இறைவன் மேல் எந்த விதமான நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை , ஏனென்றால் நான் பாவம் செய்தவள் \" என்று கூறியவாறு அந்த அன்னை கண்ணீர் மல்கினார்.\n ராம் அருளால் நம்பிக்கை உண்டாகும் , ராம் என்றுமே ஏழை எளியவர்களுக்கு நண்பன் \" என்று ராமதாஸ் கூறினான்.\n\" அப்படியானால், எனக்கு ஒரு வழி காட்டுங்கள் \" என்று கேட்டார் அந்த மூதாட்டி.\n\" பகலில் எப்போதும், மற்றும் இரவில் விழித்திருக்கும் போதும் \" ராம் \" என்ற ஒரு நாமத்தையே இடைவிடாமல் உச்சரித்துக் கொண்டுஇருங்கள்.\nஇந்த மேன்மை மிக்க நாமத்தைக் கூறிக்கொண்டு இருக்கும் வரை நிச்சயமாக நீங்கள் தனிமையையோ , துயரத்தையோ உணர மாட்டீர்கள்.\nஇந்த அற்புத நாம ஒலி எங்கு எழுப்பப்படுகிறதோ அல்லது தியானிக்கப் படுகிறதோ அங்கு எந்த விதமான துக்கமோ , கவலையோ , ஏக்கமோ , ஏன் மரணம் கூட இல்லை. \" என்று கூறியவாறு ராமதாஸ் செல்வதற்கு ஆயத்தமான போது, அவ்வன்னை அவனை மறுநாளும் வரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.\nஅவர் விருப்பப்படியே மறுநாளும் அதே நேரத்தில் ராமதாஸ் அக்குடிலுக்கு சென்றான். \" தாயே எப்படி இருக்கிறீர்கள் \nஅவ்வன்னை முகத்தில் உற்சாகப் புன்னகை தவழ்ந்தது. ராமதாஸின் அறிவுரைப்படி செய்ததால் பயத்தினின்றும், கவலையிலிருந்தும் தான் பெரிதும் விடுபட்டுள்ளதாகக் கூறினார். இனிப்புக் கடையிலிருந்து வாங்கி வை���்திருந்த சில இனிப்புகளை ராமதாஸுக்கு அளித்தார்.\nஅதற்கு அவன் \" அன்னையே ராமதாஸ் விரும்புவது இதுவன்று ; தங்கள் கைகளாலேயே செய்தது ஏதாகிலும் இருந்தால் நன்று, \" என்று சொன்னான்.\nஉடனே அவர் உள்ளே சென்று தன் கையாலே செய்த ரொட்டித்துண்டு ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார். ராமதாஸ் அதை பெருமகிழ்ச்சியுடன் உண்டான். பின்பு ஒருமுறை அவ்வன்னையைப் பார்க்க நேர்ந்தது. அவர் ராம நாம ஜெபத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை கண்டான்.\nநன்றி : \" கடவுளைத்தேடி \" என்ற நூலிலிருந்து\nராம ராம ராம ராம ராம ராம\nஜென்மமும் , மரணமும் இன்றி தீருமே\nஇம்மையே 'ராம' என்னும் இரண்டெழுத்தாலே\nபுரந்தரகேசலு : மஹா பெரியவரை உருக வைத்த தெலுங்கு சிறுவன்\nநாஹம் தேஹம் - கோஹம் - ஸோஹம்\nமகா பெரியவா உபதேசங்கள் : 9\nஈஸா வாஸ்யம் இதம் சர்வம்\nராம் ஒருவனே முழுமையான வஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iravinpunnagai.blogspot.com/2015/02/36.html", "date_download": "2018-07-17T22:42:04Z", "digest": "sha1:526YT5YX6UY6ZIVVAQBDHTM6IZMK6QCU", "length": 6415, "nlines": 153, "source_domain": "iravinpunnagai.blogspot.com", "title": "இரவின் புன்னகை: உதிரும் நான் - 36", "raw_content": "\nஉதிரும் நான் - 36\nதிண்டுக்கல் தனபாலன் 7:37:00 AM\nமன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமுழு நிலவாய் ஒளிர வேண்டும்\nமனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...\nமரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்\nஅசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்\nதமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்\nஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா\nமற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்\nதென் கிழக்கு ஆசியாவையே அதிரவைத்த சோழனின் கல்லறை நிலை:\nபலாப் பழம் வாங்க போறீங்களா\nஎன் உலகம் எழுத்துக்களால் நிரம்பத் தொடங்கிவிட்டது. அது இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்...\nஎன்னைப் பற்றி மேலும் அறிய\nஉதிரும் நான் - 36\nஉதிரும் நான் - 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/19129-2012-03-23-05-10-28", "date_download": "2018-07-17T23:20:46Z", "digest": "sha1:VBVCDCN7LAWZYA3OIPV564K46WQKZ673", "length": 8417, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "பெரும் பாலைவனங்களும் அவற்றின் பரப்பளவும்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்பட���யான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 23 மார்ச் 2012\nபெரும் பாலைவனங்களும் அவற்றின் பரப்பளவும்\nபெயர் நாடு பரப்பளவு (ச.கி.மீ)\nசஹாரா வட ஆப்பிரிக்கா 90,04,650\nஅரேபியன் மத்திய கிழக்கு 25,89,900\nகிரேட் விக்டோரியா ஆஸ்திரேலியா 6,47,475\nகலாஹாரி தென் ஆப்பிரிக்கா 5,82,727\nகிரேட் பாசின் அமெரிக்கா 4,92,081\nகிரேட் சாண்டி ஆஸ்திரேலியா 3,88,485\nகாரா-கும் மேற்கு ஆசியா 3,49,636\nகொலரேடோ மேற்கு அமெரிக்கா 3,36,687\nகிசில்-கும் மேற்கு ஆசியா 2,97,838\nசிம்ப்சன்/டோனி வட ஆப்பிரிக்கா 1,45,034\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiyaludansamaiyal.blogspot.com/2012/02/blog-post_22.html", "date_download": "2018-07-17T23:05:01Z", "digest": "sha1:LF7DLBDMAI52HST46C3DDMJO3W2FV2N5", "length": 6613, "nlines": 132, "source_domain": "maiyaludansamaiyal.blogspot.com", "title": "சமையலும் கைப்பழக்கம்: எண்ணெய்க் கத்தரிக்காய் மசாலா", "raw_content": "\nஎன் சமையலறையில் நான் முயன்றவை\nபூண்டு - 4 பற்கள்\nதேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி\nவறுத்த நிலக்கடலை (தோல் நீக்கியது) - 1/3 கோப்பை\nஎள்ளு (வெள்ளை / கறுப்பு) - 3 தேக்கரண்டி\nகொத்தமல்லி விதை - 4 தேக்கரண்டி\nமிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி\nமஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி\nநீர்த்த புளிக்கரைசல் - 1/4 கோப்பை\nஎண்ணெய் - 1/3 கோப்பை\nஉப்பு - தேவையான அளவு\nகத்தரிக்காய்களை காம்பு நீக்கி நீள்வாக்கில் கீறிக்கொள்ளவும்.(பெரிய கத்தரிக்காயாக இருந்தால் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.)\nஎள்ளு, கொத்தமல்லி விதை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.\nஇதனுடன் கடலை, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\nவதக்கிய வெங்காயம், தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கத்தரிக்காய்களைப் போடவும்.\nகத்தரிக்காய் நிறம் மாறியதும், பொடியாக நறுக்கிய பூண்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும்.\nமசாலா பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.\nகத்தரிக்காய் அதிகம் குழையாமல் பார்த்துக் கொள்ளவும்.\nமசாலா இறுகி வந்ததும் இறக்கி விடவும்.\nக்ரேவி போல வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் முன்னாலேயே எடுத்து விடலாம்.\nநம் வீட்டிற்காகச் செய்யும் போது எண்ணெய் சற்றுக் குறைத்துக் ���ொள்ளலாம்.\nபிரியாணி, நெய் சாதம், தக்காளி சாதம், சப்பாத்தி இவற்றுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.\nகற்றுக் கொடுத்தது: திருமதி. நளினி சதானந்த், தோழி\nLabels: கத்தரிக்காய், காய்கறி, சமையல்\nபருப்புருண்டைக் குழம்பு + பக்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=6166", "date_download": "2018-07-17T23:10:35Z", "digest": "sha1:BVDNVLDS5YRTNJUFS45PL6SMNH2NLNB3", "length": 32315, "nlines": 142, "source_domain": "puthu.thinnai.com", "title": "பழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nமுனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\nமனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவரின் உதவி எப்போதும் தேவைப்டுகிறது. பிறரது உதவி இன்றியாராலும் இவ்வுலகில் வாழ முடியாது. ஏனெனில் பிறரைச் சார்ந்து வாழக் கூடியநிலையிலேயே இறைவனால் உயிர்கள் அனைத்தும் படைக்கப்பெற்றுள்ளன. எனக்குப் பிறர் உதவி தேவையில்லை என்று யாரும் கூற முடியாது. ஏதாவது ஒரு காலகட்டத்தில் பிறரது உதவியை மனிதன் நாட வேண்டி உள்ளது.\nஇவ்வுதவியினை உபகாரம், தர்மம், என வடமொழியில் குறிப்பிடுவர். நன்றி, அறம் என்றும் இவ்வுதவியினைக் குறிப்பிடுவர். மனிதன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ வேண்டும். இதனை வலியுறுத்த நமது முன்னோர்கள் பழமொழிகள் பலவற்றினைக் கூறியுள்ளனர்.\nஎனக்கு மட்டும் பிறர் உதவி செய்ய வேண்டும். ஆனால் நான் யாருக்கும் உதவி செய்யமாட்டேன் என்று சிலர் இருப்பர். அவ்வாறு இருப்பது கீழ்த்தரமான செயலாகும். நாம் உதவினால் மட்டுமே பிறரும் நமக்கு உதவி செய்வர். இதனை உணர்ந்து நாம் நடந்து கொள்ள வேண்டும். இம் மனிதப் பிறவி எடுத்ததே பிறருக்கு உதவுதற் பொருட்டே ஆகும்.அதனை மறந்து மனிதன் இருத்தல் கூடாது. உதவக் கூடிய வனாக ஒவ்வொரு மனிதனும் இருத்தல் வேண்டும் என்பதனை,\n‘‘முன்கை நீண்டாத்தானே முழங்கை நீளும்’’\nமுன்னங்கை நீளும் போது முழங்கை நீளும். அப்போதுதான் முழுமையான கையும் நீண்டு வேலை செய்யும். கையை நீட்டாது அப்படியே வைத்திருந்தால் ரோக நோய் பிடித்தவரைப் போன்றும், வாத நோய் வந்தவைரைப் போன்றும் இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.\nஇங்கு முன்னங்கை, முழங்கை என்பது உதவுதலைக் குறிக்கும். முன்னங்கை என��பது நாம். முழங்கை என்பது பிறர். நாம் உதவினால் மட்டுமே பிறர் நமக்கு உதவி செய்வார் என்பதையே இப்பழமொழி சுட்டுகிறது.\nசெய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும். அதனால் நாம் பிறருக்கு உதவி செய்தல் வேண்டும்.\nமண்ணில் இட்ட விதை எவ்வாறு தப்பாது முளைக்குமோ அது போன்று நாம் செய்த உதவி ஒருபோதும் வீணாகாது. இதனை உணர்ந்து நாம் யாருக்காவது உதவுதல் வேண்டும். உதவி செய்வதைக் கைவிட்டுவிடுதல் கூடாது என்ற பண்பாட்டு நெறியை,\n‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’\nஎன்ற முதுமொழி தெளிவுறுத்துகிறது. பலன் கிடைத்தாலும், கிடைக்காதிருந்தாலும் நாம் பிறருக்கு எவ்வகையிலாவது உதவுதல் வேண்டும். உதவுவதை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கைக்கொண்டு மனிதன் வாழ வேண்டும் என்ற வாழ்வியலறத்தையும் மேற்குறித்த பழமொழி வலியுறுத்துகின்றது.\nசெய்த உதவி ஒருவரின் குடும்பத்தையும், உயிரையும் காக்கும். மகாபாரதத்தில் 18-ஆம் நாள் அன்று கர்ணனுக்கும், அர்ச்சுனனுக்கும் நேரிடையாகப் போர் ஏற்படுகிறது. கர்ணன் பல்வேறு ஆயுதங்களை ஏவிப் போர்புரிகிறான். அதுபோன்று அர்ச்சுனனம் பல்வேறு ஆயுதங்கைளக் கொண்டு போர்புரிகின்றான். போர் உச்சநிலையை அடைகிறது.\nபலரின் சாபங்களாலும், தெய்வத்தாலும் கைவிடப்பட்ட கர்ணனை அர்ச்சுனன் வீழ்த்துகிறான். கர்ணன் போர்க்களத்தில் வீழ்ந்து கிழக்கிறான். அர்ச்சுனனால் முழுமையாகக் கர்ணனை அழிக்க முடியவில்லை. ஏனெனில் கர்ணன் செய்த தர்மம்(உதவி) அவனது உயிரைப் பாதுகாக்கின்றது. தன்னால் கர்ணனை முழுமையாக அழிக்க முடியவில்லையே அதற்கு என்ன காரணம் என்று அர்ச்சுனன் கண்ணனிடம் வினவ, கண்ணனோ,\n‘‘அர்ச்சுனா, கர்ணன் செய்த உதவியே அவனது உயிர் போகாமல் காத்து நிற்கின்றது. அதனால் தான் உன்னால் அவனை முழுமையாக வீழ்த்த முடியவில்லை. உலகில் அவனைப் போன்று உதவியளிப்பதில் சிறந்தவர் யாருமில்லை. நான் சென்று அவனைக் காத்து நிற்கும் தர்மத்தினால் ஏற்பட்ட புண்ணியத்தைப் பெற்று வருகிறேன். அதன்பின் அவன் இறந்து விடுவான்’’\nஎன்று கூறி அந்தணர் வடிவில் சென்று கர்ணனிடம் யாசித்து அவன் உதவி செய்தத��ல் ஏற்பட்ட புண்ணியத்தைப்(நன்மை) பெற்று அவனுக்கு வரமளித்து மீள்கிறான். கர்ணன் உயிர் துறக்கிறான். அதனால் ஒருவர் செய்த தர்மம் அவருக்கோ அல்லது அவரது சந்ததியினருக்கோ உறுதுணையாக அமையும். இதனை மனதில் இருத்திப் பிறர்க்கு நம்மாலியன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும் என்ற கருத்தினை,\nகர்ணன் செய்த தர்மமே இறுதிவரைஅவனது உயிரைக் காத்து நின்றது அத்தர்மமே அவனது யெரைக் காலம் உள்ளளவும் மக்களின் மனதில் இடம்பெறச் செய்து கொண்டிருக்கின்றது. இதனை அனைவரும் உணர்ந்து நம்மாலான உதவிகளைப் பிறர்க்குச் செய்தல் வேண்டும் என்ற அறச் சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு உணர்த்துகின்றது.\nநாம் ஒருவருக்குச் செய்த உதவியை மறந்து விடவேண்டும். அதனை எலலோரிடமும் கூறித் தற்பெருமை அடித்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு கூறினால் அவ்வுதவி கீழ்த்தரமானதாக ஆகிவிடும். இதனை,\n‘‘முன்கை செஞ்சது முழங்கைக்குத் தெரியக் கூடாது’’\n‘‘இடது கை செஞ்சது வலது கை அறியக் கூடாது’’\nமுன்கை-முழங்கை, இடது கை- வலதுகை இரண்டும் அடுத்து அடுத்து உள்ள. அதுபோன்று நாம் செய்த உதவியைப் பிறர் அறியுமாறு சொல்லுதல் கூடாது. அதுவே சிறந்தது. உயர்வானதும் ஆகும். உடம்பில் உள்ள கைகளே அறியக் கூடாது எனும்போது பிற மனிதர்கள் அறியலாமா அறிதல் கூடாது. அது சாலச்சிறந்தது என்ற பண்பினை இப்பழமொழி உணர்த்துகிறது.\nசிலர் எந்த நிலையிலும் எந்தச் சூழலிலும் பிறர்க்கு உதவி செய்ய மாட்டார்கள். தாம் உதவக்கூடிய வாய்ப்பு இருந்தாலும், உதவி செய்தாலும் எதுவும் குறையாது எனும் நிலையிலும் கூட ஒரு சிலர் உதவ முன்வர மாட்டார்கள். அத்தகையோரை,\n‘‘எச்சில் கையால் கூட காக்கையை ஓட்டமாட்டான்’’\nஎன்ற தொடர் படம்பிடித்துக் காட்டுகிறது. உணவு உண்பவன், காகம் வரஅதனை விரட்ட உண்ட ககைகளைப் பயன்படுத்தினால் கையில் ஒட்டியிருக்கும் சோறு கீழே உதிரும் என்றுகருதி விரட்ட மாட்டான். அத்தகைய ஈயாத பண்புள்ளவனையே மேற்குறித்த தொடர் தெளிவுறுத்துகிறது.\nஇத்தகையோர் தாம் மட்டும் அனுபவிக்க வேண்டும். பிறருக்கு எள்ளளவும் கொடுக்கக் கூடாது என்றுநினைப்பர். இவர்களை ‘உலோபி’ என்று குறிப்பிடுவர். இவர்கள் இறுதியில் இழிவாகவே இறப்பர் என்பதனை,\nதான் மட்டும் உண்டு அனுபவிக்கும் சுயநலத் தன்மையைப் பிறர்க்கு உதவாத பண்பைக் கைவிட்டு வாழ்தல் வேண்���ும். அவ்வாறில்லாது ஒருவன் வாழ்ந்தால் அவனது வாழ்க்கை வீணாகக் கழிந்து விடும். அதாவது பொருளற்றதாகி விடும்.இதனை உணர்ந்து தாமும் உண்டு, பிறர்க்கும் கொடுத்து வாழ வேண்டும் என்ற பண்பட்ட வாழ்க்கை நெறியை இப்பழமொழி எடுத்துரைக்கிறது. இப்பழமொழியுடன்,\n‘‘தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு\nஎன்ற குறளும் ஒப்பு நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.\nஒருபோதும் ஒருவர் மற்றவருக்கு உதவுவதைத் தடுத்தல் கூடாது. அது ஒரு பாவச் செயலாகும். தானும் கொடாது, பிறரையும் கொடுக்க விடாது இருப்பது தவறான ஒன்றாகும். சிலர் இதை வேண்டுமென்றே செய்வர். இவ்வாறு செய்தால் இவர்கள் கீழான நிலையினை அடைவர். கொடுப்பதைத் தடுப்பவர் அடையும் நிலையை வள்ளுவர்,\n‘‘கொடுப்பது அழுக்க றுப்பான் சுற்றம்\nஉடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்’’\nஎன்று கூறுகிறார். வள்ளுவரின் இக்கருத்தை,\n‘‘தானும் செய்யமாட்டான் செய்றவனையும் விடமாட்டான்’’\nஎன்ற பழமொழி வழிமொழிவதாக அமைந்துள்ளது. இப்பழமொழியை,\n‘‘தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்’’\nதானும் உதவாது பிறரையும் உதவவிடாது இருப்பது கேட்டினைத் தரும். அதுபோன்று ஒருவருக்குக் கொடுக்கும் கூலியையும் தடுத்து நிறுத்தக் கூடாது. அங்ஙனம் செய்வது உழைப்பவனின் வயிற்றில் அடிப்பதைப் போன்றதாகும். ஒருபோதும் அத்தகைய இழி செயலை ஒருவர் செய்யக் கூடாது என்பதை,\n‘‘கொடுக்கிற கூலிக்குக் குறுக்கே நிற்காதே’’\nஉழைப்பிற்கேற்ற நியாயமான கூலியை வழங்குதல் வேண்டும். அதோடு மட்டுமல்லாது அவ்வாறு கூலி கொடுப்பதையும் தடுத்து நிறுத்துதல் கூடாது. அது மனித உரிமை மீறலாகும் நியாயமான நேர்மையான உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவது உழைப்பவருடைய உரிமையாகும். ஆனால் அதனைக் கொடுக்க விடாது தடுப்பது மனித உரிமை மீறலான செயலாகும் என்ற அரிய உண்மையையும் மனித உரிமை மீறலுக்குரிய அறைகூவலாகவும் இப்பழமெழி அமைந்திலங்குகிறது.\nசிலர் உதவி செய்வர். சிலர் உதவி செய்யாமல் இருப்பர். இன்னும் சிலர் உதவாவிட்டாலும் பிறர்க்குக் கெடுதல் செய்வர். இத்தகையோர் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பவர் ஆவார்.. இவர்கள் தங்களது குணத்தை ஒருபோதும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். பிறரின் துன்பத்தைக் கண்டு இன்பம் அடைந்து கொண்டே இருப்பர். இத்தகைய கொடிய பண்பினை ஒருவர் ���ைவிட வேண்டும் என்பதனை,\n‘‘உதவி செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாதே’’\nஇங்கு உபத்திரவம் என்பது துன்புறுத்துதல், தீமை செய்தல் எனும் பொருளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நல்லது ஒருவருக்குச் செய்யவில்லை என்றாலும் தீமையைச் செய்தல் கூடாது என இப்பழமெழி வலியுறுத்துகிறது. இக்கருத்திகொப்ப புறநானூற்றில்,\nஅல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்\nஎன்ற நரிவெரூஉத் தலையாரின் பாடல்வரிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉதவி செய்பவர் – உதவி பெறுபவர்\nயாருக்கு உதவுகிறோம் என்பதைப் பொறுத்தே உதவியானது மதிப்புப் பெறுகிறது. உதவி செய்பவர் தான் உதவி செய்யப் போகும் ஆள் அதற்கு உகந்தவரா அவ்வுதவி நியாயமானதா அதனால் உதவி பெறுபவர் துன்பம் குறையுமா என்பதையெல்லாம் அறிந்துணர்ந்து செய்தல் வேண்டும். இதனை,\nகோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு’’\nபசித்திருப்பவனின் பாத்திரத்தில் உணவு விழுகின்றபோது உணவு அமிழ்தமாகத் தெரியும். உண்பவன் வீணாக்காது உண்பான். அவனது பசி நீங்கும். அவன் வாழ்த்துவான். அவனுக்குச் செய்த உதவி மதிப்புப்பெறும். அதுபோன்று நல்ல குடும்பத்தை அறிந்து பெண்ணைக் கொடுத்தால் அப்பெண்ணின் வாழ்க்கையும் அவள் புகுந்த வீட்டின் வாழ்க்கையும் சிறக்கும். அதனால் உதவி பெறுவோர்க்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறது அவ்வுதவி பெறுவதற்குத் தகுந்தவரா என்பதை அறிந்த பின்னர் உதவி செய்தல் வேண்டும் என்ற காலத்திற்கேற்ப பண்பாட்டு விழிப்புணர்வு நெறியை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது. இப்பழமெபழியின் கருத்து,\n‘‘உதவி வரைத்தன்று உதவி உதவி\nஎன்ற குறட்பாவிற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பது ஒப்பு நோக்கத்தக்கதாகும்.\nஉலகில் பிறந்தது உதவுவதற்கே என்பதை அறிந்து நாம் வாழ வேண்டம். உழைத்துச் சேர்ப்பது துன்பத்தில் உழல்பவரின் துன்பத்தைத் துடைப்பதற்கே என்பதை அறிந்து பிறரருக்கு உதவி செய்து அவர்களையும் மகிழ வைத்து நாமும் இன்புற்று வாழ்வோம். அங்ஙனம் வாழ்வதே உன்னதமான உயர்ந்த வாழ்க்கை ஆகும். அத்தகைய உயர் வாழ்வை வாழ அனைவரும் முயல்வோம். வாழ்க்கை வசப்படும்.\nSeries Navigation அப்பாபா. சத்தியமோகன் கவிதைகள்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 1\nதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nஅர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..\nபழமொழிகள் கூறும் உதவி எனும் வாழ்க்கை நெறி\nஜென் ஒரு புரிதல் – பகுதி 19\nஇதுவும் அதுவும் உதுவும் – 5\nஇந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா \nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் (கவிதை -52 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -5)\nபஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்\nதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி\nதோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்\nமுகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை\nபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா\nநானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:\nமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்\nமூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 16\nPrevious Topic: தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை\nNext Topic: இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T23:23:28Z", "digest": "sha1:OIXFOIPKESCZNPSNAY6DHLV63ESA5WH2", "length": 14066, "nlines": 132, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஆன்மிகம் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\nடெல்லியிலிருந்து திரும்பினேன் நேற்று. அங்கிருக்கையில், ஆர்.கே.புரம் வெங்கடேஸ்வரா கோவிலில் ப்ரேமா வரதன் என்கிற பக்தர் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். வயதானவர் எனினும் இளமை மாறாத குரலில் ஆழ்வார் பாசுரங்களை அவ்வப்போது சந்நிதியில் பாடுவதை முன்பு கேட்டிருக்கிறேன். அவரைப் பாராட்டப்போய்த்தான் நட்பும் கிடைத்தது. நரசிம்ஹப்ரியா, வைணவன் குரல் போன்ற வைணவப் பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வருபவர் என … Continue reading →\nPosted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், புனைவுகள்\t| Tagged Andal, ஆண்டாள், கிருஷ்ணா, திருப்பாவை, பக்தி இலக்கியம், ஸ்ரீரங்கம், ஸ்ரீரெங்கனாதர், ஸ்ரீவில்லிபுத்தூர்\t| 15 Comments\nபாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா ..\nதேடி நான் போனதில்லை. பால்யத்தில், அவ்வப்போது கோவிலில், கல்யாணவீட்டில் கட்டப்பட்டிருக்கும் லௌட் ஸ்பீக்கரில் இருந்து கணீர் என ஒலிக்கும்; இசையோ, பாடலோ சிந்தையை ஆட��கொள்ளும். இப்படித்தான் முருகன் பாடல்கள் என்னையறியாமலேயே எனக்குப் பழக்கமானது. எத்தனையோ பக்திப் பாடல்களைக் கேட்டிருப்பினும் முருகன் பாடல்கள்தான் என்னை வசீகரித்தவை. கவர்ந்தவை. பாடல் வரிகளும், பாடிய குரலும், இசையும் இதற்கு முக்கிய … Continue reading →\nPosted in அனுபவம், ஆன்மிகம், கட்டுரை, புனைவுகள்\t| Tagged காங்கோ, கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்திரராஜன், முருகன், வாலி, வினாயகன்\t| 18 Comments\nஅர்ச்சகர்கள், குருக்கள்கள் – சில அனுபவங்கள்\nடெல்லியிலோ, பெங்களூரிலோ எங்கிருக்கிறேனோ அங்கே, அக்கம்பக்கத்திலுள்ள கோவில்களுக்கு பொதுவாக சனிக்கிழமைகளில் செல்வது வழக்கம். டெல்லியில் தங்குகையில் சில வாரங்களில் சனியோடு, செவ்வாய், வியாழனும் சேர்ந்துகொண்டுவிடுகிறது. கோவிலில் ஏதாவது விசேஷம், ஏகாதசி, ப்ரதோஷம், சகஸ்ரநாமப் பாராயணம் என ஆன்மிக நண்பர்களின் அழைப்புவேறு இந்த ஃப்ரிக்வென்ஸியை அதிகப்படுத்திவிடுகிறது. இதனால் பக்திப் பரவசமாகிவிட்டதாக அர்த்தமில்லை. எப்போதும்போல்தான் இருக்கிறேன். வயதான அனுபவஸ்தர்களும் … Continue reading →\nPosted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், புனைவுகள்\t| Tagged அம்பாள், அர்ச்சகர், குணசீலம், குருக்கள், சடாரி, சிவன், சிவாச்சாரியார், செம்பாட்டூர், திருக்கோஷ்டியூர், பெருமாள், வீபூதி\t| 22 Comments\nசாமியைக் கும்பிடக்கூட ஆசாமியிடம் விண்ணப்பித்தாகவேண்டிய அதீத அவலம் அமலா அனந்தா பத்மநாபா பாரினில் மனிதர்க்கிப்படிப் பாதகமேன் பறையுமோ பரந்தாமா\nPosted in ஆன்மிகம், இலக்கியம், கவிதை, புனைவுகள்\t| Tagged அனந்தபத்மநாபஸ்வாமி, அனுமதி, கேரளம், ஜேசுதாஸ், விஜயதசமி\t| 8 Comments\n’’சொல்வனம்’’ இணைய இதழில் (26-07-2017), ஆஃப்கானிஸ்தானில் பிறந்த கவிஞரும் மெய்ஞானியுமான ஹகீம் ஸனாய்பற்றிய ’’ஹகீம் ஸனாய்: பாரசீக மெய்ஞானி’’ என்கிற என்னுடைய கட்டுரை வெளியாகியுள்ளது. படிக்க வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன். இணைப்பு: http://solvanam.com/p=49769 நன்றி: சொல்வனம் **\nPosted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், கட்டுரை\t| Tagged ஆஃப்கானிஸ்தான், இந்தியா, ஓஷோ, மது, மெய்ஞானி, லாய்-குர், ஹகீம் ஸனாய்\t| 6 Comments\nதமிழ்நாட்டில் ஒரு சிறு பயணம் – 3\nகுணசீலம் பயணத்தின் மூன்றாவது நாள் காலை, திருச்சிக்கருகே உள்ள குணசீலம் என்ற ஊருக்குப் பயணமானேன். திருச்சி-சேலம் சாலையில் திருச்சியிலிருந்து 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கிராமம். பக்கவாட்டில் ஓடும் காவ��ரி நதியின் வடகரையில் அமைந்துள்ளது. இங்கே ஏதாவது விசேஷமா ஆமாம். இந்த ஊரில் ஸ்ரீ ப்ரசன்ன வேங்கடாசலபதி கோவில் புகழ்பெற்றது. கடும் தவம் செய்த குணசீல … Continue reading →\nPosted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், கட்டுரை\t| Tagged இந்திரன், காவிரி, குணசீலம், தவம், திருப்பதி, தீர்த்தம், பெருமாள், முனிவர்\t| 4 Comments\nதமிழ்நாட்டில் ஒரு சிறு பயணம் – 2\nகாட்டழகிய சிங்கர், ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில்கள் அடுத்த நாள் காலையில் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரம மண்டபத்தில் உட்கார்ந்து அளவளாவிக்கொண்டிருக்கையில், ‘காட்டழகிய சிங்கர் கோவிலுக்குப்போறோம்..வர்றீங்களா’ என்றார் உறவினர். கரும்புதின்னக் கூலியும் வேண்டுமா என்ன’ என்றார் உறவினர். கரும்புதின்னக் கூலியும் வேண்டுமா என்ன ’இதோ வந்துட்டேன்..’’ என்று பாய்ந்து அவரது மாருதி ஆல்ட்டோவில் ஏறிக்கொண்டேன். ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறது பிரும்மாண்டமான ஆயிரம் ஆண்டு பழமையான கோவில். … Continue reading →\nPosted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், கட்டுரை\t| Tagged அகிலாண்டேஸ்வரி, ஆதிசங்கரர், உக்ரம், காட்டழகிய சிங்கர், குருக்கள், சோழன், ஜம்புகேஸ்வரர், யானை, லிங்கம்\t| 4 Comments\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதில் நின்றது க்ரோஷியா \nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nதினமும் போகும் பொழுது . .\nFIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா \nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nகோமதி அரசு on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nஸ்ரீராம் on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on ஆண்டாளின் கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2012/01/blog-post_442.html", "date_download": "2018-07-17T22:42:50Z", "digest": "sha1:KLCQDZLKJDG3WQ25VEU2FLKLZHTBQPOI", "length": 21755, "nlines": 277, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: என் உயிரின் கீதம் நீ!", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nஎன் உயிரின் கீதம் நீ\n\"என் உயிரின் கீதம் நீ\" என பல கவிதைகள் பல கவிஞர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் நண்பர் ஆலாசியம் அவர்களின் கவிதை இதோ படித்தபின் அன்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறுமாறு வேண்டுகிறேன்.\nஎன் உயிரின் கீதம் நீ\nஎன் உணர்வுகளின் நாதம் நீ\nஎன் ஆனந்தத்தின் ஆரோஹனம் நீ\nஎன் ஆசைகளின் அவரோகணம் நீ\nபெருகி ஓடும் இசையின் இனிமை நீ\nவீணையின் ஒலியில் வாழும் நீ\nகாலை மாலை கடும்பகல் யாவும் நீ\nமங்கலப் பொருள்கள் யாவும் நீ\nஉயர் பிரபஞ்ச சக்தி நீ\nஎல்லையில்லாப் பிரபஞ்ச இதயம் நீ\nகாரண காரிய காலம் கடந்தவனும் நீ\nஎனது கவிதையைப் பதிவிட்டதற்கு முதற்கண் நன்றிகள் ஐயா\nபிரபஞ்சத்தை பற்றியவைகளையும் அதன் ஒப்பில்லாத் தலைவனைப் பற்றியும் வாசிக்கும் போது கீதையிலே ஒரு இடத்தில்... பகவான் கூறுகிறார், இந்த பிரபஞ்சம் எனது சித்தியால் விளைத்தது அது எனது மேனியில் தாங்கப் படும் ஒருத் துளி என்று.\n ஆதியும் அந்தமும் இல்லாதவன் எங்கும் நிறைந்தவன், எல்லாமானவன், அப்பேரருள் தான்; இந்தப் பிரபஞ்ச உயிர்களின் மூளைகளை எல்லாம் ஒன்றாக்கி சிந்தித்தாலும் சிந்தைக்குள் முழுவதும் அறியப் பட முடியாதவன் போலும்.\n'என் உயிரின் கீதம்' திடீரென்று எழுதத் தோன்றியது, அது அவனைப் பற்றி என்றதும் தானாக வந்தது....\nஇருந்தும் தாங்கள் கூறியது போல் இப்படி ஒருத் தலைப்பில் முன்பே பலரும் எழுதி இருக்கிறார்கள் என்பது உண்மையிலே இப்போது தான் நான் அறிக்றேன்... நன்றிகள் ஐயா\nஅப்படி எழுதப் பட்ட மேன்மை பொருந்திய கவிஞர்களின் அமரக் கவிதைகளையும் வாசிக்க ஆவலாகவே இருக்கிறேன்... தங்கள் வசம் இருக்குமாயின் அதையும் பதிவிடும் படி வேண்டி பணிந்துக் கேட்டுக் கொள்கிறேன்.\nநீ நீ நீ எண்றே எங்கும் நிரைந்த்திருப்பவனை காட்டியவனே உன் கவி திறமையை\nஇத்தனை நாள் மறைத்தது ஏனோ, மறைத்திருந்ததேனோ.\nநல்ல நடையில் உள்ளாது. தொடர்ந்த்து எழுதுங்கள்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்��் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nஅலுவலகங்கள் முதலான இடங்களில் ஆயுத பூஜை\nஎன் உயிரின் கீதம் நீ\nகர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற சில மேதைகள்:--\nஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை\n போகிப் பொங்கலில் நீ பழையத...\nஎங்கே போகும் இந்த பயணம். எங்கே போகும் இந்த...\nஐயாறப்பர் நாட்டியாஞ்சலி 2012, திருவையாறு\nபராசக்தி கொடுத்த கவிதா சக்தி\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்���ிர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/polaroid-80cm-32-inches-ledp032a-hd-ready-led-tv-black-price-prdlRZ.html", "date_download": "2018-07-17T23:17:19Z", "digest": "sha1:MPIXJ6XZPF3OU3KUF4ZELTFKKEAW2Z32", "length": 19823, "nlines": 422, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்அமேசான் கிடைக்கிறது.\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 9,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. போலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபோல���ாய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 31.5 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nஇந்த தி போஸ் 4\nபோலராய்டு ௮௦சம் 32 இன்ச்ஸ் லெட்ப்௦௩௨ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/ar-rahman-wishes-joshua-sridhars-25th-movie-parandhu-sella-vaa/50267/", "date_download": "2018-07-17T22:49:11Z", "digest": "sha1:FL2M2PVXYFQNR7UTENU5KVFPWEHLXHEY", "length": 4248, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "AR Rahman wishes Joshua Sridhar's 25th movie 'Parandhu Sella Vaa'! | Cinesnacks.net", "raw_content": "\nNext article கள்ளக்காதல் குற்றங்களை மையமாக வைத்து உருவாகும் ‘ஓடு குமார் ஓடு’\nதமிழ்படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n'கடைக்குட்டி சிங்கம்' வெற்றியை கொண்டாடும் 'சக்தி பிலிம் பேக்டரி'...\nபேரன்பு விழாவில் சித்தார்த்-கருபழனியப்பன் மோதல்..\nஅமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2005/04/blog-post.html", "date_download": "2018-07-17T23:14:30Z", "digest": "sha1:PO74WRYUPN3Z6WX7BWHDGJ3GZVUPPWRO", "length": 21778, "nlines": 719, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: மிஸ்ட் ரி-மிக்ஸ்", "raw_content": "\nதிங்கள், ஏப்ரல் 04, 2005\nரஜினியால் சந்திரமுகியில் ரி-மிக்ஸ் செய்ய முடியாத பாடல்கள்:\nகருணாநிதி தவறாக எடுத்துக் கொள்ளக்கூடும் என்பதால்: தர்மத்தின் தலைவன்\nஆளும் வயசு எங்களுக்குக் கிழவா கிழவா\nநீங்க ஆடி தீர்த்த ஆளுதானே பொதுவா பொதுவா\nராமதாஸை எதிர்த்துப் பாடியதாக அர்த்தப்படும் என்பதால்: ஊர்க்காவலன்\nசந்திரன் சூரியன் மாறி உதிக்கட்டும்\nசாதிசனம் இங்கு சந்தியில் பேசட்டும்\nரசிகர்களை தொண்டர்களாக மாற்றுகிறார் என்று அவதூறு கிளம்பும் என்பதால்: நான் சிகப்பு மனிதன்\nகண்ணே நான் அண்ணன் அல்ல\nஉன்னை ஈன்ற அன்னை நானே\nஜெயலலிதாவின் ஆதரவு கோருகிறார் என்று புரிந்து கொள்வதால்: கொடி பறக்குது\nஅன்னை மடியில் கண் திறந்தோம்\nமண்ணின் மடியில் கண் மறைந்தோம்\nஅன்னை என்பவள் அருகில் வந்துமே\nபிள்ளை அன்னையை அறிந்த வேளையில்\nரஜினி மட்டும் உத்தமரா என்று வாதம் வரப்போவதால்: நான் சிகப்பு மனிதன்\nஒரு துண்டையும் தோளில் மாட்டிக்கறான்\nஅதைப் போட்டதும் புத்திய மாத்திக்கறான்\nஇதில் என்மதம் உன்மதம் சண்டையடா\nஇதில் முட்டுது மோதுது மண்டையடா\nகூட்டணி கட்சிகளைக் காத்திருக்கச் செல்வதாக நினைக்க வைப்பதால்: தளபதி\nவிஜய்காந்த் சண்டைக்கு வருவார் என்பதால்: ராஜாதி ராஜா\nதற்காப்புக்காக நான் போடும் சண்டை\nஇனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே\nரசிகர்களை சும்மா உசுப்பேத்தி விடுகிறார் என்பதால்: ப்ரியா\nகாவல் தாண்டி காக்க வந்தேன்\nமுன்பின் முரணில் ஜான் கெர்ரியாகிப் போவார் என்பதால்: மனிதன்\nபலகாலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே\nவருகின்ற தை மாதம் சொந்தம்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 4/04/2005 07:07:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-serial-murder-acquist-dhaswanth-arrested-in-mumbai-117120600065_1.html", "date_download": "2018-07-17T23:20:21Z", "digest": "sha1:3MIAEDMIHG42X6SI36FI53M42NLDXJD4", "length": 10994, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஹாசினியையும், தாயையும் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த அதிரடி கைது | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிறுமி ஹாசினியை பாலியல் பலாத்���ாரம் செய்தும், பெற்ற தாயை பணத்திற்காகவும் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கொடூரன் தஷ்வந்த் மும்பையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.\nகடந்த பிப்ரவரி மாதம் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதால் ஜாமீனில் வெளிவந்தார்.\nஇந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தந்தை வீட்டில் இல்லாத போது தாயார் சரளாவை பணத்திற்காகவும் நகைக்காகவும் கடந்த 2ஆம் தேதி கொலை செய்துவிட்டு தலைமைறைவானார்.\nதஷ்வந்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் அவர் மும்பையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இதனையடுத்து மும்பை சென்ற தனிப்படை தஷ்வந்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த நிலையில் நாளை முதல் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் என்று அம்பத்தூர் சரகத் துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் கூறியுள்ளார்.\nதாயைக் கொன்ற கொடூரன் தஷ்வந்த் கொல்கத்தாவில் தஞ்சம்\nபெண் குளிப்பதை வீடியோ எடுத்து படுக்கைக்கு அழைத்த வாலிபர் கொலை...\n2 பேரை கொன்றும் ஆத்திரம் தீராமல் ஆடு, மாடுகளை கொன்ற கொடூர நபர்\nபிரெட் திருடிய எலியை மது உற்றி கொலை செய்த சீனர்\nபோத்தீஸ் துணிக்கடை அருகில் கொடூர கொலை - தப்பி சென்ற நபர்கள் கைது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhthenral.blogspot.com/2010/09/blog-post_7709.html", "date_download": "2018-07-17T23:19:12Z", "digest": "sha1:GMVHVNZYQZAVERUAFCY45D6XFWV5WVQ2", "length": 4188, "nlines": 63, "source_domain": "tamizhthenral.blogspot.com", "title": "Tamizh thenral: என்னமா யோசிக்கிறாங்க....!!", "raw_content": "\nஇது சமீபத்துல பார்த்து ரசிச்ச 2 விளம்பரங்கள பத்தின பதிவு.\n1.Idea மொபைல்: நான் சொல்ற விளம்பரம் லேட்டஸ்ட்டா அவங்க கொண்டு வந்தது.\"அபிஷேக் பச்சன் வாய் பேச முடியாதவர்.ஒரு டீ கடையிலே பல பேர் வேலை விஷயமா மொழிதெரியாத இடத்துக்கு போறதா காட்டிட்டு அவங்க மொழிப்பிரச்சினைக்கு அபிஷேக் தீர்வு சொல்றா மாதிரி இருக்கு.அவர் போன்லயே எல்லாரோட மொழிப்பிரச்சனையும் தீர்த்து \"Idea\"விலே குறைந்த ரேட்ன்னு சொல்லாம சொல்றார்\".சாலமன் பாப்பையா ஸ்டைல்லே சொன்னா அருமைய்யா.எனக்கு அந்த விளம்பரத்தோட புகைப்படம் கிடைக்காததால எதோ எனக்கு தெரிஞ்ச அளவு explain பண்ணி இருக்கேன்.\nஒரு நடுத்தர வயது வாலிபன் அவர் மனைவிக்கு ஜீன்ஸ் போட்டு அழகு பார்க்க நினைக்குறாரு.ஆனா அந்தம்மா கூச்சம் காரணமா வெளிய வரமாட்டேன்குறாங்க.டைரி மில்க் சாப்பிட்டதும் ஒரு இனிய ஆரம்பமா அவங்க தயக்கத்தைவிட்டு தன கணவனின் ஆசைக்காக வெளியே வராங்க.அவங்களை வெளியிலே சந்தோஷமா ஒரு வாலிபன் வரவேற்கும்படி நன்றாக உள்ளது.\nஇயற்கையை ரசிக்க கத்துகிட்டேன்....வாழ்வையும் சேர்த்...\nநான் ரசித்த பாடல் வரிகள்\nஸ்வர்ணலதாவிற்கு என் மனமார்ந்த அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2012/07/blog-post_10.html", "date_download": "2018-07-17T23:16:15Z", "digest": "sha1:I6IRRV6S2OUDZFTPBQNSSOXRE6BRK5R5", "length": 27670, "nlines": 591, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: முறியடிக்கப்படாத சாதனைக‌ள்", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nஉலகில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி முதன் முதலில் 1886ஆம் ஆண்டு கிரேக்கத்தின் எதென்ஸ் நகரில் நடைபெற்றது. சில நாடுகள் தனியாகவும் சில நாடுகள் இணைந்தும் முதலாவது ஒலிம்பிக்கில் போட்டியிட்டன. அமெரிக்கா, கிறீஸ், ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, டென்மார்க், சுவிட்ஸர்லாந்து, ஆகிய நாடுகளின் வீரர்கள் முதலாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். 11 தங்கம், ஏழு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பெற்றது. 10 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன் கிரீன் இரண்டாமிடம் பெற்றது. ஆறு தங்கம், ஐந்து வெள்ளி, மூன்று வெள்ளிப் பதக்கங்களுடன் ஜேர்மனி மூன்றாமிடம் பெற்றது.\nஒலிம்பிக்கில் அமெரிக்காவின் ஆதிக்கமே அதிகம். சோவியத் ரஷ்யா அமெரிக்காவுடன் போட்டி போட்டு சில ஒலிம்பிக்கில் முதலிடம் பெற்றது. சோவியத் ரஷ்யா உடைந்த பின் அமெரிக்காவின் கையே மேலோங்கியது. 2008ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது சீனா. சீன வீரர்கள் அதிக தங்கப் பதக்கத்தைப் பெற்று முதலிடம் பிடித்தனர்.\nஅமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பெற்றது. 36 தங்கம் 37 வெள்ளி, 34 வெண்கலப் ப���க்கங்களுடன் அமெரிக்கா இரண்டாமிடம் பெற்றது. ரஷ்யா மூன்றாமிடத்தையும், இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன. அதிக தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முயற்சிக்கிறது. சீனாவுக்கும் பதிலடி கொடுத்து இழந்த முதலிடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அமெரிக்கா ஒலிம்பிக்கை எதிர்நோக்குகின்றது.\nஒலிம்பிக்கில் நூற்றுக்கும் அதிகமான போட்டிகள் இருந்தாலும் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப் போட்டிகளும் அஞ்சலோட்டமுமே பரபரப்பும் விறுவிறுப்பும் உடையன. நீச்சல், ஜிம்னாஸ்ட்டிக் என்பனவும் ரசிகர்களைக் கட்டிப் போடவல்லன. 100 மீ, 200 மீ ஆகிய இரண்டு போட்டிகளிலும் மின்னல் போல் ஓடும் உசைன் போல்ட் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும் உலக சாதனை ஒலிம்பிக் சாதனை செய்த தங்க மகன்.\nஉசைன்போல்ட்டுக்கு சவாலாகப் புறப்பட்டுள்ளனர் யொஹான் பிளேக். ஒலிம்பிக் தகுதி காண் போட்டியில் 100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.\n400 மீ @ஜான்ஸன் (அமெரிக்கா) 500 மீ, 10000 மீ பெக@ல (எதியோப்பியா) 400 மீ நேடில்ஸ் யொப் (அமெரிக்கா) ஆகியோரின் உலக சாதனையும், ஒலிம்பிக் சாதனையும் இன்னமும் முறியடிக்கப்படவில்லை.\n4 x 100 மீ அஞ்சலோட்டத்தில் ஜமெய்க்காவும் 4 x 400 மீ அஞ்சலோட்டத்தில் அமெரிக்காவும் ஒலிம்பிக் சாதனையையும் உலகசாதனையும் தம் வசம் வைத்திருக்கின்றன.\nLabels: இங்கிலாந்து, உசைன்போல்ட், ஒலிம்பிக்2012, விளையாட்டு\nஇடமாற்று தட்டச்சுப்பிழை --| முதன் முதலில் 1986ஆம் ஆண்டு கிரேக்கத்தின் எதென்ஸ் நகரில் நடைபெற்றது. ||\nகவனிக்கவும் 1896 என்பதற்குப் பதிலாக 1986 என வந்திருக்கின்றது\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 39\nஉற்சாகமான கருணாநிதி கவலைபடாத ஜெயலலிதா\nலண்டன் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 38\nகருணாநிதியின் கனவைகலைத்தது இந்திய அரசு\nச‌ஞ்சிகையில் அழகு காட்டும் நீச்ச‌ல் வீராங்கனை\nஜெசி ஒவென்ஸ் முதல்உசைன் போல்ட் வரை\nமரபை மீறிய காங்கிரஸ் கட்சிமௌனம் காக்கும் கருணாநிதி...\nபோலியான ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய நிர்வாண இளைஞன் க...\nலண்டன் ஒலிம்பிக் உதைப்பந்தாட்டம் 2\nபிரேஸில் உதைப்பந்தாட்ட அணி தெரிவு\nஅமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி அறிவிக்கப்���ட்டது\nஒலிம்பிக் தீபத்தை பறிக்க முயன்ற சிறுவர்கள்\nலண்டனில் தங்கத் திருவிழா 8\nபோராடத் தயாராகிறது தி.மு.க அடக்க வழி தேடுகிறது அ....\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 37\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந்தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/11/2_21.html", "date_download": "2018-07-17T22:57:56Z", "digest": "sha1:J7CSZUAJI5FMBAE2R3WVHPALS37ZYBPW", "length": 26819, "nlines": 225, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : பங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\n1.உங்களது வங்கி கணக்கு Axis Bank அல்லது State Bank ஆக இருந்தால் நல்லது.\nபணப்பரிமாற்றமும் உடனே நடக்கும். கமிசன் தொகையும் இருக்காது. நீங்கள் பங்குகளை விற்றால் 4 வது நாள் பணம் உங்கள் வங்கி கணக்கில் ஏறிவிடும்.\n2. நீங்கள் பங்குகளை வாங்கப்போவதற்கான பணம் Trading கணக்கில் தான் இருக்கும். இதில் வங்கி கணக்கைப்போல பணத்தை போட்டுவைத்து கொள்ளலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் பங்குகளை வாங்கிகொள்ளலாம். Trading கணக்கில் பணம் போட உங்கள் வங்கி கணக்கிலிருந்து உங்கள் பெயரிலிருந்து (Account Pay) Cheque உங்களின் நிறுவனத்திற்கு ( DP ) கொடுக்க வேண்டும். Demat Account க்கு ஒரு\nஎண்ணும் Trading Account க்கு ஒரு எண்ணும் கொடுக்கப்படும்.\n3. உங்களின் பங்குகளை வாங்குவதற்கான கோரிக்கை மூன்று நாட்கள்\nஆனபின் தான் உறுதியாகும். நீங்கள் வாங்கிவிட்டால் உங்களின் பணம் எடுத்துக்கொள்ளப்படும்.இல்லாவிட்டால் பணம் திரும்ப உங்களின் Trading\n4. மேலும் ஒவ்வொரு தடவையும் பங்குகளை வாங்கும் போதும் விற்கும்\nபோதும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். நீங்கள் பங்குகளை\nவாங்கும் போதும் நிர்வகச்செலவுக்குகாக மாதம் ஒரு முறை பிடிக்கப்படும்.\nஇவை இந்த வாங்கிய அளவுக்கு கணக்கிடப்பட்டு கமிசன் பிடிக்கப்படும்.\nகுறைந்த அளவு தான் இருக்கும்.\n5. இப்பொழுது நிறைய பங்கு தரகு நிறுவனங்கள் முளைத்துவிட்டன. அதனால்\nஉங்களது பங்குதரகர் முறைப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமா\nஎன்று கீழ் உள்ள பக்கத்தில் தேடி உறுதி செய்து கொள்ளவும்.\n6.நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபடலாம். ஆன்லைன் டிரேடிங்\nவசதி தரும் குறிப்பிட்ட வங்கிகளில் உங்களுக்கு கணக்கு இருந்தால்\nநீங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.\nபங்குசந்தையின் சில நுட்பங்கள் :\n1. பங்குச்சந்தையில் முதன் முதலாக வெளியிடப்படும் பங்குகளுக்கு IPO\n( Initial public offer ) முதல் பொது வெளியீடு என்று சொல்வார்கள். இதை அப்போதே வாங்கினால் கண்டிப்பாக அவை சந்தையில் வெளியிடப்படும் போது லாபம் கிடைக்கும். குறைந்தது பத்து நாட்களில் கூட கிடைக்கலாம். இப்போது கூட NHPC என்ற அரசுத்துறை பங்கு வெளியிடப்பட்டு 12 ஆம் தேதி வாங்கும் நேரம் முடிவடைகிறது. இதனால் எந்தெந்த பங்குகள் IPO ஆக வெளியிடபடுகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.\n2. ஒவ்வொரு நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகும் போதும் அந்த நிறுவனப்பங்கு விலை கூடும். அப்போது அந்த பங்கை விற்று விட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.\n3. பங்குகளை வாங்கும் போது அந்த நிறுவனத்தின் லாப நட்ட அறிக்கை,\nஆண்டு நிதிநிலை அறிக்கை, செயல்பாடுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.\n4. தயவு செய்து கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். ஒரே துறையிலான பங்குகளை அல்லது ஒரேபங்குகளை வாங்காதீர்கள். பல பங்குகளில் பிரித்து\nமுதலீடு செய்யுங்கள். அப்போது தான் ஒரு பங்கு நட்டமானாலும் உங்களுக்கு\n5. பங்குச்சந்தையில் முக்கியமானது தினசரி வர்த்தகம் ( Day trading ). இதில்\nதான் ரிஸ்க் அதிகம்.வந்தால் வரும் இல்லை போனால் போகும். எனென்றால் பங்குகளை வாங்கிப்போட்டு ஐந்து மாதமோ அல்லது ஒரு வருடமோ காத்திருப்பதற்கு ஒரே நாளில் ஓரளவு லாபம் பார்ப்பதற்கும் ஒரு விறுவிறுப்பு இருக்குமல்லவா இதில் தான் சிலர் லட்சக்கணக்கில் பணத்தை போட்டு நல்ல\nலாபமும் எடுப்பார்கள். நட்டமும் படுவார்கள்.\nஎப்படி என்று பார்ப்போம் .\nஉதாரனமாக காலை 10 மணிக்கு பங்குச்சந்தை ஆரம்பிக்கும் போது சத்யம் பங்குகளை 80 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கினால் மொத்தம் 8000 ரூபாய் ஆகிறதா வாங்கின பங்குகளை அன்றே மாலைக்குள் நீங்கள் விற்று விட வேண்டும். நீங்கள் விற்கும் போது அந்த பங்குகள் 85 ரூபாய்க்கு போனால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 500 ரூபாய். நீங்கள் அதையே 1000 பங்குகள் வாங்கியிருந்தால் உங்களுக்கு 5000 ரூபாய் லாபம் கிடைக்கும்.\nஆனால் அதே பங்கின் விலை 75 ரூபாய்க்கு குறைந்து சென்றால் உங்களுக்கு\n500 ரூபாய் நட்டமாகும்.. ஒரே நாளில் வாங்கி விற்கும் போது வாங்குவதற்கான பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.நட்டம் வந்தால் மட்டுமே உங்கள் பணம் எடுத்துக்கொள்ளப்படும். லாபம் வந்தால் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.\nநீங்கள் காலையில் வாங்கி மாலைக்குள் விற்காவிட்டால் அது Short Term share ஆகிவிடும். அதை மூன்று நாளைக்கு பிறகு தான் விற்கமுடியும். மேலும் வாங்கியதற்கான பணத்தையும் நீங்கள் கட்டியாக வேண்டும்.\n6. இந்த பங்குசந்தையின் ஏற்ற இறக்க��்கள் உங்களை சோதிப்பதாக இருந்தால்\nநீங்கள் பரஸ்பர நிதி திட்டங்கள் பக்கம் போய்விடுங்கள். ( Mutual Funds ) .\nஇவையும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்யபடுகிறது என்றாலும் அனுபவம் வாய்ந்த Fund Manager களால் தேர்வு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இதில் நம்பகத்தன்மையுடன் நல்ல லாபம் கிடைக்கும் என்பது உறுதி. வங்கிகளில் வரும் லாபத்தை விட அதிகமாக வரும். இதில் ஒரே தவணை முதலீடு மற்றும் மாதம் ஒரு முறை செலுத்தும் [ Systematic Investment Plans ] திட்டங்களுக்கு உள்ளன.\nLabels: அரசியல், அறிவியல், உலகம், கட்டுரை, செய்திகள், சென்னை\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசெம ஃபிட்... செம ஃபிகர்\nஅவசர கால அழைப்புக்கு 112.\nபுளு டூத், ஆன்ட்ராய்டு, மினி கேமரா -அசத்தும் பிரேஸ...\nமினி குற்றாலமானது 'அணை பிள்ளையார் தடுப்பணை'\nவிண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண்டோஸ் எக்ஸ்பீ \nவிண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி\n 20 லட்ச ரூபாய் பட்ஜெட்...\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\n60 வயதில் அடியெடுத்து வைக்கும் பில்கேட்ஸ்\nமத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சூரிய சக்தி மி...\nபென்ஸ் எனும் பிரம்மாண்ட நாயகன் \nநவம்பர் 25 இம்ரான்கான் பிறந்த தினம் -\nதர்மபாலாவுக்கு தபால் தலை...ராஜபக்சேவுக்கு பாரத ரத்...\nநோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....\nகேட்ஜெட் : நெக்ஸஸ் 9\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nமறதியை மறக்க 7 வழிகள்\nகேட்ஜெட் ரிவியூ: லெனோவாவின் ராக்ஸ்டார் 319\nபால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்\nசென்னை மேயர் சைதை துரைசாமி திடீர் ராஜினாமா\nமசாஜ் படுக்கை...எல்.சி. டி. டிவி...நீச்சல் குளம்: ...\nநடிகர் ரஜினிகாந்த்துக்கு ராமதாஸ் திடீர் அழைப்பு\nகாவிரியின் குறுக்கே அணை: கர்நாடக வனத்துறையே எதிர்ப...\nகாமராஜர் பற்றிய விமர்சனம்- கார்த்தி சிதம்பரத்துக்க...\nகுழந்தைகள் மரணம்... யார் குற்றம்\nநாராயணசாமியின் உறவினர் வெடிகுண்டு வீசி கொலை\nஇனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்ட...\nநம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்\nஒற்றைத் தலைவலிக்கு தீர்வு கிடைக்குமா\nஆந்திராவில் 'பசுமை புரட்சி': அதிர்ச்சியில் தமிழக க...\nவெளியூரில் உள்ள மனையின் பாதுகாப்பும் பராமரிப்பும்....\nஇணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portabl...\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nநவ. 19: இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு\nஈடில்லா இழப்புக்குப் பின் ஈடேறிய ஆசை\nருத்ரய்யா - நினைவுகள் தொடர்கதை..\nநடிகர் சங்கத்திலிருந்து நீ்க்கப்படுவார்: விஷாலுக்க...\nபெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல\nஹீரோ இப்போ வில்லன் ஆனேன்\nடிசம்பர் 12 அன்று 'லிங்கா' படம் ரிலீஸ்\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு உரிமை உள்ளது: சொல்கிறார் ...\nஇன்னுமொரு இளவரசன்... தொடரும் ஜாதிய கொலைகள்\nதூசி தவிர்த்தால், தும்மல் குறைக்கலாம்\nஅரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகா...\nசாலை விதிகளைப் பின்பற்றினால் பெட்ரோல், உணவுக் கூப்...\nசுமை தாங்கிகளைத் தேடி ஒரு பயணம்..\nகேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்\nகற்க கசடற விற்க அதற்குத் தக\n'தண்ணீருக்கான அழிவு இல்லை... மனிதனுக்கான அழிவு\nதீயாகப் பரவும் போராட்டம் முத்தம் கொடுப்பதை பெருசுப...\n160 பந்துகளில் 486 ரன்கள்: உதகையில் உதயமாகும் அடுத...\nதொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்\nநவம்பர் 15: ஏழைகளின் வலி தீர்த்த வினோபா பாவே நினைவ...\nதலைமை நிர்வாகி பதவி , கணினி பாதுகாப்பில் எக்ஸ்பர்ட...\nபோன உயிர் திரும்பிய அதிசயம்\nநவம்பர் 14 : நேருவின் 125 வது பிறந்தநாள்\n150 ஆண்டுகால ஈடன் கார்டன் வரலாறு\n264 ரன்கள் விளாசி வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா\nபதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள்\nகாவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்\nஉங்கள் பைக்கில் எவ்வளவு சுமை ஏற்றலாம்\nஇந்தியாவின் டாப் 8 சாலைகள்\nஆரோக்கியம் அனைவருக்கும்...அசத்தும் அரசு ‘ஸ்பா’\nதொழில்முனைவோரே... புதிது புதிதாய் கற்றுக்கொள்ளுங்க...\nமது உள்ளே.. மதி வெளியே..\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள��\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/astrology/04/179383?ref=more-highlights-lankasrinews", "date_download": "2018-07-17T23:22:48Z", "digest": "sha1:VUCZIQQK7TQ3GE2U2LSPT6N4ESOBTBW7", "length": 18541, "nlines": 171, "source_domain": "www.manithan.com", "title": "12 ராசிக்காரர்களுக்கும் காத்திருக்கும் ஓர் மகிழ்ச்சியான தகவல்!.. அதிர்ஷ்ட எண் இதுதானாம்? - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nகிளிநொச்சி விவகாரம்; தென்னிலங்கை அரசியல்வாதிகளை வாயடைக்க செய்த சீ.வி.விக்னேஸ்வரன்\n8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த கொடூரன்: 30 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ரஸ்ய பெண்\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரங்கமே அதிர்ந்த தருணம்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nபேய்க்கு பயந்து நிர்வாணமாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ\nவீடியோவை காட்டி கற்பழித்த டாக்டரை கொலை செய்ய மாணவி கொடுத்த விலை என்ன தெரியுமா...நெஞ்சே வெடிச்சிடும் பிண்ணனி\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nபோஷிகா அவளா பேசவில்லை... அன்று மேடைய���ல் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா\nசூப்பர் சிங்கர் செந்தில் வாழ்வில் மலர்ந்த முதல் காதல்... திருமணத்தில் கிடைத்த மறக்க முடியாத அதிஷ்டம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\n12 ராசிக்காரர்களுக்கும் காத்திருக்கும் ஓர் மகிழ்ச்சியான தகவல்.. அதிர்ஷ்ட எண் இதுதானாம்\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது\nஎல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nபொது விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மனம் பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளால் நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4ம், அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கிறது.\nபொருளாதாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் உங்களுக்குப் பலன்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nமுக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நண்பர்களைச் சந்தித்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nஉங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் புகழ் உண்டாகும். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும் நாள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.\nவெளியூர் பயணங்களின் மூலமாக லாபம் உண்டாகும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவுகள் பெருகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்கான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nபயணங்களின் மூலமாக தேவையில்லாத விரயச் செலவுகள் ஏற்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வாக்குவாதத்தில் எதிர்பார்த்த முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nணவன் மனைவிக்கு இடையே உறவுகள் மேம்படும். நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய முழுநிர்வாகத் திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.\nசர்வதேச வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கிறது.\nதாய் வழியிலான உறவினர்களுடன் கொஞ்சம் நிதானமாகவும் நடந்து கொள்ளவும். எதிர்பாராத சுப செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். உயர் கல்வி பயில்கின்ற மாணவர்குள் அமைதியை கடைபிடிக்கவும். வாகனங்களை பழுது பார்க்க சில விரயச் செலவுகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nவேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசிடம் தீர்வில்லை\nபோதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும்\nதூக்குத் தண்டனை குறித்து பேச யார் காரணம்\n1398 மில்லியன் ரூபாய் மோசடி விசா���ணைகள் நிறுத்தப்படவில்லை என்கிறார் பிரதமர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/1429/%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE.html", "date_download": "2018-07-17T23:20:42Z", "digest": "sha1:6GRYAPOXARXBGBALURPZ2WJTO3T6NYEI", "length": 5345, "nlines": 127, "source_domain": "www.saalaram.com", "title": "வா பாப்பா", "raw_content": "\nபள்ளிக்கூடம் போகலாம் வா பாப்பா...\nநல்ல பாடங்களைப் படிக்கலாம் வா பாப்பா...\nபுது நண்பர்கள் கிடைப்பர் வா பாப்பா...\nபுதிய உலகத்தைக் காண வா பாப்பா..\nவீட்டில் இருந்தது போதும் பாப்பா...\nவிரைந்து நீ எழுந்து வா பாப்பா...\nஒழுங்காய் தினமும் பள்ளி சென்று...\nஒழுக்கமதை கற்போம் வா பாப்பா...\nதாய் தமிழ் கற்கலாம் வா பாப்பா...\nதரணி மீதில் நடந்திட வா பாப்பா...\nஇலக்கணத்தை கற்போம் வா பாப்பா..\nஇலக்கணமாய் வாழ்வோம் வா பாப்பா..\nஇலக்கியம் கற்போம் வா பாப்பா...\nஇயல்பாய் வாழ்வோம் வா பாப்பா....\nஇயற்கையை அறிவோம் வா பாப்பா...\nஅதனுடன் இயைவோம் வா பாப்பா..\nஅயல் மொழி கற்போம் வா பாப்பா...\nஅகிலத்தை அறிவோம் வா பாப்பா..\nகணிதம் படிப்போம் வா பாப்பா..\nகணக்காய் வாழ்வோம் வா பாப்பா..\nஅறிவியல் படிப்போம் வா பாப்பா...\nஅறிவைப் பெருக்கொவோம் வா பாப்பா..\nவரலாறு படிப்போம் வா பாப்பா..\nவாழ்ந்து காட்டுவோம் வா பாப்பா..\nபுவியியல் படிப்போம் வா பாப்பா..\nபல புதிர்களை அவிழ்ப்போம் வா பாப்பா..\nவானியல் படிப்போம் வா பாப்பா..\nவானில் நடப்போம் வா பாப்பா..\nகடலியல் படிப்போம் வா பாப்பா..\nகருத்தாய் வாழ்வோம் வா பாப்பா..\nஉடலியல் படிப்போம் வா பாப்பா..\nநோயின்றி வாழ்வோம் வா பாப்பா..\nகல்வி கற்க வா பாப்பா..\nகற்பூரமாய் நீ படி பாப்பா..\nபாடம் படிக்க வா பாப்பா..\nபகுத்தறிவை வளர்க்க வா பாப்பா..\nTags : வா, பாப்பா, வா பாப்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2012/12/kuladeivam.html", "date_download": "2018-07-17T23:24:38Z", "digest": "sha1:MKMAXXH2GBURFRQRXIWJIEMZGVXWCSYG", "length": 25413, "nlines": 206, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: Kuladeivam குலதெய்வம்", "raw_content": "\nஇந்துமதம் இறை வழிபாடு விளக்கம்:\nஅனைவரு‌க்கு‌ம் எ‌ந்த வ‌ழிபாடு முத‌ன்மையானது\nஜோ‌திட ர‌த்னா ‌வி‌த்யாதர‌ன்: பொதுவாக இறைவழிபாடு நல்லது. முதன்மை வழிபாடு குலதெய்வம். தினசரி நினைத்துக் கொள்வது என்பது ந���்லது. ஏனென்றால் பலருக்கும் குல தெய்வம் காடு, மலை, வயல்வெளி, சாலை வசதி இல்லாத இடங்களில்தான் இருக்கிறது. அதனால் எப்போதும் சென்றுவர முடியாது. ஆனால் குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். வருடம்தோறும் இரண்டு முறையாவது அவரவர்களுடைய குலதெய்வக் கோயிலிற்குச் சென்று வருவது நல்லது.\nஇதுதவிர, தசா புத்திகளை அடிப்படையாக வைத்து இந்த திசையில் இந்த தெய்வங்களை வழிபட்டால் நல்லது என்று சொல்கிறோம். உதாரணத்திற்கு, செவ்வாய் திசை, குரு திசை நடக்கும் போது முருகரை விடாமல் வழிபடுங்கள். கந்த சஷ்டி கவசத்தைப் படியுங்கள் என்று சொல்கிறோம். இதில் முதன்மை வழிபாடாக மூலவர், முதல்வர் விநாயகருக்கு கொடுப்போம்.\nஇஷ்ட தெய்வம், குல தெய்வம், தசா புத்தி தெய்வம் என்று பல தெய்ங்கள் உண்டு. சிலரிடம், நீங்கள் சிவ வழிபாடுதான் செய்ய வேண்டும் என்று சொல்வோம். அதற்கு அவர்கள், நீங்க என்னதால் சொன்னாலும் திருப்பதிக்கு போகாமல் இருக்க முடியாது. மாதத்திற்கு ஒரு முறையாவது திருப்பதிக்கு போய் வருவேன் என்று சொல்வார்கள். ஆகையால், இஷ்ட தெய்வம் என்று ஒன்று வருகிறது. அவர்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொள்ளலாம். ஏனென்றால், சிலருக்கு அவர்களுக்கு பிடித்த இடங்களுக்குச் சென்றால் திருப்தி உண்டாகும். இதுபோல அவர்களையும் மீறி ஒரு சக்தி அவர்களுக்கு நிம்மதியைத் தருவதாக உணர்வார்கள். அதன்படி வணங்கிக் கொள்ள வேண்டியதுதான்.......\nஎங்களுடைய குலதெய்வம் பச்சைஅம்மா - Near Perampakkam\nகுலத்தைக் காப்பதால் தான் குலக் கடவுள்\nகுலத்தைக் காப்பதால் தான் குலக் கடவுள். மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்புப்பெயர் குலதெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. ‘குலம் தழைக்க வேண்டும், முன்னோர் சாந்தி அடையவேண்டும், பின்னோர் செழிக்க வேண்டும்’ என்று நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள், பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.\nகுலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது. அய்யனார், சுடலை மாடன் என்று பல (கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர். (உதாரணமாக ஊரைக் காக்க கள்ளர் அல்லது எதிரிகளுக்கு எதிராக சண்டையிட்டு வீரமரணம் அடைந்தவர்கள்) பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும்.\nநம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.இவர்களுக்கு காவல் தெய்வம்,குல தெய்வம் வழிபாடு இருக்கும்.பிறக்கும் குழந்தைகளுக்கு,முதல் முடி குல தெய்வம் கோயிலில் சென்று மொட்டை போடுவார்கள்.சில்ர் காது குத்துவார்கள்.\nகுலதெய்வம் வழிபாடு இந்து சமயத்தினருக்கும் முக்கியமான ஒன்றாகும்.அடிப்படையில் நம்முடைய இந்து மதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது.குல தெய்வ வழிபாடு மனிதனின் லௌதீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.அப்படியானால் குலதெய்வமும்,இறைநிலையும் வேறுவேறாஅப்படி கிடையாது,அதாவது பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரே இதை தெளிவாக சொல்லியிருக்கிறார்.\nஉலகத்தில் இன்பத்தையும்,பற்றையும் ஒதுக்கிவிட்டு வாழ்வதற்கு எல்லொராலும் முடியாது,லௌதீக வாழ்வு வாழ்வபவர்களுக்கும் தான் இறைதூதர்களையும்,தேவதைகளயும் இறைவன் படைத்திருக்கிறார்.அவர்களே குலதெய்வங்கள் ஆவார்கள்.\nகுல தெய்வத்தை கும்பிடும் ஒரு கூட்டத்தை சேர்ந்தவர்கள்,முழுவதும் பங்காளி ஆவார்கள்.இவர்கள் அண்ணன்,தம்பி உறவு முறையாக கருதுபவர்கள்.இவர்களுக்குள் பெண் கொடுக்கவோ,எடுக்கவோ மாட்டார்கள்.\nமேலும் நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும்,முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும்.எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்.மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.\nஇந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கின்றார்கள். சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்னுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை ம���றாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு மக்களிடையே பெருகி வருகிறது.\nகுலதெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்றுவிக்கப்பட்டதோ, ஆகாசத்திலிருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருப்பதாக அறிந்து வியந்து போகிறேன்.\nமதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிபினைந்த வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும்.\nதெய்வங்களை அரசியலாக்கிய காலகட்டத்தில், திடீரென வெளிபட்ட பார்பாணிய எதிர்ப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டது குலதெய்வங்கள் தான். பல சிறு தெய்வங்களின் வரலாற்று உண்மைகள் தெரியாமல் போய்விட்டன. அவற்றின் முக்கியத்துவத்தினை உணராமல் பல கோயில்கள் பராமரிக்கப்படாமலும், அழிந்தும் விட்டன.\nகுலதெய்வம், மதுரைவீரன் என வரலாற்றை சொல்லி வந்த திரைப்படத்துறை கூட பின்நாளில் மாற்றம் கண்டுவிட்டது. விருமாண்டி என்ற தெய்வத்தின் பெயரை வைத்து எடுக்கப்பட்ட படத்தில்கூட அதன் வரலாற்றை சொல்லாமல் விட்டுவிட்டார் கமல். சர்ச்சைக்கு உள்ளான அந்த படத்தின் ஒரு வில்லு பாட்டில் விருமாண்டி வரலாற்றை அறிந்தேன். அந்தப் பாடல் படத்தில் இடம் பெறாமலே போய்விட்டது.\nஇப்படி எல்லா தரப்பும் செய்த சதியால், சில தமிழர்களுக்கு குலதெய்வ பெயரைத் தவிர மற்ற எந்த செய்தியும் தெரியவில்லை. அதிலும் சிலருக்கு தெய்வங்களின் பெயர்களும் கூட தெரிவதில்லை. இது மிகவும் வேதனையான செய்தி. நம் முன்னோர்களின் வரலாறுகளை நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றோம்.\nமாசி பெரியண்ண சாமி பற்றி படிக்க -\nபெரியசாமி கதை கோயில் படங்களுடன்\nமாசி பெரியண்ண சாமி் (விக்கிசோர்சில்)\n(நன்றி – நண்பர் ஞானப்பித்தன் (எ) வெற்றிக்கதிரவன் அவர்கள் லிங்க் பற்றி ஞாபகம் செய்தமைக்காக)\nமகாபாரதத்தையும், ராமயணத்தையும் மட்டும் மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் ஒளிபரப்பு செய்யும் மீடியாக்கள் சிறுதெய்வங்களின் வரலாற்றையும் பதிவு செய்து ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். சிறுதெய்வங்களின் கதைகளில் தியாகம், வீரம், அன்பு, அறிவு என பல விதமான சுவைகள் இருக்கின்றன. என்னுடைய குல தெய்வத்தின் வரலாற்றை எப்படியோ அறிந்துகொண்டேன். ஆனால் மற்ற தெய்வங்களின் வரலாற்றை கண்டறிய கொஞ்சம் சிரமாக உள்ளது. நண்பர்களுக்கு அவர்களின் தெய்வங்களைப் பற்றி தெரியவில்லை.\nகுலதெய்வம் பற்றி வலையில் தேடினால் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் படத்தினைப் பற்றிய செய்தி தான் வருகிறது. அப்போதும் சில பெரியவர்கள் இட்ட குலதெய்வ கட்டுரைகளை சேமித்து வைத்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவை மிக சொற்பமான அளவே இருக்கின்றன. சிறு தெய்வங்களின் கதைகள் சொல்லும் புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் எல்லாவற்றையும் இணையத்தில் வெளியிடுவேன்.\nஒரு தனி மனிதனாக எல்லாவற்றையும் ஆவணம் செய்ய இயலாது. உங்களுடைய குலதெய்வத்தினை பற்றி முழுமையாக அறியுங்கள். அதன் வழிபாட்டு முறைகள், வரலாற்று கதைகள் என எல்லாவற்றையும் ஆவணப்படுத்துங்கள். வலைப்பூக்கள் தொடங்கியுள்ள நண்பர்கள் இந்த பணியை செம்மையாக செய்துவிடுவார்கள். சிலர் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.\nவலைப்பூக்களில் எழுதி பழக்கமில்லாதவர்களும், வலைப்பூகளை தொடங்காதவர்களும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள் -\nதமிழ் எழுதியான என்.எச்.எம்ஐ உங்கள் கணினியில் பதிவிரக்கம் செய்து கொள்ளுங்கள். இது மிகவும் எளிமையான தமிழ் எழுதி, தட்டச்சு பலகையின் மாதிரியும் இதோடு உள்ளது. (மற்ற தமிழ் எழுதிகளின் இணைப்புகள் இந்த தளத்திலே இடது புறமாக கொடுக்கப்பட்டு உள்ளது).\nஉங்கள் குலதெய்வ வழிபாட்டு முறை, சிறப்பான பெயர்கள், வரலாறு, அமைவிடங்கள் என எல்லாவற்றையும் தமிழில் எழுதிக் கொள்ளுங்கள்.\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்பட�� வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gazaliththuvam.blogspot.com/2012/03/mean-to-republic-monarchies.html", "date_download": "2018-07-17T22:37:10Z", "digest": "sha1:NFFOFCAW2QRERRDUHM52QKMZVDM52YEB", "length": 16172, "nlines": 264, "source_domain": "gazaliththuvam.blogspot.com", "title": "ரஹீம் கஸாலி: முடியரசுக்கும் குடியரசுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான்....அது என்ன?...", "raw_content": "\nஎன் பதிவுகளை வாசிக்க வந்திருக்கும் உங்களுக்கு நன்றி.....படித்ததும் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டு செல்லுங்கள்.\n24 முடியரசுக்கும் குடியரசுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான்....அது என்ன\nகூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சியது அதிமுக, ஆதாரம் இருக்கிறது- பிரேமலதா # அடக்கிவாசிங்க,சசிகலாவை பார்த்துமா உங்களுக்கு புத்திவரல\nஜெனரேட்டர் கொடுத்த 'அம்மா' வாழ்க... சரத்குமார் # ஏதுமே கொடுக்காட்டியும் வாழ்கன்னு நீங்க சொல்லிட்டுத்தான் இருக்கனும்...வேற வழியே இல்லை.\nஎனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம்..அழகான பெண், அண்ணா என்றழைப்பதுதான்....# என்னையல்ல..என் நண்பனை...\nஒரு ஓட்டுக்கு என்ன மதிப்பு...இப்போதுதான் தெரிகிறது#சங்கரன்கோவில் தொகுதி வாசிகள்.\nமக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....\nமக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு\nயோசித்தது: ரஹீம் கஸாலி -யோசித்த நேரம்: 3/03/2012 11:43:00 AM\nபிரிவுகள்: அரசியல், ட்வீட்ஸ், நகைச்சுவை\n/* எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம்..அழகான ஃபிகர் அண்ணா என்றழைப்பதுதான்....என்னையல்ல..என் நண்பனை.\nஅப்படி யாரும் இதுவரை என்னை அண்ணா என்று கூப்பிட வில்லையே\nசே...சே...பொதுவுல சொல்லமுடியுமா அந்த ரகசியத்தை\n/* குடியரசு-முடியரசு என்ன வித்தியாசம்\nமக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....\nமக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு\nபதிவுலகில்.. நீ ஒரு வல்லரசு.....\nநான் வல்லரசுன்னா... நீ ஒரு வாஞ்சிநாதன், இன்னும் கொஞ்ச நேரத்தில் சிவா வருவாப்ல....எனக்காக புதுசா ஒரு பேரோட....\nமக்களிடம் ஓட்டு வாங்கி மகன்களுக்கு பதவி கொடுப்பது குடியரசு....\nமக்களிடம் ஓட்டு வாங்காமல் மகனுக்கு பதவி கொடுப்பது முடியரசு///\nவாழும் வள்ளுவரை நேரடியாகத் தாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்...\n#யோவ், இது தமிழ்க் குடிதாங்கியப்பத்தின்னு சொல்லி தப்பிக்கப் பார்க்காத.. ஆங்...\nயோவ்... நீயே கோர்த்து விட்டுடுவே போலய்யா...\nஅய்யா அடுத்தவங்க பதிவுக்கு வராம இவனுங்க லிங்க் மட்டும் கொடுத்துட்டு போற நாதாறிங்கள என்ன பன்னலாம்...ஹெல்ப் பிளீஸ்\nலிங்க் கொடுக்கறவங்களை ஒன்னும் பன்னமுடியாது.அந்த லிங்க் வழியா போறதும் போகாம இருக்கதும் உங்க இஷ்டம். ஹி...ஹி...\n///---கு ..... மு .... இதுதான்யா வித்தியாசம்..... என்று கடைசியில் பல்பு கொடுப்பீர்கள் என்று பார்த்தால்.... ம்ம்ம்ம்ம்ம்...... ரியல்ல்ல்ல்ல்ல்லி சூப்பர்ப்ப்ப்ப் சகோ...\nஆஹா..இந்த யோசனை நமக்கு தோணாமல் போச்சே...\nமுடியரசு = நேரு குடும்பம்\nகுடியரசு : கலைஞர் குடும்பம்\nஆமாம்...இது கூட சரியாத்தான் இருக்கு\nஓட்டோட மதிப்பு சங்கரன் கோவில் மக்களுக்கு இப்போது புரியும். கரண்ட்னால ரொம்ப அடிபட்டு இருக்காங்களே. சுரணை வருதான்னு பார்க்கலாம். அத்தனை ட்வீட்ஸ்-ம் அருமை சார்.\n/* எனக்கு எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம்..அழகான ஃபிகர் அண்ணா என்றழைப்பதுதான்....என்னையல்ல..என் நண்பனை.\nஅப்படி யாரும் இதுவரை என்னை அண்ணா என்று கூப்பிட வில்லையே ஏன் பொய் சொல்ற\nவணக்கம் சிராஜ் அண்ணா. எப்படி இருக்கிறீர்கள் அண்ணா\nஉங்களை அண்ணா என்று சொல்ல நான் உள்ளேன். கவலை ஏன்\nஅண்ணா என்று சொன்னாலும், கலைஞர் என்று சொன்னாலும் சிராஜ் கவலைப்பட மாட்டான்.\nதிண்டுக்கல் தனபாலன் Mar 4, 2012, 8:37:00 AM\nஉங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....\nஇனிய உளவாக இன்னாத கூறல்\nஎன்னைப்பற்றி நானே என்னத்த சொல்ல\nமீண்டும் சசிகலாவோடு இணைந்த ஜெயா- முடிவுக்கு வந்த ந...\nவெள்ளைக்கொடி காட்டிய சசிகலாவும், பச்சைக்கொடி காட்ட...\nஎன் நண்பரின் டேபிள் மேனர்சும் என் மொழிகளும்.....\nஇதை நீங்க அவசியம் படிச்சே ஆகனும்........\nசங்கரன்கோவிலில் உண்மையாக ஜெயித்தது யார்\nகலைஞரின் சாபமும், சோனாவின் துணியும்.....\nமுலாயமின் தியாகமும், கலைஞரின் பிடிவாதமும்....\nஇளவரசரை வீழ்த்திய இளவரசர்......உ.பி.,தேர்தல் முடிவ...\nகுடிகெடுக்கும் டாஸ்மாக்- அரசுக்கு சில யோசனைகள்.......\nசங்கரன்கோவிலில் வைகோவின் நெத்தியடியும், காப்பியடித...\nஒரு முத்தத்தின் விலை எவ்வளவு தெரியுமா\nமுடியரசுக்கும் குடியரசுக்கும் ஒரேயொரு வித்தியாசம்த...\nமின்வெட்டை சமாளிக்க சுலபமான வழிகளும்,ஜெயலலிதாவின��� ...\nகைது செய்யப்பட்ட ஸ்டாலினும், அனுப்பி வைத்த கலைஞரும...\nஇங்கு வரும் படைப்புக்கள் அனைத்தும் காப்பி ரைட் செய்யப்பட்டுள்ளது. என் முன் அனுமதியின்றி வேறு தளத்தில் பகிர்வது சட்டப்படி குற்றமே.....இங்கு இடம்பெறும் கருத்துக்கள் முழுவதும் என் சொந்தக் கருத்துக்களே....என் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேனே தவிர, இது யார் மீதும் திணிக்க அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2010/07/3.html", "date_download": "2018-07-17T23:24:12Z", "digest": "sha1:JKAX3KJDRWWKNE25EUVG55FRIPB4DN27", "length": 35420, "nlines": 494, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஐந்தொகை - 3", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 30 ஜூலை, 2010\nவாசலில் தினம் ஒரு கோலம்..\nஇந்த கவிதை இளமை விகடனில்\n26.7 2010 இல் வெளி வந்துள்ளது...\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:07\nலேபிள்கள்: இளமை விகடன் , ஐந்தொகை , கவிதை\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:32\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:50\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…\nஅருமை கவிதை . வாழ்த்துக்கள்\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\nரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துகள்.\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:56\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 6:21\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 6:26\nதேனம்மை நீங்கள் டுவிட்டரில் இருக்குறீர்களா..இது ஐந்தும் டுவிட்டுக்களாக நல்லா வரும் என்று நினைக்கிறேன்\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:12\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:25\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 7:32\nஎன்னக்கா நீண்ட நாட்களாய் பதிவிடவில்லை...\nஇளமை விகடனில் கவிதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்.\nநல்லாயிருக்கு ஐந்தொகையில் எல்லாமே... குறிப்பாக முதலாவது எல்லாவற்றும் மேலாக.\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 8:39\nஎழுத்துக்கள் மட்டுமா. வாழ்ந்து முடித்த நாட்களும் தானே\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 9:06\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 9:32\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:12\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:18\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:28\n30 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 10:56\nநிதர்சனத்து போராட்டங்களில் அழகாய் பயணிக்கிறது கவிதை வாழ்த்துகள் தேனக்கா...\n31 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:10\nதிரும்பிப் பார்த்தால் வாழ்க்கையே ஒரு ஏக்கம்தான் தேனக்கா.\n31 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:20\n31 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:28\n31 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 1:09\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அ���சியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\n31 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 1:50\n31 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 6:23\nநல்ல பதிவு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n31 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:35\n31 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 1:20\nvi\\\\விகடன்ல உங்க படைப்பை பார்த்திருக்கேன்,வாழ்த்துக்கள்\n31 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 4:05\nநன்றீ கார்த்திக் ., வேலு., சங்கர்.,விக்னேஷ்வரி., மேனகா., ராம்ஜி.,வெற்றி., நேசன்., அக்பர்.,குமார்.,ரமேஷ்., பாலா சார்.,ஜோதிஜி.,அஷோக்., ஜெய்.,சக்தி., கனி., ஹேமா.,சித்ரா., ஸாதிகா., ஸ்வேதா.,கலாநேசன்., சசி., மயில்.,செந்தில்.\n2 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 8:23\nஎன்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்\n15 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 7:00\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதிருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி சிறப்பாக எழுதப்படுகிறதா...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nஎன் நன்றி அனைவருக்கும்.. வாழ்க வளமுடன்..\nஜூலை மாத லேடீஸ் ஸ்பெஷலில் சஷிகா., வாணி., ருக்மணி அ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalakkannaadi.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-17T23:10:03Z", "digest": "sha1:B4FGQSVVMWP7JLFQ5NV33S4KMZHNEGWD", "length": 11741, "nlines": 90, "source_domain": "kaalakkannaadi.blogspot.com", "title": "காலக்கண்ணாடி: நட்பெல்லாம் நட்பாமோ", "raw_content": "\nசொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...\nஒரு மனிதனுக்கு ரத்த பந்தமில்லாமல் அமையும் உறவுகளில் மிகவும் முக்கியமானது இல்லை அவசியமானது என்பதைப் பார்த்தால் நட்பு முதலில் வந்து நிற்கும். அத்தகைய நட்புறவு இந்நாளில் எப்படி இருக்கிறது என்றும், உண்மையில் நண்பர்கள் என்பவர்கள் யார் என்றும் இன்றைய தலைமுறையினர் புரிந்துள்ளனரா என்றால் கேள்வியே எஞ்சி நிற்கிறது. இங்கு நான் பேசப் போகும் கருப்பொருள் பெரும்பாலானோருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதுதான் நிஜம்.\nதுவக்கப் பள்ளி படிக்கும் காலத்தில், பெற்றோர் யாரும் உன் நண்பர்கள் பெயர் என்ன என்று கேட்டால் ஒன்று இரண்டு நண்பர்கள் பெயரைச் சொல்லுவோம். அவ்வளவு தானா என மீண்டும் கேட்டால் இன்னும் ஒன்றிரண்டு பெயர்களைச் சொல்லுவோம். இப்படித் தொடங்கும் நட்புறவானது நாளுக்கு நாள் வளர்ந்து நாளடைவில் நட்பு வட்டம் மிகப் பெரியதாகவே இருக்கிறது நம் எல்லோருக்கும்…\nஆனால் உண்மையில் நாம் நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லோரும் நமது நண்பர்கள் தானா எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறோமா வீட்டின் அருகே சிறு வயது முதல் விளையாடி வந்த உறவுகளை நட்பு என்று சொல்கிறோம். துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பள்ளிக் காலங்களில் உடன் படித்தவர்களையும் நட்பு எனச் சொல்கிறோம். கல்லூரியில்(களில்) உடன் படித்தவர்களை நட்பு எனச் சொல்கிறோம். உடன் வேலை புரியும் இடத்தில் அல்லது முன்னர் வேலை புரிந்த இடத்தில் அறிமுகமானவர்களை நட்பு எனச் சொல்கிறோம். இது தவிர்த்து இன்றைய நவ நாகரிக உலகின் புது வடிவமான இணையத்தின் வாயிலாக குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிமுகமான பலரையும் நட்பு எனச் சொல்கிறோம். ஊர் நண்பர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், இணைய நண்பர்கள் என நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதாகவும் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதாலேயும் இவர்கள் எல்லாமே நமது நண்பர்கள் ஆகி விடுவரா.\nகோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார், குசேலன் கிருஷ்ணர் என நட்புக்கு இலக்கணம் வகுத்த தமிழ் மரபில் வந்த நாம் இன்று நட்பு என்ற பதத்தை/வட்டத்தை நமக்கு அறிமுகமான அனைத்து நபர்களுக்கும் கொடுப்பது சரிதானா நான் அனைவரிடமும் நட்பு பாராட்டுவதைத் தவறு எனச் சொல்லவில்லை. அதே சமயம் அனைவரையும் நண்பர்கள் எனச் சொல்லிக் கொள்வதை மட்டும் சற்று யோசிக்கச் சொல்கிறேன்.\nநண்பனைப் பார்த்து நண்பனை அறி என்ற பழமொழி இந்நாளில் சாத்தியமா… மேலும்\nஉடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே\nஎன்று இருப்பதை மட்டும் தான், நான் நட்பு எனச் சொல்லவில்லை. அதே சமயம் நமது இடுக்கனை மனம் விட்டு பகிர்ந்து கொள்ள முடியாதவர்களை எல்லாம் நட்பு எனச் சொல்ல வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.\nநமது சந்தோஷத்தை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அறிமுகம் மட்டும் போதுமானது. ஆனால் நமது துன்பத்தை, பிரச்சினைகளை பகிர உண்மையான நட்பு அவசியமாகிறது நமக்கு. எனக்கு எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள் எனச் சொல்லிக் கொள்வதை விட, என்னை முழுமையாக ஏற்றுக் கொண்ட நண்பர்கள் இத்தனை பேர் என்று எண்ணிக்கையில் சொல்வது சாலச் சிறந்தது.\nபள்ளியில் ஆயிரம் பேர் உடன் படித்திருக்கலாம். அவர்கள் அனைவரும் நண்பர்கள் ஆகி விடார். நட்பாக பழகாதவர்களை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உடன் படித்தவர் என்று அறிமுகம் செய்யுங்கள். இதே தான் கல்லூரியில் உடன் படித்தவர்களுக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் அல்லாதோரை உடன் பணிபுரிபவர் என்றே பிறருக்கு அறிமுகம் செய்யுங்கள். நண்பர் அல்லாதோரை பிறருக்கு அறிமுகம் செய்யும் பொழுது உங்களுக்கு அவர் எப்படி அறிமுகம் ஆனார் என்று சொல்வது தான் சாலச் சிறந்ததே அன்றி, நட்பு என்ற ஒற்றை வட்டத்திற்குள் அனைவரையும் அடைப்பது சரியாகாது.\nஒரு கணம் கண்ணை மூடிச் சிந்தியுங்கள். உங்களது சுக துக்கங்களை எந்தவித தயக்கமும் இன்றி பகிரக் கூடிய ந (ண்)பர்கள் எத்தனை பேர் என்று. பிறகு முடிவெடுங்கள் நட்பென்று சொல்லும் எல்லாம் நட்பு தானா என்று….\nPosted by பிரசாத் வேணுகோபால�� at 10:21 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakakkural.blogspot.com/2012/12/4.html", "date_download": "2018-07-17T23:12:35Z", "digest": "sha1:L2WV55YJH4GFO6QZXPKPK7AZBOX5FLOT", "length": 13488, "nlines": 172, "source_domain": "kalakakkural.blogspot.com", "title": "கலகக்குரல்: கொலை மிரட்டல்,மோசடி செய்ததாக கலாநிதி மாறன்,ஆர்.எம்.ஆர்.உட்பட 4 பேர் மீது வழக்கு..!", "raw_content": "\nகொலை மிரட்டல்,மோசடி செய்ததாக கலாநிதி மாறன்,ஆர்.எம்.ஆர்.உட்பட 4 பேர் மீது வழக்கு..\nLabels: ஆர்.எம்.ஆர்.தினகரன், கலாநிதி மாறன், சன் குழுமம், மோசடி\nசன் குழுமத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியா\nஇன்றைய ஊடக நிறுவனங்களும் அதில் பணியாற்றும் குறிப்பிட்ட சில கறுப்பு ஆடுகளும் தங்கள் சுயலாபத்துக்காக அதிகார வர்க்கத்தை பல்வேறு வழிகளில் அண்டிப் பிழைக்கிறார்கள்.இதன் மூலம் உண்மைச் செய்திகளை மறைத்து தங்களின் லாப நோக்கத்திற்கான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராகத் தான் இந்த கலகக்குரல்.\nஅதிகம் பார்க்கப்பட்ட 10 பதிவுகள்\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nஅறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nபொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..\nவீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும் SRM வேந்தருமான பச்சமுத்து.. நாம் SRM லங்கா குறித்து ஆதாரங்���ளுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்கள...\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nஅறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nபொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..\nவீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும் SRM வேந்தருமான பச்சமுத்து.. நாம் SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்கள...\nவிகடனில் ப்ரியா தம்பி - \"இவர் பிழைப்பு, அவர்கள் உழைப்பு \" ..\nப்ரியா தம்பி ஊ டகங்களில் தகுதி,திறமை,அனுபவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். நிர்வாகம் அல்லது எடிட்டோரியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்...\nவன்னியர், தேவர் சாதி வெறியை எதிர்த்து நில்; நாயர் சாதி வெறிக்கு மண்டியிடு: விகடன் பாலிசி....\nசு தேச‌மித்திரனில் வேலை பார்த்த நண்பர் முன்பு நம்மிடம் பகிர்ந்த செய்தி இது. திருநெல்வேலி மாவட்ட‌ எல்லையும் குமரி மாவட்ட‌ தொடக்கமுமா...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி-அம்பி வேண்டாம்டா இந்த விபரீத விளையாட்டு\nசீனிவாசன் புதிய தலைமுறை என்கிற தமிழ் செய்தி சேனல் தமிழ்நாட்டில் உண்மை உடனுக்குடன் என்ற தலைப்பில் புதிதாக வந்துள்ளது. ...\nகொலை மிரட்டல்,மோசடி செய்ததாக கலாநிதி மாறன்,ஆர்.எம்...\n'இந்து' என்.ராம் நீதிமன்றத்தில் சரண்..\nகுழும ஆசிரியர் பதவி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/thiru/nnt0120_u.html", "date_download": "2018-07-17T23:12:03Z", "digest": "sha1:SIAXYVWISW7Z7J4FLCEYEHKAIRAUQUSL", "length": 10286, "nlines": 118, "source_domain": "kaumaram.com", "title": "திருப்புகழ் - இலகுகனி மிஞ்சு - Sri AruNagirinAthar's Thiruppugazh 120 ilagukaniminju pazhani - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 120 இலகுகனி மிஞ்சு (பழநி)\nதனதனன தந்த தனதனன தந்த\nதனதனன தந்த ...... தனதான\nஇலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு\nமிருவிழியெ னஞ்சு ...... முகமீதே\nஇசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு\nமிலகியக ரும்பு ...... மயலாலே\nநிலவிலுடல் வெந்து கரியஅல மந்து\nநெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால்\nநிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த\nநினைவொடுமி றந்து ...... படலாமோ\nபுலவினைய ளைந்து படுமணிக லந்து\nபுதுமலர ணிந்த ...... கதிர்வேலா\nபுழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை\nபொரமுகையு டைந்த ...... தொடைமார்பா\nபலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த\nபருமயில டைந்த ...... குகவீரா\nபணைபணிசி றந்த தரளமணி சிந்து\nபழநிமலை வந்த ...... பெருமாளே.\nஇலகு கனி மிஞ்சு(ம்) மொழி இரவு துஞ்சும் இரு விழி என்\nநஞ்சு(ம்) ... கனிந்த பழத்தின் சுவைக்கும் மேம்பட்ட பேச்சும், இரவில்\nதூங்கும் இரண்டு கண்கள் என்னும் விஷமும்,\nமுகம் மீதே இசை முரல் சுரும்பு(ம்) இளமுலை அரும்பு(ம்) ...\nமுகத்தின் மேல் (முகத்தை மலரென்று நினைத்து) இசை ஒலிக்கும்\nவண்டும், இளம் மார்பகங்களாகிய மொட்டுக்களும்,\nஇலகிய கரும்பும் மயலாலே ... கரும்பைப் போல் விளங்கும் தோளும்\n(கொண்ட என் மகள்) காம மயக்கம் கொண்டு,\nநிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர்\nநொந்து ... நிலவின் குளிர்ச்சியும் சூடாக எரிக்க, கரு நிறம் அடைந்து,\nவேதனைப்பட்டு, நெகிழ்ச்சியுறும் உயிர் நொந்தும்,\nமத வேளால் நிலை அழியு(ம்) நெஞ்சில் அவர் குடி புகுந்த\nநினைவொடும் இறந்து படலாமோ ... மன்மதன் காரணமாக, தனது\nநிலை அழிந்து போகும் மனதில், அவளது தலைவர் குடி புகுந்த\nநினைவு ஒன்றையே கொண்டு இவள் இறந்து படுதல் நீதியாகுமோ\nபுலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த\nகதிர் வேலா ... புலாலை மிகவும் குதறிக் கலந்ததும், ஒலிக்கின்ற\nமணியுடனே புதிய மலர்களைத் தரித்ததுமான, ஒளி வீசும் வேலை\nபுழுகு எழ மணந்த குற மகள் குரும்பை பொர முகை உடைந்த\nதொடை மார்பா ... புனுகு நறு மணம் வீச குற மகள் வள்ளியின்\nகுரும்பை போன்ற மார்பகங்கள் தாக்குதலால் மொட்டு விரிந்த மலர்\nபல நிறம் இடை���்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த\nகுக வீரா ... பல நிறங்கள் நெருங்கியதாய், சிறப்பான சிறகுகள் பரந்து\nஒளிரும் பருத்த மயிலை வாகனமாக அடைந்துள்ள குக வீரனே,\nபணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த\nபெருமாளே. ... வேலைப்பாட்டுக்கு ஏற்ற சிறந்த முத்து மணிகளை\nமூங்கில்கள் உதிர்க்கும் பழநி மலையில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே.\nஇப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய்\nகூறுவதுபோல அமைந்தது. நிலவு, மன்மதன் முதலியவை தலைவனின்\nபிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.\nமன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/10/", "date_download": "2018-07-17T23:18:24Z", "digest": "sha1:W7AXXXOHEZDATLA2KF2QBTY2PMBS54YZ", "length": 56218, "nlines": 359, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: October 2006", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஅப்ஸல், தூக்குதண்டனை, கருணை மனு (26 Oct 06)\nவிடுதலை - போட்டிக்காக Thenkoodu\nஅப்ஸல், தூக்குதண்டனை, கருணை மனு (26 Oct 06)\nபொதுப்புத்தி, தேசபக்தி, திம்மித்துவம், தீவிரவாத ஆதரவு, மத நல்லிணக்க ஆதரவு/ எதிர்ப்பு, மனிதாபிமானம், உடோப்பியவாதம் - அப்சலின் தூக்கு பற்றி எழுதப்பட்ட ஆயிரமாயிரம் பதிவுகளில் எழுதியவருக்கும் பின்னூட்டியவருக்கும் மேற்கூறியவற்றில் ஏதோ ஒரு பட்டம் கிடைத்தது.\nயார் என்ன எழுதியிருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை யாருமே வீணடிக்காமல், அவரவர் ஸ்டைலில் கொஞ்சம் தகவல், கொஞ்சம் கருத்து என விளையாடியிருந்தார்கள். அன்னப்பட்சி போல கருத்துக்களின் தாக்கத்தை விலக்கி, தகவல்களின் தாக்கத்தை மட்டுமே கொண்டு எழுந்த யோசனைகளை எழுதுகிறேன்.\n1. தூக்கு தண்டனை தேவையா\nஇந்தக்கேள்விக்கு என்னால் ஆம் இல்லை யென பதில் சொல்ல முடியவில்லை. திருத்தப்பட முடியாத தீர்ப்பு என்பது பயமுறுத்தினாலும், சட்டத்திற்கு அந்தப்பக்கம் உள்ள சுதந்திரத்தில் குற்றம் செய்பவர்களுக்கு, \"இங்கே அடிச்சா அங்கே வலிக்கும்\" என்று திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுபவர்களுக்கு, பலவீனர்களை கொடுமைப்படுத்தும் வன்முறையாளர்களுக்கு - தற்போது உள்ள சட்டப்படி - இருப்பதில் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்றே தோன்றுகிறது.\nஇதில் கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு கருணையே காட்டப்படக்கூடாது என்பது என் கட்சி. எந்தப்பாவமும் தெரியாத, எந்தக்கட்சியிலும் சேராத அப்பாவிகள் கலவரத்தில் சாவதையும் பழிவாங்குதலில் தூண்டப்பட்டு கொல்லப் புறப்படுவதையும் நேரில் சில கலவரங்களில் கண்டிருக்கிறேன். இன்னொருமுறை பார்க்க தைரியம் இல்லை. திருவல்லிக்கேணியில் செருப்பு வீசியவர்கள், மனித குண்டாய் வெடித்தவர்கள், மசூதியை இடித்தால் நாடு ரத்தக்காடாகும் என்று தெரிந்தே செய்தவர்கள், ரயிலை எரிப்பதன் பின்விளைவுகளை அறிந்தவர்கள், அதிகாலை மூன்று மணிக்கு வெள்ளநிவாரணம் தருவதாக அறிவித்தவர்கள் - எல்லாரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். இது பொதுப்புத்தியாக இருக்கலாம் - இருந்துவிட்டுப் போகட்டும்.\nஅப்பாவிகள், மௌனப்பெரும்பான்மையினர் தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான் என் வாதத்தின் அடிநாதம். நிரபராதிகள் அரசாங்கத்தால் தண்டிக்கப்படக்கூடாது என்பதைத் தனியாக சொல்லத்தேவையில்லை. எனவே, Rarest of the Rare Cases என்பது ஒப்புக்கொள்ளப்படக்கூடியதாகவே தோன்றுகிறது.\nகாஷ்மீர் பிரச்சினை பெரிதானதில் இந்தியாவின் பாகிஸ்தானின் பங்குகள், செய்யப்பட்ட தவறுகள், கொல்லப்பட்ட அப்பாவிகள் பற்றியும் பல விரிவான பதிவுகள் வந்தன. சினிமாக்களில் வரும் தீவிரவாதிகள் தவிர உண்மையில் யாரும் பொழுதுபோக்கிற்காக குண்டுவைக்கப் போவதில்லை, உயிர்களுடன் விளையாடப்போவதில்லை - அவர்களின் பக்கம் நியாயம் இருப்பதாக அவர்கள் கருதாத வரை.\nஎல்லா தீவிரவாதிகளுமே, அவர்கள் சார்ந்த கூட்டத்துக்கு நல்லவர்கள்தான், ஆனால் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிமினல்கள்தான். பகத்சிங் இங்கிலாந்து ஆட்சியின் கண்களில் தீவிரவாதியாகத் தானே தெரிந்தான் இங்கே குண்டு வைப்பவர்கள் இந்தியாவின் கண்களில் குற்றவாளியாகத்தான் தெரிவார்கள், அதில் எந்தத் தவறுமில்லை. உ பியிலும் கேரளாவிலும் அந்தமானிலும் ஆயிரம் உயிர்களைச் சாகடிப்பதுதான் காஷ்மீர் பிரச்சினையின் தீவிரத்தை இந்திய அரசாங்கத்துக்கு உணர்த்தும் வழிமுறை என்பதை யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது. பகத்சிங்கும் வாஞ்சிநாதனும் குற்றமிழைத்ததாக அவர்கள் கருதிய ஆங்கில அதிகாரிகளைத் தான் குறிவைத்தார்களே அன்றி சம்மந்தப்படாத பொதுஜனங்களை அல்ல. இந்தப் பெரிய வித்தியாசம் கண்ணில் படாவிட்டால் மட்டுமே பகத்சிங்கையும் காஷ்மீர் போராளிகளையும் ஒப்பிடத் தோன்றும்.\nஇல்லை என்று யாருமே சொன்னதாகத் தெரியவில்லை. உடந்தையாக மட்டுமே இருந்தது, குற்றத்தின் அளவு, மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது, சரியான வழக்கறிஞர் இல்லாதது போன்ற விஷயங்கள்தான் பேசப்பட்டது. எனக்கு முக்கியமாகத் தோன்றுவது ஒரு கேள்விதான் - \"அப்ஸலுக்குத் தான் செய்த உதவியின் தீவிரம் தெரிந்து இருந்ததா இல்லையா\" தெரியாது என்னும் பட்சத்தில் அவன் தூக்கிலிடப்படுவது அநீதி, தெரிந்திருந்தது என்னும்பட்சத்தில் குற்றத்தின் அளவு எத்தகையதாக இருந்தாலும் கடும் தண்டனை சரியே .\nஇதைச் சரிபார்க்கும் வாய்ப்பு, ஊடகங்கள் வாயிலாக மட்டுமே தகவல் அறியும் நம்மைவிட, குற்றவாளியிடமும் சாட்சிகளிடமும் நேரடியாக உரையாடிய நீதிமன்றங்களுக்கு அதிக வாய்ப்பிருந்திருக்கும். நீதிமன்றங்கள் மேலேயே நம்பிக்கையில்லை எனச் சொல்பவர்கள் அதற்கு மாற்று என எதையும் முன்வைத்ததாக எனக்குத் தெரியவில்லை.\nகுற்றத்தின் அளவைக் கணக்கிடாமல் \"26 பேருக்கும் தூக்கு தண்டனை\" எனச்சொன்ன ராஜீவ் காந்தி கொலைவழக்கு மேற்கோளிடப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் என்ற வாய்ப்பு அவர்களுக்கு இருந்ததையும், அங்கே தீர்ப்பு திருத்தப்பட்டதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.\nவழக்கறிஞர் பற்றிய குறைகளும் கூறப்பட்டன. காஷ்மீர் தழுவிய போராட்டத்தைத் திட்டமிட்டு நடத்துபவர்கள் வழக்கு பல்வேறு நீதிமன்றங்களில் இருக்கையில் ஒரு வழக்கறிஞர் வைக்க முடியாமல், தூக்குதண்டனை வழங்கப்பட்டபின் போராட்டமும், அனுதாப அலை உருவாக்கலும் செய்வது திசைதிருப்பல் மட்டுமே.\nபாராளுமன்றம் முடிவெடுக்குமாம். எப்படிப்பார்த்தாலும், நம்மைவிட அதிகத் தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். உச்சநீதிமன்றத்தால் உறுதிபடுத்தப்பட்ட தீர்ப்பைவிட மனித உரிமையும் State Organized Murder-உக்கு எதிரான மனப்பான்மையும் பெரிதாகத் தோன்றுமளவுக்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்குமானால் மன்னிக்கப்படுவது சரியாக இருக்கும். ஆனால் - காஷ்மீரில் போராட்டங்கள் நடக்கின்றன, பாகிஸ்தானுடன் பேச்சு பாதிக்கப்படும், அப்ஸலின் மனைவி விதவையாகிவிடுவாள், அவன் மகன் தற்கொலைக்கு முயற்சிப்பான், வாக்கு வ��்கி பாதிக்கப்படும் போன்ற காரணங்களுக்காக மன்னிக்கப்பட்டால்..\nஎன்ன செய்வது நாம் - விதியை நொந்துகொள்வதைத் தவிர\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 19 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவிடுதலை - போட்டிக்காக Thenkoodu\n\"இந்த முறை என்ன பண்ணப்போறே\n\"அவசரப்பட்டு முடிவெடுக்காதே. கொஞ்ச நாளா உன் போக்கே சரியில்லை.\"\n\"அப்படி சொல்லாதே. என்னுடைய திட்டத்துக்கு கொஞ்ச நாள் முன்னாலே கூட எத்தனையோ பேர் பலியானாங்க தெரியுமா\n என்னைவிட பெரிய ஆளுங்க சிலர் வந்துட்டாங்க அதுனாலே என்ன தப்பு\n\"தப்பெல்லாம் ஒண்ணும் இல்லை. அமாவாசை சோறு தினம் தினம் கிடைக்குமா\n\"இந்த மாதம் போட்டிக்கு நீ செய்ய வேண்டியது என்னன்னு நான் சொல்றேன் கேட்டுக்க\"\n\"நீ சொல்றதுக்கு முன்னாலேயே நான் முடிவெடுத்துட்டேன்.\"\n\"இந்த மாதம் தேன்கூடு போட்டிக்கு பினாத்தல் சுரேஷிடமிருந்து....\nபி கு: அனுபவச்சிதறல்களும் அடங்குடா மவனேயும் பேசிக்கொண்டிருந்ததன் Eavesdropping\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nஎனக்குப்பிடித்த ஒரே இந்தி நகைச்சுவைப்படம் \"அந்தாஸ் அப்னா அப்னா\" இரண்டு தமிழ்ப்படங்களைத் தழுவியிருந்தாலும் (பொம்மலாட்டம், நான்) ஆமிர்கானின் அசத்தல் நடிப்பு குறைகளை மறக்கச் செய்தது. மற்றபடி முழுநீளக்காமெடியை பெரும்பாலும் இந்திக்காரர்கள் முயற்சிப்பதில்லை. ஏனென்று தெரியவில்லை. \"பண்டி அவுர் பப்ளி\" காமெடிப்படம் என்று என்னிடம் சொன்னவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.\nமுன்னாபாய் பார்க்காமல் வசூல்ராஜா பார்த்ததால், முன்னாபாயில் காமெடி எவ்வளவு எனத் தெரியவில்லை, இருந்தாலும், கமல்-கிரேஸி கூட்டணியிலேயே காமெடி அவ்வளவாக இல்லையென்பதால், முன்னாபாய் மேல் அவ்வளவு நம்பிக்கையில்லை. அதன் இரண்டாம் பாகம் மட்டும் என்ன பெரிசாக இருந்துவிடப்போகிறது என்று அசட்டையாக இருந்தாலும், மோகன் தாஸ் தொடங்கி தம்பி வரையிலான வலைப்பதிவு விமர்சனங்கள், ஓ பக்கத்தில் ஞாநி என்று ஊக்கிக்கொண்டே இருக்கவே கிளம்பியே விட்டேன் - இப்படம் இன்றே கடைசி என்று போர்டு ஒட்டிய நாளில்\nகதையைப் பலர் சொல்லிவிட்டார்கள். காந்தியின் புத்தகங்களைப் படித்த தாதா முன்னாபாயின் கண்ணுக்குள் \"கெமிக்கல் லூச்சா\" (ஹலூஸினேஷன் -ஆம்) வாக காந்தி தெரிய ஆரம்பித���து, சின்னி ஜெயந்த் போல லவ் சக்ஸஸ் ஆவதற்கு ஐடியா கொடுத்து, லஞ்சம், ஊழல், குப்பை போடல், ந்யூமரலாஜி, செவ்வாய் தோஷம் உள்ளிட்ட எல்லாப்பிரச்சினைகளுக்கும் அஹிம்சைத் தீர்வும் கொடுக்கிறார். அஹிம்சையை போதிப்பது தெரியாமல் உள்ளே நுழைத்த விதமும், பொழுது போவதே தெரியாமல் அழகாகப் பின்னப்பட்ட திரைக்கதையும் படத்துக்குப் பெரிய வலு.\n1.ஹர்ஷத் வார்சி - கலக்கியிருக்கான் மனுஷன் ஒவ்வொரு முகபாவமும் சிரிப்பை வரவழைக்கிறது. ஒரு சேம்பிள் டயலாக்:\nசர்க்யூட் (ஹர்ஷத்) - 116 வீட்டை காலி பண்ணியிருக்கோம், 200 பேர் எலும்பை முறிச்சிருக்கோம் - இதுவரைக்கும் ஒருமுறை கூட ஜெயிலுக்கு வந்தது கிடையாது. அஹிம்சைன்னு ஒரு சாரி சொல்ல ஆரம்பிச்சொம், ஸ்ட்ரெயிட்டா ஜெயிலுக்கு உள்ளே\nமுன்னா (சஞ்சய்) - நாம காந்தி மாதிரி ஜெயிலுக்குள்ளே வந்ததால நமக்கு எவ்வளோ ரெப்யுடேஷன் வளரும் தெரியுமா நாளைக்கு நம்ம பேர்லே ரோட் வைப்பாங்க, முன்னா நகர், சர்க்யூடாபாத்\nச: நோட்டுலே நம்ப போட்டோ வரும்\nமு: ஸ்கூல்லே நம்ம வரலாறு பாடமா வரும்.\nச: நம்ம பொறந்த நாளு ட்ரை டே ஆகும்..\nஇருவரும்: வேண்டாம் - ட்ரை டே மட்டும் வேண்டாம்\n2. திவ்யா வித்யா பாலன் - சொல்வதற்கு ஒன்றுமில்லை. திரையில் வந்து நின்றாலே போதும். குட் மாஆஆஆர்னிங் மும்பை\n3. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் - குறிப்பாக லகே ரஹோ முன்னா பாய்.. எவ்வளவு ரிச்சாக எடுக்கிறார்கள்\nகுறை என்று என் கண்ணில் எதுவும் படவில்லை.\nகொஞ்சம் செண்டி காட்சிகள் இருந்தாலும், இழுவை இல்லாததால், இதை முழுநீளக்காமெடியாகவே அங்கீகரித்து, \"அந்தாஸ் அப்னா அப்னா\" வுடன் லகே ரஹோ முன்னாபாயும் சேர்க்கிறேன்.\nஇந்தப்படத்தைப் பார்த்து நாட்டில் அஹிம்சை அதிகரித்ததா இந்தியன் ரமணா வந்த போதும் இதையேதானடா சொன்னீங்க:-)) 100 கோடி பேர் ஒவ்வொருத்தருக்கும் கெமிக்கல் லூச்சா வந்தா ஒரு சான்ஸ் இருக்கு\nகுடும்பத்தோடு பார்த்து, ரசிக்க வேண்டிய படம்/\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 11 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nதமிழ்நாட்டில் கொசு ஒழிந்துவிட்டது, வியாதிகள் தீர்ந்துவிட்டது.. அட கற்பனைதாங்க.. அதைத் தொடர்ந்து\nசிக்குன் குனியாவைச் சிதறடித்த செம்மல் டாக்டர் கலைஞருக்கு கலையுலகம் பாராட்டு விழா..\nவரும் வெள்ளி சனி ஞாயிறு, உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை ஒவ்வொரு நாளும் மாலை 6:30 லிருந்து 11:30 வரை.\nநிகழ்ச்சியை உடன் வழங்குவோர் - எம் ஆர் கே வி வழங்கும் பாரம்பரியக் கிழிசல் பட்டு, டெக்ஸ்டான் வழங்கும் ரிவர்ஸிபிள் பனியன் ஜட்டிகள், பெரியாத்தா மசாலாவின் மட்டன் மோர்க்குழம்பு மசாலா, \"மக்களாட்சிதான் வேண்டும்\" மற்றும் ராங் ராஜா\nவட்டி கட்டி வதைபட்டு கொண்டிருந்த எங்களுக்கு வரிவிலக்கு அளித்த செம்மலே.\nகொசு கடித்து கஷ்டப்பட்ட எங்களுக்கு கொசு மருந்து அளித்த கோமகனே.\nசிக்கன் சாப்பிடவே கஷ்டப்பட்ட எங்களுக்கு சிக்குன் குனியாவிலிருந்து விலக்கு அளித்த வெண்ணிலவே..\nநீங்கள் இன்னும் 2000 ஆண்டு வாழ வேண்டும், நீங்களே தமிழகத்தைத் தொடர்ந்து ஆளவேண்டும்.. என்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.\nஏனென்றால், ஆட்சி மாறும்போதெல்லாம் இரண்டு மூன்று கலைநிகழ்ச்சிகள் நடத்துவது கட்டுபடியாகவில்லை.\nடெம்பரேச்சர் ஏறினாலே ஸ்ட்ரெச்சர்னு சொல்லிகிட்டு இருக்காங்க சில பேர் மாட்டினவனெல்லாம் மலேரியா பார்ட்டி, சிக்குனவனெல்லாம் சிக்குன் குனியா பார்ட்டின்னு விளையாடிகிட்டிருந்தாங்க\nஇப்போ எங்க வீட்டுக் கொசு கூட எங்க பேச்சு கேக்குது. பசு மாதிரி அடங்கிக்கிடக்குது. இந்தக்காலத்திலயும் வியாதி.. மலேரியா..சிக்குன் குனியான்னு சொல்றவனையெல்லாம் ஆயிரம் கலைஞர் வந்தாலும் திருத்த முடியாதுடா\nஉன் நிர்வாக ஞானம் மட்டுமே\nகொசுவை ஒழித்தது நல்ல விஷயம்தான். ஆனால் அதைவிடவும் பெரிய பிரச்சினைகள் திரை உலகை ஆக்கிரமணம் செய்து கொண்டிருக்கிறது என்கிற விஷயம் - செய்தின்னும் சொல்லலாம்..கலைஞருக்குத் தெரியாததல்ல - அவரை தமிழ்நாடே முதல்வராய்க் கொண்டாடிக்கொண்டிருந்தாலும் அவர் முதலில் கலஞர் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமை..\nஅகாடமி அவார்டுகள் அமெரிக்கப் படங்களுக்குத் தந்தாலும் அதில் தமிழனின் பங்களிப்பு இருப்பது எல்லாருக்கும் தெரியும். உலகத்தரத்துக்கு ஏற்கனவே தமிழ்ப்படங்களுக்கு அரசு விருது வழங்கினாலும் அதில் வேற்று நாட்டுப்படங்களுக்கு விருது வழங்கப்படுவதில்லை. எனவே, இனிமேல், தமிழில் சிறந்த படமாக \"தாலி காத்த காளி அம்மன்\" -ஐத் தேர்ந்தெடுக்கையில், கூடவே அயல்நாட்டுப்பட வரிசையில் \"ஷிண்ட்லர்ஸ் லிஸ்டை\"யோ \"பைசைக்கிள் தீவ்ஸை\"யோ தேர்ந்தெடுத்து நம் விருதுகளை உலகத்தரமாக்கவேண்டும் என ஒரு கோரிக்கை வைக்கிறேன். கோரிக்கை வைப்பது ஒரு சக நடிகனாக, சக மனிதனாக, சக கடவுளாக எனக்கிருக்கும் உரிமை யாருக்கும் குறைந்ததல்ல என்று ஓங்கி உரத்தே சொல்லுவேன்.\nஇப்படித்தான் பாருங்க, போடி பக்கத்துலே ஒரு கிராமத்துலே, ஒரு வயசாளிகிட்டே பேசிகிட்டிருந்தேன். எதார்த்தமாத்தான் பேசிக்கிட்டிருந்தவர், பொண்டாட்டிகிட்டே திரும்பி \"கொசுமருந்து வாங்கியாரட்டுமா\"ன்னு கேட்டாரு. அதுக்கு அவர் சம்சாரம் \"ஏழு கழுதை வயசு ஆவுது, இப்போ கொசு மருந்து ஒண்ணுதான் குறைச்சலா\"ன்னு கேட்டாங்க அவருகிட்டே \"என்ன, உங்க சம்சாரம் கொசு மருந்துன்னா கோவப்படுறாங்க அவருகிட்டே \"என்ன, உங்க சம்சாரம் கொசு மருந்துன்னா கோவப்படுறாங்க\"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொல்றாரு, \"கொசு மருந்து மட்டும் இல்லாட்டி, இந்தியாவோட ஜனத்தொகை எப்போவோ 200 கோடியைத் தாண்டியில்ல போயிருக்கும்\"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சொல்றாரு, \"கொசு மருந்து மட்டும் இல்லாட்டி, இந்தியாவோட ஜனத்தொகை எப்போவோ 200 கோடியைத் தாண்டியில்ல போயிருக்கும்\nஇப்போ தமிழ்நாட்டுலே கொசுவே இல்லே. ஆனா சுகாதார நிலையத்துலே வேற ஒரு சமாச்சாரம் ஒரு ரூபாய்க்கு மூணுன்னு தராங்க\nகலைஞர் அவர்கள் ஒரு பொறுக்கி (பறந்து வரும் கல்லிலிருந்து தப்பித்த் வண்ணம்) - பல இலக்கியங்களிலுருந்தும் முத்துக்களைப் பொறுக்கி நமக்குத் தருபவர்னு சொல்ல வந்தேங்க\nஒரு கொசுவே கலைஞர் பற்றிப் பாடிய கவிதைக்கிறுக்கலை அதுக்கே தெரியாம ரெகார்டு பண்ணிகிட்டு வந்தேன். கேளுங்க\nமக்கள் சார்பில் ஒரு ஜே -- சாரி.. ஓ\nஒரு பெரிய மகானைச் சந்திச்சு பேசிகிட்டிருந்தேன் - \"அஸ்வம் வதம் ஜகத் புண்யம்\" னு ஒரு அற்புதமான மந்திரத்தை சொன்னாரு.\nஒரு கிராமத்துலே, தாத்தா, அப்பா, பேரன் எல்லாரும் இருந்தாங்க. நல்ல பெரிய குடும்பம். எல்லா வசதிகளோடும் பகவான் அருளோடவும் இருந்த குடும்பம். ஒரு முறை அந்தக் குடும்பத்தை எதிரிகள் திட்ட ஆரம்பிச்சாங்க.\nதிட்டறவன் எதிரியா இருந்தா பரவாயில்லை. நண்பனா இருந்தாலும் பொறுத்துக்கலாம். கொசுவெல்லாம் கடிச்சா.. இது நாட்டுக்கு நல்லதா சொல்லுங்க\nஆனா, கண்ணா, இந்தக்கதைய இனிமே தமிழ்நாட்டுலே சொல்ல முடியாது. ஏன்னா, கொசுவே இல்லாத ஊர்லே எப்படிச் சொல்றது\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் அவர்களே, உங்கள் கஷ்டம் எனக்குத் தெரியாததல்ல, நானே முதலில் ஒரு தயாரிப்பாளர��தான்.\nஉங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக தமிழில் படம் தயாரிக்கும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு என அறிவிக்கிறேன். நேரு உள்விளையாட்டரங்கை முன்பதிவு செய்வதற்கு கலைத்துறையினருக்கு முன்னுரிமை அளிக்கச் சொல்கிறேன்.\nதம்பி விவேக் அவர்களே, ஆயிரம் கலைஞர் வேண்டாம், நான் ஒருவனே போதும், இந்நாட்டை திருத்தாமல் எனக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை.\nகவிப்பேரரசு வைரமுத்து அவர்களே, பெண்ணினம் கடித்தது என்றுதானே தமிழினம் என்னைத் தேர்ந்தெடுத்தது.. கடித்த கொசுவை ஒருமுறை அடித்தால் போதாது. இன்னொரு முறை அடிக்கும் வாய்ப்பும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.\nகவியரசர் வாலி அவர்களே, இது ஃபுல்லாக ஐந்தாண்டும் மேலும் ஆளும் ஆட்சி.. மக்கள் ஃபுல்லாக அடிக்கும் ஆட்சி அல்ல\nகலைஞானி கமலஹாசன் அவர்களே, நல்ல ஆலோசனை, உடனடியாகவே ஏற்றுக்கொள்கிறேன். இனிமேல், தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகளோடு \"சேரப்பெருலாதன் முதுகுடுமிப் பெருவழுதி\" விருது ஒன்று உருவாக்கப்பட்டு உலகப்படங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன்.\nபாக்யராஜ் அவர்கள் என்னைத் திட்டுகிறாரா வாழ்த்துகிறாரா என்றே தெரியவில்லை. மக்கள் வாழ கொசுவை ஒழித்தால் மக்கள்தொகை வளரும் எனப் பயமுறுத்துகிறாரே..\nதம்பி பார்த்திபனுக்கு கவிதையாகவே பதிலளிக்கிறேன்.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு மட்டுமே புரியும் வகையில் சொன்னது எனக்குப் புரிந்துவிட்டது. தமிழ் மக்கள் அறிவார்கள், அந்தப்பெரிய குடும்பத்தைத் திட்டுவது பலரின் பொழுதுபோக்காய் இருந்தது ஒரு காலம், காக்கைக் கூட்டமும் திசை திரும்பியது இந்தக்காலம்.\nஆடலால் என்னை மகிழ்வித்த நமீதா, ரகசியா, திரிஷா ஆகியோருக்கும் என் நன்றி.\nபி கு: சன் டிவியில் தொடர்ந்து தாக்கும் கலையுலகப்பாராட்டு விழாக்களால் நொந்து போயிருந்த எனக்கு இட்லிவடையில் இந்தப்பதிவில் சிறில் அலெக்ஸின் இந்தப்பின்னூட்டம் நிஜமாவே வரவைத்த சிரிப்பை விரித்தேன். இந்தப்பதிவு தன்னைத் தானே எழுதிக்கொண்டது:-))\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 39 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nஇணையம் முழுக்க ஐ க்யூ தேர்வுகள் கொட்டிக் கிடக்கின்றன. எல்லாக்கேள்விகளும் ஆங்கிலத்தில், ஆங்கில அறிவையும், கணித அறிவையும் உலக அறிவையும் சோதித்து இந்தா பிடி என்று மார்க்கை அள்ளித் தெளிக்கின்றன.\nஎந்தத் தேர்வாவது, நமக்கு மட்டுமே தெரிந்த கேள்விகளைக் கேட்கின்றனவா ரஜினிகாந்தின் 100 ஆவது படம் எது ரஜினிகாந்தின் 100 ஆவது படம் எது ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமான படம் எது ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமான படம் எது வைகோ 1996 தேர்தலில் எந்தக்கட்சியில் இருந்தார் வைகோ 1996 தேர்தலில் எந்தக்கட்சியில் இருந்தார் அழகி என்ற சொல்லுக்கு விகடனில் என்ன அர்த்தம், தினத்தந்தியில் என்ன அர்த்தம் அழகி என்ற சொல்லுக்கு விகடனில் என்ன அர்த்தம், தினத்தந்தியில் என்ன அர்த்தம்.. தமிழுக்கே தமிழகத்துக்கே உரிய எத்தனை கேள்விகள் இருக்கின்றன.. தமிழுக்கே தமிழகத்துக்கே உரிய எத்தனை கேள்விகள் இருக்கின்றன\nஎனவே, சோதனை முயற்சியாக, நான் ஒரு தேர்வைத் தயாரித்திருக்கிறேன். 30 கேள்விகள், 6 பிரிவுகளாக. இப்போதைக்கு எல்லாக்கேள்விகளும் பொருத்துக வகை மட்டுமே.\nஇடப்புறம் உள்ள கேள்விக்கு வலப்புறம் உள்ள தெரிவை பொருத்துங்கள். அந்த நேரத்தில் மறைக்கப்படாமல் தெரியும் தெரிவுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். சொடுக்கியவுடன் அடுத்த இடப்புறத் தெரிவுக்குப் போய்விடும். தவறெனில் முந்தைய கேள்வியை அழுத்தி சரி செய்யலாம்.\nஆறு பிரிவிற்கும் விடைஅளித்தபிறகு உங்கள் மதிப்பெண்ணுக்குத் தகுந்தமாதிரி பட்டம் வழங்கப்படும். (அந்தப்பட்டத்தை மட்டும் பின்னூட்டமாக எழுதிவிடுங்கள்.)\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 63 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை புதிர், புனைவு, ப்ளாஷ்\nதவறி வந்திருந்தால் மன்னிக்க, வலைப்பதிவில் நடக்கும் சண்டைகள், திட்டுகள், கருத்து சுதந்திரம் / வன்முறை பற்றியெல்லாம் இந்தப்பதிவு பேசப்போவதில்லை. இப்படி எழுதுங்கள், இவற்றை எழுதுங்கள் என்னும் அட்வைஸும் கிடையாது.\n ஆமெனில் ஏன் தமிழ்மணம் தேன்கூடு போன்ற திரட்டிகள் தேவைப்படுகின்றன நாலு பேர் படிக்கத்தானே எழுதுகிறோம்..\nநண்பர்களைச் சந்திக்க ஒரு தளமா எத்தனையோ பாரம்கள், சாட் ரூம்கள் அதற்காக இருக்கின்றனவே..\nஅச்சு ஊடகங்களின் அடுத்த அவதாரமா\nஆனால் அடுத்த அவதாரம் என்று சொல்ல முடியுமா\nஊடக மாற்றங்கள் ஒவ்வொன்றிலும், புது ஊடகத்தின் தனித்தன்மை வெளிப்படும்போதுதான் புது ஊடகம் நிலைபெறுகிறது.\nதெருக்கூத்து போலவே இர���ந்தவரை நாடகங்களோ, நாடகங்கள் போலவே இருந்தவரை திரைப்படங்களோ, திரைப்படங்களே இருந்தவரை சின்னத்திரையோ பெரும் வளர்ச்சி பெறவில்லை. அரங்க அமைப்புகள் என்ற தனித்தன்மையால் நாடகங்கள் நின்றன, வெளிப்புறப்படப்பிடிப்பு என்ற தனித்தன்மையால் திரைப்படங்கள் நின்றன, உடனடி ஒளிபரப்பு என்பதால் சின்னத்திரை நின்றது.\nஎனவே, வலைப்பதிவுகள் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டுமானால், அச்சு ஊடகங்களால் முடியாத தனித்தன்மைகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்.\nஉடனடியான பின்னூட்டங்கள், ஹைப்பர்லிங் சுட்டிகள் ஆகிய வலைப்பதிவின் தனித்தன்மைகளை ஏறத்தாழ எல்லாரும் பயன்படுத்துகிறோம்.\nPodcasting போன்ற விஷயங்களை வைத்து ஒலி வலைப்பதிவுகள் வந்து, வானொலி, அச்சு ஊடகம் இரண்டுக்கும் மாற்றாக, அவற்றைவிட உயர்வாக வரும் பதிவுகள் மிகச்சிலவே உள்ளது வருத்தமே.\nகுறும்படங்கள், படத்துணுக்குகள் ஆகியவற்றை இணைத்து வரும் பதிவுகளில் பெரும்பாலானவை நமது தயாரிப்பாக இல்லாமல், Forwarded Mail வகையைச் சார்ந்தே இருப்பதால், தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியில் அவற்றைச் சேர்க்க இயலாது.\nஎன்னுடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவை ஃப்ளாஷ் மென்பொருள் உதவியோடு நான் செய்யும் முயற்சிகளே.\nஅதற்கு முக்கிய காரணம், அவற்றின் இடையூடாடும் தன்மை (Interavtivity). அச்சு ஊடகங்களால் முடியாத, கணினிக்கே உரிய தனித் தன்மை.\nகொஞ்சம் ஐடியா, கொஞ்சம் கணினி அறிவு இருந்தால் யார் வேண்டுமென்றாலும் ஃப்ளாஷ் தயாரித்துவிடலாம். - நான் ஃப்ளாஷ் எந்தப்பள்ளியிலும் படிக்கவில்லை, மென்பொருளை வைத்தே Help Files வழியாகக் கற்றுக்கொண்டது மட்டும்தான். - இத்தனைக்கும் நானே சொல்லியிருக்கும் தேவைகள் இரண்டிலுமே நான் சராசரிக்குக் கீழ்தான்.\nஇதன் சாத்தியங்கள் வியப்பூட்டுகின்றன. சிவாஜி போல மிமிக்கிரி செய்த நகைச்சுவையும் உள்ளிட முடிகிறது, உங்கள் கருத்துக் கணிப்பு போல கணக்கிட முடிகிறது, பரமபதம் போல நடிகன் அரசியல்கட்சி துவங்குவதைப்பற்றி கிண்டல் செய்ய முடிகிறது, குட்டிக்கதைகளுக்கு Database அமைக்க முடிகிறது.. ஐடியா உருவான 2 - 3 நாட்களிலேயே இவற்றை வடிவமைத்துவிட முடிகிறது.\nஎனக்குத் தெரிந்ததால் ஃப்ளாஷ் பற்றி விளம்பரம் அளவிற்கு எழுதியுள்ளேன். வேறு ஏதாவது இன்னும் உத்தமமான மென்பொருள் இருந்தால் பின்னூட்டுங்களேன்.\nதமிழில் ஒரு ஐக்��ூ தேர்வை வடிவமைத்துள்ளேன், நாளை வலையேற்றுகிறேன்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 13 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prsamy.org/html/holywrit.html", "date_download": "2018-07-17T23:14:56Z", "digest": "sha1:SP5IWJOMQ5BZX2NRFJUKAH2LURGJLNRK", "length": 41704, "nlines": 31, "source_domain": "prsamy.org", "title": " Baha'i Holy Writings", "raw_content": "\nஎமது முதல் அறிவுரை இதுவே: தூய்மையும், அன்பும், பிரகாசமும் நிறைந்த உள்ளத்தினைக் கொண்டிருப்பாயாக, அதனால் தொன்மையும், அழியாத்தன்மையும் கூடிய என்றும் நிலைத்திருக்கக்கூடியதுமான அரசு உனதாகும்.\nஉனது உள்ளமெனும் பூங்காவில் அன்பெனும் ரோஜாவைத் தவிர வேறெதனையும் பயிரிடாதே, நேசம் ஆசை எனும் இராப்பாடிப் பறவையின்பால் உனது பிடியைத் தளரவிடாதே. நேர்மையாளர் நட்பை பாதுகாத்து இறைநம்பிக்கையற்றோர்பால் நட்பு வைக்காதே\nமரணத்தை உனக்கு மகிழ்ச்சியின் தூதனாக ஆக்கியுள்ளோம். நீ ஏன் வருந்துகிறாய் ஓளியின் பிரகாசத்தினை உன் மீது விழுமாறு செய்துள்ளோம். நீ ஏன் அதிலிருந்து உன்னை மறைத்துக்கொள்கின்றாய்\nநீயே ஒரு பாவியாயிருக்கும் பொழுது மற்றவர்களின் பாபங்களைப் பற்றி மூச்சு விடாதே. இக்கட்டளையை மீறினால் நீ பழிப்பிற்கு ஆளாவாய், அதற்கு யாமே சாட்சியம் கூறுகின்றோம்.\nசெல்வம் உன்னை வந்தடையுமாயின் களிப்படையாதே; தாழ்வின் தாக்குதலுக்கு ஆளாகும்பொழுதும் துயரங்கொள்ளாதே; ஏனெனில் இவ்விரண்டுமே மறைந்து இல்லாதொழிந்துவிடும்.\nபஹாவுல்லாவின் புனித வாசகங்கலிருந்து சில பொருக்குமணிகள்\nபிரபுவே, எனதாண்டவரே, நீர் போற்றவும் மகிமைப்படுத்தவும் படுவீராக எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும்.\nஉலகத்தின் மக்களுக்கும் இனங்களுக்கும் விதிக்கப் பட்ட அந் நேரம் இப்பொழுது வந்துவிட்டது. வேத நூல்களில் குறிக்கப் பட்டுள்ளவற்றிற்கிணங்க, இறைவனின் வாக்குறுதிகள் அனைத்தும், நிறைவேற்றப்பட்டுவிட்டன. சையோனிலிருந்து இறைவனின் சட்டம் அறிவிக்கப் பட்டுவிட்டது. ஜெருசலமும் அதனைச் சூழ்ந்துள்ள மலைகளும் அவரது வெளிப்பாட்டின் ஒளியினால் நிரப்பப்பட்டுள்ளன. ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியுமான ஆண்டவனின் திருநூல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ளவற்றைத், தனது உள்ளத்தினில் வைத்து ஆழச் சிந்திக்கும் மனிதன் மகிழ்வெய்துவான். இறைவனின் அன்புக்குப் பாத்திரமானோரே, இதனைக் குறித்துத் தியானித்து, அவரது திருவாக்கின்பால் கவனங் கொள்வீராக. அதனால் நீங்கள், அவரது கிருபை, கருணை ஆகியவையின் காரணமாக திடப்பற்று என்னும் தெளிவான நீரூற்றிலிருந்து நிரம்பப் பருகி அவரது சமயத்தில் நிலையான, அசைக்கவியலாத பருவதத்தைப் போல் ஆவீராக.\nஐசாயாவின் திருநூலில் எழுதப்பட்டடுள்ளது: \"பிரபுவின்பாலுள்ள அச்சத்தினாலும், அவரது மாட்சிமையின் புகழொளியின்பொருட்டும் பாறையினுள் நுழைந்து, புழுதியினுள் உங்களை மறைத்துக் கொள்ளுங்கள்.\" இத் திருவாசகப் பகுதியினைத் தியானிக்கும் எந்தவொரு மனிதனும் இச் சமயத்தின் உன்னத நிலைதனை அங்கீகரிக்கத் தவறவோ, இறைவனுக்கே சொந்தமான இந் நாளின் மேன்மைமிக்க தன்மையின்பால் சந்தேகங் கொள்ளவோ இயலாது. அத் திருவாசகத்தைத் தொடர்ந்து இவ்வார்த்தைகள் வருகின்றன: \"பிரபுவாகிய அவர் ஒருவர் மட்டுமே அந் நாளில் மேன்மைப்படுத்தப்படுவார்.\" இதுவே, அதி உயரிய எழுதுகோல் எல்லாத் தெய்வீகத் திருநூல்களிலும் மேன்மைப்படுத்தியுள்ள நாள். அவற்றுள் அவரது தெய்வீகத் திருநாமத்தின் மகிமையினைப் பிரகடனஞ் செய்யாத வாசகமே கிடையாது. மேன்மைமிக்க இக் கருப்பொருளின் உயர்வுக்குச் சாட்சியமளிக்காத நூலே கிடையாது. இத் தெய்வீக நூல்களிலும், திருவாசகங்களிலும் இவ் வெளிப்பாடு குறித்து கூறப்படுள்ள அனைத்தையும் யாம் எடுத்துரைக்க முயல்வோமாயின், இந்நிருபம் அளவுக்கு மீறி நீண்டுவிடும். இந்நாளில், ஒவ்வொரு மனிதனும், இறைவனின் எண்ணிறந்த வள்ளன்மைகளில் தனது முழு நம்பிக்கையையும் வைத்து, மிகுந்த விவேகத்துடன் எழுந்து, இச் சமயத்தின் மெய்க்கூற்றுகளைப் பரப்ப வேண்டியது கடமையாகின்றது. அப்பொழுதுதான் அவரது வெளிப்பாடு எனும் காலை ஒளி, இவ்வுலகம் முழுவதையும் சூழ்ந்திடும்.\nஎவரது நாமத்தின் உச்சரிப்பின் போது மண்ணுலகின் அணுக்கள் எல்லாம் நடுக்கமுறச் செய்யப் பட்டனவோ, எவரது அறிவினுள் உறையிடப்பட்��ும், வல்லமை என்னும் கருவூலத்தினில் மறைத்தும் வைக்கப்பட்டுள்ள அதனை வெளிப்படுத்திட உன்னதத்தின் நா உந்துதல் பெற்றதோ, அவர், மனித இனம் அனைத்தின் பிரபுவான அவர், புனிதப்படுத்தப் படுவாராக. வல்லமைமிக்கவர், எல்லாம் வல்லவர், அதி உயர்வானவர் என்னும் தனது பெயரின் வலிமையின் வாயிலாக, மெய்யாகவே, அவர் விண்ணுலகங்களின் மீதும் மண்ணுலகத்தின் மீதும் உள்ள அனைத்திற்கும் ஆட்சியாளராவார்.\nமனிதர்களே, தெய்வீக நீதியின் நாள்களின் வருகையினை எதிர்பார்க்கும் பொருட்டு நீங்கள் உங்களை எழுச்சிபெறச் செய்து கொள்வீராக; ஏனெனில், வாக்களிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டது. கவனமாயிருங்கள், இல்லையெனில், அதன் முக்கியத்துவத்தினை உணரத் தவறி, தவறிழைப்போரின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டிடப் போகின்றீர்.\nகடந்த காலத்தை எண்ணிப்பாருங்கள். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித உருவில் இறைவனுடைய அவதாரங்களின் வருகைக்காக உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் உட்பட, எல்லாக் காலங்களிலும், எத்தனைப் பேர் ஏக்கத்தோடு காத்திருந்துள்ளனர். எத்துணை முறை அவரது வருகையை எதிர்பார்த்திருந்தனர். இறைவனின் கருணை என்னும் தெய்வீகத் தென்றல் வீசி, வாக்குறுதியளிக்கப்பட்ட திருவழகு, தமது மறைவுநிலை என்னும் திரைக்குப் பின்புறத்திலிருந்து வெளிவந்து உலகத்திற்கெல்லாம் காட்சியளிக்க வேண்டும் என்று எவ்வாறு அவர்கள் அடிக்கடி பிரார்த்தித்து வந்துள்ளனர். ஆனால், அருட்கதவு திறந்து, தெய்வீக வள்ளன்மை எனும் மேகம் மனித இனத்தின்பால் பொழிந்து, பார்வைக்கப்பாற்பட்டவரின் ஒளி விண்ணுலகச் சக்தியெனும் அடிவானத்தில் ஒளிர்ந்த உடனேயே, அவர்களெல்லாரும் அவரை மறுத்து, அவரது திருமுகத்திலிருந்து, அதாவது இறைவனின் திருமுகத்திலிருந்தே, அப்பால் திரும்பிக்கொண்டனர்.........\nசிந்திப்பீராக; அத்தகைய செயல்களுக்குரிய நோக்கம் எதுவாக இருந்திருக்கக் கூடும் சர்வ மகிமையாளருடைய அழகின் வெளிப்பாட்டாளர்களின் மீது அத்தகைய நடத்தையை மேற்கொள்வதற்கு அவர்களைத் தூண்டியது எதுவாக இருந்திருக்கக் கூடும் சர்வ மகிமையாளருடைய அழகின் வெளிப்பாட்டாளர்களின் மீது அத்தகைய நடத்தையை மேற்கொள்வதற்கு அவர்களைத் தூண்டியது எதுவாக இருந்திருக்கக் கூடும் கடந்த காலங்களில் அம் மக்களது மறுப்புக்கும், எதிர்ப்புக்கும் எதுவெல்லாம் காரணமாயிருந்ததுவோ, அதுவே, இப்பொழுது இக் காலத்திய மக்களின் நெறிபிறழ்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. கடவுளுக்கான சாட்சியம் பூரணமற்றது, எனவே மக்களது மறுப்புக்கு அதுவே காரணமாக அமைந்தது என வாதிடுவது வெளிப்படையான தெய்வ நிந்தனையாகும். அவர், தனது படைப்பினங்களின் வழிகாட்டலுக்காக அனைத்து மனிதர்களின் மத்தியிலிருந்து ஓர் ஆன்மாவைத் தனித்துத் தேர்வுசெய்து, ஒரு புறத்தில், அவரது தெய்வீக சாட்சியத்தினைப் பூரணமாக அவருக்கு வழங்காது தடுத்துவிட்டு, மறுபுறத்தில் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவரிடமிருந்து அப்பால் திரும்பியதற்காக அவரது மக்களைக் கடுமையாகத் தண்டிப்பதானது சகல வள்ளன்மையாளரின் கிருபையிலிருந்தும் அவரது அன்பான தெய்வீகம், மென்மைமிகு கிருபை ஆகியவற்றிலிருந்து எந்தளவு தூரமான ஒன்று கடந்த காலங்களில் அம் மக்களது மறுப்புக்கும், எதிர்ப்புக்கும் எதுவெல்லாம் காரணமாயிருந்ததுவோ, அதுவே, இப்பொழுது இக் காலத்திய மக்களின் நெறிபிறழ்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. கடவுளுக்கான சாட்சியம் பூரணமற்றது, எனவே மக்களது மறுப்புக்கு அதுவே காரணமாக அமைந்தது என வாதிடுவது வெளிப்படையான தெய்வ நிந்தனையாகும். அவர், தனது படைப்பினங்களின் வழிகாட்டலுக்காக அனைத்து மனிதர்களின் மத்தியிலிருந்து ஓர் ஆன்மாவைத் தனித்துத் தேர்வுசெய்து, ஒரு புறத்தில், அவரது தெய்வீக சாட்சியத்தினைப் பூரணமாக அவருக்கு வழங்காது தடுத்துவிட்டு, மறுபுறத்தில் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவரிடமிருந்து அப்பால் திரும்பியதற்காக அவரது மக்களைக் கடுமையாகத் தண்டிப்பதானது சகல வள்ளன்மையாளரின் கிருபையிலிருந்தும் அவரது அன்பான தெய்வீகம், மென்மைமிகு கிருபை ஆகியவற்றிலிருந்து எந்தளவு தூரமான ஒன்று இல்லை, அனைத்து உயிரினங்களின் பிரபுவரின் அளவிறந்த கொடைகள் எல்லாக் காலங்களிலும் அவரது தெய்வீக சாராம்சத்தின் அவதாரங்களின் வழி மண்ணுலகையும், அதில் வாழும் அனைத்தையும் சூழ்ந்து வந்துள்ளன. அவரது கிருபை மனிதகுலத்தின் மீது பொழிவதிலிருந்து ஒரு கணங்கூட நிறுத்தி வைக்கப்படாததும் அன்றி, அவரது அன்புப் பரிவு என்னும் மழை அதன் மீது பொழிவதிலிருந்து தடுக்கப்படவுமில்லை. முடிவாக, ஆணவம், செருக்கு என்னும் பாதையில் பயணம் செய்து, தொலைவு என்னும் வனாந்தரத்தி���் அலைந்து, தங்களது வீண் கற்பனையில் மூழ்கி, தங்களது சமயத் தலைவர்களின் அதிகாரத்திற்கிணங்க, நடந்திடும் அற்ப சிந்தனை கொண்ட ஆன்மாக்களைத் தவிர வேறெவருக்கும் அத்தகைய நடத்தை உரியதாகாது. வெறும் எதிர்ப்பே அவர்களது தலையாய நோக்கமாகும்; அவர்களின் ஒரே ஆவல் உண்மையை அலட்சியப்படுத்துவதே. மெய்ம்மைச் சூரியனின் அவதாரங்கள் ஒவ்வொருவரின் நாள்களிலும் இம் மனிதர்கள், தாங்கள் பார்த்து, கேட்டு, உணர்ந்திருந்த சகலவற்றிலிருந்தும் தங்களின் கண்களையும், செவிகளையும் தூய்மைப்படுத்தியிருப்பின், உண்மையாகவே அவர்கள் இறைவனது பேரழகைக் கண்ணுறும் பாக்கியத்தை இழந்திருக்கவும் மாட்டார்கள் என்பதுவும், மகிமை என்னும் மாளிகையிலிருந்து வெகுதூரம் சென்றிருக்கவும் மாட்டார்கள் என்பது பகுத்துணரக் கூடிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் தெளிவாய்த் தெரிவதுடன் நன்கு புலப்படவும் செய்யும். ஆனால், இறைவனுடைய சாட்சியத்தைத் தங்களது சமயத் தலைவர்களின் போதனைகளிலிருந்து பெற்றுள்ள அறிவின் துணைகொண்டு ஒப்பிட்டுப் பார்த்து, அது தங்களது குறுகிய புரிந்துகொள்ளலுக்கு மாறுபட்டிருந்ததன் காரணமாக அத்தகைய கேடுநிறைந்த செயல்களைப் புரிந்திட முன்னெழுந்தனர்.\nநாமங்கள் அனைத்திற்கும் பிரபுவும், விண்ணுலகங்களைப் படைப்போனும் ஆகியவரே, உமது நாளின் - உலகம் முழுமைக்கும் வழிகாட்டுதல் எனும் விளக்கும், அதனில் வாழும் யாவருக்கும் பண்டைய நாள்களின் அடையாளமும் ஆகிய, அந்நாளின் - மகிமைகளை அறிந்து கொள்வதிலிருந்து எந்தத் திரையும் என்னைத் தடுத்திட நான் அனுமதித்ததில்லை. உம்மிடமிருந்து உமது உயிரினங்களின் கண்களை மறைத்திட்டுள்ள திரைகள்தாம் என் மெளனத்திற்குக் காரணம்; உமது மக்களை உமது மெய்ம்மையைக் கண்டுகொள்வதிலிருந்து தடுத்திட்டுள்ள இடையூறுகளே எனது ஊமைநிலைக்குக் காரணம். என்னுள் இருப்பது யாதென நீர் அறிவீர், ஆனால் உம்முள் இருப்பது யாதென யான் அறியேன். நீரே சகலமும் அறிந்தவர், அனைத்தும் அறிவிக்கப் பட்டவர். நாமங்கள் அனைத்தையும் விஞ்சிடும் உமது நாமம் சாட்சியாக உமது மேலதிகார, சகலத்தையும் நிர்ப்பந்திக்கவல்ல கட்டளை என்னை வந்து சேருமாயின், உமது பேரொளி என்னும் இராஜ்யத்தில், உமது சக்தியெனும் நாவினால் கூறக் கேட்கப் பட்ட அது உமது மேன்மைப் படுத்தப் பட்ட திருச்ச���ல்லின் மூலம், எனக்கு, மனிதர்களின் ஆன்மாக்களை மீண்டும் உயிர் பெறச் செய்திட அதிகாரமளித்திடும். மனிதர்களின் கண்களிலிருந்து மறைக்கப் பட்டுக் கிடக்கும் அது, துலங்கிடும், ஒப்புயர்வற்ற பாதுகாவலரான, சுயஜீவியான உமது நாமத்தின் பெயரால் வெளிப்படுத்தப் பட்டுள்ள அதன் மூலமாக, எனக்கு, உமது சுடரொளி வீசும் வதனத்தின் வெளிப்பாட்டினை அறிவித்திட உதவிடும்.\nஇத் தெளிவு மிகு செய்யுட்கள்\nஇந்நாளில் விண்ணுலகத்தில் ஒரு மாபெரும் விழா நடைபெறுகின்றது; ஏனெனில் புனித நூல்களில் வாக்களிக்கப்பட்டவை யாவும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பரமானந்தம் அடைய வேண்டிய நாள். தொலைதூரமெனும் நெருப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, விஞ்சிய மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும், பேருவகையுடனும், களிப்புடனும் அவரது அருகாமையெனும் அரணுக்கு விரைந்திட வேண்டியது ஒவ்வொருவருக்கும் ஏற்புடையதாகும்.\nபின்வரும் நிருபம் பஹாவுல்லாவின் எழுத்துக்களான, பஹாவுல்லாவின் நிருபங்கள், மற்றும், ஒநாயின் மைந்தனுக்கான திருமுகம் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்றது. இரண்டிலும், இந்த நிருபம் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட ஒரு நிருபம் என பஹாவுல்லா கூறுகின்றார். ஆக, மூன்று முறை பல்வேறு சூழ்நிலைகளில் இந்நிருபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிருபத்தின் முக்கியத்துவம் அதன் இறுதிப் பத்தியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது.\nமற்றவைகளுக்கிடையே, இத்தெளிவு மிகு செய்யுட்கள், குறிப்பிட்ட சில நபர்களுக்கு மறுமொழியாக, தெய்வீக அறிவெனும் இராஜ்ஜியத்திலிருந்து கீழே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன: “எமது வதனமெனும் சுடரொளிகளின்பால் தனது முகத்தைத் திருப்பியுள்ளவரே உலகவாசிகளை வீன் ஆசைகள் சூழ்ந்து, உறுதிப்பாடெனும் தொடுவானத்தையும், அதன் பிரகாசத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் அதன் ஒளிகளையும் நோக்கித் திரும்புவதிலிருந்து அவர்களை தடுத்துவிட்டிருக்கின்றன. தனித்தியங்க வல்லவரான அவரை அனுகுவதிலிருந்து வீன் கற்பனைகள் அவர்களை தடுத்துள்ளன. புறிந்து கொள்ளாமல், அவர்கள் தங்கள் சபலங்கள் தூண்டிய வண்ணம் மொழிகின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் இவ்வாறு கூறியவர்கள் ஆவர்: ‘செய்யுட்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனவா உலகவாசிகளை வீன் ஆசைகள் சூழ்ந்து, உறு���ிப்பாடெனும் தொடுவானத்தையும், அதன் பிரகாசத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் அதன் ஒளிகளையும் நோக்கித் திரும்புவதிலிருந்து அவர்களை தடுத்துவிட்டிருக்கின்றன. தனித்தியங்க வல்லவரான அவரை அனுகுவதிலிருந்து வீன் கற்பனைகள் அவர்களை தடுத்துள்ளன. புறிந்து கொள்ளாமல், அவர்கள் தங்கள் சபலங்கள் தூண்டிய வண்ணம் மொழிகின்றார்கள். அவர்களில் ஒரு சிலர் இவ்வாறு கூறியவர்கள் ஆவர்: ‘செய்யுட்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனவா’கூறுங்கள்: ‘ஆம், விண்ணுலகங்களின் பிரபுவான அவரது பெயரால்’கூறுங்கள்: ‘ஆம், விண்ணுலகங்களின் பிரபுவான அவரது பெயரால்’ ‘நேரம் சம்பவித்து விட்டதா’ ‘நேரம் சம்பவித்து விட்டதா’ ‘அல்ல, அதனினும் மேலாக; தெளிவான அடையாளங்களை வெளிப்படுத்தும் அவரது பெயரால், அது கடந்தே சென்றுவிட்டது’ ‘அல்ல, அதனினும் மேலாக; தெளிவான அடையாளங்களை வெளிப்படுத்தும் அவரது பெயரால், அது கடந்தே சென்றுவிட்டது மெய்யாகவே, தவிர்க்கவியலாதது வந்துவிட்டது, ஆதாரங்களுடனும் சான்றுகளுடனும் உண்மையானவரான, அவர் தோன்றிவிட்டார். ‘சமவெளி வெளிப்படுத்தப்பட்டுள்ளது, மனிதகுலம் கடுந்துன்பமும் பீதியும் கொண்டுவிட்டது. பூகம்பங்களும் வெடித்துவிட்டன, சர்வ உந்துதல் அளிக்கும், வலிமையின் பிரபுவான இறைவன்பால் உள்ள பயத்தால் இனங்கள் யாவும் புலம்பவும் செய்கின்றன’ கூறுங்கள்: ‘ஸ்தம்பிக்கவைக்கும் தாரை ஒளி உரக்க எழுப்பப்பட்டுவிட்டது, ஒன்றானவரான, கட்டுப்படுத்தப்படாதவரான இறைவனுடையது இந்நாள்.’ ‘திடீர்ப் பேரழிவு கடந்து சென்றுவிட்டதா மெய்யாகவே, தவிர்க்கவியலாதது வந்துவிட்டது, ஆதாரங்களுடனும் சான்றுகளுடனும் உண்மையானவரான, அவர் தோன்றிவிட்டார். ‘சமவெளி வெளிப்படுத்தப்பட்டுள்ளது, மனிதகுலம் கடுந்துன்பமும் பீதியும் கொண்டுவிட்டது. பூகம்பங்களும் வெடித்துவிட்டன, சர்வ உந்துதல் அளிக்கும், வலிமையின் பிரபுவான இறைவன்பால் உள்ள பயத்தால் இனங்கள் யாவும் புலம்பவும் செய்கின்றன’ கூறுங்கள்: ‘ஸ்தம்பிக்கவைக்கும் தாரை ஒளி உரக்க எழுப்பப்பட்டுவிட்டது, ஒன்றானவரான, கட்டுப்படுத்தப்படாதவரான இறைவனுடையது இந்நாள்.’ ‘திடீர்ப் பேரழிவு கடந்து சென்றுவிட்டதா’ கூறுங்கள்: ‘ஆம், பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவின் பெயரால்’ கூறுங்கள்: ‘ஆம், பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவி���் பெயரால்’ ‘மறுஉயிர்த்தெழல் வந்துவிட்டதா’ ‘அல்ல,அதனினும் மேலாக; தனித்தியங்குபவரான அவர் தமது அடையாளங்கள் எனும் இராஜ்ஜியத்துடன் தோனறிவிட்டார்.’ ‘மனிதர்கள் தாழ்வுற்றுக் கிடப்பதை காண்கின்றீரா’ ‘ஆம், மேன்மைபடுத்தப்பட்டவரான, அதி உயர்ந்தவரான எனது பிரபுவின் பெயரால்.’ ‘அடிமரங்கள் வேருடன் பிடுங்கியெறியப்பட்டுவிட்டனவா’ ‘ஆம், மேன்மைபடுத்தப்பட்டவரான, அதி உயர்ந்தவரான எனது பிரபுவின் பெயரால்.’ ‘அடிமரங்கள் வேருடன் பிடுங்கியெறியப்பட்டுவிட்டனவா’ ‘ஆம், அதனினும் மேலாக; நற்பண்புகளின் பிரபுவானவர் பெயரால், மலைகளே தூசிப்படலங்களாக சிதறடிக்கப்பட்டுவிட்டன.’ அவர்கள் கூறுவதாவது: ‘சுவர்க்கம் எங்கே, நரகம் எங்கே’ ‘ஆம், அதனினும் மேலாக; நற்பண்புகளின் பிரபுவானவர் பெயரால், மலைகளே தூசிப்படலங்களாக சிதறடிக்கப்பட்டுவிட்டன.’ அவர்கள் கூறுவதாவது: ‘சுவர்க்கம் எங்கே, நரகம் எங்கே’ கூறுங்கள் ‘இறைவனோடு பங்காளியாக இனைந்து சந்தேகங்கொள்பவனே, ஒன்று எம்முடன் மறுபடியும் இனைதலாகும்; மற்றது உனது சுயநிலையே ஆகும்.’ அவர்கள் கூறுவதாவது: ‘துலாபாரத்தை காண்கின்றோமில்லை.’ கூறுங்கள்: நிச்சயமாகவே, கருணைத் தேவரான என் பிரபுவின் பெயரால்’ கூறுங்கள் ‘இறைவனோடு பங்காளியாக இனைந்து சந்தேகங்கொள்பவனே, ஒன்று எம்முடன் மறுபடியும் இனைதலாகும்; மற்றது உனது சுயநிலையே ஆகும்.’ அவர்கள் கூறுவதாவது: ‘துலாபாரத்தை காண்கின்றோமில்லை.’ கூறுங்கள்: நிச்சயமாகவே, கருணைத் தேவரான என் பிரபுவின் பெயரால் உட்பார்வை பெற்றுள்ளோர்களைத் தவிர வேறு எவரும் அதைக் காண இயலாது.’ ‘விண்மீன்கள் வீழ்ந்துவிட்டனவா உட்பார்வை பெற்றுள்ளோர்களைத் தவிர வேறு எவரும் அதைக் காண இயலாது.’ ‘விண்மீன்கள் வீழ்ந்துவிட்டனவா’ கூறுங்கள்: ஆம், தனித்தியங்க வல்லவரான அவர் மர்ம பூமியில் (ஆட்ரியாநோப்பில்) வாசம் செய்திட்டபோதே.’ பகுத்தறியும் தன்மை பெற்றுள்ளவர்களே, கவனங் கொள்ளுங்கள்’ கூறுங்கள்: ஆம், தனித்தியங்க வல்லவரான அவர் மர்ம பூமியில் (ஆட்ரியாநோப்பில்) வாசம் செய்திட்டபோதே.’ பகுத்தறியும் தன்மை பெற்றுள்ளவர்களே, கவனங் கொள்ளுங்கள் யாம் எமது வல்லமையெனும் கரத்தை மாட்சிமை மற்றும் வலிமை எனும் நெஞ்சிலிருந்து அகற்றியபோதே எல்லா அடையாளங்களும் தோன்றிவிட்டன. மெய்யாகவே, வாக்களிக்கப்பட்ட நேரம் தோன்றிய கனமே கூவுபவர் கூவிட, சைனாயின் மகிமைகளை கண்டுணர்ந்தோர் படைப்பின் பிரபுவான உன் பிரபுவின் பிரமிக்க வைக்கும் மாட்சிமையின் முன்னிலையில் தாமதிப்பு எனும் வனாந்திரத்தில் மூர்ச்சையாகிவிட்டனர். ‘தாரை’ வினவுவதாவது: ‘ஊது குழல் ஒலிக்கப்பட்டுவிட்டதா யாம் எமது வல்லமையெனும் கரத்தை மாட்சிமை மற்றும் வலிமை எனும் நெஞ்சிலிருந்து அகற்றியபோதே எல்லா அடையாளங்களும் தோன்றிவிட்டன. மெய்யாகவே, வாக்களிக்கப்பட்ட நேரம் தோன்றிய கனமே கூவுபவர் கூவிட, சைனாயின் மகிமைகளை கண்டுணர்ந்தோர் படைப்பின் பிரபுவான உன் பிரபுவின் பிரமிக்க வைக்கும் மாட்சிமையின் முன்னிலையில் தாமதிப்பு எனும் வனாந்திரத்தில் மூர்ச்சையாகிவிட்டனர். ‘தாரை’ வினவுவதாவது: ‘ஊது குழல் ஒலிக்கப்பட்டுவிட்டதா’ கூறுங்கள்: ‘ஆம், வெளிப்பாட்டின் அரசரின் பெயரால்’ கூறுங்கள்: ‘ஆம், வெளிப்பாட்டின் அரசரின் பெயரால், சர்வ-தயாளமுடையவரெனும் அவரது நாமமெனும் சிம்மாசனத்தில், அமர்ந்தவுடன்.’ பிரகாசங்கள் யாவற்றுக்கும் தோற்றுவாயானவரான உன் பிரபுவின் கருணையின் உதய ஒளியினால் இருள் விரட்டப்பட்டுவிட்டது. சர்வ-தயாளமுடையவரின் தென்றல் வீசிட, அவர்களின் உடல் எனும் கல்லறையினுள் ஆன்மாக்கள் புத்துணர்வுபெறச் செய்யப்பட்னர். இவ்விதமாகவே, வலிமைமிக்கவரும் கொடையணளியுமாகிய இறைவனால் ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வழிதவறியோர் கூறியுள்ளனர்: ‘விண்ணுலகங்கள் எப்போது பிளக்கப்பட்டன, சர்வ-தயாளமுடையவரெனும் அவரது நாமமெனும் சிம்மாசனத்தில், அமர்ந்தவுடன்.’ பிரகாசங்கள் யாவற்றுக்கும் தோற்றுவாயானவரான உன் பிரபுவின் கருணையின் உதய ஒளியினால் இருள் விரட்டப்பட்டுவிட்டது. சர்வ-தயாளமுடையவரின் தென்றல் வீசிட, அவர்களின் உடல் எனும் கல்லறையினுள் ஆன்மாக்கள் புத்துணர்வுபெறச் செய்யப்பட்னர். இவ்விதமாகவே, வலிமைமிக்கவரும் கொடையணளியுமாகிய இறைவனால் ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வழிதவறியோர் கூறியுள்ளனர்: ‘விண்ணுலகங்கள் எப்போது பிளக்கப்பட்டன‘ கூறுங்கள்: ‘வழிதவறுதல் மற்றும் தவறுகள் எனும் புதைகுழிகளில் நீங்கள் உரங்கிக்கொண்டிருந்த போது.’ தன் கண்களைத் தேய்த்துக்கொண்டு, வலதுபுறமும் இடதுபுறமும் பார்ப்பவன் கவனமற்றவர்களில் ஒருவனாக உள்ளான். கூறுங்கள்: ‘நீ கண்ணிழந்தவனாக ஆகிவிட்��ாய். ஓடி ஒளிந்திட உனக்குப் புகலிடம் கிடையாது.’ அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: ‘மனிதர்கள் ஒன்று திரட்டப்பட்டுள்ளனரா‘ கூறுங்கள்: ‘வழிதவறுதல் மற்றும் தவறுகள் எனும் புதைகுழிகளில் நீங்கள் உரங்கிக்கொண்டிருந்த போது.’ தன் கண்களைத் தேய்த்துக்கொண்டு, வலதுபுறமும் இடதுபுறமும் பார்ப்பவன் கவனமற்றவர்களில் ஒருவனாக உள்ளான். கூறுங்கள்: ‘நீ கண்ணிழந்தவனாக ஆகிவிட்டாய். ஓடி ஒளிந்திட உனக்குப் புகலிடம் கிடையாது.’ அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: ‘மனிதர்கள் ஒன்று திரட்டப்பட்டுள்ளனரா’. கூறுங்கள்: ‘ஆம், என் தேவரின் வாயிலாக’. கூறுங்கள்: ‘ஆம், என் தேவரின் வாயிலாக நீங்கள் உங்கள் வீண் ஆசைகள் எனும் தொட்டிலில் சாய்ந்திருந்தபோதே.’ அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: ‘உண்மையான சமயத்தின் சக்தியின் மூலமாக திருநூல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா நீங்கள் உங்கள் வீண் ஆசைகள் எனும் தொட்டிலில் சாய்ந்திருந்தபோதே.’ அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: ‘உண்மையான சமயத்தின் சக்தியின் மூலமாக திருநூல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா’ கூறுங்கள்: ‘உண்மையான சமயம் தானே திகைப்படைந்துள்ளது. புறிந்துகொள்ளும் உள்ளம் கொண்ட மனிதர்களே, அச்சங்கொள்ளுங்கள்’ கூறுங்கள்: ‘உண்மையான சமயம் தானே திகைப்படைந்துள்ளது. புறிந்துகொள்ளும் உள்ளம் கொண்ட மனிதர்களே, அச்சங்கொள்ளுங்கள்’ அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: ‘குருடனாக நானும் மற்றவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளேனா’ அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: ‘குருடனாக நானும் மற்றவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளேனா’. கூறுங்கள்: ‘ஆம், மேகங்களின் மீது அமர்ந்து வருபவரின் பெயரால்’. கூறுங்கள்: ‘ஆம், மேகங்களின் மீது அமர்ந்து வருபவரின் பெயரால்’ சுவர்க்கம் மர்ம ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும், நரகம் பக்தியற்றோரின் தீயினால் எரிந்திடச் செய்யப்பட்டும் உள்ளது. கூறுங்கள்: ‘வெளிப்பாடெனும் தொடுவானத்திலிருந்து ஒளி உதயமாகிவிட்டது, திருவொப்பந்த நாளின் பிரபுவின் வருகையினால் உலகம் முழுவதுமே ஒளிபெறச் செய்யப்பட்டுவிட்டது’ சுவர்க்கம் மர்ம ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும், நரகம் பக்தியற்றோரின் தீயினால் எரிந்திடச் செய்யப்பட்டும் உள்ளது. கூறுங்கள்: ‘வெளிப்��ாடெனும் தொடுவானத்திலிருந்து ஒளி உதயமாகிவிட்டது, திருவொப்பந்த நாளின் பிரபுவின் வருகையினால் உலகம் முழுவதுமே ஒளிபெறச் செய்யப்பட்டுவிட்டது’ நம்பிக்கையற்றோர் அழிந்துவிட்டனர். அதே வேளையில், உறுதியெனும் ஒளியினால் வழிகாட்டப்பட்டு, மெய்யுறுதியெனும் பகலூற்றின்பால் திரும்பியவன், செழிப்படைந்தான். எம்மீது உன் பார்வையை குத்திடச் செய்துள்ளோனே, உனக்காக அனுப்பப்பட்டுள்ள, மனிதர்களின் ஆன்மாக்களை வானோங்கச் செய்யும் ஒரு நிருபமான இந்த நிருபத்திற்காக நீ ஆசீர்வதிக்கப்பட்டுள்ளாய். அதை மனனம் செய்து ஒப்புவிப்பாயாக. என் உயிரின் மீது ஆணை’ நம்பிக்கையற்றோர் அழிந்துவிட்டனர். அதே வேளையில், உறுதியெனும் ஒளியினால் வழிகாட்டப்பட்டு, மெய்யுறுதியெனும் பகலூற்றின்பால் திரும்பியவன், செழிப்படைந்தான். எம்மீது உன் பார்வையை குத்திடச் செய்துள்ளோனே, உனக்காக அனுப்பப்பட்டுள்ள, மனிதர்களின் ஆன்மாக்களை வானோங்கச் செய்யும் ஒரு நிருபமான இந்த நிருபத்திற்காக நீ ஆசீர்வதிக்கப்பட்டுள்ளாய். அதை மனனம் செய்து ஒப்புவிப்பாயாக. என் உயிரின் மீது ஆணை உன் பிரபுவின் தயைக்கு அது ஒரு நுழைவாயிலாகும். மாலை வேளைகளிலும் காலை வேளைகளிலும் அதை வாசிப்பவன் நலமடைவானாக. அறிவெனும் மலை நொறுக்கப்பட்டும், மனிதர்களின் கால்களை வழுக்கிட செய்திடும் இந்த சமயத்தின் புகழை நீர் பாடியதை யாம், மெய்யாகவே, செவிமடுக்கின்றோம். உன்மீதும், சர்வ-வல்லவரும், சர்வ-கொடையாளியுமானவர்பால் திரும்பியுள்ள எவர்மீதும், எமது மகிமை சாரட்டுமாக. இந்நிருபம் முடிவுற்றது, ஆனால் அதன் பொருள் வற்றாமல் உள்ளது. பொறுமை கொள், ஏனெனில் உன் தேவர் பொறுமையானவர். -பஹாவுல்லா-,\nபஹாவுல்லா மற்றும் பாப் அவர்களும் கடவுளின் அவதாரங்கள் எனும் வகையில் பல திருவாக்குகளை மனிதர்களுக்காக வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய வார்த்தைகள் படைப்பாற்றல் மிக்க வார்த்தைகளாகும். தனிமனித மேம்பாட்டிலிருந்து சமுதாய மேம்பாடு மற்றும் பெரும் நாகரிகங்களின் உருவாக்கம் அனைத்துமே இப்புனித எழுத்துக்களின் வெளிப்பாடே ஆகும்.\nபஹாய்கள் தினமும் காலையும் மாலையும் இத்திருவாசகங்களை வாசித்தும் தியானித்தும் பின் அவற்றை கடைபிடிக்கவும் வேண்டும் என்பது பஹாவுல்லாவின் அறிவுரையாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpukkal.blogspot.com/2009/03/35.html", "date_download": "2018-07-17T23:18:34Z", "digest": "sha1:O2SBC6YMC5TQK4A4MZSAYLAKYQ6NIDIV", "length": 11269, "nlines": 169, "source_domain": "tamilpukkal.blogspot.com", "title": "தமிழ்ப் பூக்கள்: தாஜ் கவிதைகள் - 35", "raw_content": "\nதாஜ் கவிதைகள் - 35\nசூறை இடி மின்னல் மழைச்சுட்டி\nஉணர்வுகளின் உச்சத்தில் உதிர்ந்த கவிதை.\nஇந்தக் கவிதைக்கான ஆங்கிலமொழிபெயர்ப்புக்கான சுட்டி :\n(அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை அப்பட்டமாகப் பேசும் 'உணர்வும் உருவமும்' தொகுப்பிற்கான விமர்சனம்.) - தாஜ் 'சீன...\nஉமா மகேஸ்வரி கவிதைகள் ---------------------------------------- நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் கவி தைப்...\nகல்வி கண் திறந்த காமராஜ் பேசுகிறார்...\n'தமிழகம் கண்ட நிஜமான அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் திரு. காமராஜ் அவர்களின் 104 -வது பிறந்த தினத்தை நினைவுகூறும் முகமாக...'...\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் - தாஜ்\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் ----------- - தாஜ் முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீ...\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009 ------------------------------------------------------ * ஐக்கிய முற்போக்கு கூட்டணி : * போட்டியிட்ட தொக...\nபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு / வ.ந.கிரிதரன்\nநான் கொஞ்சம் பேசிவிடுகிறேன். ----------------------------------------- பாரதியார் நினைவு குறித்து நண்பர் வ.ந.கிரிதரன் எழுதியிருக்கும் '...\nபிரம்மராஜன் - வேறொரு புதுக்கவிதை - தாஜ்..\n( B R A M M A R A J A N ' A U N I Q U E P O E T ' ) புதுக் கவிதையின் மீது எனக்கு ஈடுபாடும், பிடிப்பும் வந்தபோது அப்படி சில கவிதைகள...\nகாற்றுக்காலம். / உமா மகேஸ்வரி\nகாற்றுக்காலம். ----------------------- - உமா மகேஸ்வரி உமா மகேஸ்வரி தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து காலமாக அறியப்படும் கீர்த்த...\n'முஸ்ஸாஃபர் சத்திரம்' என்கிற தலைப்பில் ஓர் குறு நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கி றேன். அது என் கணிப்பையும் மீறி நாவலாக மாறும் அபாயமு...\nஆபிதீன் கதைகள் - அஸ்ரஃப் ஷிஹாப்தீன்\n* ஒரு நாள் நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் கணினியின் முன் அமர்ந்திருந்த நான் ஆபிதீ னின் சிறுகதையொன்றைப் படித்ததும் சத்தம் வராமல் குலுங்கிக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2015/02/blog-post.html", "date_download": "2018-07-17T22:49:34Z", "digest": "sha1:Z7X4U6QDXX5HHQ5JEEHJT755FTKWLDOL", "length": 27145, "nlines": 196, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: அய்யோ போலீஸ்கார்!", "raw_content": "\nகாவல்நிலையத்திற்கு சென்று ஒரு புகார் கொடுப்பதும் தொலைந்து போன ஒன்றைக்குறித்து அவர்களிடம் விசாரிக்க கேட்பதும் மாதிரி கடினமான வேலை உலகத்திலேயே கிடையாது. காரணம் பாம்பும் காவல்துறையும் ஒன்று. இரண்டையுமே பயத்தோடு அணுகினால் அதனிடம் கடுமையாக சீண்டப்படுகிற வாய்ப்பு தொன்னூற்றொன்பது சதவீதம் உறுதியாக உண்டு. அச்சமின்றி அலட்டலாக நடந்துகொண்டாலும் கடி உறுதி. பூசின மாதிரியும் இல்லாமல் பூசாத மாதிரியும் இல்லாமல் மரியாதை இருப்பது மாதிரியும் இருக்க வேண்டும் ஆனால் கண்களில் பயத்தை வெளிப்படுத்திவிடாமல் தைரியமாகவும் பேசிக்கொண்டே பணிவையும் வெளிப்படுத்த வேண்டும். குழப்பமான வேலைதான் இல்லையா\nசென்றவாரம் சென்னையிலிருக்கிற ஒரு காவல்நிலையத்திற்கு ஒரு புகார் கொடுக்க சென்றிருந்தேன். கிளம்பும்போதிருந்து வண்டியை வாசலில் எங்கே பார்க்கிங்கில் விடுவது என்பதில் தொடங்கி பல்வேறு குழப்பங்கள், பதட்டங்கள். எப்படி பேசுவது என்ன பேசுவது, ஒருவேளை லஞ்சம் கேட்டால் சார் நான் பத்திரிகை ஆளு சார் என்று சொல்லி நிரூபிக்க விசிட்டிங் கார்ட் ஐடி கார்டெல்லாம் எடுத்துக்கொண்டு மிகுந்த முன்தயாரிப்புகளுடன் என்ன்னென்ன வசனங்கள் பேசவேண்டும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று முன்பே ஒத்திகைகள் பார்த்துவிட்டுத்தான் கிளம்பினேன். காதலியிடம் காதலை சொல்லக்கூட இவ்வளவு டென்ஷனும் ரிகர்சலும் எனக்கு தேவைப்பட்டதில்லை\nவாசலிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நம்மை இன்முகத்தோடு வரவேற்கிறார் ஒரு பெண்காவலர் அல்லது ரிசப்ஷனிஸ்ட். இதைவிட ஒரு இந்தியத்தமிழ்க்குடிமகனை பயமுறுத்த காவல்துறையால் முடியுமா அவரிடம் வந்த விபர விஷயங்களை சொன்னால் அடுத்து எங்கே செல்லவேண்டும், என்னென்ன ஃபார்மாலிட்டிஸ் உண்டு என்ன செய்யவேண்டும் என்பதுமாதிரி விபரங்களை கடகடவெனத் தருகிறார். எனக்கு ஆனந்தத்தில் கண்ணீரே வந்துவிட்டது. கேப்டன் விஜயகாந்த் தமிழ்நாட்டை ஆண்டால் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன். இதுவரை போலீஸ் வேடமே ஏற்றிடாத அம்மாவின் ஆட்சியிலேயே இப்படியெல்லாம் நடக்கிறதென்பது நிச்சயம் நம்ப முடியாததுதான் இல்லையா\nசென்னை முழுக்க ��ல்லா காவல் நிலையங்களிலும் இதுமாதிரி ஏற்பாடு உண்டு என்பதை முன்பே அறிந்திருந்தாலும் முதன்முதலாக ரிசப்சனிஷ்ட் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று அந்த சேவையை அனுபவித்து மகிழ்ந்தது இப்போதுதான். காவல்நிலையத்தில் கூட புன்னகைப்பார்கள் என்பதெல்லாம் எப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான மனநிலையை நமக்குள் உருவாக்கும் என்பதை முதன்முதலாக அறிந்துகொண்டேன்.\nதாகமாக இருந்ததால் தண்ணீர் கேட்டேன் (தயக்கத்துடன்தான்). காவல்நிலையங்களில் இருக்கிற நொடிகள் ஒவ்வொன்றும் மிகவும் பதட்டமானவை. எந்த போலீஸ்காரர் நம் மீது எப்போது கோபப்படுவாரோ என்கிற அச்சம் உள்ளுக்குள் காரணமேயில்லாமல் நிலைத்திருக்கும். இந்த மனநிலைக்கு நாம் குற்றவாளியாகவோ அல்லது எதாவது பிரத்யேக காரணமோ இருக்கத்தேவையேயில்லை. நானெல்லாம் கண்ணை உருட்டி கொஞ்சம் மிரட்டினால் கூட அப்ரூவர் ஆகிவிடுவேன். கேஸே இல்லாவிட்டாலும் கூட.\nதண்ணீர் கேட்கவும் கூட பம்மும் குரலில் எச்சூஸ்மீ மேடம் வாட்டர் ப்ளீஸ் என்றுதான் கேட்டேன். ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் அடுத்த நொடி தன்னுடைய பாட்டிலையே எடுத்து புன்னகையோடு நீட்டினார் காவலர். அதை வாய் வைக்காமல் இரண்டு மடக்கு குடிக்கும்போது கூட டேபிளில் சிந்திவிடுமோ என்கிற அச்சம்தான் மனதில் வியாபித்திருந்தது. அதனால் சுமாராகத்தான் தாகம் தணிந்தேன்.\nயாராவது லஞ்சம் கேட்பார்கள், கட்டிங் மாமூல் மாதிரி கொடுக்க வேண்டியிருக்கும்… நல்லஅனுபவமாக இருக்கப்போகிறது என்கிற நினைப்போடு ஒவ்வொரு படியாக தாண்ட தாண்ட எங்குமே எந்த சிக்கலுமே இல்லை. சொல்லப்போனால் நம்மிடம் எல்லாவிதமான ஆவணங்களும் நியாயமான காரணங்களும் உண்மையும் இருந்தால் ஐந்து ரூபாய் கூட செலவழிக்காமல் காவல்நிலையங்களில் காரியமாற்றிட முடியும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சமுத்திரகனி படத்தில் காட்டுவதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை. போன வேலை சுமூகமாக முடிந்தது. (கடைசி வரை பத்திரிகையாளர் என்கிற அடையாளமெல்லாம் பயன்படுத்தபடவில்லை)\nகிளம்பும்போது இந்தக் காவல்நிலையத்தின் வாசலில் ஒரு விஷயத்தை கவனித்தேன். ஒரு போர்டு வைத்து அதில் பொது அறிவு தொடர்பான ஒரு கேள்விபதிலும், கீழேயே ஒரு திருக்குறள் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்கள். அது யாருக்காக எழுதப்பட்டிருகிறது, எதற்���ாக என்பதை யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன். ஒருவேளை காவல்நிலையத்துக்கு வருகிற குற்றவாளிகள் இதை படித்து திருந்தவேண்டும் என்கிற எண்ணத்தில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது என்னைப்போன்றவர்கள் படித்து அறிவை வளர்த்துக்கொள்ளவும் கூட இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட வாசகங்கள் படிக்கிறவர்களை விட இதை தினமும் வேலைமெனக்கெட்டு எழுதுகிறவர்களுக்கு மிகவும் பயன்படும். தினமும் எழுதுகிறோமே என்றாவது அவர்கள் அதை பின்பற்றும் வாய்ப்பிருக்கிறது.\nநம்மை சுற்றியுள்ள மனிதர்களில் காவல்துறையினர் பற்றித்தான் நம்மிடம் மிக அதிகமான முன்தீர்மானங்களும் அவநம்பிக்கைகளும் இருக்கின்றன. இந்த அவநம்பிக்கைகள் அத்தனையும் சினிமா,சீரியல் முதலான ஊடகங்களின் வழி காட்சி மற்றும் பத்திரிகை எழுத்துகளின் வழி நமக்குள் எங்கோ உருவாக்கப்பட்டவை. ஆனால் வேறெந்த வேலைகளையும் விட மிகுந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியமான துறைகளில் காவல்துறையும் ஒன்று. சிஎம் சட்டசபை செல்லும் வழியெங்கும் உச்சி வெயிலில் தன்னந்தனியாக ஆர்கே சாலையில் தேவுடு காக்கும் லேடி கான்ஸ்டபிளில் பேசிப்பார்த்தால் முழுநீள திரைப்படமே எடுக்கும் அளவிற்கு அவ்வளவு கதைகள் சொல்வார் கல்நெஞ்சக்காரர்களும் ஒவ்வொரு படிநிலைகளிலும் தனக்கு முந்தைய மூத்த அதிகாரியின் வழி கீழுள்ளவர் சந்திக்கிற அவமானங்களும் அசிங்கங்களும் சொல்லி மாளாது. ஒவ்வொரு நாளும் தங்களை கொஞ்சமும் மதிக்காத மனிதர்களோடு பழகக்கூடியவர்கள். அவர்களிடம் நம்மால் ஒரு புன்னகைக்கு மேல் எதையும் எதிர்பார்க்கிற ரைட் நமக்கு கிடையாது.\nகோவை க்ராஸ்கட் ரோட்டிற்கு எப்போதாவது சென்றால் அங்கே நடக்கிற பாதசாரிகளையும் ட்ராபிக்கையும் மைக் வழி ஒழுங்கபடுத்துகிற காவல்துறையினரின் குரல் காதில் விழுந்து கொண்டேயிருக்கும். அந்தக்குரலில் துளியளவும் கூட உங்களால் ஆணவத்தையோ அதட்டலையோ உணரமுடியாது. மாறாக அவர்கள் அன்பாக ‘’இப்படி ராங்ரூட்ல வரக்கூடாது கண்ணா ஒரமா போங்க…’’ ‘’அம்மா ஆக்டிவா… இது ஒன்வே திரும்பிப்போ.. அங்கல்லாம் வண்டியை பார்க் பண்ணக்கூடாதும்மா’’ என்பதுமாதிரி கனிவாக பேசுவதை கேட்டிருக்கலாம். கேட்டிராதவர்கள் ஒருமுறை க்ராஸ்கட் ரோடில் அங்கிமிங்கும் ஓடி போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் போலீஸ்காரர் உங்களிடமும் கனிவாக ‘’தம்பி இப்படியெல்லாம் ரோட்ல ஓடக்கூடாது நடைபாதையை பயன்படுத்துங்க என்று சொல்வதை கேட்டு ரசிக்கலாம். சென்னையில் இது கொஞ்சம் மோசமாக இருக்கும். காரணம் இங்குள்ளவர்களிடம் அன்பாக சொன்னாலும் அதட்டிச்சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அடேய் சான்ட்ரோ வழியுட்ரா நாயே என்று மைக்கில் கத்தினால்தான் ஆம்புலன்ஸிற்கு கூட வழி விடுவார்கள். கோயம்புத்தூர்காரர்கள் லேசான அதட்டலுக்கே அஞ்சுகிறவர்களோ என்னவோ என்னைப்போலவே…\nஏன் இந்த போலீஸ்காரங்களுக்கும் நமக்கும் ஒத்துவரமாட்டேனுது என்கிற கேள்வி எனக்கு அடிக்கடித்தோன்றும். காவலர்களுடனான நம்முடைய பெரும்பாலான எதிர்கொள்ளல்கள் அசந்தர்ப்பமான சூழ்நிலைகளில் மட்டுமே நடப்பவை. லைசென்ஸ் இல்லாமல், ஹெல்மெட் இல்லாமல் வண்டியோட்டி பிடிபடுவது, மொபைலில் பேசிக்கொண்டே காரோட்டி மாட்டிக்கொள்வது, குடித்துவிட்டு மாட்டிக்கொள்வது மாதிரி சந்தர்ப்பங்களில் குற்றவாளியாக சிக்கிக்கொண்டுதான் காவலர்களோடு நேருக்கு நேர் உரையாடுகிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அதற்குரிய ஃபைனை கட்டாமல் லஞ்சம் கொடுத்து தப்பிக்க முயல்கிறவர்களாகவே இருக்கிறோம். அல்லது யாராவது பெரிய ஆளுக்கு போன் போட்டு கொடுத்து தப்ப நினைக்கிறோம். இப்படி எப்போதும் குற்றவாளியாக மட்டுமே அவர்களை சந்திப்பதால்தானோ என்னவோ கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகறதில்லைபோல ஒரு குற்றவாளியாக காவலர்களிடம் மட்டுமல்ல காதலிக்கிறவர்களிடம் கூட சகஜமாக பழகமுடியாது என்பதுதான் யதார்த்தம்.\n சேலத்துக்காரங்களாம் சிக்னல்ல போலிச பார்த்தா அடுத்த செகன்டே யூடர்ன் போட்டு , புழுதிக்காட்டுல வண்டிய ஸ்கர்ட் அடிச்சு , பறந்துடுவாங்க \nஎனக்கும் காவல்துறையுடன் ஒரு நல்ல அனுபவம். வளசரவாக்கம் சரகம் ராமாபுரம் காவல்நிலையத்தில் பாஸ்போர்ட் சம்மந்தமாக செல்ல நேரிட்டது. அந்த காவலர் மிக மரியாதையாக நடத்தி காசு எதுவும் கேட்காமலேயே செய்து கொடுத்தார். நீங்கள் சொன்னதுபோல் நம்மிடம் ஆவணங்களௌ சரியாய் இருப்பின் தொல்லை ஏதுமில்லை.\nதங்கள் அனுபவத்தை சுவராஸ்யமாய் பகிர்ந்து இருக்கிறீர்கள் அண்ணா...\nthanks for sharing...கோயம்புத்தூர்காரர்கள் லேசான அதட்டலுக்கே அஞ்சுகிறவர்களோ என்னவோ என்னைப்போலவே…\nஅற்புதமான பதிவு அதிஷா. எப்பவுமே நாம நமது மனநிலையில் இருந்து தான் எல்லாரையும் எடைபோடுகிறோம். அவர்களது பார்வையில், அவர்களின் அனுபவ அழுத்தத்தில் புரிந்துகொள்ள முயற்சிப்பதே இல்லை.\nசூப்பர் பதிவு என்பதை விட நேர்மையான பதிவு மச்சி...\nஅப்புறம் கோவை காந்திபுரத்தில் பேசுவார்ன்னு சொன்னீங்களே அவர் இப்ப டவுன்ஹாலில் பேசுகிறார்...\nஅதைப்பற்றியான எனது சிறிய பதிவு...\nதோழர்,உங்களை வாசிப்பவர்கள் பெரும்பாலும் அதிர்ஷ்டக்காரர்கள் போல் தெரிகிறது.\nஆனால் என் கதை வேறு.பேருந்தில் பர்சை தொலைத்து விட்டு குறிப்பிட்ட சரக\nகாவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றேன்.தொலைத்தவற்றில் முக்கியமாக\nஎன்னுடைய வெளிநாட்டு அனுமதி அட்டையும் ஒன்று.\nகிடைத்தது துருப்பு சீட்டு அவர்களுக்கு.\nஎன்னிடம் FIR போடா மூவாயிரம் கேட்டார்கள்.ஏற்கனவே 5000 தொலைத்துவிட்டுத்தான்\nநான் அவர்களுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.\nகடைசியில் அதே தான் நடந்தது.அதே.அதே.\nஇதுவும் சென்னையில் நடந்த மோசமான நிகழ்வு தான் படியுங்கள் காவல்துறை குறித்த பயபீதி பிம்பங்கள் எல்லாம் உண்மையானவை\nவினவு தளத்தை பொழுது போக்க மட்டுமே படியுங்கள்.தவறான தகவல்கள் தரப்படுகிறது\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nநிலம் கையகபடுத்தும் சட்டம் - ராட்சத முகங்காட்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineinbox.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-140-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-17T22:46:24Z", "digest": "sha1:KLGY4CK3TQV52LTJRO3NCE3NTOTAXOSB", "length": 12570, "nlines": 117, "source_domain": "www.cineinbox.com", "title": "பெருநாட்டில் 140 குழந்தைகளய் பலி கொடுத்த கொடூரம் ! | Cineinbox.com Fully Entertainment", "raw_content": "\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nநான் நலமாக உள்ளேன் யாரும் கவலை பட வேண்டாம் – தனுஷ் ட்வீட்\nசென்றாயனிடம் ஆங்கிலம் பேசிய கமல் ,ஒன்றும் புரியாமல் முழித்த சென்ட்ராயன் \nஎல்லை மீறுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி \nபடப்பிடிப்பில் விபத்து தனுஷுக்கு காலில் காயம் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nமது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா \nகர்ப்பமான நேரத்தில் உறவு கொண்டால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதிப்பு உண்டாகுமோ\nஇந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது\nதிடீர் பாலுறவு குறித்து குறைவாக கவலைப்படும் பெண்கள் – ஆய்வு\nஆணின் விந்தணு தரமாக உள்ளதா என்ன அறிகுறி தெரியுமா\nகோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா \nஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது \nரமலான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்வது எப்படி \nஅதிகரிக்கும் செயற்கை மாம்பழம் கண்டுபுடிப்பது எப்படி \nதரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ\n90 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் \nசொந்த வீடு வாய்க்க அருளாசி புரியும் சிறுவாபுரி முருகப்பெருமான்…\nமனித நாகரிகம் இப்புடித்த அழியும் என கண்டுபுடித்த விஞ்ஞானிகள்\nஐபிஎல் சியர் லீடர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது\nமனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன் – அடித்து கொலை செய்த கணவன்\nஅக்காவின் குளியல் வீடியோவை போதையில் தெரியாமல் வெளியிட்ட தங்கை\nஎன்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் – நானிக்கு சவால் விடுத்த ஸ்ரீரெட்டி\n15 வயது சிறுமியை போதைக்கு பழக்கி பாலியல் பலாத்காரம் – சென்னையில் அதிர்ச்சி\nஇரண்டாவது திருமணம் செய்ய முயன்ற விஜய் டிவி நவீனின் திருமணம் நிறுத்தம் \nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்கள் கொண்டதா கொத்தமல்லி\nமருதாணியில் தலமுடி உதிர்வை தடுக்கும் மருத்துவ பயன்கள் \nசரும அழகை அதிகரிக்க… ரோஸ் வாட்டர்\nகாதில் உள்ள அழுக்கை ஏன் சுத்தம் செய்யக் கூடாது தெரியுமா\nஒரு கோடியை தொட்ட சாமி ஸ்கொயர் டிரெய்லர்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\nபெருநாட்டில் 140 குழந்தைகளய் பலி கொடுத்த கொடூரம் \n- in டாப் நியூஸ்\nComments Off on பெருநாட்டில் 140 குழந்தைகளய் பலி கொடுத்த கொடூரம் \nபெரு நாட்டில் திருஜிலோ என்ற நகரில் ���ொலபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்தனர். ஆராய்ச்சி பணியின் போது 140 குழந்தைகளின் எலும்புகூடுகள் கண்டறியப்பட்டுள்ளது.\n140 குழந்தைகள் மற்றுமின்றி 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கபட்டு புதைக்கபட்டு இருந்தது தெரியவந்து உள்ளது. அந்த சமயத்தில், அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்த வெள்ளபெருக்கால், அந்த ஊரே அழியும் நிலை ஏற்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கை தடுக்க கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், 140 குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர்.\nஇதோடு 200 ஓட்டக இன மிருகங்களும் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 5-ல் இருந்து 14 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த சமபவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nநல்லது செய்ய நினைத்து வழக்கில் சிக்கிய கோஹ்லி மற்றும் அவரின் மனைவி\nமத்தியஅரசு கர்நாடக பிரதிநிதியை தானாக அமைத்தது கோவத்தில் குமாரசாமி \nகண்ணாடியை திருப்புனா எப்படிப்பா ஆட்டோ ஓடும்\nகர்நாடகாவில் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்ற நாய்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தனது பதவியை ஏன் ராஜினாமா செய்தார் \nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை\nடெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்\nடிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை \nதுனிஷியாவை துவம்சம் செய்த பெல்ஜியம்: 5-2 கோல் கணக்கில் வெற்றி\nதேர்ச்சி பெற்றால் விளையாடு; இல்லையா வெளியே போ: ரவிசாஸ்திரி\nஇயற்கை மருத்துவத்தில் இஞ்சியின் பங்கு மகத்தானது …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/09/blog-post_2072.html", "date_download": "2018-07-17T23:21:54Z", "digest": "sha1:DNXJRR7AOSNNRMBXIC737LZIYNJIS6WT", "length": 17581, "nlines": 218, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை ?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை \nஉடலுக்கு வலிமை தரும் உலர் த���ராட்சை \nசெடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல\nஉலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.\nஉலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.\nதிராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.\nஉலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.\nரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nமஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.\nஇதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nகுழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.\nதொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பணங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.\nமூலநோய் உள்ளவர்கள் தினசரி உண��ிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.\nஉலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்.\nformat செய்யும் பிரச்சினையை சரி செய்ய \nபுரை ஊற்ற மோர் இல்லையா\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடு...\nவிடுதியில் குழந்தைகள் - 2\nவிடுதியில் குழந்தைகள் - 1\nஅந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலு...\nநல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி\nவாக்கிங் போகலாம் வாங்க... நம் உடலில் ஏற்படும் ...\nமொபைல்போனை மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த...\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை \nஉறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் \nஅழகு சாதனமாக பயன்படும் கற்றாழை \nமழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது \n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\nPost titleமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்...\nமனித உடம்பு எனும் அதிசயம்\nலோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு\nMobile Phone திருடனைப் பிடிப்போம்…\nவிந்.தையான கிரெடிற் காட் திருடர்கள்\nஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்\nமாத்திரைகளை உடைத்து உபயோகிப்பது நல்லதல்ல\nComputer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-07-17T22:36:24Z", "digest": "sha1:3HQ4B5FMN2WVZAWQDJQW7GA54LXAHRL5", "length": 22724, "nlines": 159, "source_domain": "www.trttamilolli.com", "title": "பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை\nபற்களுக்கு கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம். இப்போது கிளிப் அணிந்தவர்களுக்கான குறிப்புகளை பார்க்கலாம்.\nகோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, ‘ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்படும் ‘டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது.\nகிளிப் போடும்போது பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்படும். இதற்கு உள்ளே உணவுத் துணுக்குகள் புகுந்து பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் வளர ஆரம்பிக்கும். இந்தத் துணுக்குகளை அகற்றாதபோது, பல்லின் எனாமல் பாதிக்கப்படலாம். ஈறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், சொத்தை விழுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். பல் உள்ளே தள்ளப்படுவதால், பல் வேரில் பிரச்சனை வரலாம். கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம்.\nகிளிப் அணிந்தவர்களுக்கான டிப்ஸ் :\n* ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம்.\n* ஒரு நாளைக்கு, குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.\n* ஒவ்வொரு முறை உணவு உண்டதும், பல் துலக்குவது நல்லது. முடியாதபட்சத்தில், தண்ணீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.\n* பல் துலக்கியதும் ‘கிளிப்’ சுத்தமாக இருக்கிறதா என்பதை, கண்ணாடியில் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\n* பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே ‘ஃப்ளாஸ்’ என்ற மெல்லிய மெழுகு நூலைப் பயன்படுத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.\n* சுவிங்கம், வாயில் ஒட்டிக்கொள்ளக்கூடிய சாக்லெட், மிட்டாய், பாப்கார்ன் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.\n* குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பல், ஈறு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஉக்ரைனில் வருடாந்த ‘SEA BREEZE 2018’ இராணுவ பயிற்சி ஆரம்பம்\nஉக்ரைனும், நேட்டோ கூட்டணி நாடுகளும் இணைந்து தெற்கு உக்ரைனின் மைக்லயெவ் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ‘Sea Breeze 2018’ என்று அழைக்கப்படும் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி ..\n40 சதவீத சம்பளம் போதும் – மெக்சிகோவின் புதிய ஜனாதிபதி\nமெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள லோபஸ் ஒப்ராடர், அந்நாட்டு ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் 40 வீதத்தை மாத்திரம் பெறப் போவதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இந்த வருடம் டிசம்பர் மாதம் ..\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிா் வீச்சு – 14 பேர் உயிாிழப்பு\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிர்த் தாக்கத்தினால் கடந்த மூன்று நாட்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் கடந்த வாரத்திலிருந்து அதியுச்ச வெப்பக்கதிர் கொண்டு வெயில் சுட்டெரிப்பதால் நீர்நிலைகளற்ற பகுதிகளில் 14 ..\nசுப்ரமணியன் சுவாமியின் அழைப்பில் மஹிந்த இந்தியா விஜயம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் ..\nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தினால், மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ..\nஇராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: சி.வி.\nதமிழ் மக்களுக்கும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் சாதாரண மக்களையும் ..\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாடு: ஜனாதிபதி மைத்திரி ஜோர்ஜியா விஜயம்\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார். ஜோர்ஜிய தலைநகரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரியை ஜோர்ஜிய வெளியுறவுத்துறை அமைச்சின் ..\nநவாஸ் ஷரீப், மரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று ..\nபனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு ..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி\nமாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா ..\nஅழகுக்குறிப்பு Comments Off on பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை Print this News\n« 31ம் நாள் நினைவஞ்சலி – அமர��்.நடராஜா பாலச்சந்திரன் (பாரிஸ் பாலா) 22/02/2017 (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குவது சட்டப்படி குற்றமாகும்: வக்கீல் ஆச்சார்யா »\nஉதட்டை சுற்றிலும் உள்ள கருமையை போக்க\nஉதடு சிவந்திருந்தாலும் உதட்டை சுற்றிலும் சிலருக்கு கோடு போட்டது போல் கருப்பாக இருக்கும். அது உதட்டில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும்போதுமேலும் படிக்க…\nபாத வெடிப்பு உங்கள் அழகை குறைக்கின்றதா\nபாதங்களில் குதிகால் பகுதிகளில் ஏற்படும் வீரல்கள் தான் பாத வெடிப்பு. இது இயற்கைதான். பாதமானது நமது முழு உடல் சுமையையும்மேலும் படிக்க…\nமுகத்தில் வயதான தோற்றம் தெரியுதா அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள்\nஉதட்டின் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்\nஎகிப்திய பெண்களின் அழகின் ரகசியம்\nமங்காத அழகிற்கு மஞ்சள் பூசி குளிங்க..\nபாதங்களை சிறந்த முறையில் பராமரித்துக் கொள்வது எப்படி\nகோடை காலத்தில் கூந்தலை எப்படி பராமரிக்கலாம்..\nசருமத்தில் முகப்பரு வராமல் எப்படி தடுப்பது\nதூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்\nகை, கால் சுருக்கங்களை போக்கும் வழிமுறைகள்\nகுளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்\nஅழகாக இருக்க வழிகள் என்னென்ன \nகண்களின் கீழ் கருவளையம் வரக்காரணமும் – அதற்கான தீர்வும்\n40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரிக்க\nசருமத்தை பொலிவாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்\nபாத வெடிப்பை மறைய வைக்கும் குறிப்புகள்\nபெ‌ண்களு‌க்கான எ‌ளிய அழகுக் குறிப்புகள்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2016/04/blog-post_25.html", "date_download": "2018-07-17T23:20:28Z", "digest": "sha1:5JDQNJ6PKPWM774OWHJRBTYSYIVKCNOL", "length": 21415, "nlines": 265, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: கடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள் .. !!", "raw_content": "\nசீர்காழி அருகில் 11 ரிஷபவாகன சேவை 11-6-2016\nகடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள் .. \nஅருள்மிகு கொங்கணர் சித்தர் விழா (மருதேரி )-29th Ap...\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nதில்லை நடராஜரின் கேரள வாசம்\nகடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள் .. \nகடவுள் பெயர்களில் உள்ள சூட்சும அர்த்தங்கள்..\nஇந்த உலகத்தில் பல்வேறு சொற்கள் பல்வேறு உருவங்களில் பல்வேறு நிலைகளில் உலவிக் கொண்டு வருகிறது.\nமனிதன் பல்வேறு சொற்களின் அ���்த்தங்களை அறிந்தும் - அறியாமலும் பயன்படுத்தி வருகிறான்.\nபிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கும் கடவுளின் பல்வேறு பெயர்களுக்கு உள்ளே எவ்வளவோ அதி சூட்சும ரகசியங்கள் மறைந்து இருக்கின்றன.\nஇந்த பெயர்களுக்குள் மறைந்திருக்கும் சூட்சுமமான ரகசியங்கள் அர்த்தங்கள் என்ன என்பதையும் முடிந்த அளவு பார்ப்போம்.\nஇந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை - ஆதலால் முதல் நிலை என்றும்,\nஇந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருப்பதால் - மூல நிலை என்றும்,\nஇந்த உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்து ஆண்டு கொண்டு இருப்பதால் - இருப்பு நிலை என்றும்,\nஇந்த மூன்று அர்ததங்களையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு, இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்கு, அதாவது இயக்க நிலை தோன்றுவதற்கு முன்பு இருந்த காரணத்தினால் - ஆதி என்றும் அழைக்கப் படுகிறது.\nஇலகு பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன\nஇலகு - என்றால், சிறிய எளிய என்று பொருள்\nபகு - என்றால், பெரிய மதிப்புமிக்க என்று பொருள்\nபகு + அவன் = பகவன்\nஅதாவது பகவன் என்றால் பெரியவன் மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப் பெரியவன் என்பதைக் குறிக்கிறது.\nகுடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள்.\nஉலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள்\nஅந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.\nஆண்டு + அவன் = ஆண்டவன்\nஈண்டு என்றால் இங்கே குறிப்பிட்ட எல்லைக்குள் என்று பொருள்\nஆண்டு என்றால் விரிந்த எல்லையில்லாத என்று பொருள்.\nஆண்டவன் என்றால் விரிந்தவன் எல்லையில்லாதவன் என்று பொருள்.\nஅதாவது இந்த உலகம் முழுவதும் விரிந்து பரந்து ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன்.\nஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க முடியாதவன்.\nஒரு குறிப்பிட்ட அளவுக்குள் குறிப்பிட்டுக் காட்ட முடியாதவன்.\nஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி வார்த்தைகளில் சொல்ல முடியாதவன் என்று பொருள்.\nஉயிரின் படர்க்கை நிலையான மனம், உயிராக ஒடுங்கி,\nஉயிரே பரமாக, கடவுளாக மாறுவதைத் தான் கடவுள் என்ற சொல் குறிப்பிடுகிறது.\nகட + வுள் = கடவுள் அதாவது கடந்து கொண்டே உள்ளே செல்.\nம���தை அடக்கிக் கொண்டே உள்ளே சென்றால் மனதின் அடித்தளமாக இருப்பு நிலையாக உள்ள இறைவனைக் கண்டு கொள்ளலாம் என்பதே கட + வுள் = கடவுள் என்பதாகும்.\nஇறைவன் என்றால் அரசன், தலைவன், அனைத்தையும் தன்னுள் அடக்கி ஆள்பவன் என்று பொருள்.\nஅதாவது உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்து - இயக்க நிலை மாறாமல் - இயக்க ஒழுங்கு மாறாமல் - இயக்க விதிப்படி - ஆண்டு கொண்டிருப்பவன் - என்று பொருள்.\nஉலகில் இரண்டு நிலைகள் தான் உள்ளது\n1. எது அசைந்து கொண்டிருக்கிறதோ எது தன்னுடைய நிலையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நிகழ்ச்சி நிலை எனப்படும்.\n2. அசைவையும் மாற்றத்தையும் கழித்து விட்டால் எது எஞ்சி இருப்பாக இருக்கிறதோ அது தான் பொருள் நிலை.\nஉடலை நெருப்பில் போட்டால் சாம்பலாகிப் போகிறது சாம்பல் அணுவாகிப் போகிறது. அதைப் போல எல்லாப் பொருட்களும் ஆராய்ச்சிக்கு அகப்படாமல் அணு அணுவாகத் தேய்ந்து சுத்த வெளியில் கலந்து ஒன்றுடன் ஒன்றாகி நின்று விடுகிறது.\nதேய்வம் என்ற சொல்லே மருவி தெய்வம் என்று ஆயிற்று.\nஅநாதி என்றால் ஆதாரம் இல்லாதது என்று பொருள்\nபுத்தகம் மேசை மீது இருக்கிறது - மேசை பூமி மீது இருக்கிறது - பூமி வெட்டவெளியில் இருக்கிறது.\nபுத்தகத்திற்கு மேசை ஆதாரம் - மேசைக்கு பூமி ஆதாரம் - பூமிக்கு வெட்டவெளி ஆதாரம் - வெட்டவெளிக்கு ஆதாரம் என்ற ஒன்றும் இல்லாததால் - அது அநாதி ஆயிற்று.\nஅநாதை என்ற சொல்லில் இருந்து தான் அநாதி என்ற சொல்லே வந்தது.\nஅநாதை என்றால் ஒரு பொருள் உருவாக காரணமானவர் யார் என்று தெரியவில்லை என்று பொருள்.\n என்று தெரியாத காரணத்தினால் அதாவது தாய் தந்தை இல்லாத காரணத்தினால் கடவுளை அநாதி என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்.\nபிரம்மம் என்றால் நித்தியமாயிருக்கின்ற பொருள்.\nஅதாவது அழிவில்லாதது என்று அர்த்தம்.\nகடவுள் அழிவில்லாதவர் என்றால் கடவுளைத் தவிர உலகில் உள்ள மற்ற அனைத்து பொருள்களும் அழியக் கூடியது என்று அர்த்தம்.\nஅதனால் இந்த உலகையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களையும் மாயை என்று சொல்லால் குறிப்பிடுகின்றனர். மாயை என்றால் அழியக் கூடியது என்று அர்த்தம்.\nபரம் என்றால் நேர் இல்லாதது, உவமை இல்லாதது, அதற்கு இணை என்ற ஒன்று கிடையாது, அதற்கு மேல் ஒன்றும் இல்லாதது, என்று பொருள்.\nஇந்து மதத்தில் பரம் என்��� சொல் கீழ்க்கண்டவாறு மாற்றமடைகிறது.\nபரம் + சிவன் = பரமசிவன்\nபரம் + சக்தி = பராசக்தி\nசிவன் என்று சொல்லப் படக் கூடிய இருப்பு நிலைக்கு மேல் வேறு ஒன்றும் (கடவுள்) இல்லாத காரணத்தினால், பரம் + சிவன் = பரமசிவன், அதாவது பரமசிவனுக்கு மேல் வேறு இருப்பு நிலை (கடவுள்) இல்லை என்று பொருள்.\nசக்தி என்றால் இயக்க நிலை என்று பொருள்.\nஅதாவது இருப்பு நிலை அசைந்து, இயக்க நிலை உருவாகிய அந்த நிலையே முதல் இயக்கநிலை. அதற்கு முன்பு இயக்க நிலை கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + சக்தி =பராசக்தி என்பதாகும்.\nகிறிஸ்தவ மதத்தில் பரம் என்ற சொல் கீழ்க்கண்டவாறு மாற்றம் அடைகிறது.\nபரம் + பிதா = பரம பிதா\nபரம் + மண்டலம் = பர மண்டலம்\nபரம் + லோகம் + ராஜ்யம் = பரலோக ராஜ்யம்\nபிதா என்றால் தந்தை என்று பொருள்.\nகுடும்ப அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வருபவர் என்று பொருள்.\nஉலக அளவில் கூறும் பொழுது தந்தை என்றால் இந்த உலகில் உள்ள அனைத்தையும் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து காப்பாற்றி வரும் பரம பிதாவுக்கு மேல் வேறு யாரும் கிடையாது என்பதைக் குறிப்பதே பரம் + பிதா = பரம பிதா என்பதாகும்.\nஇவைகள் - என்று சொற்களில் எடுத்துக் கூற முடியாத,\nஇவைகள் - என்று வார்த்தைகளில் எழுதிக் காட்ட முடியாத,\nஅனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் காலம் வரும் பொழுது தானாகவே பரிணமித்து வெளிப்படும்.\nஅதாவது இன்னதென்று தெரியாமல், அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் காலம் வரும் பொழுது வெளிப்படும், அதுவே பூரணம் எனப்படும்.\nபல்வேறு பெயர்கள் மூலம் அழைக்கப்படும் கடவுள் என்ற சொல்லுக்குள்ளேயே இவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கிறது என்றால்,\nகடவுளை அடையக் கூடிய வழிகள் எவை\nஎன்பன போன்ற அதி சூட்சும கேள்விகளுக்குள் எவ்வளவு ரகசியங்கள் அடங்கி இருக்கும் என்பதைப் பற்றி சிந்திப்போம் தெளிவு பெறுவோம்.\nநன்றி: பாலாவின் பார்வையில் சித்தர்கள்\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28057", "date_download": "2018-07-17T22:46:09Z", "digest": "sha1:6OPLPILPI2AB7VE7EBOBXUCVXU3HCMBN", "length": 39505, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலச்சுவடும் வினவும்", "raw_content": "\nநாஞ்சில் அமெரிக்காவில் – அரவிந்த் »\nஒரு நண்பர் சில இணைப்புகளைத் தந்து அந்தக் கட்டுரைகளை வாசித்தீர்களா என்று கேட்டிருந்தார். அவரது உழைப்பும் ஆர்வமும் பாராட்டத்தக்கது. இல்லை, நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன், கணிப்பொறி கைவசம் இல்லை என மின்னஞ்சல் அனுப்பினேன். மீண்டும் மின்னஞ்சல் செய்து தயவுசெய்து வாசியுங்கள் என்றார்.\nமுதல் கட்டுரை ஷோபா சக்தியுடையது. காலச்சுவடு கண்ணனுக்கு சில கேள்விகளை எழுப்புகிறார். அதற்கான காலச்சுவடு கண்ணனுடைய பதில்கள். அடுத்த கட்டுரை கண்ணன் அ.மார்க்ஸையும் லீனா மணிமேகலையையும் அவரது பாணியில் ‘அம்பலப்படுத்துகிறார்’ .\nகண்ணனின் எழுத்தில் உள்ள நக்கலும் கிண்டலும் ஆச்சரியமளிக்கிறது. எழுதி எழுதி இதில் தேறிவிட்டிருக்கிறார். இதில் மட்டும். அவரது எல்லா திறன்களும் தன்னை இப்படி ஒரு நக்கலான கசப்பான மனிதராக வெளிப்படுத்தும் மொழியை அடைவதில் செலவழிக்கப்பட்டுள்ளது என்று தோன்றியது.\nசுந்தர ராமசாமி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த காலகட்டங்களில் எனக்கு கண்ணன் அறிமுகம். அப்போது பெங்களூரில் படித்துக்கொண்டிருந்தார். சில ஹலோக்கள் சொல்லியிருக்கிறோம். சுந்தர ராமசாமியுடனான பேச்சுக்களில் கலந்துகொண்டிருக்கிறார். பின்னர் அவர் படிப்பை முடித்துவிட்டு வந்த சில நாட்களிலேயே அவரிடம் மனவிலகல் ஏற்பட்டது. அது சுராவுடனான விலகலுக்கும் தொடக்கமாக அமைந்தது.\nகாரணம் நான் பொதுவாக அதிகார தோரணைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியவனல்ல– எழுத்தாளர்களல்லாத பிறரிடம். அப்படியே அலுவலகத்தில் நீடிக்க தொழிற்சங்கமும், சினிமாவில் நீடிக்க எழுத்தாளன் என்ற இடமும் உதவின. அவை செல்லுபடியாகாத இடங்களுக்கு நான் போவதில்லை.\nஎனக்கு கண்ணனை சரியாகப் பழக்கமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரு இருபது முறை நூறு சொற்றொடர்களுக்குள் பேசியிருப்போம். அவர் சில உரையாடல்களில் பங்கெடுத்ததை வைத்து அவர் முக்கியமான கட்டுரையாசிரியராக வ��ுவார் என நினைத்திருந்தேன். ஆனால் காலச்சுவடு தானாகவே ஒரு குழியில் மாட்டிக்கொண்டது. அதற்குள் கண்ணன் இன்று இருக்கிறார் என நினைக்கிறேன்.\nகாலச்சுவடு திரும்ப ஆரம்பிக்கப்பட்டபோது அது விறுவிறுப்பாக நடக்க விவாதங்கள் அவசியமென்ற எண்ணம் ஏற்பட்டது. சொல்லப்போனால் அப்போது அதை மனுஷ்யபுத்திரனிடம் நானே சொன்னேன். அதற்காகவே கடிதங்களில் கடுமையான நேரடி மோதல்கள் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் மிக விரைவிலேயே அது ஒரு தெருமுனைச்சண்டைகளின் தரத்துக்கு வந்தது. ஜனநாயகம் என்ற பேரில் மாறிமாறி வசைபாடிக்கொள்ளும் இடமாக அது மாறியது.\nஇத்தனை வருடங்களில் தன் பக்கங்களில் காலச்சுவடு அச்சேற்றிய வசைகளையும் மறுவசைகளையும் ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்த்தால் அதுதான் தமிழின் மிகப்பெரிய வசைத்தொகுதியாக இருக்கும் என நினைக்கிறேன். காலச்சுவடு வெளியிட்ட தொகைநூல்களைப் பார்க்கையில் படைப்பிலக்கியத்துக்கு அதன் பங்களிப்பென்பது அனேகமாக ஏதுமில்லை என்ற எண்ணம்தான் உருவாகிறது. ஏற்கனவே தங்கள் இடங்களை உருவாக்கிக் கொண்டவர்களின் சில ஆக்கங்கள் மட்டுமே பொருட்படுத்தத் தக்கவையாக உள்ளன.\nஆம், தமிழில் காலச்சுவடின் இடம் வசைகளாலும் போலித்தீவிரம் கொண்ட அரசியல் விவாதங்களாலும்தான் உருவாகிவந்திருக்கிறது என்று இன்று தோன்றுகிறது. இந்த விவாதங்களுக்கெல்லாம் வெறும் சமகால மதிப்புதான். ஒருவருடம் கழித்து புரட்டிப்பார்த்தால் சருகுக்குவையாகத் தெரிகிறது இதழ்த்தொகை. அதிலும் அதன் ஆசிரியர்களாக அமைந்த அரவிந்தன், தேவிபாரதி போன்றவர்கள் எழுதிய அசட்டுக்கதைகளும் அதற்கு அவர்களே பிரசுரித்துக்கொண்ட வாசகர்கடித புகழ்மாலைகளும் தமிழின் சிற்றிதழ்ச்சூழலில் பெரிய நகைச்சுவைகள்.\nகாலச்சுவடு உருவாக்கிய மனநிலை அதற்கான ஆட்களையும் தேடிக்கொண்டுவந்து சேர்க்கிறது. அதன் ஆசிரியர்களாகவோ நிழல் ஆசிரியர்களாகவோ இருந்தவர்கள் வம்புவிரும்பிகள். பலர் வம்புகளுக்கு அப்பால் ஆளுமை என ஏதும் இல்லாதவர்கள்.\nதான் குழித்த இந்தக்குழியில் காலச்சுவடு இன்று விழுந்து கிடக்கிறது. அதைச்சுற்றி வெற்று வம்பாளர்களின் ஒரு பெரும்கூட்டம் திரண்டிருக்கிறது. அவர்களின் வம்புகளுக்குச் சலிக்காமல் அது பதில் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆதாரங்களை அளிக்கிறது. மன்றாடுகிறது. மார்தட���டுகிறது. வசைபாடுகிறது.\nதேவிபாரதியும் அரவிந்தனுமெல்லாம் அதைச்செய்யட்டும். அவர்களால் தமிழுக்கு ஆகப்போவதொன்றுமிலை. ஆனால் கண்ணன் வெறும் வம்புகளுக்கு அப்பால் ஏதும் எழுதாதவராக ஆகிவிட்டிருக்கிறார். அவரது குறிப்புகள் அல்லது கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘இதையெல்லாம் சொல்ல இவர் யார் என்ன செய்திருக்கிறார் வாரிசுரிமையாக ஒரு பத்திரிகையை வைத்திருப்பது தவிர இவருக்கு என்ன தகுதி இருக்கிறது’ என்று கேட்கும் நிலை இன்றுள்ளது.\nநேரடியாகவே பேசப்போனால் இந்த விவாதங்களுக்கெல்லாம் என்ன அர்த்தம் காலச்சுவடு கண்ணன் அவருக்கான ஓர் அரசியலைக் கொண்டிருக்கிறார். அது காலச்சுவடில் உள்ளது. அதை நான் இந்தியாவின் மைய ஓட்ட இதழியலில் வலுவாக இருக்கும் ‘இடதுசாரி தாராளவாத நோக்கு’ என்பேன். கிட்டத்தட்ட அதுதான் சுந்தர ராமசாமியின் அரசியலும். அவர்கள் இடதுசாரி கட்சியரசியலை ஐயத்துடன் பார்ப்பார்கள். இடதுசாரி தீவிரப்போக்கை ஏற்கமாட்டார்கள். ஆனால் ஜனநாயக கட்டமைப்புக்குள் செயல்படும் ஓர் இடதுசாரி தளத்துக்காக வாதாடுவார்கள்.\nகண்ணனின் அரசியலை ஏற்காத எதிரிகள் தமிழில் வேரூன்றிய ஒரு வழக்கத்தின்படி அவரை எதிர்கொள்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் அவன் பிறந்த சாதி மத அடிப்படையிலேயே சிந்திக்கமுடியும், செயல்பட முடியும், அதற்கப்பால் செல்லவே முடியாது என்பது நம்மூர் திராவிட அரசியலின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அது ஈவேராவிடமிருந்து வந்தது. பாரதிதாசனும் அண்ணாதுரையும் கருணாநிதியும் எல்லாமே அதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். எதிரிகளை அப்படித்தான் புரிந்துகொள்கிறார்கள்.\nஆனால் ஆதிக்கம் கொண்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளைப்பற்றிப் பேசும்போது அதை அப்பட்டமாகச் சொல்லமாட்டார்கள். தலித்துக்களைப்பற்றிச் சொல்லும்போது மேடைகளில் மட்டும் சொல்லமாட்டார்கள், சாதாரண சந்திப்புகளில் விஷம் கொட்டுவார்கள். பிராமணர்களைப்பற்றி மட்டும் மேடைகளில் எழுத்துக்களில் எங்கும் அப்பட்டமாக வெளிப்படையாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவார்கள்.\nசுந்தர ராமசாமி அவர் முன்வைத்த அழகியல்வாத நோக்குக்காகவே ‘பார்ப்பனசக்தி’ என வசைபாடப்பட்டார். அப்படி இருக்க அரசியல்பேசும் கண்ணன் அவரது வாழ்நாளின் கடைசி வரை பார்ப்ப��ர் என்றே வசைபாடப்படுவார். திராவிடர் கழகத்தின் ஊதுகுழலாக அவர் தன்னை மாற்றிக்கொண்டால்கூட அந்த முத்திரையில் இருந்து வெளியே வர முடியாது. ஐயமிருந்தால் ஞாநியிடம் அனுபவங்களைக் கேட்டுப்பார்க்கலாம்.\nகண்ணனிடம் எனக்கு ஒவ்வாத பல விஷயங்கள் உள்ளன. ஆகவே ஒருபோதும் அவரோ காலச்சுவடோ என் பாதையில் இடைவெட்டப்போவதுமில்லை. செல்வந்த வீட்டில் பிறந்தவர்களுக்கே உரிய அவரது தோரணை எனக்குக் கசப்பூட்டுவது. அவரது தந்தையிடம் நெருக்கமாக இருந்த அனைவருமே அவரிடமிருந்து விலகிப்போனமைக்கு அதுவே காரணம். அனேகமாக எந்த நல்ல எழுத்தாளரும் அவருடன் இருக்காமல் போனமைக்கும் அதுவே காரணம். அதிலும் அவரது தந்தைமேல் மிகப்பெரிய பற்றுதல்கொண்ட நாஞ்சில்நாடன், யுவன் சந்திரசேகர் போன்றவர்களையே அவரால் தக்கவைக்க முடியவில்லை.\nஆக கடைசியில் வெறும் அடிப்பொடிகளே எஞ்சினர். அந்த அல்லக்கைகள் விரிசல்களை இன்னும் அதிகரித்தனர். கண்ணனைப் பொறுத்தவரை நாஞ்சில்நாடனுக்கும் தேவிபாரதிக்கும் வேறுபாடு தெரியாது. தேவிபாரதி அவருக்கு மனதுக்குப் பிடித்தமாதிரி பேசுபவர் என்பதனால் இன்னும் பெரிய எழுத்தாளராகக் கூடத் தோன்றலாம்.\nஉண்மையில் கண்ணனுக்கு எந்த இலக்கியவாதியிடமும் எந்த மதிப்பும் இல்லை. ஏனென்றால் அவர் எந்த இலக்கிய ஆக்கத்தையும் வாசிப்பவரோ வாசித்தாலும் புரிந்துகொள்ளக்கூடியவரோ அல்ல. அவ்வகையில் அவரும் அ.மார்க்ஸும் ஒன்றுதான்.\nகண்ணனின் இடதுசாரி அரசியல் ஒரு முதிராநோக்கு என்பதே என் எண்ணம். அது அருந்ததிராய் போன்றவர்களால் முன்வைக்கப்படுவது. அவரது பெரும்பாலான கருத்துக்கள் இந்திய இதழியல்சூழலில் ‘ரெடிமேடாக’ கிடைப்பவை என்பதே என் மதிப்பீடு.\nஆனால் அவரை ஒரு பார்ப்பனர் என்றோ பார்ப்பன மனநிலையோ அதற்கான அரசியலோ கொண்டவர் என்றோ நான் நினைக்கவில்லை. அந்த வாதம் அப்பட்டமான அவதூறு மட்டுமே என்றும், அப்படி அவதூறால் மட்டுமே அவரை எதிர்கொள்ளும் நிலையில் நம் அரசியல்சூழல் இருப்பது ஒரு கேவலநிலை என்றும் நினைக்கிறேன். ஆனால் அது மட்டுமே என்றும் இங்கே இருந்துள்ளது.\nகண்ணன் இந்த அவதூறுஅரசியலுக்கு தொடர்ச்சியாக எதிர்வினையாற்றி அந்த எதிர்வினைகளல்லாமல் வேறெந்த பங்களிப்பும் இல்லாதவராக ஆகிவிட்டிருக்கிறார். எழுத்தில் நேர்நிலை உணர்ச்சிகளே இல்லாமல் கசப்பும் நக���கலும் மட்டுமே வெளிப்படுவதாக ஆகிவிட்டது. ஒருபோதும் ஒரு கட்டுரையும் நாம் ஏற்கனவே ஆங்கில இதழ்களில் வாசிக்க நேர்ந்த கருத்துக்களுக்கு மேலதிகமாக எதையுமே சொல்லக்கூடியவையாக அமைவதில்லை.\nஅதாவது கண்ணன் அவரது எதிரிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். அவர் என்ன பேசவேண்டும் என்பதை அவர்கள் இன்று தீர்மானிக்கிறார்கள். அவர் எவரை எதிர்த்தாரோ அவர்களைப் போலவே கண்ணன் ஆகியிருக்கிறார். அவருக்கும் அ.மார்க்ஸுக்கும் அணுகுமுறையில் மனநிலையில் மொழிநடையில் எந்த வேறுபாடும் இன்றில்லை.\nநானே இந்த ஆவேசத்துடன் எல்லா பூசல்களிலும் ஈடுபட்டவன்தான். ஆனால் அவற்றை மட்டும் எழுதவில்லை. உக்கிரமான விவாதங்கள் நிகழ்ந்த அந்தக்காலகட்டத்தில் விஷ்ணுபுரமும் பின்தொடரும் நிழலின்குரலும் எழுதிக்கொண்டிருந்தேன். அந்த விவாதங்களைக்கூட அடிப்படையான அழகியல் விஷயங்களை விவாதிப்பவையாக மாற்ற முயன்றுகொண்டுமிருந்தேன். என் நாவல்கள்தான் என் குரல்களாக நின்றன, எனக்கான இடத்தை உருவாக்கின, என் ஆளுமையை வடிவமைத்தன.\nகண்ணன் கொஞ்சநாள் எதிர்வினைகளே ஆற்றாமல், முழுக்கவே அவதூறுகளை உதாசீனம்செய்து, வம்புகளை தவிர்த்து எழுதிப்பார்க்கலாம். அவரது கருத்துக்களை எல்லா தளத்திலும் விரிவாக எழுதி அவற்றுக்கிடையே ஓர் ஒத்திசைவை உருவாக்க முயலலாம். அந்த கருத்துக்களின் ஒட்டுமொத்தமே அவருடன் மானசீகமாக விவாதிக்கும் உண்மையான வாசகர்களை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கும். அவர்கள் மூலம்தான் அவரது பங்களிப்பு உறுதிப்படும். அவர் மீதான அவதூறுகளுக்கு அது ஒரு திடமான பதிலாக காலத்தில் நிற்கும்.\nநண்பர்கள் புன்னகைசெய்வது எனக்குத் தெரிகிறது– இந்தக் கட்டுரையே கூட ஆவேசமான ஒரு நக்கல், வம்புக்கட்டுரைக்குத்தான் வழிவகுக்கும். ஆனால் சொல்லித்தான் பார்ப்போமே, குருபீடம் என்று பட்டப்பெயரும் வந்துவிட்டது, இனி என்ன பயம் என்று தோன்றுகிறது.\nஇந்த கட்டுரைகளின் உள்ளடக்கம் பற்றி. மேற்படி கேள்விபதில் பகுதியில் தன்னை எளிமைப்படுத்தி முத்திரைகுத்தி ஒதுக்கும் போக்குக்கு எதிராக பொங்கும் கண்ணன் மற்றவர்களிடம் அதையே செய்கிறார். என்னுடைய எழுத்தில் பல்லாயிரம் பக்கங்களில் நான் இந்துத்துவ அரசியலையும் இந்து மெய்ஞானமரபையும் எப்படி வேறுபடுத்தி அணுகுகிறேன் என்பதை விரிவாக எழுதியிரு��்கிறேன். கண்ணனுக்கு அவையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதவை. ஆகவே ஓர் எளிய ரப்பர்முத்திரையை கையிலெடுக்கிறார். அ.மார்க்ஸ் அச்சு அசலாக இதையேதான் சொல்வார் என்பதை வாசகர்கள் கவனிக்கலாம்.\nலீனா மணிமேகலை மற்றும் அ.மார்க்ஸ் விஷயங்கள். இந்திய அறிவுத்துறையில் செயல்படுபவர்கள் எவருக்கெல்லாம் எங்கிருந்தெல்லாம் பணம் வருகிறது என்பதை என்றாவது ஏதாவது அமைப்பு விசாரிக்கப்புகுந்தால் என்ன ஆகும் என்றே பயமாக இருக்கிறது.\nகனிமொழியை காலச்சுவடு ‘எதிர்த்து’ போரிட்ட தியாக வரலாறு மெல்லமெல்ல உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கனிமொழி தமிழகத்தின் தனிப்பெரும் அறிவுஜீவியாக தமிழின் சிற்றிதழ்ப்புரட்சியாளர்களால் முன்னிறுத்தப்படும்போதும் அவர் இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஊழலரசியல்வாதிகளில் ஒருவரின் மகளாக, கோடானுகோடி சொத்துக்கு அதிபதியாக, திராவிட இயக்கக் குஞ்சாகவே இருந்தார் என்பதை நமக்கே மறக்கடித்துவிடுவார்கள் போல. கனிமொழியே இவர்களை துரத்திவிடும்வரை இவர்கள் கூடவேதான் இருந்தார்கள் என்பதாவது இதழியல் வரலாற்றில் எஞ்சுமா\nஉண்மையில் அ.மார்க்ஸுக்கும் காலச்சுவடுக்கும் என்ன வேறுபாடு காலச்சுவடை கனிமொழி தூக்கிவீசியபோது அ.மார்க்ஸ் போய் சேர்ந்துகொண்டார். மனுஷ்யபுத்திரன் அதன்பின் போய்ச்சேர்ந்துகொண்டார். 3ஜி ஊழல் வெடிக்காவிட்டால் இப்போதுகூட அந்த அறிவார்ந்த உறவு நீடித்திருக்கும். அந்த ஊழல் மறக்கப்பட்டபின் அந்த உறவு புதுப்பிக்கப்படவும் கூடும்.\nஅடுத்த கட்டுரை வினவில் லீனா மணிமேகலையைப் பற்றி எழுதப்பட்டது. அதற்கு லீனா அவரது தளத்திலே பதிலளிக்கிறார். அந்தக் கட்டுரைகளும் பதிலும் எல்லாம் எனக்கு எந்த ஆர்வத்தையும் உருவாக்கவில்லை. ஒட்டுமொத்தமாகவே இந்த உலகம் எனக்கு அப்பாற்பட்டது. கலைகளையும் இலக்கியத்தையும் நுட்பமான கருத்துக்களையும் பொறுத்தவரை அ.மார்க்ஸ், கண்ணன், லீனா, வினவுக்கும்பல் எல்லாரும் ஒரேதளத்தில் நிற்பவர்களே.\nஆனால் அந்தப் பின்னூட்டங்கள். அதை தமிழ் உளவியலை அறிய நினைப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்கவேண்டும். என்னென்ன வசைகள். எத்தனை வன்மம். பெரும்பாலும் புனைபெயர்களில். மாறிமாறி கடித்துக்கிழித்துக்குதறி….\nதமிழில் இந்த அளவுக்கு கீழ்த்தரமான வன்மம் வேறெங்காவது வெளிப்படுகிறதா என்றே ஆச்சரி���மாக இருக்கிறது. இவர்களெல்லாம் யார் என்ன வகையான மனநிறைவை இதிலிருந்து பெறுகிறார்கள் என்ன வகையான மனநிறைவை இதிலிருந்து பெறுகிறார்கள் என்னென்ன வகையான பாவனைகள், பிரமைகள். புரட்சியின் உச்சியில் நின்று அடுத்தகணம் போர்க்களத்தில் உயிர்துறக்கப் போகிறவர்களைப்போல. சமூகப்புரட்சிக்காக தெருவிலே வியர்வை சிந்துபவர்களைப்போல.\nஆனால் இவர்களுக்கு தங்களைத்தவிர பிற அனைவருமே போலிகள் ‘சொம்புகள்’. தாங்கள் என்ன, தான் மட்டுமே. ஒரு தற்காலிக தேவைக்காக நான்குபேர் சேர்ந்து கொள்கிறார்கள். அந்தப் புரட்சிகர சுயபாவனை என்பது முழுக்கமுழுக்க பிறரை வரைமுறையில்லாமல் வசைபாடுவதற்கான ஒரு சாக்கு மட்டுமே. அந்த ‘பிறர்’ சொல்வதற்கும் தாங்கள் சொல்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது கூட இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.\nஒரு பயங்கரமான, கேலிக்கூத்தான நாடகத்தைப்பார்த்ததுபோல இருந்தது அந்தப் பின்னூட்டங்களை வாசித்தபோது. மாறிமாறி முகமூடிகளை மாட்டிக்கொண்டு வந்து ரத்தமும் சதையுமாகப் பிய்த்து கிழித்து தொங்கவிடுகிறார்கள். இந்த உளநோய்க்களம்தான் உண்மையில் தமிழ் அறிவுலகின் அந்தரங்கம் என்றால் இதனுடன்தானா எல்லாரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது இந்த உளநோய்க்களத்தில் விதவிதமான பாவனைகள் வழியாக தங்களை காலிசெய்துகொள்வது நாம் சமநிலையுடன் இருக்க நமக்கு உதவுகிறதா\nமனசாட்சிச்சந்தை » எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] பதில் சொல்லவேண்டுமென்று கோருகிறேன். காலச்சுவடு இணையதளத்தில் லீனா மணிமேகலை பற்றி ஒரு விமர்சனம் […]\nஅணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nகல்பற்றா நாராயணன் கவிதைகள் 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-07-17T22:54:06Z", "digest": "sha1:O4MDJUY2WZCSGL4YL5UVLEJYMLQRACXS", "length": 16904, "nlines": 137, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : ஹிந்து தேசியவாதி மோடி - இப்பவாவது நம்புங்க", "raw_content": "\nவெள்ளி, 12 ஜூலை, 2013\nஹிந்து தேசியவாதி மோடி - இப்பவாவது நம்புங்க\n“நான் ஒரு ஹிந்து தேசியவாதி... அப்படி என்னைப் பற்றிக் கூறுவதிலும் எந்தத் தவறும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக் சொல்லியுள்ளார் மீடியா புகழ் மோடி..\nமோடி மதச்சார்பற்றவர் என அவரது தொண்டர் அடிப்பொடிகள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ‘டேய் , அப்படியெல்லாம் கிடையாது. மோடி ஹிந்து மதத்தை தூக்கி பிடிப்பவர்’ என்று பலமுறை விவாதம் செய்திருக்கிறேன். ஒருபயலும் ஒத்துக்கொள்ள வில்லை.\nஇப்போது மோடியே சொல்லிவிட்டார். இப்போது என்ன செய்யப் போகிறார்கள் அவரது அடிப்பொடிகள் வேறு என்ன இன்னொரு கதை எழுதி அடுத்த சினிமாவை அரங்கேற்றுவார்கள்.\nமோடி இவ்வாறு சொன்னது சரியா தவறா என்ற கேள்விக்கே இடம் கிடையாது. ஒருவன் தன்னை ஹிந்து என்று சொல்லிக் கொள்வதற்கும், ஹிந்து தேசியவாதி என்று சொல்லிக் கொள்வதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. ஒரு தேசத்தையே மதத்தின் பெயரால் அடையாளப்படுத்துகிறது ‘ஹிந்து தேசியவாதி’ என்னும் வார்த்த���.\nஇதை மோடி சொல்லியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அதுதானே அவர் சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை. இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் கொள்கை.\nவிஷுவ இந்து பரிஷத், சிவ சேனா, சூ சாமி, இந்து முன்னணி என பல அமைப்புகளும் இதே கொள்கை உடையவை. அனைவரும் ஒரே கூட்டணியில் நிற்கிறார்கள்.\nதான் சொல்வது தவறு என்று மோடிக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் மதவெறியூட்டி விட வேண்டுமல்லவா மதவாதத்தை விதைத்து ஓட்டு அறுவடை செய்ய வேண்டுமல்லவா\nதான் இஸ்லாமிய தேசியவாதி என்றோ, கிருஸ்தவ தேசியவாதி என்றோ யாராச்சும் சொல்லியிருந்தால் [எந்த காலத்திலும் அப்படி யாரும் சொல்லக் கூடாது] இந்த நேரத்திற்கு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியிருக்கும். சொன்னது மோடியாச்சே அவர் சொன்ன கருத்தை தான் வெளியிடுகின்றன தவிர அவரைக் கண்டித்து ஒரு செய்தியையும் காணோம்.\nபிஜேபி ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை. மோடி பிரதமர் ஆகப் போவதும் இல்லை. ஒருவேளை வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க அச்சமாக இருக்கிறது.\nபரிவார் அமைப்புகளும், சேனா அமைப்புகளும் தமிழகத்தில் ஒருபோதும் தலையெடுக்க கூடாது.\nகாங்கிரசை எதிர்க்கிறோம் என்னும் பெயரில் பலரும் பிஜேபியின் பிற்போக்கு கொள்கைகளுக்கு ஆதரவு அளித்துக்கொண்டிருப்பது வருத்தம்\nசாதி வெறி, மத வெறி வேண்டாம்\nஎவர் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டாம்\nமனிதநேயம் வளர்த்து மனிதர்களாய் இருப்போம்\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 6:33\nலேபிள்கள்: இந்தியா, பா.ஜ.க, மோடி\nபெயரில்லா 12 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:35\nபெயரில்லா 12 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:45\nஅப்போ எதுக்கு உங்க தலைவரு வைகோ பாஜக வுடன் கூட்டணி வைத்தார். அவருக்கு கூட்டணி வைக்கும் போது பாஜக மதவாத கட்சி என்பது தெரியாதா \nகுருநாதன் 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:53\nபெயரில்லா 12 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:46\n\"பரிவார் அமைப்புகளும், சேனா அமைப்புகளும் தமிழகத்தில் ஒருபோதும் தலையெடுக்க கூடாது.\"\nஆனால் கொலைகார முஸ்லிம் அமைப்புகள் தலைஎடுக்கலாமா \nகுருநாதன் 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:54\nஎந்த மதவாத அமைப்புகளும் தலையெடுக்க கூடாது என்றுதான் சொல்லுறேன்\nஇன்று வரை கொலைகார இஸ்லாமிய அமைப்புகளால் இந்து முன்னணி அமைப்பு தலைவர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள் இந்த கொலைகளை நீங்கள் எப்படி நியாயப்படுத்துவீர்கள்\nகுருநாதன் 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:54\nபக்கத்தில் உட்கார்ந்து பார்த்த மாதிரி பேசுறீங்க\n\"தான் இஸ்லாமிய தேசியவாதி என்றோ, கிருஸ்தவ தேசியவாதி என்றோ யாராச்சும் சொல்லியிருந்தால்\"\nஆனால் தேசிய கீதத்துக்கு மதிப்பளிக்க மாட்டோம் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள் ஆனால் அவர்களை தேசிய வாதிகள் என்று சொல்வீர்கள்..\nஇந்து என்று சொல்லிகொள்பவன் தன்னை தேசியவாதி என்று சொன்னால் அவனை திட்டி தீர்ப்பீர்கள்.\nபோங்கடா நீங்களும் உங்களின் போலி நடுநிலைமையும்.\nகாந்தி கூட தன்னை இந்துவாகத்தான் அறிவித்தார்.\nகுருநாதன் 15 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:57\nநீங்களாக என்னைப் பற்றி ஏதாச்சும் கருதிக்கொண்டு பதில் அளிக்கிறீர்கள்..\nகிருஸ்துவ தேசியவாதியை ஆதரிக்கிறேன், இஸ்லாமிய தேசியவாதியை ஆதரிக்கிறேன் என்று நான் உங்ககிட்ட சொன்னேனா\nநான் மோடி எதிர்ப்பாளர் என்று சொல்லிட்டேன். அப்புறம் என்ன நடுநிலை\nகாந்தி எப்படி அறிவித்தால் எனக்கென்ன\nபெயரில்லா 23 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:43\n@ நாதுராம் கோட்சே என்ற மகாராஷ்டிரா சித்பவன் பார்ப்பான் சுன்னத் செய்து கொண்டு, கையில் இசுமாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றான். எதற்கு சுன்னத் ஏன் பச்சை\nஇந்திய மக்களால் அதிகம். நேசிக்கப்பட்ட காந்தியை ஒரு இசுலாமியன் கொன்றான் என்ற வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் கலவரத்தை விதைத்து இசுலாமிய இனப் படுகொலையை அறுவடை செய்யலாம் என்பதுதான். அடுத்த மதத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக பாயும் இவர்களும் பார்பன பயங்கரவாதிகள் என்பது மிகையில்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வே...\nஹிந்து தேசியவாதி மோடி - இப்பவாவது நம்புங்க\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivabalanblog.blogspot.com/2007/06/fever.html", "date_download": "2018-07-17T23:20:09Z", "digest": "sha1:T7MDW3OFC7VSPWYX5736SKR72KBBVFE3", "length": 7802, "nlines": 84, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: சிவாஜி FEVER!", "raw_content": "\nசிவாஜி படம் எல்லாவற்றிலும் சாதனை படைத்து வருகிறது. 15-ம் தேதி ரிலீசாகும் இந்த படத்துக்கு இன்று முதல் ரிசர்வேஷன் தொடங்கியது. 20 நாளுக்கு இப்போதே ரிசர்வ் ஆகிவிட்டது. இது புதுசாதனை என்கிறார்கள்.\nஏற்கனவே பொதுமக்கள் பால் பாக்கெட்டுகளை வாங்கி பத்திரப்படுத்தி திண்டாடுவதை தவிர்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்\nஅடேயப்பா. இங்க (கலிபோர்னியா) கூட, டிக்கெட்டு முதல் சில நாட்களுக்கு புல்லாயிடுச்சாம் :(\nCNN-IBN இல் Rajini Fever என்று ஒரு நிகழ்ச்சி ஜூன் 11 முதல் ஜூன் 16 வரை ஒளிபரப்பாகிறது...\nகொசுறு : எனக்கு சிவாஜி டிக்கெட் கெடச்சிருப்பா...ஜூன் 15 காலை 8.30 மணி ஷோ :) அட ஆமாம் First Day First Show\n அட ..படிச்சு வாங்கின பட்டத்தை கூட இவ்வளவு மகிழ்ச்சியா காட்டி போஸ் கொடுத்ததில்லை\nபர்ஸ்ட் ஷோ படம் பார்த்தவர்களுக்குதான் தெரியும் ரஜினி மீது இருக்கும் கிரேஸ்.\nசிவபாலன் செயற்கரிய பதிவு. ப்ரியன் சி.என்.என் தகவலுக்கு நன்றி. தற்போது இந்த தகவல் மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் காற்றலைகளில் எஸ்.எம்.எஸ்களாக பரவி வருகிறதாம். ( வேற யாரோட வேலை). ஒரு வருஷம் ஓடும்னு பெட்டிங்க் ஆரம்பிச்சாச்சு தெரியுமா. அள்ளி வச்சா வெள்ளி பணம். வச்சாதான் கிடைக்கும் வைக்காட்டா கிடைக்காது. அப்புறம் கோவி வீட்டுக்குழாயில் தண்ணீர் வராம���் போக கடவது.\n//அடேயப்பா. இங்க (கலிபோர்னியா) கூட, டிக்கெட்டு முதல் சில நாட்களுக்கு புல்லாயிடுச்சாம் :(\nஆமாங்க.வழக்கமா தமிழ் திரைப்படங்கள் வெளியாகற IMC6ல வெளியிடாம பார்க் தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க. ஏன்னு தெரியலை .\n அட ..படிச்சு வாங்கின பட்டத்தை கூட இவ்வளவு மகிழ்ச்சியா காட்டி போஸ் கொடுத்ததில்லை\nஇங்க அட்லாண்டாவில் டிக்கெட் விலை அநியாயம். முதல் இரண்டு நாள் ஒரு டிக்கெட் 25$ ஏற்கனவே புக்காகி விட்டதாம் மற்ற நாட்கள் 15$, பொதுவாக 9$ அல்லது 10$ தான் இருக்கும் ஒரு டிக்கெட் :((.\n//கொசுறு : எனக்கு சிவாஜி டிக்கெட் கெடச்சிருப்பா...ஜூன் 15 காலை 8.30 மணி ஷோ :) அட ஆமாம் First Day First Show //\nநமக்கும் தாங்க First Day First Show. ஆனா 9:30 ராத்திரியிலதாங்க இங்க தமிழ்படம் போடுவாங்களாம்.\nநீங்கள் குறிப்பிட்ட படி இது FEVER-தான். இதில் இருந்து நம் இளைய சமுதாயம் குணமடையும் நாள் எப்பொழுதோ\nஉலகின் பல்வேறு மூலைகளில் குழந்தைகள் உண்ண உணவில்லாமல் இருக்க ஒரு அட்டைப் படத்திற்கு பால் ஊற்றும் நண்பர்களை என்னவென்று சொல்வது. ஒரு உதவும் கரங்களுக்கோ அல்லது மற்ற ஏதேனும் கருணை இல்லங்களுக்கோ செலவிடலாம். புண்ணியம் ஆவது கிடைக்கும்.\nவழக்குரைஞர்களா அல்லது மிருகங்களா இவர்கள்\nஇடஒதுக்கீடு கேட்பது மானமற்ற காரியமல்ல: கலைஞர் கருண...\nரஜினியின் சிவாஜி - சற்றுமுன் போட்டி\nஅன்னை தெரசா - வைரமுத்து பதில்கள்\nதயாநிதி மாறன் செய்தது சரியா\nபொது இடத்தில் கட்டி அணைப்பது அநாகரிகமா\n\"ஒரு சகாப்தத்தின் வரலாறு\" - பெரியார் திரைப்பட விமர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/08/blog-post_24.html", "date_download": "2018-07-17T22:59:23Z", "digest": "sha1:AV6U324HRABOLTCID4IJDUVSFKX3RN5L", "length": 16015, "nlines": 225, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: இந்துக்கள் வேறு! இந்துத்வா வேறு! வேறுபாட்டை உணர்வோம்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஇந்து மக்களில் பெரும்பான்மை மக்கள் நடுநிலையோடு சிந்திப்பவர்களே அதற்கு இந்த பதிவும் ���ரு உதாரணம். எனவே இந்துக்களையும் வெறி பிடித்த இந்துத்வாக்களையும் நாம் என்றுமே பிரித்தே பார்க்க வேண்டும். இதனை எனது இஸ்லாமிய சொந்தக்களுக்கு அன்போடு சொல்லிக் கொள்கிறேன்.\nLabels: இந்தியா, இந்து, இந்துத்வா\nஈழம் என்பது சில முட்டாள்களின் ஆசை.அவனவன் ஆசைப்பட்டதற்கெல்லாம் ஆட முடியுமா ஈழம் கோாிக்கையை இசுலாமியா்கள் ஆதரிக்கவில்லை.அறிவுள்ள தமிழா்களும் ஆதாிக்கவில்லை.ஈழம் தனித்து செயல்பட இயலாது. வீண் முயற்சி. இந்து இயக்கங்களை சதா சீண்டிப்பாா்க்கும் மடையா்களின் நயவஞ்சன் சுவனப்பிாியனின் சீண்டல் பலிக்காது\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் ��ம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு\nதிருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி M.L.A. சகோதரர். எ.வ.வேலு அவர்களுக்கு... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி...\nஅண்ணே ரொம்ப அழகா உண்மையை சொல்றாப்ல..... :-)\nஇந்திய பொருளாதாரம் தற்போது யோகாவில் :-)\nஸ்பெயின் விழாவில் யூத கலைஞன் பங்கு கொள்ள தடை\nராமகோபாலனுக்கு வந்த மிரட்டல் கடிதம்\nகுருதியை விற்றுப் பிழைக்கும் இந்துத்வா அரசு\nகுஜராத்: வினை விதைத்தவன் வினை அறுப்பான்\nமஹர் கொடுத்து நபி வழியில் திருமணம் \nகுவான்டோனோமோ சிறைக் கொடுமை ஒரு அதிகாரியை மாற்றியது...\nதொழுகையை நேரம் தவறாமல் தொழ பழகுவோம்\nபெல்ஜிய இள மங்கையையும் கவர்ந்த இஸ்லாம்\nதேச விடுதலையில் குஞ்சாலி மரைக்கார்கள்\nஅரசு அனுமதி இல்லாமல் ஹஜ் செய்வோர் கவனத்திற்கு\nகஃபாவின் விரிவாக்கப் பணிகள் முடியும் தருவாயில்\nமோடி புராணம் புஸ்வானமாகிப் போனதே\nசூல் கொண்ட மேகங்கள் திரளும் அதிசயம் - குர்ஆனின் அற...\nரியாத் நகரில் பிஜே அவர்களின் ஆன்லைன் விளக்கவுரை\nமனதை கலங்க வைத்த புகைப்படம்\nஇந்த வருட ஹஜ்ஜில் ஒட்டகம் அறுப்பது தடை செய்யப்படுக...\nசஞ்சீவ் பட் மகன் சாந்தனுவின் உணர்வுபூர்வமான கடிதம்...\nஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் நிரந்தர பணி நீக்கம் ச...\nஅச்சத்தையும் எதிர்பார்ப்பையும் தரும் மின்னல் - குர...\nதாய்லாந்த் ஹாஜிகளின் முதல் குரூப் மதினா வருகை\nஈரோட்டில் மது விலக்குக்காக மாரியம்மனிடம் மனு\nதெலுங்கானாவில் ஒரு மனித நேய பணி\nசங்கராபுரம் தலித் வீடுகளின் கோரக் காட்சி\nடம் டம் விமான நிலையம் அருகில் நடந்தது என்ன\nதலித் பாதிக்கப்பட்டால் இந்துத்வாவாதிகள் மவுனம் காப...\nமாட்டுக் கறி ஏற்றுமதி அமோகமாக நடக்க....\nஇந்திய அரசின் இரு வேறு முகங்கள்\nபள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வந்து விட்டதாம்\nதொழுகையில் காட்டும் அசட்டையை அகற்றுவோம்\nபோலி கணக்கெடுப்பு அதிகாரிகளாக நடித்த பிஜேபியினர்\nகூகுளின் சுந்தர் பிச்சை பிராமிண் ஐயங்காராம்\nநேர்மையாக நடந்��ு கொண்ட ஆட்டோ டிரைவர் மெஹ்மூத்\nமாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்\nடாக்டர் ருவேதா சலாம் முதல் பெண் ஐபிஎஸ் காஷ்மீரிலிர...\nடிவியில் சீரியல் பார்ப்பதை விட இப்படி முயற்சிக்கலா...\nசவுதி ஏர்லைன்ஸில் கிடைத்த மன மகிழ்ச்சிகள்\nடாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஆடுதுறை மற்றும் மன்னார்குடியில் எதிர்ப்பை மீறி உடல...\nஇராஜகிரி தவ்ஹீத் பள்ளியில் ஒரு அழகிய பயான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/hc-venugopal", "date_download": "2018-07-17T22:33:21Z", "digest": "sha1:OCCQDRDNOSYW75PASTVWN6HZEAPPPPDP", "length": 4587, "nlines": 115, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinematographer H.C.Venugopal, Latest News, Photos, Videos on Cinematographer H.C.Venugopal | Cinematographer - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட சிம்பு பட நடிகை\nசிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத்.\nஇந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி பலவேறு நடிகர்களுடன் தான் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறி தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.\nவிஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\nதற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து யாருடன் அவர் கூட்டணி வைக்கவுள்ளார் என பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2015/06/000.html", "date_download": "2018-07-17T23:03:13Z", "digest": "sha1:CXG3XPELGOOKC2R7YKMB25UMO4F5L7UN", "length": 13029, "nlines": 221, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு", "raw_content": "\nவெள்ளி, ஜூன் 26, 2015\nஅம்மா நேரா நேரத்துக்கு உணவுக்கு முன்னால்\nஉணவுக்குப் பின்னால் என்று மாத்திரை\nவில்லைகளை விழுங்கி தண்ணீர் குடிக்கிறது\nஅம்மாவிற்கு அது கேவலமாய் இருக்கவேணும்,\nஅஞ்சு பைசாவிற்கு பிரயோசனப்படாத எனக்கு\nஅம்மா இருக்கும் காலம் வரை வயிற்றுப்\nஎன்றுமே கணவன், மகன் என்று\nஇறப்��ுகள் நிகழ்ந்து முடிந்த பிறகு\nதன் முதல் வருத்தத்தை என்னிடம்\n”இந்த கரண்டுக்காரனுக்கு இன்னிக்கி என்ன\nபொழுதுக்கும் இன்னிக்கி நாடகம் பாக்க முடியாதாட்ட\nஒரு கடுதாசி வாயிலாக நான் பேசுவதற்கு\n – என் அலைபேசியை என் தம்பிக்கு\nநான் கொடுத்து ஒரு வார காலம்\n – அவன் புது அலைபேசி எண்ணை\nஎன்றே நினைக்கிறேன். –எனக்கு நீங்கள்\n நீங்கள் என்றால் எனக்கு உயிர்\nமுன்னதாக மூன்று பேர் எனக்கு காதலர்களாக\nகொண்டது காதல் என்பது பொய்\nநீங்கள் என்னை தனியே அழைத்துப் பேச விருப்பப்படலாம்\nஉங்களோடு நான் தனித்து ஒதுக்குப்புறமாக வர இயலாது\nகாதல் அங்கே காமமாகி விடுகிறது\nஉங்கள் பேரன்பில் நான் உலகை மறக்கிறேன்\nநம் சந்திப்பு எல்லாம் ஒரு பொது இடத்தில்\nஇருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்\n–நாலு சனம் உள்ள இடத்தில் நான்\nதைரியமாய் உங்களோடு நிற்க ஆசைப்படுகிறேன்.\nநாலு பேர் இல்லாத இடத்தில் என் காதலை\nநான் உங்களை நேசிக்கிறேன் உயிருக்கு உயிராக\nஉங்களை தக்க வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்\nமுடிக்க ஆசைப்படுகிறேன். என் காதல் மேலானது\nஉங்களின் பேச்சு எனக்கு இனிக்கிறது\nஅடுத்த உள்ளூர் கோவில் திருவிழாவில் சந்திப்போம்\n(பி.கு. சென்ற விழாவில் உங்கள் நண்பர்களோடு நின்றிருந்தீர்கள்\nசிவப்பு வர்ண சட்டை அவ்வளவு அழகாய் இருந்தது உங்களுக்கு\nஅம்மா சொல்கிறார். –பக்கத்து வீட்டு\nஏனோ ஆனந்தனை பிடித்துத் தான் இருக்கிறது.\nமுடிந்து போனதற்கு கணக்கு வாத்தியார் தான்\nவாத்தியார் ஏற்றுக் கொள்ள மறுத்ததால்\nஇவன் பள்ளி செல்ல மறுத்து விட்டான்.\n‘ஏன்டா ஆட்டி ஆட்டி நடக்கிறே ஆனந்தா\nஎன்று யாரேனும் கேட்டால், அதை ஏன்\nபுவனேசுவரி பூப்பு நன்னீராட்டுக்கு சென்றவன்\nதன் அம்மாவிடம், ‘புவனேசை நல்லா சோடிச்சு\nகேட்டு அதிர வைத்தான். –பின்பாக கூத்தாண்டவர்\nவிழாவுக்கு சென்ற ஆனந்தன் ஊர்திரும்பாமல்\nபோனதை அவன் அப்பா பெரிதாக\nஅடிக்கடி சொல்வாள், “எம்பையைன் இருந்திருந்தா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல��� கதைகளும் (2) சிறுகதை (45) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nஒரே ஒரு கவிதை கவிதையாக\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/08/blog-post_9756.html", "date_download": "2018-07-17T22:56:26Z", "digest": "sha1:3AJHGSKSD7HVQHL3YKYD54CVAVIX52DN", "length": 12909, "nlines": 127, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : நாம் எப்படி இருக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்பட்டார்கள்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nநாம் எப்படி இருக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்பட்டார்கள்\nநாம் எப்படி இருக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்பட்டார்கள்\n”இந்தியாவில், நீள அகலத்திலும் குறுக்கு நெடுக்கிலும் நான் பயணித்திருக்கிறேன். ஒரே ஒரு திருடனையோ, ஒரு பிச்சைக்காரரையோ நான் கண்டதில்லை. அப்படியொரு, செல்வத்தை, உயர் அற மதிப்பீடுகளை, செம்மாந்து வாழும் மக்களை இங்கு காண்கிறேன். இந்த நாட்டை, ஒருபோதும் நம்மால் வெற்றிகொள்ள முடியாது. அவ்வாறு வெற்றி கொள்ளத்தான் வேண்டுமெனில், இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கும், அக ஒழுக்கத்தை, பண்பாட்டு மரபுச் செழிப்பை முறிக்க வேண்டும்.\nஆகவே, இந்தியாவின் தொன்மையான கல்வி முறையை, பண்பாட்டுக் கூறுகளை அகற்றிவிட்டு, அவற்றிற்கு பதிலாக நமது முறைகளைக் கொண்டுவர வேண்டும்.\nஎவையெல்லாம், அயல்நாட்டிலிருந்து வருகின்றனவோ அவை எல்லாம் தம்முடையவற்றைக் காட்டிலும் மேலானவை என இந்தியர்கள் நம்பும்படிச் செய்ய வேண்டும். தங்கள் மொழிகளைக் காட்டிலும் ஆங்கிலம் உயர்வானது என எண்ணச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் மாறத் துவங்கிய பின்னால், தமது சுய பெருமிதத்தை இழப்பார்கள்; தமது சொந்தப் பண்பாட்டை இழப்பார்கள்; பின்னர் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள். இந்தியா, ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும்\n-மெக்காலே பிரபு (1835)வின் கருத்துச் சுருக்கம்\nLabels: அரசியல், உலகம், பிரபலங்கள், வரலாறு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஎருக்குச் செடியின் மருத்துவ குணங்கள்..\nமெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி\nSAMSUNG மொபைல் போன்களுக்கான் குறியீடுகள்\nலண்டனில் இங்கிலாந்து ராணியுடன் சோனியாகாந்தி.\nகோபம் - கொலைவெறி இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வி...\nஇந்திய விளம்பரங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டது என...\n'சாக்ரடீஸ் இன்றுமுதல் சிந்திப்பதை நிறுத்திவிட்டார்...\nமச்சினி கொண்டவனுங்க எல்லாம் மகா அதிர்ஷ்டசாலிங்க\nஎம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..\nமாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம் - வேலையை விட்டுவிட்டு ...\n\"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில...\nஎன் மகன் தான் தனுஷ் கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல\nசொட்டு நீர் பாசனம் - சில உத்திகள்\nதினசரி 30 லிட்டர் பால்... 25 லட்சத்துக்கு விலைபோன ...\nகுளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’...\nதிரிபுரா முதல்வர் திரு. மாணிக் சர்க்கார்\nஇயக்குனர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம்\nதிருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி\nஜீரோ பட்ஜெட்(zero budget) விவசாயம்\nநாம் எப்படி இருக்க வேண்டுமென அவர்கள் ஆசைப்பட்டார்க...\nஇளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன\nகஸ்தூப் ஜோரி. = \"ஹைடெக் விவசாயி\nஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.\nகாக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிர...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/04/blog-post_8300.html", "date_download": "2018-07-17T22:56:04Z", "digest": "sha1:TF7ZVCAAVBWH5MJY5KPHEGWK3XC2G35D", "length": 27727, "nlines": 165, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : மாவீரன் தீரன் சின்னமலை - வரலாறு", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nமாவீரன் தீரன் சின்னமலை - வரலாறு\nமாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.\nஇன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.\nதீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.\nஇந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல��� 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.\nஇடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.\n1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.\nபோரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போ��ி விசாரணை நடத்தி ஜூலை 31,, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.\nமுன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.\nஇத்தகு பெருமைக்குரிய தலைவரை இப்போதைய அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகவும் , ஓட்டு வாங்குவதற்காகவும் ஜாதி தலைவராக மாற்றிவிட்டனர்.அந்த காலத்தில் அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார்கள். அதற்காக எனக்கும் என் இனத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.இட ஒதுக்கீடு வேண்டும்,மணிமண்டபம் வேண்டும் என பல வழிகளில் அரசியல் செய்கின்றனர். இதையெல்லாம் விட ( ஜாதி ) தலைவர்களின் பிறந்த நாள் வந்துவிட்டால் போதும். எதிர் தரப்பினரிடையே ஏதாவது வம்பு செய்து கலவரத்தை தூண்டி விடுகின்றனர். இதில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். இந்த தீரன் சின்னமலைக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஜாதி தலைவர்களுக்கும்தான்.\n மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nLabels: கட்டுரை, தலைவர்கள், வரலாறு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித் - பிறந்த நாள் வாழ்த்து...\nபேஸ்புக் குருக்கெழுத்துக்கள் - Facebook Shortcutk...\nமீன் எண்ணெய் - மருத்துவம்\nஹன்சிகா மோத்வானியின் சமூக சேவை\nசமையல் \"காஸ்' சிலிண்டர் மானியம் - வாடிக்கையாளர்களி...\nஉன் நினைவோடு உன் அம்மா\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி\nவீடு தேடி வரும் பல் டாக்டர் வித்யா\nகேரளா - ஒருநாள் சுற்றுலா.\nஅணுசக்தி வேண்டாம்; சுஜாதா எழுதியது\nமாவீரன் தீரன் சின்னமலை - வரலாறு\nஇணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி\nஐ டி கம்பெனிகளில் வேலை செய்யும் முறை\nஜாதவ் பயேங் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு\nசி.பி.ஐயின் ரெய்டுகளால் சிக்கி சின்னாபின்னமாகி வரு...\nஜாலியான்வாலா பாக் படுகொலையும் உத்தம் சிங்கும்\nஅல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது\nசைதன்யா - சாதனை சிறுமி\nP.B.ஸ்ரீநிவாஸ் - மனிதன் என்பவன் தெய்வமாகலாம்\nசென்னையில் ஒருநாள் - காலம் கடந்து வந்துவிட்டது.\nகாட்டு ஆத்தாப்பழம் - புற்றுநோய்க்கு எதிரி\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்..\nஐ.பி.எல். சீசன். - ஒரு கலகல டிரெய்லர்\nசில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்...\n15 வயதேயான சிறுமி தொடங்கிய வெப்டிசைன் கம்பெனி\nவடிவேலு மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணம்\nகுடிநீர் அபிவிருத்தித் திட்டங்கள் - முதல்வர் ஜெயலல...\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்..\nலக்ஷ்மி கடாட்சம் பெருக:(முன்னோர்கள் சொன்னது)\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்கும் இயற்கை வழிகள்\nசீனப் பெருஞ்சுவர் உருவான வரலாறு . . \nமனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்\n\"பண்டிட் குயின்\" - பூலான் தேவி\nஏழைகளின் தோழன் - காமராஜர்\nஸம் ஸம் தண்ணீர் - இதை விட ஒரு அதிசயம் இல்லை\n - தோசை சுட மெஷின் வந்தாச்சு \nஒரு சிறந்த நடிகரின் சுவாரஷ்யமான கதை.\nவிஜய் டிவி யின் கிறிஸ்துவ முகம்\nதஞ்சை பெரியகோவில் எப்படி கட்டப்பட்டது \nராஜீவ் கொலையில் இருக்கும் சந்தேகங்கள்\nஆட்டிசம் - அமெரிக்கா உலகிற்கு தந்த கொடுமையான நோய்....\nஅன்பு வாழ்க்கைக்குத் தேவையான மஞ்ச தந்திரங்கள்........\nநாகராஜசோழன் எம்ஏ எல்எல்ஏ - இயக்குநர் மணிவண்ணன் ஒப...\nபசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் வரலாறு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்ப���ு ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2012/02/blog-post_08.html", "date_download": "2018-07-17T23:20:48Z", "digest": "sha1:4DFSPKF26NF3UDBHOUF32BBH6EZWGTZN", "length": 22457, "nlines": 227, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சிம்பு.. சிங்கிள் சிங்கம்லே!!", "raw_content": "\nஜம்பு: ஒஸ்தி மாமே......ஒஸ்தி மாமே......சல்லா சலசலா...சல்லா..\nதல கவுண்டமணி: என்றா இது காலங்காத்தால சத்தம். இந்த காய்கறி விக்கிற பயலுவ புரியாத பாஷைலையே வியாபாரம் செய்யறாங்கப்பா.\nசோம்பலை முறித்துக்கொண்டு பால்கனி வந்து எட்டிப்பார்க்கிறார்.\nதல: யார் இந்த அர டிக்கட்டு. அதுவும் காக்கி ட்ரெஸ்ல. ஒரு வேள நம்ம தெரு கூர்க்காவோட பேரனா இருப்பானோ டேய்..டிபன் பாக்ஸ் தலையா. நில்றா..\nகீழிறங்கி நம்ம போலீசை ஏறி இறங்க பார்த்துவிட்டு யாரென கேட்கிறார்.\nஜம்பு:: நான் யாருன்னு இந்த தமிழ்நாட்டுக்கே தெரியும்....\nதல: இத்தன நாளா தமிழ்நாட்டுல எந்த சந்துலடா இருந்த ஒருவேள ஆல் இன் ஆல் அழுகுராஜா கிட்ட சைக்கிள் கேட்ட காரமட ரங்கநாதன் தம்பியா இருப்பியோ\nஜம்பு: நோ. நோ. உங்க வீட்ல வாட்ச்மேனா சேர வால்க்-இன் இண்டர்வியூவுக்கு வந்துருக்கேன். ஹவ் இஸ் இட் ஹை\nதல: அதுக்குதான் இந்த அலும்பலா. படுவா மொதல்ல அந்த கிளாசை கழட்டு. என்னடா இது மூக்குக்கு கீழ ஏகப்பட்ட தூசி. ஒட்டடை அடிக்கும்போது பாதில ஓடி வந்துட்டியா\nஜம்பு:: ஹல்லோ..இது என்னோட மீச..மைன்ட் இட்.\nதல: ஹே..ஹே...சோ சாட். தம்பி...ராசா..பின்னால கெணத்தடில போன வாரம் ஷேவ் பண்ணி போட்ட தூள் ப்ளேடு இருக்கு. உடனே ஓடிப்போயி உன்னோட மீ��ைய எடுத்துட்டு வந்துருடா மவராசு. அதை பாத்த பயத்துல எனக்கு குளிர் ஜுரம் வர்ற மாதிரி இருக்கு.\nஷேவ் செய்துவிட்டு ரிட்டன் ஆகிறார் ஜம்பு.\nஆடி ஆடி தள்ளுபடில வாங்குன கூலர்ஸ்லே\nதல: இதுக்கு அதுவே மேலு. (படுவா. பாண்டி பஜார் ப்ளாட்பார்ம்ல வாங்குன கண்ணாடிய மட்டும் விடவே மாட்டான் போல்ருக்கே). சரி ராத்ரி திருடன் வராம இருக்க என்ன டெக்னிக்கை யூஸ் பண்ணுவ ராசா\nஜம்பு: வடக்கே கேட்டுப்பாரு என்ன பத்தி சொல்லுவான்..\nதல: ஏன் தெற்கு, கிழக்கு, மேற்குல உன்னை சீந்தவே மாட்டாங்களா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்றா அமுல் டப்பா.\nஜம்பு: நான் அருமையா பாடுவண்ணே. ராவெல்லாம் தூங்கவே மாட்டேன்.\nதல: (எங்களையும் தூங்க விட மாட்ட..). எங்க ஒரு பாட்டு பாடு. திருடனே செதறி ஓடற மாதிரி.\nஜம்பு: ஏ வாடி வாடி வாடி ஸ்வீட், போண்டா, டீ. நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...\nதல: Stop There. தொம்பி.. ஒனக்கு சம்பளம் மட்டுந்தான். ஸ்வீட், போண்டா, டீ எல்லாம் தர முடியாது. நீ எடத்த காலி பண்ணு.\nஜம்பு: Hey ஹவுஸ் ஓனர். அது பொண்டாட்டி. அதைத்தான் கொஞ்சம் ஸ்டைலா மாத்தி பாடுனேன். \"ஐ லவ் யூ டில் நீ பாட்டி. தேவை இல்ல வப்பாட்டி\"\nதல: பார்ரா...அந்த நெனப்பு வேறயா..\nஜம்பு: காபி கொடுத்து காலையில நானே உன்ன எழுப்பி விடுவேன்.\nதல: என்னது...உன் முகத்துல நான் விழிக்கணுமா அட வடபழனி முருகா\nஜம்பு: சமையல் தெரியலன்னா நானே சமையல் செஞ்சி உனக்கு ஊட்டி விடுவேன்.\nதல: அதெல்லாம் வேண்டாண்டா ராசா. இதுக்கு நானு கபாலீஸ்வரர் கோயில்ல உண்ட கட்டி வாங்கி தின்னுட்டு தெப்பக்குளத்துலயே உருண்டு கெடக்கலாம்.\nஜம்பு: உன்ன நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன். என்ன நீ சந்தேகப்படுற மாதிரி நடக்க மாட்டேன்.\nதல: (ஒரு மாசம் வேலைக்கி வச்சிட்டு சம்பளம் தராம தொரத்தலாம்னு நெனச்சத கண்டுபுடிச்சிட்டானோ). வேற எப்படி..பேஷன் டி.வி.ல வர்றா மாதிரி வளச்சி வளச்சி நடப்பியோ\nஜம்பு: என் நெஞ்சுல ஒன்ன சொமப்பேன். ஒன்ன டெய்லி நானு ரசிப்பேன். உன் நிழலைப்போல நானிருப்பேன்.\n உங்கப்பா மாதிரி கரு கருன்னு இருக்குற காட்டுவாசி முடிய மட்டும் கிளீன் பண்ணிடு செல்லம். அங்க ட்ராவல் பண்ணும்போது அண்ணன் தொலஞ்சிட போறேன். டெய்லி ஏண்டா ரசிக்கற அவனா நீ நிழலைப்போல இருப்பானாமுல்ல. அப்பாட. மான் மார்க் கொடை வாங்குற காசு மிச்சம்.\nஜம்பு: உன் முன்னாடி சத்தியமா என�� உசுரு என்ன விடாது...\nதல: நீ இன்னும் 49 வருசத்துக்கு எங்கள விட மாட்ட போல இருக்கே.\nஜம்பு: ஏன்னா நான் போய்ட்டா உன்ன யாரும் விதவையா பாக்க கூடாது..\nஜம்பு: என்ன விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்\nதல: என்ன திடீர்னு 'டி' போட்டெல்லாம் கூப்புடறான். கன்பர்ம் அவனேதான் இவன்.\nஜம்பு: ஒரு தகப்பன் போலவும் இருப்பேன், ஒரு தாயப்போலவும் இருப்பேன். நண்பன் போல நடப்பேன். அந்த கடவுள் போல காப்பேன்.\nதல: ஆக மொத்தத்துல வாட்ச்மேனா மட்டும் இருக்க மாட்டேன்னு சொல்ல வர்ற\nஜம்பு: உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்.\nதல: அடங்கப்பா. எனக்கு இப்படி ஒரு சத்திய சோதனையா. ஆள விட்றா சாமி.\nதல கக்கூசை நோக்கி 210 மைல் வேகத்தில் பதறி ஓடுகிறார்.\nஹா ஹா ஹா....நல்லதாம்யா யோசிகிரிக\n@@ நிறுத்துடா. உனக்கு சம்பளம் மட்டுந்தான். போண்டா டீ எல்லாம் தர முடியாது. @@\nசிரிச்சிக்கிட்டே படிக்க வச்சிட்டீங்க..அது எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிரீங்க..காமெடி கல கட்டிருச்சி..நன்றி.\nநீ..போட்ட பதிவுல சிம்பு டவுசர் டர்ரூ..\nஎன்றா என்றா முறைக்கிரே ராசு கோலு பிச்சி புடுவேன்...ஆளும் அமுல் பேபி மூஞ்சியும்..டூ ஸ்டெப் பேக் மேன்...பிலடி ஆப்பிரிக்க வெள்ள பன்னி குட்டி\nஎப்பிடி மாப்ளே இப்படி கலக்குரே ஹிஹி\nயார்ல அது கரடிய உள்ள விட்டது....\n//// உங்கப்பா மாதிரி கரு கருன்னு இருக்குற காட்டுவாசி ////\nயூ மீன் பிக் கரடி...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nசரிய்யா சரிய்யா விடுய்யா விடுய்யா.....\n//ஏ வாடி வாடி வாடி ஸ்வீட், போண்டா, டீ.//\nபொண்டாட்டி என்ற ஒரு வார்த்தைக்கு என்ன ஒரு விளக்கம், என்ன ஒரு தெளிவுரை. ஐயா தமிழ் அறிஞரே ... வாழ்க.\nசெம காமெடி கலக்கல். பவன் இன்னிக்கு கல கட்டுது...\nஎப்புடியோ இன்னிக்கும் ஒங்களுக்கு ஒரு அடிமை கெடைச்சிட்டான்,தூள் கிளப்புங்க,ம்ம்\n உங்கப்பா மாதிரி கரு கருன்னு இருக்குற காட்டுவாசி முடிய மட்டும் கிளீன் பண்ணிடு செல்லம் //\nசிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது.ஏதாவது தனியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ \nஅப்புறமா சைட்ல முதல் (முரட்டு)ரசிகர் மன்றம் எப்போ ஆரம்பிச்சீங்க \nஆரூர் மூனா செந்தில் said...\nகாலையில் ஆனந்த விகடன் வாங்கியதும் மாலையில் படித்துக் கொள்ளலாம் என அசட்டையாக இருந்து விட்டேன். ஆனால் அதன் இலவச இணைப்பான என் விகடனில் ஒரு பழகிய முகம் தெரிந்தது, ஆர்வமுடன் எ���ுத்துப் பார்த்தால் நம்ம கேபிள் சங்கர் அண்ணன். அவரைப் பற்றியும் அவரது வலைத்தளத்தைப் பற்றியும் இரண்டு பக்கத்திற்கு கட்டுரை வந்துள்ளது. மிகுந்த சந்தோஷம். வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே. மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியாக ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவைப் பற்றி போடப் போவதாகவும் அதில் அறிவிப்பு வந்துள்ளது. இனிமேல் நமது வலையுலக நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் விகடனின் அங்கீகாரம் என்பது கூடுதல் கொண்டாட்டம் தான் போங்கள். வலையுலகத்தினர் தங்களுடைய வலைப்பதிவு பற்றிய விவரங்கள் விகடனில் இடம் பெற வேண்டும் என விரும்பினால் தங்களுடைய சுய அறிமுகத்துடன் தங்களது வலைப்பதிவு பற்றிய விவரங்களை chennai@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் அவற்றில் சிறந்த வலைப்பதிவு, ஒவ்வொரு வாரமும் என் விகடன் சென்னை பதிப்பில் வெளியிடப்படும்.\nஆஸ்கர் விருதுகள் - 2012\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட\nபாரதத்தின் பெருமை தன்னை பாடு. சோறு எதுக்கு தம்பி\nபொறுமை எருமைய விட பெருசு கேப்டன்\nவாழ்க்க ஒரு (மா)வட்டம் கேப்டன்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2014/11/", "date_download": "2018-07-17T23:01:13Z", "digest": "sha1:XRJXCKXPJ3WZIAPJATJB73NTAKTXKXYA", "length": 16770, "nlines": 135, "source_domain": "may17iyakkam.com", "title": "November 2014 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர்களின் இவ்வளவு எதிர்ப்புக்கு மீறியும் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு ஏன் மறுக்கிறது\nசென்னை பிரகடணமும் சர்வதேச அரசியலும்\nஒகி புயல்: செத்துபோன தமிழக அரசும், சாகடிக்கும் பாஜக இந்திய அரசும் – மே பதினேழு இயக்கத���தின் நேரடி கள ஆய்வின் அறிக்கை.\nமின்கட்டண உயர்வு மின்னுற்பத்தி தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமின்கட்டண உயர்வை தடுக்க கோரியும், அரசே மின்சாரம் தயாரிக்க முடிந்தும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தும், மக்களின் கருத்துக்களை மதியாமல் தனியாருக்கு சாதமாக செயல்படும் மின்சார ஒழுங்கு ...\nஇனப்படுகொலை இலங்கை செல்லும் போப்பை கண்டித்து முற்றுகை போப் அரசர் இனப்படுகொலையாளி ராஜபக்சேவை சந்திக்க இலங்கைக்கு செல்வதை கண்டித்து 22-11-2014 சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை சாந்தோம் ஆயர் இல்லம் ...\nமீனவர்கள் பொது மன்னிப்புக்கு பின்னால் உள்ள அரசியல்- திருமுருகன் காந்தி ஐந்து மீனவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கும் வாய்ப்பிருந்தும், வழக்கினை நடத்தாமல் , உயிர்பிச்சை ராஜபக்சே வழங்கினார், மோடி பேரம் பேசி ...\nபணக்கார நிறுவனத்தின் வசதிக்காக வெளியேற்றப்படவுள்ள 40000 மசாய் இன மக்கள்.தான்சானியாவிலும், கென்யாவிலும் வசித்து வரும் பழமை மாறாத, வேட்டையாடி வாழ்கிற வீரமிக்க இனமக்கள் மசாய் மக்கள். தங்கள் பண்பாட்டின் எச்சம் ...\nஈழம் – ஐ.நா விசாரணைக் குழுவும், அரச சார்பு தொண்டு நிறுவன அதிகாரிகளும் கடந்த மார்ச் 2014 இல் ஐநா மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்க சார்பில் கொண்டு வரப்பட்டு ...\nஉயிருக்கு ஆபத்தான சூழலில் ஈழ சொந்தங்கள் என்ன செய்யப்போகிறாய் தாய்த்தமிழகமே திருச்சி சிறப்பு முகாம் தற்ப்பொழுதைய நிலைதிருச்சி சிறப்புமுகாமில் நேற்று 20 பேர் தற்கொலை முயற்சி செய்தனர் இவர்களில் யாரையும் ...\nகாவிரியை தடுக்கும் கர்நாடகா அரசு , கள்ள மவுனம் காக்கும் இந்திய அரசு , கள்ள மவுனம் காக்கும் இந்திய அரசு- காவிரியின் குறுக்கே “மேகதாது” என்னுமிடத்தில் 48 T.M.C தண்ணீரை சேமிக்கும் இரண்டு புதிய அணைகளை கட்ட ...\n600க்கும் மேற்பட்ட மீனவர் படுகொலைக்கு நீதி என்ன – 16-11-2014 எட்டு தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை ரத்து செய்து விடுதலை செய்”, “இந்திய அரசே 600 மீனவர்களை படுகொலை ...\nஇனப்படுகொலை இலங்கைக்கு உதவும் இந்தியா: இனப்படுகொலை இலங்கையில் உள்ள சுமார் 1000 சிங்கள இராணுவத்தினருக்கு இந்தியா பயிற்சியளிக்க உறுதி அளித்திருக்கிறது. இந்தியாவையின் இராணுவ பயிற்சி அளிக்கும் உயராதிகாரிகள் 20 பேர் ...\nஉசிலம்பட்டி விமலாதேவி கவுரக்கொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் மதுரையில் இன்று (11/11/2014) திராவிடர் விடுதலை கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு “உசிலம்பட்டி விமலாதேவி கவுரவக் கொலையை கண்டித்து ” தோழர். ...\nகொலைக்களமாகும் தமிழர் கடல் – ஆவணப்படம் 600 மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினரை கைது செய்யாத இந்திய அரசே பொய்வழக்கில் தூக்குதண்டனை கொடுக்கும் தைரியம் இலங்கைக்கு இருக்கிறது. கொலைகாரர்களை ...\nதனியார் மயம் பற்றி தந்தை பெரியார் சொன்னது ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nமே 29 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nகரூர் புத்தகக் கண்காட்சியில் நிமிர் பதிப்பகம்\nமதுரை – சிலைகளைக் கடத்தும் கும்பல்களில் இந்துத்துவ கும்பல்களின் பங்கு பற்றி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்\nதோழர் முகிலனை சிறையில் கொடுமைப்படுத்தும் அடிமை அதிமுக அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது\n என்ன செய்யப் போகிறோம் நாம்\n என்ன செய்யப் போகிறோம் நாம்\nமதுரை – சிலைகளைக் கடத்தும் கும்பல்களில் இந்துத்துவ கும்பல்களின் பங்கு பற்றி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்\nதோழர் முகிலனை சிறையில் கொடுமைப்படுத்தும் அடிமை அதிமுக அரசை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது\n என்ன செய்யப் போகிறோம் நாம்\n என்ன செய்யப் போகிறோம் நாம்\nமோடி-எடப்பாடி கூட்டணியின் உச்சகட்ட அடக்குமுறை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒன்றுகூடல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழியுரிமை வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-17T23:24:41Z", "digest": "sha1:FP7TSYZP6SUL4QOIMVCOT75PFLG5B4LR", "length": 6955, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாபுவா வான்படை நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐஏடிஏ: none – ஐசிஏஓ: VECA\nசாபுவா, டிப்ருகட் மாவட்டம், அசாம், இந்தியா\n05/23 2 9,003 அசுபால்ட்டு\nசாபுவா வான்படைத் தளம், 1944\nசாபுவா வான்படை நிலையம் (ஐசிஏஓ: VECA), இந்திய மாநிலமான அசாமின் சாபுவா நகரத்தில் அமைந்துள்ளது. இது இந்திய வான்படைக்கு சொந்தமான தளம்.\nவடகிழக்கு மாநிலங்களில் சுகோய் ரக வானூர்திகள் இங்கும் தேஜ்பூரிலும் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. [1] [2]\nஉலக ஏரோ தரவுத்தளத்தில் VECA குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.\nசாபுவா வான்படை நிலையத்தைப் பற்றி]\nஅசாமில் உள்ள வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2018, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1996_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-17T23:24:26Z", "digest": "sha1:772JUFEX5MVRXWJE3E5WDC7DR2E2UBGA", "length": 5215, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1996 நிகழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1996 நிகழ்வுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஓயாத அலைகள் நடவடிக்கை 1996\nடீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1\nதுடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1996\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2012, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/increase-your-internet-speed-30-percentage-with-this-dns-hack-in-tamil-014067.html", "date_download": "2018-07-17T23:14:48Z", "digest": "sha1:DUYCB24EXPKKTVIYW26GLWURSOYWRFF3", "length": 19199, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "Increase Your Internet Speed By 30 percentage With This DNS Hack - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 வழிமுறைகளில் இன்டர்நெட் வேகத்தை 30% வரை அதிகரிக்க எளிமையான தந்திரம்\n5 வழிமுறைகளில் இன்டர்நெட் வேகத்தை 30% வரை அதிகரிக்க எளிமையான தந்திரம்\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nஉங்களின் மிக வேகமாக உலாவலுக்கும் மற்றும் பதிவிறக்கத்திற்கும் உதவும் இரண்டு வகையாக டின்என்எஸ் ஹேக் முறைகளை இங்கு வழங்கவுள்ளோம். பின்வரும் எளிமையான வழிமுறைகள் உங்கள் இணைய வேகத்தை 20 முதல் 30% அதிகரிக்க அனுமதிக்கின்றன, உடன் இது முற்றிலும் வேலை செய்யும் ஒரு முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் இயல்புநிலை டிஎன்எஸ் (DNS)-ஐ Gகூகுள் டிஎன்எஸ்-க்கு மாற்றியமைப்பதன் மூலம் நீங்கள் ஒரு தொழில்நுட்ப ஆர்வலராக இல்லாவிட்டாலும், உங்களுக்கான இணைய வேக மாற்றத்தை எளிதாக்கும் வண்ணம் படி படிப்படியாக இங்கு தொகுக்கப்பட்டுள்ள வழிகாட்டி உங்களுக்கு நிச்சயம் உதவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிஎன்எஸ் (DNS) என்றால் என்ன.\nடொமைன் பெயர் சேவையகம் அதாவது டொமைன் நேம் ச��்வீஸ் என்று அர்த்தப்படும். இந்த ப்ரோட்டோகால் ஆனது ஐபி விலாசத்தை டொமைன் முகவரியாக மாற்றியமைக்கும் மற்றும் அதற்கு நேர்மாறாகவும் மாற்றும். ஒரு நெறிமுறையாகும்.\nஉங்களுக்குப் பிடித்த தளத்தின் பெயருக்கு பதிலாக அதன் ஒவ்வொரு சரியான இலக்கங்களையும் நினைவில் வைத்துக்கொண்டதாக நினைத்துக்கொள்ளுங்களேன். அப்படியாக இந்த டிஎன்எஸ் ஆனது இலக்கங்களை மனித ரீதியாக வாசிக்கக்கூடிய அகரவரிசை மொழிகளாக மொழிபெயர்க்கிறது. ஒவ்வொரு முறையும் \"யூட்யூப்\" நீங்கள் என்று யூஆர்எல் முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்யும் போது பின்தளத்தில், அந்த குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் இணைக்ப்படும் நோக்கத்தில் யூட்யூப்-க்கான பொருத்தமான ஐபி முகவரியை டிஎன்எஸ் பெறுகிறது.\nசில நேரங்களில் உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் வேலையை உங்களின் இணைய சேவை வழங்குநர் (ISP) மட்டுமே முழுமையாக கவனிப்பது இல்லை. இந்த இடத்தில உங்களின் டிஎன்எஸ் சேவையானது மாற்றப்பட வேண்டும் என்று அர்த்தம்.\nஅப்படியாக, உங்கள் ஐஎஸ்பி மூலம் உங்கள் இயல்புநிலை டிஎன்எஸ்-ஐ மாற்றியமைப்பது எப்படி என்பதை பற்றிய எளிமையான விளக்கப்படங்களுடனான வழிமுறைகளை தான் இங்கு தொகுத்துள்ளோம். இது நிச்சயமாக உங்களின் இணையத்தின் வேகத்தை மேம்படுத்துவதற்கு உதவும்.\nவாடிக்கையாளர்கள் (லேப்டாப் / கம்ப்யூட்டர் பயனர்கள்) தங்கள் இலவச டிஎன்எஸ் சேவையுடன் மகிழ்ச்சியாக இல்லாத பட்சத்தில் இலவச டிஎன்எஸ் சேவைகள் கிடைக்கும். அப்படியான மிகவும் பிரபலமான மாற்று இலவச டிஎன்எஸ் சேவைகளில் - ஓப்பன் டிஎன்எஸ் (OpenDNS) ஒன்றாகும். இந்த இலவச ஓப்பன் டிஎன்எஸ்-ஐ என்கேஜ் செய்ய கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nகண்ட்ரோல் பேனல் > நெட்வொர்க் அண்ட் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் என்பதுள் நுழையவும்\nஇப்போது \"சேன்ஜ் அடாப்டர் செட்டிங்ஸ்\" என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.\nதற்போது நீங்கள் இணைக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை கிளிக்செய்து பின் அந்த நெட்வொர்க்கின் ப்ராபர்டீஸ் தனை கிளிக் செய்யவும்.\nஇப்போது உங்கள் திரையின் இடது பக்கத்தில் சூஸ் > இன்டர்நெட் ப்ரோட்டோகால் வெர்ஷன் 4 (டிசிபி / ஐபிவி4) [Choose > Internet Protocol Version 4 (TCP/IPv4)] தேர்வு செய்யவும் மற்றும் ப்ராபர்டீஸ் சென்று சூஸ் > யூஸ் பாலோயிங் டிஎன்எஸ் சர்வீஸ் அட்ரெஸ்ஸ��் [Properties > Use Following DNS Server Addresses] என்பதை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை குறிப்பிட்ட டாப்களில் டைப் செய்யவும்.\nஇப்போது ஓகே கிளிக் செய்யவும், இப்போது நீங்கள் ஐபிவி4-ஐ கட்டமைத்து விட்டீர்கள். தொடர்ந்து கான்பிகர் > இன்டர்நெட் ப்ரோட்டோகால் வெர்ஷன் 6 [configure > Internet Protocol Version 6 (TCP/IPv6)] சென்று கீழே அளிக்கப்பட்டுள்ள விவரங்களை தேவையான டாப்பில் பூர்த்தி செய்யவும்.\nஒருமுறை புதிய டிஎன்எஸ் சர்வீஸ் ஐபி முகவரிகளை கட்டமைத்ததும் உங்கள் செட்டிங்க்ஸை சேவ் செய்து கொள்ளவும். இப்போது நீங்கள் இயல்புநிலை டிஎன்எஸ் சேவையை விட வேகமாக இருக்கும் டிஎன்எஸ் சேவையகங்களைப் பயன்படுத்துகிறீர்கள். அவ்வளவு தான், உங்கள் இணைய வேகம் இலவசமாக அதிக வேகத்திற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது.\nசரி இப்போது விண்டோஸ் கம்ப்யூட்டரில் கூகுள் டிஎன்எஸ்-ஐ எப்படி கைமுறையாக அமைப்பது.\nஇலவசமான ஓப்பன் டிஎன்எஸ்-க்கு பதிலாக, நீங்கள் கூகுள் டிஎன்எஸ்-ஐ ஒரு மாற்றாகப் பயன்படுத்தவும் செய்யலாம். இது மிகவும் எளிமையானது மற்றும் மேலே உள்ளதைப் போலவே சேவையகங்களுக்கான முகவரி மட்டுமே இதில் வேறுபட்டிருக்கும். இருப்பினும், உங்களுக்காக படிப்படியாக வழிமுறைகளை தொகுத்துள்ளோம்.\nகண்ட்ரோல் பேனல் > நெட்வொர்க் அண்ட் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் என்பதுள் நுழையவும்\nஇப்போது \"சேன்ஜ் அடாப்டர் செட்டிங்ஸ்\" என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.\nதற்போது நீங்கள் இணைக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை கிளிக்செய்து பின் அந்த நெட்வொர்க்கின் ப்ராபர்டீஸ் தனை கிளிக் செய்யவும்.\nஇப்போது உங்கள் திரையின் இடது பக்கத்தில் சூஸ் > இன்டர்நெட் ப்ரோட்டோகால் வெர்ஷன் 4 (டிசிபி / ஐபிவி4) [Choose > Internet Protocol Version 4 (TCP/IPv4)] தேர்வு செய்யவும் மற்றும் ப்ராபர்டீஸ் சென்று சூஸ் > யூஸ் பாலோயிங் டிஎன்எஸ் சர்வீஸ் அட்ரெஸ்ஸஸ் [Properties > Use Following DNS Server Addresses] என்பதை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை குறிப்பிட்ட டாப்களில் டைப் செய்யவும்.\nஇப்போது ஓகே கிளிக் செய்து பின்னர் உங்கள் நெட்வொர்க்கை ரீஸ்டார்ட் செய்யவும். அவ்வளவுதான் இப்போது உங்கள் டிஎன்எஸ் சேவையகம் வேகமான உலாவல் மற்றும் பதிவிறகங்களை வழங்கும். மகிழுங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள���.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/short-stories", "date_download": "2018-07-17T22:54:21Z", "digest": "sha1:HVWT5Z4XHNNRJHF2IDMB3RIKK4K3MFJG", "length": 15310, "nlines": 443, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - சிறுகதைகள்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\n'செம்பதிப்பு' |புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் - Puthumaipithan translations (1)\nவாழ்க்கை / தன் வரலாறு\nபடைப்பு - வாசிப்பு எனும் இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் யாவரும்.காம் அமைப்பின் முதல் அறிமுக..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையு..\nஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு : 1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்நவீனத் தமிழ் இலக்கியத்..\nஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்துவரும் சச்சி தானந்தன் சுகிர்தராஜா எழுதிய இந்த எட்ட..\nஅசோகமித்திரன் சிறுகதைகள் - PB\nஅசோகமித்ரன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும்(1956-2016)தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அச..\nஅடை மழைகாலத்தின் போக்கில் கண் முன்னே நசிந்து கொண்டிருக்கும் அபத்த வாழ்வின் சகல பக்கங்களிலும் நிகழ்ந்..\nநீதியானது சிறுகதையில் துருத்திக்கொண்டு வெளிப்படக்கூடாது என்று சிறுகதைக்கு இலக்கணம் சொல்வார்கள். அதேம..\nஅந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது\nஅந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டதுஇந்த வெயிலை ரசித்துக் கொண்டு உங்கள் மழைக் கவிதைகளை ரசித்துக் கொண..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/rajini-invited-kaala-audio-function-also-who-criticize-him/56916/", "date_download": "2018-07-17T22:58:00Z", "digest": "sha1:L4AHSW46IKG6J77PASNWEZHDOKM624VA", "length": 6730, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "விமர்சனம் செய்தவர்களையும் விழாவிற்கு அழைத்த ரஜினி..! | Cinesnacks.net", "raw_content": "\nவிமர்சனம் செய்தவர்களையும் விழாவிற்கு அழைத்த ரஜினி..\nசூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் ப��.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. ரஜினியின் அரசியல் அறிவிபுகுப்பின் நடைபெறும் அவரது சினிமா விழா என்பதால் இதில் சூடான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.. அனால் அப்படி எதயும் ரஜினி பேசவில்லை.. மாறாக தனுஷ் பேச்சின் மூலம் ரஜினியின் பெருந்தன்மை வெளிப்பட்டது..\nஇந்த விழாவில் இந்தப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் பேசும்போது, “ தலைவரை பார்த்து வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.. வாழ்க்கையில் பிரபலமாவதற்கு இரண்டு வழி இருக்கு. ஒண்ணு கஷ்டப்பட்டு முன்னேறி பெரிய இடத்தை அடைவது மற்றொன்று அந்த இடத்தில் இருக்கும் ஒருவரைத் தாக்கி பேசி பிரபலம் அடைவது. ஆனாலும், பழுத்த மரம்தான் கல்லடி படும் என்று பொறுமை காத்து வருகிறார் தலைவர் இதில் அவரது பொறுமையைக் கற்றுக் கொண்டேன்.\nசமீபகாலமாகப் பலரும் மனது வருத்தப்படும்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்கவேண்டுமா என்று கேட்டபோது ‘எல்லாரும் நண்பர்கள்தான் எல்லாரையும் கூப்பிடுங்கள்” என பெருந்தன்மையாக கூறினார். அவரிடமிருந்து பெருந்தன்மையும், மன்னிக்கிற குணத்தையும் கத்துக்கிட்டேன்” என்றார்.\nகலா இசை வெளியீட்டு விழா\nPrevious article எல்லாம் தெரிஞ்சுதான் பண்ணுறோம் ; இரும்புத்திரை’ இயக்குனரின் தெனாவெட்டு பதில்..\nNext article கடைசி நேர பஞ்சாயத்தில் சிக்கிய அரவிந்த்சாமி படம் ; இந்தவார(மு)ம் ரிலீஸ் இல்லை..\nதமிழ்படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n'கடைக்குட்டி சிங்கம்' வெற்றியை கொண்டாடும் 'சக்தி பிலிம் பேக்டரி'...\nபேரன்பு விழாவில் சித்தார்த்-கருபழனியப்பன் மோதல்..\nஅமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் க��ை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haripandi.blogspot.com/2009/10/blog-post_09.html", "date_download": "2018-07-17T22:53:01Z", "digest": "sha1:UDNYGBU45WFUCBHRKXCPVXOS3S4NWP5V", "length": 10440, "nlines": 121, "source_domain": "haripandi.blogspot.com", "title": "ஹரிபாண்டி: நக்சலிசம்,அழிக்கப்படவேண்டிய ஒன்று", "raw_content": "\nநக்சலிசம், இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிக படு பயங்கர நோய். நக்சலைட்டுகள் மேற்குவங்க மாநிலத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல் என்னும் ஊரில் முதன் முதலில் பயிற்ச்சி மேற்க்கொன்டார்கள். அதனாலயே அவர்கள் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்டார்கள். நக்சலிசம் முதலில் சிறிய அளவில் தான் இருந்தது. ஆனால் இன்றோ அது மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது. இந்திய விமானப் படையின் விமானத்தையே குறி பார்க்கும அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரை தீவிரவாதம் அழிக்கப்படவேண்டிய ஒன்று. அதிலும் உள்நாட்டுத் தீவிரவாதம் என்பது வெளியிலிருந்து வரும் தீவிரவாதத்தைவிட மோசமான ஒன்று. நக்சலைட்டுகளை இந்திய அரசு இந்த அளவிற்கு வளர விட்டிருக்கக்கூடாது. முளையிலேயே கிள்ளி எறிந்த்திருக்கவேண்டும். நக்சலைட்டுகளை அழிப்பதற்கு ராணுவம் அழைக்கபடவேண்டும். ராணுவத்தை அழைப்பதில் கௌரவக் குறைச்சல் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. நம் மண்ணும், நம் மக்களும் ரொம்ப முக்கியம். அதனால் நம் உள்நாட்டில் தீவிரவாதம் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டு, அதை அழிக்க ராணுவத்தை உடனடியாக அழைக்க வேண்டும்.\nநக்சலிசம் என்பது வெறுமனே தீவிரவாதம் மட்டும் அல்ல. அது ஒரு சமூக, பொருளாதாரப் பிரச்சினை. நக்சலிசம் இந்த அளவிற்கு வளர்ந்ததிற்கு, அது வளர்ந்துள்ள பகுதிகளின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒரு முக்கிய காரணம். பொதுவாக நக்சலிசம் வளர்ந்துள்ள பகுதிகளைப் பார்த்தீர்களானால், அவை பெரும்பாலும் சமூக, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவைகளாகவே உள்ளன. ஆகையால் நக்சலைட்டுகள் அழிக்கப்பட்ட பிறகு, அது வளர்வதற்கு ஆணி வேரான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் களையவேண்டும். அப்பகுதிகளின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்படவேண்டும். அப்பகுதிகளில் மேலும் பல வேலைவாய்ப்ப��களை ஏற்ப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் அப்பகுதி இளைஞர்கள் நக்சலிசம் பக்கம் செல்லாமல் இருப்பார்கள்.\nநாம் இன்னும் பல காலத்திற்கு தீவிரவாதத்திக்கு, பாகிஸ்தானையே மட்டும் குறை சொல்ல முடியாது. நம் மண்ணிலும் களைகள் உள்ளன. அவையும் களையப்படவேண்டியவையே.\nநமது ஊடகங்களும் நக்சலிசம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மேலும் அதிக முக்கியத்துவம் வேண்டும். பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாதத்திற்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம், நக்சலைட்டுகள், ஒரு காவல் நிலையத்தை எரிப்பதையும் , பீகாரில் புகுந்து இருபது அப்பாவி பொதுமக்களை அழிக்கும் செயலைக்் கண்டிப்பதற்கும் அவற்றை மக்கள் முன் எடுத்துச் செல்வதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.\nநக்சலிசம் மாவோஸ்ட்டுகள், உல்பா உள்ளிட்ட அனைத்துத் தீவிரவாத இயக்கங்களும் வேருடனும் வேரடி மண்ணுடனும் ஒழிக்கப்படவேண்டும்். வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். அப்படி செய்தால்தான் நக்சலைட்டுகளை ஆணி வேருடன் அழிக்க முடியும்.\n\"ஆசை என்னும் பெருங்காற்றுடு இலவம்பஞ்சு\nஎனவும் மனது அலையும் காலம்\nயார் மிகவும் அழகு, ஆணா\nசோமாலியப் பெண்களை துரத்தும் பசிகொடுமை,கற்பழிப்புகள...\nசிரிக்கிறேன், அனைவரும் ஒன்று போல் இருப்பதை எண்ணி\nயவன ராணியும் பொன்னியின் செல்வனும் - 2\nயவன ராணியும் பொன்னியின் செல்வனும் - 1\nஆகையால் எழுத்தை நான் நேசிக்கத்தான் செய்கிறேன்\nஅப்பா அறிவியல் அனுபவம் இந்தியா உதிரிகள் உலகம் காவியம் கோபம் சிறுகதை சூழலியல் திரைப்படம் தோன்றியது நான் பிரதமரானால் புத்தகம் பெருமை லண்டன் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyashanthi.blogspot.com/2013/11/", "date_download": "2018-07-17T22:57:58Z", "digest": "sha1:PGB6UYGHA3JPV7O4R7VE7XDVHPQU4S52", "length": 13443, "nlines": 82, "source_domain": "jeyashanthi.blogspot.com", "title": "ஜெயஷாந்தி: November 2013", "raw_content": "\nசனி, 2 நவம்பர், 2013\nதமிழ்ச் சமூகத்தில் நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டார்கள். செயற்கை சிறிதும் கலக்காத இயற்கையான வாழ்க்கை முறையில் உணவும் இயற்கையானதாகவே இருந்ததால் ஆரோக்கியமும் ஆயுள் பலமும் அபரிதமாகப் பெற்றிருந்தார்கள். பல உணவு முறைகள் மறக்கப்பட்டு மறைந்தும் போய்க் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அந்தக் காலத்தில் புட்டிப் பாலோ, பால் பவுடரோ இல்லாமல், தாய்ப்பாலே சிறந்த உணவாகக் குழந்தைக்குக் கொடுக்கப்பட்டபோது, குழந்தையைப் பெற்ற தாயின் உடல் பலத்தை, நலத்தைப் பேணவும், குழந்தைக்கு நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுக்கும் விதத்தில், பால் சுரப்பை அதிகப்படுத்தவும் ஏற்ற வகையில் சிறப்பான உணவு தயாரித்துக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் மூன்று வயது வரையும், சில நேரங்களில் ஐந்து வயது வரையிலும் கூட குழந்தைகள் சிலர் தாய்ப்பால் பருகி ஆரோக்கியமாக வாழ்ந்த கதையை இன்றும் நம் ஊர்களில் கேட்க முடிகிறது. இப்போதோ பொருளாதார தேவைக்காக பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பெண்கள், சரியான உணவில்லாமல் உடல் பலமின்றி குழந்தை பெற்றுக்கொள்ளும் காலத்தில் அவஸ்தை படுகிறதை பார்க்க முடிகிறது. தாய்ப்பால் இல்லாமல் புட்டிப் பாலிலேயே குழந்தைகள் வளர்வதும் வெகு சாதாரணமான ஒன்றாகிவிட்டது. குழந்தைப் பேறு காலத்தில் தாயின் உடல் நலத்தைப் பேணவும் அதிக தாய்ப்பால் சுரக்கவும் வழி, வழியாக நம் முன்னோர்கள் சில உணவுகளை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். சில ஊர்களில் இன்றும் அது நடைமுறையில் இருக்கிறது. ‘மருந்துக் குழம்பு’ என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. என் பாட்டியும், அம்மாவும், பெரியம்மாவும், சித்தியும், எங்கள் ஊரில் இருக்கும் பல பெண்களும் இந்த ஸ்பெஷல் குழம்பை, குழந்தை பிறந்த மூன்றாவது நாள் அல்லது ஐந்தாவது நாளிலிருந்து தாய்க்குக் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். என் பாட்டிக்கு 11 குழந்தைகள் என்பதால், மகளோ, மருமகளோ, யாருக்கேனும் என் ஸ்டெல்லா சித்தி இந்த மருந்துக் குழம்பை பிரசவத்திற்குப் பிறகு தயாரித்துக் கொடுத்து அதில் நிபுணியாகவே மாறிவிட்டார்கள். எல்லா காலத்திற்கும், குறிப்பாக உடலில் பலம் இழந்து போய் புரத சத்து மிகுந்த தாய்ப்பாலுக்காக ஏங்கும் குழந்தைக்கு, புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்களுக்காக இந்த குழம்பு தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், சித்தியிடம் கேட்டு அந்தக் குழம்பு செய்முறை குறிப்பினை தந்துள்ளேன்.\nஓமம் – 25 கிராம்\nகடுகு - 25 கிராம்\nமிளகு - 4 அல்லது 6\nநறுக்குமூலம் - 7 அல்லது 8\nசுக்கு – 3 துண்டுகள்\nநீள மஞ்சள் - 2\nபூண்டு - ஒரு கை நிறைய\nநல்லெண்ணெய் - 100 கிராம்\nகருவாடு – 3 அல்லது 4 துண்டுகள் (சுவைக்காக)\nஓமம், கடுகு, மிளகு, திப்பிலி, நறுக்குமூலம் – இவற்றை சேர்த்து அம்மியில் வைத்து (கண்டிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது) நன்றாக மசிய அரைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தனியே எடுத்து வைத்துவிட வேண்டும். பிறகு, சுக்கையும், மஞ்சளையும் அம்மியில் அதேபோல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு எல்லாவற்றையும் கலந்து, பூண்டையும் தக்காளியையும் சேர்த்து, பாத்திரத்தை (மண் சட்டியாக இருந்தால் நல்லது) அடுப்பில் வைக்க வேண்டும். ஓரளவு சூடேறியதும் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். கூடவே மூன்று அல்லது நான்கு கருவாட்டுத் துண்டுகளைப் சேர்க்க வேண்டும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் கரண்டியால் கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஓரளவு கெட்டிப் பதத்திற்கு வந்த பிறகு இறக்கிவிட வேண்டும்.\nகுழந்தை பெற்ற தாய்மார்கள் வெந்நீரில் காலையில் குளித்துவிட்டு குழைய வெந்த சாதத்தில் இந்த மருந்துக் குழம்பைக் கலந்து சாப்பிட வேண்டும். (டிபன் சாப்பிடுவதற்கு பதிலாக இதைச் சாப்பிடுவது நல்லது). இதே குழம்பை இரவும் சூடான, குழைந்த சாதத்தில் கலந்து சாப்பிடலாம். பேறு காலத்திற்குப் பின் பலவீனமான உடம்பை பலப்படுத்தவும், குடல் புண்ணை ஆற்றவும் பயன்படுவதோடு, முக்கியமாக தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்கிறது. இயற்கையான முறையில் குழந்தை பெற்றிருந்தால், குழந்தை பிறந்த மூன்றாவது அல்லது ஐந்தாவது நாளில் இந்த உணவினை சாப்பிடலாம். சிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்றிருந்தால், தையல் பிரிக்கப்பட்டு அந்தப் புண் ஆறிய பிறகு இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇடுகையிட்டது I.J.Jeyashanthi நேரம் முற்பகல் 6:41 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மகப்பேறு, மருந்துக் குழம்பு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதினமணி - ஃபெப்ரவரி 2010: கல்லூரி SIFE அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது\nஆனந்த விகடன் - செப்டம்பர் 2013: ஜீன்ஸ் புரட்சியை தடுக்குமா தடை\nவிகடன் இணையதளம் - மார்ச் 2012: பீடியால் புகையும் பெண்கள் வாழ்வு\n - *கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் நடத்தும் திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசுப் போட்டியில் பரிசுக்குரிய நாவலாக சங்கவை தேர்வு. ரூ.30,000 பரிசுத்தொகை.* கோயம்பு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n��த்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-17T22:48:20Z", "digest": "sha1:M6NESYWMEJIL7DBBGY3BLZA3Z3K3ANGV", "length": 200147, "nlines": 442, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: August 2011", "raw_content": "\nவித்யா பாலனை முதலில் பார்த்தது மணிரத்னத்தின் ’குரு’ படத்தில் தான். சற்றே உபரியாக நீண்ட நாசியுடன், பெரும்பாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, குறைவான பாத்திரத்தில் ஏறக்குறைய நிறைவாய் நடித்திருந்தாலும், கத்ரீனாவுடனோ, கரீனாவுடனோ அவசரப்பட்டு ஒப்பிடத் தோன்றவில்லை. அடுத்ததாய், ’பா’திரைப்படத்தில் முழுக்க முழுக்க படுபாந்தமாக புடவையில் வலம்வந்த வித்யாவைப் பார்த்தபோது, ’அட’ சொல்ல வைத்தார். சமீபத்தில் சோனியில் ’பூல்புலையா(சந்திரமுகி)\" பார்த்தபோது, சில காட்சிகளில் \"மணிச்சித்ரதாழ்\" ஷோபனாவை நினைவூட்டினார். ஆனால், மல்லிகா ஷெராவத் பரிவாரங்களுக்கு மத்தியில்,இந்தி சினிமாவில் மிக அரிதாகக் காணக்கிடைக்கிற அடுத்த வீட்டுப்பெண் தோற்றத்தோடு வித்யா பரிச்சயமாய்க் காணப்படுகிறார் என்பது நிறைய வியப்பு.\nஅந்த வியப்பு விரைவில் உடையப்போகிறது என்பது, ஒரு வினோதமான ஆர்வத்தையே உண்டாக்கியிருக்கிறது. டிசம்பர் 2, 2011 அன்று வித்யா பாலனை அவரது ’டர்ட்டி பிக்சர்’ இந்திப்படத்தில், இதுவரை கண்டிராத ஒரு பாத்திரப்படைப்பில் பார்க்கவிருக்கிறோம். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படுகிற இந்தப் படத்தில் ஸ்மிதாவின் கதாபாத்திரத்தை வித்யா ஏற்று நடிக்கிறார். டிசம்பர் 2 சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளாம்\nஅண்மைக்காலமாக சகவாசதோஷத்தால், நிறைய இந்திப்படங்களைப் பார்க்க நேரிடுகிறது. பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கிறார்கள்; நவீனத் தொழில்நுட்பங்கள் சில படங்களில் மயிர்க்கூச்செரிய வைக்கின்றன. ஆனால், பத்தில் ஒன்பது படங்களில் அடிப்படை சங்கதிகளில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்பதே சலிப்பூட்டுகிறது; அதை விட மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படுகிற தமிழ்ப்படங்கள் ஒப்பீட்டில் தேறிவிடுகின்றன. பாலிவுட்டில், நாராசமான வசனங்களும், திணிக்கப்படுகிற அநாவசியமான ஆபாசமும்தான் எதார்த்தமான படமென்று யாரோ மரத்தடியில் சொல்லியிருப்பார்கள் போலிருக்க��றது. No one killed Jessica படத்தில் ராணி முகர்ஜீயின் பாத்திரப்படைப்பும், அவர் பேசிய வசனங்களும் () அப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி வந்த சுவடு தெரியாமல் சுருண்ட \"Not a love story\" படமும் எதார்த்தம் என்ற பெயரில் அவலை நினைத்து உரலையிடித்த அவலம்தான்) அப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள். சமீபத்தில் வெளியாகி வந்த சுவடு தெரியாமல் சுருண்ட \"Not a love story\" படமும் எதார்த்தம் என்ற பெயரில் அவலை நினைத்து உரலையிடித்த அவலம்தான் ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி உண்மைச்சம்பவங்களை திரைப்படங்களாக எடுக்கிற முரண்டு தொடர்வதையே அறிய முடிகிறது. இதோ, ஷியாம் பெனகலும் பிபாஷா பாசுவை கதாநாயகியாகப் போட்டு, பாலிவுட் நடிகைகளைப் பற்றி ஒரு படம் இயக்கப்போவதாக செய்தியை வாசித்தேன்.\nசில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் சினிமாக்காரர்களை சுவாரசியப்படுத்துகிற ’rags to riches' கதையிருக்கிறது; சராசரி சினிமாவில் இடைவேளைக்கு முன்பு ஏழையாயிருக்கிற கதாநாயகன், திடீரென்று பணக்காரனாகி, கூலிங் கிளாஸுடன் ஹோண்டா சிட்டியிலிருந்து இறங்குவது ஒன்றும் புதிதல்ல. ஆகவே, சில்க் ஸ்மிதாவின் கதை சினிமாக்காரர்களை ஈர்த்திருப்பதில் பெரிய வியப்போ, அது குறித்த சர்ச்சைகளில் விளம்பரயுக்தியோ இல்லை என்று சொல்வதற்கில்லை. எங்கோ ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, பள்ளிப்படிப்புக்கும் வசதியின்றி, சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, சினிமாவில் நுழைந்து, அப்போதைய நாயகர்களின் நட்சத்திர மதிப்பை ’பூ’ என்று ஊதித்தள்ளியவர் சில்க் ஸ்மிதா. ’மூன்றாம் பிறை’ போன்று ஏறக்குறைய கவிதையாயிருந்த படத்திலும், கமல்ஹாசனை கற்புக்கரசனாகக் காண்பிக்க ஒரு சில்க் ஸ்மிதா தேவைப்பட்டார். ’நேத்து ராத்திரி யெம்மா...,\" பாடலைக் கழித்துப் பார்த்தால், ’சகலகலாவல்லவன்,’ படத்தின் வெற்றியிலிருந்து ஒரு இருபத்தைந்து நாட்களை தாராளமாகக் கழிக்க நேரிடும். ’அடுத்த வாரிசு,’ ’பாயும் புலி,’ ’தங்கமகன்,’ போன்ற பல படங்கள் சில்க் ஸ்மிதா இல்லாமல் போயிருந்தால், சத்தியமாக ரஜினியின் வெற்றிப்படங்களின் பட்டியலில் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. பச்சடியைப் போல படத்தில் தொட்டுக்கொள்ள மட்டும் உபயோகப்படுத்தப்பட்ட சில்க் ஸ்மிதாவை பிரியாணியாக்கி, கதாநாயகி என்ற அந்தஸ்தை அவரது தலையில் சுமத்தியதுதான் அவரது வீழ்ச்சியின் முதல் அறிகுறி என்று அறிய முடிகிறது.\nதிடீர் வெற்றியைப் போல அபாயகரமான ஆயுதம் எதுவுமில்லை என்பதற்கு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை இன்னோர் உதாரணம்.\nஅலுக்க அலுக்க, ஒவ்வொரு படத்திலும் சில்க் ஸ்மிதாவின் நடனத்தைச் சேர்த்து, அமுதமும் நஞ்சாகி ஒரு கட்டத்தில் ஷகீலாவுக்கு முன்னோடியாக மலையாளத்துக்கு துரத்தப்பட்டு, சொந்தப்படம் எடுத்து நஷ்டமடைந்து, மனமுடைந்து ஒரு விபரீத தருணத்தில் தற்கொலை செய்து பரிதாபத்துக்குப் பாத்திரமானார் சில்க் ஸ்மிதா. இப்படி முற்றிலும் எதிர்மறையான முரண்பாடுகள் நிறைந்தவரின் வாழ்க்கை, திரைக்கதாசரியர்களை இவ்வளவு தாமதமாய் ஈர்த்ததில்தான் ஆச்சரியம். உண்மையில், கவர்ச்சிக்காக அறியப்பட்ட சில்க் ஸ்மிதாவின் வேடத்தில், வித்யா பாலன் போன்ற நடிகை நடிப்பது வேண்டுமானால், முதலில் கேட்பதற்கு சற்றே வியப்பைத் தரலாம்.\nஆயிரம் நொள்ளை சொன்னாலும், இந்தித் திரைப்படங்களில் இந்த ஒரு அம்சம் புருவத்தை உயர்த்திப் பார்க்க வைக்கிறது. திரைப்பட விழாக்களிலும், தூரதர்ஷனிலும் அவ்வப்போது காணக்கிடைக்கும் பல இந்திப்படங்களில் ஸ்மிதா பாட்டீல், ஷபானா ஆஸ்மி போன்ற நடிகைகள் துணிச்சலாக சராசரியான கதாநாயகிகளிடமிருந்து விலகி நடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களைத் தொடர்ந்து தபு, கரீனா கபூர், ஐஷ்வர்யா ராய், ராணி முகர்ஜீ போன்ற நடிகைகள் ’இமேஜ்\" என்ற மாயவளையத்திலிருந்து விடுபட்டு கதாபாத்திரங்கள் தருகிற சவாலை மட்டும் ஏற்று சர்ச்சைக்குரிய பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த பல படங்களை உதாரணங்களாக அறிவோம். இவற்றில் சில படங்கள் வியாபாரரீதியாக வெற்றியடையாதபோதிலும், அந்த நடிகைகளின் நடிப்புக்கு ஒரு நல்ல காட்சிப்பொருளாக அமைந்தன என்பது உண்மை. ஆகவே, Dirty Picture வெளிவர முழுதாய் இரண்டு மாதங்கள் இருக்கிறபோதிலும், இப்போதே பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவை உடைவிஷயத்தில் பின்பற்றியிருப்பதைப் பறைசாற்றும் படங்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.\nநானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நடிகையின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முந்தைய படங்களைப் போல, பார்வையாளர்களின் பச்சாதாபத்தைக் குறிவைத்து மட்டுமே தயாரிக்கப்படுமா அல்லது இயல்பாக அவர்களது முரண்பாடுகளை எவ்வித சப்பைக்கட்டுமின்றி சொல்லுகிற பாசாங்கற்ற முயற்சியாய் இருக்குமா\nடிசம்பரில் தான் விடை தெரியும்\n20 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nஇந்த இடுகை எனது ‘மொட்டைத்தலையும் முழங்காலும்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதால், அதை இங்கிருந்து அகற்ற வேண்டிய கட்டாயம்.\nபுத்தகத்தை வாங்க இங்கே சொடுக்கவும்\n42 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nவிக்கிரமன் இயக்கிய படங்களைப் பார்த்திருக்கிறோம். படம் முழுக்க கதாநாயகனுக்கு இடைவிடாமல் தொல்லையளிக்கிற வில்லன் இறுதிக்காட்சியில் மனம்திருந்திவிடுவார். பிறகு, எஸ்.ஏ.ராஜ்குமாரின் பின்னணி இசை \"லா..லாலா..லாலாலா\" என்று கோரஸில் ஒலிப்பதோடு ’வணக்கம்’ போடுவார்கள். அப்படியொரு விக்கிரமன் படம் நேற்று ராம்லீலா மைதானத்தில் தேசியகீதத்துடன் இனிதே நிறைவுற்றது. ஆனால், ’வணக்கம்’ போடுவதற்கு பதிலாக ’இடைவேளை’ கார்டு போட்டிருக்கிறார்கள் என்பதால் இன்னும் நிறைய கோரஸ் கேட்கவேண்டியிருக்கிறது. ஆகவே, கையில் பாப்கார்னை வைத்துக்கொண்டு ’வெற்றி வெற்றி’ என்று குதிப்பவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. பாவம், இத்தனை நாட்கள் எதற்காகப் போராடுகிறோம் என்றே தெரியாமல் கொடிபிடித்தவர்களுக்கு இந்த சந்தோஷத்தைக் கூட கொடுக்காமல் இருக்க முடியுமா என்ஜாய்\nநான் எனது முந்தைய இடுகையில் எழுதியிருந்தது போல, பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து, அண்ணா வலியுறுத்திய மூன்று அம்சங்களை லோக்பால் சட்டத்தில் (ஜன் லோக்பால் அல்ல) அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று ஒரு அவையின் உணர்வை (Sense of the House), வாக்களிப்பின்றி \"தீர்மானமாக\" ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைத்தான் \"வெற்றிவெற்றி\" என்று அண்ணாவின் கோஷ்டியினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். (பாவம், இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்துத் தோல்வியடைந்து கொண்டிருக்கையில், இருக்கிற பட்டாசுகளை நமுத்துப்போகவா விட முடியும்\nஅந்த மூன்று அம்சங்களில் சுலபமாய் எந்த சிக்கலுமின்றி அமலுக்குக் கொண்டுவரத்தக்கது, Citizen's Charter என்று கருதுகிறேன். ஒரு அரசு அலுவலகத்தில், ஒரு குறிப்பிட்ட அலுவலை, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் செய்யாவிட்டா���், அதற்கான தண்டனை என்ன என்று அறிவிப்புப்பலகையாக வைப்பது. இதை ஏற்கனவே மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உ.பி. போன்ற மாநிலங்களில் சட்டங்களாகவே நிறைவேற்றி அமல்படுத்தியிருக்கிறார்கள் என்று தொலைக்காட்சிகளில் சொன்னார்கள். ஆகவே, அரசு ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஆட்சேபிக்காதவரையில், இதை மத்திய அரசு சுலபமாக வரையறுத்து சட்டமாக்கி விடலாம். இதை மத்திய அரசு ஏன் இவ்வளவு பெரிதாகக் கருதி, நிலுவையில் வைத்திருக்கிறது என்பது புரியவில்லை.\nலோக்பால் சட்டத்தின் வரையறைக்குள் கடைநிலை ஊழியர்களையும் கொண்டுவருகிற இரண்டாவது அம்சத்திலும் கூட, நடைமுறைச் சிக்கல்கள் தவிர பெரிய பிரச்சினை இருக்கும் என்று தோன்றவில்லை. மத்திய அரசு மனதுவைத்தால், இதற்கு உடனடித்தீர்வு காணலாம். இதுவும் ஒரு பிரச்சினை இல்லை.\nநடைமுறைப்படுத்துவதில் மிகவும் கடினமானது என்றால், அது ஒவ்வொரு மாநிலங்களிலும் லோக் ஆயுக்தாவை அமைப்பதுதான். அதிகம் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு சமீபகால நிகழ்வுகளைப் பார்த்தாலே போதும்.\nசென்ற வாரம்வரைக்கும் ஜன் லோக்பாலை கடுமையாக எதிர்த்த பா.ஜ.க. திடீரென்று அண்ணாவுக்கும், ஜன் லோக்பாலுக்கும் ஆதரவு தெரிவித்தது அனைவரும் அறிந்ததே. அதே பா.ஜ.க, மத்திய அரசு குஜராத்தில் லோக் ஆயுக்தாவைத் ’திணித்திருப்பதாக’ ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்கள்.\nஉ.பி முதலமைச்சர் மாயாவதி ஜன் லோக்பாலை கடுமையாக எதிர்ப்பதோடு, \"முடிந்தால் அண்ணா ஹஜாரே தேர்தலில் நின்று ஜெயித்து ஜன் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவரலாமே\" என்று நையாண்டி செய்திருக்கிறார்.\nஆக, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி அரசியல் காரணங்களால் இந்த லோக்-ஆயுக்தாவை இந்தியா முழுக்கவும் நிறுவுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படலாம். மீறி, மத்திய அரசு குஜராத்தைப் போல பிற மாநிலங்களில் திணித்து, அது நீதிமன்றத்துக்குப் போனால், தீர்ப்பு வருவதற்குள் தாவு தீர்ந்து விடும்.\nஇது தவிர, லோக் ஆயுக்தாவை ஏற்படுத்தினாலேயே ஊழல் ஒழிந்துவிடும் என்பது நகைப்புக்குரியது என்பதை அண்ணாவின் மாநிலமான மகாராஷ்டிரத்தையே உதாரணமாகக் காட்டி எனது \"வாங்க, கூரையேறிக் கோழிபிடிப்போம்\" இடுகையில் விளக்கியிருக்கிறேன்.\nமேலும் பாராளுமன்றத்தில் மேற்கூறிய மூன்று அம்சங்களையும் ஏற்றுக்கொண்டிருக்கி�� விதம் அண்ணாவின் குழுவில் பலருக்கே முழுத்திருப்தியளிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். \"இது பாதி துரோகம்(part betrayal)\" என்று மேதா பாட்கர் தெரிவித்திருக்கிறார். அண்ணா ஹஜாரேயை விடவும் மேதாத்தாய் பல போராட்டங்களையும், ஏன், அடக்குமுறைகளையுமே சந்தித்தவர் என்பதால் அவரது கணிப்பில் தொனிக்கிற அச்சத்தை அலட்சியப்படுத்துவதற்கில்லை.\nஉலகத்தையே இந்தியாவின் பக்கம் அண்ணாவின் உண்ணாவிரதம் ஈர்த்திருக்கிறது என்பதை அவரது மோசமான விமர்சகனும் ஒப்புக்கொண்டே தீர வேண்டும்.\nஅதற்குக் காரணம் - ஒரு 74 வயது முதியவர் \"சாகும்வரை உண்ணாவிரதம்,\" என்று ஆரம்பித்து, அதற்குப் பின்புலத்தில் ஊடகங்களும், Facebook, Twitter போன்ற சமூகத்தளங்களில் நடந்த பிரச்சாரமும், சில பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியும், எதிர்க்கட்சிகளின் தொண்டர்படையும்தான்.\nஇவர் சாகும்வரை உண்ணாவிரதம் அல்ல; காலவரையற்ற உண்ணாவிரதம் என்றெல்லாம் சொதப்ப ஆரம்பித்தபோது உலக ஊடகங்களும் விமர்சித்து எழுத ஆரம்பித்து விட்டன. இவ்வளவு ஏன், பாராளுமன்றத்தில் பிரதமர் கோரிக்கை விடுத்தபிறகும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தபோது, உள்ளூர் ஊடகங்களுமே கேள்விகேட்கத் தொடங்கிவிட்டன. அண்ணாவின் பஜனைகோஷ்டியில் ஏற்பட்ட பிளவுகள் இப்போது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.\nஆக, \"ஆகஸ்ட் 30-க்குள் ஜன்லோக்பாலை நிறைவேற்றாவிட்டால் சிறைநிரப்புப் போராட்டம்,\" என்று சூளுரைத்த அண்ணாவுக்கு, ஒரு A4 சைஸ் பேப்பரில் \"கொள்கையளவில் ஒப்புக்கொள்கிறோம்,\" என்று டைப் அடித்துக் கொடுத்திருப்பதும், ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று அதை வெற்றியாக ஏற்றுக்கொண்டிருப்பதுமே இந்தப் போராட்டத்தின் குழப்பத்தைத் தெள்ளத்தெளிவாக்குகிறது. இன்னும் சொல்லப்போனால், நேற்று இறுதிக்கட்டத்தில் \"ஓட்டெடுப்பு வேண்டும்,\" என்று இவர்கள் கேட்டதைக் கூட அரசு நிறைவேற்றவில்லை கொள்கையளவில் ஒப்புக்கொண்டிருக்கிற மூன்று விஷயங்களுமே கூட, ஏற்கனவே எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நிலைக்குழுவிற்குப் பரிந்துரைத்தவைதான்.\nசுருக்கமாகச் சொன்னால், சமச்சீர் கல்வி தீர்ப்பு குறித்து தி.மு.க வெற்றிவிழா நடத்துவதற்கும், \"TOTAL VICTORY FOR ANNA\" என்று டைம்ஸ் ஆஃப் இண்டியா கொண்டாடுவதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.\nபாராளுமன்ற நிலைக்குழு(Standing Committee) வுக்கு லோக்பால் சட்டத்தை நிற���வேற்ற 60+30+30 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இறுதிவடிவம் பெற்ற லோக்பால் சட்டம், அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, சட்டமாக இயற்றப்பட்டு அமல்படுத்தப்படும் வரையிலும் இது யாருக்கும் வெற்றி என்று கூத்தாடுவது - சுத்த சின்னப்பிள்ளைத்தனம்\nகிரிக்கெட்டில் இந்தியா ’டாஸ்’ வென்றதும் ஆட்டத்தையே வென்றுவிட்டதுபோல ரசிகர்கள் மைதானத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், புத்திசாலிகள் மேட்ச் முடியும்வரை காத்துக்கொண்டிருப்பார்கள்\nமக்களுக்கு ஊழல் குறித்த கோபம் வந்திருப்பதற்கு மிக முக்கியமான காரணங்கள் மூன்று மிகப்பெரிய ஊழல்கள். 2G, காமன்வெல்த் ஊழல் மற்றும் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழல். அந்த ஆதர்ஷ் ஊழலில் தொடர்புபடுத்தப்பட்டு, பதவியிழந்த விலாஸ்ராவ் தேஷ்முக்கிடமிருந்து பிரதமரின் கடிதத்தைப் பெற்று, ’போராட்டம் முடிந்தது,’ என்று அண்ணா ஹஜாரே அறிவித்தது தான் உச்சகட்ட நகைச்சுவை இதுக்குப் பேருதான் கொள்கைப்பிடிப்பு போலிருக்குது\nஎன்னைப் பொறுத்தவரையில், லோக்பால் சட்டம் ஊழலை ஒழிக்க முடியாது என்று நம்புகிற அளவுக்கு - இது அண்ணா ஹஜாரேயின் வெற்றியில்லை என்பதையும் உறுதியாக நம்புகிறேன். காரணம், இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.\n36 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nMASSIVE VICTORY FOR ANNA - \"டைம்ஸ் நௌ\" தொலைக்காட்சியில் அமர்க்களமாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nஜன் லோக்பால் மசோதாவை அரசு ஏற்றுக்கொண்டு விட்டதா என்ன\nமறைந்த ராஜ்கபூரைப் பற்றி பெரும்பாலானோர்கள் அறிந்திருப்பீர்கள். பல பெரும் வெற்றிப்படங்களை அளித்திருந்தபோதிலும், அவரது லட்சியப்படமாகக் கருதப்பட்ட \"மேரா நாம் ஜோக்கர்(என் பெயர் கோமாளி),\" என்ற படம் படுதோல்வியடைந்ததாம். அதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது படத்தின் நீளம். படத்தில் இரண்டு இடைவேளைகளாம்; தாங்குமா\nஏறக்குறைய அதே போல இன்னொரு \"மேரா நாம் ஜோக்கர்,\" தில்லியின் ராம்லீலா மைதானத்தில் தோல்வியைத் தழுவும் தறுவாயில் இருக்கிறது. ஊடகங்களின் உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு, கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால் போன்றவர்களின் உணர்ச்சிபூர்வமான வசனங்கள், உள்நாட்டு தொண்டு () நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரம்மாண்டமான தயாரிப்பு, முக்கிய எதிர்க்கட்சியின் விறுவி���ுப்பான இயக்கம், நெஞ்சை உருக்கும் உணர்ச்சிமிகு காட்சிகள், பரபரப்பூட்டும் சண்டைக்காட்சிகள், குளிர்ச்சியான குத்து டான்ஸ், வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்த நகைச்சுவை - ஆகிய அத்தனை சிறப்பான அம்சங்கள் இருந்தும், தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாயிருந்தும், அண்ணா ஹஜாரேயின் ’சாப்பிட மாட்டேன் போ,’ திரைப்படம் விரைவில் அரங்கத்தை விட்டுத் தூக்கப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மொக்கைப்படங்களையும் கூட \"வசூலில் சாதனை,\" என்று நம்மூரில் போஸ்டர் அடிப்பதுபோல, அண்ணா ஹஜாரேயின் இந்த உண்ணாவிரதத்தையும் \"வெற்றி) நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரம்மாண்டமான தயாரிப்பு, முக்கிய எதிர்க்கட்சியின் விறுவிறுப்பான இயக்கம், நெஞ்சை உருக்கும் உணர்ச்சிமிகு காட்சிகள், பரபரப்பூட்டும் சண்டைக்காட்சிகள், குளிர்ச்சியான குத்து டான்ஸ், வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்த நகைச்சுவை - ஆகிய அத்தனை சிறப்பான அம்சங்கள் இருந்தும், தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாயிருந்தும், அண்ணா ஹஜாரேயின் ’சாப்பிட மாட்டேன் போ,’ திரைப்படம் விரைவில் அரங்கத்தை விட்டுத் தூக்கப்படுகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இருந்தாலும், மொக்கைப்படங்களையும் கூட \"வசூலில் சாதனை,\" என்று நம்மூரில் போஸ்டர் அடிப்பதுபோல, அண்ணா ஹஜாரேயின் இந்த உண்ணாவிரதத்தையும் \"வெற்றி\" என்று சிலர் கொண்டாட வாய்ப்பிருக்கிறது. பாவம், அவர்களின் அந்த அற்பசந்தோஷத்தையும் கெடுப்பானேன்\nஆகஸ்ட் 16 தொடங்கி, (அனேகமாக) இன்றோ நாளையோ அதிகாலையிலோ முடியப்போகிற அண்ணா ஹஜாரேயின் உண்ணாவிரதம் சாதித்தது என்ன ஜன் லோக்பால் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிப்போம் என்று பிரதமர் வாக்குறுதியளித்திருக்கிறார். (வெறும் விவாதம்தான்; ஓட்டெடுப்பு இல்லை). எனவே......\nஜன் லோக்பால் மசோதாவை இந்தப் பாராளுமன்றத் தொடரில் அரசு நிறைவேற்றப்போவதில்லை.\nஅடுத்த பாராளுமன்றத்தொடரிலோ அல்லது இதற்கென்று தனியாக ஒரு தொடரை அழைத்தோ, அதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்.\nஅண்ணா ஹஜாரேயின் வரைவை மட்டுமின்றி, அருணா ராய் தயாரித்திருக்கிற மசோதா மற்றும் அரசின் மசோதா ஆகியவற்றுடன்தான் ஜன் லோக்பால் மசோதாவும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளன.\nஅண்ணா ஹஜாரே வலியுறுத்துகிற நிபந்தனைகளையெல்லாம் பாராளுமன்ற விதிகள் மற்றும் அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் விவாதிக்கப்படும்.\nசுருக்கமாகச் சொன்னால், மத்திய அரசும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அண்ணாவுக்கு மறைமுகமாக ஒரு ஆப்பு வைத்தாயிற்று ’நீங்கள் என்னதான் உச்சாணிக்கொம்பிலிருந்து கூப்பாடு போட்டாலும் எந்தவொரு சட்டத்தையும் பாராளுமன்றம் மட்டுமே நிறைவேற்ற முடியும். அதை மைதானங்களில் கூடுகிற கூட்டங்களால் வற்புறுத்த முடியாது,’ என்று தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். சபாஷ்\nஇதையும் மீறி ’MASSIVE VICTORY FOR ANNA' என்று ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் தலைப்புச்செய்தி போடுகிறார்களென்றால், அது பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் அண்ணா ஹஜாரேயைப் புகழ்ந்து பேசியதற்காகவோ அல்லது மணீஷ் திவாரி அண்ணாவிடம் மன்னிப்புக் கேட்டதற்காகவோ இருக்கலாமே ஒழிய, தனது பத்துநாள் உண்ணாவிரதம் வெற்றியென்று சத்தியமாக அண்ணாவாலேயே பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. ஆனால், 74 வயதான அண்ணா ஹஜாரே உண்ணாவிரதத்தை நிறுத்தினால், அது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் என்பதில் மட்டும் எவ்வித சந்தேகமில்லை.\nகடந்த 24 மணி நேரங்களில் நடந்தேறிய சம்பவங்களைக் கோர்வையாக கவனித்தால், இரு தரப்பிலுமே அவரவர் பிடிவாதங்களைத் தளர்த்தியிருப்பது புலப்படுகிறது. அத்துடன் மிகத் தெளிவாகப் புலப்படுவது இன்னொன்று - அண்ணா ஹஜாரேயின் அணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. எனது ’பல்பு வாங்கலியோ பல்பு,’ இடுகையிலேயே அண்ணாவின் அணியில் விரிசலின் அறிகுறிகள் தென்படுவதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அந்த விரிசலை உறுதிபடுத்துவது போன்ற நிகழ்வுகள் இரண்டொரு நாட்களில் அரங்கேறியிருப்பதை சற்றே பின்னோக்கிப் பார்ப்போமாக\n\"Anna is street-smart; he knows when and how to stop,' என்று நேற்று சி.என்.என்-ஐ.பி.என்னில் ராஜ்தீப் சர்தேசாய் சொன்னதை அவர் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.\nசல்மான் குர்ஷீத், பிரணாப் முகர்ஜீ ஆகியோருடன் பேச்சுவார்த்தை முடிந்ததும், ராம்லீலா மைதானத்துக்குத் திரும்பிய அர்விந்த் கேஜ்ரிவால்,\"அண்ணாவுக்கு ஏதாவது ஏற்பட்டால், அதற்கு அரசுதான் நேரடியாகப் பொறுப்பேற்க நேரிடும்,\" என்று முழங்கியபோதே அண்ணா ஹஜாரேவுக்குப் பொறிதட்டியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. (அர்விந்த கேஜ்ரிவால் குறித்து இன���னொரு இடுகை விரைவில் எழுத வேண்டும்; பார்க்கலாம்.)\nஅதைத் தொடர்ந்து, ஊடகங்களில் அண்ணா அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின. அத்துடன், கிரண் பேடி ட்விட்டரில் பரப்பி வரும் செய்திகளால் அண்ணா சங்கடத்துக்குள்ளாகியிருப்பதாகவும், அரசுடன் சமரசமாகப் போகவிடாமல் கிரண் பேடி, அர்விந்த் கேஜ்ரிவால் இருவரும் இடையூறாக இருப்பதாகவும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் தகவல்கள் வெளியாகின.\nஅண்ணாவின் விருப்பப்படியே பிரதமரை லோக்பால் வரையறைக்குள் கொண்டு வருவதற்கு அரசும், அரசின் விருப்பப்படி நீதித்துறையை லோக்பால் வரையறையிலிருந்து விலக்குவதற்கு அண்ணாவின் குழுவும் ஒப்புக்கொண்டு விட்ட சூழலில், அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோரின் பேச்சுக்கள் நடுநிலையாளர்களுக்கும், சில செய்தித்தொலைக்காட்சிகளுக்கும் எரிச்சலூட்டத்தொடங்கின. \"டைம்ஸ் நௌ\" தவிர அனைத்துத் தொலைக்காட்சிகளுமே அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகிய இருவரின் அணுகுமுறையை குறைசொல்ல ஆரம்பித்தனர். (பென்னெட் அண்டு கோல்மேன் கம்பனியின் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு ஏன் இந்த அற்பத்தனம் என்று புரியவில்லை.)\n’டெக்கான் க்ரோனிகிள்’ செய்தித்தாள் அர்விந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி ஆகியோரின் குறிக்கோள்கள் குறித்து சந்தேகங்களை எழுப்பி ஒரு இடுகையே எழுதியது.\n\"உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தால் அண்ணாவின் உயிரைக்குறித்து அரசு கவலைப்படாது,\" என்று பிரணாப் முகர்ஜீ சொன்னதாக, கிரண் பேடி புரளி கிளப்பியதையும், என்.டி.டிவி, சி.என்.என்.ஐ.பி.என் போன்ற தொலைக்காட்சிகள் வெளிப்படுத்தின. ஆக, தன்னை வைத்து, கேஜ்ரிவாலும் கிரண் பேடியும் புரியாத ஒரு ஆட்டம் ஆடுகிறார்கள் என்பதை, பல அரசியல்வாதிகளை சந்தித்திருக்கிற அண்ணா ஹஜாரே புரிந்து கொண்டார். அதன் விளைவே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாயிருக்கும் விலாஸ்ராவ் தேஷ்முக் தூதுவராக வந்தபோதும், தயங்காமல் அவருடன் பேசியிருக்கிறார் - கேஜ்ரிவால், கிரண் பேடி துணையின்றி\nதனது சகாக்களின் மீது அண்ணாவுக்கு சந்தேகம் வந்திருப்பதைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் சாமர்த்தியமாக அடுத்த காயை நகர்த்தியது. சர்வகட்சித்தலைவர்களும் அண்ணாவை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரினர். அவ்வளவு ��ளிதாக கைவிட்டு விட்டால் அசடு வழிய நேரிடுமே என்று அண்ணா மீண்டும் சில நிபந்தனைகளை விதித்தார். \"அவ்வளவுதானே, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டுவருவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம்,\" என்று அரசு தரப்பில் இருந்து பதில் பறந்தது.\nகடைசியாகக் கிடைத்த தகவலின்படி, \"தீர்மானம் கைக்கு வந்ததும், அண்ணா உண்ணாவிரதத்தைக் கைவிடுவார்,\" என்று கிரண் பேடி அறிவித்திருக்கிறார். ஆக, வீரதீரசூரபராக்கிரமங்களெல்லாம் வெத்துவேட்டாகி, \"அடைந்தால் ஜன்லோக்பால்; இல்லையேல் கள்ளிப்பால்,\" என்று கொக்கரித்ததெல்லாம் போய், ’என்னமோ கொஞ்சம் பார்த்துப் போட்டுக் கொடுங்கப்பா,\" என்று கேட்கிற நிலைமைக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் வந்தாயிற்று\nஇதை \"அண்ணாவுக்குக் கிடைத்த வெற்றி,’ என்று யாராவது கொண்டாடினால், அதையும் இன்னொரு கேலிக்கூத்தாகப் பார்த்து, ரசித்து, சிரித்து விட்டுப்போகலாம். ஏனென்றால், நான் முந்தைய இடுகைகளில் எழுதியது போல, அண்ணா ஹஜாரேயின் அடுத்த நாடகம் பாராளுமன்றக் குளிர்காலத் தொடரின்போதோ அதற்கு முன்னமோ கூட மீண்டும் அரங்கேறலாம். அப்படி அரங்கேறினால், காங்கிரஸ் இப்போது இருந்ததை விடவும் சற்று புத்திசாலித்தனமாக இருக்கும் என்பதோடு, அண்ணா ஹஜாரேயும் கேஜ்ரிவால், கிரண் பேடி போன்றவர்களிடம் முன்னைவிட ஜாக்கிரதையாக இருப்பார் என்பது உறுதி.\nஅண்ணாவின் உண்ணாவிரதம் நிறைவுற்ற பிறகும், கேஜ்ரிவால் & கம்பனி போராட்டத்தைத் தொடர்ந்தாலும் தொடரலாம். ஏற்கனவே ’சலோ தில்லி’ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.\nஅப்படி ஏதாவது நடந்தால், எனக்கு ஜாலி அண்ணாவின் உண்ணாவிரதத்தால், தில்லியில் சமோசா, பேல்பூரி, தேசியக்கொடி, காந்தித்தொப்பி, கலர் பலூன் போன்ற வியாபாரங்கள் கொழிக்கிறதாம். காசா பணமா, நானும் இன்னும் சில இடுகைகளை எழுதிவிட்டுப்போகிறேன். ஆத்துலே போற தண்ணியை ஐயாகுடி அம்மாகுடி\nஎன்ன, இப்போதைக்கு யாருக்கு வெற்றி என்று சொல்வது கடினம். யாருக்குத் தோல்வி என்று கேட்டால் - இவர்களின் பேச்சை நம்பி நாடெங்கும் கொடிபிடித்துப் போராடிய கொள்கைக் கொழுந்துகளுக்கு மட்டும்தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.\nஇவர்கள் வீ��்டுக்குத் திரும்பும்போது, \"நம்மளை வச்சுக் காமெடி பண்ணிட்டாங்கப்பா,\" என்ற ஆதங்கம் மட்டுமே மிஞ்சும் என்பது சத்தியம்.\n26 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\n(இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல; யாருக்காவது குத்தினால் நான் பொறுப்பல்ல\nதங்களை என்னைவிடவும் தேசபக்தர்கள் என்று கருதுபவர்கள், அநாவசியமாக எனது ஹிட்ஸ்களை அதிகமாக்கி, என்னைப் பிரபலமாக்காமல், அவர்கள் விரும்புகிற ராம்லீலா பஜனைப்பதிவுகளைச் சென்று வாசிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மற்ற நட்புகளுக்கு சம்பிரதாயமான வரவேற்போ வந்தனமோ எப்போதுமே அவசியப்பட்டதில்லை இனியும் அவசியப்படாது என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு.\nஒரு தனியார் நிறுவன ஊழியன் என்ற முறையில், அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்குச் செல்லுகிற அருவருப்பான கட்டாயம் எனக்கு இருக்கிறது. காறித்துப்பவும் லாயக்கற்ற சிலர்முன்பு கைகட்டி, பல்லைக்காட்டி ஒவ்வொரு கட்டத்திலும் எனது சுயமரியாதையின் குரல்வளையை நானே நெறிக்க வற்புறுத்தப்படுகிறேன். \"த்தூ இந்தப் பொழப்புக்கு......’ என்று மனதுக்குள் சபிப்பதைத் தவிர வழியின்றி, சகித்துக்கொண்டு, ஏட்டுச்சுரைக்காய் கொள்கைகளுடன் சமரசம் செய்துகொண்டு, மலத்தை மிதித்த அசூயையுடன்தான் ஒவ்வொருமுறையும் அரசு அலுவலகங்களை விட்டு வெளியேற நேரிடுகிறது. இந்த அவஸ்தையை அனுபவித்தவர்களிடம் கேளுங்கள் - ஊழல் ஒழிய வேண்டும் என்று அவர்கள் எப்படி உள்ளுக்குள் புழுங்கி, தினமும் தங்களது சாம்பலைத் தாங்களே அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பதை இந்தப் பொழப்புக்கு......’ என்று மனதுக்குள் சபிப்பதைத் தவிர வழியின்றி, சகித்துக்கொண்டு, ஏட்டுச்சுரைக்காய் கொள்கைகளுடன் சமரசம் செய்துகொண்டு, மலத்தை மிதித்த அசூயையுடன்தான் ஒவ்வொருமுறையும் அரசு அலுவலகங்களை விட்டு வெளியேற நேரிடுகிறது. இந்த அவஸ்தையை அனுபவித்தவர்களிடம் கேளுங்கள் - ஊழல் ஒழிய வேண்டும் என்று அவர்கள் எப்படி உள்ளுக்குள் புழுங்கி, தினமும் தங்களது சாம்பலைத் தாங்களே அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பதை என் போன்றவர்களின் நெற்றியில் ஒரு கண்ணிருந்தால், அரசு அலுவலகங்களுக்காகப் புதிதாய்க் கட்டிடங்கள் எழுப்பத் தேவைப்பட்டிருக்காது; இருக்கிற கட்டிடங்களில் பலதும் வெறிச்சோடிப்போயிருக்கும்.\nஎவனுக்கய்யா தனது வருங்கால சந்ததியை, அதிகாரவர்க்கத்தின் கலாசிகளின் கருணைப்பார்வைக்காக கால்கடுக்க, கைகட்டி நிற்க வைக்க வேண்டுமென்று தோன்றும் எங்கிருந்தாவது ஒரு நேர்மைக்கீற்றுவந்து, குப்புறப்படுத்துச் சாகக்கிடக்கிற நம்பிக்கையைத் தொட்டுத்தூக்கி எழுப்பிவிடாதா என்ற நப்பாசை எவனுக்கு இல்லை எங்கிருந்தாவது ஒரு நேர்மைக்கீற்றுவந்து, குப்புறப்படுத்துச் சாகக்கிடக்கிற நம்பிக்கையைத் தொட்டுத்தூக்கி எழுப்பிவிடாதா என்ற நப்பாசை எவனுக்கு இல்லை உறங்கி எழுந்ததும் குடும்பத்தாரின் முகத்தைப் பார்க்கிற ஒவ்வொருவனுக்கும், அவர்களையாவது அந்த சாக்கடையில் விழாமல் காப்பாற்ற வேண்டுமே என்று தோன்றாமலா போய்விடும் உறங்கி எழுந்ததும் குடும்பத்தாரின் முகத்தைப் பார்க்கிற ஒவ்வொருவனுக்கும், அவர்களையாவது அந்த சாக்கடையில் விழாமல் காப்பாற்ற வேண்டுமே என்று தோன்றாமலா போய்விடும் விருப்பமின்றி லஞ்சம் கொடுக்கிறவனின் மனம்படுகிற அவஸ்தைக்கும், ஒரு வழிப்பறித்திருடனிடம் பணத்தைப் பறிகொடுத்தவனின் அவஸ்தைக்கும் யாராவது வந்து ஒரு வித்தியாசம் சொல்லுங்கள் பார்க்கலாம்\nஅப்புறம், நான் தேசபக்தனென்று எவருக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. பத்து ரூபாய் கொடியை சட்டையில் குத்தியதும், எனது தேசபக்தி அங்கீகரிக்கப்படும் என்றால், அந்த தேசபக்திக்குச் செலவழிக்கிற பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்குப் போட்டுவிட்டு, நான் பிரகடனப்படுத்தப்பட்ட தேசத்துரோகியாய் இருக்க சம்மதிக்கிறேன். இன்று தேசமெங்கும் கொடிபிடித்துக் கோஷமிடுகிறவர்கள்தான் என்னைக்காட்டிலும் தேசபக்தியுடைவர்கள் எனில், அவர்களது தற்பெருமைக்குத் தலைவணங்கிவிட்டு, வழிவிட்டு ஒதுங்கி நிற்கச் சம்மதிக்கிறேன். ஆனால், நான் எறியப்போகிற சில கேள்விகளுக்கு, எவரேனும் ஒரு சுத்தமான அக்மார்க் தேசபக்தன் நேர்மையாகப் பதில் தேடுவார் என எதிர்பார்க்கிறேன்.\nமுந்தைய தி.மு.க.ஆட்சியின் போது உங்களுக்கு சென்னையில், உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, உங்களது ஊழல் எதிர்ப்பு உணர்வும் தேசபக்தியும் எந்த டாஸ்மாக்கில் குவார்ட்டர் அடித்துக்கொண்டிருந்தது இன்றைக்கு மத்தியில் இருக்கிற அரசாங்கத்துடன் முரண்பட்டிருக்கும் ஒரு மாநில அரசு என்பதால்தான், இந்த திடீர் எழுச்சியும் குறை���்பிரசவத்தில் பிறந்த கொள்கைப்பிடிப்பும் இன்றைக்கு மத்தியில் இருக்கிற அரசாங்கத்துடன் முரண்பட்டிருக்கும் ஒரு மாநில அரசு என்பதால்தான், இந்த திடீர் எழுச்சியும் குறைப்பிரசவத்தில் பிறந்த கொள்கைப்பிடிப்பும்\nஉதாரணத்துக்கு, இன்றைக்கு அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிற ரஜினி அன்றைக்கு என்ன செய்து கொண்டிருந்தார்(நான் ரஜினியின் பரமவிசிறி (அ) வெறியன் என்றாலும் முன்பொரு முறை பால்தாக்கரேயை அவர் ’தெய்வம்’ என்று சொன்னபோதே காறித்துப்ப வேண்டும் போலிருந்தது.)\nஇந்த வரிசையில் நான் கேட்க விரும்புகிற கேள்விகளின் அணிவகுப்பு மிகவும் நீளமானது என்பதால் முக்கியமான கேள்விக்கு வருகிறேன்.\n’எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்,’ என்பது போல சென்னையிலும் ஜன்லோக்பாலை ஆதரித்து ஒரு பட்டினிப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சந்தோஷம் நம்மை தேசபக்தர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கோ, ஆட்சேபிக்கிறவர்களுக்கு ’தேசத்துரோகி,’ என்ற பட்டம் சுமத்துவதற்கோ, இத்தகைய பொன்னான வாய்ப்புகள் எப்போதும் கிடைப்பதில்லை என்பதனால், நடத்துங்க ராசா....\nலோக்பால் அல்லது ஜன் லோக்பால் என்பது வந்துவிட்டால் தேசத்தில் ஊழல் ஒழிந்து விடும் என்று நம்புகிறவர்களுக்கு எனது வாழ்த்துகள் ஏதாவது ஒரு நம்பிக்கை இருப்பது நல்லதுதான். நான் கூட செவ்வாய், வெள்ளியென்றால் அன்னை காளிகாம்பாளை தரிசிக்காமல் அலுவலகம் செல்வதில்லை. என்னுடைய நம்பிக்கையும் என்றாவது ஒருநாள் நிறைவேறாமலா போய்விடும் ஏதாவது ஒரு நம்பிக்கை இருப்பது நல்லதுதான். நான் கூட செவ்வாய், வெள்ளியென்றால் அன்னை காளிகாம்பாளை தரிசிக்காமல் அலுவலகம் செல்வதில்லை. என்னுடைய நம்பிக்கையும் என்றாவது ஒருநாள் நிறைவேறாமலா போய்விடும் யார் கண்டார்கள், இன்ஃபோசிஸில் காலியாகியிருக்கும் நாராயணமூர்த்தியின் இருக்கையில் என்னை அன்னை காளிகாம்பாள் அமர்த்தினாலும் அமர்த்தலாம். நான் காத்திருக்கத்தயார் யார் கண்டார்கள், இன்ஃபோசிஸில் காலியாகியிருக்கும் நாராயணமூர்த்தியின் இருக்கையில் என்னை அன்னை காளிகாம்பாள் அமர்த்தினாலும் அமர்த்தலாம். நான் காத்திருக்கத்தயார் அம்பாள் ஆர்டரை அனுப்புவாளாக அண்ணா ஊழலை ஒழிப்பார் எனும்போது எதுவும் நடக்கலாம்.\nமுதலில் லோக்பால் என்பத�� மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்பதையாவது என் போன்றவர்களின் தேசபக்தியைப் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிற புண்ணியவான்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புவோமாக ஆக, நீங்கள் அண்ணா நகர் ஆர்ச்சில் சார்ஜண்டுக்குக் கொடுத்த ஐம்பது ரூபாய்க்காகவோ, DL வாங்க வட்டாரப்போக்குவரத்துத் துறைக்குக் கொடுத்த கையூட்டுக்காகவோ, சாதிச்சான்றிதழ் வாங்கக் கொடுத்த லஞ்சத்துக்காகவோ லோக்பாலின் கதவைத் தட்டமுடியாது என்பதை ஒப்புக்கொள்ளுவீர்களா புண்ணியவான்களே\nஅதற்கு நீங்கள் அணுக வேண்டியது லோக்பாலை அல்ல; லோக் ஆயுக்தாவை துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டில் இன்றுவரை லோக் ஆயுக்தா நிறுவப்படவில்லை. ஆகவே, அண்ணா ஹஜாரேயின் ஜன்லோக்பால் வந்தாலும் நீங்கள் இங்கே லஞ்சம் கொடுப்பது நிற்கப்போவதில்லை. (நீங்கள் நிறுத்தாத வரை துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டில் இன்றுவரை லோக் ஆயுக்தா நிறுவப்படவில்லை. ஆகவே, அண்ணா ஹஜாரேயின் ஜன்லோக்பால் வந்தாலும் நீங்கள் இங்கே லஞ்சம் கொடுப்பது நிற்கப்போவதில்லை. (நீங்கள் நிறுத்தாத வரை) ஆகையால், முதலில் லோக் ஆயுக்தாவை தமிழகத்துக்குக் கொண்டுவர முயற்சிப்போமா\nசொல்லுங்கள், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர எந்த தேசபக்தன் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்\nஎவனாவது வருவான், அவன் முதுகுக்குப் பின்னால் ஒளிந்திருந்து, கண்மூடித்தனமாய்க் கல்லெறிந்துவிட்டு ஓடத்துடிக்கிற திடீர் வீரர்களே, இப்பொழுது நடக்கிற உண்ணாவிரதத்தை ’தமிழகத்தில் லோக் ஆயுக்தா வரும்வரைக்கும்,’ நீட்டிக்கும் போராட்டமாய் யார் முன்னெடுக்கிறீர்கள்\nஅட, லோக் ஆயுக்தா வந்தால் தமிழகத்தில் லஞ்சம் முற்றிலும் ஒழிந்து விடுமா என்று கேட்கிறவர்களுக்கு, இந்த தேசவிரோதியின் சில செய்திகள் கீழ்வருமாறு:\n\"என் வாழ்க்கையில் முப்பது வருடங்களை, மஹாராஷ்டிராவில் ஊழலை ஒழிப்பதற்காகவே செலவழித்திருக்கிறேன். எனது உண்ணாவிரதங்களால் மொத்தம் ஏழு ஊழல் தடுப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன,\" என்று மார்தட்டிய அண்ணல் அண்ணா ஹஜாரேயின் சொந்த மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே முதல்முதலாக லோக் ஆயுக்தா நிறுவப்பட்டது. இப்போது அந்த லோக் ஆயுக்தாவின் கதி என்ன\nஅண்ணாவின் சொந்த மாநிலத்தில் லோக் ஆயுக்தா வெறும் காகிதப்புலி\nமகாராஷ்டிரா - ஊழலில் நம்பர்.1\nஅண்ணா ஹஜாரேயின் மாவட்டத்தில்தான் அதிக ஊழல்\nலோக்பாலும், லோக் ஆயுக்தாவும் துடைத்துப்போட முடியாதபடி ஊழல் மலிந்திருப்பதற்கு, என் போன்ற தேசவிரோதிகளுக்கு இருக்கிற பங்கு எங்களது தேசப்பற்றைச் சந்தேகிக்கிறவர்களுக்கும் இருக்கிறது. இதை என் போன்ற தேசவிரோதிகள் எப்படி சொடுக்குப்போட்டு நிறுத்த முடியாதோ, அதே போல அண்ணா ஹஜாரே போன்ற அவதாரபுருஷர்களாலும் நிறுத்த முடியாது.\nதொடைநடுங்கி நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தின் திடீர் வீரத்தைப் பரணிபாடி உங்களுக்கு நீங்களே சொரிந்து விட்டுக்கொள்ளுமுன்னர், ஊழலில் உங்களின் பங்கென்ன என்று ஒரு கணக்குப்போட்டு வைத்துக்கொள்ளுங்கள்\nஇதை நிறுத்த வேண்டியது நாம்; நாம் மட்டும்தான்\nஅதற்கு அண்ணா ஹஜாரே 21-08-11 அன்று பேசியபடி, அனைவரும் தியாகம் செய்யத் தயாராயிருங்கள்; துணிவுடன் இருங்கள்; அற்பசந்தோஷங்களைப் புறந்தள்ளுங்கள்; தேசத்துக்காக எதையும் செய்யச் சித்தமாயிருங்கள்\n இந்தியாவை ஒரு ராலேகாவ் சித்தியாக்குவீர்களா\nஇதுவரை நான் எழுதிய இடுகைகளில் இருக்கும் ஒரு ஆதாரத்தையும் மறுதலிக்கும் விதமாக பதில் எழுத அண்ணா ஹஜாரேயின் பக்தகோடிகளில் பலருக்குப் பொறுமையில்லை என்பது பின்னூட்டங்களைப் பார்த்தாலே புலப்படுகிறது.\nபணக்காரனையும் சந்தா வசூலித்துக் கொள்ளையடிக்கிறவனையும், பொருளாதாரத்தைச் சீரழிக்கிற பணமுதலைகளையும், கள்ளச்சந்தைப் பேர்வழிகளையும் தண்டிக்க முடியாத ஒரு ஜன் லோக்பாலை வைத்துக்கொண்டு சாமானிய மனிதனுக்கு உதவப்போகிறது என்று ஆசைகாட்டுகிற தேசபக்தர்களுக்கு ஒரு அறிவுரை\nவாதத்துக்கு எதிர்வாதம் எடுத்து வைக்கத் துப்பில்லாதவர்கள், கடைசி ஆயுதமாகப் பிரயோகிக்கும் உங்களது தேசபக்திப் பட்டங்களைக் கழிப்பறையில் காப்பாற்றி வைத்திருங்கள்\n55 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nகிராமத்தில் தாத்தா (பிரகாஷ்ராஜ்) வெறும் முட்டியால் சிலபலரை சின்னாபின்னமாக்குவதைப் பார்த்த பேரன் வளர்ந்து பெரியவனாகி, நகரத்தில் அநீதியைக் கண்டால் பொங்கியெழுந்து.....(என்னாது, மீதிக்கதை புரிஞ்சிருச்சா இருங்க, இருங்க ஸ்தூ ரொம்ப நாளைக்கப்புறம் ஸ்ரேயா படம் போட்டு எழுதியிருக்கேனில்லா அவசரப்பட்டு ஓடினா எப்படீண்ணேன்\nதிறமையும் இளமையுத்துடிப்பும் உள்ள ஜீவா கதைகளையும் பாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கும் முன்னர் செக்கு எது, சிவலிங்கம் எது என்று உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு உரைகல் - ரௌத்திரம் அவரது நல்ல நேரம், ஒரு டம்மி கதாநாயகியாலும், பெரிதாகக் குறிப்பிடும்படி வாய்ப்பில்லாத மற்ற கதாபாத்திரங்களாலும், படத்தில் அவரைப் பற்றி மட்டுமே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கஷ்டம் அவரது நல்ல நேரம், ஒரு டம்மி கதாநாயகியாலும், பெரிதாகக் குறிப்பிடும்படி வாய்ப்பில்லாத மற்ற கதாபாத்திரங்களாலும், படத்தில் அவரைப் பற்றி மட்டுமே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கஷ்டம் ஒரு கட்டத்தில் அதுவும் லேசாய் அலுப்புத்தட்டத் தொடங்குகிறது.\nஅவரு பார்க்கிற பார்வையாகட்டும்; வசனத்தை அடிக்குரலிலேருந்து நிறுத்தி நிதானமாப் பேசுறதாகட்டும் - பார்க்கிறவங்களுக்கு படத்தோட பேரு \"ரௌத்திரம்\" தானா அல்லது \"பௌத்திரமா (constipation)\" என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரி gimmicks தான் நடிப்பு என்ற முடிவுக்கு ஜீவாவும் வந்து விடுவாரோ என்று தோன்றுகிறது.\nபாதகம் செய்வோரைக் கண்டால் பயந்திடாத கதாநாயகன். ரவுடிகளோடு ரவுடியாய் சண்டை போடுகிறவனிடம் மனதைப் பறிகொடுக்கிற படித்த நகரத்துக்காதலி விர்ருவிர்ரென்று ஆகாயவிமானம் நீங்கலாக அனைத்து வாகனங்களிலும் சீறி வந்து அநியாயம் இழைக்கும் வில்லன்கள். \"உவ்வ்வ்வே....ஊவ்வ்வ்வ்வ் விர்ருவிர்ரென்று ஆகாயவிமானம் நீங்கலாக அனைத்து வாகனங்களிலும் சீறி வந்து அநியாயம் இழைக்கும் வில்லன்கள். \"உவ்வ்வ்வே....ஊவ்வ்வ்வ்வ் ஆவ்வூ\" என்று சத்தமிட்டபடி நியூட்டனின் விதிகளை மீறிப் பறந்து விழும் வில்லனின் கையாட்கள் ’யோவ், படத்துலே ஒரு ஹீரோயின் போட்டிருக்கோமய்யா,\" என்று தயாரிப்பாளர் ஞாபகப்படுத்திய கருமத்துக்காக ’போனால் போகிறது,’ என்று டூயட் பாடல்கள். பாசத்தைப் பிழியும் மிக்சர்களாய் அப்பா,அம்மா, தங்கை ’யோவ், படத்துலே ஒரு ஹீரோயின் போட்டிருக்கோமய்யா,\" என்று தயாரிப்பாளர் ஞாபகப்படுத்திய கருமத்துக்காக ’போனால் போகிறது,’ என்று டூயட் பாடல்கள். பாசத்தைப் பிழியும் மிக்சர்களாய் அப்பா,அம்மா, தங்கை சாமீ, இன்னும் எத்தினி நாளைக்கு இந்த மாதிரி படங்களைப் பார்க்கப்போறோம்னு தெரியலியே சாமீ, இன்னும் எத்தினி நாளைக்கு இந்த மாதிரி படங்களைப் பார்க்கப்போறோம்னு தெரியலியே ஆனால், ஜீவாவின் அப்பாவாக வருபவர் மனதில் நிற்கிறார்\nஸ்ரேயா இந்தப் படத்���ிலும் ஏமாற்றவில்லை. (எதிர்பார்த்துப் போனால்தானே ஏமாறுவதற்கு) ஸ்ரேயாவுக்கும் நடிப்புக்கும் இருக்கிற தொடர்பு, ஆரியபவன் ஓட்டலுக்கும் ஆட்டுக்கால் சூப்புக்கும் இருப்பது. எனவே வண்ண வண்ண சுடிதார்களுடன், குல்பி சிரிப்புடன் அவ்வப்போது வந்து, வழக்கம் போல டுயட் பாடிவிட்டுப் போகிறார்.\nஇந்தப் படத்தில் மொத்தம் எத்தனை ரவுடிக்கும்பல்கள், யார் யாரை எதற்கு அடிக்கிறார்கள் என்பதைக் குழப்பமில்லாமல் சொல்பவர்களுக்கு ஒரு டப்பா டைகர்பாம் பரிசாக வழங்கலாம். இந்திய ராணுவத்திடம் கூட இருக்குமா என்று சந்தேகப்படும்படியான ஆயுதங்களையெல்லாம் வைத்துக்கொண்டிருக்கிற ரவுடிகள், கதாநாயகனின் கையாலே அடிபட்டுச் சுருண்டு விழுவது, இயக்குனர் தன் கையிலிருக்கிற பூ மற்றும் ரசிகர்களின் காதுகளின் மீது வைத்திருக்கிற அபார நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.\nஇசையைப் பற்றிப் பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என்றாலும் \"மாலை மயங்கும்\" ஓசியில் பாப்கார்ன் கிடைத்த ஆறுதலைத் தருகிறது. (ஸ்ரேயா படு க்யூட்டாகத் தெரிகிறார்) இப்போதெல்லாம் படுதிராபையான படங்களைக் கூட ஒளிப்பதிவாளர்கள் ஒப்பேற்றி விடுவதற்கு ரௌத்திரமும் இன்னொரு உதாரணம். ஆங்காங்கே கொஞ்சம் கணிசமாய்க் கத்திரி போட்டிருந்தால் படத்தில் எடிட்டிங் என்ற ஒரு கெரகம் இருக்கிறது என்றாவது உறைத்திருக்கும். வசனகர்த்தா இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் அடுத்ததாக விஜய்காந்த் படத்துக்கு வாய்ப்பு கிடைக்க பிரகாசமான வாய்ப்பிருக்கிறது. ஏறக்குறைய மூன்று மணி நேரம் ஓடுகிற படத்தில் வசனத்தையாவது கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nவர வர தமிழ் சினிமாக்களின் கதைகளை சுவரொட்டியைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது. ஒரு வித்தியாசம்; கோபம் வந்தால் சுவரொட்டியில் சாணியடிக்கலாம். ஏ.ஜி.எஸ்-சில் பல்பு வாங்கிக்கொண்டு பம்மி உட்காருவதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.\nரௌத்திரம் - பார்க்கிறவர்களில் பெரும்பாலானோருக்குக் கண்டிப்பாய் வரும். (வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்-சில் படம்பார்க்காத குறையும் தீர்ந்தது.)\nசிபாரிசு: இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு, பேசாமல் அண்ணா ஹஜாரேயின் அறிக்கைகளையாவது வாசிக்கலாம். கொஞ்சம் சிரிக்கவாவது முடியும்.\n47 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nஎனது \"உண்ணா ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்,\" என்ற இடுகையில் சில கருத்துக்களை வேண்டுமென்றே தவிர்த்தேன். காரணம், அண்ணாவின் போராட்டத்திற்கு விபரீதமான சாயம்பூச முயல்கிறேனோ என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு ஆனால், நேற்றைய தினம் அண்ணா ஹஜாரே தனது அடுத்த அண்டப்புளுகை அவிழ்த்து விட்டிருக்கிறார். இதற்கு மேலும், எனக்குத் தெரிந்ததை எழுதாமல் இருப்பது சரியல்ல.\n\"எங்களது போராட்டத்துக்கு பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் ஆதரவளிக்கிறார்கள் என்று சொல்பவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும் ,\" என்று முழங்கியிருக்கிறார் அண்ணா ஹஜாரே\nயாரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டுமாம் அண்ணாவின் போராட்டத்தில் வலதுசாரிகளின் மறைமுகமான ஆதரவு இருக்குமோ என்று வெளியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையையா\n ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருப்பதற்கு தில்லி காவல்துறை முதலில் மறுத்தபோது, பா.ஜ.கவின் கட்டுப்பாட்டிலிருக்கும் தில்லி மாநகராட்சி அண்ணா ஹஜாரேவுக்கு அனுமதி வழங்கியிருந்தது என்பதே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இனி, விபரமாகப் பார்க்கலாம்.\nநான் பார்த்தவரையிலும் தமிழகத்தில் அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் பலருக்கு ஜன் லோக்பால் சட்டத்தைப் பற்றியே கூட சரியாகத் தெரியவில்லை. ஜன் லோக்பால் சட்டம் அமலுக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் இருக்கிற கருப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்து தேசத்தையே சுபிட்சமாக்கி விடலாம் என்றெல்லாம் பேசியும் எழுதியும் வருகிறார்கள். (ஒருவேளை அண்ணா ஹஜாரே இதைச் சாக்கிட்டு ஒவ்வொரு வெளிநாடாகப் போய் அங்கேயும் உண்ணாவிரதம் இருப்பார் போலிருக்கிறது.) ஆக, அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தின் குறிக்கோள் () பற்றியே சரிவர அறிந்திராதவர்களுக்கு, அந்தப் போராட்டம் தில்லியில் எப்படி நடக்கிறது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nராம்லீலா மைதானத்தில் நாளொரு நகைச்சுவையும், பொழுதொரு வேடிக்கையும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அங்கே மேடையில் பேசுகிறவர்களிடத்தில் ஊழல் குறித்த புரிதல் எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை உற்றுக்கவனித்தால், அது நான் வழக்கமாக எழுதுகிற மொக்கைகளை விடவும் படுகேவலமாக இருக்கிற��ு. (போகிற போக்கில் அண்ணா என் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவாரோ என்று பயமாயிருக்கிறது.)\nஒருவர் இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தையும் ஊழல் என்று சாடியிருக்கிறார். இன்னொருவர் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மின் அடையாள அட்டை வழங்குவதையும் ஊழல் என்று பேசியிருக்கிறார். (பாவம் நந்தன் நிலகேனி, இனி அண்ணாவின் போராட்டத்தைப் பற்றிக் குறைகூறுவாரா\nராம்லீலாவில் வந்து குவிகிற ஆதரவுக்கூட்டம், ஒட்டுமொத்தமாக நம்பிக்கையையே இழந்துபோய், இனி அண்ணாவை விட்டால் வேறு விமோசனமேயில்லை என்று சரணாகதியான கூட்டம். அண்ணாவின் ஜன்லோக்பால் சட்டம் வந்தால், இருபது நிமிடத்தில் வீட்டுக்குப் பிஸ்ஸா வருவது போல ஊழலற்ற சமுதாயம் வந்துவிடும் என்று நாக்கைத் தொங்கப்போட்டபடி காத்திருக்கிறார்கள். இவர்களை நன்கு புரிந்து கொண்டுவிட்டதாலோ என்னமோ, கிரண் பேடி நேற்றொரு பொன்மொழியை உதிர்த்திருக்கிறார்.\n\"அண்ணா என்றால் இந்தியா; இந்தியா என்றால் அண்ணா\nஇந்திரா அம்மையாரின் எமர்ஜன்ஸியின் போது, காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப்பூசாரி டி.கே.பரூவா \"Indira is India; India is Indira\" என்ற துதியை உருவாக்கியது ஞாபகத்துக்கு வருகிறதா இது கூட பரவாயில்லை. அடுத்து, கிரண் பேடி சொல்லியிருப்பதைக் கேட்டால், பலர் சிரித்துச் சிரித்துச் சுருண்டு விழுந்து செத்தே போய் விடுவார்கள்.\n\"அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டம் வந்தால் என்ன நடக்கும் தெரியுமா யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 101 டயல் செய்து புகார் தெரிவித்தால் போதும். லோக்பாலின் வாகனம் வந்து லஞ்சம் கேட்டவரை அள்ளிக்கொண்டு போய்விடும் யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 101 டயல் செய்து புகார் தெரிவித்தால் போதும். லோக்பாலின் வாகனம் வந்து லஞ்சம் கேட்டவரை அள்ளிக்கொண்டு போய்விடும்\" - இப்படி காதில் பூ சுற்றியிருப்பவர் கிரண் பேடி\" - இப்படி காதில் பூ சுற்றியிருப்பவர் கிரண் பேடி கூடுகிற மக்களை அடிமுட்டாள்கள் என்று முடிவே கட்டிவிட்டார்கள் என்பதற்கு இந்தப் பிதற்றலைத் தவிரவும் வேறு சான்று வேண்டுமா\nஅவர்களும் என்ன செய்வார்கள் பாவம் அண்ணா ஹஜாரேயின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஆளாளுக்கு முடிந்தவரையில் அண்டப்புளுகுகளை அள்ளி இறைக்கிறார்கள். அதற்கு சிகரம் வைத்தாற்போல், முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் முயற்சிதான் - \"எங்களுக்கு பா.ஜ.கவின் ஆதரவோ ஆர்.எஸ்.எஸ்சின் ஆதரவோ இல்லை,\" என்பதும்\nஅந்தக் கணக்குப்படி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அடுத்தபடியாக, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டிய இருவர் வருண் காந்தியும், சுஷ்மா ஸ்வராஜும் அவர்கள் இருவரும் எப்போது ’ஆம்புலன்ஸ்’ வருமோ என்ற அச்சத்தில் கதவுகளைச் சாத்திக்கொண்டு அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவாக அவரவர் வீட்டில் \"உள்ளிருப்புப் போராட்டம்,\" நடத்துவதாகக் கேள்வி\nவருண் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் என்ற தனிப்பட்ட தகுதியில் அண்ணா ஹஜாரேயின் ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகிறார் என்பதை அனைவரும் அறிவர். ஒரு வேளை, பா.ஜ.க அண்ணாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால், வருண் காந்தியின் இந்தத் தன்னிச்சையான செய்கை கட்சிக்கட்டுப்பாட்டை மீறுவது ஆகாதா\n பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்கரி அண்ணா ஹஜாரேவுக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டார். நீதித்துறையை லோக்பாலில் கொண்டுவருவது போன்ற ஒரு சில விஷயங்களில் கருத்து வேற்றுமை இருந்தாலும், அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித்தலைவரான அருண் ஜேட்லியும் ஆதரவு தெரிவித்தாகி விட்டது.\nலோக்சபா எதிர்க்கட்சித்தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் பாராளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பதில் அளித்தபோது அண்ணாவுக்கான தங்களது ஆதரவை வெளிப்படையாக ஒத்துக்கொண்டும் விட்டார். அத்தோடு நிறுத்தினாரா என்றால் அதுதான் இல்லை.\n\"India Against Corruption என்ற அமைப்பே பெருவாரியான ஆர்.எஸ்.எஸ். ஆர்வலர்களால் துவங்கப்பட்ட அமைப்புதான். ஆகவே, யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருகிறது,\" என்று பாராளுமன்றத்திலேயே அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார். (India Against Corruption அரசியல் சார்பற்றது என்று புளுகி வந்தவர்களே, சுஷ்மா ஸ்வராஜ் சொல்லியிருப்பதற்கு பதில் சொல்ல உங்களுக்கு வக்கிருக்கிறதா\nஅண்ணாவின் உண்ணாவிரதம் நம்பர் 1-ன் போது அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்த உமா பாரதியைத் திருப்பி அனுப்பிய கொள்கைவீரர்கள், சுஷ்மா ஸ்வராஜின் இந்தப் பேச்சுக்கு இன்னும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க\nநான் ஏற்கனவே எழுதியிருந்ததுபோல, மத்தி�� அரசு எவ்வித நிபந்தனையுமின்றி அண்ணாவின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கியிருந்தால், இம்முறை அவரது சாயம் வெளுத்திருக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பதினைந்து முறை அண்ணா ஹஜாரேயின் போராட்டங்களை பிசுபிசுக்கச் செய்த விலாஸ்ராவ் தேஷ்முக்கையோ, ஷரத் பவாரையோ கலந்தாலோசிக்காமல், குழப்படி மன்னர்களான சிதம்பரம், கபில் சிபல் ஆகியோரின் தவறான ஆலோசனைகளைக் கேட்டு, படுதோல்வியடைந்திருக்க வேண்டிய ஒரு போராட்டத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிய பெருமை, மத்தியிலிருக்கிற விவஸ்தை கெட்ட காங்கிரஸ் அரசையே சாரும்\nஆக, பா.ஜ.கவின் ஆதரவு அண்ணாவுக்கு இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆர்.எஸ்.எஸ்-ஸின் அனுமதியின்றி பா.ஜ.கவால் காதுகுடையவும் முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே முழுக்க நனைந்தபிறகு முக்காடுபோட்டு மறைக்க முற்படுகிற அண்ணாவின் அண்டப்புளுகு இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்கும்\nஆரம்பகாலத்தில் அண்ணா ஆர்.எஸ்.எஸ்-சில் இருந்தார்.அதனால் தான் தனது தொண்டு நிறுவனத்துக்கு ’ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட்’ என்று பெயரிட்டார். பா.ஜ.க-சிவ சேனா கூட்டணி ஆட்சி ஆரம்பத்தில் அவருக்குப் பின்புலத்தில் இருந்தது. அவர் மாணவர்களுக்கு சத்ரபதி சிவாஜியைப் பற்றியும் வீர் சாவர்க்கரைப் பற்றியும்தான் போதித்து வருகிறார் என்பதையும் நினைவூட்டியே ஆக வேண்டும்.\n\"அண்ணா ஹஜாரேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் தொடர்பிருந்தால், சிவசேனா அவருக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்’ என்று சில புத்திசாலிகள் கேள்வி எழுப்புகிறார்கள். பால் தாக்கரேவுக்கும் அண்ணா ஹஜாரேவுக்கும் இருக்கிற கருத்து வேறுபாடு, கொள்கை அடிப்படையிலானது அல்ல; தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள். அதனால் தான், முதலில் ’அண்ணா ஹஜாரே ஒரு தாலிபான் காந்தி,’ என்று முழங்கிய சிவசேனா, அடுத்த நாளே உத்தவ் தாக்கரேயின் அறிக்கையின் மூலம் அண்ணாவுக்கு ஆதரவு அளிப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. அது மட்டுமா’ என்று சில புத்திசாலிகள் கேள்வி எழுப்புகிறார்கள். பால் தாக்கரேவுக்கும் அண்ணா ஹஜாரேவுக்கும் இருக்கிற கருத்து வேறுபாடு, கொள்கை அடிப்படையிலானது அல்ல; தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள். அதனால் தான், முதலில் ’அண்ணா ஹஜாரே ஒரு தாலிபான் காந்தி,’ என்று முழங்கிய சிவசேனா, அடுத்த நாளே உத்தவ் தாக்கரேயின் அறிக்கையின் மூலம் அண்ணாவுக்கு ஆதரவு அளிப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது. அது மட்டுமா அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்து சிவசேனா ஒரு நாள் \"குளியாப் போராட்டம்,\" நடத்தியிருக்கிறது.\nஇந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியிருப்பவர் சிவசேனாவின் சட்டமன்ற உறுப்பினரான விஜய் அவ்தி\n சங்பரிவாரின் இளைஞர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அண்ணா ஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நாடெங்கிலும் போராடி வருவதை பல செய்திகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.\nஇதே போல அஸாம், குஜராத், பீஹார், கர்நாடகம் போன்ற பல மாநிலங்களில் ABVP ஆதரவாளர்கள் அண்ணா ஹஜாரேவுக்காக பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் வலுக்கட்டாயமாக மூடிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அத்துடன், அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தைக் காரணமாக வைத்து சிறுபான்மையினரால் நடத்தப்படுகிற ஸ்தாபனங்களின் மீது சில தாக்குதல்களும் நிகழ்ந்திருக்கின்றன. உதாரணத்துக்கு....\nநாடெங்கிலும் அண்ணாவுக்கு ஆதரவான போராட்டங்கள் மிகவும் அமைதியாக நடந்தேறின என்று பெருமைப்பட்டுக்கொள்கிற அண்ணாவின் பஜனைகோஷ்டி, ABVP யின் இந்த அராஜகத்தைக் கண்டுகொள்ளவில்லை; கண்டிக்கவில்லை என்பதற்கு என்ன பொருள் அவர்களுக்கு எப்படியாவது நாடுமுழுவதும் போராட்டம் சூடுபிடிக்க வேண்டும்; யார் கூட்டத்தைக் கூட்டினாலும் பரவாயில்லை; எப்படிக் கூட்டினாலும் பரவாயில்லை; என்ன அசம்பாவிதம் நடந்தாலும் பரவாயில்லை என்ற அலட்சியம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் அவர்களுக்கு எப்படியாவது நாடுமுழுவதும் போராட்டம் சூடுபிடிக்க வேண்டும்; யார் கூட்டத்தைக் கூட்டினாலும் பரவாயில்லை; எப்படிக் கூட்டினாலும் பரவாயில்லை; என்ன அசம்பாவிதம் நடந்தாலும் பரவாயில்லை என்ற அலட்சியம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் (அது சரி, சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்களிடம் எதிர்பார்ப்பது எப்படிப் பொருத்தமாயிருக்கும் (அது சரி, சட்டத்தையும் ஒழுங்கையும் அவர்களிடம் எதிர்பார்ப்பது எப்படிப் பொருத்தமாயிருக்கும்\nபா.ஜ.க அண்ணா ஹஜாரேவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறதல்லவா அவர்களது சிவில் சொஸைட்டியிலேயே ஒரு முக்கியப் பிரமுகரான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, எடியூரப்பாவின் சுரங்க ஊழலை லோகாயுக்தாவின் மூலம் அம்பலப்படுத்தியபோதும், அந்த ஊழலில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு உதவிபுரியும் ஒரு தனியார் இரும்பு உருக்கு ஆலையும் சம்பந்தப்பட்டிருந்தபோதும், அமைதி காத்த புண்ணியவான்கள் அல்லவா அண்ணாவின் பஜனை கோஷ்டி அவர்களது சிவில் சொஸைட்டியிலேயே ஒரு முக்கியப் பிரமுகரான நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, எடியூரப்பாவின் சுரங்க ஊழலை லோகாயுக்தாவின் மூலம் அம்பலப்படுத்தியபோதும், அந்த ஊழலில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு உதவிபுரியும் ஒரு தனியார் இரும்பு உருக்கு ஆலையும் சம்பந்தப்பட்டிருந்தபோதும், அமைதி காத்த புண்ணியவான்கள் அல்லவா அண்ணாவின் பஜனை கோஷ்டி இந்த கைமாறு கூட செய்யாவிட்டால் எப்படி\nசரி, அண்ணாவின் போராட்டத்தில் மதச்சார்புடைய அமைப்புக்கள் குதித்துவிட்டன என்பது ஒரு புறம் இருக்கட்டும். அத்தோடு முடிந்ததா\nஇப்போது தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிற சாகும்வரை அல்லது காலவரையற்ற அல்லது முடிந்தவரை உண்ணாவிரதத்தை முன்னின்று நடத்திக்கொண்டிருப்பது யார்\nகிராந்திகாரி என்றால் புரட்சிவாதிகள்; மனுவாதி என்றால் மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள். இந்த KMM-இன் அடிப்படைக் கொள்கையே ஜாதி அடிப்படையில் இட ஓதுக்கீடு கூடாது என்பதுதான். அந்தக் கட்சியின் நிறுவனர் ஆர்.கே.பரத்வாஜ் கடந்த இரண்டு மாதங்களில் 30 நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியிருக்கிறார். ஊழல் ஒழிப்புக்கும் மனுதர்மத்துக்கும் என்ன தொடர்பு\n\"மனுதர்மத்தைப் புரட்சியின் மூலம் நிலைநிறுத்தினாலொழிய ஊழல் ஒழியாது. காரணம், ஊழலுக்கு அடிப்படைக்காரணமே ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுதான். சலுகை பெறுகிறவர்கள் பதவிக்குப் போய் ஊழல் செய்கிறார்கள். சலுகை பெறத் தகுதியற்றவர்கள் புழுங்குகிறார்கள்.\" - இதுவே ஆர்.கே.பரத்வாஜின் விளக்கம்\nதிக்விஜய் சிங் அண்ணா ஹஜாரேயைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் ஆரம்பத்தில் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அதை நானே அதிகப்பிரசங்கித்தனம் என்று கருதினேன். ஆனால், இப்போது இந்த ஆதாரபூர்வமான செய்திகளை வாசிக்கும்போது, நடுநிலையிலிருந்து யோசித்தால் அவர் சொன்னதில் என்ன தவறு என்று யோசிக்கத்தோன்றுகிறது. அதே போல, அண்ணாவின் போராட்டத்தை உலக ஊடகங்கள் கண்டுகொள்ளத்தொடங்கியதும் பாரதீய ஜனதாக் கட்சியும் முன்பு எப்போதுமில்லாத முனைப்புடன் லோக்பால் சட்டத்தைக் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்கத் தொடங்கியிருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தத்தானே செய்கிறது\nமதசார்புடைய கட்சிகளோ, ஜாதீய உள்நோக்கமுடைய அமைப்புகளோ ஊழலை எதிர்த்துப் போராடக்கூடாதா என்று சிலர் கேட்கிறார்கள். தாராளமாகப் போராடுங்கள். ஆனால், அவர்களும் உங்களோடு இருக்கிறார்கள் என்ற உண்மையை மூடிமறைக்க அண்ணாவின் பஜனைகோஷ்டி பிடிவாதமாக முயல்வது ஏன்\n’எல்லா அரசியல்வாதிகளும் திருடர்கள்,’ என்று பொத்தம்பொதுவாகக் குற்றம் சாட்டிய அண்ணா ஹஜாரே, அதே திருடர்களின் ஒத்தாசையோடு போராடிக்கொண்டிருப்பது ஏன்\nஆகஸ்ட் முப்பதுக்குள் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யாவிட்டால் சிறைநிரப்பும் போராட்டம் என்று சூளுரைத்த சிங்கம், திடீரென்று ’அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்,’ என்று யார் கொடுத்த தைரியத்தில் புதிய மிரட்டலை விடுத்திருக்கிறார்\nயோசிக்க விரும்புகிறவர்கள் யோசிக்கட்டும். மற்றவர்கள் கிரண் பேடி சொன்னது போல ’அண்ணா தான் இந்தியா; இந்தியா தான் அண்ணா,’ என்று குருட்டுத்தனமாக அந்த மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கட்டும்.\nடிஸ்கி: பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு, வசைமாரி பொழியக் காத்திருக்கும் அண்ணாவின் தொண்டர்களுக்கு ஒரு நற்செய்தி அண்ணாவின் நாடகம் முடியும்வரை தொடர்ந்து அவ்வப்போது எழுதிக்கொண்டே இருப்பேன் - அவரைப் பற்றி அண்ணாவின் நாடகம் முடியும்வரை தொடர்ந்து அவ்வப்போது எழுதிக்கொண்டே இருப்பேன் - அவரைப் பற்றி\n38 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nஆக, தேசமெங்கணும் மெய்வருத்தம் பாராது, பசிநோக்காது, கண்துஞ்சாது, எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளாது, செவ்வியருமையும் பாராது, அவமதிப்பும் கொளாது அண்ணாவின் ஆணையை ஏற்று உண்ணாவிரதங்களிலும் ஊர்வலங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு \"ஊழலை ஒழிக்காமல் ஓய மாட்டோம்,\" என்று சூளுரைத்த கொள்கைச் சிங்கங்களுக்கு, பலவிதமான பல்புகளைப் பரிசாக அளிக்கவிருக்கிறதாம் அண்ணாவின் பஜனைகோஷ்டி\nசந்தேகமாயிருப்பின், இன்று மாலை மட்டும் வந்த செய்திகளை சாம்பிள்களாக வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nபல்பு.நம்பர்.1: ஜன்லோக்பால் மசோதாவில் நீதித்துறையைக் கொண்டுவருவது குறித்த��� அண்ணாவின் பஜனைகோஷ்டி வற்புறுத்தாது.\nதற்போதைய பாராளுமன்றத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் Judicial Accountability Bill போதுமானதாக இருக்கும்பட்சத்தில், ஜன்லோக்பாலில் நீதித்துறையைக் கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்த மாட்டோம் என்று அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.\nஅட, இதைத்தானே மத்திய அரசு நான்கு மாதங்களாக மாங்கு மாங்கென்று சொல்லிக்கொண்டிருந்தது\nநீதிபதிகள் வெங்கடசலையா, ஜே.எஸ்.வர்மா முதற்கொண்டு பல சட்டவல்லுனர்கள் ஜன்லோக்பாலில் நீதித்துறையைக் கொண்டு வரக்கூடாது என்று எப்போதோ சொன்னார்களே\n'அப்போதெல்லாம் கேட்காமல் அடம்பிடித்த அண்ணாவின் குழுவின் இந்த அந்தர் பல்டிக்குக் காரணம் என்ன\nஅப்படிக் கேட்பவர்கள் எல்லாரும் காங்கிரஸின் கைக்கூலிகள் தேசத்திலிருந்து ஊழலை விரட்டக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறவர்கள். நாங்கள் இரத்தமும் வியர்வையும் சிந்தி ஈட்டுகிற பணத்தைக் கொண்டுபோய் லஞ்சம் என்ற பெயரில் கொடுத்தாலும் கொடுப்போமே தவிர, அண்ணா ஹஜாரேயின் ஜன்லோக்பாலை நிறைவேற்ற விட மாட்டோம் என்று அழும்பு பண்ணுகிற பிடிவாதக்காரர்கள் - என்று நான் சொல்லவில்லை; அண்ணாவின் பஜனை கோஷ்டி சொல்வார்கள் ஜாக்கிரதை\nபல்பு.நம்பர்.2. சரி, நீதித்துறையை விலக்கினால் விலக்கி விட்டுப்போகிறார்கள். ’என்ன ஆனாலும் சரி, லோக்பால் மசோதாவில் பிரதம மந்திரியை உட்படுத்தியே ஆக வேண்டும்,’ என்று அண்ணா ஹஜாரே முழங்கி வந்திருக்கிறார் அல்லவா அப்படி, லோக்பாலில் பிரதமரைக் கொண்டுவந்தாலும் போதுமே என்று அண்ணாவின் சீடர்கள் பெருமூச்சு விடுகிறீர்களா\n ’நான் நினைத்தால் அண்ணா ஹஜாரேயிடம் பேசி பிரதமரை லோக்பாலுக்குள் கொண்டுவராமல் இருக்க முடியும்,\" என்று கர்நாடகாவின் முன்னாள் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியிருக்கிறார்.\nநீதிபதி சந்தோஷ் ஹெக்டே, ஜன் லோக்பால் மசோதா வரைவுக்கு வடிவம் கொடுத்ததில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதை அனைவரும் அறிவார்களே\n பிரதமரும் வர மாட்டார்; நீதித்துறையும் வராது என்றால் இந்த ஜன் லோக்பாலுக்கும் அரசின் லோக்பாலுக்கும் என்ன வித்தியாசம் அப்புறம் எதற்கு இந்த உண்ணாவிரத நாடகம் அப்புறம் எதற்கு இந்த உண்ணாவிரத நாடகம்\nபல்பு.நம்பர்.3: அண்ணா ஹஜாரே ’சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதில்லை; காலவரையற்ற உ��்ணாவிரதம் இருக்கப்போகிறார்,\" என்று கிரண் பேடி அறிவிப்பு\nதிஹார் சிறையில் இருந்து கொண்டு எல்லா நிபந்தனைகளையும் தளர்த்தினால் தான் வெளியே வருவேன் என்று கொள்கைப்பிடிப்போடு இருந்த ஊழலை ஒழிக்க வாராது வந்த மாமணியாம் நமது அண்ணா ஹஜாரே, முன்று நாட்களா முடியாது, ஒரு வாரமா, ஒப்புக்கொள்ள மாட்டேன், பதினைந்து நாட்களா, பக்கத்திலேயே வராதே என்றெல்லாம் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் என்பதற்கு ஒப்புக்கொண்டார்.\nபிறகு, மருத்துவப்பரிசோதனை முடிந்தபிறகு, சாவகாசமாக பதினைந்து நாட்கள் என்றெல்லாம் சொல்வதற்கில்லை; காலவரையற்ற உண்ணாவிரதம். இடையில் அண்ணாவின் உடல்நிலையைப் பொறுத்து, அவரை மருத்துவமனைக்கு (உண்ணாவிரத்தை நிறுத்தி) எடுத்துச் செல்லவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று அதே கிரண் பேடி சொல்லியிருக்கிறார்.\nமொத்தத்தில் இது அண்ணா ஹஜாரே பில்ட்-அப் பண்ணியது போல \"சாகும்வரை உண்ணாவிரதம் இல்லை,\" என்பது உறுதியாகி விட்டதா என்று கேட்டால், அதுவும் இல்லை. ஒரு வேளை அண்ணா ஹஜாரே இன்று ஒப்புக்கொண்டதுபோல, பதினைந்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால், அவரது வயது காரணமாக, அவரது உடல்நிலை சீர்குலைய வாய்ப்பிருக்கிறது என்பதனை அனைவரும் அறிவோம். பதினைந்தே நாட்களில் இப்படியென்றால், காலவரையற்ற உண்ணாவிரதம் என்றால் அவரது உடல்நிலை தாக்குப்பிடிக்குமா\n\"அண்ணாவின் உடல்நிலை சீராக இருக்கும்வரைக்கும் உண்ணாவிரதம் தொடரும். அவரது உடல்நிலை சீர்குலைய அனுமதிக்க முடியாது,\" என்று கிரண் பேடி கூறியிருக்கிறார். அதாவது, சாகும்வரை உண்ணாவிரதம் என்று சொன்னதெல்லாம் சும்மா லுல்லுலாயிக்கு, அவரால் முடியாமல் போனால் உடனே மருத்துவ உதவியளிப்போம் என்பது தான் இதன் பொருள்.\nஅடடா, என்னாச்சு நமது கொள்கை வீரர்களுக்கு நாடே பொங்கிப் பூரித்துக் கொண்டிருக்கிற இந்தத் தருணத்தை நழுவ விட்டு விட்டார்களே நாடே பொங்கிப் பூரித்துக் கொண்டிருக்கிற இந்தத் தருணத்தை நழுவ விட்டு விட்டார்களே இப்படி எல்லாவற்றிற்கும் சமரசம் செய்து கொள்ளவா கடைகடையாய் ஏறி, மூவர்ணக்கொடி, காந்தி தொப்பி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி(மெழுகுவர்த்தி கொளுத்தத்தான் இப்படி எல்லாவற்றிற்கும் சமரசம் செய்து கொள்ளவா கடைகடையாய் ஏறி, மூவர்ணக்கொடி, காந்தி தொப்பி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி(மெழுகுவர்த்தி கொளுத்தத்தான்) வாங்கி, \"பாரத் மாதா கீ ஜே) வாங்கி, \"பாரத் மாதா கீ ஜே வந்து ஏமாத்தறோம் அதாவது வந்தே மாதரம்\" என்றெல்லாம் கோஷம் போட்டோம் என்று தலைதலையாய் அடித்துக் கொள்கிறீர்களா வந்து ஏமாத்தறோம் அதாவது வந்தே மாதரம்\" என்றெல்லாம் கோஷம் போட்டோம் என்று தலைதலையாய் அடித்துக் கொள்கிறீர்களா\nஅர்விந்த கேஜ்ரிவால் சொல்லிட்டாரு: \"அண்ணாவுக்கு உடம்பு சரியில்லேன்னு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனீங்க, அப்பாலே நடக்குறதே வேறே\nஅதாவது, கிரண் பேடி என்ன சொல்றாங்கன்னா, அண்ணாவின் உடல்நிலை மோசமானால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம் என்று அர்விந்த் கேஜ்ரிவால் என்ன சொல்றாருன்னா, அண்ணாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், மற்ற செயல்வீரர்கள் தண்ணீர் குடிப்பதை நிறுத்துவார்கள் என்று\nஅவுங்களுக்குள்ளேயே அடிச்சுக்க ஆரம்பிச்சிட்டாங்க டோய்\nஇன்னும் தொடர்ந்து இந்த மாதிரி காமெடி நிறையா நடக்கும். பார்த்துக்கினே இருங்க\nஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், பொதுமக்களே, நீங்கள் தேசத்துக்கு ஆற்ற வேண்டிய கடமையாய்க் கருதி, கூட்டம்போட்டு, கொடிபிடித்து, பல்பு மீது பல்பு வாங்குமாறு, அதாவது வெற்றி மீது வெற்றி காணுமாறு அண்ணாவின் பஜனை கோஷ்டி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.\n\"அண்ணா ஹஜாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஒருபோதும் சொன்னதில்லை\" என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். :-))\nபல்பு. நம்பர்.5: அண்ணாவின் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சாகும்வரை உண்ணாவிரதம் என்று ஊடகங்கள் செய்தி பரப்பி விட்டன – அர்விந்த் கேஜ்ரிவால்\nஊடகங்களுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்.\nஇந்த பல்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\n29 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nபிரதமர் மன்மோகன்சிங்கின் அலுவலகம் நைட்-ஷோ முடிந்த டூரிங் கொட்டாயைப் போல வெறிச்சோடிக் கிடந்ததைப் பார்த்து சற்று பயந்தபடியே தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளே நுழைந்தார்.\n\" என்று கூறிய பிரதமர், \"ஒரு முக்கியமான விஷயமாப் பேசலாமுன்னுதான் உங்களைக் கூப்பிட்டேன்,\" என்று பீடிகை போடவும், கிருஷ்ணாஜீக்கு அடிவயிற்றுக்குள் பிரேக் இல்லாத லாரியொன்று, டிரைவர் இல்லாமல் ஓடுவது போலிருந்தது.\n ���ப்போ நானும் ஆட்டத்துலே இருக்கேனா\" என்று குழப்பத்தோடு கேட்டார். \"அதுக்கெல்லாம் எப்பவும் நீங்க சிதம்பரம்ஜீ, கபில் சிபல்ஜீ, அந்தோணிஜி, பிரணாப்ஜீயைத்தானே கூப்பிடுவீங்க\" என்று குழப்பத்தோடு கேட்டார். \"அதுக்கெல்லாம் எப்பவும் நீங்க சிதம்பரம்ஜீ, கபில் சிபல்ஜீ, அந்தோணிஜி, பிரணாப்ஜீயைத்தானே கூப்பிடுவீங்க\n இன்னும் ரெண்டு மூணு நாளுலே நாமல்லாம் பங்களா தேஷுக்குப் போறோமில்லே அது விஷயமாப் பேசத்தான் கூப்பிட்டேன்,\" என்று ஆசுவாசப்படுத்திய பிரதமர் மணியை அழுத்தினார். \"யாரங்கே அது விஷயமாப் பேசத்தான் கூப்பிட்டேன்,\" என்று ஆசுவாசப்படுத்திய பிரதமர் மணியை அழுத்தினார். \"யாரங்கே கிருஷ்ணாஜிக்கு குடிக்க ஏதாவது கொண்டுவாங்க கிருஷ்ணாஜிக்கு குடிக்க ஏதாவது கொண்டுவாங்க\nஉள்ளே வந்த சிப்பந்தி வணக்கம் தெரிவித்துவிட்டு, \"காப்பி கொண்டு வரட்டுங்களா டீ கொண்டு வரட்டுங்களா\n\"பால் கொண்டுவாங்க,\" என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.\n\" என்று சீறினார் பிரதமர். \"நீ லோக்பால் தவிர எது வேண்டுமானாலும் கொண்டுவாய்யா சும்மா நொய்நொய்னு அருண் ஜேட்லி மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு..\"\nசிப்பந்தி போனதும் பிரதமர் தொண்டையைச் செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.\n\"அது போகட்டும், தமிழ்நாட்டுக்காரங்களைத் தப்பாப் பேசின அந்த அதிகாரியைப் பத்தி அமெரிக்காவுக்கு லெட்டர் எழுதச் சொன்னேனே, எழுதிட்டீங்களா\n இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது-ன்னு எழுதியிருக்கிறேன்,\" என்று மலர்ந்த முகத்தோடு சொன்னார்.\n இப்படித்தான் மொண்ணையா எழுதணும்,\" என்று மகிழ்ந்தார் பிரதமர்.\n\"பொதுவா தமிழங்க விஷயம்னாலே இப்படித்தானே எழுதிட்டிருக்கோம்\n\" என்றார் பிரதமர். \"பங்களாதேஷுக்கு நம்ம கூட சிதம்பரம்ஜீ, பிரணாப்ஜீ, மம்தாஜீ எல்லாரும் வர்றாங்க. அவங்க என்ன ஃபீல் பண்ணுறாங்கன்னா, போறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சின்ன கிளாஸ் எடுக்கணுமாம்\n\"என்ன பண்ணறது கிருஷ்ணாஜீ, நீங்க யாராவது எதுனாச்சும் கேட்டா சம்பந்தா சம்பந்தமில்லாத பதிலா சொல்றீங்களே\n\"அதுனாலே தானே சார் இத்தனை வருசமா கட்சியிலே இருக்கேன் அடிமடியிலேயே கைவைக்கறீங்களே\n அன்னிக்கு பார்லிமெண்டுலே நம்ம நாட்டுச் சிறையிலே இருக்கிற பாகிஸ்தான் கைதியைப் பத்திக் கேட்டா, நீங்க பாகிஸ்தானிலே இருக்கிற நம்ம நாட்டுக்கைதியைப் பத்திப் பதில் சொ���்றீங்க நடுவுலே நான் புகுந்து கரெக்ட் பண்ண வேண்டியதாகிப்போச்சு நடுவுலே நான் புகுந்து கரெக்ட் பண்ண வேண்டியதாகிப்போச்சு\n\"நான் வேணும்னா இனிமே எழுதிவச்சு வாசிக்கிறேன் சார்\n\"அதைக் கூட சரியாப் பண்ண மாட்டேங்கறீங்களே ஐ.நா.சபையிலே போயி, போர்ச்சுக்கல் அமைச்சர் பேச வேண்டியதைப் பேசியிருக்கீங்களே ஐ.நா.சபையிலே போயி, போர்ச்சுக்கல் அமைச்சர் பேச வேண்டியதைப் பேசியிருக்கீங்களே\n\"எதுக்கு சார் என்னை மட்டும் குத்தம் சொல்றீங்க\n\"இப்போ எதுக்குய்யா அதை ஞாபகப்படுத்தறீங்க\" என்று எரிந்து விழுந்தார் பிரதமர்.\n\"முழுசாக் கேளுங்க சார், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியோட துவக்க விழாவுலே என்னாச்சு சுரேஷ் கல்மாடி ஏ.பி.ஜே.அப்துல் கலாம்னு சொல்லுறதுக்குப் பதிலா அப்துல் கலாம் ஆசாத்னு சொன்னாரா இல்லியா சுரேஷ் கல்மாடி ஏ.பி.ஜே.அப்துல் கலாம்னு சொல்லுறதுக்குப் பதிலா அப்துல் கலாம் ஆசாத்னு சொன்னாரா இல்லியா\n\"ப்ளீஸ், பேச விடுங்க சார் அதே சுரேஷ் கல்மாடி பிரின்ஸ் சார்லஸ் வந்தாருன்னு சொல்றதுக்குப் பதிலா, பிரின்சஸ் டயானா வந்தாங்கன்னு சொன்னாரா இல்லையா அதே சுரேஷ் கல்மாடி பிரின்ஸ் சார்லஸ் வந்தாருன்னு சொல்றதுக்குப் பதிலா, பிரின்சஸ் டயானா வந்தாங்கன்னு சொன்னாரா இல்லையா\n\"கிருஷ்ணாஜி, இப்போ எதுக்கு ஜெயில்லே இருக்கிறவரை ஞாபகப்படுத்தறீங்க\n பிரின்ஸ் சார்லஸ் ஜெயில்லேயா இருக்காரு ஏன் சார்\n\"ஐயோ உம்மோட பெரிய ரோதனையா இருக்கு. நான் சொன்னது சுரேஷ் கல்மாடியை பிரின்ஸ் சார்ல்ஸ் ரொம்ப வருசத்துக்கப்புறம் இப்போத்தான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டிருக்காரு பிரின்ஸ் சார்ல்ஸ் ரொம்ப வருசத்துக்கப்புறம் இப்போத்தான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்டிருக்காரு அது போதாதுன்னு ஜெயிலுக்கு வேறே போகணுமா அது போதாதுன்னு ஜெயிலுக்கு வேறே போகணுமா\n\"சார், அவரு உசிரோட இருக்கிறவங்களைப் பத்தி சொல்றதுக்கு பதிலா, செத்தவங்க பேராச் சொன்னாரு. அட் லீஸ்ட், நான் உசிரோட இருக்கிறவங்க பேராத்தானே சொன்னேன்\n ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது. நீங்க என்ன பண்ணறீங்கன்னா, பங்களா தேஷ் ஜனாதிபதி யாரு, பிரதமர் யாரு, வெளியுறவுத்துறை மந்திரி யாருன்னு ஒரு நாற்பது பக்கம் நோட்டுலே நூறுவாட்டி எழுதிப் பழகிக்கோங்க அங்கே போய் குழப்பம் வராம இருக்கும் அங்கே போய் குழப்பம் வராம இருக்���ும்\n\"என்ன சார் இம்போசிஷன் எழுதச் சொல்றீங்களே\n\"நானாவது இம்போசிஷன் எழுதச் சொல்றேன். மேடம் திரும்பி வந்தா பெஞ்சு மேலே நிக்க வைச்சிருவாங்க அதுனாலே நான் சொல்றா மாதிரி செய்யுங்க, சரியா அதுனாலே நான் சொல்றா மாதிரி செய்யுங்க, சரியா\n நான் வேண்ணா திரும்பி வர வரைக்கும் பேசாம இருந்திரட்டுமா\" கிருஷ்ணாஜீ பரிதாபமாகக் கேட்டார்.\n\"நாமல்லாம் வெளிநாடு போனாத்தான் ஏதோ கொஞ்சம் பேசறோம். அங்கேயும் போய் வாயே திறக்காம இருந்தா எப்படி அதுவும் நீங்க வெளியுறவுத்துறை அமைச்சர். கண்டிப்பாப் பேசியே ஆகணும்.\"\n\"உங்க வலது பக்கத்துலே பிரணாப்ஜீ இருப்பாரு இடது பக்கத்துலே நானிருப்பேன் அவங்க பெங்காலியிலே பேசினா பிரணாப் பதில் சொல்லுவாரு, இந்தியிலே பேசினா நான் பதில் சொல்லுவேன். இங்கிலீஷ்னா சிதம்பரம் பதில் சொல்வாரு\" என்று அடுக்கினார் பிரதமர்.\n\"நான் பஞ்சாபியிலே பேசட்டுமா சார்\n\"அவங்களுக்குப் பஞ்சாபி தெரியாதே கிருஷ்ணாஜி\n ஒண்ணு செய்யலாம். நான் தாடியைச் சொறிஞ்சா \"ஓ.யெஸ்\"னு சொல்லுங்க\n\"ரெண்டு நாளுக்குள்ளே எனக்குத் தாடி வளராதே சார்\n\"நான் என் தாடியைச் சொன்னேன் கிருஷ்ணாஜி தாடியைச் சொரிஞ்சா ’எஸ்\". தொடையைக் கிள்ளினா \"நோ\"ன்னு சொல்லுங்க. என் தொடையை இல்லை; உங்க தொடையை..\"\n\"என்ன சார் இது, கிள்ளறதுன்னா எனக்கு, சொரியறதுன்னா உங்களுக்கா நம்ம கட்சி திருந்தவே திருந்தாதா சார் நம்ம கட்சி திருந்தவே திருந்தாதா சார்\n நீங்க இப்பலேருந்தே இம்போசிஷன் எழுத ஆரம்பிச்சிடுங்க நாளைக்கு உங்களுக்கு கிளாஸ் இருக்கு நாளைக்கு உங்களுக்கு கிளாஸ் இருக்கு சிலேட்டு, பலப்பமெல்லாம் கொண்டு வந்திருங்க சிலேட்டு, பலப்பமெல்லாம் கொண்டு வந்திருங்க\n\" என்று சலிப்புடன் சொன்னார் எஸ்.எம்.கிருஷ்ணா.\n கரெக்டா பதில் சொன்னா ராகுல்ஜீ சாக்லெட் கொடுப்பாரு\n\" என்று எஸ்.எம்.கிருஷ்ணா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சிப்பந்தி பால் கொண்டு வந்தார்.\n\"லஸ்ஸிலே ஐஸ் போடலே தானே\" என்று கேட்டார் கிருஷ்ணா.\n\"நீங்க பால்தானே கேட்டீங்க சார்\n பால் இல்லாட்டி லஸ்ஸி ஏது\" என்று வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பினார் எஸ்.எம்.கிருஷ்ணா.\n\"ஐயையோ, இவரை வச்சுக்கிட்டு பங்களாதேஷ்லே என்ன பண்ணப்போறேன்னு தெரியலியே\" என்று அங்கலாய்த்தார் பிரதமர்.\n\"சார், கிருஷ்ணாஜியோட செக்ரட்டரியேட்டிலிருந்து லெட்டர் வந்திருக்கு சார்\" என்று வைத்து விட்டுக் கிளம்பினார் சிப்பந்தி. பிரதமர் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படித்தார்.\n\" பிரதமர் வாசித்தார். \"பரவாயில்லை, கிருஷ்ணாஜி தேறிட்டாரு\nஅப்படியே கடிதத்தின் மேல்பகுதியைப் பார்த்தவர் அடுத்த கணமே அதிர்ந்து அலறினார்.\n அவரு பாட்டுக்கு அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய லெட்டரை பங்களாதேஷுக்கு அனுப்பிட்டாருய்யா திரும்ப வரச்சொல்லுங்க அவரை அப்படியே டாக்காவுக்கு லைன் போட்டுக்கொடு\n21 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\n\"உண்ணா\" ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்\nமத்தியில் இருக்கிற காங்கிரஸ் ஆட்சி ஊழலில் புதிய வரலாறு படைத்தது என்பது, இன்று வடபழநி கோவிலில் காதுகுத்தி மொட்டையடித்துக் கொண்ட ஒருவயதுக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல அண்ணாவின் உண்ணாவிரததுக்குப் பயந்து, பற்பல நிபந்தனைகளையெல்லாம் விதித்து, இப்போது \"அனுமதியெல்லாம் கிடையாது,\" என்று தில்லி காவல்துறையின் மூலம் சொல்ல வைத்திருப்பது காங்கிரஸின் கடைந்தெடுத்த கையாலாகாத்தனம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nஎவ்வித நிபந்தனைகளுமின்றி அண்ணா ஹஜாரேயை அனுமதித்திருக்க வேண்டும். இம்முறை அண்ணாவின் உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் படுகேவலமாகத் தோல்வியடைந்திருக்கும். அதன்மூலம், அவருக்கு பல்பு கொடுக்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பை காங்கிரஸ் அரசு தவற விட்டுவிட்டது.\n காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில், வெறும் 6 தான் அண்ணாவின் பஜனைகோஷ்டியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானதாக இவர்கள் சொன்னதென்ன \"5000 பேர்கள் என்ற கட்டுப்பாடெல்லாம் கூடாது: மூன்று நாட்கள் தான் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது,\" என்றுதான் நேற்று காலைவரையில் பேட்டிகளில் கிரண்பேடி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.\n\"தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தை அணுகுவோம்,\" என்று அர்விந்த் கேஜ்ரிவால் மார்தட்டினார். ஆனால், இன்று திடீரென்று அடுத்த திருப்பம். புதிதாக நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். காரணம், அதிகபட்சம் 5000 பேர்கள், மூன்று நாட்கள் என்பதெல்லாம் தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்��� வரைமுறைகளுக்கு (guidelines) ஏற்ப விதிக்கப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள். முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷணும், முன்னணி வழக்குரைஞரான பிரசாந்த்பூஷணும் உடனிருக்கும்போதே இப்படியொரு சொதப்பல் இதுதான் அண்ணா ஹஜாரேயின் குழுவிலிருக்கிற மெத்தப்படித்தவர்களின் லட்சணம்\nஆக, மொத்தம் 22-ல் 6 நிபந்தனைகளை, \"அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது(unconstituitional)\" என்று அண்ணாவின் குழு தெரிவித்திருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமா இல்லையா என்று சட்டநிபுணர்கள்தான் சொல்ல முடியும். அப்படியே இருந்தாலும், அதுகுறித்து அண்ணா ஹஜாரே கவலைப்படப் போவதில்லை. காரணம், ஏற்கனவே அவர்மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.\nபி.பி.சாவந்த் அறிக்கையினால் பதவியிழந்த முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் சுரேஷ் ஜெயின், அண்ணா ஹஜாரே மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அண்ணாவுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது. \"சுரேஷ் ஜெயின் போன்ற வசதிபடைத்தவர்களால் நீதிபதிகளை விலைக்கு வாங்கி சாதகமான தீர்ப்புக்களைப் பெற முடியும்,\" என்று அப்போது அண்ணா தெரிவித்த கருத்துக்களால், அவர்மீது வழக்கு தொடரப்பட்டு மிக அண்மையில்தான் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார். (ஜூலை 2011 -ல் இன்னொரு வழக்கை சமரசமாகப் பேசி, திரும்பப் பெற வைத்திருக்கிறார் என்பதையும் நினைவூட்ட வேண்டும்)\nஅதே போல \"இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்\" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக பி.பி.சாவந்த் கமிட்டியால் அண்ணா ஹஜாரே குற்றம் சாட்டப்பட்டதை நேற்று காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி குறிப்பிட்டதும், அண்ணாவுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.\n\"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்,\" என்று அடுத்த சவடால்\nஅடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், \"ஆமாம், அண்ணா ஹஜாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும், அண்ணாவின் வாய் அடைத்துப்போனது. பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த உண்ணா ஹஜாரேவுக்கு இப்போது ஏன் கோபம்\nஇவருக்கு அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேச என்ன யோக்யதை இருக்கிறது அதை மதிப்பவர்களாயிருந்தால், பாராளுமன்றக்குழுவுக்கு முன் சென்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் அதை மதிப்பவர்களாயிருந்தால், பாராளுமன்றக்குழுவுக்கு முன் சென்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் இப்போது இவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன இப்போது இவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏகடியம் செய்பவர்களுக்கும் உரிமை கேட்க என்ன தகுதி இருக்கிறது\nசரி, இந்த மனிதருக்கு அரசியல் சட்டம், பாராளுமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவர் கூறிக்கொள்வது போல உண்மையிலேயே இவர் காந்தீயவாதியா\nஇவரது ராலேகாவ் சித்தி கிராமத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பது நிஜம். அந்த சிறிய கிராமத்தில் தன்னிறைவு ஏற்பட அண்ணா ஹஜாரே நிறைய பாடுபட்டிருக்கிறார் என்பதும் நிஜம். ஆனால், ராலேகாவ் சித்தியின் இன்னொரு பக்கத்தை ஏன் ஊடகங்கள் வெளியிடாமல் இருக்கின்றன\nயாராவது குடித்துவிட்டு வந்தால், அவர்களை தூணில் கட்டிப்போட்டு, ராணுவ பெல்ட்டால் அடிப்பாராம் அண்ணா ஹஜாரே \"இப்படிச் சொன்னால்தான் இவர்கள் திருந்துவார்கள்,\" என்பது இவரது வாதம். நான் சொல்லவில்லை; ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை சொல்கிறது.\nஇவரது கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; நல்லது. அத்துடன் அசைவ உணவும் தடை செய்யப்பட்டிருக்கிறது எத்தனை பேருக்குத் தெரியும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் இவ்வளவு ஏன், ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக் கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் இவ்வளவு ஏன், ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக் கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் அட, கேபிள் டிவி தடை செய்யப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்\nகிராமத்தில் இவரிடம் பணிபுரிபவர்களுக்கு அடிமாட்டுக்கூலி கொடுத்து வேலை வாங்குகிறார். கிராமத்து மக்கள் யாரும் இடம்பெயர்ந்து நகரத்துக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார். தன்னிறைவு, விவசாய வளர்ச்சி என்ற கவர்ச்ச��யான வார்த்தைகளுக்குப் பின்னால், உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளாய் தம் கிராமத்து மக்களை இவர் வைத்திருக்கிறார். அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை மேற்படிப்புக்கே வாய்ப்பில்லாமல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்திருக்கிறார்.\nராலேகாவ் சித்தி கிராமத்திலிருக்கும் மக்கள் இவரது பிடியிலிருந்து விடுபடத் துடிப்பதாக, பல மராட்டியப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்; இன்னும் எழுதி வருகிறார்கள்.\nகாந்தி மட்டுமல்ல; மக்களால் பெரிதும் போற்றப்படுகிற எந்தத் தலைவர்களைப் பற்றியும் எழுத எனக்கு எப்போதும் தயக்கமுண்டு. இருந்தாலும், கேட்கிறேன்\nகாந்தி எத்தனை முறை உண்ணாவிரதம் இருந்தார் மூன்று முறை அதில் எத்தனை முறைகள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார் ஒரு முறை கூட இல்லை ஒரு முறை கூட இல்லை அவர் பிளவுபட்ட சமுதாயங்களை ஒன்றிணைக்க உண்ணாவிரதம் இருந்தார். இந்த அண்ணா ஹஜாரே, தனது உண்ணாவிரதத்தால் சமூகத்தையே இரு கூறாகப் பிளந்திருக்கிறார். இவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் சட்டம், பாராளுமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றையும் உதவாக்கரைகள் என்று விரக்தியோடு சொல்லுமளவுக்கு நாட்டில் ஒரு எதிர்மறையான மனப்போக்கை உருவாக்கியிருக்கிறார்.\n 120 கோடி மக்களும் கடலில் போய் விழுந்துவிடலாமா இல்லை மீண்டும் பிரிட்டிஷாரை வந்து ஆளச்சொல்லலாமா இல்லை மீண்டும் பிரிட்டிஷாரை வந்து ஆளச்சொல்லலாமா அல்லது, ஜன் லோக்பால் சட்டம் வந்து விட்டால் எல்லாம் மீண்டும் புனிதமாகி விடுமா\n\"ஆ.ராசா போன்றவர்களைத் தூக்கில் போட வேண்டும்,\" இது அண்ணா ஹஜாரே என்ற காந்தீயவாதி உதிர்த்த இன்னொரு முத்து. அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையிலே கூட தூக்குத்தண்டனை என்பதே கூடாது என்று வாதாடுகிற மனித உரிமைக் காவலர்கள் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்வார்களா அருந்ததி ராய், மேதா பாட்கர், தீஸ்தா சேத்தல்வாட், மல்லிகா சாராபாய், நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒப்புக்கொள்வார்களா அருந்ததி ராய், மேதா பாட்கர், தீஸ்தா சேத்தல்வாட், மல்லிகா சாராபாய், நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒப்புக்கொள்வார்களா\n அதுலே பாருங்க, நான் காந்தீயவாதிதான். ஆனால், அப்பப்போ சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிட��ப்பேன்,\" என்று இதற்கு நேற்று ஒரு விளக்கம் வேறு\nசத்ரபதி சிவாஜியின் கொள்கை என்றால் சிவசேனாவின் கொள்கையென்று வைத்துக்கொள்ளலாமா அப்படியென்றால், திக்விஜய் சிங் சொன்னது போல இது சங்க்பரிவாரின் ஆசீர்வாதம் பெற்ற போராட்டமா அப்படியென்றால், திக்விஜய் சிங் சொன்னது போல இது சங்க்பரிவாரின் ஆசீர்வாதம் பெற்ற போராட்டமா (ஆர்.எஸ்.எஸ்.ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டது என்பதையும் நினைவில் கொள்க (ஆர்.எஸ்.எஸ்.ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டது என்பதையும் நினைவில் கொள்க\nசுரேஷ் ஜெயின் தொடுத்த மானநஷ்ட வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று, சிவசேனாவின் முதலமைச்சர் மனோகர் ஜோஷியின் தலையிட்டால் ஒரே நாளில் விடுதலையானவர் அல்லவா நமது காந்தீயவாதி அண்ணா ஹஜாரே\nபின்னாளில் நரேந்திர மோதியைப் பாராட்டி கடிதம் எழுதினார். \"நரேந்திர மோதியைப் பாராட்டினால் இந்தப் போராட்டத்திற்கு எங்களது ஆதரவு இல்லை,\" என்று மல்லிகா சாராபாய் ஒரு கடிதம் எழுதியதும், மெனக்கெட்டு அஹமதாபாத் சென்று, மெனக்கெட்டு நரேந்திர மோதியின் ஆட்சியை விமர்சித்து \"நான் ரொம்ப நல்லவனாக்கும்,\" என்று எல்லாரையும் நம்ப வைக்க முயன்ற இந்தப் போலியா காந்தீயவாதி\nராலேகாவ் சித்தியின் வளர்ச்சிக்கு அண்ணா ஹஜாரே ஒருவர் மட்டும் காரணமல்ல. புஷ்பா பாவே, பாபா ஆதவ், கோவிந்த்பாய் ஷ்ரோப், மோஹன் தாரியா, அவினாஷ் தர்மாதிகாரி என்று பலரும் இருந்திருக்கிறார்கள். வளர்ச்சிக்கு நிதியளித்தவை மத்திய மாநில அரசுகள் அண்ணா ஹஜாரேயின் ஒரு தம்பிடி கூட செலவழிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆரம்பப்பள்ளிக்கென்று வழங்கப்பட்ட நிதியை, தான் தங்கியிருக்கும் கோவிலைப் புதுப்பிக்க அண்ணா ஹஜாரேதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nகாங்கிரசுக்கும் ஷரத்பவாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, தனக்குத் தேவையான நிதியைப் பெற்றிருக்கிறார். ஷரத் பவார் ஒதுக்கியதும், சிவசேனாவுக்கு ஆதரவு; பிறகு மீண்டும் ஷரத் பவாருக்கு ஆதரவு என்று பச்சோந்தித்தனம் செய்து காரியங்களைச் சாதித்திருக்கிறார். இன்றுவரையிலும், அவரது உறவினர்கள் பல அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா\nஇதெல்லாம் தான் காந்தீயத்தின் அடையாளங்களா\nஜன் லோக்பால் - அரசு லோக்பால் இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றிப் பலர் எழுதி விட்டனர். இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதை விட ஊழலை ஒழிக்க புகாரி ஹோட்டலில் கிடைக்கிற பல்குத்தும் குச்சியைப் பயன்படுத்தலாம்.\nஆனால், அண்ணாவின் வரைவு மிக உன்னதமா அதன் அடிப்படை என்ன...\" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்கள்.\nஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும். ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அண்ணா ஹஜாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை... ’இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்,\" என்று புறப்பட்டவர்களே, இது யாரை ஏமாற்றுகிற வேலை\nPrevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கும் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள்ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரிய பிரிவுகள் அவை. அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதால் என்ன விளைவு ஏற்படும்\nராமலிங்க ராஜு போன்ற பணமுதலைகளயோ, ஹர்ஷத் மேத்தா, கேதன் தேசாய், தெல்கி போன்றவர்களையோ அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டத்தால் தண்டிக்க முடியாது. இவ்வளவு ஏன், ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி போன்றவர்கள் மீது கூட \"மோசடி\" என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.\nசரி, அரசு கொணர்ந்துள்ள லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாத நிறுவனங்கள் (Non Government Organisations) மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன. ஆனால், அவற்றை அண்ணா ஹஜாரேயின் குழு வன்மையாக எதிர்த்தது. ஏன் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் ஊழல் நடப்பதில்லையா தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் ஊழல் நடப்பதில்லையா அண்ணாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின் சாரம்\nமும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல் மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானது கூட இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக அண்மையில் இந்த டிரஸ்டில் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே\nதன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. \"நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்,\" என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன.\nஇவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்று அண்ணா சொல்வது ஏன்\nஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை ஒழிக்க அண்ணா ஹஜாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை\nஏப்ரல் மாதம் தொடங்கி, இன்று வரையில் அண்ணா ஹஜாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தேடுவதில் செலவழித்த நேரத்தில், ஒருவராவது ஊழலுக்கு எதிராக ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருப்பார்களா இம்முறை உண்ணாவிரதம் முடிந்ததும், அடுத்த உண்ணாவிரதம் வரைக்கும் கைகளைக் கட்டிக்கொண்டு, \"அண்ணா என்ன சொல்கிறார் பார்ப்போம் இம்முறை உண்ணாவிரதம் முடிந்ததும், அடுத்த உண்ணாவிரதம் வரைக்கும் கைகளைக் கட்டிக்கொண்டு, \"அண்ணா என்ன சொல்கிறார் பார்ப்போம்\" என்று காத்திருக்கப் போகிறார்களா\nஇன்னும் ஒரே ஒரு டிராபிக் ராமசாமி தானே இருக்கிறார்\nதொண்டு நிறுவனங்களை விடுங்கள்; அவை நடத்தப்படுகிற லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஜாதி, பதவி, சமூக அந்தஸ்து, பணவசதி போன்ற அடிப்படையில் இயங்கும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள், அடிக்கடி செய்தித்தாள்களில் புகைப்படம் போட்டு, பேனர் தூக்கியது தவிர என்ன கிழித்திருக்கிறார்கள்\nஇயலாமையில் உழன்று கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கமும், மெத்தப்படித்த புத்திசாலிகளின் கூட்டமும் ஊழலுக்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க அண்ணா ஹஜாரேயின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இவராவது வந்தாரே என்ற பெருமூச்சுடன் ஆனால், அண்ணாவின் போராட்டம் போகிற திசையைப் பார்த்தாவது, இது சத்யாகிரஹம் இல்லை; வேறு என்னவோ திட்டமிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டாமா\nஅனேகமாக, இது அண்ணாவைப் பற்றி நான் எழுதுகிற கடைசி இடுகையாய் இருக்கும். வாசிக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள், எத்தனை பேர் follow செய்வதை நிறுத்துவார்கள், எத்தனை பேர் தனிமடலில் திட்டப்போகிறார்கள் என்பது பற்றியெல்லாம் கவலையில்லை.\nஊழலுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. கொடுக்கல்-வாங்கல் முதலில் கொடுப்பதை நிறுத்துவோம் என்று உறுதி மேற்கொண்டாலொழிய, ஊழல் ஒழியவே ஒழியாது - எத்தனை ஆயிரம் லோக்பால் சட்டங்கள் வந்தாலும் சரி\nபி.கு: இதை பதிவிடும் நேரத்தில் ராஜ்காட்-டில் அண்ணா அமர்ந்திருப்பதாக அறிகிறேன். பாபா ராம்தேவ் விஷயத்தில் நடைபெற்றதுபோல எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அண்ணாவின் உண்ணாவிரதம் அமைதியாக நடந்தேற விரும்புகிறேன். அப்போதுதான், அடிக்கடி இது போன்ற கேலிக்கூத்துகளை வேடிக்கை பார்க்க முடியும்.\n122 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nசுதந்திரதினம் குறித்து புதிதாய் என்ன எழுத இருக்கிறது நிரம்ப வாசித்து, ஆழமாய் யோசித்து, சமநிலையிலிருந்து சுதந்திர இந்தியாவை நோக்குபவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஒதுங்கி நின்று அரவமெழுப்பாமல் வாசித்துப்போவதே எனது அறியாமையை அம்பலப்படுத்தாமலிருக்க சரியான வழி நிரம்ப வாசித்து, ஆழமாய் யோசித்து, சமநிலையிலிருந்து சுதந்திர இந்தியாவை நோக்குபவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஒதுங்கி நின்று அரவமெழுப்பாமல் வாசித்துப்போவதே எனது அறியாமையை அம்பலப்படுத்தாமலிருக்க சரியான வழி ஒவ்வொரு ஆகஸ்ட் 15-ம் ஒரு நினைவூட்டல் என்றளவில், அத்துடன் தொடர்புடைய கொண்டாட்டங்களையும், அதுகுறித்த எதிர்மறை எகத்தாளங்களையும், தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகளையும் இயன்றவரை சலனமின்றி கவனித்துப்போவது போதுமென்று தோன்றுகிறது. ஆனால், இந்த சுதந்திரதினம், தேசபக்தி போன்ற பெரிய வார்த்தைகளைப் பதம்பிரித்துப் பொருள்விளக்கிய பால்ய நினைவுகளை எப்படி மறப்பது\nமுதன்முதலாய் ’தேசபக்தி’ என்றால் என்ன என்ற கேள்வி எப்போது எழும்பியது என்று யோசித்தால், பாளையங்கோட்டை தான் பளிச்சென்று நினைவுக்கு வருகிறது.\nஎனது பள்ளிப்பிராயத்தின் பெரும்பாலான கோடை விடுமுறைகள் பாளையங்கோட்டையில் தான் கழிந்தன. நெல்லையிலிருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் படிக்கட்டுகளுடன் உயரமான பீடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டபொம்மன் சிலையைக் காணாமல் செல்ல முடியாது. கடைசியாய்ப் போயிருந்தபோதும், அந்தக் கட்டபொம்மன் சிலையைக் கண்டு, பரிச்சயமாய் புன்னகைத்தது ஞாபகமிருக்கிறது.\nஅந்தச் சிலையை ஒட்டி அமைந்திருந்த (அல்லது, இன்னும் அமைந்திருக்கும் என்று நான் நம்புகிற) ஐயாச்சாமி காம்பவுண்டில்தான் என் கொள்ளுப்பாட்டியின் வீடு இருந்தது. அதற்கு அடுத்து வட்டாரப்போக்குவரத்து அலுவலகம் அமைந்திருந்தது. கொஞ்சம் எட்டி நடந்தால் சரோஜினி பூங்கா இன்னும் கொஞ்சம் காலாற நடந்து, சேவியர்ஸ் கல்லூரியைத் தாண்டினால் இன்னுமோர் பூங்கா\nமாற்றாக, நெல்லை ஜங்ஷனை நோக்கி நடந்தால் வ.உ.சி.விளையாட்டு மைதானம். கால்பந்து,கிரிக்கெட், என்று அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கும். கையில் கொஞ்சம் சில்லறையிருந்தால், காளி மார்க் வரை நடந்து சென்று போவண்டோ குடிக்கலாம். பாளை பேருந்து நிலையத்தில் வாழைப்பழம், நொங்கு போட்ட நன்னாரி சர்பத் அல்லது வெள்ளரிப்பிஞ்சுடன் குளிர்மோர் இரயில் பார்க்கும் ஆசையில் ஏறக்குறைய பாளை சிறை வரைக்கும் பலமுறை நடந்து போயிருக்கிறேன். பாளை அசோக்கில் மேட்னி ஷோ இரயில் பார்க்கும் ஆசையில் ஏறக்குறைய பாளை சிறை வரைக்கும் பலமுறை நடந்து போயிருக்கிறேன். பாளை அசோக்கில் மேட்னி ஷோ சில சமயங்களில் டவுண் பஸ் பிடித்து ஜங்ஷனுக்குப் போய், சாலைக்குமார சாமி கோவில் சில சமயங்களில் டவுண் பஸ் பிடித்து ஜங்ஷனுக்குப் போய், சாலைக்குமார சாமி கோவில் லட்சுமிவிலாஸ் புராதன மிட்டாய்க்கடையில் சுடச்சுட அல்வாய் லட்சுமிவிலாஸ் புராதன மிட்டாய்க்கடையில் சுடச்சுட அல்வாய் சென்ட்ரல் கபேயில் தூள் பக்கோடாவும் பாதாம் கீரும் சென்ட்ரல் கபேயில் தூள் பக்கோடாவும் பாதாம் கீரும் சிவாஜி ஸ்டோர்ஸ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நிகழும் பொருட்காட்சிகள்; சொற்பொழிவுகள் கெட்-வெல் ஆஞ்சநேயர் ஆஹா, அது ஒரு வசந்தகாலம்.\nசிறுவனாக முதலில் என்னை ஈர்த்தது வீட்டருகேயிருந்த கட்டபொம்மன் சிலைதான். முதலில் படிக்கட்டின் கீழிருந்து பார்க்க முயன்று, ��ெல்ல மெல்ல துணிச்சலுற்று மேலே சென்று, புல்லும் புதரும் மண்டிக்கிடந்தாலும், நெஞ்சு நிமிர்த்தி உறைவாளைப் பிடித்து நிற்கும் அந்த உருவத்தைப் பார்த்தபோது கொஞ்சம் பயந்ததுண்டு. அது ஒரு முச்சந்தி என்பதால், சந்திப்பின் நடுவில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் நிழற்குடையில் நின்றிருப்பார். அடிக்கடி படிக்கட்டில் ஏறும் என்னை அவர் எப்போதாவது கவனித்தால், எனக்குக் குலைநடுங்கும். அதன் பிறகும், ஒவ்வொரு முறையும் படியேறுமுன்னர் அவருக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு ஏறுவேன். போகப்போக கட்டபொம்மன் சிலையைப் பார்த்து நான் பயப்படுவதை நிறுத்தினேன். அப்பாவிடமும், மாமாவிடமும் கட்டபொம்மன் குறித்துத் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு, கட்டபொம்மன் சினிமாவைப் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் ஒரு இனம்புரியாத பெருமிதம் எனக்கு ஏற்பட்டதுண்டு.\nஎன்னமோ தெரியவில்லை; கயத்தாறில் இருக்கும் கட்டபொம்மன் சிலையை ஒருமுறை பார்க்க நேரிட்டபோது சிவாஜியைப் பார்ப்பதுபோலத் தோன்றியதேயன்றி கட்டபொம்மனை என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.\nஆனால், கல்லூரிப்பருவத்தில் கட்டபொம்மன் மீதிருந்த கவனம் கணிசமாய்க் குறைந்து விட்டிருந்தது. சொல்லப்போனால், \"ஈரபாண்டிய எட்டப்பொம்மன்,\" என்று கல்லூரி விழாவில் ஓரங்க நாடகம் போடுகிற அளவுக்கு, பால்யத்தில் ஏற்பட்டிருந்த ஈர்ப்பு நீர்த்துப் போயிருந்தது. அதன் பிறகு எனது நெல்லை விஜயங்களின் போது சாரா டக்கர் மகளிர் கல்லூரி வாசல், பூர்ணகலா, சென்ட்ரல், ஸ்ரீரத்னா, நியூ ராயல் திரையரங்கங்களும், நெல்லை சந்திப்பிலும், டவுணிலும் விடலைப்பயல்களுடன் நாக்கைத் தொங்கப்போட்டபடி சுற்றுவதுமாக திசைமாறியது.\nஇப்போது கட்டபொம்மன் குறித்து கூடுதலாய் சில தகவல்கள் தெரிந்திருந்தாலும், எனது பிள்ளைப் பிராயத்தில் முதன்முதலாய் அண்ணாந்து பார்த்த அந்த உருவத்தின் மீதிருக்கும் பிரமிப்பும், மரியாதையும் நிறைய மிச்சமிருக்கிறது. அடுத்த முறை நெல்லைக்குப் போனால், கண்டிப்பாக கட்டபொம்மன் சிலையைப் பார்த்து, நானும் எப்போதோ பிள்ளையாய் இருந்திருக்கிறேன் என்பதை மீண்டுமொரு முறை நினைவூட்டிக்கொள்ள வேண்டும்போலிருக்கிறது.\n15 பெரியவங்க இன்னா சொல்றாங்கன்னா.....\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\n\"உண்ணா\" ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமு��்\nகாப்பியும் பேஸ்ட்டும் கண்ணெனத் தகும்\nஆயிரம் எலிபிடித்த அபூர்வ ராஜாமணி-02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewsweb.blogspot.com/2016/08/blog-post_8.html", "date_download": "2018-07-17T22:34:37Z", "digest": "sha1:MHSLJOMKAGCAECIYJSCCTRH2G24BHMHR", "length": 9898, "nlines": 17, "source_domain": "tamilnewsweb.blogspot.com", "title": "Tamil News Web: போராளிகளின் மர்ம மரணங்கள் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியம்", "raw_content": "\nபோராளிகளின் மர்ம மரணங்கள் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியம்\nபுனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்ற நிலையில், இதன் பின்னணி தொடர்பில் முழுமையானதும், பகிரங்கமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும், இவர்கள் உரிய உடல் மற்றும் உள ரீதியிலான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்பட வேண்டுமென்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், புனர்வாழ்வுக்கு உட்படத்தப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது முன்னாள் போராளிகள் சிலரது கருத்துக்களும் இந்த விடயம் சார்ந்து பெறப்பட்டு ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில் நல்லிணக்கத்திற்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் நிகழ்வு கடந்த 30ம் திகதி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது, புனர்வாழ்வு வழங்கப்பட்டிருந்த காலத்தில் தங்களுக்கு இரசாயன உணவு தரப்பட்டாதாகவும், ஊசி ஏற்றப்பட்டதாகவும் முன்னாள் போராளி ஒருவர் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது. அதே நேரம், மேற்படி போராளிகள் உடற் பரிசோதனைக்கு உட்படத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறானதொரு நிலையில் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக உரிய விசாரணைகளை மேற்கொள்வது அவசியம��கும். அதே நேரம் இப் போராளிகள் யுத்த காலகட்டங்களின்போது அந்தச் சூழலுக்கேற்ப உள மற்றும் உள ரீதியிலான கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்பதால், தற்போதைய சூழ்நிலையில் மனமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு உள ரீதியிலான பலஹீனங்களையும் கொண்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் இவர்களுக்கு உடல் ரீதியிலானதும், உள ரீதியிலானதுமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய சிகிச்சைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2011/02/blog-post_9.html", "date_download": "2018-07-17T22:55:51Z", "digest": "sha1:NZWKH6VOSC5QOEVGUCLGTOES57PJM7TF", "length": 50182, "nlines": 224, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: முடிச்சு", "raw_content": "\nகாற்றில் உந்தன் கீதம் காணாத ஒன்றைத்தேடுதே.. நல்ல பாட்டுதான், வால்யூமை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைத்தான் பாஸ்கர். நினைத்தநொடி ஏனோ வால்யூம் நிஜமாகவே குறைக்கப்பட்டது. ஆச்சர்யப்பட்டுக்கொண்டான். மெல்லியதாக புன்னகைத்தான். அவனால் எப்படி இந்த நிலையிலும் புன்னகைக்க முடிகிறது என எண்ணினான். அதற்கும் புன்னகைத்தான். ஜன்னல் வழியாக ஒருமுறைக்கு இருமுறை தலையை நீட்டி ஜன்னல்வழியே எட்டிப்பார்த்தான் ராஜேஷ் பின்னால் வருகிறானா.. இல்லை. நிம்மதியாக இருந்தது. படபடப்பும் கொஞ்சம் குறைந்திருந்தது.\nஅவன் இதற்கு முன் எப்போதும் எதற்காகவும் திருடியதே இல்லை. பாஸ்கருக்கு நினைவு தெரிந்து இதுதான் முதல் திருட்டு. பாக்கெட்டில்தான் இருந்தது அந்த முன்னூறு ரூபாய். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள். அதில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளும் அழுக்கு படித்துபோய் செல்லுமோ செல்லாதோ என்பது போல் கிழியும் நிலையிலிருந்தது. ‘’கஷ்டப்பட்டு திருடின காசு செல்லாம போச்சின்னா’’ , மெல்லியதாக புன்னகைத்தான்.\nஎப்போதும் யாராவது திருடிக்கொண்டேதான் இருக்கின்றனர். திருட்டு.. திருட்டு.. திருட்டு.. ஒரு லட்சத்து எவ்வளவோ கோடி.. ஆதர்ஷ்.. கறுப்பு பணம்... நிலபேர ஊழல்.. பீரங்கி.. சுடுகாடு.. கலைஞர் ஜெயலலிதா ஆராசா கனிமொழி சசிகலா நடராசன் லாலு காங்கிரஸ் அடேங்கப்பா எல்லா திருட்டுக்கும் அடிப்படையில் ஏதாவது இன்றிமையாத காரணங்கள் இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டான். அதையே அந்தப்பேருந்து கடந்து சென்ற கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த போஸ்டர்களும் தெளிவுபடுத்தின.\nஆள் அதிகமில்லா பஸ் வேகம் பிடித்தது. சூடான காற்று முகத்தில் அடித்தபடியிருந்தது. தலைமுடி மேல்நோக்கிப் பறந்தது. அவன் திருடுவதற்கான நியாயமான காரணங்கள் ஒவ்வொன்றாய் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஓரளவு இருந்தன. அதையெல்லாம் ஒன்றொன்றாய் பட்டியலிட்டான். எல்லாமே நேர்மையான மற்றும் உண்மையான காரணங்களாயிருந்தன. தன்னைப்போலவே மற்றவருடைய எல்லா திருட்டுக்குமே ஏதாவது ஒரு நேர்மையான நியாயமான உண்மையான காரணமும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.\nஇரண்டு நாள் பசியோடிருந்தபோதும் திருடியதில்லை. ஒரு டீயும் சிகரட்டும் போதும், அதை தெருமுக்கு கடை அண்ணாச்சி திட்டினாலும் கடனாக கொடுத்துவிடுவார். ஆனால் இன்று ஏன்... ம்ம்... இனி ராஜேஷின் முகத்தில் எப்படி முழிப்பேன் , சுந்தரோட ஏற்கனவே பிரச்சனை வந்தாச்சு.. இனி அவசர ஆத்திரத்துக்கு யார்கிட்ட போறது.. யாரிடம் அடைக்கலம்.. தொடரும் சிந்தனையோடு சிந்தனைகளாக தொடர்ந்து பஸ் வேகம் பிடித்தது. கண்டக்டரின் தோள் குலுக்கலுக்கு பின் டிக்கட் வாங்கிக்கொண்டான்.\nஅவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் தலையிலிருந்த மல்லிகைப்பூ மணம்.. மூக்கிற்கு இதமாய் இருந்தது. மனதிற்கும். புதிதாய் திருமணமான பெண்ணாக இருக்க வேண்டும். அவர்கள் பேசுவது நன்றாக காதில் விழுந்தது. கழுத்தில் மஞ்சள் அப்பிய தாலி அதை உறுதிசெய்தது. அருகிலிருந்தவன் ‘’எங்கமா போறது.. திடுதிப்புனு கிளம்பிவந்துட்ட.. உன் புருஷனுக்கு உங்கப்பா என்ன பதில் சொல்லுவாரு, அவரு இனிமே எப்படி மானத்தோட வாழ்வாரு’’ என்றான். அடிக்கும் அதிவேக காற்றோடு அக்குரலும் காதில் விழுந்தது.\n‘’அதப்பத்தி எனக்கு கவலையில்ல.. நாம எங்கயாவது போயிடுவோம்.. நீ என்னை உண்மையா லவ் பண்றதானே.. எனக்காக உயிரையே குடுப்பேனு சொன்ன.. இப்ப என்ன.. எங்கயாவது அழைச்சிட்டுபோ.. ப்ளீஸ்டா, என்னால அந்த கோழையோட வாழமுடியாது, நேத்து அந்தக்கடைல எவனோ எதையோ திருடினானு போட்டு அந்த அடி அடிக்கறான்.. பைத்தியக்காரன், அப்பாவுக்காகத்தான் அவன கல்யாணம் பண்ணிகிட்டேன் ஆனா இப்போ நீதான் என்னை காப்பாத்தணும்.. ���னக்காக நான் என்னையே கொடுத்திருக்கேன்’’ அவன் தோளில் சாய்ந்தபடி கொஞ்சமாய் மிரட்டும் தொனியுடன் அன்பாகப் பேசினாள்.\nஏதோ கள்ளக்காதல் மேட்டர் போலருக்கு என காதை கூர்தீட்டிக்கொண்டு கேட்கத்தொடங்கினான் பாஸ்கர். இந்தப்பொண்ணோட குரல எங்கயோ கேட்டமாதிரி இருக்கே , தெரிஞ்ச பொண்ணா இருக்குமோ என அவளை பார்க்கும் ஆவலோடு சீட்டில் அமர்ந்தபடியே எட்டி எட்டிப்பார்த்தான்.. ம்ஹும் பார்க்கமுடியவில்லை. ஆனால் இவன் எட்டிப்பார்ப்பதை அவள் பார்த்துவிட்டாள். ‘’என்னங்க பின்னால ஒருத்தன் நம்மள எட்டிப்பாக்கறான்’’ என்றாள் அவள். பையன் சீட்டிலிருந்து எழுந்து பின்னால் பார்த்து ‘’ என்ன’’ என்று பாஸ்கரை நோக்கி கேட்டான்.\nபாஸ்கர் ஒன்றுமில்லை என்பதைப்போல தலையை ஆட்டிவிட்டு தலைகுனிந்து அமர்ந்தான்.. ச்சே பஸ்ஸில் அனைவரும் அவனையே பார்ப்பதாக உணர்ந்தான். அனைவரும் அவனையே பார்த்தனர். சிலர் சீட்டிலிருந்து எழுந்து நின்று பார்த்தனர். தலையை குனிந்துகொண்டான்.. நல்ல வேளை அவன் அடிக்கல..உச்சந்தலையில் காற்று வேகமாக அடிக்க.. சாலை வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.\nசாலை வேகமாக நகரத்தொடங்கியிருந்தது. டிரைவர் கிளட்ச் மிதித்து கியர் மாற்றினான். கார் மேலும் வேகம் பிடித்ததுது. துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம்.. பாடியது கார் ஸ்டீரியோ. ‘’ஏய் ஏன்டா சவுண்ட கொறடா,’’ கடிந்தார் பெரியவர்.\n‘’ஏன்டா அந்த அடி வாங்கினியே ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல’’ அவனுடைய கசங்கிய சட்டையின் கீழ்முனையை மேலிருந்து கீழாக இழுத்து சரி செய்தபடி அவர் அருகில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டார் வெள்ளைத்தலை பெரியவர்.\nஅவருக்காக பேசக்காத்திருந்தவன், ‘’இல்லைங் மாமா நான் சொல்லலாம்னுதான் நினைச்சேன், அந்தாளு கஸ்டமர் மாமா.. என்னை பேசவேவுடாம காலரை புடிச்சி பளார் பளார்னு அறைஞ்சிட்டே இருந்தான்... அதுவும் நம்ம கடைல புதுசா சேர்ந்த செவத்த பையன் அவன்தான் மொதல்ல திருடன் திருடன்னு கத்தினான்.. ஓடிவந்து என் கைய புடுச்சிட்டு அடிக்கவும் ஆரம்பிச்சிட்டான்.. எனக்கு தலையெல்லாம் சுத்தி ஒருமாரி ஆகிருச்சு, இங்க பாருங்க எப்படி வீங்கிருக்கு’’ வீங்கின கன்னத்தை முகத்தை திருப்பி கன்னத்தை காட்டியபடியே பேசினான். சிகப்பு சிகப்பாக இருந்தன. வண்டி சிக்னலில் ��ின்றது. மிக அதிக டிராபிக்கில் பச்சை விழுந்து காரை நகர்த்தமுடியாமல் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான் டிரைவர்.\n‘’உன்னையெல்லாம் யார்டா கடைக்கு வரசொன்னா ஹாஸ்பிட்டல்லருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரங்கூட ஆகல.. அதுக்குள்ள உனக்கெதுக்கு இந்த வேல’’ மீண்டும் முதியவர் தோளை பிடித்து ஆறுதலாக பேசினார்.\n‘’இல்லங் மாமா வீட்டுல தூக்க மாத்திரைய தின்னுட்டு தூங்கி தூங்கி எழுந்தா என்ன செய்றதுனே தெரியல.. உங்க மக வேற நொய்யி நொய்யினு திட்டிட்டே இருக்கா.. பைத்தியத்த பிடிச்சு கட்டிவச்சிட்டாங்கன்னுலாம் பேசறா மாமா.. தாங்க முடியல.. அதான் கொஞ்சம் நேரம் நம்ம கடைல வந்து உக்காந்தா ரிலாக்சா இருக்குமேனுதான் வந்தேன்’’ தொண்டையை அடைக்கும் அழுகையோடு பேசினான்.\n‘’ச்சே எப்படி அடிச்சிருக்கான் பாரு’’ சிவந்த அவனுடைய கன்னத்தை பார்த்தபடியே கோபத்தோடு பேசினார் முதியவர். அவருக்கு அவன் மேல் எப்போதும் அலாதி அன்பு உண்டு. ஒரு நாள் ஊரில் இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்து விடுகிறது. நகரும் சாலையை தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்தார் , ‘குத்து குத்து கூர்வடிவேலால்.. பற்று பற்று பகவலன் தணலெரி.. தணலெரி தணலெரி..’’ மீண்டும் அதிக சத்தத்தில் அலறியது ஸ்டீரியோ. ‘’டேய் சவுண்ட கொறைனு சொன்னேன்ல’’ கத்தினார் பெரியவர். அவன் பக்கம் திரும்பினார்.\n‘’அவன் புது ஆளுடா உன்னை தெரியாது.. நம்ம சுந்தரோட ஃபிரண்டாம். அவனையும் அந்த சுந்தரையும் வேலைய விட்டே விரட்டிட்டேன்... பாவம் சுந்தர் , அவன் நல்லவன்தான்.. நல்லா வேலை செய்வான் , சம்பளம் எவ்ளோ குடுத்தாலும் வாங்கிப்பான். பாவம்னு அவன மட்டும் ஒழுங்கா இருனு மிரட்டிட்டு விட்டுட்டேன்’’என்றார் முதியவர்.\n‘’சரி அப்படி என்னதான்டா எடுத்த.. இப்படி அடிக்கற அளவுக்கு\n‘’அதிருக்கட்டும். அந்த புதுப்பையன கூப்ட்டு ஒருவாட்டியாவது அறைஞ்சீங்களா மாமா’’ என்றான் அவன். ஈறுதெரிய சிரித்தார் பெரியவர். முறைத்தபடி அமர்ந்திருந்தான் அவன். கார்த்திகை மைந்தா கடம்பா இடும்பனை யழித்த இனியவேல் முருகா.. தணிகாசலனே.. முருகன் மெலிதாக பாடினார். முருகா என கன்னத்தில் போட்டுக்கொண்டார் பெரியவர். அருகிலமர்ந்திருந்தவன் முறைத்தபடியிருந்தான்.\nசுந்தர் முறைத்தாலும் பாஸ்கர் பேசிக்கொண்டேதானிருந்தான்.\n‘’பாஸ், படம் மறுபடியும் எப்போ ஸ்டார்ட் ஆகுன்னே தெரியல, ஆரம்பிச்சாதான் கஞ்சி. டைரக்டர்கிட்ட பேசினேன் பாரின் போறாராம்.. திரும்பி வர மூணு நாலு மாசம் ஆகுமாம். அதுவரைக்கும் ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்களேன் வீட்லருந்து அக்காவேற நாலுவாட்டி போன் பண்ணிருச்சு, ஒரு ஆயிரன்ரூவா அனுப்புனு..புள்ளைக்கு காதுகுத்தாம், காசனுப்பாட்டி மாமங்கிட்ட அசிங்கமாய்டும், காசனுப்பினாதான் தாய்மாமன காதுகுத்த வுடுவேன்னுட்டாராம், நாங்குத்தாட்டி ஊருக்குள்ள அக்காவுக்கு அசிங்கமாயிடும் பாஸ்’ பேசியபடியே சுந்தரின் கையிலிருந்த சிகரட்டை வலுக்கட்டாயமாக பிடுங்கி வாயில் வைத்த்து உஸ்உஸ் என இழுத்தான் பாஸ்கர்.\nசுந்தரோ கையிலிருந்து பிடுங்கப்படும் அந்த சிகரட்டில்தான் கவனமாக இருந்தார். நீளமான ரெண்டு இஸ்ப்புக்கு பிறகு, மீண்டும் தொடங்கினான் பாஸ்கர். ‘’நீங்களாச்சும் உங்க முதலாளிகிட்ட சொல்லி உங்க கடைலயாச்சும் ஒரு மூணு மாசத்துக்கு வேலை வாங்கித்தரக்கூடாதா, எனக்கும் சாப்பாட்டுக்காவது ஆகும்ல’’ என்றபடி மேலும் இரண்டு இஸ்ப்பு இழுத்துக்கொண்டான். சிகரட் வேகமாக பரபரவென தீர்ந்துகொண்டிருந்தது.\nவேகமாக சிகரட்டை உறிஞ்சும் பாஸ்கரின் வாயையே பார்த்தபடி தீரும் சிகரட்டை நினைத்து வருந்தி ‘’சரிடா இன்னைக்கு பேசறேன், ஆனா ஒழுங்கா வேலை பார்க்கணும், செட்டியார் ரொம்ப மோசமானவரு..’’ என்றார் சுந்தர்.\nஎன்ன நினைத்தாரோ அவன் கையிலிருந்த சிகரட்டை வேகமாக பிடுங்கி அவசரமாக உஸ்உஸ் என ரெண்டு பஃப் அடித்துவிட்டு பஞ்சை நெருங்கிக்கொண்டிருந்த சிகரட்டை பாஸ்கரிடமே கொடுத்துவிட்டு வேலைக்கு கிளம்பினார் சுந்தர்.\n‘’சு%&... பெரிய புடுங்காளி இவன், இவனே ஒரு அல்லக்கை நாயி இவன் பேர நாங்க காப்பத்தனுமாம்.. மயிரான் பாருடா ஒரு நா இல்ல ஒருநா ஷங்கர் மாதிரி மணிரத்னம் மாதிரி பெரிய டைரக்டர் ஆனதுக்கப்பறம் பாருடா.. உன்னையெல்லாம வைக்க வேண்டிய எடத்துல வைக்கறேன், எனக்கு மட்டும் நல்ல நேரம் வரட்டும்...’’ என நினைப்படியே கையை உயர்த்தி ஆங்கில வி வடிவில் தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்தான்.\nபடுத்தபடியே முனை மடிந்திருந்த கிழிந்த பாயினை காலால் நகர்த்தி நீட்டிவிட்டு அருகிலிருந்த காலி பெவிகால் டப்பாவில் சிகரட்டை நசுக்கி அணைத்தவன், கையை தலைக்கு முட்டுக்குடுத்து சாவகாசமாக முட்டி நிமிர்த்தி கால்மேல் கால்��ோட்டுக்கொண்டு மோட்டுவளையை பார்த்தபடி சிந்திக்க தொடங்கினான். மதிய சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம்\n‘’தூங்கிட்டே வண்டி ஓட்டுவீங்களா.. தூக்கி தூக்கி போடுது, குழிய பார்த்து ஓட்டுங்க’’ கண்களை சுறுக்கி, உதட்டை சுழித்தபடி அமர்ந்திருந்தாள். கடுங்கோபத்துடன் அவனுடைய புத்தம்புது வரதட்சனை பைக்கில் புத்தம் புது மனைவியுடன் சுமாரான வேகத்தில் சென்று கொண்டிருந்தான் கோபாலகிருஷ்ணன். விர்ர்ர்ரூம் விர்ர்ர்ரூம் என ஆக்சிலேட்டரில் கோபங்காட்டினான். வெறியோடு முறுக்கினான். பல்லை கடித்துக்கொண்டான். ‘’ஓசில வண்டிகிடச்சா இதுக்கு மேலயும் முறுக்குவீங்க.. யார் காசு’’ என்று கடுப்பேற்றினாள் மனைவி.\n‘’இங்க வந்து நல்லா உருமுங்க.. காலைல உங்க வண்டி மேல வந்து மோதி என்னையும் கீழ சாச்சுவுட்டவன்கிட்ட , நாலு அறை வாங்கிட்டு பெரிய வீராதிவீரன் மாதிரி வண்டி ஓட்டறதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. அவன் ஓய்ங்களதுக்குள்ள பம்முறீங்க.. காலைல கிளம்பினப்பவே ரொம்ப அசிங்கமா போச்சு, அப்பயே வீட்டுக்கு திரும்பி போயிருக்கணும்.. புஸ்தக கடைக்கு போயி சும்மா இருந்தீங்களா...\nபாவம் அந்த ஆளு, பாக்க லூசு மாதிரி இருந்தான், அவன் என்ன திருடினானு தெரியுமா.. அவனப்போய் காலரப்புடிச்சி அந்த அறை அறையறீங்க, எவன் எத திருடினா ஒங்களுக்கென்ன , அவங்கடைல திருட்டுப்போனா கடைக்காரன் பார்த்துக்க போறான்.. மனசுக்குள்ள பெரிய வீராதி வீரன்னு நினைப்பு. யாராச்சும் ஏமாந்தவன் கிடைச்சா அடிச்சிட்டா போதுமா.. பாவம் அவன் அப்படி என்னத்த திருடிட்டான்’’ அவள் தொடர்ந்து மூச்சுவிடும் இடைவெளியிலும் பேசியே படியே வந்தாள். பல்லைக்கடித்துக்கொண்டான்.\n‘’கடைமொதலாளியோட மருமகனாம்.. ச்சே எனக்கு அசிங்கமா போச்சு. நீங்க பண்ணதுக்கு ஆளாளுக்கு என்னைய ஏதோ கெட்ட பொண்ண பாக்கறமாதிரி பாக்கறாங்க.. காரித்துப்பாத கொறைதான்.. தயவு பண்ணி இனிமே என்னை எங்கயுமே கூட்டிட்டு போய்டாதீங்க புரியுதா’’ தொன தொனவென பேசிக்கொண்டே வந்தாள்.\n‘’உங்களையெல்லாம் நம்பி நாளைக்கு நான் எப்படி புள்ள பெத்து.. அத வளர்த்து.. எதுக்கும் துப்பில்ல.. என் தலைல உங்களப்போய் கட்டி வச்’’ தொடர்ந்து பேச வண்டி சாலையோரமாக இருந்த பெரிய மரத்தடியில் நின்றது.\n‘’இறங்குடி கீழே..’’ என்று உரக்க கத்தினான் கிருஷ்ணன்.\nஅவள் கன்னம் அதிர இரண்டு அறைவ��ட்டான். அவள் நடுரோட்டிலேயே வீல் என்று அலறினாள். ‘’போயிரு உங்கொப்பன் வீட்டுக்கு.. வீட்டு பக்கம் வந்த மவளே கொன்னுறுவேன்’’ என்றான்.\n‘’உன்னை மாதிரி ஒரு பொட்டை பையனோட என்னாலயும் குடும்பம் நடத்தமுடியாதுடா.. த்தூ, நீ ஓட்றியே இந்த வண்டி, அதுகூட எங்கப்பன் வாங்கிக்குடுத்ததுதான்..’’ என்று மீண்டும் ஒரு முறை காரித்துப்பிவிட்டு அவ்வழியாக வந்த ஆட்டோவிற்கு கைநீட்டினாள். ஏறி மந்தைவெளிப்போப்பா என்றாள்.\n‘’டேய் ஏன்டா அவனை போட்டு அந்த அடி அடிச்ச..அவன் யாரு தெரியுமா\n‘’பாஸ் அவன் யாருனு தெரியாம அடிச்சிட்டேன்.. நீங்கதான சொன்னீங்க, மொதலாளிகிட்ட நல்ல பேரு வாங்கனும்னு.. அதான் அவன் திருடன்னு நினைச்சி’’\n‘’அப்படி என்னதான்டா அவன் திருடினான்..’’\n‘’ஆமா அந்தாளுக்காக ஏன் நீங்க இப்படி துடிக்கறீங்க.. யார் அவன்’’\n‘’அவன் செட்டியாரோட மருமகன்டா.. சரி அவன் என்னதான் திருடினான்..’’\n‘’அதவிடுங்க.. என்னால உங்க வேலைக்கு ஏதும் பிரச்சனையா பாஸ்’’\n‘’கால்ல விழாத கொறையா கெஞ்சிட்டு வந்திருக்கேன்.. என்னைமன்னிச்சி விட்டுட்டாரு..’’\n‘’அப்ப எனக்கு ஒரு வாரம் அங்க வேலை பார்த்ததுக்கு சம்பளம்..அக்கா வேற...’’\n‘’உன்ன உயிரோட விட்டதே பெரிசு.. செட்டியார் அவரு மருமகன் மேல உயிரையே வச்சிருக்கார்.. அவரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுத்ததே அவன்தான்.. நீ இன்னும் உயிரோட இருக்கனு சந்தோசப்பட்டுக்க, அப்புறம் இன்னொன்னு தயவு செஞ்சி இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத\nகுழந்தையின் சிரிப்பொலி , பாஸ்கரின் செல்போன் அடித்தது.\n‘’என்னய்யா சிங்கத்துக்கிட்ட செம டோஸா இன்னிக்கி.... ‘’ , முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்த ராஜேஷ் குனிந்த தலை நிமிராமல் கீபோர்டையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘’யோவ் ஃபீல் பண்ணாத.. அவா அவாளுக்கு அன்ன்ன்னைக்கு என்ன கிடைக்குமோ அதான் கிடைக்கும், அதான் பிராப்தம், உனக்கு இன்னைக்கு சந்த்ராஷ்டமா இருக்கலாம்.. என்னா நக்சத்ரம்’’ பக்கத்து சீட்டில் மாவாவை வாயில் அதக்கிக்கொண்டு அமர்ந்திருந்த உதவி மேனேஜர் கொதப்பினார்.\n‘’சார்.. தேவையே இல்லாம திட்டறார் சார்’’ தொண்டை கம்மியபடி பேசினான் ராஜேஷ். தட்டிவிட்டால் அழுதுவிட நேரும் நிலையில் இருந்தான்.\n‘’இதுக்குலாம் போய் ஃபீல் பண்ணாதே.. நீ வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் கூட ஆகலை மனசுல வச்சிக்கோ’’ என்றார் மாவா மேனேஜர்.\n‘’இல்லைங் சார்.. நான் எந்த தப்புமே பண்ணல , பண்ணாத தப்புக்கு நான் ஏன் திட்டுவாங்கணும்.. அதுவும் மனசாட்சியே இல்லாம எனக்கு டிசிப்ளின் இல்லைனு சொல்லிட்டாரு. பழைய ஆபீஸ்ல ஒரு நா கூட லீவெடுக்காம நாலுவருஷம் ஆபீஸ்க்கு போய்ருக்கேன் சார் நான்’’\n நம்ம மேனேஜர் பொண்ணுக்கு இப்பதான் கல்யாணமாச்சு.. மூணே நாள்தான் புருஷனோட நடுரோட்டுல நாய்மாதிரி சண்டை போட்டுண்டு அப்பாவீட்டுக்கே வந்துட்டா , வந்ததுமில்லாம அடுத்த நாளே எங்கயோ ஓடிட்டா.. நேத்து.. பாவம் மனுசன் அந்த கோபத்தையும் எரிச்சலையும் யாராண்டதான் காட்டுவார்.. அதான் உன்மேல எரிஞ்சு விழுந்திருக்கார்.. நீதான் இந்த ஆபீஸ்ல இப்போதைக்கு கடைக்குட்டி.. விடுரா கண்ணா, போக போக பழகிடும்’’ என்று பேசியபடியே எழுந்து பாத்ரூமை நோக்கி சென்றார், வாயில் ஊறிப்போயிருந்த மாவாவினை துப்புவதற்காக\nராஜேஷ் மீண்டும் தன் கீபோர்டில் மூழ்கினான். க்யூ.. டபிள்யூ.. ஈ... ஆர்.. டீ..\nடீ வந்தது, குடித்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்கினான்..\n‘’ஏய் நில்லுடி.. எங்கடி போற புள்ளைய தூக்கிட்டு’’ பின்னாலிருந்து கையை பிடித்தபடி கேட்டான் கணவன். கண்ணை துடைத்த படி இடுப்பிலமர்ந்திருந்த பிள்ளையை இறுக்கிப்பிடித்தபடி விசுக் விசுக் என நடக்க தொடங்கினாள் மனைவி. நிறைய அழுதிருந்தாள்.\n‘’கன்னியா நீ ஏன்டி போணும்.. என் வூடில்ல.. நீ வா’’ என்று பக்கத்துவீட்டு ஆயா மனைவியை அழைத்துச்சென்று அமர வைத்தாள். திண்ணையில் சாவகாசமாய் அமர்ந்து கொண்டாள். பக்கத்தில் குழந்தை, புடவை தலைப்பை எடுத்து நெற்றியை துடைத்துக்கொண்டாள். குழந்தை இரண்டு கால்களையும் பரப்பி வைத்துக்கொண்டு ஜட்டி தெரிய அமர்ந்துகொண்டு அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது.\n‘’ஆயிர்ரூவா காசுங்க்கா.. அதுக்கொசரம் என்னைய போட்டு அந்த அடி அடிக்கறான் பாவி பரப்பான்.. என் தம்பி மயிரான் காசனுப்பலே அதுக்கொசரம் இந்தப்பாடு படவேண்டியிருக்கு.. அந்தப்பையனுக்கு என்ன கஷ்டமோ என்னமோ.. குருவி தலைல பனங்காய வச்சாப்ல பாவங்க்கா அவன்.. என்னைய்ய இவனக்கு கட்டிக்குடுத்து.. கடன அடச்சு கஷ்டப்படறான்.. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்குமா இவனுக்கு. நாலுநாளா வூட்டுக்கு தூரமா வேற இருக்கேன்.. வயித்துலயே மிதிக்கறான்க்கா, காசுக்கொசரம் என்னையே கூட்டிக்குடுப்பான்க்கா’’ அழுதாள் மனை���ி.\nகணவன் அவனுடைய வீட்டின் வாசலில் கையை கட்டிக்கொண்டு நின்றபடி அவளையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவன்.. இதைக்கேட்டு மேலும் கோபம் வந்தவனாக ஓடிவந்து மீண்டும் திண்ணையிலிருந்தவளை உதைக்க அவள் அப்படியே சரிந்து வாசலில் விழ.. தலையில் அடிபட்டு மயங்கினாள். குழந்தை அழுதுகொண்டேயிருந்தது...\n‘’கன்னியா.. கன்னியா’’ தட்டித்தட்டி எழுப்பினாள் ஆயா... பாப்பா விடாமல் கத்திக்கொண்டேயிருந்தது. அருகருகே இருந்த வீடுகளில் இருந்த மேலும் சில பெண்கள் எட்டிப்பார்ப்பதும் கூடுவதுமாய் கூடிவிட.. கணவனோ விடாமல் போட்டு அவளை அடிக்க பாய்ந்தபடியிருந்தான். அவனை இரண்டு தடியர்கள் பிடித்துக்கொண்டிருந்தனர். ண்ணே விடுண்ணே இன்னைக்கு அவள... என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான். அவன் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டியது. பாப்பா அழுதுகொண்டேயிருந்தது. மனைவி மயக்கமாகவேயிருந்தாள். அவள் புடவையில் முடிச்சுப்போட்டு வைத்திருந்த செல்போன் அடிக்கத்தொடங்கியது.\n‘’மச்சான், ஒரு முன்னூறு ரூவா இருக்குமா.. ஊருக்கு அவசரமா போகணும்’’ இழுத்தான் பாஸ்கர். முகமெல்லாம் சிவந்து போய் இருந்த ராஜேஷ்.. மெல்லிய குரலில் ‘’இல்ல மச்சான்.. மாசக்கடேசி நானே இன்னும் நாலு நாளைக்கு எப்படி மேனேஜ் பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன், தயவு செஞ்சு கேட்காத எங்கிட்ட பத்துபைசா கூட இல்ல’’ எரிந்து விழுந்தான்.\n‘’இல்ல மச்சான், ஊர்ல அக்காவுக்கும் மாமாவுக்கும் ஏதோ சண்டையாகிருச்சாம்.. போய் பாக்கணும், அக்காவுக்கு ரூவா குடுக்கறேனு சொல்லிருந்தேன், காசு குடுக்காட்டி கூட பரவால்ல போய் பார்த்துட்டு வராட்டா பிரச்சனை ஆகிரும், ப்ளீஸ் மச்சான், ஊருக்கு போய்ட்டு வந்ததும், குடுத்துறேன், நீதான்டா ஹெல்ப் பண்ணனும், ப்ளீஸ்டா’’ கெஞ்சினான்.\n‘’இல்லடா என்கிட்ட சத்தியமா காசில்ல.. நீ வேணா பாரு’’ தன் பர்ஸை நீட்டிக்காண்பித்தான்.\n‘’மச்சி ப்ளீஸ்டா.. பெட்டில ஏதாச்சும் வச்சிருப்ப.. எடுத்து குடுடா.. ப்ளீஸ்டா மச்சான் அவசரம்னுதான்டா கேக்கறேன், என்னால நம்ம பெரிசுகிட்டயும் கேக்கமுடியாதுடா , பிரச்சனை ஆகிருச்சு‘’ அழுதான் பாஸ்கர்.\n‘’மயிறு சொல்லிட்டே இருக்கேன்ல.. பு%%$#% மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க, த்தா தயவு செஞ்சு போயிரு என்ன கடுப்பாக்காத நானே பயங்கர டென்ஷனா இரு��்கேன்’’ விசுக்கென்று கொடியில் தொங்கிய டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் கிளம்பினான்.\nதிரும்பி வந்த போது பாஸ்கர் இல்லை. அந்த மிகச்சிறிய அறையின் மேற்கு மூலையில் இருந்த தன்னுடைய சூட்கேஸ் மட்டும் திறந்திருப்பதை பார்த்தான். சாவி பாக்கெட்டில்தான் இருந்தது. எப்படித்திறந்தான்\nஅருகில் போய் பணமிருக்கிறதாவென பார்த்தான். அதிலிருந்த முன்னூறு ரூபாயை காணவில்லை. கொஞ்சம் சில்லரை மிச்சமிருந்தது. மொட்டை மாடியிலிருந்த அந்த சிறிய அறையிலிருந்து வெளியே வந்து வெளியே எட்டிப்பார்த்தான். தூரத்தில் பாஸ்கர் கையில் ஒரு சின்ன பையோடு ஓடும் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தான். ராஜேஷ் மீண்டும் அறைக்குள் வந்து நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு, முருகா என கன்னத்தில் போட்டுக்கொண்டு, தன்னுடைய செல்போனில் எப்எம் கேட்கத்தொடங்கினான். காற்றில்... எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத்தேடுதே.. சத்தம் குறைவாக இருக்க வால்யூம் வைத்தான்.\nநல்ல முயற்சி அதிஷா. ஆனா முடிச்சு சரியா விழலைங்கிற மாதிரி ஒரு உணர்வு. ஓரிரு கண்ணிகளை குறைத்திருந்தால் நன்றாக அமைந்திருக்குமோ\nஅருமை அதிஷா... முடிச்சு ஒவ்வொன்றுமே தனித் தனி சிறுகதைகளாக சொல்லத் தகுந்தது. வாழ்த்துக்கள்.\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/08/15082017_13.html", "date_download": "2018-07-17T23:20:11Z", "digest": "sha1:ISPR5GQJ43A43SBKWGPLAWN4VM6KH4KN", "length": 9668, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "15/08/2017 செவாய்க்கிழமை இந்திய சுதந்திர தினம் சிறப்புக்கவிதை ஆனந்த சுதந்திரம் ! ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூ��, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் 15/08/2017 செவாய்க்கிழமை இந்திய சுதந்திர தினம் சிறப்புக்கவிதை ஆனந்த சுதந்திரம் ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\n15/08/2017 செவாய்க்கிழமை இந்திய சுதந்திர தினம் சிறப்புக்கவிதை ஆனந்த சுதந்திரம் ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nஆன்மீகக் கொள்கைதனை அரவணைக்கும் பாரதமே\nஅஹிம்சையினை உள்ளுணர்வாய் ஆக்கிநிற்கும் பாரதமே\nஅகிலத்தில் பலநிலையில் வளர்ந்துவரும் பாரதமே\nஆனந்த சுதந்திரத்தை அமுதமெனக் காத்திடுவாய் \nபலபேரின் கண்ணீரால் எழுச்சிபெற்ற பாரதமே\nபலபிரிவு மக்களையும் இணைத்துநிற்கும் பாரதமே\nநிலமீது பலசண்டை நிகழாமல் இருப்பதற்காய்\nபலநீதி இலக்கியங்கள் படைத்தளித்தாய் உலகினுக்கே \nசர்வவுமே இறைவனென சாற்றிநிற்கும் பாரதமே\nசமத்துவத்தை நிலைநிறுத்த தானுழைக்கும் பாரதமே\nஇவ்வுலகை இரட்சிக்க ஞானிகளை ஈந்தளித்தாய்\nஇவ்வுலக மாந்தரெலாம் இந்தியாவை நோக்குகிறார் \nவேதமொடு சாத்திரங்கள் வியந்துவிடும் இலக்கியங்கள்\nபாரதத்தாய் உலகினுக்கு ஈந்தளித்தாள் பொக்கிஷமாய்\nயார்வந்து போனாலும் நலம்விளைக்கும் எனும்நினைப்பை\nநாநிலத்துக் கீந்தளிக்கும் பாரதத்தாய் வாழியவே \nபுத்தர்காந்தி புனிதநபி புதுவெளிச்சம் யேசுபிரான்\nஅத்தனைபேர் கொள்கைகளும் அடக்கிநிற்கும் பாரதமே\nஉத்தமர்கள் பலபேர்கள் உன்மடியில் பிறந்தார்கள்\nஉயர்வான சுதந்திரத்தை உயிர்ப்புடனே வைத்திடுவாய் \nஇமையும்முதல் குமரிவரை எல்லையினைக் கொண்டுள்ளாய்\nஇயலாமை எனும்நினைப்பை இன்மையாக்க முனைகின்றாய்\nதவவலிமை மிக்கோரால் தான்வரங்கள் பெற்றுள்ளாய்\nதகைமைநிறை சுதந்திரத்தை தக்கபடி காத்திடுவாய் \nசுதந்திரமாய் உலவுதற்குச் சுதந்திரத்தை விட்டிடுவோம்\nசுதந்திரத்தை யாவருமே சுவாசிக்கச் செய்துநிற்போம்\nசுதந்திரத்தை சுகமாக சுவையாக்க முனைந்நிதிடுவோம்\nசுதந்திரத்தைக் குலைப்பார்க்குச் சுதந்திரத்தை உணர்திடுவோம் \nஆனந்த சுதந்திரத்தை அகமகிழக் கொண்டாட\nஆனந்தப் பூங்காவை அமைத்திடுவோம் பாரதத்தில்\nஆனந்தம் எனுமுணர்வை அனைவருமே பெற்றுவிட\nஅன்புபாசம் நேசமொடு அஹிம்தனை அரவணைப்போம்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப���பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-17T22:52:28Z", "digest": "sha1:HZ3UWAQXAASJW6GQXNDSRXRTPEEGJABA", "length": 50535, "nlines": 464, "source_domain": "engalblog.blogspot.com", "title": "சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க.. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க..\nசிறுநீரகக் கல்லினால் பாதிக்கப் பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டிருந்த நண்பரைப் பார்க்கப் போனபோது பதட்டம் இன்னும் தணியாமல் இருந்தார் . பயம் முகத்தில் மிச்சம் இருந்தது. முதல் நாள் இரவின் வலியின் பிரமைகள் இன்னும் மனதில் ஓடுவதாகச் சொன்னது எனக்கும் புரியக் காரணம் நான் இரண்டு முறை இதனால் பாதிக்கப் பட்டிருப்பதால். பிரசவ வலி எப்படி இருக்கும் என்றே தெரியாது ஆண்களுக்கு. ஆனால் இவன் தன் வலி அதை விடக் கொடுமையானது என்றார்.. நல்ல வேளையாக கல்லின் அளவு 6mm அளவைத் தாண்டாததால் அறுவை சிகிச்சை தேவை இல்லை என்றானது.\nஉருவாகியிருக்கும் கல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதும் முக்கியமானது. பாதையிலா, சிறுநீரகத்திலா, உள்ளே என்றால் அதிலும் எந்த இடத்தில்...\nஇரவு தொடங்கும் வலி காலை வரை தொடர்வது கொடுமை. அந்தப் பாதையில் அது நகரும் வேதனை வலியின் இடத்தில் தெரியும். சுமாராகச் சிறுநீரகத்தின் அருகே தொடங்கும் வலி காலை வரை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கும் அவஸ்தையை உணர முடியும். வாந்தி வருவது போல இருக்கும். டாய்லட் போகவேண்டும் போல அடிக்கடி உணரத் தூண்டும். நின்று உட்கார்ந்து படுத்து உருண்டு எந்த போஸிலும் வலி நிற்காமல் தொடர்ந்து அலற வைக்கும். நம்முடைய உணவுப் பழக்கங்களாலும் வேறு சில காரணங்களாலும் கற்கள் உண்டாகின்றன.\nஒரு பக்கம் தண்ணீர் தினசரி எட்டு லிட்டர் குடி என்பார்கள், ஒரு பக்கம் கிட்னிக்கு அதிக வேலை தரக் கூடாது வழக்கத்தை விட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பார்கள்.\nவலி வந்து கொஞ்ச நாட்கள் வரை அந்த பீதி மனதிலிருந்து அகலாது. ஒரு வலி நிவாரணி மாத்திரையும் தண்ணீர் பாட்டிலும் எப்போதும் கையிலிருக்கும். அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் நடை பயிற்சி செய்வதென்ன, டயட் கண்டிஷன் என்று தூள் பறக்கும். கடந்��ு செல்லும் காலம் பயத்தை மனதிலிருந்து அகற்றியவுடன் இதெல்லாம் நின்று போகும் அடுத்த அனுபவம் கிடைக்கும் வரை அடுத்த அனுபவம் கிடைக்கும் வரை விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல் பயமும் டயட்டும் மூன்று மாதம்\nஅந்த வலி அனுபவம் இனி வராமலிருக்க சில முறைகளை மருத்துவர்கள் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். தவிர்க்க வேண்டிய பொருட்கள், சேர்க்க வேண்டிய பொருட்கள் என்று ஒரு லிஸ்ட் தருகிறார்கள்.\nDr. Reddy's Laboratories Ltd., மருத்துவர்களிடம் தந்து விநியோகிக்கக் கொடுத்துள்ளத் துண்டுப் பிரசுரத்திலிருந்து...\nதக்காளி, (நாட்டுத் தக்காளி ரொம்ப மோசம். பெங்களூர் தக்காளி வகை தேவலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் தக்காளியை அரை வெந்நீரில் ஊரப் போட்டு மேல்தோல் உரித்து, பாதியாகப் பிளந்து விதைகளை அகற்றி, சதைப் பகுதியை மட்டும் உபயோகிக்க வேண்டும்) பாலக், கருந்திராட்சை, பூக்கோசு (cauliflower), சப்போட்டா, நெல்லிக்காய் முந்திரி மற்றும் வெள்ளரிக்காய், எள், (இதுவரை பட்டியலிட்டதில் கற்களை உருவாக்கும் ஆக்ஸலேட் அதிகம் இருப்பதால் தவிர்க்க வேண்டும்), பால், மீன், புலால், கத்தரிக்காய், பூசணிக்காய் மற்றும் காளான்களில் கற்களை உருவாக்குகின்ற யூரிக் அமிலம், மற்றும் பியூரின் உள்ளன.\nஇளநீர் - கற்கள் உருவாவதைத் தடுப்பது மட்டுமின்றி உருவான கற்களை கரைக்கவும் செய்யும்.\nபார்லி - உடலில் இருந்து நீரை வெளியேற்றும். கற்கள் உருவாகாமல் தடுக்கும் தன்மை கொண்டது.\nபைனாப்பிள் பழச்சாறு - இதில் உள்ள என்சைம்கள் சிறுநீரகக் கற்கள் உருவாகத் தேவையான சில பொருட்களைக் கரைக்கும் தன்மை கொண்டது.\nவாழைப் பழம் - இதில் உள்ள B6 ஆக்சாலிக் அமிலத்தை அகற்றி கற்கள் உருவாகாமல் தடுக்கும்.\nஎலுமிச்சைப்பழம் - இதில் உள்ள சிட்ரேட் ஆக்ஸலேட் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.\nகொள் - இதில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.\nகேரட் - இதில் உள்ள பாஸ்பேட் மற்றும் சில விசேஷ பொருட்கள் கல் உருவாவதைத் தடுக்கும். காரட்டில் அதிக அளவு வைட்டமின் A உள்ளது. இவ் வைட்டமின் குறைவும் கல் உருவாக ஒரு காரணமாகக் கருதப் படுகிறது.\nதண்ணீர் - குறைந்தது இரண்டு அல்லது மூன்று லிட்டர் நல்ல குடி தண்ணீர் அல்லது காய்ச்சிக் குடிக்க வேண்டும்.\nபாகற்காய் - இதில் உள்ள மெக்னீசியம் பாஸ்பரஸ் மற்றும் சில வி��ேஷ பொருட்கள் கற்கள் உருவசகாமல் தடுக்கும். அது மட்டுமின்றி உடலில் யூரிக் அமிலம் அதிகரித்த நிலையில் பாகற்காய் அதைக் குறைப்பதில் உதவி செய்வதை கருதப் படுகிறது.\nகேல்சியம் ஆக்ஸலேட் வகைக் கற்களுக்கு (CALCIUM OXALATE STONES) - பால் வெண்ணெய் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளையும் மற்றும் வேர்க்கடலை, சாக்லேட், கோலா பானங்களை மிக அளவுடன் உட்கொள்ள வேண்டும். வயிற்றின் எரிச்சலைக் குறைக்க உபயோகிக்கும் Antacid மருந்தை அளவுடன் உபயோகிக்க வேண்டும்.\nயூரிக் அமிலக் கற்களுக்கு (URIC ACID STONES) - பியூரின் அதிகம் இருக்கும் புலால், காளான், மது, கத்தரிக்காய், பால் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல், அளவுடன் உண்ண வேண்டும்.\nஸ்ட்ரூவைட் வகைக் கற்கள் (STRUVITE STONES) - இவ்வகை சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்று நோயால் உண்டாவதால் மருத்துவர் சொல்லும் ஆண்ட்டி பயாடிக் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.\nசிஸ்டைன் வகைக் கற்கள் (CYSTINE STONES) - மீன் மற்றும் மீன் சம்பந்தப் பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும்.\nபொதுவாக எல்லா வகைக் கற்களுக்குமே தினமும் பத்து முதல் பன்னிரண்டு கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும்.\nவாரத்துக்கு ஓரிருமுறை உணவில் நார்ச் சத்து மிகுந்த வாழைத்தண்டு சேர்ப்பது நல்லது. இது அதிகமானாலும் ஆபத்து. கிட்னிக்கு ஓவர்டைம், லோ பிபி என்று ஆகுமாம்.\n/வழக்கத்தை விட அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்பார்கள். /\nஆம்:), நன்றாகக் குழப்புவார்கள். எது எது சேர்க்கலாம், தவிர்க்கலாம் எனும் பட்டியல் பலருக்கும் பயனாகும்.\nஅவசியமான விரிவான நல்ல பகிர்வு.\nநான் தக்காளியைக் குறைக்க வேண்டும் போல இருக்கிறது\nபயனுள்ள பதிவு. முழுமையாக நோயின் தாக்கம் பற்றி எழுதி இருக்கீறிர்கள்.\n//விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல் பயமும் டயட்டும் மூன்று மாதம்\nநல்லதொரு விழிப்புணர்வு பதிவு... வெள்ளரிக்காய் .. நெல்லிக்காய் தவிர்க்கும்/ குறைக்கும் பட்டியலில் உள்ளது புதிய செய்தி...\nஆமாங்க, இப்ப தண்ணி நிறைய குடிக்கக்கூடாதுன்னுதான் ஒரே மெயில்ஸ்\nசிறுநீரகக் கல்லுலயும், நவரத்ன கல்லு மாதிரி வகைகள் இருக்குபோல\nபுலவர் சா இராமாநுசம் said...\nஎன் வலை கண்டு வந்து\nஉடல் நலத்திற்கு உரிய பதிவு\nமுன்னெச்சரிக்கையா இருக்க நல்ல பதிவு \nஅதான் நம்ம \"குடி\" மகன் கண்ணும் கருத்துமாய் குடிக்கறங்களா \nநிறைந்த தகவல்கள். பலருக்குப் பயனாகும் நன்றி.\nநல்ல தகவல்கள். மிக்க நன்றி.\nஅரிய தகவல்கள் - அத்தனையும் பயன்படும் தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிக மிக பயனுள்ள பகிர்வுப்பா.. ஏன்னா இத்தனை நாள் நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி அதிகம் சேர்த்தேன் சமையலில்.. இனி மாற்றவேண்டும்.... பயனுள்ள பகிர்வு தந்தமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஜே கே 18 - சவாலே .. சமாளி\nசென்னைப் பேருந்து, மகிழ்வுந்து, தானியங்கி\nஐம்பத்து ஒன்று முதல் அறுபது வரையில் ...\nகாதல் கடிதம், லகான், சோனியா, மணிக்கொடி எழுத்தாளர்க...\nஜே கே 17 'கற்றல்'\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள் 3\n\"எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க....\" - கிரிக்கெட் ...\nஜே போட வைக்கும் ஜோ பாடல்கள்...\nநாற்பத்து ஒன்று முதல் ஐம்பது வரை ...\nஜே கே 16 நம்பிக்கை என்ற திரை\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள்... 2\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள்...\nமுப்பத்து ஒன்று முதல் நாற்பது வரை ...\nசிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோ���ெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஆடிப்பெருக்குக் கோலங்கள். - ஆடிப்பெருக்குக் கோலங்கள். மேலும் படிக்க »\n1412,,,காசி நகர் வீதியிலெ - துர்க்கா மாதா கோவில். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 31 - ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்ப...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றி���் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனி��� அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ண��வன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகி���்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha7.html", "date_download": "2018-07-17T23:27:35Z", "digest": "sha1:26YK67NIFHY4ZUGRV5LLGN7P3JNKQB65", "length": 38186, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "த்ரிஷா, ஜோதிகா லடாய் தெலுங்கில் சூப்பர் ஸ்டாரினியாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு நாளுக்கு நாள் அங்கு ரசிகர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. போகிற போக்கில் நம்மூரில் குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல ஆந்திராவில் த்ரிஷாவுக்கு கோவில் கட்டி கும்பிட்டால் கூடஆச்சரியமில்லை என்கிறார் ஒரு தெலுங்கு வாலா.இப்போதைக்கு பரபரப்பான செய்திகளுக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால், எல்லோரது கையும் த்ரிஷாவை நோக்கித் தான்நீளுகிறது. இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே.முதலில் குளியலறை வீடியோ காட்சி, தனது தந்தையை வீட்டை விட்டு துரத்தியது, தற்கொலைக்கு முயன்றது... இப்படிபரபரப்பை ஏற்படுத்தி வந்த த்ரிஷா, சமீபத்தில் நட்ட நடு ராத்திரியில், குடிபோதையில் டான்ஸ் ஆடி உச்சக்கட்ட பரபரப்பைஏற்படுத்தினார்.ஏன் இப்படி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் உங்களது பெயர் அடிபடுகிறது என்று கேட்டால், இது என்னுடைய பெயர் மற்றும்புகழை கெடுக்க சிலர் செய்யும் சதி என்கிறார் அம்மணி.சரி, இதைப் பற்றி த்ரிஷாவின் ஆல் இன் ஆல் அவரது அம்மாவிடம் கேட்டால், அவரும் இதையே தான் சொல்கிறார்.த்ரிஷாவுக்கு ஏதோ போதாத காலம் என்று வைத்துக் கொள்ளுவோம். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும���.ஒரு புறம் த்ரிஷாவுக்கு இது சோதனையான காலம் என்றால் மறுபுறம் இந்த சோகத்தை மறக்கும் விதத்தில் டாலிவுட்டில்(அதாங்க ஆந்திராவில்) அவரது கொடி தான் பறக்கிறது. அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து மேலே, மேலே சென்றுகொண்டிருக்கிறார்.இதனால் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் இவர் இருப்பது ஹைதராபாத்தில் தான். எப்பவாவது சின்ன கேப் கிடைக்கும்போது தான் சென்னைப் பக்கம் தலையை காட்டுகிறார். இப்படி சமீபத்தில் தலையைக் காட்டிய போது தான் நடுராத்திரி டான்ஸ்விவகாரத்தில் சிக்கினார்.த்ரிஷாவை தெலுங்கு ரசிகர்கள் தலைக்கு மேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஒரு காலத்தில் நம்மூரில் நதியா அலைவீசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதைப் போல இப்போது ஆந்திராவில் த்ரிஷா அலை.சமீப காலத்தில் எந்தவொரு நடிகைக்கும் தெலுங்கில் இப்படி ஒரு கிரேஸ் வந்ததில்லையாம். கூடிய சீக்கிரத்தில் த்ரிஷாவுக்குதெலுங்குவாலாக்கள் கோவில் கட்டி கும்பிட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டாம்.சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்ற த்ரிஷாவுக்குகூடிய கூட்டத்தைப் பார்த்து இன்னொரு முன்னணி நடிகையே வாயைப் பிளந்து விட்டாராம்.அவர் யார் என்று தானே கேட்கிறீர்கள். நம்ம ஜோதிகா தான் இப்படி வாயைப் பிளந்தவர். விருது வழங்கும் இடத்திற்கு த்ரிஷாகாரில் வந்து இறங்கிய அதே சமயத்தில் ஜோவும் அரங்கத்திற்குள் எண்டர் ஆகியிருக்கிறார்.உடனே அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தலை தெறிக்க ஓடி வர நம்மைப் பார்த்துத் தான் எல்லோரும் ஓடிவருகிறார்கள் என்று ஜோ சந்தோஷப்பட்டிருக்கிறார்.ஆனால் அனைவரும் த்ரிஷாவை மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டிருக்கிறார்கள். ஜோவை யாருமே கண்டுகொள்ளவில்லையாம். இதனால் பார்ட்டி நொந்து நூடுல்ஸாகி விட்டதாம்.இருந்தாலும் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், இங்கே உங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்றுஆச்சரியப்படுவது போல கேட்டுள்ளார்.அதற்கு த்ரிஷா என்ன சொன்னார் தெரியுமா? இங்கே மட்டுமல்ல, அங்கேயும் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.இந்தப் பதிலை கேட்ட ஜோவின் முழி எப்படி இருந்திருக்கும்? ஒரு நிமிஷம் சந்திரமுகியின் கிளைமாக்ஸை ஞாபகப்பட���த்திப்பார்த்துக் கொள்ளவும்! | Trisha Vs Jyothika - Tamil Filmibeat", "raw_content": "\n» த்ரிஷா, ஜோதிகா லடாய் தெலுங்கில் சூப்பர் ஸ்டாரினியாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு நாளுக்கு நாள் அங்கு ரசிகர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. போகிற போக்கில் நம்மூரில் குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல ஆந்திராவில் த்ரிஷாவுக்கு கோவில் கட்டி கும்பிட்டால் கூடஆச்சரியமில்லை என்கிறார் ஒரு தெலுங்கு வாலா.இப்போதைக்கு பரபரப்பான செய்திகளுக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால், எல்லோரது கையும் த்ரிஷாவை நோக்கித் தான்நீளுகிறது. இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே.முதலில் குளியலறை வீடியோ காட்சி, தனது தந்தையை வீட்டை விட்டு துரத்தியது, தற்கொலைக்கு முயன்றது... இப்படிபரபரப்பை ஏற்படுத்தி வந்த த்ரிஷா, சமீபத்தில் நட்ட நடு ராத்திரியில், குடிபோதையில் டான்ஸ் ஆடி உச்சக்கட்ட பரபரப்பைஏற்படுத்தினார்.ஏன் இப்படி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் உங்களது பெயர் அடிபடுகிறது என்று கேட்டால், இது என்னுடைய பெயர் மற்றும்புகழை கெடுக்க சிலர் செய்யும் சதி என்கிறார் அம்மணி.சரி, இதைப் பற்றி த்ரிஷாவின் ஆல் இன் ஆல் அவரது அம்மாவிடம் கேட்டால், அவரும் இதையே தான் சொல்கிறார்.த்ரிஷாவுக்கு ஏதோ போதாத காலம் என்று வைத்துக் கொள்ளுவோம். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.ஒரு புறம் த்ரிஷாவுக்கு இது சோதனையான காலம் என்றால் மறுபுறம் இந்த சோகத்தை மறக்கும் விதத்தில் டாலிவுட்டில்(அதாங்க ஆந்திராவில்) அவரது கொடி தான் பறக்கிறது. அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து மேலே, மேலே சென்றுகொண்டிருக்கிறார்.இதனால் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் இவர் இருப்பது ஹைதராபாத்தில் தான். எப்பவாவது சின்ன கேப் கிடைக்கும்போது தான் சென்னைப் பக்கம் தலையை காட்டுகிறார். இப்படி சமீபத்தில் தலையைக் காட்டிய போது தான் நடுராத்திரி டான்ஸ்விவகாரத்தில் சிக்கினார்.த்ரிஷாவை தெலுங்கு ரசிகர்கள் தலைக்கு மேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஒரு காலத்தில் நம்மூரில் நதியா அலைவீசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதைப் போல இப்போது ஆந்திராவில் த்ரிஷா அலை.சமீப காலத்தில் எந்தவொரு நடிகைக்கும் தெலுங்கில் இப்படி ஒரு கிரேஸ் வந்ததில்லையாம். கூடிய சீக்கிரத்தில் த்ரிஷாவுக்குதெல���ங்குவாலாக்கள் கோவில் கட்டி கும்பிட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டாம்.சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்ற த்ரிஷாவுக்குகூடிய கூட்டத்தைப் பார்த்து இன்னொரு முன்னணி நடிகையே வாயைப் பிளந்து விட்டாராம்.அவர் யார் என்று தானே கேட்கிறீர்கள். நம்ம ஜோதிகா தான் இப்படி வாயைப் பிளந்தவர். விருது வழங்கும் இடத்திற்கு த்ரிஷாகாரில் வந்து இறங்கிய அதே சமயத்தில் ஜோவும் அரங்கத்திற்குள் எண்டர் ஆகியிருக்கிறார்.உடனே அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தலை தெறிக்க ஓடி வர நம்மைப் பார்த்துத் தான் எல்லோரும் ஓடிவருகிறார்கள் என்று ஜோ சந்தோஷப்பட்டிருக்கிறார்.ஆனால் அனைவரும் த்ரிஷாவை மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டிருக்கிறார்கள். ஜோவை யாருமே கண்டுகொள்ளவில்லையாம். இதனால் பார்ட்டி நொந்து நூடுல்ஸாகி விட்டதாம்.இருந்தாலும் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், இங்கே உங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்றுஆச்சரியப்படுவது போல கேட்டுள்ளார்.அதற்கு த்ரிஷா என்ன சொன்னார் தெரியுமா இங்கே மட்டுமல்ல, அங்கேயும் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.இந்தப் பதிலை கேட்ட ஜோவின் முழி எப்படி இருந்திருக்கும் இங்கே மட்டுமல்ல, அங்கேயும் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.இந்தப் பதிலை கேட்ட ஜோவின் முழி எப்படி இருந்திருக்கும் ஒரு நிமிஷம் சந்திரமுகியின் கிளைமாக்ஸை ஞாபகப்படுத்திப்பார்த்துக் கொள்ளவும்\nத்ரிஷா, ஜோதிகா லடாய் தெலுங்கில் சூப்பர் ஸ்டாரினியாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு நாளுக்கு நாள் அங்கு ரசிகர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. போகிற போக்கில் நம்மூரில் குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல ஆந்திராவில் த்ரிஷாவுக்கு கோவில் கட்டி கும்பிட்டால் கூடஆச்சரியமில்லை என்கிறார் ஒரு தெலுங்கு வாலா.இப்போதைக்கு பரபரப்பான செய்திகளுக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால், எல்லோரது கையும் த்ரிஷாவை நோக்கித் தான்நீளுகிறது. இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே.முதலில் குளியலறை வீடியோ காட்சி, தனது தந்தையை வீட்டை விட்டு துரத்தியது, தற்கொலைக்கு முயன்றது... இப்படிபரபரப்பை ஏற்ப���ுத்தி வந்த த்ரிஷா, சமீபத்தில் நட்ட நடு ராத்திரியில், குடிபோதையில் டான்ஸ் ஆடி உச்சக்கட்ட பரபரப்பைஏற்படுத்தினார்.ஏன் இப்படி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் உங்களது பெயர் அடிபடுகிறது என்று கேட்டால், இது என்னுடைய பெயர் மற்றும்புகழை கெடுக்க சிலர் செய்யும் சதி என்கிறார் அம்மணி.சரி, இதைப் பற்றி த்ரிஷாவின் ஆல் இன் ஆல் அவரது அம்மாவிடம் கேட்டால், அவரும் இதையே தான் சொல்கிறார்.த்ரிஷாவுக்கு ஏதோ போதாத காலம் என்று வைத்துக் கொள்ளுவோம். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.ஒரு புறம் த்ரிஷாவுக்கு இது சோதனையான காலம் என்றால் மறுபுறம் இந்த சோகத்தை மறக்கும் விதத்தில் டாலிவுட்டில்(அதாங்க ஆந்திராவில்) அவரது கொடி தான் பறக்கிறது. அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து மேலே, மேலே சென்றுகொண்டிருக்கிறார்.இதனால் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் இவர் இருப்பது ஹைதராபாத்தில் தான். எப்பவாவது சின்ன கேப் கிடைக்கும்போது தான் சென்னைப் பக்கம் தலையை காட்டுகிறார். இப்படி சமீபத்தில் தலையைக் காட்டிய போது தான் நடுராத்திரி டான்ஸ்விவகாரத்தில் சிக்கினார்.த்ரிஷாவை தெலுங்கு ரசிகர்கள் தலைக்கு மேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஒரு காலத்தில் நம்மூரில் நதியா அலைவீசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதைப் போல இப்போது ஆந்திராவில் த்ரிஷா அலை.சமீப காலத்தில் எந்தவொரு நடிகைக்கும் தெலுங்கில் இப்படி ஒரு கிரேஸ் வந்ததில்லையாம். கூடிய சீக்கிரத்தில் த்ரிஷாவுக்குதெலுங்குவாலாக்கள் கோவில் கட்டி கும்பிட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டாம்.சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்ற த்ரிஷாவுக்குகூடிய கூட்டத்தைப் பார்த்து இன்னொரு முன்னணி நடிகையே வாயைப் பிளந்து விட்டாராம்.அவர் யார் என்று தானே கேட்கிறீர்கள். நம்ம ஜோதிகா தான் இப்படி வாயைப் பிளந்தவர். விருது வழங்கும் இடத்திற்கு த்ரிஷாகாரில் வந்து இறங்கிய அதே சமயத்தில் ஜோவும் அரங்கத்திற்குள் எண்டர் ஆகியிருக்கிறார்.உடனே அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தலை தெறிக்க ஓடி வர நம்மைப் பார்த்துத் தான் எல்லோரும் ஓடிவருகிறார்கள் என்று ஜோ சந்தோஷப்பட்டிருக்கிறார்.ஆனால் அனைவரும் த்ரிஷாவை மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டிருக்கிறார்கள். ஜோவை யாருமே கண்டுகொள்ளவில்லையாம். இதனால் பார்ட்டி நொந்து நூடுல்ஸாகி விட்டதாம்.இருந்தாலும் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், இங்கே உங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்றுஆச்சரியப்படுவது போல கேட்டுள்ளார்.அதற்கு த்ரிஷா என்ன சொன்னார் தெரியுமா இங்கே மட்டுமல்ல, அங்கேயும் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.இந்தப் பதிலை கேட்ட ஜோவின் முழி எப்படி இருந்திருக்கும் இங்கே மட்டுமல்ல, அங்கேயும் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.இந்தப் பதிலை கேட்ட ஜோவின் முழி எப்படி இருந்திருக்கும் ஒரு நிமிஷம் சந்திரமுகியின் கிளைமாக்ஸை ஞாபகப்படுத்திப்பார்த்துக் கொள்ளவும்\nதெலுங்கில் சூப்பர் ஸ்டாரினியாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு நாளுக்கு நாள் அங்கு ரசிகர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.\nபோகிற போக்கில் நம்மூரில் குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல ஆந்திராவில் த்ரிஷாவுக்கு கோவில் கட்டி கும்பிட்டால் கூடஆச்சரியமில்லை என்கிறார் ஒரு தெலுங்கு வாலா.\nஇப்போதைக்கு பரபரப்பான செய்திகளுக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால், எல்லோரது கையும் த்ரிஷாவை நோக்கித் தான்நீளுகிறது. இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே.\nமுதலில் குளியலறை வீடியோ காட்சி, தனது தந்தையை வீட்டை விட்டு துரத்தியது, தற்கொலைக்கு முயன்றது... இப்படிபரபரப்பை ஏற்படுத்தி வந்த த்ரிஷா, சமீபத்தில் நட்ட நடு ராத்திரியில், குடிபோதையில் டான்ஸ் ஆடி உச்சக்கட்ட பரபரப்பைஏற்படுத்தினார்.\nஏன் இப்படி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் உங்களது பெயர் அடிபடுகிறது என்று கேட்டால், இது என்னுடைய பெயர் மற்றும்புகழை கெடுக்க சிலர் செய்யும் சதி என்கிறார் அம்மணி.\nசரி, இதைப் பற்றி த்ரிஷாவின் ஆல் இன் ஆல் அவரது அம்மாவிடம் கேட்டால், அவரும் இதையே தான் சொல்கிறார்.த்ரிஷாவுக்கு ஏதோ போதாத காலம் என்று வைத்துக் கொள்ளுவோம். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.\nஒரு புறம் த்ரிஷாவுக்கு இது சோதனையான காலம் என்றால் மறுபுறம் இந்த சோகத்தை மறக்கும் விதத்தில் டாலிவுட்டில்(அதாங்க ஆந்திராவில்) அவரது கொடி தான் பறக்கிறது. அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து மேலே, மேலே சென்றுகொண்டிருக்கிறார்.\nஇதனால் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் இவர் இருப்பது ஹைதராபாத்தில் தான். எப்பவாவது சின்ன கேப் கிடைக்கும்போது தான் சென்னைப் பக்கம் தலையை காட்டுகிறார். இப்படி சமீபத்தில் தலையைக் காட்டிய போது தான் நடுராத்திரி டான்ஸ்விவகாரத்தில் சிக்கினார்.\nத்ரிஷாவை தெலுங்கு ரசிகர்கள் தலைக்கு மேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஒரு காலத்தில் நம்மூரில் நதியா அலைவீசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதைப் போல இப்போது ஆந்திராவில் த்ரிஷா அலை.\nசமீப காலத்தில் எந்தவொரு நடிகைக்கும் தெலுங்கில் இப்படி ஒரு கிரேஸ் வந்ததில்லையாம். கூடிய சீக்கிரத்தில் த்ரிஷாவுக்குதெலுங்குவாலாக்கள் கோவில் கட்டி கும்பிட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டாம்.\nசில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்ற த்ரிஷாவுக்குகூடிய கூட்டத்தைப் பார்த்து இன்னொரு முன்னணி நடிகையே வாயைப் பிளந்து விட்டாராம்.\nஅவர் யார் என்று தானே கேட்கிறீர்கள். நம்ம ஜோதிகா தான் இப்படி வாயைப் பிளந்தவர். விருது வழங்கும் இடத்திற்கு த்ரிஷாகாரில் வந்து இறங்கிய அதே சமயத்தில் ஜோவும் அரங்கத்திற்குள் எண்டர் ஆகியிருக்கிறார்.\nஉடனே அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தலை தெறிக்க ஓடி வர நம்மைப் பார்த்துத் தான் எல்லோரும் ஓடிவருகிறார்கள் என்று ஜோ சந்தோஷப்பட்டிருக்கிறார்.\nஆனால் அனைவரும் த்ரிஷாவை மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டிருக்கிறார்கள். ஜோவை யாருமே கண்டுகொள்ளவில்லையாம். இதனால் பார்ட்டி நொந்து நூடுல்ஸாகி விட்டதாம்.\nஇருந்தாலும் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், இங்கே உங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்றுஆச்சரியப்படுவது போல கேட்டுள்ளார்.\nஅதற்கு த்ரிஷா என்ன சொன்னார் தெரியுமா இங்கே மட்டுமல்ல, அங்கேயும் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.\nஇந்தப் பதிலை கேட்ட ஜோவின் முழி எப்படி இருந்திருக்கும் ஒரு நிமிஷம் சந்திரமுகியின் கிளைமாக்ஸை ஞாபகப்படுத்திப்பார்த்துக் கொள்ளவும்\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nஇந்த 'ஸ்ரீ லீக்ஸ்' எப்படி துவங்கியது: உண்மையை சொன்ன ஸ்ர��� ரெட்டி\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://menakasury.blogspot.com/2013/", "date_download": "2018-07-17T23:08:21Z", "digest": "sha1:JJSP3GNYUPOED36IOPXINFXTX5N5DSPN", "length": 109096, "nlines": 985, "source_domain": "menakasury.blogspot.com", "title": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை. : 2013", "raw_content": "உலகமே ஒரு வலை. இது என் இல்லத்து வலை.\nசெவ்வாய், டிசம்பர் 31, 2013\nவெளிலே கதவ திறந்து போக முடியாது போல இருக்கே\nவாசல்லே பார்க்கறேன்.ஒரு நிலாவுக்கு பத்து நிலா இருக்கு.\nபனி வருஷா வருஷம் தான் கொட்டறது. அதற்காக ஆண்டாள் திருப்பாவை பாடற மாசத்திலே வாசல் லே கோலம் போடாம குத்து விளக்கு ஏத்தாம இரண்டு பேர் கோலாட்டம் போட்டுண்டு பாடாம இருக்கலாமா\nஉனக்கு முடியல்லேன்னா நான் போடறேன், என்று கோல மாவு, காவி அனைத்தையும் எடுத்துண்டு தலைலே மப்ளர் சுத்திண்டு வாசலுக்கு போனால்,\nஏ , மீனாச்சி, இங்கே வந்து பாரு.\nஇங்கே ஏற்கனவே ஒரு திவ்யமா கோலம் போட்டு இருக்கா.\nநான் தான் தாத்தா போட்டேன் என்று என் பேத்தி சஞ்சு சொல்றா.\nஅத நானே கத்துண்டு போட்டேனாக்கும்.\nஅது தான் நம்ம பேத்தி. mezzo சுப்ரானோ வும் பாடும். அதே சமயம் பூக்கோலமும் போடுவாள். ஷி இஸ் எ க்ரியேடிவ் ஜீனியஸ் . நான் அன்னிக்கு அவ பாடறத பாத்த உடனே சொல்லிட்டேனே என்கிறாள் வீட்டுக்காரி.\nஎன் பொண்ணு முகத்திலே அத்தனையும் பெருமை.\nகௌரி பொண்ணா , கொக்கா என்றாள் என் அகமுடையாள்.\nசரி சரி அப்படின்னு சொல்லிட்டு திருப்பி ஒரு தரம் கோலத்தை பார்ப்போம் அப்படின்னு திரும்பினா கோலம் காணாம போச்சே.\nதாத்தா இது ஹோலொக்ரம் டிஸ்ப்ளே .\nஅதானே பார்த்தேன். கோல மாவே இல்லாம ஒரு கோலமா \nசரி சரி; திருப்பாவை பாசுரம் 17 இன்னிக்கு\n இப்ப தானே தெரியறது... இன்னும் அந்த கண்ண பிரானே துயில் களைந்து எழவில்லை \nஅதுனாலே தூங்காதே தூங்காதே அப்படின்னு சொல்லி எழுப்பு உ��் தம்பியை அப்படின்னு பலதேவன் கிட்டே கோதையும் அவங்க பிரண்ட்ஸ் ம்\n அவனும் மாயன் அவன் துயிலும் மாயமே அல்லவா \nகண்ணதாசன் இந்த பாசுரத்திற்கு தந்த உரை பார்ப்போம்.\nநீங்க என்ன வேற ராகத்துலே பாடி இருக்கீங்க..\nஇது ஒரு அதிசய ராகம். ஆனந்த ராகம். அபூர்வ ராகம்.\nஇந்த பெருமைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.\nகேட்கறவங்க சொல்லணும் என்ன ராகம்\nபாடி முடியறதுக்குள்ளே சத்தமான சத்தம்.\nஎன்னது ஒரு கல்யாண கோஷ்டியே வர்றது \nஆமாம். இன்னிக்கு கோதை திருக்கல்யாண உத்சவம். கெட்டி மேளம் கொட்டற கல்யாணம்.\nஇந்த ஊர் மாமி எல்லாம் நம்மாத்துலே வந்து கல்யாணம் உத்சவம்\nஇன்னிக்கு ஒரு கோலாட்ட நிகழ்ச்சி.\nவந்த உடனே ஒரு நிமிஷம் கூட டிலே பண்ணாம, கோலாட்டம், கொண்டாட்டம் எல்லாம் ஆரம்பம்.\nவந்தவர்கள் எல்லாமே களைச்சு போயிட்டாங்க.\nஅதெல்லாம் சின்ன சின்ன நைவேத்யம் எல்லாம் சரிப்படாது.\nஅப்படின்னு சரவணா பவன் லே சொல்லி ஒரு கல்யாண சாப்பாடுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்.\nயாரு இத்தனை பணம் கொடுத்தா\n ஒரு ஈமெயில் போட்டேன். பணம் கொட்டு கொட்டுன்னு கொட்டிடுத்து. பெருமாள் நா அனுப்பறார் தாயார் கவனிச்சுப்பா அப்படின்னு இருந்துட்டா எதுக்குமே கவலைப்பட வேண்டாம்.\nஇப்ப எனக்கு பசி வந்துடுத்து.\nபசி தினம் தான் வரது. ஷைலஜா அம்மா உரை இங்கே இருக்கு. அதை முதல்லே படிச்சு இன்னம் நன்னா இந்த பாசுரத்தை மனசுக்குள் வாங்கிக்கங்க.\nஇது என்ன துளசி கோபால் 60 வது ஷஷ்டி அப்த் பூர்த்தி அன்று கிடைச்ச சாப்பாடு மாதிரி இருக்கு.\nஅது மாதிரி இன்னொரு சாப்பாடு என்னிக்கு கிடைக்கும் என்றே தெரியல்ல.\nஎல்லாம் +revathi narasimhan கைங்கர்யம்.\nஅவர் மூலமா அந்த பெருமாளே அனுக்ரஹம் பண்ணி இருக்கார்.\nயார் யார் வந்திருக்கிராளோ அவர்களுக்கெல்லாம் தேங்காய்,குங்குமம்,0பழம் வெத்தலை பாக்கு , பக்ஷணம் ஒரு தாம்பூல பைலே போட்டு கொடு.\nஆச்சு. கோதை கல்யாணம் ஜாம் ஜாம் அப்படின்னு முடிஞ்சது.\nஎல்லாம் அந்த பெருமாள் அனுக்ரஹம்.\nஇன்னிக்கு எல்லோருக்கும் ஒன்னு சொல்ல மறந்து போயிடுத்தே..\nஎன்ன இது.. கோதை கல்யாணத் திருவிழா.\nஇதுலே கூட மறந்து போறதுக்கு என்ன இருக்கு \nஹாப்பி நியூ இயர் சொல்லுங்கோ.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 10:25 பிற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nவிடியறதுக்கு இன்னும் ஜாஸ்தி நேரம் இல்ல.\nவெள்ளென வானம் வர நேரமில்லையா.\nஅதனாலே உங்களுக்கு ��ுன்னாடியே எழுந்திண்டு கோலம் போட வந்துட்டேன். என்றாள் பல் போன கிழவி.\nபனித்துளி பனித் துளி எல்லாமே இவ தலை லே ..\nஎனக்கோ அந்த பனி லே இவ தலைலே மப் ளர் கூட போட்டுக்காம வாசல்லே உட்கார்ந்துண்டு கோலம் போடறா. இவ கோலம் போடல்லே நான் என்னிக்காவது சொல்லி இருக்கேனா ஏதோ நான் ஸ்டிக்கர் கோலம் கொண்டு வந்து வாசல்லே ஒட்டினதுல்லே இவ்வளவு ரோசமா \nசீ சீ ... கோதே உனக்கு கோபம் கூடாதேடி என்று ஒரு இழு இழுத்தேன்.\nசும்மா வம்பு பண்ணதீக. இதோ வந்துட்டேன் என்று கோலத்தை முடித்து விட்டு திரும்பினாள். என்ன பார்க்கறீங்க..\nநான் அந்த காலத்தை நினைச்சேன்.\nஅது இருக்கட்டும். கோலம் எப்படி இருக்கு என்று என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள்.\nஸ்டைலு ஸ்டைலு தான் என்று ஆரம்பித்தேன்.\nஎதிர் வீட்டு வாசல்லே புதுசா கல்யாணம் ஆன பொண் கோலம் போட்டுண்டு இருந்ததை நான் பார்த்ததை அவ பாத்துட்டா..\nகோலத்தை சொன்னேன். சமாளித்தேன். ஆனா மனசு சொல்லித்து .\nஅது சரி, இன்னிக்கு திருப்பாவை 16 வது பாசுரத்தை கேட்போம்.\nஎன்று டி.வி. டி. யை போட்டேன்.\nரொம்ப அழகா பாடி இருக்காங்க இல்ல. ராகம் மோஹனத்திலே\nஇந்தப் பாட்டுக்கு கூட கதவை திறக்கலையா \nஅப்ப இன்னொரு ராகத்திலே பாடி பார்ப்போம்.\nநானும் இன்னிக்கு இதே பாசுரத்தை இன்னொரு ராகத்திலே பாடி இருக்கேன்.\n கதவைத் திற. கோதை காத்துக்கிட்டு இருக்கா.\nஆமாம். கோதை தன்னோட தோழிகளோட பரந்தாமன் கண்ணன் வாசல்லே வந்து ,\nகதவைத் திற கதவத் திற, அப்படின்னு சொல்றா.\n அப்படின்னு அந்த வாட்ச்மேன் கேட்பதற்கு முன்னாடியே...\nஎங்களுக்கு உள்ளே இருக்கிற நேயன் ஒரு இ மெயில் போட்டு இருக்காரு.\nஅதனாலே தான் அவர் செய்தி படிச்சுட்டு வர்ரோம்.\nநீ கதவைத் திற என்கிறாள்.\nஇந்த பாசுரத்தின் தத்துவத்தை புரிந்து கொள்ளனும் அப்படின்னா\nநீங்க இந்த வழியா போங்க.,..\nஎன் தஞ்சாவூர் நண்பர் அழகான வர்ணனை இங்கே. ஒரே பதிவிலே கண்ணனையும் காணலாம். சிவ தர்சனமும் செய்யலாம்.\nதுரை செல்வராஜ் சாருக்கு அந்த பரந்தாமன் தீர்காயுசை கொடுக்கட்டும். தொடர்ந்து அவர் இறைப்பணி உலகம் முழுவதும் பரவட்டும்.\nவேளுக்குடி கிருஷ்ணன் இன்னமும் .வரவில்லை.\nஅவர் சிடி யும் இன்னும் வல்லை.\nஆனா இன்னிக்கு வரவேண்டிய நைவேத்யம் வந்துடுத்து.\nபாத்த உடனே நாக்கிலே ஜலம் ஊறிடுத்து .\nஒன்னு எடுத்து வாயிலே போட்டுக்கப்போனேன்.\nலைப் லே எதுக்குமே அவசரப்பட கூடாது அப்படின்னு சொல்றாக.\nஆனா அவங்களுக்கு முன்னாடி ஒரு அல்வாத் துண்டை வச்சு பாக்கலையே\nஎங்களுக்கு உன் வாசற்கதவை திறக்கும்\nஇன்னிக்கு என்ன பொன் மொழி.\nஎல்லாத்துக்குமே நீ ஒரு சாட்சி தான்.\nஅப்படின்னு உனக்கு புரிஞ்சு போச்சுன்னா,\nஉனக்கு வலியும் இல்ல மன வேதனையும் இல்ல.\nநடந்தது எதுக்கும் நீ பொறுப்பும் இல்ல.\nநடந்தது எதுவும் உன்னால இல்ல.\nஎன்னால தான் எதுவுமே ஆவுது அப்படின்னி நீ நின்னைக்கும்போதுதான்\nஉனக்கு முடிவு பற்றி கவலை வருது.\nநீ வருவதற்கு முன்னாடியும் உலகம் உருண்டுண்டு தான் இருந்தது.\nநீயும் நானும் போனப்பிறகும் இந்த உலகம் உருண்டுண்டு தான் இருக்கும்.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 9:07 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், டிசம்பர் 30, 2013\nயாரு உங்க பிரண்டு வெங்கடராமன்\nஅப்ப நடுக்கடலிலே நாகத்தின் மேலே படுத்திருக்கும் ஆதி சேஷனா \nகொஞ்சம் சரி. அந்த ஆதி சேஷன் மேலே படுத்திருக்கும் வேங்கடவனா\nஅவர் வூட்டின் வாசலிலே ஒரு அழகு கோலம். அத அப்படியே போட்டொ புடிச்சு, லாமினேட் பண்ணி, ஸ்டிக்கர் ஒட்டி ,\nஇப்ப நம்ம வீட்டு வாசல்லே ஒட்டி வச்சிருக்கேன்.\nஇது என்னோடது அப்படின்னு கேசு போட்டுடப்போறாக..\nஇல்ல, இந்த வேங்கட நாகராஜ் நல்லவங்க. ஒரு நாளைக்கு நம்ம வீட்டுக்கும் வரப்போறாங்க. பாரேன்.\nதிருப்பாவை பதினைந்தாவது பாசுரம் ஒலிக்கிறது.\nகோவில் மணி ஓசை மாதிரி இல்ல இருக்குது \nபாட்டு ஒன்று வருது.கேளடியம்மா , எழுந்திருச்சு வாயேன்.\nகவியரசர் கண்ணதாசன் அவர்களின் திருப்பாவை மொழிபெயர்ப்பு.\nநன்றி. த ஹிந்து தினசரி.\nவேற யார் படிப்பாங்க.. சுப்பு தாத்தா தான்.\nமுதல்லே ஆரபி ராகத்துலே பாடுவாரு. பின்னே படிப்பாரு.\nஎனக்கு என்னவோ இரண்டுமே ஒன்னத்தான் கேட்குது.\nஇந்த திருப்பாவையின் தத்துவார்த்தத்தை அறிய இங்கு செல்லுங்கள்.\nஒரு அற்புதமான் பரதம் .\nஇந்த கலை கொஞ்சம் வித்யாசமானது. கோதை வைபவம்.\n என்னவோ நான் வெஜ் சமாசாரம் போல இருக்கு \nஆமாம். ஜீரணத்துக்கு ரொம்ப நல்லது.\nஆமாம். உனக்கு வேணும்னா கீதா மேடத்தை கேட்டுப்பார்.\nரொம்ப காரமா இருந்தா சரிப்படாது.\nஒரு அரை மிளகாய் குறைச்சு பண்ணு. நல்லா இருக்கும்.\nஅதான் இப்ப எல்லாம் ஹார்லிக்ஸ் ஓட்ஸ் வித் மசாலா வருதே.\nஆமாம். அத ஜஸ்ட் கொதிக்கிற தன்னிலே போட்டு இரண்டு நிமிஷம் வச்சாலே போதுமே.\nஇது அந்த சீனு, ஆவி, பால கணேஷ் அவங்க கிட்ட சொல்லு. அவங்க தான் தண்ணிய சுட வச்சு தயாரா இருக்காங்க.\nசரி, முதல்லே எல்லோருக்கும் கொடுத்து நீங்களும் சாப்பிடுங்க.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 8:30 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, டிசம்பர் 29, 2013\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nமயில் போலே பொண்ணு ஒன்னு என்று பாட ஆரம்பித்தேன்.\n மார்கழி மாசம் பகவானைத் தவிர்த்து வேறு எதுவும் மனசுலே கூடாது.\nவேற என் மனசுலே ஒண்ணும் இல்லையே.\nஎன் மனசுலே அந்த கோதை ஒத்தி தான் இருந்தா. பெண்ணாகப் பிறந்த பரமனைப் பாடிய ஒரே ஆழ்வார் கோதை ஆண்டாள் தானே ...\nகொஞ்சம் பொறு. இன்னா அவசரம். ஒரு அஞ்சு நிமிசத்திலே உன் கண் முன்னாடி நிறுத்தறேன் என்று சத்தமா சபதம் போட்டேன்.\nஅஞ்சு இல்ல , அரை நிமிஷத்திலே ஆண்டாள் மயிலு போலே என் முன்னே பிரசன்னம்.\nஆஹா கண்டு கொண்டேன். நான் கண்டு கொண்டேன்.\nஅங்கேயும் கண்ணன் மயில் இத்யாதி இத்யாதி.\n கோதை ஆண்டாள் படமில்ல. நிசமாவே கோதை அப்படின்னு ஒரு பக்தை இன்று திருப்பாவை பக்தி மாலையில் பங்கெடுத்துக் கொள்ள வந்திருக்கிராளோ என்று நினைத்தேன்.\nபோன வருஷம் மார்கழி மாசம் 14 வது பாசுரத்துக்கு பதிவு போட்ட மேடம் நாச்சியார் வல்லி நரசிம்மன் அவர்களின் பதிவு இன்று பார்த்தேன்.\nஎன்ன ஒரு அழகிய கோதை அவர் கண்ணுக்கு முன்னாடி அன்னிக்கு வந்திருக்கிறாள் பார்.\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்\nசெங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்\nநங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்\nசங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்\nஅந்த பங்கயக் கண்ணனைப் பாட அவனது பக்தர்கள் காலம் காலமாக 108 திவ்ய க்ஷெத்திரங்களுக்கும் படை எடுத்துக்கொண்டு இருக்கி றார்கள்.\nகோதை மட்டும் தான் சரியா எம்பெருமாள் எங்கே இருப்பார் இருக்கார் அப்படின்னு புரிஞ்சுண்டு புவிலே பிறந்திருக்கிறாள்.\nஅவள் பாடிய 14 வது .பாசுரத்தைக் கேட்போமா...\nநெக்ஸ்ட், கவிஞ்ர் கண்ணதாசன் இந்த 14வது பாசுரத்துக்கு என்ன அழகான எளிய உரை எழுதி இருக்கிறார் பாருங்கள்.\nவேளுக்குடி சார் வருவதற்கு முன்பாக , வலை நண்பர் திருவரங்கத்து பரமன் பக்தை திருமதி ஷைலஜா அவர்கள் பதிவிலே இருக்கும் தத்துவார்த்தையும் விசாரம் செய்வோம்.\nஅமைதி. அமைதி. வேளுக்குடி சார் பிரசங்கத்தை துவங்கியாச்சு.\nநேத்திக்கு ஏகாதசி உபவாசம் முடிஞ்சு போயிடுத்து.\nஇன்னிக்கு பசி ஏகத்துக்கு, புசி , புசி என்று வயிறு கூச்சல் போடுகிறது.\nஎன்னடி மீனாச்சி, ப்ரேக்பாஸ்ட் என்னாச்சு \nஇதோ அந்த ஹாலுக்கு எல்லாரையும் கூட்டிக்கொண்டு\nஅடுத்த ஹாலுக்கு போனா அசந்து போகிற மாதிரி buffe லஞ்ச் மாதிரி, ரைஸ் சேவை, எள்ளு சேவை, எலுமிச்சை சேவை, தயிர் சேவை.\nஎதிர்த்தாப்போல டி.வி. ஸ்க்ரீன் லே ஓடிட்டிருக்கு. திருப்பதி தேவஸ்தானம் டி.வி.\nஒரு பக்கம் எலுமிச்ச சேவை, தயிர் சேவை. இன்னொரு பக்கம் கேசவன் சேவை, நாராயணன் சேவை. மாதவன் சேவை, கோவிந்தன் சேவை. பாலாஜி சேவை.\nபெருமாளே நம்ம வீட்டுக்கு வந்து தரிசனம் தர்றார்.\nவந்தவர்கள் எல்லாமே ரொம்ப லக்கி தான்.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 7:51 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nசனி, டிசம்பர் 28, 2013\nஅனந்த பத்மனாபனிடமிருந்து அல்வாவுக்கு இழுக்கிறது MANASU\nஇந்த கோலத்திலே ஒரு விசேடம் என்ன சொல்லுங்க பார்க்கலாம் \nஇன்னிக்கு எம்.எல்.வி. அம்மா பாடும்போது எத்தனை பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை செவிக்கப்போரோமோ அத்தனை கோலம் இன்னிக்கு.\nகுளிரக் குளிரக் கோவிந்தனைப் பாடப்போறோம்.\nஒவ்வொரு கோவிலும் ஒரு திவ்ய ஸ்தலம்.\nதிருப்பாவை 13 வது பாசுரம் பாடும்போது 13 பெருமாள் கோவில் தர்சனம்.\nஇப்ப எம். எல். வி. அம்மா பாடறதை கேட்போமா \nவேளுக்குடி சார் வருவதற்கு முன்பாக இந்த பாசுரத்தையும் பாசுரத்தின் சிம்பிள் மீனிங் என்ன என்று எனக்கு புரியறா மாதிரி\nகவியரசர் கண்ணதாசன் சொல்வதையும் கவனிப்போம்.\nஎன்று வந்திருந்தவர் அத்தனை பேரும் எழுந்து நின்று\nவேளுக்குடி கிருஷ்ணன் அவர்களை வரவேற்கிறார்கள்.\nஉபன்யாசம் நடந்துகொண்டு இருக்கும்போதே ஒரு டெம்போ மாதிரி சின்ன வானிலே இரண்டு மூன்று அண்டாக்கள் வந்து இறங்குகின்றன.\nசுப்பு தாத்தாவுக்கு ஏகத்துக்கு குஷி.\nஇங்கே திருப்பாவை தமிழ் இலக்கிய விழா நடக்கும்போது நமது வலை உலக அன்பர்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும் தினமும் அறுசுவை யுடன் கூடிய அன்னதானம் செய்து, இந்த விழாவை சிறப்பிக்கின்றனர்.\nபரந்தாமனின் கருணை தான் என்னே என்னே என்று ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.\nஅங்கிருந்தே அந்த ஆனந்த கண்ணீரைப் பார்த்த ஆனந்த விஜயராகவன் , நெஞ்சு விம்ம விம்ம , தாத்தா பக்கத்தில் வந்து சொல்றார்.\nபாவம் இந்த தாத்தா. தினம் தினம் குளிரக் குளிரக் கோவிந்தனை பாடுகிறாரே. அவருக்கு நம்ம சைடுலேந்து எதுன்னாச்சும் செய்யணும்டா\nஅப்படின்னு என்கிட்டே, நான் வண்டலூர் ஜூவிலே திரு பாவை பாடிகிட்டு இருந்த போது செல்லடிச்சார் ...\nஅப்படியா என்று ஆச்சரியத்துடன் நான் கேட்டேன்.\nலோகத்திலே போல்லுயுடட் வாடர் ஜாஸ்தி ஆகிடுத்து. மார்கழி பஜனைக்கு வந்தவர்களைக் காப்பது நமது பொறுப்பில்லையா அவங்களுக்கு பாடும்போது தொண்டை கட்டிக்கொள்ள கூடாது இல்லையா என்று நினைச்சு...\nநினைச்சு .... என நான் நானும் இழுத்தேன்.\n+Srinivasan Balakrishnan சீனு தான் சார், அதான் சீனிவாசன் பாலக்ருஷ்ணன் மூணு அண்டாவிலே வெந்நீர் அனுப்பிச் சிருக்கார்.\nஎதுக்கு, நாங்கள் எல்லாம் குளிக்கவா ஏற்கனவே கீசர் போட்டு குளிச்சாச்சே\nஇல்லை சார், குடிக்க, ஒவ்வொரு லிட்டரா போட்டு பாக் பண்ணி இருக்கோம். 100 டிகிரி வரைக்கும் கொதிக்க விட்ட பின் தான் ஆவி வந்தபின் எடுத்து அண்டாவிலே ஊத்தி இருக்கோம் . ப்யூர் வாடர்.\nஎன்று சீனுவும் ஆவியும் தாத்தாவை ஆச்வாசப்படுத்த\nஆமாம். சுப்பு தாத்தா சார். இன்னிக்கு ஏகாதசி இல்லையா.அதினாலே இன்னிக்கு துளசி ஜலம் தான் பிரசாதம். சாப்பாடு, அன்னம் எல்லாமே\nஆஹா.பகவான் இன்னிக்கு ஆவி வழியா சீனு வழியா இன்னிக்கு என்ன அப்படின்னு சொல்லி இருக்கார்.\nஇருந்தாலும் லேசா பசிக்கிராப்போல இருக்கே என்று மனசு சொல்லித்து.\nநெஸ்லே டீ பவுடர் நான் இரண்டு கிலோ வாங்கி வச்சுருக்கேன் என்றேன்.\nஅது வேண்டாம். தேவை இல்ல,\nஇதை நீங்க இத இத பாக்கலையா.. என்றார் ஆவி.\nவாட்டர் மட்டும் இல்ல தாத்தா, கூடவே ஒவ்வொரு பாசுரத்துக்கும் ஒரு ப்ளாஸ்க் வீதம் பனங்கல்கண்டு பால், மஞ்சள் பொடி , மிளகு போடி, பாதாம் போட்டு. 30 ப்ளாஸ்க் இன்னிக்கு கொண்டு வந்திருக்கோம். இந்தாங்க ஒரு கப் சாப்பிட்டு பாருங்க. என்றார் ஆவி.\nஇல்லை, அண்டாவிலே ஏதோ புளியஞ்சாதம்,தயிர்சாதம் அப்படின்னு வரது என்று நான் அப்படின்னு நினைச்சதே. ஆனா கல்கண்டு பால் வர்றது.\nஎன் மனசை என் முகத்தைப்பார்த்தே புரிந்துகொண்ட மீனாச்சி பாட்டி,\nவந்தவர்களுக்கு பால் மட்டும் தானா அப்படின்னு நீங்க ஒன்னும் கவலைப்படாதீக..\n+Gomathy Arasu கோமதி அரசு அம்மா நேத்திக்கே போன் பண்ணி, குக்கர் அல்வா ராத���ஸ் கிச்சன் லே தயார் பண்ணி, கரெக்டா 9 மணிக்கு 50 பேருக்கு வந்துடும். உபன்யாசத்துக்கு வந்தவர்களை பொறுமையா உட்கார்ந்து இருக்கச்சொல்லுங்க. இன்று சொல்லி இருக்காங்க..\nஇன்னொரு அம்மா ஆடோவிலே அல்வா வந்து இறங்குகிறது.\nஉள்ளே வரும்போதே பச்சை கற்பூர வாசனை மனசை அனந்த பத்மனாபனிடமிருந்து\nதாங்க் யூ ராதா ராணி மேடம். தாங்க் யூ கோமதி அரசு மேடம்.\nகொஞ்சம் லேட் ஆயிடுத்து என்கிறார். கொண்டு வந்தவர்.\nஇது மார்கழி திங்கள் அல்லவா \nஅதனால் தான் அல்வா வந்து விட்டது\nபல்லாண்டு பல்லாண்டு பாடிக்கொண்டே பரமனை நினைத்துக்கொண்டே\nஅல்வாவைச் சாப்பிட்டு பிறகு எல்லோரும் கல்கண்டு பாலையும் சாப்பிட்டு விட்டு, இந்த புள்ளைங்க..\nஇடுகையிட்டது sury Siva நேரம் 9:56 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, டிசம்பர் 27, 2013\nகிச்சன் முழுவதும் கிட்டத்தட்ட கீசட்.\nபொழுது பொல பொல விடிய போறது.\nநானே தான் இன்னிக்கு வாசல்லே கோலம் போடவேண்டும்.\n. நான் கோலம் போட்டுட்டு வர்றேன்.\nஅதுக்குள்ளே இந்த பாலை காச்சுங்க. என்று சொல்லி விட்டு ஒரு லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு\nஅவள் அதான் எங்காத்து நானி வாசலுக்கு போனாள்.\nபாட்டி அவள் போட்டுக்கொண்டிருக்கும் அந்த மடிசார் பாட்டி போடும் கோலத்தைப் பார்த்துக்கொண்டே தாத்தாவாகிய நான்\nஆவின் பால் பாக்கெட்டைத் திறக்க,\nபால் பாக்கெட் கை விட்டு நழுவி,\nஒரு லிட்டல் பாலும் தரையிலே கொட்டி போனது.\nபால் எல்லாம் கொட்டி போச்சே ...\nகோலம் போட்டுவிட்டு ரொம்ப டயர்டா திரும்பி வரும் பார்யாள் காபி என்னாச்சு என்று கேட்பாளே..\nகிச்சன் முழுவதும் கிட்டத்தட்ட கீசட் ( சேறு) ஆகிவிட்டது.\nஎன்ன பண்றது அப்படின்னு நான் நடு நடுங்கி நிற்கையிலே\nஅப்ப எம்.எல்.வி. அம்மா இந்த திருப்பாவை 12 வது பாசுரம் காதில் விழரது.\nஅடடா. அங்கேயும் பால் கறக்காம, எருமை மாட்டு மடிலேந்து பால் சுரந்து கீழே தரை எல்லாம் நனைஞ்சு போயிருக்காமே... எருமை கன்றையே நினைத்து தன பாலையெல்லாம் கீழே சுரந்து அந்த இடமெல்லாம் சேறாகி விட்டதாமே.\nசிமிலர் சிசுவேஷன். அங்கே எருமை தன் கன்றை நினைத்துக்கொண்டே பாலை சுரந்த கதை.\nஇங்கே இந்த எருமை தன அருமை கிழவியை நினைத்து ஆவின் பாலை கொட்டிய கதை.\nஆஹா. என் பதிவுக்கு நல்ல ஒரு மையப்புள்ளி ஆயிற்றே.\nஎன்று கண்களை மூடி நினைக்கையிலே\nஅங்கு மீனாட்சி பாட்டி வருகிறாள்.\nபால் கொட்டிடுத்து.. என்கிறேன். அழாத குறை தான்.\nஎல்லாமே அந்த பரந்தாமன் விளையாட்டு.\nஅந்த பாசுரத்திலும் அதே கதை தான். கவலை படாதீர்கள். அடுத்த பாக்கெட்டை எடுத்து பத்தே நிமிஷத்தில் உங்களுக்கு காபி ரெடி பண்றேன்.\nபாட்டு முடியும்போது ஹிந்து பேப்பர் சத்தமாக வாசல் கதவுக்குள் என்டர் ஆகிறது. அதில் இருக்கும் திருப்பாவை பாசுரத்தை ஸ்கான் செய்து பாடி, யூ டூபில் ஏற்றி தாத்தா பாட இருக்கையில்,\nஆஹா, அதற்குள்ளே ஆத்துக்காரி காபி டம்ளரை எடுத்துண்டு வர,\nஅந்த கோதை இன்னும் எழுந்துண்டு வரலை. ஆனா எங்க வீட்டுக்காரி வந்துட்டா, நான் என்ன தவம் செய்தேனே என்று நினைத்துக்கொண்டே,\nஅந்த கவிஞர் கண்ணதாசன் உரையை படிக்கிறேன்.\nபடிச்சு முடிப்பதற்குள் முன் ஹாலில் முப்பது பேர் .\nஇன்னிக்கும் நேத்தி மாதிரி ஸ்பெசல் உண்டோ என்று என் நண்பர் கோபாலகிருஷ்ணன் கேட்கிறார். அவர் எதைச் சொல்கிறார் என்று தெரியவில்லை.அவருக்கு நாட்டியமும் பார்க்க பிடிக்கும்.பொங்கலும் பொங்கல் என்றால் க்யூவில் நின்று வாங்கி சாப்பிடுவார்.\nஇன்றைய தினம் ப்ரவசனகர்த்தா வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசத்திற்கு பின்பு , டாக்டர் வேங்கடக்ரிஷ்ணன் அவர்கள் முன்னுரையுடன் ஆண்டாள் தமிழ் சங்க பா மாலை ஒன்று நாட்டிய நாடகம்.\nகடைசியில் தான் பிரசாதம். என்றேன்.\nமுதற்கண் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள்.\nஎல்லோருக்கும் ஒரு செய்தி.அனௌன்சமென்ட் .\nஇன்னிக்கு நைவேத்யம் கல்கண்டு சாதம். மிகவும் ருசியுடனும் சிரத்தையுடனும் தயார் செய்து கமலாஸ் கார்னர் லிருந்து வந்திருக்கிறது.\nஅந்த கல்கண்டு சாதம் எல்லோரும் சுவைத்து கொண்டே அடுத்து வரும் பரத நாட்டிய கச்சேரியை ரசிக்கவும்.\nஒரு நூறு கப் வந்திருக்கு. எல்லோருக்கும் கிடைக்கும்.\nவேண்டுபவர் வேண்டியதை வேண்டியது போல பெறுவார்கள்.\nஆண்டாள் தமிழ் சங்க பா மாலை.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 8:15 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nவியாழன், டிசம்பர் 26, 2013\nதிருப்பாவை 11 வது பாசுரம்.\n நவ ரத்ன பதக்கம் மாதிரி மின்னுது \nஅது என்ன செல்ல பெண்டாட்டி திடீர்னு எழுபது இருபது ஆவுது \nஉனக்கு இது கூட தெரியாதா இன்னிக்கு திருப்பாவை பதினோராம் பாசுரமே செல்ல பெண்டாட்டி பற்றி தானே \nஹா ஹா ஹா ஹா .. அது செல்ல பெண்டாட்டி இல்லீங்க. செல்வ பெண்டாட்டி ங்க.\n��ப்ப திரும்பவும் அந்த பாட்டை கேட்டு பார்ப்போம். எம். எல்.வி. அம்மா தான் பாடறாங்க.\nமுகாரி தான் அப்படின்னு நினைக்கிறேன். என் தங்கைக்கு போன் போட்டு கேட்கட்டுமா.\nஉங்க தங்கைக்கு போன் போடறதுக்கு நான் என்ன பர்மிஷன் தரணுமா என்ன தாராளமா பண்ணுங்க.. வேளுக்குடி வந்து உபன்யாசம் முடியட்டும்.\nஎஸ். எஸ். அது என்ன வாசல்லே புதுசா ஒரு வான் வந்து நிற்கிறது \nஆகா,,இத பாரு ஸ்ரீராம் சார், கௌதமன் சார், ..அப்பறம் ..\n கீதா மாமி , ராஜலக்ஷ்மி மாமி, கோமதி மாமி, ரஞ்சனி மாமி , பார்வதி ராமச்சந்திரன் , பிரியா பாஸ்கரன், மைதிலி கஸ்தூரி ரங்கன் , ஷைலஜா , ராஜேஸ்வரி, கவிநயா எல்லாரும் வராங்க.\nவேளுக்குடி உபன்யாசம் அப்படின்னு கேள்விப்பட்டோம். உடனே வந்துட்டோம். வாசுதேவன் சார் தன காரை அனுப்பினார.\nஎல்லோரும் வரணும். எல்லோரும் பட்டுப்பாயிலே உட்காருங்கோ.\nஎல்லாருக்கும் ஒண்ணு சொல்லணும். ஷைலஜா மேடம் பதிவுக்கு தினம் எல்லோரும் போய் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர்களது வியாக்கியானம் வியக்கும் அளவுக்கு இருக்கிறது.எல்லாம் அந்த பெருமாள் கொடுப்பினை. அவர்கள் இன்னிக்கு இங்கே வந்திருப்பது நாங்கள் செய்த கொடுப்பினை.\nபசுக்கள் என்று குறிப்பிடப்படுவது ஜீவாத்மாக்களே என்று சொல்லி அந்த ஜீவாத்மாக்கள் பரமனை அடைய தமது துயில் களைதல் வேண்டும் என சொல்லாமல் சொல்லி, உணர்த்தி விஷிஷ்டாத்வைதத்தின் ஒரு கோடியை காட்டி இருக்கிறீர்கள். மிக்க அழகு.\nஅதுக்கு முன்னாடி இன்னிக்கு பாசுரத்தை பார்த்து கவிஞர் கண்ணதாசன் உரை என்னவென படிச்சுடலாமா \nதன்யாசி ராகம் மாதிரி இருக்கே.\nபாட்டி, இது தன்யாசி ராகம்.\nஆஹா இன்னிக்கு நைவேத்யம் அண்டா அண்டாவா வரதே \nவெண்பொங்கல், சக்கரை பொங்கல். கூடவே யார் வர்றாங்க..\nஅதுவா.. சுப்பு தாத்தாவுக்கு தொண்டை கட்டின்ன்டு இருக்கு அப்படின்னு கேள்விப்பட்டு, சீனு அவங்க சுடு தண்ணீர் வெந்நீர் போட்டு ஸ்பெசல் ஆ கொண்டு வந்திருக்கார்.\nலேசா மிளகு, மஞ்சப்பொடி போட்டு குடிக்கணும்.\nபாருங்கோ. செல்ல பெண்டாட்டி அப்படின்னு பாசுரத்திலே வந்தாலே எங்கே பார்த்தாலும் ச்வீட் தான்.\nஅதான் சக்கரை பொங்கல் வந்துடுத்து.\nஅது சரி, இவ்வளவு பேர் வந்திருக்கோம். ஒரு பொங்கலை கொடுத்து எல்லாரையும் அனுப்பிச்சுடலாம் அப்படின்னு பார்க்கறேளா \nநீங்க சுப்பு தாத்தாவை சிம்பிளா நினைக்க கூடாது அப்படின்னு தான் ஒரு ஸ்பெஷல் ப்ரோக்ராம் ஏற்பாடு பண்ணி இருக்கார்.\nஎன்ன சுப்பு தாத்தா பேச்சு மூச்சே காணோம்\nஅவர் எங்கேயும் போகல்ல. அந்த ஓரமா உட்கார்ந்து இருக்கார்.\n சக்கரை பொங்கல்லே சங்கமம் ஆயிட்டார்.\nசைலண்டா சுகானுபவம் பண்ணிண்டு இருக்கார்.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்னு சுகம் தர்றது.\nசாதம் ஒத்தருக்கு சுகம். அப்படின்னா\nஆண்டாள் அந்த அரங்கன் நினைப்பிலே சங்கமம்.\nஹரி ச்மரனையிலே மனசிலே நம்மை அறியாம ஒரு அமைதி ஒரு நிசப்தம் வந்துடறது இல்லையா. அதோடு கூடவே ஒரு ஆனந்தம்.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 7:56 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதன், டிசம்பர் 25, 2013\nமெல்ல வந்து கதவைத் திற..\nஎன்னங்க இப்படி தூங்கி தூங்கி வழியறீங்க \nஇன்னிக்கு பாடலே கும்பகர்ணன் தோற்றுப்போய் ஆண்டாளிடம் தன தூக்கத்தை கொடுத்த கதை தானே \nஅது சரி. முதல்லே நாராயணா என்னும் நாமத்தை சொல்லி எழுந்திருங்கள்.\nமுதலில் நீ ஒரு வாய் சூடா காபி தா.\nஇந்தாங்க. புடிங்க. குடிச்சுட்டு எழுந்திருங்க..\nஅப்பாடி, நேற்றைக்கு கிருஸ்துமஸ் கேக் ரொம்ப சாப்பிட்டு விட்டேன் போல இருக்கு. தூக்கம் அப்படி கண்ணை சுற்றி வருது.\nஅதெல்லாம் அப்பறம். இன்னிக்கு முதல்லே இந்த கோலத்தை பாருங்க.\nஇந்த கோலம் கோலா லம்பூர் லேந்து வந்ததாக்கும்.\nஅங்கன ஒரு பிளாசா விலே அங்கே வேலை பார்க்கும் இந்தியர் கலாசாரத்தை ஒட்டி நடத்தப்படும் தீபாவளி திருநாளன்று போட்ட கோலம் இது.\nஇன்னிக்கு என்ன காலை சிற்றுண்டி யார் உபயம் \nஎன்ன தான் சொன்னாலும் மனசு அந்த பெருமாள் மேல திருவரங்கத்தான் பக்கம் திரும்பல்லையே....\nமுதல்லே பாடல்,பின்னே பிரவசனம்.அப்பறம் தான் பிரசாதம்.\nசரி, சீக்கிரமா பாட்டை போடு.\nபத்தாவது பாசுரத்தை பாடுபவர் எம்.எல்.வி. அவர்கள்.\nதோடி ராகத்துலே எம்.எல்.வி. அம்மா பாடி இருக்காங்க.\nகண்ணதாசன் உரை என்ன தெளிவா இருக்கு. அத ஒரு தரம் படிச்சு,கோதை அம்மா என்ன தான் எழுதியிருக்கா அப்படின்னு .புரிஞ்சுக்கங்க.\nபடிக்கிறேன்.பாடவும் போறேன். ஆனா இது கொஞ்சம் ஸ்லைட்டா ஹிந்தி மெட்டு. நீயும் கேட்கறையா \nகேட்கிறேன்.ஆனா அதே சமயம் கேட்டுண்டே\nநான் அந்த ஸ்ரீரங்கம் ஷைலஜா வின் இலக்கிய கட்டுரையை இன் த மீன் டைம் படிக்கிறேன். அந்த அரங்கத்தான் அபார அருள் அவங்களுக்கு இருக்கு. இல்லைன்னா இது மாதிரி எழுத முடியாது.\nவாங்கோ. வாங��கோ. (உங்க டைரி இன்னும் வல்லையே சார் \nகேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு.\nஅத்தனையும் பாற்கடல் லே கிடைக்கிற திவ்யாம்ருதம்.\nமெல்ல வந்து கதவைத் திற..\nஇன்னிக்கு ஏதோ புது தினுசா ஒரு டிபன் வந்து இருக்கு.\nஆதி வெங்கட் அவங்க அனுப்பியதா சொல்றாங்க.\nநம்ம வேங்கட நாகராஜ் இல்ல, டெல்லிக்காரர். அவரது தர்மபத்னி.\nஎன்ன அடை மாதிரி இருக்கு \nஆமாம். இது தவலை அடை . தவலைப் பானை போல வயிறு இருந்து பசி உயிர் போனாலும் , ஒண்ணு சாப்பிட்டாலே வயிறு நிறைஞ்சுடும். அதுக்குன்னு நாலைஞ்சு சாப்பிட்டு வயிறு காஸ் ஜாஸ்தியா போயி,\nஜெலூசில் டாப்லெட் பத்து சாப்பிடாதீங்க.\nரொம்ப டேஸ்டா இருக்கறது எல்லாமே கொஞ்சமாத்தான் சாப்பிடனும். அது சரி, தொட்டுக்க என்ன \nகொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, சில பேர் இட்லி மிளகாய் பொடி போட்டு இதயம் நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிடுவாங்க\nஆஹா. ரொம்ப டேஸ்டா இருக்கே... அந்தக் காலத்துலே எங்க அம்மா பண்ணுவாங்க.. ஹூம்.. நினைச்சுப்பார்க்கவே முடியாது இப்ப எல்லாம்..\nஅப்ப யாருக்கு தாங்க்ஸ் சொல்லுவது \nஎப்பொருள் யார் யார் தயார் செய்யினும்\nஅப்பொருள் முதற்கண் உண்பது அறிவு.\nஆதி வெங்கட் அவர்களுக்கும் நன்றி.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 8:59 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெவ்வாய், டிசம்பர் 24, 2013\nஇன்று மார்கழி மாதம் ஒன்பதாவது நாள்.\nதூமணி மாடத்திலே சுற்றும் விளக்கு எரிகிறது அப்படின்னா என்ன தெரியறது \nஅந்தக் காலத்துலே பவர் கட் ஏதும் கிடையாது அப்படின்னு தெரியறது.\nகொஞ்சம் கூட யோசிக்காம உடனே பதில் சொல்ரதுல்லே உங்களை மிஞ்ச உலகத்துலே வேற யாரும் இருக்கமாட்டா.. இந்த கோலம் போடனும் அப்படின்னு காலைலே 4.30 மணிக்கே வந்து லைட் போட்டுண்டு கோலம்.\nஅதுதான் சுற்றும் விளக்கெரிய ..அப்படின்னு பாடறா போல இருக்கு.\nபாசுரத்தை சரியா கேளுங்கோ. அப்பத்தான் அர்த்தம் புரியும்.\nசித்தத்தை சிவன் மேல் வைத்தால் வெளிச் சத்தம் உட்சத்தம் எல்லாமே நல்லா கேட்கும்.\nஇன்னிக்கு பஜனைக்கு இன்னுமே ஒரு பத்து பேரு கூட யாரும் வல்லையே \nகவலை வேண்டாம்.பனி ரொம்ப ஜாஸ்தி\nநேத்திக்கே ஸ்ரீராம் சார் மூக்கை உறிஞ்சுண்டு இருந்தார்.\nஅவாத்துலே ஒரு வேளை இன்னிக்கு லீவ் போடுங்கோ அப்படின்னு சொல்லி இருக்கலாம்.\n பஜனை postponed அப்படின்னு வாசல்லே ஒரு போர்டு வச்சுடலாமே.\nஅதெல்லாம் வேண்டாம். இந்த பணியை விட���்கூடாது. பனியும் ஜாஸ்தி.அத முன்னாடியே யோசனை செஞ்சு தான் ஒரு காரியம் செஞ்சு இருக்கேன்.\nஇன்னிலேந்து உபன்யாசம் அரேஞ்ச் பண்ணி இருக்கேன்.\nதன்யனானேன். அவர் வருவதற்கு முன்னாடி நான் பாடி கண்ணதாசன் சொன்ன உரையையும் படித்து விடட்டுமா \nஎன்ன ராகத்துலே பாடரதாக உத்தேசம் \nஇந்த பாசுரம் சாதரணமா அமீர் கல்யாணி லே தான் பாடுவா.\nநான் ஒரு டிபரண்டா டிரை பண்ணப்போறேன்.\nசரி, சரி, என்னை விட்டா உங்களுக்கும் யாரு லிசனர் இருக்கா \nஆஹா. வேளுக்குடி சார் வந்தாச்சு.\nஅவதாரிகை. இன்னிக்கு தமிழ்லே முன்னுரை\nஒரு மணி நேரத்துக்கு மேலே பிரவசனம் பண்றார். பொறுமையா கடைசி வரைக்கும் கேட்கரவாளுக்கு மட்டும் ...\nசரவணா பவன் லேந்து மினி டிபின் கொண்டு வரச் சொல்லி இருக்கேன்.\nஆஹா ...பொறுத்தார் பூமி ஆழ்வார்.\nஅது ஆள்வார் . மார்கழி மாசத்திலே பேசப்படுவது ஆழ்வார்.\nபெண்ணாக பிறந்து தன இள வயதிலேயே அரங்கனைப் பாடுவது அந்த தாயாரே அவதரித்து இருந்தால் தான் சாத்தியம்.\nரைட்டு. டிப்பின் லே என்னென இருக்கும் \nஇடுகையிட்டது sury Siva நேரம் 11:30 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nதிங்கள், டிசம்பர் 23, 2013\nஆஹா இன்னிக்கு மயில் கோலம் \nஇதையே இப்படி சொன்னா இங்கு போனா பிரமிச்சு போயி, அங்கேயே இருந்து விடுவீர்கள்.\nஇங்கே பாருங்க.. பெருமாள் பவனி வரார்.\nபின்னே வரும் வேத விற்பன்னர் யாவரும் திருப்பாவை எட்டாம் பாசுரத்தை பாடி வருகின்றனர்.\nகீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு ..எனத் துவங்குகிறது எட்டாம் திருப்பாவை\nவாங்கோ வாங்கோ. இன்னிக்கு ஒரு உபன்யாச கர்த்தா இந்த திருப்பாவையின் மகிமையை எடுத்து சொல்லுகிறார். அதை கேட்டு பயன் பெறுங்கள். முக்கியமான அஞ்சு பேர் மட்டும் இன்று ஊர்வலம் போயிட்டு வரலாம்\nஎன்று வந்தவர்களிடம் நாங்கள் பணிக்கிறோம். இல்லை பணிந்து சொல்கிறோம்.\nசிலர் கவனம் சற்று நேரத்திற்குப் பின்னே சிதறுகிறது.\nஎன்ன என்று பார்த்தால் அங்கே நெய் உப்புமா கம கமக்கிறது.\nஆஹா இதுவல்லவா இன்றைய பிரசாதம் \nசித்ரா அம்மாஸ் கிச்சன் லேந்து தயார் செய்து கொண்டு வந்து இருக்கிரார்கள்.\nஎன்ன விசேஷம் இதில் இப்படி ஒரு அபார வாசனை என்று நைசா வந்தவர்களிடம் கேட்டேன்.\nவழக்கமா சீசேம் ஆயில்,இன்று ப்யூர் நெய்யில் செய்து இருக்கிறோம். என்றார்கள்.\nநான் கேடரிங் பீபிள் கிட்டே பேசுவதை கவனித்து விட்ட பார்ய��ள்,\nஅது என்ன சோறு தான் சொர்க்கம் என்று அலைகிறீர்கள் என்று அலுத்துக்கொண்டாள் பார்யாள்.\nஅன்னம் ச பிரம்மா என்று போட்டு இருக்கில்லையா என்றேன்.\nஅந்த அபார கருணா மூர்த்தியான அநந்த பத்மநாபனிடம் மனசை செலுத்தி\nபோகிற வழிக்கு புண்யத்தை தேடி தெரிந்து கொள்ளலாம் இல்லையா , இன்னும் ஒரு ஹாப் ஆன் அவருக்கு உபன்யாசத்தை கேளுங்கள்.என்றாள் இவள்.\nமனசோ, உபன்யாசம் முடியறதுக்கு முன்னாடி உப்புமா முடிஞ்சுடும் போல இருக்கே என்கிறது\nஇன்னர் இண்டூயிஷன் இஸ் த ஒன் ஒன் மஸ்ட் லுக் இண்டு வென் எவரிதிங் கோஸ் அஸ்ட்றே ..மெனேஜ்மெண்ட் ப்ரின்சிபிலும் ஞாபகத்துக்கு வர்றது.\nஉபன்யாச கர்த்தா மனசை பெருமாளிடம் எப்படி செலுத்தி அதை நிலைத்து இருக்கச் செய்யவேண்டும் எனச் சொல்கிறார்.\nசரிதான். அதற்குள் உப்புமா சூடு ஆறிடும்போல இருக்கே...\nஇடுகையிட்டது sury Siva நேரம் 9:40 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nஞாயிறு, டிசம்பர் 22, 2013\nதயிர் சாதம் கண்ணுக்கு முன்னாடி இருக்கும்போது தாயார் ஞாபகம் எப்படி\nவிடியற் காலைலே எழுந்திருக்கும்போதே மணி ஐந்து அடித்தாகி விட்டது.\nதிருப்பாவை ஊர்வலம் கிளம்பற நேரம் வந்துடுத்தே என்ற ஆங்க்சைடி கலந்த வேகத்துடன் எழுந்து கொள்ளும்பொழுதே\nஅங்கே எனது பேத்தி மாதிரி ஒருவர் என்னமா ஒரு கோலம் வரைகிறாள்.\nஎன்னோட பேத்தி அமெரிக்காவிலே படிக்கிறா இவளுக்கு என்ன தமிழ் கலாசாரம் தெரிந்திருக்கும் என்ற நினைத்தது தான் தப்பு. சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு ஐம்பது முதல் நூறு இந்தியக்குடும்பங்கள் அவர்களது குழந்தைகளைச் சந்தித்தேன். நம்ம எது எல்லாம் fear காரணமா செய்கின்றோமோ அதை எல்லாம் அவர்கள் faith ஐ பிரதானமாக வைத்து செய்கிரார்கள். எப்போதுமே நம்ம நாட்டை விட்டு வெகு தூரம் செல்லும்போதுதான் நம் நாட்டு பண்பு, கலாசாரம் இவற்றைப்பற்றிய உணர்வு நமக்கு ஏற்படுகிறதோ \nஒரு பத்து நிமிஷத்துலே வித் ஆல் த அக்யுரசி அண்ட் க்ரியேடிவிடி.\nஎன்னை பார்த்தபின் அந்த பெண் சொல்கிறாள்.\nசாக்ஷாத் அந்த லக்ஷ்மி தேவியே வந்து கோலம் போட்டதோ என்று தான் வியந்து போய்விட்டேன்.\nஉன் பேரு என்னம்மா என்றேன். ஜண்டால் ஜூமெல் என்றாள். இவளது வலைக்கு சென்று இவர் செய்யும் அற்புத ஓவியங்கள், கோலங்கள் கண்டு மகிழுங்கள்.\nதிருப்பாவை பஜனை கோஷ்டி எம்.எல்.வி. அம்மா பாடி இருக்கும் பதிகத்தை சிரத��தையா சொல்லி செல்கிறது.\nஉங்களுக்கு லேசா பீவர் இருக்கா மாதிரி இருக்கு. நீங்க வீட்டிலேயே இன்னிக்கு திருப்பாவை பாடிட்டு இருங்க என்று வீட்டுக்காரி 144 போட்டு விட்டாள். இருந்தாலும் இந்த பாட்டை பாசுரத்தை நாராயணனை, கேசவனை பாடாத நாவென்ன நாவோ என்று\nசுப்பு தாத்தா சாரங்க ராகத்தில் பாடினால் எப்படி இருக்கும் என்று தனக்குள்ளே பாடிப்பார்க்கிறார். ஆஹா அருமையாக இருக்கிறது.\nஅவர் பாடினது காதில் விழுந்தது போல் இருக்கிறது. பாட்டி அங்கே வருகிறாள். ஏதோ சங்கர் மகாதேவன் என்று மனசுக்குள்ளே நினைப்பு என்று முணுமுணுக்கிறாள்.\nஅடியே பகவனை எம்பெருமாளைப் பாட குரலா முக்கியம், பக்தி முக்கியம், அந்த பெருமாள் காலடியிலே என்னிக்கு சான்னித்யம் ஆகப்போறேன் அப்படிங்கற சிந்தனை தான் முக்கியம் என்று தத்துவம் பேச ஆரம்பித்தபோது,\nமூக்கு என்னவோ குறுகுறு என்றது.\nஎன்ன விஷயம் என்று பார்த்தேன்.\nவாசல்லே ஒரு ஆடோ நிற்கிறது. அதில் இருந்து இரண்டு அண்டாக்கள் கொண்டு வந்து வைத்து விட்டு போகிறார்கள்.\nஅதில் ஒன்றைத் திறந்து பார்ப்போம் என்று பக்கத்தில் போனேன்.\nபஜனைக்கு போனவர்கள் இன்னும் வரவில்லை. அதற்குள் உங்களுக்கு மட்டும் என்ன அவசரம் அவங்க வரவரைக்கும் பொறுக்க முடியாதா..\nபெருமாள் பெருமாள் என்று சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை.\nஅதற்குள் புளியோதரை ஈர்த்து விட்டதா. .\nபுளியோதரை செய்யும் முறை இங்கு பார்க்கவும்.\nபுளியோதரை செய்யும் விதம் எப்படி என்று இங்கே பார்க்கும்போது பார்யாள்\nதிரும்பவும் வந்தாள்.ரொம்ப சாப்பிடாதீக. அளவுக்கு மிஞ்சினா அமிருதமும் விஷம் .\nதயிர் சாதம் கொஞ்சம் சாப்பிடுங்க என்றாள்.\nமீனாச்சி, இது தயிர் சாதம் இல்ல. தயிர் சேமியா பாத். அமக்களமா இருக்கு.\nதயிர் சாதம் கண்ணுக்கு முன்னாடி இருக்கும்போது\nதாயார் ஞாபகம் எப்படி இருக்கும் \nநீ யும் தான் இருக்கே .\nஐம்பது வர்சத்துலே ஒரு நாளாச்சும் இந்த தயிர் சேமியா பண்ணி இருக்கியா என்று நினைத்துக்கொண்டேன்.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 8:19 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nசனி, டிசம்பர் 21, 2013\nவாசலிலே பூ விளக்கு கோலம்.\nதிருப்பாவை ஆறாம் நாளான இன்று\nவாசலிலே பூ விளக்கு கோலம்.\nபுள்ளும் சிலம்பின காள் என்று துவங்கும் பாசுரம். திருமதி. ஷைலஜா அவர்கள் அற்புதமாக இந்த பாசுரம் உருவான பின் புலத்தை சொல்கிறார்கள் இங்கே சென்று படியுங்கள்.\nஇன்றைக்கு தாத்தா திருப்பாவை பஜனை கோஷ்டியில் நாட் கோயிங்.\nசென்னையில் இரண்டு நாட்களாக அடிக்கும் பனி காரணமாக , ஜல்ப் பிடித்துக்கொண்டு விட்டது.\nதாத்தா நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. நாங்க போயிட்டு வந்துடறோம். என்று\nதாத்தாவின் சிஷ்ய கோடிகள். வாலண்டியர் பண்ண, அவர்\nஇன்றைக்கு பிரசாதம் சாம்பார் இட்லி ( நெய் கலந்த சாம்பார்) ஒரு அம்பது ப்ளேட் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது.\nஎப்படி செய்வது என்று கேட்டேன். முதல்லே சாப்பிடுங்க என்றார்கள்.\nதாத்தா ஒரு மூணு ப்ளேட் போதும் என்று நினைத்தார். இருந்தாலும் அரை ப்ளேட்டுக்கு மேல் சாப்பிட முடியவில்லை.\nஜலதோஷம் லேசா பீவர் இல்லை மாதிரியும் இருக்கு. இருக்கிற மாதிரியும் இருக்கிறது.\nஅதை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருந்தால், கண்ணுக்கு நேரே இருக்கும் சாம்பார் இட்லி காணாமல் போயிடும் என்ற கவலை வேற.\nஇப்ப என்ன பண்ணுவது என்று சக தர்மிணியைக் கேட்டேன்.\nபேசாம கண்ணை மூடிண்டு ராம ராம அப்படின்னு சொல்லிண்டு ஜபம் பண்ணுங்க அப்படின்னாள்.\nஇராம நின்னே நீ ப்ரோவரா..\nஇன்னிக்கு சனிக்கிழமை. அனுமார் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டே திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் வலைக்கு சென்றேன். ஒவ்வொரு நாளும் மாருதி பகவானை பிரார்த்தனை பண்ணும்போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள் இருக்கின்றன.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 9:09 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nவெள்ளி, டிசம்பர் 20, 2013\nஅது யாரு அந்த மாயன் \nஅது யாரு அந்த மாயன் \n எனக்கு எந்த மாமனையும் தெரியாது.\nநேத்திக்கு அந்த குழந்தைகள் போட்ட கோலாட்டமே மனசுலே நின்னுண்டு இருந்தது இல்லையா.\nஇராத்திரி லே ஒரு கனவு.\nஎன்ன .. உனக்கு ஒரு ரூபி வச்ச மோதிரம் வாங்கற மாதிரியா \nஇங்கே இந்த கனவிலே அந்த குழந்தகள் அத்தனையும் வித விதமா கலர் புல்லா டிரஸ் பண்ணிண்டு வந்து\nதிருப்பாவை அஞ்சாம் பாசுரத்துக்கு நாட்டியம் ஆடறா பாருங்கோ..\nநீ மட்டும் தானே கனவிலே பார்த்தேன் அப்படின்னு சொல்ற. பாத்த உடனே என்னை எழுப்பக்கூடாதோ...\nகனவு கலைஞ்சு போடும் இல்ல.\nகண்ணன் நினைச்சான் கனவுலே வந்துட்டான்.\nகையைக் கிள்ளிப் பார்த்தேன். நான் தூங்கிக்கொண்டு இல்லை.\nகிழவி கனவில் கண்டதை உடனே டவுன்லோடு பண்ணி வச்சு இருக்கிறாள்.\nகாலை விடிந்து விட்டது. எனக்கு முன்னமே���ே வீட்டுக்காரி எழுந்து\nஇந்த எழுபத்தி இரண்டு வயசுலே வாசல்லே என்னமா ஒரு அழகா கோலம் போட்டு இருக்கிறாள் .\nமீனாச்சி என்று அன்பொழுக அழைத்தேன்.\nஎன்று அந்த சரவணன் மீனாச்சி சீரியல் ஹீரோயின் குரலில் ரிடார்ட் செய்ய...\nஆகிற வயசுக்கு, இந்த கமேண்டாலாம் தேவையா \nஉன்னை சொல்லலீடி .. கோலத்தை சொன்னேன்.\nஅதுவா. வாணி முத்துகிருஷ்ணனுக்கு தாங்க்ஸ் சொல்லுங்க.\nஇப்ப இந்த நாட்டியத்தை பாருங்க. என்று டி.வி.டி ஐ. ஆன் பண்ண,\nஅதுக்கு இந்த குழந்தைகளுக்கு அந்த ஆண்டாளே அனுகிரஹம் பண்ணி இருக்கணும்.\nமீனாச்சி, ஏண்டி அந்த அனுகிரஹத்துலே ஒரு அஞ்சு பர்சென்ட் கூட உனக்கு கிடைக்கலையா \nஆண்டாள் பெயரைச் சொல்வதற்கும் அந்த திருப்பாவை தனை தினம் தினம் காலை எழுந்தவுடன் பாடவேண்டும் என்று மனசு கொடுத்ததே அந்த தாயார் தானே. \nஎன்ன ஆமாம் என்று கேட்டுக்கொண்டே ஸ்ரீரங்கம் வந்தார்.\nஇந்த உரை பளிச் அப்படின்னு செந்தமிழ் லே அழகா இருக்கிறது இல்லையா.\nஎன்னோட உரையையும் பாருங்க.. என்றார்.\nஇன்றைய பஜனை கோஷ்டி ஊர்வலத்தைத் துவங்கியது.\nதாத்தாவுக்கு மூட்டு வலி பயங்கரமா. நெற்றிக்கு சாலிகிராமம் பாபா கோவிலுக்கு போயிட்டு வந்தார். வாழ்க்கையிலே எத்தனை மேடு பள்ளம் இருக்கும் என்பதை விருகம்பாக்கம் ரோடுகளே ஆட்டோவில் போகும்போதும் சொல்லுகின்றன.\nஇருந்தாலும் தத்தக்கா தத்தக்கா என்று அவரும் நடந்தார்.\nபாட்டை கேட்டுண்டே தாத்தாவும் போகிறார் ஊர்வலத்துடன்.\nஎன்னமா அந்த அம்மா பாடறாங்க..\nஅந்த நாராயணன் நாமத்தை கேட்டுகிட்டே இருக்கணும்.\nநாராயணன் நம்மை அறியாம கூட்டிண்டு போகனும்\nதாத்தா நீங்க உட்காருங்கோ. நாங்க இன்னிக்கு பிரசாதம் எல்லாம் தந்துடரோம் என்று +Balu Sriram வாய்ஸ் தர்றார்.\nஇன்னிக்கு என்ன பிரசாதம் என்று கேட்பதற்குள் வாசனை மூக்கைத் துளைத்து விட்டது.\nஇவ்வளவு டேஸ்டா எங்க கிடைக்கிறது என்று கொண்டு வந்தவரை கேட்டேன்.\nஒரு ரோஜா கொத்துடன் பிரசன்னமான அவர், கடவுள் காட்டும் பிரத்யேக அன்பு தான் நாம் நம்ம பிரண்ட்ஸ் வழியாக உணரும் நட்பு என்று புள்ளி வைத்த கோலம் போல சிக் என்று ஒரே செண்டன்ஸில் ஒரு உண்மையை புரிய வைக்கிறார்.\nபத்மா ரிசைப்ஸ் என்று பெங்களூர் ல் இருக்கிறது. ஸ்பெசல் ஆக நிவேத்தியம் என்று சொல்லி வாங்கிண்டு வந்தேன் அவர்களும் சொல்ல வலை நண்பர் எல்லோருமே எஸ். எஸ். என்றார்கள்.\nந���்பர் திரு வெங்கடராமன் பெங்களூரில் தான் இருக்கிறார். அவர்கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் போதும். ஒரு கூடை நிறையா வாங்கிண்டு வந்திடுவார்.\nப்ளீஸ் டிலே யுவர் விசிட் டில் ஐ ஹாவ் ஹார்ட் புல் ஆப் கேசரி.\nதொடரும். நாளைக்கு ஆறாவது பாசுரம் திருப்பாவை\nமனசு இருக்கே அது சஞ்சலம் என்பதற்கு ஒரு உதாரணம்.\nரவி சங்கர் அவர்கள் சொல்லுவார்.\nஇடுகையிட்டது sury Siva நேரம் 8:34 முற்பகல் இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nஅனந்த பத்மனாபனிடமிருந்து அல்வாவுக்கு இழுக்கிறது MA...\nகிச்சன் முழுவதும் கிட்டத்தட்ட கீசட்.\nமெல்ல வந்து கதவைத் திற..\nதயிர் சாதம் கண்ணுக்கு முன்னாடி இருக்கும்போது தாயா...\nவாசலிலே பூ விளக்கு கோலம்.\nஅது யாரு அந்த மாயன் \nஆழி மழைக் கண்ணா ஒன்று நீர் கை கரவேல்\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி,\nகண்ணா கண்ணா ஓடி வா\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Nikada. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/entertainment/03/134310?ref=more-highlights-tamilwin", "date_download": "2018-07-17T23:03:41Z", "digest": "sha1:5H73U2FHMP7Y4QWSQS4P7XB65QK7NJQO", "length": 9350, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "தாடி பாலாஜி முன் நித்யாவின் நண்பரை எச்சரித்த பொலிஸ்: விசாரணையில் வெளியான புதிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாடி பாலாஜி முன் நித்யாவின் நண்பரை எச்சரித்த பொலிஸ்: விசாரணையில் வெளியான புதிய தகவல்\nபிரபல காமெடி நடிகரான தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nமனைவியான நித்யா, தாடி பாலாஜி மீது பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். அது தொடர்பான வழக்கு நடந்து வரும் வேளையில், சமீபத்தில் தாடி பாலாஜி தொடர்பான வீடியோ ஒன்று வெளியானதால், அவர் பெரிதும் மனவேதனையடைந்தார்.\nஅதைத் தொடர்ந்து, நித்யா குறித்து பல தகவல்களைத் தெரிந்த சப்-இன்ஸ்பெக்��ர் ஒருவர், பாலாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதனால் பாலாஜி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பாலாஜி, நித்யா மற்றும் நித்யாவின் நண்பரான சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடந்துள்ளது.\nஇதில் சப்-இன்ஸ்பெக்டரைத் தவிர மற்றவர்கள் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின், பாலாஜி மற்றும் நித்யாவிடம் விசாரணை நடைபெற்றது.\nநித்யாவின் ஆண் நண்பரிடம் விசாரணை நடந்த போது, நித்யா அவருக்கு அன்பளிப்பாக செல்போன் வாங்கிக்கொடுத்த தகவல் வெளியானதால், விசாரணை அதிகாரிகள் நித்யாவின் ஆண் நண்பரை எச்சரித்துள்ளனர்.\nஇவர்களைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு சப்-இன்ஸ்பெக்டர் காவல்நி லையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.\nமேலும், குற்றம்சாட்டப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர், நித்யாவுடன் பேசியதற்கான போன் உரையாடல் பொலிசாருக்கு கிடைத்துள்ளதாகவும், அதில் சப்-இன்ஸ்பெக்டர் நித்யாவைத் திட்டுவது போன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோன் உரையாடலில் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paarvaiyalan.blogspot.com/2016/10/blog-post_7.html", "date_download": "2018-07-17T22:46:23Z", "digest": "sha1:Z57RUEYABNL3VZ6EKOINYABOO7MR2K27", "length": 7850, "nlines": 48, "source_domain": "paarvaiyalan.blogspot.com", "title": "பார்வையாளன்: தேவி", "raw_content": "\nஇங்கே நல்லதுமில்லை. கெட்டதுமில்லை. அவை மனிதனின் மனதால் உருவானவை.\nவெள்ளி, 7 அக்டோபர், 2016\nபிரபுதேவா, தமன்னா, சோனு, முரளி ஷர்மா நடித்த ஒரு காமெடி கலந்த பேய் படம் தேவி. கோயம்புத்தூரிலிருந்து மும்பைக்கு சென்று வேலை செய்யும் இளைஞரான பிரபுதேவாவிற்கு ஒரு மாடர்ன் பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்பது ஆசை. ஆனால் எதிர்பாராத விதமாக அவரது பாட்டியின் கட்டாயத்தால் ஒரு மாடு மேய்க்கும் பெண்ணுடன் க��்யாணம் ஆகிவிடுகிறது.\nமாடு மேய்க்கும் பெண்ணான தேவியுடன் பிரபுதேவா மும்பைக்கு வந்து ஒரு வீட்டில் குடியிருக்கிறார். அங்கே நடிகையாக வேண்டும் என்று எண்ணி அற்ப ஆயுளில் மாண்டுபோன ரூபி என்ற பேய் தேவியின் உடலில் புகுந்துவிடுகிறது.\nபகலில் தேவியாகவும், இரவில் ரூபியாகவும் இரண்டு மனுஷியாக இருக்கிறார் தேவியான தமன்னா. இதற்கிடையில் நடிகையாக இருக்கும் போது அவருடைய சக நடிகர் பேயான ரூபியைக் காதலிக்கிறார்.\nபேயை எவ்வாறு தேவியிடமிருந்து விரட்டுவது, ஒருவேளை விரட்டிவிட்டாலும் அவளை ரூபி என்று எண்ணி பின் தொடரும் அந்த நடிகரிடமிருந்து எப்படி தேவியைக் காப்பாற்றுவது என்பதை மீதிக்கதையில் பிரபுதேவாவின் திண்டாட்டத்தோடு சொல்லியிருக்கிறார்கள்.\nதேவி, ரூபியாக தமன்னாவும், கிருஷ்ணாவாக பிரபுதேவாவும் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள். ஃபார்முலாவான பழிவாங்குகிற பேய், லாரன்ஸ் காட்டிய காமெடி பேய், மிஷ்கின் காட்டிய நல்ல பேய் என்ற வரிசையில் நிராசையுடன் இறந்து போன பேயைக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் பேய் யாரையும் தேவையில்லாமல் பயமுறுத்தவில்லை. பிரபுதேவாவை மட்டும் ரெண்டு காட்டு காட்டுகிறது.\nநான் இப்படி இப்படி நடந்துகொள்வேன், நீ இப்படி இப்படி இருந்து கொள்ள வேண்டும் என்று பேய் டீல் பேசும் விதமும், அதற்கு பதிலடியாக அதனிடமே முத்திரைத்தாளில் கையெழுத்து வாங்கும் விதமும் சூப்பர். பிரபுதேவா, நான் ஒரு டான்ஸ் மாஸ்டர் என்று முதல் பாடலிலேயே காட்டியிருக்கிறார். உருண்டு பிரண்டு கூட டான்ஸ் ஆடுகிறார்.\nபாடல்களில் ஒரு வரியும் பிடிபடக் கூடாது என்று இசையை போட்டுத்தாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையும் சுவராசியமாக குறையாமல் கோர்த்திருக்கும் திரைக்கதை நன்று. தேவி கதை, திரைக்கதையுடன் கூடிய ஒரு ஜாலியான பொழுதுபோக்குப் படம்.\nஇடுகையிட்டது பார்வையாளன் நேரம் அக்டோபர் 07, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஏ எல் விஜய், தமிழ் சினிமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதோனி – சொல்லப்படாத கதை\nதமிழ் சினிமா (21) பாரதிராஜா (5) சினிமா (4) இந்தி சினிமா (3) ஏ எல் விஜய் (2) மணிரத்னம் (2) ஆமீர்கான் (1) இத்தாலிய சினிமா (1) உமேஷ் சுக்லா (1) எம்.ஆர்.ராதா (1) கிருஷ்��ன் பஞ்சு (1) கௌதம் மேனன் (1) சுமந்த் ராதாகிருஷ்ணன் (1) செரிகோ லியோனி (1) ஜல்லிக்கட்டு (1) டி வி சந்திரன் (1) தமிழினம் (1) திரைப்பாடல் (1) நிதிலன் சுவாமிநாதன் (1) நிதீஷ் திவாரி (1) நீரஜ் பான்டே (1) பாலசந்தர் (1) பாலு மகேந்திரா (1) பிரபு சாலமன் (1) புஷ்கர் காயத்ரி (1) மதன் கார்க்கி (1) ராஜமௌலி (1) ருத்ரய்யா (1)\nபார்வையாளன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_25.html", "date_download": "2018-07-17T22:53:45Z", "digest": "sha1:X6J4A7BXF4QT57FF6TIRDIHVDMK4WHLH", "length": 13157, "nlines": 202, "source_domain": "vazhakkampol.blogspot.com", "title": "வழக்கம் போல்: கிராமத்து மார்கழிக் காலை", "raw_content": "\nகாலையில் எழுந்து இரவு உறங்கும் வரை வழக்கம் போல் நாம் செய்யும் செயல்கள், எதுவுமே புதிதில்லை என்று உணர்ந்தாலும், old wine in a new bottle எனும் தத்துவத்துடன் ... \"நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி\" என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை மனதில் கொண்டு ...\nவகை : கவிதை, கிராமம், குளிர், மார்கழி\nவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி\nஊரில் எத்தனை வீட்டின் வாசலில் நின்று இப்படி கோலமிடும் பெண்களை பார்த்தீர்களோ(அட இப்படி ஒரு அருமையான கவிதைக்காகத்தான்(அட இப்படி ஒரு அருமையான கவிதைக்காகத்தான்\nஅந்த காட்சியை ஒரு புகைப் படம் போல அருமையாக பதிந்திருக்கின்றீர்கள்.\nசிறிய திருத்தம் (நானும் தவறாக இருக்கலாம்) சானமா\nஅருமை சதங்கா. சின்ன வயதில் கோலத்து கலரை ஈரமான டூத் பிரஷ் கொண்டு தேய்த்ததுண்டு(அழியாத கோலங்கள் :-)\nகருக்கலில் காலையில் - 'காலையில்' தேவையில்லை.\nநம்ம ஊர் விஷயங்களாகட்டும், இந்த ஊர் விஷயங்களாகட்டும். கண்முன் கொண்டு நிறுத்துவதில் உமக்கு நிகர் நீர்தான்.\n//ஊரில் எத்தனை வீட்டின் வாசலில் நின்று இப்படி கோலமிடும் பெண்களை பார்த்தீர்களோ\nநின்று தான் பார்க்க வேண்டுமா முரளி \nஎனது பள்ளி/கல்லூரி நாட்களில், காலை வேளையில் திருப்பள்ளி எழுச்சி தவறாமல் செல்வது (முப்பது நாளைக்கு எப்படியும் 20 நாட்கள்) வழக்கம். அந்தக் காலைக் காட்சியை அப்படியே கவிதையாக்கினேன். அவ்வளவே. நீங்க தப்பா நினைத்துவிட்டீர்களே.... சிவா சிவா ... :)\nசாணம் தான் சரி, மாற்றிவிட்டேன்.\nஆகா அருமை. உங்கள் flash-back-யும் பகிர்ந்து கொண்டதற்கு.\nஇப்ப மூனு நாள் அகிறது என்று சொல்றீங்களே. இன்னும் இந்தக் காட்சிகள் இருக்குனு படிக்கவே எவ்வளவு சந்தோசமா இரு���்கு. அது நிலைக்கனும் \n//சின்ன வயதில் கோலத்து கலரை ஈரமான டூத் பிரஷ் கொண்டு தேய்த்ததுண்டு(அழியாத கோலங்கள் :-)//\n//கருக்கலில் காலையில் - 'காலையில்' தேவையில்லை.//\n//நம்ம ஊர் விஷயங்களாகட்டும், இந்த ஊர் விஷயங்களாகட்டும். கண்முன் கொண்டு நிறுத்துவதில் உமக்கு நிகர் நீர்தான்.//\nசிரம் தாழ்த்தி ... இருங்க இருங்க ... எதும் உள் குத்து இல்லயே \nஎன் பையன் ஊக்குவிப்பது மாதிரி யாரும் செய்ய முடியாது.\nஎதிர் வீட்டில் எவ்வளவு அழகாக போட்டிருந்தாலும்\nஅம்மா, உன் கோலம் மாதிரி இல்லை என்று என்னை போட வைத்து விடுகிறான்.\nதை மாசம் குளிரில் பொங்கலுக்கு கோலம் போட்டு விட்டு (விட மாட்டான் பொடியன்) ஒரு வாரம் ஜலத்ோஷம் வந்து அவஸ்தை படுவேன்\nஅழகான கோலம் ஒரு அருமையான கலை தான்.\nதங்கள் கவிதை நன்றாக இருக்கிறது\nமார்கழி பற்றிய எனது கவிதை உங்கள் பார்வைக்கு\nஅட.. நம்ம profile படம் மாதிரியே நல்லா இருக்கே :-))\n//என் பையன் ஊக்குவிப்பது மாதிரி யாரும் செய்ய முடியாது.\nஎதிர் வீட்டில் எவ்வளவு அழகாக போட்டிருந்தாலும்\nஅம்மா, உன் கோலம் மாதிரி இல்லை என்று என்னை போட வைத்து விடுகிறான்.//\nகொடுத்து வைத்தவர் நீங்கள். வாழ்த்துக்கள்.\n// தங்கள் கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்\n//மார்கழி பற்றிய எனது கவிதை உங்கள் பார்வைக்கு\nஎன்னங்க ஏதோ பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. உங்க கவிதை வாசித்தேன். நன்றாக இருந்த்து. பின்னூட்டமும் போட்டிருக்கிறேன்.\n// அட.. நம்ம profile படம் மாதிரியே நல்லா இருக்கே :‍))//\nவாங்க சேதுக்கரசி. ஆமாங்க அதே மாதிரி நல்லா இருக்கு. எப்படி இப்படி :)) Great minds think alike ... ;))\nவழக்கம் போல் தொடரும் அன்பர்கள்\nஇத் தளத்தில் வரும் பதிவுகள்/சம்பவங்கள் எதுவும், நான் வேலை பார்க்கும் அலுவலகத்தோடு சம்பந்தப்பட்டது அல்ல \nநச்சுனு ஒரு காதல் கதை\nநான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ... அன்பைத் தேடித் தொடரும் பயணத்தில் நான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/153465", "date_download": "2018-07-17T23:24:18Z", "digest": "sha1:YMIPVGHH5AHLITC6SVZIUGKZZH24SSXR", "length": 8314, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி, கமலை மறைமுகமாக தாக்கி பேசிய சரத்குமார் ! - Cineulagam", "raw_content": "\nயாஷிகா-ஐஸ்வர்யா படுக்கையில் மஹத் செய்தது சரியா- சிம்பு அதிரடி பதில்\nஎனக்கு பிடித்த பிரபலங்கள் அஜி��், அட்லி... ஸ்ரீரெட்டியின் புதிய லிஸ்ட்\nஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது எந்த ராசிக்கு மேஷம் முதல் கன்னி வரை\nநயன்தாரா, காஜல், சமந்தா பற்றி அதிரடி விஷயத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி- பகீர் தகவல்\nஆசிரியரின் சோதனைக்கு பையைக் கொடுக்க மறுத்த மாணவி... கடைசியில் கூனிக்குறுகி நின்ற ஆசிரியர்\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் சீசன் போட்டியாளர்- யாருனு பாருங்க\nவாய் பேசமுடியாத சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 15 பேர்.... நீதிமன்றத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nவிசுவாசம் படத்தில் தம்பி ராமைய்யாவுக்கு இப்படி ஒரு கெட்டப்பா- அப்போது அஜித்திற்கு (புகைப்படம் உள்ளே)\nசெந்தில் பாட்டை பாடிய ஏ.ஆர். ரகுமான் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அந்தக் காணொளி\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nரஜினி, கமலை மறைமுகமாக தாக்கி பேசிய சரத்குமார் \nதமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி நடிகர் விஜயகாந்துக்கு அவரது அரசியல் நிர்வாகிகளுடன் பாராட்டு விழா நடத்தியது தேமுதிக கட்சி. இதில் பல முன்னணி மூத்த நடிகர்கள் கலந்து கொண்டு விஜயகாந்துடன் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.\nநடிகர் சரத்குமார் பேசுகையில், அரசியல் களத்தில் வேறுவேறு திசையில் இருந்தாலும் ஒரு நல்ல மனிதருக்காக வந்திருக்கிறேன், ஒரு கட்டத்தில் துன்ப பாதையில் சென்றுகொண்டிருந்த என் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் விஜயகாந்த், இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்.\nபுலன்விசாரணை என்ற படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு அதிக காட்சிகள் கொடுத்து அழகுபார்த்தவர், பலருக்கும் இந்த குணம் இருக்குனு சொல்வாங்க, ஆன இந்த மேடையி��் சொல்லக்கூடாது இருந்தலும் சிலர் பேர் நல்லவங்க மாதிரி இப்போ நடிச்சிட்டு இருக்காங்க, அவர்களெல்லாம் வீரர்கள் இல்லாத களத்திலே வீரர்களாக வருபவர்கள், போர்க்கு செல்பவன் பலமான வீரமான படை இருந்தால் போர்க்கு செல்ல வேண்டும், வலிமையில்லாத போது அந்த போர்க்கு செல்பவன் வீரனாக இருக்க முடியாது.\nஇந்த மேடையில் இருப்பவர்கள் உண்மையான வீரர்கள் , உங்களுக்காக தமிழ் மக்களுக்காக போராடும் வீரர்கள் என மறைமுகமாக ரஜினி ,கமலை தாக்கி பேசினார் சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54536/news/54536.html", "date_download": "2018-07-17T23:01:45Z", "digest": "sha1:GLRYERSRZKX3D4HZBYGZD7Y32LPCCM4E", "length": 6844, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "எல்லை மீறி கவர்ச்சியாக நடிப்பதா? இணைய தளத்தில் ரசிகர்கள் தாக்கு: பாமா ஷாக்!! : நிதர்சனம்", "raw_content": "\nஎல்லை மீறி கவர்ச்சியாக நடிப்பதா இணைய தளத்தில் ரசிகர்கள் தாக்கு: பாமா ஷாக்\nஎல்லை மீறி கவர்ச்சியாக நடித்தது ஏன் என்று பாமாவுக்கு இணைய தளத்தில் ரசிகர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அவர் ஷாக் ஆனார். ‘எல்லாம் அவன் செயல், ‘சேவற்கொடி படங்களில் நடித்திருப்பவர் பாமா.\nதமிழில் ‘ராமானுஜம்‘ என்ற படத்தில் நடிப்பதுடன் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாமா கன்னட படமொன்றில் குத்து பாடலுக்கு எல்லை மீறி கவர்ச்சியாக ஆடி இருக்கிறாராம்.\nஇதைப்பார்த்து ரசிகர்கள் இணைய தளத்தில் பாமாவை கடுமையாக விமர்சித்ததுடன், அவரது ஆட்டத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.\nஇது பற்றி பாமா கூறும்போது, கன்னட படத்தில் நான் நடித்திருந்ததற்கு இணைய தளத்தில் ரசிகர்கள் விமர்சித்திருந்ததை நானும் பார்த்தேன். என்னுடைய எல்லை என்ன என்பது எனக்கு தெரியும்.\nஒருபோதும் நான் எல்லை மீறி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். இருந்தாலும் அந்த விமர்சனங்களை படித்து ஷாக் ஆனேன். அதே சமயம், அதை ஏற்றுக்கொள்கிறேன்.\nஅதிலிருந்து பாடம் கற்றிருக்கிறேன். ஒன்றுமட்டும் உறுதி. என்னை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது. சினிமாவில் எனது பயணத்தை கவனத்துடனே நடத்திக் கொண்டிருக்கிறேன்.\nதற்போது தமிழ் ஆங்கிலத்தில் உருவாகும் ‘ராமானுஜம்’ என்ற படத்தில் நடிக்கிறேன். கும்பகோணத்தில் இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்�� உள்ளது என்றார்.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55430/news/55430.html", "date_download": "2018-07-17T23:02:44Z", "digest": "sha1:C3MZTIVGXYALQLYKFW6WKU5QFA23U4JU", "length": 7486, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெள்ளிச்சந்தை அருகே பரபரப்பு : காதலி மீது டீசல் ஊற்றி தீ வைத்த காதலன் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nவெள்ளிச்சந்தை அருகே பரபரப்பு : காதலி மீது டீசல் ஊற்றி தீ வைத்த காதலன் கைது\nகாதலியை தீ வைத்து கொளுத்திய காதலனை போலீசார் கைது செய்தனர். இதனால் வெள்ளிச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதியை சேர்ந்தவர் பீட்டர்.\nகேரளாவில் மீன்பிடி தொழில் செய்கிறார். இவரது மகள் சுபானி (16). ஓராண்டுக்கு முன்பு முட்டத்தில் உள்ள பள்ளியில் படித்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த எவரெஸ்ட் (23) என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் தெரிய வந்ததும், சுபானியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nபள்ளிக்கு அனுப்பாமல், சுபானியை வீட்டிலேயே தங்க வைத்தனர். அதன்பின், எவரெஸ்ட்டுடன் தொடர்பு இல்லாமல் போனது. இந்நிலையில், அழிக் கால் பிள்ளைதோப்பு பகுதிக்கு எவரெஸ்ட் வந்தார்.\nயாருக்கும் தெரியாமல் சுபானியின் வீட்டு பாத்ரூமுக்குள் சென்று பதுங்கி கொண் டார். வீட்டில் இருந்தவர்கள் வெளியே செல்வதை பார்த்த எவரெஸ்ட், சுபானியின் கையை பிடித்து இழுத்தார்.\nஅதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். இதில் ஆத்திரம் அடைந்த எவரெஸ்ட் மறைத்து வைத்து இருந்த டீசலை சுபானி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது.\nஅதை பார்த்ததும் எவரெஸ்ட் அங்கிருந்து தப்பியோடினார். உயிருக்கு போராடிய சுபானியை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் மருத்துவமனையில் சேர்த்தனர். சுபானிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து எவரெஸ்ட்டை இன்று காலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதனால் வெள்ளிச் சந்தை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \nதென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/35950-admk-governing-body-changed-edappadi-palanisami-kp-munusami-included-it.html", "date_download": "2018-07-17T22:51:47Z", "digest": "sha1:Q4TGRC2CPCC7VPA7577MNG3GC7FL7B7O", "length": 11789, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.கே.நகர் தேர்தல்: மாற்றியமைக்கப்பட்ட அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு | Admk Governing Body changed Edappadi palanisami KP Munusami included it", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆர்.கே.நகர் தேர்தல்: மாற்றியமைக்கப்பட்ட அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவில் முதலமைச்சர் பழனிசாமி, கே.பி.முன���சாமி உள்ளிட்டோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை எப்படி அனுசரிப்பது, ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.\nபின்னர், அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 7 பேரைக் கொண்ட அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவில் ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவால் 2 இடங்கள் காலியாக இருந்தன. ஆனால், ஆட்சிமன்ற குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து சில நிர்வாகிகள் கூச்சலிட்டதால் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்தவர்களை முதலமைச்சர் பழனிசாமி சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nஇறுதியாக, ஆட்சிமன்றக் குழுவில் முதலமைச்சர் பழனிசாமி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஆட்சிமன்றக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜஸ்டின் செல்வராஜ், தமிழ்மகன் உசேன், பி.வேணுகோபால் ஆகியோர் உள்ளனர். மொத்தம் 9 பேர் கொண்ட புதிய ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் இந்த ஆட்சி மன்றக் குழுவுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாப்பிட்ட பின் பணம் கொடுப்பதில் தகராறு: கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய உணவக ஊழியர்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் ஜெ.தீபா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜூலை 19-ல் மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு\nபாசனத்திற்காக மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும் - முதலமைச்சர்\nஅம்மா உணவகம் போல் ஆந்திராவில் அண்ணா உணவகம்\nசசிகலாவும், ஜெயலலிதாவும் லோன் வாங்கி கார் வாங்கினார்கள் \nஎம்.எல்.ஏக��கள் தகுதி நீக்க கோரி வழக்கு \nஜெயலலிதா இல்லாதது வருத்தமளிக்கிறது - வெங்கய்ய நாயுடு\n”ஒரே நேரத்தில் தேர்தல்” - மத்திய அரசின் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு\nநெறிகளுக்குட்பட்டே டிஜிபி நியமனம்: ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதில்\n“ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை” - மஞ்சுமா மோகன்\nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாப்பிட்ட பின் பணம் கொடுப்பதில் தகராறு: கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய உணவக ஊழியர்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் ஜெ.தீபா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://irrakukal.wordpress.com/tag/%E0%AE%90%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2018-07-17T22:40:53Z", "digest": "sha1:J7JW4JZDJ45ZWYEBUPMGOQ6VPJK2J43H", "length": 10612, "nlines": 125, "source_domain": "irrakukal.wordpress.com", "title": "ஐயோ | இறகுகள் பலவிதம்", "raw_content": "\n“ஐயோ” எனும் சொல் அகராதியில்…\n ஓசைகளின் கூட்டம். இவ் ஒசைகளின் கூட்டம் நம் எண்ணங்களை காவிச் செல்லும் ஒரு வண்டி.\nஒர் மொழி எப்போதுமே தூய்மையாக இருந்ததல்ல. காலப்போக்கில் பிறமொழிகளின் பிரவேசமும் உள்ளடக்கி பயணப்படும்.\nமொழியொன்றிற்கு பிறமொழி புகுத்தல் ஆதிக்க ஆட்சிமுறையில் மதத்துடன் சேர்த்து பிரகடனப்படுத்தியதற்கு பல சரித்திர சான்றுகள் உண்டு. எதிர்மாறாக பிற நாட்டு கடல் வணிக பயணிகளால் பொது மக்களிடையே புதுச் சொற்களாக பரவிய காலமும் உண்டு. இதில் தனிமொழி முன்னறியாத நூதனமான வேற்று மொழிச் சொற்களும் புகுந்து கொள்ளும்.\nஆதிக்கத்தின் புகுத்தலை விட அளவளாவி புகுந்த சொற்கள் எந்தவொரு மொழியின மக்களாலும் ஏற்கப்பட்டது. ஆனால் வலுகட்டாயமாக புகுத்தப்பட்ட சொற்கள் பல சந்ததிகள் கடந்தும் தூய மொழி��்பிரியர்களுக்கு என்றுமே தொண்டைக்குள் முள்ளாக கரிக்கும்.\nஜப்பானிய “சுனாமி”, சூஷி, போன்ற சொற்கள் சர்வதேச ரீதியில் அறியப்பட்டவை. தமிழ் மொழியும் இதற்கு விதி விலக்கல்ல.\nதமிழிலிருந்து புறப்பட்ட சொற்களில் சர்வதேச ரீதியாக முதலிடம் பிடிப்பது கறி உலகின் எந்த ஒரு மூலைக்குச் சென்றாலும் “ கறி” என்பது எவருக்கும் தெரியும்.\nதென் ஆசியாவிற்கு சொந்தமான மாங்காய் (மாங்கா) போர்த்துக்கேயரின் நாவன்மையில் தோய்த்தெடுக்கப்பட்டு உலகில் “மாங்கோ” (mango) ஆக திரிபடைந்தது.\nஆங்கிலேய மாவில் உருட்டிய நம்ம ஊரு கணக்குப்பிள்ளையார் “கோணிக்கப்பொலி” (conicopoly – AD1680) எனவும், மிளகு தண்ணீர் (ரசம்) “முளவுடோனி” (mulakutawny- AD1784) யாகவும், கட்டுமரம் “காட்டமாரன்” (catamaran AD1697) ஆக மாறியதற்கு தரவுகள் உண்டு.\nஇதே பாண்மையில் வடமொழி, போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கில, மலாய மொழிகள் தாராளமாக தமிழ் மொழியை ஊடுருவியுள்ளது. இது தமிழ்பேசும் நாடுகளுக்கு நாடு வேறுபடும்.தமிழுக்கு தாவிய சொற்கள் பாண் (bread) தொப்பி, கதிரை, மேசை, கக்கூஸ், அரிக்கன் லாம்பு (Hurricane lamp), வில்லன் என பல் சொற்களை அடுக்க முடியும்.\nபுதிய தொழில்நுட்ப சாதனகளினால் உலகமே ஊராக மாறிய இன்றைய கால கட்டங்களிலும் வேற்றுமொழிகள் வாழைப்பழத்தில் ஊசிபோல் பல மொழிகளால் ஆட்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன் புதுப்புது அர்தங்களை குறிக்கும் சொற்களும் தொடரும். இந்தவகையில் “செல்பி” (Selfie) எனும் சொல் யாவரும் அறிந்ததே.\nஆங்கில அகராதி “ஒஃஸ்ஃபோர்ட் டிக்ஷனரி” (oxford Dictionary) வருடாவருடம் புதுச் சொற்களை அகராதியில் சேர்த்துக்கொள்ளும். எந்த ஒரு சொல் பிரபலமாக சர்வதேச ரீதியில் பயன் படுத்தப்படுகிறதோ அந்த சொற்கள் நடுவர்களால் அநுசரிக்கப்பட்டு அகராதியில் சேர்க்கப்படும்.\nகடந்த செப்டெம்பெர் மாதம் “ஐயோ” எனும் தமிழ் விழிச்சொல் மீது காற்று வீசப்பட்டுள்ளது. “ஐயோ அம்மா” “ஐயோ கடவுளே” என தென் இந்தியாவிலும் இலங்கை முழுவதிலும் (தமிழ், சிங்கள) சதா பாவனையில் இருக்கும் ஐயோ அரங்கேறிவிட்டது. சர்வதேச ஆங்கில “ஸ்கிறபிள்” (SCARABBLE) போட்டியாளருக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.\nOxford Dictionary இணையப் பக்க பிரதிகள் கீழே தரப்பட்டுள்ளன.\nபிற்குறிப்பு: ஐயோ எனும் சொல் தமிழில் இருந்து புறப்பட்டிருந்தும் சிங்கள மொழியை மட்டும் பெயரிட்டிருப்பதில் ஒரு மனவருத்தம் உண்டு. அடுத்து எந்த தமிழ் சொல் அரங்கேறும்\nThis entry was posted on ஒக்ரோபர் 28, 2016, in சிதறல்கள், தமிழ், படித்ததில் இரசித்தது, யாழ்ப்பாணம், Uncategorized and tagged aiyo, aiyoo, இந்தியா, ஐயோ, தமிழ், விமர்சனம், JaffnaTamil, oxford dictionary.\tபின்னூட்டமொன்றை இடுக\nஉயிர்த்தெழுந்த திருநாள் ஏப்ரல் 1, 2018\nபணத்திற்கு பல பெயர்கள் நவம்பர் 15, 2016\nநீ தானே என் பொன் வசந்தம் நவம்பர் 9, 2016\nபுதிய பாரதி யுகம்… நவம்பர் 9, 2016\nபாங்ஸியா பூங்கொத்து (Banksia) நவம்பர் 3, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nisha-s-homely-appearance-kurangu-kaila-poomalai-035810.html", "date_download": "2018-07-17T23:19:14Z", "digest": "sha1:WKOJTPR2T7WIT5OTSQUZPRHLH4CNSLMF", "length": 10833, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'குரங்கு கையில பூ மாலை'... போத்திக்கிட்டு நடிச்ச கவர்ச்சி நிஷா! | Nisha's homely appearance in Kurangu Kaila Poomalai - Tamil Filmibeat", "raw_content": "\n» 'குரங்கு கையில பூ மாலை'... போத்திக்கிட்டு நடிச்ச கவர்ச்சி நிஷா\n'குரங்கு கையில பூ மாலை'... போத்திக்கிட்டு நடிச்ச கவர்ச்சி நிஷா\nவிதவிதமான மனநிலை கொண்ட நான்கு பேரிடம் சிக்கி தவிக்கும் ஒரு பெண்ணின் நிலைமையை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படம் ‘குரங்கு கையில பூ மாலை'.\nஇப்படத்தில் நாயகர்களாக ஜெகதீஷ், கௌதம் கிருஷ்ணா இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய் சிக்கித் தவிக்கும் பெண்ணாக ‘கோலிசோடா' படத்தின் நாயகி சாந்தினி நடித்துள்ளார்.\nமேலும், பல்வேறு படங்களில் குத்துப்பாடலுக்கு நடனமாடிய நிஷா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ணன். இவர் ஏற்கெனவே ‘விகடகவி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.\nஆகஸ்ட் 7-ந் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் கூறுகையில், \"இப்படத்தில் நான்கு ஹீரோக்கள், இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் படத்தில் தனியாக எந்தவொரு டூயட் பாடலும், குத்து பாடலும் கிடையாது. கதையோடு பயணித்தபடியே பாடல்களும் இடம்பெற்றுள்ளது.\nபடத்தில் கவர்ச்சி இல்லை. கவர்ச்சி நடிகையான நிஷாவைக் கூட போர்த்திக் கொண்டு நடிக்கும் அளவுக்கு குடும்பப் பாங்கான கதை. இன்னும் சொல்லப் போனால், நிஷாவின் நடிப்பு இந்தப் படத்தில் பிரமாதமாக அமைந்துள்ளது,\" என்றார்.\nசாய் அமீர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை ��யாரித்துள்ளது.\nசினேகன் மீது நித்யா, வைஷ்ணவி கோபம்\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து வெளியேறிய நிஷா: ஏன், என்ன நடந்தது\nகொள்ளை கும்பலை சேர்ந்தவராக அறந்தாங்கி நிஷா... அடுத்து படம் முழுக்க வரும் கேரக்டர்\nஇந்த கணேஷ், நிஷா வேற ரொம்ப டார்ச்சர் பண்றாங்கய்யா: புலம்பும் சிங்கிள்ஸ்\nஅந்தரத்தில் தலைகீழாக தொங்கி மனைவிக்கு லிப் டூ லிப் கொடுத்த கணேஷ் வெங்கட்ராம்\nகாதல் பற்றி பிக்பாஸ் கணேஷ் என்ன சொன்னார் தெரியுமா\nபிக் பாஸ்... மனைவியின் வாக்கு சேகரிப்பு கணேஷைக் காப்பாற்றுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nஸ்ரீரெட்டி வெளியிட்ட அடுத்த நடிகர் யார் தெரியுமா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nபேரன்புக்குரியவன் இயக்குனர் ராம்..பாரதிராஜா புகழாரம்- வீடியோ\n பேரன்பு படத்தை புகழ்ந்த சத்யராஜ்- வீடியோ\nஇயக்குனர்கள் தயவுசெய்து நடிக்க வராதீங்க- சித்தார்த் பேச்சு- வீடியோ\nசிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக-வீடியோ\nபுலிகேசியை அடுத்து எலி பிரச்சனையில் சிக்கிய வடிவேலு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2014/11/12.html", "date_download": "2018-07-17T22:56:06Z", "digest": "sha1:PFKYAJH2DPSLFCRDFVSOAMVTEDBPKMEG", "length": 13640, "nlines": 227, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: கீதை-12", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nஉபாசகர்கள் இரண்டு வகை தான் வேறு இறைவன் வேறு என்று நினைப்பவருக்குப் பகவான் தனியொரு வடிவில் காட்சி தந்து, அருள்புரிகிறார்.\nதானும் பரமாத்மாவும் ஒன்றேயெனக் கொண்டவருக்கு பகவான் ப்ரம்மஜோதியாய் நின்று அருள்புரிகிறார்.\nஅவரே உருவமற்றவர் - நிர்குணர்\nஎப்படிப் பார்க்கிறோமோ அப்படித் தெரிவார்.\nயார் அடைந்தவோ அவர் அறிகிறார்.\nயார் அறிந்தவடோ அவர் அடைகிறார்.\n( கீதை பிறந்த கதை என்ற சிறு முன்னோட்டத்தை வாசகர்களுக்கு தொடராக பதிவு செய்து வந்தேன். வாசித்த உள்ளங்களுக்கு எனது நன்றிகள். கீதையை படித்தால் என்ன அனுகூலம் எ��்பதை விளக்கும் சிறு முன்னோட்டம் கீதை ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்.)\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nமனசே... மனசே... /திரையிசை பாடலும், இலக்கிய பாக்களு...\nஇலக்கிய காதலில் தோழியின் பங்கு\nசமுதாய சிந்தனைகளை கூறும் மகாபாரதம்\nபிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள்..\nபிஞ்சிலே பழுத்த இளம் பிஞ்சுகள் சிறுகதை\nஇன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல��லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்கிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamizhpadam-2-again-one-more-poster-released-2/", "date_download": "2018-07-17T22:47:15Z", "digest": "sha1:SHEHM2DXROKFPSXXX5QDGDPSYHKA3J3O", "length": 11533, "nlines": 125, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யின் சர்காரை தொடர்ந்து அஜித்தின் விவேகத்தை கலாய்த்த தமிழ்படம்-2.! - Cinemapettai", "raw_content": "\nHome News விஜய்யின் சர்காரை தொடர்ந்து அஜித்தின் விவேகத்தை கலாய்த்த தமிழ்படம்-2.\nவிஜய்யின் சர்காரை தொடர்ந்து அஜித்தின் விவேகத்தை கலாய்த்த தமிழ்படம்-2.\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா நடித்து வரும் படம் ‘தமிழ்ப்படம்-2’.தமிழ்படம் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் இதன் இரண்டாம் பாகம் எடுத்துள்ளார்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு படத்தின் போஸ்டரை கலாய்த்து வருகிறார்கள்.\nஇந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார், என்.கண்ணன் இசையமைத்துள்ளார். அனைத்து படங்களையும் கலாய்க்கும் வகையில் தினமும் ஒரு போஸ்ட்டரினை வெளியிட்டு வருகிறார் இந்த படக்குழுவினர்.\nஅதன்படி, நேற்று விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தின் போஸ்ட்டர், சிம்புவின் ‘மாநாடு’ பட போஸ்டர் வரை அனைத்தையும் கலாய்த்து விட்டனர். இதனை தொடர்ந்து தற்போது விவேகம் பட போஸ்டரை கலாய்த்து ஒரு போஸ்டரை வெள���யிட்டுள்ளனர்.\nநடிகர்களை பற்றி கூறியது போல், காஜல்,நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளை பற்றி பகீர் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி.\n இது ஐஸ்வர்யா ராஜேஷ் தானா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிகிடக்கும் ரசிகர்கள்.\nகணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த இரவை மிகவும் மிஸ் செய்கிறேன் என கூறிய பிரியாமணி.\nவிஸ்வாசம் படத்தில் மாஸ் கெட்டப்பில் தம்பி ராமையா. அப்போ அஜித்.\nஇணையத்தை தெறிக்க விடும் “சர்கார்” படத்தில் யோகி பாபுவின் கெட்டப் வீடியோ.\nதல அஜித்தை பற்றி உண்மையை சொன்ன சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி.\nசர்கார் படபிடிப்பில் இருந்து விஜய்யின் மாஸ் லுக்.\n இது ஐஸ்வர்யா ராஜேஷ் தானா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிகிடக்கும் ரசிகர்கள்.\nகணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த இரவை மிகவும் மிஸ் செய்கிறேன்...\nவிஸ்வாசம் படத்தில் மாஸ் கெட்டப்பில் தம்பி ராமையா. அப்போ அஜித்.\nபப்ளி மாஸாக இருந்து ஒல்லியாக மாறிய நகுலா இது. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா...\nஇணையத்தை தெறிக்க விடும் “சர்கார்” படத்தில் யோகி பாபுவின் கெட்டப் வீடியோ.\nநடிகர்களை பற்றி கூறியது போல், காஜல்,நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளை பற்றி பகீர்...\nகடை குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு \nவிஜய் ஆண்டனி வெளியிட்ட அஞ்சலி நடிக்கும் ஹாரர் படம் “ஓ” ஃபரஸ்ட் லுக்...\nவிஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்”. வைரலாகுது போலீஸ் கெட் – அப்...\nவாட்ஸ் பரவும் வதந்திகள் – கூகுள் என்ஜினியர் கொடுரமாக அடித்துக் கொலை\nஅதர்வா முரளி சட்டை பிட்டிங் ஆக இருப்பதற்கான ரகசியம் இது தானம் \nதசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ்...\nஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்க்க வேண்டும்...\nஅணைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார் – இந்தியாவின் சிறந்த பீல்டர்.\n“பாகுபலியை கொலை செய்த கட்டப்பா” – டப் ஸ்மாஷ் செய்த பாய்ஸை பாராட்டிய...\nவிஜி சந்திரசேகர் மகளை ஹீரோயினாக அறிமுகம் செய்யும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”. போட்டோ...\nஇன்று மாலை வெளியாகும் பேரன்பு படத்தின் பாடல்கள் ட்ராக் லிஸ்ட் \nபடம் + பாடம் இப்படம் விவேக்கின் அசத்த��் பாராட்டை பெற்ற படம் எது...\nசண்டை போடும் லக்ஷ்மி ராய் – வரலக்ஷ்மி சரத்குமார் வேடிக்கை பார்க்கும் ஜெய் நீயா...\nவிஷாலை பற்றி பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஸ்ரீ லீக்ஸ் – ஸ்ரீ ரெட்டி...\nவெளியானது மூடர் கூடம் நவீனின் “அலாவுதீனின் அற்புத கேமரா” பட ஃபரஸ்ட் லுக் ...\nமொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கும் “கருப்பு காக்கா” பட ஃபரஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்...\nதுள்ளுவதோ இளமை ஷெரின் வெளியிட்ட அதீத உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம்.\nஉலக சாதனை படைத்த தல அஜித்.\n“கடைக்குட்டி சிங்கம்” “தமிழ்படம்-2” வசூலில் முதலிடம் யார்.\nகோவா படத்தில் ஜெய்யுடன் நடித்த பியாவா இது. வாவ் என வாய் பிளக்கும் ரசிகர்கள்.\nமேக்கப் இல்லாமல் ராஜா ராணி செண்பா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nவாவ்… என்ன லக்ஷ்மி மேனனா இது. ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைபடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104428", "date_download": "2018-07-17T22:50:35Z", "digest": "sha1:JQUF7GQ7YROJ57GG3QSQE4GQQNTHKYCW", "length": 7105, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்", "raw_content": "\n« இன்றைய காந்தி – ரா.சங்கர்\nவெண்முரசு- ஒரு மலையாள உரையாடல் »\nகடித இலக்கியம் –சுரேஷ்குமார இந்திரஜித்\nசுரேஷ்குமார இந்திரஜித் சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன், ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன், கோபி கிருஷ்ணன், பிரம்மராஜன், கோவை ஞானி, பிரமிள், கால சுப்பிரமணியன், சுஜாதா ஆகியோர் சுரேஷ்குமாருக்கு பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கடிதங்கள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.\nகடித இலக்கியம் – கபாடபுரம் ஐந்தாமிதழ்\nகடவுளெனும் குறியீட்டின் அர்த்தங்கள்(விஷ்ணுபுரம் கடிதம் ஐந்து)\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41\nயூஜி கிருஷ்ணமூர்த்தி : தத்துவமா மெய்யியலா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakthifm.blogspot.com/", "date_download": "2018-07-17T23:13:11Z", "digest": "sha1:3HO3D4IFGHLZRVNIIT4Z73V2FUXRG2KN", "length": 10916, "nlines": 152, "source_domain": "bakthifm.blogspot.com", "title": "Tamil Bakthi Songs FM", "raw_content": "\nபிடியத னுருவுமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்\nகடிகண பதிவர வருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.\nஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த\nபூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்\nமூவார்புரங்க ளெரித்தவன்று மூவர்க் கருள்செய்தார்\nதூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் னிரையோடும்\nஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.\nஎல்லா உலகமும் ஆனாய், நீயே\nஏகம்பம் மேவி இருந்தாய் நீயே\nநல்லாரை நன்மை அறிவாய் நீயே\nஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே\nபொல்லா வினைகள் அறுப்பாய் நீயே\nபுகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே\nசெல்வாய செல்வம் தருவாய் நீயே\nதிருவையாறு அகலாத செம்பொன் சோதீ\nபொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக மும்திரு வும்புணர்ப் பானைப்\nபின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை\nஇன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை\nஅன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே.\nஇமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே\nகமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்\nஉமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்\nஅமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.\n1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.\n2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும்.\nகிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.\n3.அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.\nமுடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.\n5.கற்பூர ஹாரத்தி - சூடம்காண்பித்தல் பற்றி...\nசூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.\nதொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்\nகடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்கவேண்டும்.\n6.தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.\n7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.\n8.சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்\nவிஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்\nவிநாயகருக்கு = அருகம்புல் ஆகும்\nபிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இல்லை ஆகும்\nஇவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.\nகலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு\nகலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்\nகலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை\nகலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்\nகலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்\n10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...\nசித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,\nவைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்\nஐப்பசி – உணவு, ஆடை\nகார்த்திகை – பால், விளக்கு\n11.திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக\n12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில்\nதிருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.\n13.பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )\n14.கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.\n15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilantamilar.org/?p=155", "date_download": "2018-07-17T23:06:24Z", "digest": "sha1:2GYG3OQKG7T435JRV6BZIN56ME6XFJ5W", "length": 2996, "nlines": 23, "source_domain": "ilantamilar.org", "title": "மூவர் விடுதலைக்கான போராட்டம் | இளந்தமிழரணி", "raw_content": "\nபேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கலிபோர்னியா பிரிமான்ட் நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சான் ஒசே, சன்னிவேல் உட்பட அருகில் இருந்த பல நகரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\nமரண தண்டனைக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பிரிமான்ட் சென்ட்ரல் பூங்காவை சுற்றி வலம் வந்தனர். பல இன மக்களுக்கும் போராட்டத்திற்கான காரணத்தை ஆர்வமாக கேட்டறிந்து தமிழர்களின் இப்போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.\nபேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் இந்திய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கும் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.\nஇளந்தமிழரணி உலக தமிழர்களின் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடும் அமைப்பு. நன்கொடை அளித்து ஆதரவு தருவீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyashanthi.blogspot.com/2015/11/", "date_download": "2018-07-17T22:56:53Z", "digest": "sha1:S2EMTW7BIEL6XDRFZRUWFKBSK56AFGT3", "length": 18571, "nlines": 78, "source_domain": "jeyashanthi.blogspot.com", "title": "ஜெயஷாந்தி: November 2015", "raw_content": "\nதிங்கள், 2 நவம்பர், 2015\nசாரு நிவேதிதாவின் அகம்பாவ அறிவீனம்\nஎழுத்தாளர் சாரு நிவேதிதா 'நிலவு தேயாத தேசம்' என்ற தலைப்பில் அந்திமழை இதழில் தனது துருக்கிப் பயணம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார். பள்ளிக் காலத்திலிருந்தே வரலாறு எனக்கு மிக மிக விருப்பமான பாடம். பாளையம்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்த போது அமெரிக்க வரலாறு, இந்திய வரலாறு, இங்கிலாந்து வரலாறு, முக்கியமாக பிரஞ்சு தேசத்தின் வரலாறு போன்றவை ஆர்வத்தை ஏற்படுத்தியவை. மேலும் மேலும் படிக்கத் தூண்டியவை. ஆனால் சீனா, துருக்கி ஆகிய இரண்டு நாட்டு வரலாறுகளும் ஏனோ கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை; தேர்வுக்காகப் படித்ததுடன் சரி. எனவே இந்தப் பயணக் கட்டுரையினைப் படிக்கலாமே என வாசிக்கத் தொடங்கினேன். இதை நான் ஏன் குறிப்பாகச் சொல்கிறேன் என்றால் சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் எனக்கு ஆர்வமில்லை. தமிழகத்தில் பாலியல் வறட்சி எனச் சொல்லிக் கொண்டு அந்த வறட்சியில் அல்லல்படுபவர்களக் கடைத்தேற்ற வந்தவன் தான் என்பது போல எழுதப் படும் அவரது எழுத்து எனக்குப் பெரிய ஒவ்வாமையே. ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றியது அல்ல. எனக்கு ஏன் அவரது எழுத்து பிடிக்கவில்லை என்று சொல்வதற்காக இப் பதிவினை நான் எழுதவில்லை. அது தேவையற்றது.\nதுருக்கிப் பயணம் பற்றிய தனது பதிவின் ஊடாக சங்க காலத்து ஔவையாரைப் பற்றிப் போகிற போக்கில் முரணான, சரியாகச் சொல்வதென்றால் பொய்யான தகவலைச் சொல்லிச் சென்றிருக்கிறார். எழுத்தாளன் என்றாலே ஏழைதான் எனச் சொல்லும் அவர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் ஔவையார் கூட, தனக்குத் தானம் தராத மன்னனைக் கன்னா பின்னாவென்று ஏசிச் செல்வதாகவும் அதுவும் மன்னனின் முகத்துக்கு நேரே ஏசினால் சிறைச்சாலை என்பதால் வாயில் காப்போனிடம் வசை பாடிச் செல்வதாகவும் எழுதியிருக்கிறார். அந்த மன்னன் யார் என்ற குறிப்பு அதில் இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று வந்து பயணக் கட்டுரை எழுதுவதற்கும், தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கும் பணம் கொடுங்கள் என்று இணையத்தில் தனது வங்கிக் கணக்கினை #சாருநிவேதிதா கொடுப்பதும் அவரது எழுத்துக்களால் உலகம் அல்லது குறைந்த பட்சம் தமிழ்ச் சமூகம் பெரும் பேறு பெற்று விடும் என நம்பி வாசகர்கள் பணம் கொடுப்பதும் அவர்களுடைய விருப்பம் அல்லது உரிமை.\nதன்னுடைய செயலையோ நிலைப் பாட்டினையோ நியாயப் படுத்திக் கொள்வதற்காக சங்க இலக்கியத்தின் பெரும் ஆளுமையான ஔவையாரை ஏன் சாரு நிவேதிதா கொச்சைப் படுத்த வேண்டும் அதியமானைச் சந்தித்துப் பரிசில் பெற வரும் ஒளவையாரை அவனது அரண்மனையில் அமைச்சர் உள்ளிட்ட பலரும் நன்கு உபசரிக்கின்றனர். ஆனால் அதியமான் அவளைச் சந்திக்காமல் காலம் தாழ்த்துகிறான். அவளைப் பார்த்துப் பரிசில் வழங்கி விட்டால் அங்கிருந்து சென்று விடுவாள்: மேலும் சில காலம் அவள் தன் அரண்மனையில் தங்க வேண்டும் என்பதனாலேயே அவன் அவ்வாறு செய்கிறான். அறிவுச் செருக்கும் துணிவும் கொண்ட ஔவையாரோ தன்னை நேரில் சந்தித்து, தன் பாடலில் மகிழ்ந்து, தனக்குப் பரிசில் தராத மன்னனின் அரண்மனையில் தங்குவது தனது தன் மானத்துக்கு இழுக்கு என எண்ணுகிறாள். அவ்வ���ளையில்தான் வாயில் காப்போனிடம் அவள் பாடுகின்ற பாடலைத்தான் சாரு நிவேதிதா குறிப்பிடுகிறார். புறநானூற்றில் 206வது பாடலாக இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அப்பாடலின்,\nகடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி\nஎன்ற வரிகளில் அதியமான் தன்னுடைய தரம் அறியாதவனா அல்லது என்னுடைய தரம் அறியாதவனா எனக் கேள்வி எழுப்பும் அவர் தான் வெறும் சோற்றுக்காக அங்கு வந்து தங்கவில்லை என்றும் மன்னன் தன்னைச் சந்திக்காமல் காலம் கடத்துவது தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் செல்வதாகவும், கற்றறிந்த புலவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு.\nஎத்திசைச் செலினும், அத்திசைச் சோறே\nஎனக் கூறுகிறாள். அதன் பிறகே அதியமான் உடனே அவளை நேரில் சந்தித்து வரவேற்று உபசரிப்பது மற்றும் நெல்லிக்கனி கொடுப்பது, அவனுக்காக அவள் தொண்டைமானிடம் போர் வேண்டாம் என தூது செல்வது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. அதியமான்-ஔவையார் நட்பு தமிழைக் கற்றறிந்த அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஒன்று. அவன் இறந்த பிறகு அவள் பாடும் கையறு நிலை பாடல் அந்த நட்பின் மகத்துவத்திற்குச் சான்றாகப் போற்றப்படுகிறது.\nஅதியமானின் மகன் பொருட்டெழினிக்குக் கூட ஔவையார் அறிவுரை கூறும் பாடல்களும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த உண்மைகளையெல்லாம் ஒருவேளை சாரு நிவேதிதா தமிழ் இலக்கியத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ளாததினால் அறியாமல் இருக்கலாம். தமக்குத் தெரியாததினாலேயே வாய்க்கு வந்ததைத் தாறுமாறாக எழுதி ஞானச் செருக்கு மிக்க ஔவையாரையும் அதியமானின் கொடைத் தன்மையையும் புலவர்களிடம் அவன் கொண்ட பேரன்பையும் அவமதித்துள்ளார்.\nபொதுவாகவே, அரிதாக சில மன்னர்கள் தவிர மற்ற மன்னர்கள் சிற்றரசர்கள், புலவர், பாணன், பாடினி, பொருநர், என அனைவரையும் மதித்துப் போற்றியுள்ளனர். கரிகால் பெருவளத்தான் பரிசிலும் கொடுத்து ஏழடி புலவர் பின்னே சென்று அவர்களை வழியனுப்பி வைத்ததாக சங்க இலக்கியத்தின் வழி அறிகிறோம்.\nதம்மை நேரில் பார்க்காது யாரேனும் ஒரு மன்னன் பரிசளித்தால் அதை வாங்க மறுத்துள்ளனர் புலவர்கள். புறநானூற்றின் 208வது பாடல், நேரில் தன்னைச் சந்தித்து மனமுவந்து கொடுக்காத பரிசிலை ஏற்றுக்கொள்வதற்குத் தான் ஒன்றும் வாணிகப் பரிசிலன் அல்லேன் என பெருஞ்சித்திரனார் மறுப்பதாகச் சொல்கிறது.\nஎந்த பழந்தமிழ் மன்��னும் புலவரை, பொருநரை சிறையில் அடைத்ததாகவும் பாடல்கள் சொல்லவில்லை. புலவர்கள் சொல்லும் அறிவுரைகளைக் கூட ஏற்று அதன் வழி மன்னர்கள் நடந்ததாகப் பல பாடல்கள் பதிவு செய்துள்ளன. சங்கப் பாடல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதற்கு வெவ்வேறு கோணங்களில் பொருள் கொள்ள முடியும். ஆனால், அடிப்படைப் பொருளையே மாற்றி தவறான ஒரு செய்தியைப் பரப்புவதற்குக் காரணம் சாரு நிவேதிதாவின் அறிவீனமா அல்லது தனக்கு எல்லாம் தெரியும், தான் என்ன சொன்னாலும் மற்றவர்கள் நம்பிவிடுவார்கள், அல்லது நம்பியே ஆகவேண்டும் என்ற அகம்பாவமா இந்த இலட்சணத்தில் இவர் இன்றைய தலைமுறையினர் தமிழை வளர்க்க வேண்டும் என்றும் தமது கட்டுரைகளில் கூப்பாடு போடுகிறார். இப்படித் தவறான, பொய்யான தகவல்களை எழுதினால் இளம் தலைமுறை எப்படித் தமிழை வளர்க்கும்\n#அந்திமழை என்ற இதழை பல கல்லூரிகளில் கூட வாங்குகிறார்கள். சாரு நிவேதிதாவின் கட்டுரைகளை வெளியிடும்போது அதில் இருக்கும் அபத்தங்களை அவர்கள் நீக்கிவிட்டுப் பிரசுரித்தால் நல்லது. சாரு நிவேதிதாவும் தனக்குத் தெரியாததை மாற்றியும், திரித்தும் எழுதுவதை நிறுத்திக் கொண்டால் தமிழுக்கு நல்லது.\nஇடுகையிட்டது I.J.Jeyashanthi நேரம் முற்பகல் 4:43 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஔவையார், சங்க இலக்கியம், சாரு நிவேதிதா\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதினமணி - ஃபெப்ரவரி 2010: கல்லூரி SIFE அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது\nஆனந்த விகடன் - செப்டம்பர் 2013: ஜீன்ஸ் புரட்சியை தடுக்குமா தடை\nவிகடன் இணையதளம் - மார்ச் 2012: பீடியால் புகையும் பெண்கள் வாழ்வு\n - *கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் நடத்தும் திருமதி ரங்கம்மாள் தமிழ் நாவல் பரிசுப் போட்டியில் பரிசுக்குரிய நாவலாக சங்கவை தேர்வு. ரூ.30,000 பரிசுத்தொகை.* கோயம்பு...\nசாரு நிவேதிதாவின் அகம்பாவ அறிவீனம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2006/09/", "date_download": "2018-07-17T22:36:38Z", "digest": "sha1:RVHNMERSLACWVY424YTIBAHAO2IRN66G", "length": 36570, "nlines": 204, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: September 2006", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nதிங்கள், 25 செப்டம்பர், 2006\nஎன் ஜன்னலின் வழியே: ரஜினி சப்தமா\n::சக்த்திகள் அதிகமாகும் போது பொறுப்புகளும் அதிகமாகிறது ::\n(SPIDERMAN படத்தில் வரும் ஒரு வசனம்)\n\"பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..\nகூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ விடனும்.. \"\nஇது ஏதோ சாமியாரோ..அல்லது தெருக்கோடியில் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் மனிதரின் பேச்சல்ல.தமிழ்த் திரையுலகின் புதிய கதவுகளைத் திறந்து,பல இலக்கணங்களை உருவக்கி,மிகக்குறுகிய காலத்தில் இன்று உலக அளவில் தனக்கென ஒரு மிகப்பெரிய மக்கள்கூட்டத்தைக் கொண்டிருக்கும் ஒரு மாமனிதனின் சொற்கள். ஒரு 25 வருடங்களுக்கு முன் அந்த தாடியுடன் கூடிய மெலிந்த கருத்த அழுக்கு மனிதன் திறந்த ஒரு பழைய இரும்பு கேட், தமிழ்த் திரை உலகின் புதிய வாசல்களைத் திறக்கப் போவதைப் பலரும் அப்போது அறிந்திருக்கவில்லை...\nநீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிஷத்தில் கூட இந்த கருத்த மனிதர் ஏதோ இடங்களில் அநியாயத்திற்கு எதிராக குரல்கொடுத்துக் கொண்டோ,காதலியுடன் டூயட் பாடிக்கொண்டோ,வில்லனுடன் சண்டை போட்டுக் கொண்டோ இருக்கிறார்.\n'ரஜினிகாந்த்' என்ற பெயர் தமிழ்த் திரை உலகிலும், அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத மந்திரமாகியிருப்பதற்கு பின்னால் '''ஷிவாஜி ராவ்''' என்ற தனி மனிதரின் வாழ்க்கை எவ்வாறு ''பரிநாமம்'' அடைந்திருக்கிறது என்பதற்கான பதிவோ அல்லது அதற்கான முயற்ச்சியோ தான் இந்த படைப்பு \n'ரஜினி' என்ற பெயரே எனக்கு \"இது எப்படி இருக்கு\" என்ற வசனத்தின் மூலம் தான் எனக்குள் பதிவாயிருக்க வேண்டும்.அப்போது 'அபூர்வ ராகங்கள்'ளோ...'பைரவி'யோ பார்க்கும் அளவுக்கு பொறுமையோ பக்குவமோ எனக்கு போதாது.\nநான் சொல்வது 1980 களிலிருந்து 1990 களில் இருக்கும்...சினிமா ரசிகர்களே 'ரஜினி' 'கமல்' என்று இரு வேறு துருவங்களாக பிளவுபட்டிருந்த நேரம்..நான் அப்போ கமல் சைடு ).பைத்தியக்காரன் ,பரட்டைத்தலையன் என்று கேலிகளும் நையாண்டிகளும் பரப்பியபடி இருந்த போதும் ரஜினி ரசிகர் கூட்டதின் பிரம்மாண்டத்தை எண்ணி வியப்பாக இருக்கும்.நானும் ரஜினியின் ரசிகனாகும் ரகசிய ஆசை கொண்டவனாகவே இருந்தேன்).பைத்தியக்காரன் ,பரட்டைத்தலையன் என்று கேலிகளும் நையாண்டிகளும் பரப்பியபடி இருந்த போதும் ரஜினி ரசிகர் கூட்டதின் பிரம்மாண்டத்தை எண்ணி வியப்பாக இருக்���ும்.நானும் ரஜினியின் ரசிகனாகும் ரகசிய ஆசை கொண்டவனாகவே இருந்தேன்\nஅது 'தளபதி' படம் வெளிவந்திருந்த சமையம்.எனக்கு 8 வயதிருக்கும்.மணிரத்னம்,மம்முட்டி,ரஜினி என்று\nமூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்த திரைப்படத்திற்கு யாரோ கைப்பிடித்து அழைத்து சென்றதாய் ஞாபகம்.\nஅந்த சினிமாவில் எங்கும் பிரவேசித்த 'சூர்யா' என்ற மனிதன் திரையரங்கை விட்டு வெளியே வந்த\nபின்னரும் என்னைத்த் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தான்.இரவில் என்னுடனே ஓரத்தில் '''கிடந்துரங்கினான்''.\nஏதோ கொடியில் உலரும் மஞ்சள் துணி சூர்யாவையே நினைவுபடுத்தியது.அந்த மனிதனின் கண்ணீர்\nகணமாக இருந்தது...அவன் கைகள் பழுப்பேறி இருந்த போதும், அவன் பார்வையில் கூட அன்பை\nவெளிப்படித்துபவனாகவே இருந்தான்-. ரஜினி என்கிற பிம்பம் என்னுள் படியத்துடங்கியது அப்போதிலிருந்து தான்.\nதமிழ் நாட்டில் இரண்டே வகை மனிதர்கள் தான் இருக்கிறார்கள்.\nஒன்று ரஜினியை விரும்புபவர்கள் ;\nபுறக்கணிப்பவர்கள் என்று யாரும் இருக்க முடியாது \nஇதுவரை யாருக்கும் அமைந்திராத அளவுக்கு ரசிகர்வட்டாரம் ரஜினிக்கு வாய்த்துள்ளது.கையை சுழற்றி\nசல்யூட் அடிக்கும் இரண்டு வயது குழந்தை முதல் 22வது முறை ஒளிபரப்பினாலும் 'பாட்ஷா'வையும்\n'அண்ணாமலை'யும் வாய்பிளந்து பார்க்கும் தாய்மார்கள் வரை ரஜினியின் தாக்கம் இருக்கதான் செய்கிறது.\nவருடத்திற்கு 2 படங்கள்வீதம் வரும் சமகால 'இளசு'களை ஓவர்டேக் செய்து அனைத்து ரசிகர்களின் இதைய\nஒரு கேளிக்கையாளன் எப்போது நட்சத்திரம் ஆகிறார் \nஒரு நட்சத்திரம் எப்போது ஒரு தலைவன் ஆகிறான் \nஒரு தலைவன் எப்போது சகாப்த்தமாகிறான் \nஎன்ற வினவுகள் ஒரு மனிதனிடம் கவனிக்கப்பட வேண்டியவை.அது ரஜினிகாந்தோ...வேறு\nஇதே ராயப்பேட்டையில் மூட்டை சுமந்த ஒரு மனிதன் இன்று எந்த பொதிமூட்டைகளில் தேடினாலும் அவரின்\nஒன்றிரண்டு புகைப்ப்டமாவது கிடைக்ககூடும் என்பது உறுதி.வாழ்வின் முழுநீள ஏற்ற இறக்கங்களை கடந்து வந்த\nஎந்த மனிதனுடைய வாழ்வும் பாதுகாக்கப் படவேண்டியது தான்.அந்த வகையில் இந்த புத்தகம் அக்கடமையைச்\nஇவ்வாறு வெற்றிகளை சுவைத்துவந்த சாதணைகளுக்கு பின்னால் பல அறிவாளர்களது பங்கு இருக்கிறது.அவை\nஅனைத்தையும் பரவலாக விரித்திருக்கிறது இந்நூல்.\nரஜினியின் வாழ்வில் வரும் வெவ்வேறு காலகட்டங்களை அவர���ன் பட தலைப்புகளைப் பயண்படுத்தியிருப்பது நல்ல CREATIVITY\nபுத்தக பெரும்பான்மை பக்கங்களில் ரஜினி சொன்னதாக வரும் கருத்துக்களௌக்கு அவர் அளித்த பேட்டிகளையே\nமேற்கோள் காட்டியிருப்பது சிறந்த உத்தி.இது தேவையில்லாத சந்தேகங்களை களைவதுடன் ,நாம் உறுதி\nசெய்யப்பட்ட கருத்துக்களைத் தான் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது.\nரஜினி மசாலாப் படங்களையே செய்து வந்தாலும் கலைப் ''ப்டங்கள்'' மீது கொண்டிருக்கும்\nஈடுபாடுகளையும்.,அவரது இலக்கிய ''ரசணை'' '''உபபந்ந்டவம்','''விஷ்ணூபுரம்' ''போண்ற'' சுத்த இலக்கிய படைப்புகள்\nவரை நீள்வது இதுவரை கேட்டிறாத தகவல்கள்\nபுத்தகத்தில் வரும் கருத்து வழிதல் முனுக்குப் பின் முரனாக இருப்பதுவும்,சிற்சில இடங்களில் ஆசிரியர் தடுக்க\nவேண்டும் என்று நினைத்த போதும் ஒருதலைபட்சமான 'ஜால்ரா' கருத்துக்கள் வெளிப்படுவதும் சிறிய நெருடல்.\nதமிழ் ரசிகர்களுக்கும் ,தமிழ் ரசணைக்கும் ஒரு முன்னுதாரணம் ரஜினியின் வெற்றி.அது வரை சினிமா உலகில்\nஹீரோக்களை மட்டுமே பிரதாணப்படுத்தி வந்த காலகட்டம்.ஹீரோ போலவே முடிவெட்டிக் கொள்ளவும்,துணி\nஅணிந்து கொள்ளவும் விரும்பினார்கள்.ஆனால் ஒரு வில்லனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது தமிழ்\nசினிமா.ஆடை ,அலங்காரம் தாண்டி ஒரு நடிகனின் (mannerism) மேனரிசத்தை மக்கள் 'கப்' என்று பிடித்துக்\nகொண்டார்கள்.ஹிந்தி உலகில் கடந்த 20 ஆண்டுகளில் யாரும் தங்கள் குழந்தைகளுக்கு 'ப்ரான்' ** என்றூ பெயர்\nவைக்கவில்லை என்கிறது ஒரு பிரபல பத்திரிக்கை.ஆனால் இங்கோ கதையே வேறு...ரஜினி சிகரட்டைக் கவ்விப்\nபிடித்தாலோ...தலையைக் கோதி விட்டாலோ..வெளியே வரும் அனைவரும் அதை முயற்சிக்கிறார்கள்.பாட்சா படம்\nபார்க்கப் போனால் திரையரங்கை விட்டு ஆயிரக்கணக்கில் பாட்சாக்கள் வெளிவருகிறார்கள்...''இன்த ''சக்த்தியைத்'' தான்\nஅரசியலுக்கு ரஜினியை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டியது.\n( **ப்ரான் :-ஹிந்தியில் மிகப் பிரபலமான வில்லன் நடிகர்.நம்ம ஊர் நம்பியார் மாதிரி )\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து ஒருமுறை இணையற்ற படைப்பாளி அடூர் கோபாலகிருஷ்ணன்\nகூறியதை நினைவுக்கு வருகிறது \"ஒரு நல்ல நடிகனால்,நல்ல தலைவனாகவும் நடிக்க முடியும்\" என்றார்.அதனால்\nசினிமாக்காரர்களின் அரசியல் பூச்சு இவவளவு முக்கியத்துவமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்க்கு\nரஜினியென்ற நடிகரிடம் தமிழகம் ,கலை உலகம் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறது. பழைய ரஜினி படங்கள்\n(முள்ளும் மலரும்,ஜானி,6முதல் 60 வரை) போன்ற படங்களைக் காண எத்தனையோ நாள் விடுப்பு\nபோட்டிருக்கிறேன்.ஹிந்தியில் அமித்தாப் செய்யும் ரோல்களைக்க் காணும் போது வயிற்றெரிச்கலாகத்தான்\nஇருக்கிறது.ரஜினியும் இப்படி ஒரு இன்னிங்ஸ் வருவாரா என்று\nரஜினி பற்றிய பரிபூர்ணமான புத்தகம் என்று இதைக் கூற முடியாவிட்டாலும்,ரஜினி என்னும் வாழ்வியல்\nநிகழ்வுகளை,அவரைச் செதுக்கிய நிகழ்வுகளை,தருணங்களை கவனமாக கையாண்டிருக்கிற ஒரு புத்தகம்...\nசில உண்மைகள் மறைக்கப் பட்டிருந்தாலும்...சொல்லிய வரை உண்மையே என்று கூறிக்க் கொள்ள முடியும்\nரஜினி என்ற வெற்றி மனிதனின் வரலாறு இதில் சப்தமாக சொல்லப் பட்டிருக்கிறது...\nஇது சகாப்த்தமாவது காலத்தின் கையில் தான் இருக்கிறது...\nஇந்த தலைப்பை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்....\nஎன் புதிய i-PODடில் ஒரு பாடல் கேட்க நினைத்து ஆன் செய்கிறேன்...\nஹை பிட்சில் பாடல் ஒலித்தது...\nஎழுத்து: Praveenkumar C 9 பின்னூட்டங்கள்\n( நிலைகொள்ளா உலகில் நினைவுகள் மட்டுமே நமக்கு சொந்தமாகின்றன.பால்ய வயதிலிருந்து பதின் வயதுகளின் சிறகுகளைக் ஏதோ ஒரு அவசரத்தில் களைந்து விட்டு வந்திருக்கிறோம்.நாம் படித்த கல்லூரியோ பள்ளியோ நம் முறிந்த சிறகுகளைச் சேகரம் செய்து வைத்துள்ளது.கல்லூரிக்கால நண்பர்களும் மனிதர்களும் அப்படியே காலத்தின் கைபடாமல் மனதில் நிலைகொண்டிருக்கிறார்கள்.அப்படி ஒரு நிலவெளியில் பிரவேசித்த நினைவின் மணற்பரப்பிலிருந்து இருந்து சில கிளிஞ்சல்கள் இதோ ...)\nசஞ்சி* நிறைய துணிகளுடனும் மனது நிறைய அனுபவங்களுடனும் பேருந்திலிருந்து இறங்குகிறேன்.அருகில் உட்கார்ந்திருந்த பெரியவரிடம் ஏதோ மிகவும் நெருக்கமான நண்பர் போல விடை சொல்கிறேன்.ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் காலியான கீசை**களும் ,பிதுஙும் அனுபவங்களும் திணிக்கப்பட்டிருக்கின்றன.ஓரிரு சஞ்சிகள் அதிகமாயிருக்ககூடும்.ஒவ்வொரு பயணமும் பெண்மையை முழுமையாக சுகித்தவனைப் போல சோர்வையும் சுகத்தயும் அளிக்கிறது. [ *சஞ்சி-( பயணப் ) பை **கீசை-பாக்கெட் ]\nநான் ஒரு தூரதேசி.காற்றின் பாடலுக்கு காது கொடுத்துக் கொண்டே,இலைகள் படபடக்கும் இரகசியங்களை சேகரித்துக் கொண்டே இந்த பிரதேசத்திற்க்கு வந்தவர்கள் தானே நாம்.நான் ஒரு கூழாங்கற்களைப் போல நினைவுகளைக் குடித்துக் கொண்டிருக்கிறேன்.கூழாங்கற்களை கன்னங்களில் வைத்து பார்த்திருக்கிறீர்களா.அதில் நதி ஓடும்ம் சப்தம் கேற்கும்.நமக்குள்ளும் ஒரு நதி ஓடியவண்ணம் தானிருக்கிறது.அதனால் தான் நதி ஓய்வதே இல்லாமல் அலைபாய்ந்த படி இருக்கிறதோ.அதில் நதி ஓடும்ம் சப்தம் கேற்கும்.நமக்குள்ளும் ஒரு நதி ஓடியவண்ணம் தானிருக்கிறது.அதனால் தான் நதி ஓய்வதே இல்லாமல் அலைபாய்ந்த படி இருக்கிறதோ.நான் வார்த்தைகளை விழுங்கிவிட்ட கூழாங்கல்.\nஇந்த நிலப்பரப்பில் ஒரு ஆயிரம்பேர் இருப்பது தோராயமான கணக்கு தான்.பல்லாயிரக்கணக்கான பேர் தங்கள் சுவடுகளை விட்டுவிட்டு போயிருக்கிறார்கள்.மின் கம்பத்தில் தோய்த்த சுண்ணாம்பு போல அவை நிறம் மாறியிருக்கும் கவனித்திருக்கிறீர்களா.நாம் எவரெவரோ காலடிச்சுவடிகளின் மேல் நடக்கிறோம்.யார் யாரோ அமர்ந்த இருக்கைகளில் உட்கார்ந்து தோள்களை பகிர்கிறோம்.நம் முகங்கள் யார்யாரையோ எவர்க்கோ நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது.வசந்த காலத்தில் வீசும் காற்றில் இலைகள் ஆடும்போது எவனோ முன்னோன் ஒருவனைப் பற்றிய இரகசியத்தை கசிவதை கவனித்திருக்கிறேன்.உதடுகளில் தேக்கி வைக்கப்பட்டு செலவழிக்கப் படாத முத்தங்கள் கூட இங்கு நிராசைகளாக அலையக்கூடும்.யாரோ இரண்டுபேர் காரணமின்றி நட்பை அறுத்துக்கொண்ட துரதிஷ்டமான தடங்களில் மறுபடியும் பேசப்படாத வார்த்தைகள் மௌனமாக சஞ்ஜரித்துக் கொண்டே இருக்கிறது.நெடிய பொழுதுகளில் அவ்விடங்களை கடக்கையில் விசும்பல் சப்தம் மேலெழுகிறது.தொண்டையில் ஏதோ அடைத்து வலியை உண்டக்குகிறது.கண்களின் ஓரத்தில் சோகம் படிந்து விடுகிறது.\nஏதேதோ காரணங்களுக்காக எவெரெவரோ வெட்கி பூத்த மலர்களில் இன்னும் அதன் சிலிர்ப்பு மீளவே இல்லை.\nபகிர்ந்து கொள்ள முடியாத சோகத்துடன் எவனோ மரத்தடியில் கற்களை எண்ணிக்கொண்டிருக்கிறான்.அந்த பரல்களின் சப்தம் ,ஒரு ஈரத்துணியைப் போல உலர்ந்த வண்ணம் இருக்கிறது.\nகல்லூரியிலிருந்து ஒவ்வொரு முறை ஊருக்கு கிளம்பும் பயணிக்கும் போதும் பேருந்து நிறுத்தம் வரை நண்பன் வருகிறான்.நாம் தனியே பயணிக்கிறோம்.தனியே விடப்பட்டவனாக திரும்புகிறான் நண்பன்.ஒ��்வொரு பயணத்திலும் யவரோ ஒருவர் விடப்பட்டுவிடுகிறார்கள்.மற்றவர் அவர்களை நினைத்தபடி பயணிக்கிறார்கள்....\nவார்த்தைகள் தீர்ந்து விடப்போவது போல அவசர..அவசரமாக பேசிமுடிக்கிறான்.பேருந்து வந்துவிடுகிறது...ஓடிச்சென்று ஏறியவனிடம்..\"எப்ப வருவ டா \" என்கிறான் உரத்தகுரலில்.அந்த கேள்வியே சீக்கிரம் வரவேண்டும் என்று தோன்ற வைக்கிறது.மனம் கணத்தவனாக திரும்பிக்கொண்டிருந்த அவனை கவனித்தேன்.அவன் தனியே நடக்கும் போது கூட நான்கு கால் தடங்களை விட்டுச்செல்பவனாக இருந்தான்.\nபால்யத்தின் இறுதி நாட்களைக் கழித்த இடங்களைக் கடந்து வந்து கொண்டிருந்தேன்.அங்கு தொலைத்து விட்ட அறியாமையைத் தேடி கலைகிறேன்.காற்று அதை சேகரம் செய்து வைத்துள்ளது.தொடமுயன்ற போது விரல்களின் நடுவே கிழிந்து சென்றது காற்று.\nகாரணமற்ற சினேகம் கொண்ட மனிதர்களை அங்கு பார்க்க முடிகிறது.பால்யகிலேசத்தில் வந்து புகையிலைப் பொருட்க்கள் கேட்க்கும் பையன்களை விரட்டி விடும் கடைக்காரர்களையும்,ஒருமுறை 4 சிகரட் கேட்ட ஒருவனிடம் \"இன்று இதுமட்டும் போதுஞ் சாமி \" என்று இரண்டை மட்டும் கொடுத்தனுப்பும் டீக்கடை வியாபரிகளிடமும் சினேகம் கொண்டவனாகவே இருந்தேன்.வியாபாரத்தையும் மீறிய அவர்களின் முதிர்ச்சியான அன்பு அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.\nசிலுவையை சுமப்பவன் போல நகர முடியாமல் அவ்விடங்களைக் கடக்கிறேன்.சிலுவை சுமப்பவன் இன்னும் சில காலத்தில் அந்த சிலுவை தன்னை சுமக்க போவதை அறிந்தே இருக்கிறான்.தார்சாலை சூட்டில் உருகுவதைப் போல ரகசியமாய் துக்கம் ஏதோ மூலையில் கசிவதை உணர முடிகிறது.அப்போது தான் தெரிந்தது ஆண்டு மாற்றங்களில் இழந்தவைகள் பட்டியலில் கண்ணீரும் சேர்ந்துவிட்டது.\nநண்பன் பையின் ஒரு மூலையைப் பிடித்தபடி வருகிறான்.கூடாத சாத்யங்களில் மனம் கூடுகிறது.மனம் ஒரு எடைக்கல்லைப் போல் கனமாக இருக்கிறது.அப்போது தான் வந்தேரிய ஒரு மாணவன் யாரையோ விசாரித்தபடி உள்ளே செல்கிறான்.ஓரு கர்பஸ்திரியைப் போல காலம் பார்த்துக் கொண்டே இருந்தது கண்ணீர்.இரண்டு பேருந்துகள் கடந்து போயின..\"அடுத்த வண்டியில் போகலாம்\", என்றான் நண்பன்.நிராகரிக்கப் பட்ட வன்மத்தில் சுட்டது சூரியன்.தூரத்தில் வரும் அடுத்த பேருந்தில் செல்ல ஒப்பியது மனம்.ஏறிக்கொண்டேன்...கையசைத்தேன்...நகரும் பேருந���தில் துண்டாகித் தெரிந்தது நண்பனின் பிம்பம். தேக்கி வைத்த கண்ணீர் தொண்டயில் வலியை உண்டாக்கியது....\"எப்ப...வருவ...\" என்பது போல எதையோ கேட்க வந்து மறந்தவன் போல நின்றான்.\nவெயில் எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது \nஎழுத்து: Praveenkumar C 4 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் ஜன்னலின் வழியே: ரஜினி சப்தமா\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirashathas.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-17T23:14:52Z", "digest": "sha1:743UWEWHAHDM22QDZA7RZKOGOYJ56FCQ", "length": 16499, "nlines": 287, "source_domain": "pirashathas.blogspot.com", "title": "ரோஜாக்கள்: தோழியே....", "raw_content": "\nகாதல் வலி கவிதைகள் (4)\nஇவள் - அவன் - அவள்...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nமுயற்சிக்கின்றோம் தினம் - ஆனாலும்\nவணக்கம் சகோதரம், வாழ்வின் அர்த்தத்தினை தத்துவத்தோடு கவிதை சொல்கிறது,\nயதார்த்த நடையில் தோழியினூடாக இந்த்ச் சமூகத்தின் மீதுள்ள கவிஞரின் பார்வையினையும் காட்டி நிற்கிறது கவிதை.\nஇரண்டாவது பத்தியும் நான்காவது பத்தியும் பிரமாதப்படுத்துகிறது...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. தோழியை பற்றி எழு���ினாலும் துயரமாக தான் எழுதுவேன் என நீங்கள் சொல்லுவது அருமை.\nமிக மிக அருமையான சோகமான மனதை கனக்கச் செய்யும் வரிகள். very nice\nஇன்று என் பதிவில் : கனவு வலை..\nமுதன் முதலாய் உங்கள் வலைப்பூவுக்கு வந்தேன். சிலபல பதிவுகளைப் படித்தேன். நன்றாக எழுதுகிறீர்கள். எழுத்துக்களில் ஒரு மென்சோகம் இழையோடுகிறது. எல்லாம் கற்பனையாகவே இருக்க வேண்டுகிறேன். வாழ்வில் எல்லா நிகழ்வுகளும் நமக்கு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் .\nகண்ணீரால் கரையலாம் அல்லது இறுகிப் போகலாம்.அதுவும் விதியே. நன்று பிரஷா\nவாவ்...தோழமைக்கும் உண்டோ அடைக்குத் தாழ்\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\n...ரொம்ப சரிங்க.. ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குதே\n...ஹ்ம்ம்.. இது தோழமைக்கும் பொருந்தும், காதலுக்கும் பொருந்தும்.. ஏதும் மார்க்கம் இருந்தால் நல்லாத் தான் இருக்கும்..\nஉங்கள் நட்பிற்கு நன்றி :)\nஇன்றுதான் உங்கள் கவிதைப் பக்கம் எனக்கு வெளிச்சமானது..\nவார்த்தைகளை வசப்படுத்தி உணர்வின் சமவிகிதக் கலவையில் ரசனையாய் தந்திருக்கிறீர்கள்..\nஎனது தளம் வருகை தந்து கருத்துக்களை கூறிச்சென்ற ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றி...\nதனித்தனியாக பதில் தரமுடியவில்லை குறைநினைக்கவேண்டாம் உறவுகளே...\nபல வண்ண பூக்கள் அலங்கரிக்கும் சொந்தமதில் உள்ளப் பாசமலராய் வாசம் வீசியே என்னோடு இணைந்தவரே புவியிதனில் உம் வரவுக்காய் புலர்ந்திருந்த பொழுது...\nசின்ன சின்ன கதை பேசி சிரித்து மகிழ்வதற்காய் சென்ற பல பொழுதுகளில் சேர்ந்திருந்தோம் நாம்... சொந்தபந்தம் எதுவுமின்றி சொந்த கதை பல பேசி ந...\nஎண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்... சுற்றி சுற...\nஅதிசயங்கள் பல நிகழ்த்தி சாதனை பல புரிந்து சோதனைகள் வேதனைகளை ஏற்படுத்தி இனிதே விடைபெறும் 2010 ஆண்டே இன்முகத்துடன் வாழ்த்துச் சொல்லி ...\nமனித மனங்களின் தாரக மந்திரம் கண்ணீர்.. கடல் என நீண்டு செல்லும் நினைவலைகளில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களின் உண்மையான நட...\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nவிதியேன எண்ணியே விலகிட்ட போதிலும் வழியதில் வந்தும் நிழல் போல் வலியது தொடருதே என்னை உறவுகள் உருவாகும் போது உணராத அர்த்தங்கள் உரு...\nஇழப்புகள் புதிதல்ல எனக்கு இருந்தும் ���ாங்கிக் கொள்ள பழகிக் கொண்டேன். ஆனால், சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய...\nதனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க...\nஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........\nபாவையிவள் பட்ட துயர் பகிடிக்கு கூட இந்த பாரினில் யாருக்கும் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_25.html", "date_download": "2018-07-17T22:41:59Z", "digest": "sha1:P6IIHKYZN3LENML54CRLSMFLIWJ6NXBX", "length": 10844, "nlines": 110, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "தெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்: ஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம் ~ Ramnad2Day", "raw_content": "\nதெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்: ஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம்\nதெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்\nஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம் செய்யலாம்\nவழக்கமாக ரயிலில் பயணிக்க முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்கள், அந்த தேதியில் பயணிக்க முடியாவிட்டால், அதை ரத்து செய்யும் நடைமுறை தற்போது புழக்கத்தில் உள்ளது.\nஅந்த டிக்கெட்டில் வேறும் யாரும் பயணம் செய்ய முடியாது. இந்நிலையில், தற்போது ஏற்கனவே ஒருவர் பெயரில் எடுக்கப்பட்ட முன்பதிவு டிக்கெட்டில், வேறொரு நபர் பயணிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் முன்பதிவு செய்து எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டை, அவரது குடும்பத்திலுள்ள வேறு ஒருவரது பெயரில் மாற்றி பயணிக்கலாம். இதற்காக, குறிப்பிட்ட ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே, ரயில்வே மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர் என்பதற்கு ரேஷன் கார்டு போன்ற அடையாள ஆவணங்களின் நகலை கொடுக்க வேண்டும். இதேபோல், பள்ளி அல்லது கல்லூரி மாணவரின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டை அந்த கல்வி நிறுவன முதல்வரின் ஒப்புதலோடு, வேறொரு மாணவர் பெயரில் மாற்றி கொள்ளவும் புதிய திட்டத்தில் வசதி உள்ளது.திருமணம் போன்ற விழாக்களுக்கு குழுவாக செல்பவர்களின் டிக்கெட்டுகளையும் மாற்றிக் கொள்ள முடியும். அலுவலக பண�� நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும், இந்த வசதியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர் செல்ல முடியாதபோது, வேறொரு ஊழியரின் பெயரில் டிக்கெட்டை மாற்றி கொள்ளலாம். இதற்காக, பயணம் செய்ய உள்ள ஊழியர், உயர் அதிகாரி மூலம் விண்ணப்பித்து டிக்கெட்டை தன் பெயரில் மாற்றி கொள்ளலாம்.\nபயணிகள் ரயில் சேவை மூலம் ரயில்வே துறைக்கு வருவாய் கிடைத்தாலும் அதற்கு ஆகும் செலவு அதிகம். பயணிகள் ரயில்கள் இயக்குவதால் ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது.\n0 Responses to “தெற்கு ரயில்வேயில் புதிய திட்டம்: ஒருவர் எடுத்த முன்பதிவு டிக்கெட்டில் மற்றொருவர் பயணம்”\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 1 (வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக )\nவாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி பிறப்பு : ஆகஸ்டு 10, 1963 கோர்கா கா பர்வா, உத்தரப...\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீ...\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 2 ( பூலான்தேவி சரண்)\nமுதல் மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள் பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_9.html", "date_download": "2018-07-17T23:08:18Z", "digest": "sha1:YT2K7Z7HJSDFHLFL6DVIVSQFZOKWLHNC", "length": 8791, "nlines": 108, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "கார்–மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி - டிரைவர் கைது ~ Ramnad2Day", "raw_content": "\nகார்–மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி - டிரைவர் கைது\nகார்–மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி - டிரைவர் கைது\nபரமக்க��டி அருகே உள்ள முத்துச்செல்லாபுரத்தை சேர்ந்தவர் மலைக்கள்ளன். இவரது மகன் மணிகண்டன் (வயது21). கல்லூரி மாணவர். இவர் தனது நண்பர் வினோத் (20)துடன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட சென்றார்.\nஇராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்றபோது எதிரே மதுரையில் இருந்து ஏ.டி.எம். மிஷின்களில் பணம் வைக்கும் ‘டிரக்’ கார் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.\nஇந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் மணிகண்டன், வினோத் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஅங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். வினோத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து டிரக் டிரைவரான சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கலை சேர்ந்த மணிகண்டன் (27) கைது செய்யப்பட்டார்.\n0 Responses to “கார்–மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி - டிரைவர் கைது”\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 1 (வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக )\nவாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி பிறப்பு : ஆகஸ்டு 10, 1963 கோர்கா கா பர்வா, உத்தரப...\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீ...\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 2 ( பூலான்தேவி சரண்)\nமுதல் மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள் பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-07-17T23:08:33Z", "digest": "sha1:7HKFCHDFMN7JH4YFZT6PGRY3IEG4MLTU", "length": 22759, "nlines": 138, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : தமிழக எம்பிக்களால் தமிழகத்திற்கு பயன் இல்லையா?", "raw_content": "\nதமிழக எம்பிக்களால் தமிழகத்திற்கு பயன் இல்லையா\nதமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களால் எந்த பயனும் இல்லை என்று இணையத்தில் கருத்துக்கள் உலாவ ஆரம்பித்துள்ளன.\n'டெண்டுல்கர் சதம் அடித்தும் டீம் தோல்வி' என்ற வகையில் அருமையான ஒப்பீடு வேற நடத்துகிறார்கள்.\nஅதாவது இந்திய அரசிடம் தமிழக அரசு பொறுக்கித் தின்ன வேண்டும் என்பதை மறைமுகமாக கூறுகிறார்கள்.\nஅப்படியான நண்பர்கள் முதலில் இந்திய அரசியலமைப்பை படித்து விட்டு வரவும்.\n* மாநிலங்களுக்கு பாராபாட்சம் இல்லாமல் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும்.\n* மாநில அரசின் உரிமைகளில் தலையிடக் கூடாது.\n* பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும்போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும்\nஎன ஆயிரத்தெட்டு விதிகள் இருக்குது..\nஆனால் நடுவண் அரசினை ஆட்சி செய்பவர்கள் இந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு தங்கள் ஆட்சி அல்லது கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள். சலுகைகளை அள்ளி வீசுகிறார்கள். அதன் மூலம் அந்த மாநிலங்களில் தங்கள் கட்சியை வலுவாக காலூன்ற செய்கிறார்கள்.\nதங்களுக்கு வாக்குவங்கி இல்லாத மாநிலங்கள் அல்லது தங்கள் ஆட்சி இல்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகிறார்கள்.\nதமிழக்திற்கு உரிய அளவில் மண்ணெண்ணை வழங்காமை, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரத்தை வழங்காமை, குறைவான நிதி ஒதுக்கீடு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் நடந்தேறியது.\nஅதன் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக முதல்வர் குற்றம் சாட்டியது பலருக்கும் நினைவு இருக்கலாம்.\nஇந்நிலையில் \"பாஜக ஆளுகிற மாநிலங்கள் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் மட்டுமே பயனடையும்\" என்கிற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் சிலர்.\nஅதாவது இந்திய போலி ஜனநாயகத்தை ஒத்துக் கொள்கிறார்கள்.\nமாநில சுயாட்சி என்கிற கொள்கையை இந்திய ஒன்றிய நடுவண் அரசு விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள்.\n\"நம்ம மாநிலத்திலும் பாஜக ஜெயித்திருக்கலாமே\" என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறார்கள்.\nகூட்டணி இருக்குதோ இல்லையோ நாடாளுமன்ற தொகுதிகளுக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.\nஎம்பிக்கள் கோரிக்கை வைக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.\nஅப்படி நிறைவேற்றாத பட்சத்தில் எம்பிக்கள் தாராளமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வர வேண்டும்.\nஅல்லது மாநில அரசின் வழியாக நடுவண் அரசுக்கு செல்லும் நிதிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்.\nஇதெல்லாம் இந்த எம்பிக்களால் சாத்தியமில்லை. இனப்படுகொலை அரங்கேறியபோதும் பதவியைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவர்கள்தான் நம்ம எம்பிக்கள்.\n( ஆந்திராவை பிரிக்கிறோம் என்று நடுவண் அரசு அறிவித்தவுடன் சீமாந்திரா பகுதியை சார்ந்த எம்பிக்கள், அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தார்கள். அதில் ஒருவர் ஒருபடி மேலே போயி தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தார். )\nஅதிமுக எம்பிக்கள் உத்தமர்கள் கிடையாது. அதற்காக தமிழகத்தில் தேசியக் கட்சிகளை காலூன்ற செய்தால் தமிழகம் நாசமாகப் போகும்.\nகுஜராத்தி மோடி உத்திரப்பிரதேசத்தில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.\nஅதுபோல தேசியக் கட்சிகளில் பலரும் வெவ்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.\nஅவ்வாறு தமிழகத்திலும் கண்டவனும் வந்து போட்டியிட்டு ஜெயிக்கும் நிலை வரக் கூடும்.மாநில உரிமைகள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.மொத்தத்தில் அரசியல் நாசமாய் போகும்.\nஅதனால் தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்பது மாநில நலனுக்கு நல்லது.\nஒரு தேசிய கட்சியால் தமிழகம் அனுபவித்த கொடுமைகளை உணருங்கள்.\nஒரு தேசியக் கட்சியை அழிக்கவே இத்தனை காலங்கள் தேவைப்பட்டிருக்கிறது.\nஇந்த லட்சணத்தில் இன்னொரு தேசியக் கட்சியை காலூன்ற செய்யும் தவறை செய்யாதீர் மக்களே\nவேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் இந்திய தேசியக் கட்சிகள் மற்றும் மதவாதக் கட்சிகளைப் புறக்கணித்து நாம் சாதனை படைத்திருக்கிறோம் என்று பெருமை கொள்ளுங்கள்.\nமாநில சுயாட்சி கோரிக்கையை வலுப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதை விடுத்து கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போடுறது, நடுவண் அரசிடம் பொறுக்கித் தின்பது பற்றி எண்ணிக் கொண்டிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் பறிபோகும்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 4:41\nலேபிள்கள்: அரசியல், இந்தியா, தமிழகம், தேர்தல்\n\\\\அதனால் தேசியக் கட்சிகளைப் புறக்கணிப்பது மாநில நலனுக்கு நல்லது.\\\\ இது உருப்படுவதர்க்கல்ல. இத்தனை வருடங்களாக மாநில கட்சிகலைஉ ஆதரித்து அடைந்த பலன் என்ன அவனவன் சுருட்டினானே தவிர மாநிலத்துக்கு ஒரு மயிரும் புடுங்கவில்லை. போய்யா நீரும் உமது தத்துவமும்...............\nகுருநாதன் 17 மே, 2014 ’அன்று’ முற்பகல் 7:11\nமாநிலக் கட்சிகள் சுருட்டியதை ஒப்பு கொள்கிறேன்..\nதேசியக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் யாரும் சுருட்டவில்லை என நிரூபிக்க தயாரா\nபெயரில்லா 17 மே, 2014 ’அன்று’ முற்பகல் 8:49\nமிக மிக அருமையான பதிவு. தமிழகம் வளர்ச்சி கண்டதே இங்குள்ள மாநிலக் கட்சிகளால் தான் ஒழிய தேசியக் கட்சிகளால் அல்ல. தேசியக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவும் முன்னேற்றம் காணாமல் இருக்கின்றதோடு, மக்களிடையிலான பிரிவினைவாதங்களும் அதிகரித்துள்ளன என்பதே கண்கூடு.\nஅந்த வகையில் தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை தேசிய கட்சிகளையும், சிறிய சாதிய மதக் கட்சிகளையும் நிராகரித்து திராவிட கட்சிகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி உள்ளார்கள். :)\nஇரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாகிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இணைந்தால், தமிழ்நாட்டுக்கும், உலகத் தமிழர்களின் நலன்களுக்கும் எதிராக மோடி அரசு இயங்கினால் கூட அதை எதிர்க்க முடியாமல் போகும் (காங்கிரஸ் அரசில் திமுகவின் நிலை போல) நிலையேற்படும். ஆனால் அரசில் இணையாமல் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் போது, மோடி அரசு ஜெயலலிதாவின் குரலுக்கு அதிகம் மதிப்பளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.\n132+37+10=179 கோடிஸ்வர அடிமைகள் ராணிக்கு என்ன அழகான மக்கள் ஆட்சி .எனக்கு தொடர்ந்து புல்லரிக்குது .\nஇன்றைக்கு தமிழகத்தில் நாம் காணும் வளர்ச்சி யாவும் காமராஜர் காலத்தில் ஏற்படுத்தபட்டவை அல்லது அவர் காலத்தில் வேறூன்றப்பட்டவை. விபரம் புரியாமல் கருத்து எழுதியிருக்கிறார் கோடங்கி செல்வன் என தோன்றுகிறது. திராவிட ஆட்சி காலத்தில் என்ன வளர்ச்சி இருந்தது என சொல்ல முடியும் அப்படி இருந்திருந்தால் ஏன் இன்று இந்த மின் பற்றாகுறை அப்படி இருந்திருந்தால் ஏன் இன்று இந்த மின் பற்றாகுறை வேலையில்லா திண்டாட்ட���் மக்கள் இன்னமும் பிச்சை காரனாய் இலவசங்களுக்கு அலைவது இதற்கு எல்லாம் காரணம் மானில கட்சிகள் தான். திராவிட மாநிலங்கள் தவிர வேறு எங்கும் பிச்சையாக போடும் இந்த இலவசங்கள் இல்லை. எவ்வளவு மோசமாக இருந்தாலும் தேசிய கட்சியை ஆதரிப்பது தவிர மாநில கட்சிகளை ஆதரிப்பு இந்தியாவுக்கு கேடுதான். ஹுண்டாய், ஃபோர்ட் போல மற்றும் பல சர்வ தேச நிறுவனங்கள் இங்கு கொண்டு வந்ததால் அந்தந்த காலத்து ஆளும் அரசியல் வாதிகள்தான் மிகுந்த பலன் அடைந்தார்கள். மக்களுக்கு நீண்ட கால நன்மை எதுவும் இல்லை. கோடங்கி செல்வன் மேற்கொண்டு இது பற்றி பேசவேண்டும் என எண்ணினால் எனது இந்த விலாசத்தை தொடர்பு கொள்ளவும்.\nவெளியில் தெரியாத அல்லது தெரிந்தும் பத்திரிக்கைகள் வெளியிட அஞ்சும் அல்லது மறுக்கும் பல விஷயங்கள் இருக்கின்றன.\nகுருநாதன் 18 மே, 2014 ’அன்று’ முற்பகல் 2:20\nஅனைத்து மாநிலங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. அவைகள் தீர்வு செய்யப்பட வேண்டும்.\nஅதே நேரத்தில் காமராஜர் நல்லவர் என்பதற்காக காங்கிரசை பிடித்து தொங்கிட்டு இருக்க முடியாது.\nபாஜக ஆளும் பல மாநிலங்களில் சாதியும், மதவாதமும் தலை விரித்து ஆடுகின்றன என்பதை நினைவுப் படுத்த விரும்புகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழக எம்பிக்களால் தமிழகத்திற்கு பயன் இல்லையா\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் ���லர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/gireesh-gangadharan", "date_download": "2018-07-17T22:35:39Z", "digest": "sha1:NPHXGLQEXIRIUT63DRNEB4M6AX7WHE3D", "length": 4597, "nlines": 105, "source_domain": "topic.cineulagam.com", "title": "Cinematographer Gireesh Gangadharan, Latest News, Photos, Videos on Cinematographer Gireesh Gangadharan | Cinematographer - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட சிம்பு பட நடிகை\nசிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத்.\nஇந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி பலவேறு நடிகர்களுடன் தான் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறி தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.\nவிஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\nதற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து யாருடன் அவர் கூட்டணி வைக்கவுள்ளார் என பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-07-17T22:51:39Z", "digest": "sha1:25CGWKSLZNZ55CB6N4SDZXLE4VHRAXKM", "length": 16913, "nlines": 160, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: பரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ஒரு டான்ஸ்", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 02, 2010\nபரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ஒரு டான்ஸ்\nதமிழில் விமர்சகர்கள் மிகக்குறைவு என்பது நீண்டகாலமாக எழுத்துலகில் புலங்கிக் கொண்டிருப்பவர்கள் உணர்வார்கள். அப்படியே ஒன்றிரண்டு பேர்கள் விமர்சித்தாலும் அவர்கள் படைப்பாளிகளாகவும் இருப்பார்கள். தன் மாமனுடைய புத்தகத்திற்க்க���கவோ தன் கூடவே புறண்டெழுந்தவளினுடைய வீட்டுக்காரன் எழுதிய புத்தகத்திற்க்காகவோ விமர்சனம் என்கிற பெயரில் ஜல்லியடிக்க தனது படைப்பு வெறியை ஒதுக்கி விட்டு பேனா நீக்குவார்கள். விமர்சனம் என்ற பெயரில் சக படைப்பாளியை எதிராளியாக பாவித்துக்கொண்டு குதறி எடுப்பதுதான் விமர்சனம் என்கிற புதுமையான பாணி. இதைத்தான் கற்றுக்கொடுத்து முன்னோர்கள் செத்துப்போயிருக்கிறார்கள். பீடத்தில் இருப்பவர்களும் தம் கத்துக்குட்டிகளுக்கு கற்றுக் கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள். நான் இவைகளை குறை சொல்வதாக தப்பாக அர்த்தம் செய்து கொள்ளலாகாது நண்பர்களே அது குறையல்ல. வாசகனை விசில் அடித்தபடியே படிக்க வைக்கும் ஒரு பாணி . நானும் அவர்களை கடைபிடித்து வழி மொழிந்துதான் இந்த புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறேன். என்னைத்தேடி வரும் புத்தகங்களுக்கு ஜல்லியடிப்பு வேலைகள் செய்வது என்பது இனி என் தலையாய பணி.\nதிரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது என்பது சமுதாயக் கடமையாக மாறிவிட்டது போல ஒரு தோற்றம் இப்போது உருவாகிவருகிறது. அதை செய்யும் இலக்கியவாதிகள் கூட அப்படித்தான் இப்போது முழுதாக நம்பிக்கை வைத்து எழுதுகிறார்கள். தமிழில் வரும் ஒவ்வொரு படங்களும் உலகப்படங்களில் இருந்து டூமீல் செய்யப்பட்டதாக எழுதுவது இப்போது பேஷனாகி விட்டது. அமீர்,மிஸ்கின் செல்வராகவன் படங்கள் நம் விமர்சகர்கள் எழுத்து சாமர்த்தியத்தால் இப்படித்தான் குதறப்படுகின்றன. நாம் ஒரு தமிழ்ப்படம் பார்த்து இவர்கள் விமர்சனங்களை படித்தோமென்றால் ஒன்பது டிவிடிக்கள் அலைஅலையொவென அலைந்து லெக்ஸ்களீல் விழாத குறையாக விழுந்து ,ஊர் ஊராக போனப்போட்டு மொழிதெரியாத படங்களை வாங்கி சாமத்தில் கொட்டறக்கோ எனப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு தமிழ்ப்படத்தால் நம் செலவுக்கணக்கை நமக்கு இன்றைய விமர்சகர்கள் நமக்கு ஏற்றுகிறார்கள். . நமக்கு பட்ஜெட்டும் உதைக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்திற்க்கு சென்று வீடு கட்டித் தங்கும் என் ஏற்பாடு தள்ளிப்போகிறது உயிர்மை இந்த வருடம் ஏப்ரல் இறுதிக்குள் எனக்கான கணக்கை சரி செய்து கொடுத்துவிட்டது என்றால் கட்டுமானப்பணீகளை துவக்கிவிட வேண்டும்.\nதமிழில் இனிவரும் எல்லா திரைப்படங்களும் அவற்றின் கதாசிரியர்களுக்கே தெரியாமல் உலகப்படங்களுடன் சம்பந்தப்படுத்திதான் பேசப்படும். நமது இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிட்ட படத்தை இன்ன உலகப்படத்திலிருந்து டுமீல் செய்யப்பட்டது என்று எழுதிய பிற்பாடுதான் அந்த தமிழ்படத்தின் டைரக்டர்கள்,ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் கேமரா மேன்கள் , டச்சப் பாய்கள் , என எல்லாருமே பார்க்க வேண்டிய நிலை உருவாகிறது எல்லாமே இவர்களே கொண்டுவந்துவிட்ட குரலால்தான் . உலகப்படங்களுக்கு இணை இல்லை எல்லாமே இவர்களே கொண்டுவந்துவிட்ட குரலால்தான் . உலகப்படங்களுக்கு இணை இல்லை இல்லை\nபடைப்பாளிகளுக்கு எழுதுவதற்கு விசயம் என்று ஒன்றுமே கிளிக் ஆகாத தருணங்களில் தான் திரைப்படங்களுக்கு விம‌ர்சனம் எழுதுகிறேன் பேர்வழி என்று இலக்கிய பத்திரிக்கையின் பக்கங்களை ஆக்கிரமிப்பதால்தான் அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது இதை இப்படியெல்லாம் கிடையாது கோமு.. நீ ஜல்லியடிக்கப்படாது என்று பேசப்பிடாது சார். அபகாலிப்பதோ பற்றீ எழுதுவாக இருந்தால் அதைப்பற்றீ மட்டும் எழுதுங்கள் . அதை ஆயிரத்தில் ஒருவனோடு சேர்த்தி எழுதினால் தான் விசயம் தீவிரமடைவதாக காட்டாதீர்கள். அவதார் படத்தைப்பற்றி எழுதுவதாக இருந்தால் தனித்து அதன் பிரமாண்டங்களை எழுதுங்கள் .அங்கே நொட்டியதாகவும் , இங்கே நொட்டாததாகவும் எழுதாதீர் நண்பர்களே இதை இப்படியெல்லாம் கிடையாது கோமு.. நீ ஜல்லியடிக்கப்படாது என்று பேசப்பிடாது சார். அபகாலிப்பதோ பற்றீ எழுதுவாக இருந்தால் அதைப்பற்றீ மட்டும் எழுதுங்கள் . அதை ஆயிரத்தில் ஒருவனோடு சேர்த்தி எழுதினால் தான் விசயம் தீவிரமடைவதாக காட்டாதீர்கள். அவதார் படத்தைப்பற்றி எழுதுவதாக இருந்தால் தனித்து அதன் பிரமாண்டங்களை எழுதுங்கள் .அங்கே நொட்டியதாகவும் , இங்கே நொட்டாததாகவும் எழுதாதீர் நண்பர்களே அஞ்சரைக்குள்ள வண்டியை காப்காவின் உருமாற்றத்திற்கு இணையாகப் பேசாதீர்கள். அதை ரிலீஸ் செய்த மயில்ராவணன் பிளாக்காரரை மெல்கிப்ஸனுக்கு இணையாகப் பேசாதீர்கள் அஞ்சரைக்குள்ள வண்டியை காப்காவின் உருமாற்றத்திற்கு இணையாகப் பேசாதீர்கள். அதை ரிலீஸ் செய்த மயில்ராவணன் பிளாக்காரரை மெல்கிப்ஸனுக்கு இணையாகப் பேசாதீர்கள்அப்புறம் எல்லோரும் சிரிப்பதற்க்கு வாயைப்பயன்படுத்த மாட்டார்கள்.\nஇப்போது சங்கர் நாராயனண் , பரிசல் கிருஷ்ணா இருவரது சிறுகதைதொகுப்புகளு���் வந்துள்ளன. சங்கர் நாராயணனை கேபிள்சங்கர் என்றஅடைப்பெயரில்தான் எல்லோரும் விளிக்கிறார்கள். எனக்கு உடனே தோன்றியது சென்னையின் ஒரு பகுதியில் கேபிள் கனெக்ஷன் கொடுத்து சன் , ஸ்டார் ,சோனி என்று படம் காட்டி மாத வசூல் செய்பவரோ என்றுதான்.( அடியேன் லோக்கலில் ஒரு காலத்தில் செய்து கொண்டு இருந்தேன். அது என் தொழில் நெ 30)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nதலைவரே... நான் அடிப்படையில் கேபிள் டிவி தொழில் செய்துவருபவந்தான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (45) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nகாதல் கவிதைகள் - வா.மு.கோமு\nபரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ஒரு...\nபரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/06/1.html", "date_download": "2018-07-17T23:20:27Z", "digest": "sha1:V36B7XQJ3W7KF2VMSU4LUN4XI7H5GT6T", "length": 12027, "nlines": 134, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கோவில்", "raw_content": "\nமனிதர்களின் நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது. திடமான நம்பிக்கை இருந்துவிட்டால் சாதிக்க முடியாத விசயங்களும் சாத்தியமாகும் வாய்ப்பு அதிகமாகிறது. இப்படிப்பட்ட நம்பிக்கை ஒருவரிடத்தில் இருந்து பலரிடத்தில் பரவும் பட்சத்தில் அந்த நம்பிக்கையின் மீதான பிடிப்பு அதிகரிக்கிறது.\nஇறைவன் என்பவர் யார் என்பற்கான வி���ாதங்கள் அதிகம் இருந்தாலும், மனிதர்களின் நம்பிக்கையில் இறைவன் மிகவும் பலமாகவே இருக்கிறார். அறிவு வளார்ச்சியில் ஆண்டவனின் வளர்ச்சியும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.\nநன்மை பயக்கவேண்டும் என நினைப்பவர்கள்தான் இவ்வுலகில் அதிகம். பிரச்சினைகள் எளிதாக தீர்ந்துவிட வேண்டும் என எண்ணி நாம் பயணப்படுகிறோம். நமது கட்டுப்பாடுகளில் இல்லாத பல செயல்கள் நம்மில் பதில் பெற முடியாத கேள்விகளை எழுப்பி செய்கின்றன.\n''சாமிய கும்பிட்டாத்தான் நாம நல்லா இருப்போமா'' எனும் கேள்விக்கு 'ஆம் அல்லது இல்லை' என ஒருவர் பதில் தந்துவிடமுடியும். சாமியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் ''ஆம்'' என சொல்லிவிட இயலும். ''அப்படின்னா சாமிய கும்பிடலைன்னா நாம நல்லா இருக்க மாட்டோமா'' எனும் கேள்வி எழும் பட்சத்தில் சாமியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் ''ஆம்'' என்றே சொல்வார். இங்கே நம்பிக்கை விதைக்கப்படுகிறது. நன்றாக இருக்க வேண்டுமெனில் சாமியை கும்பிட வேண்டும் எனும் எண்ணம் ஆழமாக விதைகிறது. இருக்கிறது எனும் நம்பிக்கைக்கு இருக்கும் ஆற்றல், இல்லை என்பதற்கு இல்லை. அதனால் தான் அது அவ நம்பிக்கையாக கருதப்படுகிறது.\nஏதேனும் தவறு நடந்து விட்டாலும் கூட ''நாம சாமிய சரியா கும்பிடலையோ'' எனும் ஒரு ஐயப்பாடு எழுந்து விடுகிறது. கஷ்டங்கள் என பல வந்தாலும் ''சாமி சோதனை செய்கிறார்'' என ஆறுதல் கொள்ள செய்கிறது.\nவாழ்வில் நடக்கும் சில பல விசயங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து பார்த்தால் ஏதோ ஒன்று நமது மேல் ஆதிக்கம் செலுத்துவது போன்று காணப்படும். வழி வழியாக வந்த இந்த இறைவன் எனும் எண்ணம் அனைவரையும் ஒரு முறையேனும் சிந்திக்க வைத்து விடுக்கிறது, அது நம்பிக்கையாகவும் இருக்கலாம், அவ நம்பிக்கையாகவும் இருக்கலாம்.\n''கோவிலுக்கு போனா மனசு நிம்மதியாக இருக்கிறது'' எனும்போது கோவிலுக்கு செல்லாத சமயங்களில் மனசு நிம்மதியாக இல்லையா எனும் கேள்வி எழுகிறது என வைத்துக் கொள்வோம். இந்த கேள்விக்கு நிம்மதி என வேறிடத்தில் இருந்தாலும் கோவிலில் ஏற்படும் நிம்மதி இருப்பதில்லை எனும் பதில் பொருத்தமாகிறது. சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மந்திரங்கள் என மனம் கொள்ளும் நம்பிக்கை மிகவும் அதிகமே. தனி மனிதர்களின் மீது வைக்கப்படும் நம்பிக்கைகளை விட தனி மனிதன் மூலமாக இறைவன் மீத�� வைக்கப்படும் நம்பிக்கைகள் மிகவும் உறுதியாக இருக்கிறது.\nஉலகில் எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. உலகெங்கும் நிறைய பொருட்செலவில் புதிய கோவில்கள் கட்டப்படுகின்றன. இந்த கோவில்களினால் சமூகத்தில் எத்தகைய பலன்கள் ஏற்படுகின்றன, எத்தகைய சீரழிவுகள் ஏற்படுகின்றன என பட்டிமன்றம் வைத்து பேசுவதற்கு பக்தர்கள் தயாராக இல்லை. மனம் குளிர வணங்கிட ஒரு தெய்வமும், அங்கே கோவிலும் மட்டுமே பக்தர்களுக்கு முக்கியம். அப்படிப்பட்ட அவர்களின் நம்பிக்கையை நல்ல விதமாக நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என கோவிலை சார்ந்த அமைப்புகள் இருக்கின்றன. அத்தகைய அமைப்புகள் மிகவும் செழித்தோங்க வேண்டும்.\nகோவில் மட்டுமே பிரதானம் அல்ல, கோவிலை சார்ந்து உருவாக்கப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள், கலை அமைப்புகள் என மொத்த சமூகத்தையும் தூக்கி நிறுத்தக் கூடிய தெய்வங்கள் நமக்கு மிகவும் அத்தியாவசியம். மனிதர்களின் நம்பிக்கையினால் இந்த உலகில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்த இயலும். சாமியை கும்பிடுபவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் எனும் நம்பிக்கை முன்னொரு காலத்தில் இருந்தது. நாம் சாமியை கும்பிடுகிறோம் அதனால் தவறே செய்யக் கூடாது என்கிற பய பக்தியும் மனிதர்களிடம் இருந்தது. நாளடைவில் இந்த நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டன. ஆனாலும் ஆங்காங்கே நம்பிக்கை உடையவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சமூக அமைதிக்காக , சமூக ஒற்றுமைக்காக இந்த கோவில்கள் தமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு சின்ன கனவு.\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/11/30.html", "date_download": "2018-07-17T23:20:17Z", "digest": "sha1:3SSBYAF3QCSIRZUPWJHDNH4VDLXNKH2L", "length": 18155, "nlines": 127, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "வக்கீல்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களை 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nவக்கீல்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களை 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவிப்பு\nவக்கீல்கள் அனைவரும் கல்வி சான்றிதழ்களை 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் தமிழ்நாடு பார் கவுன்சில் அறிவிப்பு\nவக்கீல்கள் அனைவரும் 30-ந் தேதிக்குள் தங்களது கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பார் கவுன்சிலை நிர்வகிக்க அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், பார் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஏ.செல்வம், துணை தலைவர் எஸ்.அமல்ராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த நிலையில், உறுப்பினர்கள் ஏ.செல்வம், எஸ்.அமல்ராஜ் ஆகியோர் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-அகில இந்திய பார் கவுன்சில் புதிதாக வகுத்துள்ள விதிகளின்படி, வக்கீல்கள் ஒவ்வொருவரும் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் அனைத்து விவரங்களையும் பார் கவுன்சிலில் வருகிற 30-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.தற்போது தமிழகத்தில் 90 ஆயிரம் வக்கீல்கள் உள்ளனர். இதில், 15 ஆயிரம் பேர், 2010-ம் ஆண்டுக்கு பின்னர் வக்கீலாக பதிவு செய்தவர்கள். இவர்களது உண்மை சான்றிதழ்கள் அனைத்தையும் அகில இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே சரிபார்த்துவிட்டது. எனவே, இந்த 15 ஆயிரம் பேரும், வக்கீல் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றதற்கான ஆதார ஆவணங்களை மட்டும் வருகிற 30-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும்.அதுபோல 1976-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பின்னர், வக்கீலாக பதிவு செய்தவர்கள், தங்களது கல்வித்தகுதியின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்காக தங்களது கல்விச் சான்றிதழ்களை பார் கவுன்சிலில் வரும் நவம்பர் 30-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 583 வக்கீல்கள் தொடர்பாக எந்த ஆவணமும் பார் கவுன்சிலில் இல்லை. அவர்கள் போலியானவர்களா இல்லையா என்பது அவர்கள் சமர்ப்பிக்கும் சான்றிதழ்களைப் பொருத்தே முடிவு செய்யப்படும்.இம்மாத இறுதிக்குள் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களை ஒப்படைக்காத வக்கீல்கள், வக்கீல் பணியைத் தொடர விரும்பாதவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.இந்த பட்டியலில் வைக்கப்படும் வக்கீல்கள், எந்த ஒரு வக்கீல்கள் சங்க தேர்தலிலும் ஓட்டுப்போட முடியாது. வக்கீலாக பதிவு செய்து தற்போது, பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களும், தங்களது கல்விச்சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும்.தகுதியான வக்கீல்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை பார் கவுன்சில் சார்பில் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\nputhiyavelai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள்\nputhiyavideo | புதிய வீடியோ\ntnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இ��ு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/03/tnpsc-current-affairs-today-short-notes-26th-march-2018-.html", "date_download": "2018-07-17T22:41:24Z", "digest": "sha1:JZELNFQIX2ET4JYQLOYMORF7BW64YNIZ", "length": 12290, "nlines": 103, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today: Short Notes 26.03.2018 | TNPSC Master", "raw_content": "\nஉடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதியதாக 4 விமான நிலையங்கள்\nஉடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதியதாக 4 விமான நிலையங்கள் 2018 - ல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தற்போது துவங்கப்பட்ட சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரம் விமான சேவை உடான் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 விமான நிலையங்கள் அமைய உள்ள இடங்கள்.\nஆதாரில் ஜூலை 1 முதல் முக அடையாள முறை\nஆதாரில் ஜூலை 1 முதல் முக அடையாள முறைஅமுல்படுத்த உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது வரை 119 கோடி மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nசீனாவில் ஜூன் 9-10, 2018 ல் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த ஓத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.\nராணுவ தளவாடக் கண்காட்சிசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் 11.04.2018 முதல் 14.04.2018 வரையுள்ள நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிராம ஸ்வராஜ் ராஜ் திட்டம்\nஅம்பெத்காரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 முதல் மே 15 வரை கிராம ஸ்வராஜ் ராஜ் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.\nகிராம ஸ்வராஜ் ராஜ் திட்டதின் நோக்கம்\nஇத்திட்டதின் மூலம் கிராமப் பகுதிகளில் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சமூக நீதியை நிலைநாட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2016/02/blog-post_85.html", "date_download": "2018-07-17T23:24:02Z", "digest": "sha1:RM2PZYEXTBKGGOJALAL3SHFRDJ5PU3NE", "length": 16740, "nlines": 211, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்", "raw_content": "\nஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 21-2-2014\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்\nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்\nஆதி சங்கரர் அருளிய \" மாத்ரு பஞ்சகம் \" உலக அன்னையர்...\nவரம் தரும் ரத சப்தமி விரதம் 14/2/2016\nShyamala navarathri ஷியாமள நவராத்திரி\nஅன்னை மாயம்மா குருபூஜை பிப்ரவரி 8,9\nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்\n1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.\n2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவே���.\n3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.\n4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.\n5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.\n6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.\n7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.\n8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.\n9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.\n10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.\n11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.\n12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.\n13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.\n14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.\n15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.\n16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.\n17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.\n18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.\n19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.\n20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.\n21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.\n22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.\n23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.\n24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.\n25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.\n26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.\n27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.\n28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.\n29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.\n30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.\n31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.\n32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.\n33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.\n34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.\n35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.\n36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.\n37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.\n38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.\n39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.\n40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.\n41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.\n42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.\n43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.\n44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.\n45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.\n46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.\n47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.\n“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய\nஓம் நமோ ���ாரயணாய ஓம் ஓம் நமசிவாய”\nவேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-17T23:09:30Z", "digest": "sha1:O6HG7BPMDTZMYJ4HFUUP4Y7FME2CQ7M5", "length": 4162, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாணைபிடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாணைபிடி யின் அர்த்தம்\n(கத்தி முதலிய கருவிகளை) சாணைக்கல்லில் தீட்டிக் கூர்மையாக்குதல்.\n‘சாணைபிடிக்க சிமிண்டுத் தரையையும் மரப் பலகையையும்கூடப் பயன்படுத்துவது உண்டு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-07-17T23:00:29Z", "digest": "sha1:EJR3RNBEY4CVT3R3ZR7J6U3ACF46X732", "length": 31274, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சில முதனிக்குடும்பங்கள் (மேலிருந்து கீழாக) டௌபென்டொனிடே, தார்சிடே, லெமூரிடே, லோரிசிடே, செபிடே, காலிட்ரிகிடே, அடேலிடே, செர்கோபிதெசிடே, ஹைலோபேடிடே, ஹோமினிடே.\nமனிதனல்லாத முதனிகளின் பரவல் (பச்சை)\nமுதனி (Primate) ( i/ˈpraɪmeɪt/ PRY-mayt) (இலத்தீன்: \"prime, முதன்மை\") என்பது உயிரினத்தில் பாலூட்டிகளின் பெரும்பிரிவில் முதன்மையான பாலூட்டி இனங்கள் ஆகும். [2][3] சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், மிதவெப்பமண்டலக் காடுகளிலுள்ள மரங்களில் தொங்கி தாவி வாழ்ந்த ஆதி விலங்கினங்களிலிருந்தும், பூச்சிப் புழுக்களை உண்டுவந்த பூச்சியுண்ணிப் பிரிவில் இருந்து தோன்றியும் கிளைத்த இனங்கள்தாம் குரங்குகளும், வாலில்லா மனிதக் குரங்குகளும், மனிதர்களுமாகிய 180க்கும் அதிகமான தனி விலங்கின முதனி வகைகள். முதனிகள் மரங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன. இன்னமும் சில முதனிகள் இம்முப்பரிமாண வாழ்விடங்களுக்கேற்ப தங்கள் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. பெரும்பாலான முதனிகள் மரத்தில் தொங்கி வாழ்பவையாகவே உள்ளன. உயிரின வகைப்பாட்டியலில் முதனிகள் ஈரமூக்கு கொண்டவை, ஸ்டெப்சிரினீ, வறண்டமூக்கு கொண்டவை ஹேப்லோரினீ இருபெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன.[1]\nமுதனிகளில் மனிதன் நீங்கலாக[4],அனைத்து முதனிகளும் வெப்ப, மிதவெப்ப மண்டல கண்டங்களான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஆகியவற்றில் தான் அதிகம் காணப்படுகின்றன. இவைகளின் உரு, பருமனில், மடாம் பெர்த் எலி லெமூர்களின், எடையானது 30 g (1 oz) ஆகவும், கிழக்கத்திய கொரில்லாக்களின், எடை சுமார் 200 kg (440 lb)க்கும் அதிகமாகவும் இருக்கும்; மேலும் மனித சராசரி எடையைக் ஒப்பிடுகையில் 635 kg (1,400 lb) ஆகவும் இருக்கும்.[5] படிமங்களின் அடிப்படையில் முதனிகளின் ஆதி இனமாக 55.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த டெயில்ஹர்டினா பேரினம் கொள்ளப்படுகிறது.[6] பாலியோசின் யுகத்தில் (சுமார் 55–58 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்) வாழ்ந்த முதனிகளின் ஆதியினம் பிலெசியாடாப்சிஸ் c. ஆகும்.[7] கரிம மூலக்கூறு கடிகார படிமவியலின் படி 63–74  மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அதாவது கிரட்டேசியஸ்-பாலியோஜீன் (K-Pg) யுகங்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே முதனிகளின் இனக்கிளை தோற்றம் இருந்திருப்பதாக அறியப்படுகிறது.[8][9][10][11]\nவட அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் முதனிகளின் பரவல் கிடையாது. ஆனால் வட ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவில் உள்ள ஜிப்ரால்ட்டர் வரையிலுமுள்ள 6.5 ச.கி.மீ பரப்பளவில், வாலில்லா பார்பரி என்னும் ஒரேயொரு குரங்கினம் மட்டுமே பரவலாக உள்���து.\nமனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான், கிப்பன், லெமூர், பலவகையான குரங்குகள், தென் அமெரிக்க அரிங்குகள், தேவாங்கு,புதர்ச்சேய், முதலியன சேர்ந்த ஒரு பேரினம். இந்த முதனி இனத்தில் 52 உள் இனங்களும் அவற்றில் மொத்தம் 180க்கும் அதிகமான தனி விலங்கு வகைகளும் உள்ளன என முதனியறிஞர்கள் (primatalogists) கருதுகின்றனர். முதனிகள் உயிரின பரிணாம வளர்ச்சி வரலாற்றின் மிக அண்மைக் காலத்திலே கிளைத்துப் பெருகியதாக கருதப்படுகின்றன.\n1 வரலாறு, நவீன வகைப்பாட்டியல்\n2 முதனிகளின் உடலியற் பண்புகள்\n3 முதனிகளின் சமூகப் பண்புகள்\nமுதனிகளை ஆதிக்குரங்கினம் (புரோசிமியன்), மனிதக்குரங்கினம் (சிமியன்) என இரு வரிசையில் வகைப்படுத்தலாம். ஆதிக்குரங்கினங்களின் (புரோசிமியன்கள்) பண்புகள் என வகைப்படுத்தப்படுபவை ஆதி முதனிகளான மடகாஸ்கரில் வாழும் லெமூர்கள், தேவாங்குகள், பெருவிழிகளுடைய சிறு தேவாங்குகள் போன்றவற்றை ஒத்து காணப்படுகின்றன. அதே போன்று, குரங்குகள், மனிதக்குரங்குகள், மனிதர் போன்றவை மனிதக்குரங்கினத்திற்குள் வகைப்படுத்தப்படுகின்றன. மேலும், அண்மைய ஆய்வின்படி, வகைப்பாட்டியலறிஞர்கள் மேலும் முதனிகளை ஈரமூக்கு முதனிகள் (ஸ்ட்ரெப்சிரினீ), வறண்டமூக்கு முதனிகள் (ஹேப்ரிலோரினீ) என இரு துணைவரிசைகளில் வகைப்படுத்துகின்றனர். முதனிகளின் பரிணாமப் பரவல் வாலுள்ள தேவாங்குகளிலிருந்து வாலற்ற மனிதக்குரங்குகள், மனிதன் வரை விரிவடைந்துள்ளது.\nமுதனிகள் ஒரே மூதாதையரை ஒத்த பல பிரிவுகளாக பரிணமித்துள்ளன. இதனை \"ஓரினபரிணாமக்கிளை\" (மோனோபைலடிக்) என்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டுக்கிளையில் அதன் அறிவியற் பெயரும் (இடப்புறம்), பொதுப்பெயரும் (வலதுபுறம்) குறிப்பிடப்பட்டுள்ளது [12]\nபண்டைய உலக மந்திகள் (பெருங்குடும்பம் செர்கோபிதெகோய்டியே)\nபுதிய உலக மந்திகள் (பார்வோடெர் ப்ளேதிரினீ)\nபெரு மனிதக் குரங்கு இனம்\nமுதனிகளுக்கு மூளைப்பருமன் அதிகம். இவைகளின் மூளை மொத்த உடல் எடையோடு ஒப்பிடும் பொழுது மற்ற விலங்குகளைக் காட்டிலும் பெரும்பாலும் அதிகமானது. இவை சிறந்த மூளை வளர்ச்சியுடையன.\nமுதனிகளின் கைகளும் கால்களும் சிறப்பாக மற்ற விலங்குகளில் இருந்து மாறுபடுகின்றன. கால்களில் ஐந்து விரல்களுண்டு. கைகளிலே, கட்டை விரலானது (பெருவிரல்) மற்ற நான்கு விரல்களுக்கும் எதிர்தாற் போலவும், மரக்கிளைகளைப் பற்றுவதற்கு ஏற்றாற் போலவும் அமைந்துள்ளன.\nகை கால்களின் விரல் நகங்கள் பெரும்பாலும் தட்டையாக உள்ளன (பிற விலங்குகளைப்போல உருண்டு முள் போலும் உள்ள உகிர்கள் அல்ல).\nஉள்ளங்கை, உள்ளங்கால்கள் தவிர ஏனைய பகுதிகளில் உரோமங்களைக் கொண்டுள்ளன.\nமுன்னங்கால்கள் (அ) கைகள் சிறியவை.\nபல் அமைப்பு பல பற்களைக்கொண்டதாகவும், கடைவாய்ப் பற்கள் பல கூரான பகுதிகளும், குழிகளும் கொண்டு இருக்கின்றன. கொரில்லாக்களின் கடைவாய்ப் பற்களில் ஐந்து குழிகளும், மற்ற குரங்கினங்களிலே நான்கு குழிகள் கொண்டதுமாக உள்ளன.\nகண்கள் இரண்டும் முகத்தில் முன்னோக்கி அமைந்துள்ளன. இதற்கு பைனாகுலர் பார்வை (அ) இருகண் பார்வை எனப்பெயர். அதாவது, இரண்டுகண்களும் ஒரு சேர ஒன்றைப்பார்த்து அக்காணும் பொருட்களின் திரட்சி (2D-இருபரிமாணம்) வடிவை அறிவதாகும். கண் கூம்புகள் பல நிறம் உணரும் திறம் படைத்திருக்கின்றன.\nமுதனிகளின் பாலியலில் பால் ஈருருமையைக் கொண்டுள்ளன. அதாவது ஒரே இனத்தில் ஆண், பெண் பால் வேறுபாட்டுடன், சில உடற் சார்ந்த மாற்றங்களையும் கொண்டிருப்பதாகும். சான்றாக, அவற்றின் தோலின் நிறம்,[13] உடற் பருமன்,[14][15] மற்றும் கனைன் பற்களின் அளவு[16][17] முதலியவற்றில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.\nசிம்பன்சி என்னும் வாலில்லா குரங்கு. இது மனிதர்கள் உட்பட்ட முதனி குடும்பத்தைச் சேர்ந்தது.\nமுதனிகள் நாற்காலிகளாகவோ, இருகாலில் இடம்பெயர்பவையாகவோ, மரங்களில் தொங்கி, தாவி வாழ்பவையாகவோ, தவழ்பவையாகவோ, நடப்பவையாகவோ மற்றும் ஓடுபவையாகவோ ஓரிடத்திலிருந்து பாலூட்டிகளின் சிறப்பு உறுப்புகளான கை, கால்களின் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.\nதேவாங்குகள், லெமூர்கள் (புரோசிமியன்கள்)[18] கிடைமட்டமாக மரத்தில் நான்கு கால்களின் மூலம் ஏறுதல்\nகிப்பன்கள், வாலுள்ள குரங்கு வகைகள் மரங்களில் தொங்கி வாழ்பவை\nமனிதக்குரங்குகள்-சிம்ப்பன்சிகள், கொரில்லாக்கள், மற்ற வாலற்ற குரங்கு வகைகள் கால்களின் மூலம் நடத்தல், கைகளை நிலத்தில் ஊன்றி குதித்து ஓடுதல்\nமனிதர் இரு கால்களின் மூலம் நடத்தல்\nமற்ற உயிரினங்களைக் காட்டிலும் முதனிகளின் தனித்துவமே, அவற்றின் சமூகப் பண்புகள் தாம்,\nசேய் பாதுகாப்பு (maternal care) மற்றும் பெற்றோர் மீதான சார்பு.\nமுதனிகளின் மூளை அளவும் அறிவுத்திறன் மற்ற விலங்குகளை விட அதிகம், அதே போல் அவற்றின் வளர்ச்சிக் காலமும் அதிகம். இதன் காரணமாக பிறந்து நீண்ட காலம் வரை அவை பெற்றோர் அல்லது பிற மூத்த முதனிகளைச் சார்ந்து வாழுகின்றன.\nமுதனிகளின் தாய்மைப் பண்பு ஒரு குமுகப் பண்பு (social trait) என்றும் வெறும் விலங்கின உள்ளுணர்வு சார்ந்த இயல்பான ஒன்று இல்லை என்றும் (ஹாரி ஃப்ரெட்ரிக் கார்லோவின்) இரீசசுக் குரங்குகள் மீதான ஆய்வுகள் தெரிவிக்கின்றன்.\nஒன்றைப் பார்த்து நடித்தல் (imitation) அல்லது கற்றல் (learning).\nமுதனிகளின் மூளைப் பகுதியின் உயர் துல்லிய கண்ணறைக்கட்டகப் படம் (Primates Cytoarchitectural Primate Brain Atlases) (ஆங்கிலத்தில்)\nமுதனி பற்றிய இணையத் தொடர்பு (ஆங்கிலத்தில்)\nஅறிவியல் ஆய்வுகளில் முதனிகளின் பயன்பாடு (ஆங்கிலத்தில்)\nகியோட்டோ பல்கலைக்கழக முதனி ஆய்வுத்தளம் (ஆங்கிலத்தில்)\n The Population of Antarctica\". மூல முகவரியிலிருந்து January 12, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 6, 2016.\nஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2017, 19:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/nokia-d1c-android-smartphone-spotted-on-geekbench-revealing-012354.html", "date_download": "2018-07-17T22:42:20Z", "digest": "sha1:Q2NTAPP6XTBJGZ6R6V5AHEBHHAPRYA66", "length": 10036, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia D1C Android Smartphone Spotted on GeekBench Revealing Specifications - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா டி1சி : ஆண்ட்ராய்டு சந்தையில் கிளம்பப்போகும் அடுத்த புயல்.\nநோக்கியா டி1சி : ஆண்ட்ராய்டு சந்தையில் கிளம்பப்போகும் அடுத்த புயல்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nபுதிய மாறுபாடுகளுடன் பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nரூ.8,290/-விலையில் அறிமுகமாகும் மிரட்டலான நோக்கியா எக்ஸ்5.\nநம் அனைவருக்குமே தெரியும் - சிலர் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் - நோக்கியா மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தைக்கு திரும்புகிறது. கடந்த ஆகஸ்ட் மாத அறிக்கை ஒன்றில் நோக்கியா நிறுவனம் 2016-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நான��கு நோக்கியா ஆண்ட்ராய்டு சாதனங்களை தொடங்கப் போவதாக ஒரு நோக்கியா செயற்குழு மேற்கோள் காட்டி இருந்தது.\nஅதன் பின்னர், வெளியாகப்போகும் நோக்கியா கருவி சார்ந்த பெயர், பலவகையான அம்சங்கள் என பல முரண்பாடான வதந்திகள் கிளம்பின. அதில் முக்கியமாக ஆகஸ்ட் மாத இறுதியில், இரண்டு நோக்கியா ஆண்ட்ராய்டு சாதனங்கள் சார்ந்த செய்தி மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது அவைகள் நோக்கியா 5320 மற்றும் நோக்கியா 1490. அதனை தொடர்ந்து இப்போது, ஒரு புதிய நோக்கியா சாதனம் டி1சி என்ற பெயரில் வெளிவரலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nநோக்கியா 5320 கருவியானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 கொண்ட ஒரு ஹைஎண்ட் கருவியாக எதிர்பார்க்கின்ற நிலையில் டி1சி ஒரு இடைப்பட்ட நிலை கருவியாக தோன்றுகிறது. அதாவது இதில் அட்ரெனோ 505 ஜிபியூ கொண்ட குவால்காம் அக்டா-கோர் ப்ராசஸர் மற்றும் 3ஜிபி ரேம் உடன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் எதிர்பார்க்கபடுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஎன்1 டேப்ளெட் மற்றும் இசெட் லான்ச்சருக்கான ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதளம் என நோக்கியா ஏற்கனவே அதன் மறுபிரவேசத்தை தொடங்கி விட்டது மற்றும் எதிர்வரும் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஒரு பெரிய மாற்றத்தை சந்தையில் நோக்கியா நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிறர் அக்கவுண்ட்டில் இருந்து உங்களை நீங்களே அன்பிளாக் செய்வதெப்படி.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: 25எம்பி செல்பீ கேமராவுடன் ஒப்போ பைன்ட் எக்ஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-complaint-given-against-professor-nirmala-devi-317354.html", "date_download": "2018-07-17T23:32:00Z", "digest": "sha1:DI6KWBFW7K4YGSMTFNB5SX5Z5RSRYITW", "length": 13714, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் புரோக்கராக மாறிய பேராசிரியர் நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு | Police complaint given against Professor Nirmala Devi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ம��னேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண் புரோக்கராக மாறிய பேராசிரியர் நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு\nபெண் புரோக்கராக மாறிய பேராசிரியர் நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு\nநிரம்பும் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது\nஎன்கவுண்டர் செய்வதாக மிரட்டி மனைவியை பலாத்காரம் செய்த எஸ்.பி பெங்களூர் ஐடி ஊழியர் பரபரப்பு புகார்\nகுழந்தை கடத்தல் வதந்தி: கர்நாடகாவில் ஐடி பணியாளர் படுகொலை.. 4 பேர் படுகாயம்.. 32 பேர் கைது\nநீ அனுபவிப்பே.. நான் பார்ப்பேன்.. 2 குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய தாயின் பரபரப்பு கடிதம்\nகணவருடன் தகராறு..மதுரையில் 2 குழந்தைகளை பாலித்தீன் பையால் மூடி கொன்று தூக்கில் தொங்கிய தாய்\nபோலீசாருக்கு கட்டாய வாரவிடுப்பு.. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசென்னையில் பிரபல ரவுடி தனசேகர் வெட்டிக் கொலை.. காவல் நிலையத்திற்கு அருகிலேயே கொடூரம்\nபுரோக்கராக மாறிய பேராசிரியை..வெளியான அதிர்ச்சி ஆடியோ\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nவிருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று மதுரை காமராஜர் பல்கலைரக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக உள்ளவர் நிர்மலா தேவி.\nஇவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வருமாறு 4 மாணவிகளை போனில் வற்புறுத்திய ஆடியோ காட்சிகள் வெளியானது.\nஅந்த ஆடியோவில் அந்த மாணவிகளிடம் மிகவும் நாசுக்காக பேசும் நிர்மலா தேவி, அதிகாரிகளுடன் படுக்கைக்கு சென்றால் கட்டாயம் 85 சதவீத மதிப்பெண்களும், அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு பணமும் கிடைக்கும் என்கிறார். இதை கேட்ட மாணவிகள் இது குறித்து மேலும் பேசாதீர்கள், எங்களுக்கு விருப்பம் இல்லை என்கின்றனர். எனினும் 19 நிமிடங்கள் அவர்களை தொடர்ந்து நிர்மலா தேவி வற்புறுத்தி பேசும் காட்சிகள் ஒலிப்பரப்பப்பட்டன.\nஇதையடுத்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்தது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என மாணவர்களும், மாதர் சங்கத்தினரும் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதுகுறித்து உயர்கல்வித் துறை செயலாளர் சுனில்பாலிவால் கூறுகையில், பேராசிரியை நிர்மலா குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். விருதுநகர் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.\nகல்லூரி முன்பு மாணவர்களும், மாதர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து கல்லூரி செயலாளர் மற்றும் கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் ஆகியோர் நிர்மலா தேவி மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்று கொண்ட அருப்புக்கோட்டை டிஎஸ்பி தனபால், சட்டரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.\nபேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அருப்புக்கோட்டை காவ்யா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் சென்றனர். அங்கு நிர்மலா பூட்டிய வீட்டுக்குள் உள்ளே இருந்து கொண்டு வெளியே வர மறுக்கிறார். இதனால் உறவினர்களை வரவழைத்து அவரது வீட்டு பூட்டை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு அவர் கைது எந்நேரத்திலும் செய்யப்படலாம் என தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tapsee-viral-video-movie-scene/", "date_download": "2018-07-17T23:07:09Z", "digest": "sha1:KLPBZLGQAR33S3YPWJYKS22O55WIGKYH", "length": 12198, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "தன்னுடைய லிப்-லாக் முத்தக்காட்ச்சியை வெளியிட்ட டாப்ஸி-வீடியோ இணைப்பு. - Cinemapettai", "raw_content": "\nHome News தன்னுடைய லிப்-லாக் முத்தக்காட்ச்சியை வெளியிட்ட டாப்ஸி-வீடியோ இணைப்பு.\nதன்னுடைய லிப்-லாக் முத்தக்காட்ச்சியை வெளியிட்ட டாப்ஸி-வீடியோ இணைப்பு.\nஆடுகளம் திரைப்படம் 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது, இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கினார், ஜி. வி. பிரகாஷ் இசையில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் தனுஷ் , டாப்சி ஆகியோர் நடித்தார்கள்.\n2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் ஆடுகளத்தின் நாயகன் தனுசிற்கு சிறந்த நடிகர் விருதும், வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் என்று தங்கத்தாமரை விருதும், அவருக்கே சிறந்த திரைகதைக்கான விருதும் நடன இயக்குநர் தினேஷ்குமாருக்கு சிறந்த நடன இயக்குநர் விருதும் கிடைத்துள்ளது.\nதமிழில் டாப்ஸி பெரிதாக தலைகாட்டவில்லை ஆனால் ஹிந்தியில் கொடிகட்டி தான் பறந்து கொண்டிருக்கார், பிங்க் பட வெற்றிக்கு பிறகு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடித்து வருகின்றார்.\nதற்பொழுது இளம் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் அதில் அவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது இந்த காட்ச்சியை டாப்ஸியே தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இதோ…\nநடிகர்களை பற்றி கூறியது போல், காஜல்,நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளை பற்றி பகீர் தகவலை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி.\n இது ஐஸ்வர்யா ராஜேஷ் தானா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிகிடக்கும் ரசிகர்கள்.\nகணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த இரவை மிகவும் மிஸ் செய்கிறேன் என கூறிய பிரியாமணி.\nவிஸ்வாசம் படத்தில் மாஸ் கெட்டப்பில் தம்பி ராமையா. அப்போ அஜித்.\nஇணையத்தை தெறிக்க விடும் “சர்கார்” படத்தில் யோகி பாபுவின் கெட்டப் வீடியோ.\nதல அஜித்தை பற்றி உண்மையை சொன்ன சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி.\nசர்கார் படபிடிப்பில் இருந்து விஜய்யின் மாஸ் லுக்.\n இது ஐஸ்வர்யா ராஜேஷ் தானா. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிகிடக்கும் ரசிகர்கள்.\nகணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த இரவை மிகவும் மிஸ் செய்கிறேன்...\nவிஸ்வாசம் படத்தில் மாஸ் கெட்டப்பில் தம்பி ராமையா. அப்போ அஜித்.\nபப்ளி மாஸாக இருந்து ஒல்லியாக மாறிய நகுலா இது. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா...\nஇணையத்தை தெறிக்க விடும் “சர்கார்” படத்தில் யோகி பாபுவின் கெட்டப் வீடியோ.\nநடிகர்களை பற்றி கூறியது போல், காஜல்,நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகைகளை பற்றி பகீர்...\nகடை குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு \nவிஜய் ஆண்டனி வெளியிட்ட அஞ்சலி நடிக்கும் ஹாரர் படம் “ஓ” ஃபரஸ்ட் லுக்...\nவிஜய் ஆண்டனி போலிஸாக மிரட்டும் “திமிரு புடிச்சவன்”. வைரலாகுது போலீஸ் கெட் – அப்...\nவாட்ஸ் பரவும் வதந்திகள் – கூகுள் என்ஜினியர் கொடுரமாக அடித்துக் கொலை\nஅதர்வா முரளி சட்டை பிட்டிங் ஆக இருப்பதற்கான ரகசியம் இது தானம் \nதசாவதாரம் கிடையாதுங்க, 13 அவதாரத்தில் கலக்கியுள்ளார் சதிஷ் : தமிழ்ப்படம் 2 போட்டோ கொலாஜ்...\nஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்க்க வேண்டும்...\nஅணைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார் – இந்தியாவின் சிறந்த பீல்டர்.\n“பாகுபலியை கொலை செய்த கட்டப்பா” – டப் ஸ்மாஷ் செய்த பாய்ஸை பாராட்டிய...\nவிஜி சந்திரசேகர் மகளை ஹீரோயினாக அறிமுகம் செய்யும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”. போட்டோ...\nஇன்று மாலை வெளியாகும் பேரன்பு படத்தின் பாடல்கள் ட்ராக் லிஸ்ட் \nபடம் + பாடம் இப்படம் விவேக்கின் அசத்தல் பாராட்டை பெற்ற படம் எது...\nசண்டை போடும் லக்ஷ்மி ராய் – வரலக்ஷ்மி சரத்குமார் வேடிக்கை பார்க்கும் ஜெய் நீயா...\nவிஷாலை பற்றி பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் பதிவிட்ட ஸ்ரீ லீக்ஸ் – ஸ்ரீ ரெட்டி...\nவெளியானது மூடர் கூடம் நவீனின் “அலாவுதீனின் அற்புத கேமரா” பட ஃபரஸ்ட் லுக் ...\nமொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கும் “கருப்பு காக்கா” பட ஃபரஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்...\nதுள்ளுவதோ இளமை ஷெரின் வெளியிட்ட அதீத உச்சகட்ட கவர்ச்சி புகைப்படம்.\nஉலக சாதனை படைத்த தல அஜித்.\n“கடைக்குட்டி சிங்கம்” “தமிழ்படம்-2” வசூலில் முதலிடம் யார்.\nகோவா படத்தில் ஜெய்யுடன் நடித்த பியாவா இது. வாவ் என வாய் பிளக்கும் ரசிகர்கள்.\nமேக்கப் இல்லாமல் ராஜா ராணி செண்பா புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்.\nவாவ்… என்ன லக்ஷ்மி மேனனா இது. ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைபடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestqueen12.blogspot.com/2010/05/blog-post_23.html", "date_download": "2018-07-17T23:05:24Z", "digest": "sha1:O2F2M3FMPKKCBNLKKTJMX2ODNP3SQQ3J", "length": 5237, "nlines": 120, "source_domain": "bestqueen12.blogspot.com", "title": "Poongavanam: “பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்", "raw_content": "பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nBest Queen Foundation மூலம் வெளியிடப்பட்டிருக்கும் பூங்காவனம் சஞ்சிகையின் அறிமுக விழா எதிர்வரும் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் இடம்பெற இருக்கிறது.\nதமிழ் கலைஞர் அபிவிருத்தி நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த அறிமுக விழா, உலகத்தமிழ்ச் சிற்றிதழ் சங்க இலங்கைக் கிளையின் காப்பாளரான புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் நடைபெறுவதுடன் சஞ்சிகையின் முதல் பிரதி��ையும் புரவலர் ஹாஷிம் உமரே பெற்றுக்கொள்வார். இவ்விழாவுக்கு பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை வகிக்கவுள்ளதுடன் கவிஞர் ஏ. இக்பால் அவர்களின் சிறப்புரையும் இடம் பெறும். ஏற்புரையை வெலிகம ரிம்ஸா முஹம்மத் வழங்கவுள்ளார்.\nLabels: “பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\n“பூங்காவனம்” சஞ்சிகை அறிமுக விழா அழைப்பிதழ்\nஇலக்கிய தமிழ் உலகில் ஒரு இளைஞி\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதென்றலின் வேகம் (கவிதைத் தொகுப்பு)\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா\nபூங்காவனம் சஞ்சிகை வெளியீட்டு விழா புகைப்படங்கள் 01\nமித்திரன் வாரஇதழில் கவிதாயினி ரிம்ஸா முஹம்மது\nகவிஞர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் வலைத்தளங்கள்\nபடைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் படைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2005/06/blog-post_14.html", "date_download": "2018-07-17T22:41:14Z", "digest": "sha1:OMLSIO4WC7GKIWUICFP4URSWTCZIM4YG", "length": 19342, "nlines": 542, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: காங்கிரஸ்", "raw_content": "\nசெவ்வாய், ஜூன் 14, 2005\nkalki:: மதச்சார்பற்ற நடுநிலை கூட்டணியாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வாக்காளர்களுக்கு முன்னிலைப்படுத்தியது; தேர்தல் பிரசாரத்தில் திட்டமிட்டுச் சீராக ஈடுபட்டது; அகௌரவமான விமர்சனங்களுக்கு மோசமான பதிலடிகள் தராமல், கௌரவமாக அவற்றை எதிர்கொண்டது, என்று சோனியா காந்தி தமது நேரத்தையும், சக்தியையும், சிந்தனையையும் வஞ்சனையின்றி காங்கிரஸுக்காகச் செலவிட்டார். தேர்தலில் ஜெயித்த பின்னர், பிரதமர் பதவியை ஏற்க மறுத்து, எதிர்கட்சிகளின் வாயை அடைத்தார்\nமக்கள் தமது கட்சிக்கு வாக்களித்தாலும், அந்நிய தேசத்தைச் சேர்ந்த தம்மைப் பிரதமராக ஏற்கத் தயங்குவார்கள் என்ற நல்லறிவு சோனியாவுக்கு இருந்திருக்கலாம். அல்லது எதிர்கட்சிகள் தமது அன்னியத் தன்மையைச் சுட்டிக்காட்ட வழியின்றிச் செய்து விட வேண்டும் என்கிற அரசியல் நோக்கு இருந்திருக்கலாம்...\nஇந்நிலையில் காங்கிரஸ் கீதத்தில் சில அபஸ்வரங்கள் நாராசமாக ஒலிக்கின்றன:\nமுதலாவது: செயற்குழு உறுப்பினர்கள், நியமன முறையில் சோனியாவால் தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்பது.\nசோனியா காந்தியே காங்கிரஸின் நியமனத் தலைவர்தான். வேறு போட்டி நியமனங்களே இல்லாமல் தலைவிய��கியிருக்கிறார். குடும்பப் பின்னணி - அந்தஸ்து காரணமாகத் தலைமையை எய்தியவர், அப்பொறுப்புக்கான தமது தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதும் உண்மையே. அவ்வாறு வளர்த்துக் கொண்ட பிறகாவது கட்சி செயற்/பொது குழுக்கள், இதர செயல் பொறுப்புகளுக்கு முறையான தேர்தல் நடத்த அவர் தீவிரமாக முனைய வேண்டும். ஆனால் உட்கட்சி ஜனநாயகத்தை உடைப்பிலே போட்டுவிட்டு 'நியமனத்' தலைவர்களையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் சோனியா.\nஇரண்டாவது அபஸ்வரம்: \"போஃபர்ஸ் வழக்கில் ஹிந்துஜா சகோதரர்கள் பேரிலான குற்றச்சாட்டுக்கு சாட்சியங்கள் பலமாக இல்லை\" என்று நீதிமன்றம் சி.பி.ஐயைக் கண்டனம் செய்து சகோதரர்களை விடுவிக்க, அதை காங்கிரஸ் தனது வெற்றியாகக் கருதி கூப்பாடு போடுவது; குற்றம் சாட்டிய இதர கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை விடுவது... கூட்டணி ஆதரவுக் கட்சியான சி.பி.ஐ.எம், வழக்கு ஜோடனையின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டி அரசு தரப்பை மேல்முறையீடு செய்யக் கோரியுள்ளது.\nமூன்றாவது அபஸ்வரம்: ஜமயத் - இ - உலெய்மா - இ - ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்த மாநாட்டில் சோனியா காந்தி ஆற்றிய உரை. \"தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்பாடுகள் இந்தியாவின் இமேஜையே கெடுத்துவிட்டன\" என்று பேசியவர், பா.ஜ.க கூட்டணியைப் போலன்றி தமது கூட்டணி இஸ்லாமியர்களுக்காகப் பாடுபடுகிறது என்று பேசியிருக்கிறார். \"'பொடா' நீக்கப்பட்டதே இஸ்லாமியர்களுக்கு அதனால் விளைந்து வந்த அநீதியைக் கருதிதான்\" என்றும் கூறியிருக்கிறார் போதும் போதாததற்கு, \"நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நாங்கள் செயல்படாமலிருக்கலாம்... ஆனால் இன்னும் முயற்சி செய்வோம்\" என்று வேறு வாக்களித்திருக்கிறார் போதும் போதாததற்கு, \"நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நாங்கள் செயல்படாமலிருக்கலாம்... ஆனால் இன்னும் முயற்சி செய்வோம்\" என்று வேறு வாக்களித்திருக்கிறார் இவை மிக அபாயகரமான வாக்கியங்கள்.\nமதச்சார்பற்ற கூட்டணி என்கிற பலத்தில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி கண்டிருக்கிறது. ஜமயத் மாநாட்டில் அரசியல் ஆதாயம் தேடுவதும், பா.ஜ.கவைச் சாடுவதும் எவ்வாறு மதச் சார்பின்மையாகும்\nபொடாவை நீக்கியது சிறுபான்மையினரின் நலன் கருதித்தான். எனில், தற்போது அமலில் உள்ள பாதுகாப்புச் சட்டம் யார் நலன் கருதி உருவாக்கப்பட்டிருக்கிறது\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 6/14/2005 09:57:00 முற்பகல்\nஎன்ன போங்க... மதசார்பின்மைன்னா என்னன்னு உங்களுக்கு இன்னும் புரியலைன்னு நெனக்கிறேன். முஸ்லீம் லீக், கிறுஸ்துவர்கள் முன்னேற்ற கழகம், இவை தவிர தி.மு.க. - இந்தக் கட்சிகள் எந்தக் கூட்டணியில் இருக்கோ அதான் மதசார்பற்ற கூட்டணி. உதாரணத்துக்கு, தப்பித்தவறி இந்தக் கட்சிகளெல்லாம் பா.ஜ.க.விலே கூட்டணி சேர்ந்தா அப்போ அதான் மதசார்பற்ற கூட்டணி\nசொன்னது… 6/14/2005 11:27:00 முற்பகல்\nசொன்னது… 6/14/2005 09:29:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2018/07/925.html", "date_download": "2018-07-17T23:20:01Z", "digest": "sha1:MZPBFDERWRLEWWTF22CJOR2RCD7NHCE4", "length": 6540, "nlines": 122, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :925", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 3 ஜூலை, 2018\nகையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து\nமெய்யறி யாமை கொளல்.--- ௯௨௫\nதன் கைப்பொருளைக் கொடுத்துக் கள்ளுண்டு, தன்னை அறியாது தானே மயங்கிக்கிடக்கும் செயல், ஒருவன் தான் செய்வது இன்னதென்று அறியாத அறிவற்ற செயலாகும்.\n” கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்\nவிளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய்க்\nகள் உண்டு வாழ்வான் குடிமையும் – இம்மூன்றும்\nதுக்கப் பிறப்பாய் விடும்.” ---திரிகடுகம்.\nசுற்றத்தார்க்கு உதவாதவன் செல்வமும் பசுமைப்பயிர்போற்றித் தனக்குப் பயன் கொடுக்கும் காலத்துப் பாதுகாக்காதவன் உழவுத் தொழிலும் இளமைக் காலந்தொட்டே கள் உண்டு வாழ்வான் குடிப்பிறப்பும் ஆகிய இம்மூன்றும் நிலைப்பன போலத் தோன்றிக் கெட்டழியும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -23\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -22\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -21\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -20\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -19\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -18\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -17\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -16\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -15\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -14\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -13\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -12\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -11\nமெய்ப்பொருள்காண்பது அறிவு -10ஐவர்க்கு நாயகன் அவ்வூ...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -9\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -8\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/24979-2013-09-20-03-18-50", "date_download": "2018-07-17T23:08:10Z", "digest": "sha1:6XHXZM3YOITIFA2XKBNXF57YOHRJYQS6", "length": 10471, "nlines": 209, "source_domain": "keetru.com", "title": "தூக்கணாங்குருவி", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 20 செப்டம்பர் 2013\nபறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவிக் கூடு ஒன்றுதான். நூற்றுக்கணக்காண வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்களிமண், மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை தூக்கணாங்குருவிகள் நெய்கின்றன. இந்த சேமிப்பிற்காக ஆயிரம் முறைக்கு மேல் பறக்கிறது.\nசெல்போன் கதிர்வீச்சு, வாகனங்களின் இரைச்சல், அளவுக்கதிகமாக செல்போன் டவர்கள், வயல்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவைகளால் நாளுக்கு நாள் தூக்கணாங்குருவி இனம் அழிந்து வருகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான குருவி இனங்கள் அழிவை நோக்கி சென்று விட்டன. டோடோ என்ற குருவி இனம் அந்தமான் காடுகளில் அழிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது அந்த ஒப்பந்தத்திற்கு டோடோ என்று பெயர் வைத்தனர். அந்தளவிற்கு குருவி இனம் புகழ்பெற்றது.\nதேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தூக்கணாங்குருவிகள் தென்னை மரங்கள், பனை மரங்கள், கிணறுகள் என கூடுகட்டி வாழந்து வந்தன. ஆனால் சாலை விரிவாக்கத்தின்போது ஏராளமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அப்போது தூக்கணாங்குருவிகளும் அழிந்தன. தற்பொழுது செல்போன் கதிர்வீச்சால் தூக்கணாங்குருவி இனத்தின் முட்டைகள் கரு உற்பத்தியாகா�� நிலை ஏற்பட்டு அழிவை தேடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் உழைப்பையெல்லாம் ஒருங்கிணைத்து கட்டிய கூடுகள் கொடைக்கானல் சாலையில் விற்பனைக்கு வந்தது வேதனைக்குரியது மட்டுமல்ல, மனிதனால் ஒரு இனத்தை அழித்த வரலாற்றையும் நினைவுபடுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinkurippukal.blogspot.com/2007/09/", "date_download": "2018-07-17T22:51:53Z", "digest": "sha1:CBXP2SDYTLNBMWJAJQEVSOQ5DRLLC6AU", "length": 25805, "nlines": 131, "source_domain": "pinkurippukal.blogspot.com", "title": "...pinkurippukal: September 2007", "raw_content": "\n\"GALILEO வின் உல‌கைச் ச‌துர‌ம‌க்கிய‌ என் ஜ‌ன்ன‌ல் வ‌ழிப் பார்வைக‌ள்\"\nபுதன், 26 செப்டம்பர், 2007\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை.\nநீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால்\nஅது ஒரு நாய் மீது படும். அல்லது ஒரு Software Engineer மீது \nஇப்போது நாய்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்\n~ இந்த கட்டுரையை எழுதச்சொல்லிக் கேட்ட கௌதமன்\nமீண்டும் கர்னாடகாவின் வட பகுதிதிகளை காணப்புறப்பட்ட ஒரு வார இறுதியில் வெளிநாட்டு சரக்கின் வருகைகளின் காரணமாக திட்டம் கைவிடப்படவே எனக்கு சற்றும் பிடிக்காத பெங்களூர் நகரில் சுற்றிவர நேர்ந்தது. ISKON போன்றவற்றை என்னால் ஆன்மிக ஸ்தலங்களாகப் பார்க்க முடியவில்லை.மாறாக அவை வர்த்தக நிறுவனங்கள் போலவே செயல்பட்டு வருகின்றன என்று கூறுவதே ஏற்புடையதாய் தோன்றுகிறது. ஆதனால் கடைசியில் வேறுவழியின்றி பூங்காக்களுக்கு வந்து சேர்ந்தோம்.\nஆண்கள் இங்கு செல்லக்கூடாது, பெண்கள் இங்கு செல்லக்கூடாது, என்று சில இடங்கள் இருப்பது போல...'ஆண்கள் மட்டும் செல்லக் கூடாது'...'பெண்கள் மட்டும் செல்லக் கூடாது' என்று சொல்வதற்கும் சில இடங்கள் உண்டு. ஊட்டி, திருச்சி மலைக்கோட்டை, பெங்களூர் லால்பாக் அவற்றில் அடங்கும். ஆமாம் இங்கு வருபவர்கள் எல்லாம் ஜோடிகளாகவோ, 'ஜோடிக்கப்பட்டோ' தான் வருகிறார்கள். கிடைத்த மர நிழலில், புதர் இடையில் புகுந்து கொள்கிறார்கள். நாளடைவில் இந்த புதர்கள், நிழல்கள் எல்லாம் நிறைந்துவிட்டதால் இந்த So Called காதலர்கள் அங்கிங்கெனாத படி எங்கும் நிச்சலன சுருதியில் சல்லாபித்து மூழ்கிக்கிடக்கிறார்கள். நகரத்துக்குள் இத்தனைக் காதல் ஒளிந்துகொண்டிருப்பதை அப்போது தான் கவனிக்க முடிகிறது. அவை நல��ல காதலா கள்ள காதலா என்பதெல்லாம் வேறு விஷயம். காதலையே கள்ளத்தனமாக பார்க்கும் இந்த சமூகத்தில் அப்படி பேதம் பார்ப்பது சாத்தியமற்ற ஒன்று என்றே தோன்றுகிறது. அங்கு இரண்டு ஆண்கள் தனியாக செல்ல நேர்ந்தால் அருவருப்புடன் பார்க்கிறார்கள் (இல்லை நாம் அப்படி உணர்கிறோமா தெரியவில்லை). எங்களுக்கே ஒரு வித கூச்சவுணர்வு தோன்றிட தனித்தனியே உலாவச் சென்றோம்.\nஇந்தியாவின் Smooch, Forepalys எல்லாம் எவ்வாறு உள்ளது என்பதற்கு சில சாம்பிள்கள் இங்கு கண் முன்னே அரங்கேறிக்கொண்டிருந்தன. தாங்கள் பார்க்கப் படுகிறோம் என்பது குறித்து அவர்களுக்கு எவ்வித நாண உணர்வும் ஏற்படவில்லை.., எங்களுக்கும் தான். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.\nநிறுவப்பட்ட கலாச்சார கற்பிதங்கள் புரையோடிக் கிடக்கும் சமுதாயத்தில் நடுத்தர மனமானது இவர்களைக் குற்றவுணர்வுடனோ, பாவஉணர்வுடனோ பார்த்து சுயகழிவிரக்கத்தை ஏற்படுத்த முனைகிறது. ஆனால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரே வழி, அதை ஒப்புக்கொள்வது தான். அவர்களின் குற்றவுணர்வுப் பார்வையை நிராகரிப்பது தான். காமத்தை மிருகப் பண்பாக உருவகப் படுத்தி, அதிலிருந்து மனிதனை விடுவிப்பதாய் அவதானிப்பது என்பது சமுதாயத்தின் நீண்டகால முயற்சியாகவே இருந்து வருகிறது. அதில் தொடர்ந்து தோற்றும் வருகிறது.\nநகரம் இத்தனைக் காதலால் நிரம்பியிருக்கிறதா என பிரம்மிக்க வேண்டியதாய் இருக்கிறது. இன்னமும் எத்தனையோ காதல்கள் ஏதேதோ நூலகங்களிலோ, பேருந்துகளிலோ, மூத்திரச்சந்துகளிலோ ஒளிந்துகொண்டிருக்கிறது. அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவர் சொல்லக்கேட்டது இங்கு 'கூட்டிக்கொண்டு' வருபவர்கள் அதிகமாகிவிடுவதால் இது வரவர விபச்சாரத்திற்கான இடம் போல ஆகிவிட்டது என்று சலித்துக்கொண்டார். அதனால் அவ்வப்போது போலீஸ் ரோந்துகள் கூட நடப்பதாக கூறினார்.\nஅந்த வெளி சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட பாலியல் சுதந்திரத்தின் குறியீடாகவே பட்டது. வயதின் உடல்த்தேவையை எப்படி எடுத்துக்கொள்வது என்ற அறியாமை அனைவரது செயல்களிலும் வெளிப்படுகிறது. 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிலிருந்து, இந்த மாதமோ அடுத்தமாதமோ மாதவிடாய் நின்றிவிடக்கூடிய அபாயமுள்ள பெண்கள் வரை இங்கு இதே கதிதான். இந்த லால்பாக் கூட்டத்தில் பல்தரப்பட்ட வயதுகளில் கணவன் மனைவியாக இருப்பவர்கள��ம் உண்டு. கட்டுக்கோப்பான குடும்பக் கட்ட‌மைப்பு அவர்களை நான்கு சுவ‌ருக்குள் நடப்பதை நாலுபேர் முன் நிகழ்த்த சபித்திருக்கிறது.\nபொதுவாகவே நாட்டில் இந்தமாதிரி கலாச்சார பிரச்சனை என்றாலோ, பொருளாதார பிரச்சனை என்றாலோ உடனே ஐ.டி மக்களை நோக்கி ஒரு கும்பல் பாயும். ஞாயம் தான் நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு நாய் மீது படும். அல்லது ஒரு Software Engineer மீது. இப்போது நாய்களை வெகுவாக குறைத்து விட்டார்கள் நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு நாய் மீது படும். அல்லது ஒரு Software Engineer மீது. இப்போது நாய்களை வெகுவாக குறைத்து விட்டார்கள் . ஐ.டி மலர்ச்சி ஏற்பட்ட 90களில் பெங்களூர் நகரத்தின் இலக்கணம் இது தான். ஒவ்வொரு தெருவிலும் கண்டிப்பாக இருக்கக்கூடியது: ஒரு விநாயகர் கோவில், ஒரு டீக்கடை மற்றும் ஒரு Software Company என்று சொல்லுவார்கள். அப்படியிருக்கும் மக்கள் விகிதாசாரத்தில் அவர்களின் சந்தேகம் ஞாயமானதே. அப்படிப்பட்டவர்கள் கவனத்திற்கு: இந்த மாதிரி இடங்களில் காணப்படுபவர்கள் ஐ.டி/BPO க்காரர்கள் அல்ல. ஐ.டி/BPO பேச்சுலர்கள் எல்லாம் ரூம் போட்டு விடுகிறார்கள். பெண்கள் கூத்து அதைவிட. நான் பெங்களூரில் வசித்து வந்த போது நண்பர்களாக இருந்த Call Taxi டிரைவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வார இறுதிகளில் 4 அல்லது 5 பெண்கள் ஒரு Call Taxi யை வாடகைக்கு எடுத்துக்கொண்டு எங்காவது 3 அல்லது 4 மணி நேரம் போகும் தூரமுள்ள இடத்திற்கு போகச்சொல்கிறார்கள். போகும் வழியில் வண்டியிலேயே மது, சிகரெட், கூச்சல், கொச்சையாடல்கள் என அரங்கேறும். ஒடுக்கப்பட்ட சுதந்திரத்தின் வெளிப்பாடே அவை. பின் திரும்பி வருவத்ற்குள் எல்லம் அடங்கிவிடும். மீண்டும் அடுத்த வாரங்களில் க்கு ஃபோன் செய்து அதே டிரைவர்தான் வேண்டும் என்று கேட்பார்கள். சிலர் ஏதாவது புறநகர் பகுதிக்கு சென்றுவிட்டு அரை நளுக்கும் மேலாக காணாமல் போய் விடுவார்கள். \"நீங்கள் வேணும்னா ஏதாவது சவாரிக்கு போரதுன்னா போயிட்டு வாங்க..\" என்று நல்லெண்ண யோசனைகள் வேறு தருவார்கள். மட்டுமல்லாது இந்த டிரைவர்களுக்கு டிப்ஸ் மட்டுமே சிலசமையம் 500 ஐத் தாண்டிவிடுமாம். எல்லாம் நாம் யூகிப்பது போல ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. சாதரணமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தான். நான் அங்கலாய்பு தாங்காமல் \"தமிழ்ப் பொண்ணுகளுமா..\" ன்னு கேட்டேன். Localite களாக இருப்பதால் கன்னடப் பெண்கள் மட்டும் தான் கொஞ்சம் குறைச்சல் என்கிறார்கள்.\nSo லால்பாக் போன்ற இடத்திலிருப்பவர்களுக்கும் IT/BPO வளர்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேண்டுமானால் ஐ.டி வளர்ச்சிக்கும் டிரைவர்களின் குழந்தைகள் CONVENT டில் படிப்பதற்கும் மறைமுகமான சம்மந்தம் இருக்கலாம். இப்படிப்பட்ட வரையறுக்க முடியாத உறவுகொண்ட நிகழ்வுகளின் Phenomena வைத்தான் Butterfly Effect, Chaos Theory என்றெல்லாம் சொல்கிறார்கள்.\nமாலை 4 மணியிருக்கும் நாங்கள் முழுதாக ஒரு சுற்றினை முடித்து ஒரு மரத்த‌டடியில் வந்தமர்ந்தோம். அருகிலிருந்த பெஞ்சில் நீண்ட நேரமாக அந்த இளைஞன் அந்த பெண்ணை தூண்டுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருந்தான். அவளும் மறுதலித்துக் கொண்டிருந்தாள். இது வெகு நேரமாகவே நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அவள் தன்னை ஒப்புக் கொடுத்தவள் போல தன் மடியில் அவனைக் கிடத்திவிட்டாள். அங்கிருந்து நகரமுடியாத படிக்கு, என் நண்பனோ அப்போது பார்த்து அலுவலக அழைப்பை செல்பேசியில் Attend செய்துகொண்டிருந்தவன், அப்படியே மடிக்கணிணியை எடுத்து மறுமுனையில் இருப்பவருக்கு விளக்கம் சொல்லத் துடங்கிவிட்டான்.\nஇதற்கிடையில் அந்த ஜோடி நல்லதொரு மோனத்தில் கலந்துவிட்டிருந்தனர். அப்போது அங்கு விசில் கொடுத்தபடி போலீஸார் கொச்சையாக சத்தமிட்டபடி வந்தனர். உட்கார்ந்திருந்த எல்லா ஜோடிகளையும் விலகிப்போகச் செய்தார்கள்.\nபோலீஸ் அருகில் வந்துவிட்டபோதிலும் எங்கள் அருகில் இருந்த ஜோடிகள் சுதாரித்துக் கொண்டு எழமுடியாத சங்கமத்தில் இருந்தார்கள். போலீஸ் அவர்களை நோக்கி லத்தியை விட்டெறிந்தான். அந்த இளைஞன் சட்டென விலகி நடக்கத்துவங்கினான். அந்தப் பெண் இன்னும் அதே இடத்தில் தான் இருந்தாள். அருகில் வந்த போலீஸ் 'வேசி' என்னும் பொருள் படும் வார்த்தையில் திட்டினான். அந்தப்பெண் எழுந்து வேறு திசையில் சாவுகாசமாக நடக்கத்துவங்கினாள், புன்னகைத்த படியே... 'இது எப்பவும் நடப்பது தானே' என்ற நீதியில் இருந்தது அவளின் தோரனை.\nபோலீஸ் என்ற அதிகாரத்தின் கட்டமைப்பு நிகழ்த்திய ஃபாசிசத்தின் கட்டவிழ்ப்பு அங்கு நடந்தேறியது. இது நாம் சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகிக்க ���ைகிறது. நாய்கள் புணர்கையில் கல்லைவிட்டு எறியும் இழிசெயல் போன்றது இது (இத்தனைக்கும் அவர்கள் முத்தமிட்டுக்கொண்டு தானிருந்தார்கள்). நமது சமுதாயத்தின் அழுகிப்போன இந்த சித்தரிக்கப்பட்ட சித்தாந்தத்தின் நாற்றமெடுப்பு சகித்துக் கொள்ள முடியாத ரீதிக்கு ரூபமெடுத்துவிட்டது.\nஇந்த சமுதாய...கலாச்சார மாற்றத்தை ஜீரணித்துக் கொள்ள உதவ வேண்டிய ஊடகங்களோ அதை மறைபொருளாக வியாபார ரீதியில் பணமக்கவோ... அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தவோ உபயோகப் படுத்திக்கொண்டிருக்கிறது. நகிசா ஒஷிமோ என்ற ஜப்பனிய இயக்குனர் சொல்வதைப்போல \"வெளிப்படுத்தப் படும் எதுவும் அசிங்கமல்ல...மாறாக மறைக்கப் படுவதே அசிங்கம்\". இதை என்று நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்\nஎழுத்து: Praveenkumar C 18 பின்னூட்டங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால ...\nஒரு நூற்றாண்டுகாலத் தனிமை (1)\nரோசாப்பூ ரவிக்கைக்காரி - ஒரு மீள்பார்வை\nரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படம் 1979ம் ஆண்டு வெளிவந்த போது மிக கட்டுப்பட்டியாக இருந்துவந்த மக்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டுசெய்தது. அந்...\nசித்தரிக்கப்பட்ட கலாச்சார ஃபாசிச கொள்கையும்...கால மாற்றமும்\nஇயற்கைக்கு எதிராக போரிடுவதில் வீரம் ஒன்றும் இல்லை. ~ நகிசா ஒஷிமோ நீங்கள் பெங்களூரில் ஒரு தெருவில் கல்லைக்கொண்டு எறிவீர்களேயானால் அது ஒரு ...\nதுர்சொப்பணக் குறிப்புகள் - Notes of a Nightmare\nஎல்லாம் கனவில் நடப்பது போலவே இருக்கிறது. மங்கிய இருளில், வண்ணங்களற்று, குறைந்த ஓசையில். நான் இவ்வளவு சீக்கிரமாக இதற்குமுன் எழுந்ததே கிடையாத...\nஉதிர்காலத்தின் இலைகள் (மொழிப்பெயர்ப்பு கவிதை)\n[ஜேக் ப்ரவெர் (Jacques Prevert) என்ற ஃப்ரெஞ்சு கவிஞரின் > \" (Les Feuilles Mortes) உதிர்காலத்தின் இலைகள்\" என்ற கவிதையை நேரடியா...\nஆசை முகம் மறந்து போச்சே\n[ பாடல்களின் தொடர்புகளில் கிடைத்த சிறந்தவற்றை இணைத்திருக்கிறேன். பாடல்களைக் கேட்க/பார்க்க பாடலின் வரிகள் மேல் சொடுக்கவும் . ] ******** பக்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingam.in/literature/poems1/mayaanathaalaattu.htm", "date_download": "2018-07-17T22:51:25Z", "digest": "sha1:NKVU4THS2U5LLQWXUCYXEZ56ZZI2GG7P", "length": 4915, "nlines": 70, "source_domain": "sivalingam.in", "title": " மு.சிவலிங்கம் வலையகம் - இலக்கியம் - கவிதை", "raw_content": "\n♦ இங்கே சில முடிவுகள்\nஇலக்கிய முகப்பு | கவிதை முகப்பு\nஅந்த மயானங்களில்… ஒரு தாலாட்டுக்காக…\nவிம்மியழும் இதய மென்மைகளைத் தூங்கவைக்க-\nஎன்னால் என்னை நிலைநிறுத்த முடியாதபோது\nசரண் அடைகிறேன் – சில நீதிமன்றங்களில்\nநம்ப மறுத்துச் சத்தியம் வாங்கப்பட்ட பிறகே\nநான் என் கட்டுக்குள் அடங்காதபோது,\nஎன்னை நான் அடகு வைத்துவிடுகிறேன்.\nஎன்னை மீட்டுக் கொள்ள எண்ணுகிறேன்.\nவிம்மியழும் இதய மென்மைகளைத் தூங்கவைக்க\nஇலக்கிய முகப்பு | கவிதை முகப்பு\nசமூக வரலாற்றையும் மனித வாழ்க்கையையும் சரியாகப் புரிந்துகொள்ள\nமுகப்பு | இலக்கியம் | கணிப்பொறி | அறிவியல் | சட்டம் | தத்துவம் | நூல்கள் | உங்கள் கருத்து | என்னைப்பற்றி | தொடர்புக்கு\nஇவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன\nவலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013_02_24_archive.html", "date_download": "2018-07-17T23:02:21Z", "digest": "sha1:NNG5OA2QBAOJEB5IE7TVX7L4ZKZKCKGU", "length": 115799, "nlines": 782, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2013-02-24", "raw_content": "\nதிங்கள், 25 பிப்ரவரி, 2013\nதமிழுக்கும், கொரிய மொழிக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து, ஆராய்ச்சி செய்யும் ஜுங் நாம் கிம்: நான், கொரிய நாட்டில், தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும், கூட்டமைப்பின் தவைராக உள்ளேன். 2010ம் ஆண்டில், கோவையில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில், கொரிய தீப கற்பத்தில் பயன்படுத்தப்படும் கொரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையே உள்ள, ஒற்றுமைகளை ஆராய்ந்து, ஆய்வறிக்கையாக சமர்ப்பித்தேன். தமிழ் மற்றும் அதிலிருந்து பிரிந்த, கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய, திராவிட மொழி குடும்பங்கள், ஒரே நிலப் பகுதியைச் சேர்ந்ததால், இம்மொழிகளில் ஒற்றுமைகள் உள்ளன. ஆனால், தமிழகத்திலிருந்து, 4,000 மைல்களுக்கும் தூரத்தில் உள்ள, வட கொரியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட, கொரிய தீபகற்பத்தில் பேசப்படும், கொரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும், ஏன் ஒற்றுமை ஏற்படுகிறது, அது எப்படி சாத்தியம் ஆனது என்று, ஆய்வு செய்தேன். தமிழர்கள், \"நீ திரும்பி வா' என்று சொல்வதை, கொரியர்களாகிய நாங்களும், கொரிய மொழியில், \"நீ திரு வா' என்று, சிறிது மாறுபட்ட தொனியில் சொல்க��றோம். இது எப்படி சாத்தியமாயிற்று இது உதாரணம் மட்டுமே. இது போன்று, 500 வார்த்தைகள் தமிழிலும், கொரியாவிலும் ஒரே மாதிரியாக உள்ளன. கொரிய வீடுகளில், புதிதாக குழந்தைகள் பிறந்தால், மா இலை தோரணம் கட்டுவது வழக்கம்; தமிழ் நாட்டிலிலும், மா இலை தோரணம் கட்டுகின்றனர். இது போன்ற ஒற்றுமைக்கு, என்ன காரணம் என்று ஆராய்ந்ததில், பண்டைய தமிழர்கள் கடல் கடந்து, கொரியாவில் தங்கியிருந்ததால், அவர்களின் தமிழ் மொழியும், கலாச்சாரமும், கொரிய மக்களோடு கலந்திருக்கலாம். ஏனெனில், 15ம் நூற்றாண்டில் தான், கொரிய மொழிக்கு, எழுத்து வடிவமே கிடைத்தது; அதுவரை பேச்சு மொழியாகவே இருந்தது. எழுத்து வடிவம் மாறினாலும், பேச்சு வழக்கு மற்றும் ஒலி வடிவத்தில் மாற்றம் ஏற்படாததற்கு, இது தான் முக்கிய காரணம்.\nநேரம் முற்பகல் 5:11 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கொரியா, சூங் நாம் கிம், சொல்கிறார்கள், தமிழ், தினமலர்\nஅமில வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா பலி - கண்கள் தானம்:\nஅமில வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா பலி கண்கள் தானம்:\nசென்னை:\"ஆசிட்' வீச்சுக்கு ஆளாகி, 27 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் வித்யா, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது விருப்பப்படி, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. உடலை வாங்க பெற்றோர் மறுத்ததால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னையை அடுத்த ஆதம்பாக்கம், பரமேஸ்வரன் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் வித்யா, 21. பிளஸ் 2 படித்துவிட்டு மேல்படிப்பை தொடர முடியாமல், ஆதம்பாக்கம் திருவள்ளுவர் நகரில், பிரவுசிங் சென்டரில் வேலை செய்து வந்தார்.கடந்த ஜன.,30ம் தேதியன்று மதியம், ஒரு வாலிபர், \"பிரவுசிங் சென்டர்' உள்ளே நுழைந்து, வித்யாவின் உடலில், ஆசிட் வீசினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் ஓடி வந்தனர்.\nதப்பி ஓட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆதம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கிண்டி நரசிங்கபுரத்தை சேர்ந்த, விஜயபாஸ்கர், 32, தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் என, தெரிந்தது.\n: விஜயபாஸ்கர், வித்யாவை ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்தார். தங்கை திருமணம் முடிந்த பின்புதான், திருமணம் செய்து வைக்க முடியும் என, விஜய பாஸ்கரின் பெற்றோர் கூறிவ���ட்டனர்.\n\"என் தங்கைக்கு பல ஆண்டுகளாக மாப்பிளை பார்க்கிறோம். மாப்பிள்ளை அமையவே இல்லை. இப்போதைக்கு அவளுக்கு திருமணம் நடக்காது. நாம் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம்' என, விஜய பாஸ்கர், வித்யாவை நச்சரித்து வந்தார்.\nவித்யா, இதற்கு சம்மதிக்கவில்லை. விஜய பாஸ்கருக்கு, குடிப்பழக்கம் உள்ள விஷயமும் வித்யாவுக்கு தெரிந்ததால், அவரை மணப்பது குறித்து வித்யா யோசித்ததாக தெரிகிறது.\nஇதனால், மனமுடைந்த விஜய பாஸ்கர், தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணி, ஆசிட் வீசினார்.\nகண்தானம்: ஆசிட் வீச்சில் படுகாயம் அடைந்த வித்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 27 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று, சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nஇறப்புக்கு ஒரு வாரத்திற்கு முன், தாய் மற்றும் அண்ணனிடம், \"நான் ஒருவேளை இறந்து விட்டால், என் கண்களை தானம் செய்து விடுங்கள். என், கண்கள், மற்றவர்களுக்கு பார்வை தரட்டும்' என, கூறியிருந்தார். இதையடுத்து, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.\nதனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்களை பெற்றனர். அவை, இரண்டு பேருக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nபிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அவரது உடலை வாங்க அவரது தாய் சரஸ்வதி, அண்ணன் விஜயும் மறுத்தனர். ஆசிட் வீச்சில் இறந்த இளம்பெண்ணுக்கு, அரசு தரப்பில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என, வித்யாவின் உறவினர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.\nபோலீஸ் அதிகாரிகளும், தொடர்ந்து, ஆர்.டி.ஓ., எட்டியப்பனும் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசிடம் தெரிவித்து, உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்ததால், போராட்டத்தை கைவிட்டு, வித்யாவின் உடலை பெற்று சென்றனர்.\nவித்யா மீது ஆசிட் வீசிய விஜய பாஸ்கர் மீது, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nவித்யாவின் உடல், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன் நேற்று மாலை, வித்யாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி, தாய் சரஸ்வதி, அண்ணன் விஜய் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்..\n\"வித்யாவின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் பெற்று தர வேண்டும்' என, உறவினர்களால் கோரிக்கை வைக்���ப்பட்டது. அரசிடம் தெரிவித்து, விரைவில் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்வதாக கலெக்டர் உறுதியளித்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின், வித்யாவின் உடல், ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nதண்டிக்க வேண்டும்:வித்யாவின் அண்ணன் விஜய் கூறியதாவது:என் தங்கை, எப்படியும் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வினோதினி மரணமும், அதே வார்டில் மற்றொருவரின் மரணமும், என் தங்கைக்கு மரண பயத்தை ஏற்படுத்தி விட்டது.\nமகளை இழந்த தாய் சரஸ்வதி கூறுகையில், \"\"என் மகள் சாவுக்கு காரணமானவரை, இந்த சமூகம் வேண்டுமானால் மன்னிக்கலாம். என் மகளின் ஆத்மா மன்னிக்காது. போலீசார், கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்,'' என்றார்.\nநேரம் முற்பகல் 5:04 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அமில வீச்சு, கண்கள் தானம், தினமலர், வித்யா\nதூக்கிலிடக் கூடாது: தண்டனை விதித்த நீதிபதி எதிர்ப்பு\nஇராசீவு கொலையாளிகளை த் தூக்கிலிடக் கூடாது: தண்டனை விதித்த நீதிபதி எதிர்ப்பு\nBy dn, புது தில்லி\nராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும், அத்தண்டனையை நிறைவேற்றக் கூடாது. அவ்வாறு நிறைவேற்றுவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.\nராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. இந்த அமர்வுக்கு தலைமை வகித்தவர் நீதிபதி கே.டி. தாமஸ்.நீண்ட காலத்துக்குப் பின், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:\nராஜிவ் கொலை வழக்கில், 22 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள அவர்களின் வழக்கை மறு ஆய்வு செய்யாமல் தூக்கிலிடுவது, அரசமைப்பு சட்டத்தின்படி சரியானதல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் இயல்பு, நடத்தை ஆகியவற்றை நாம் பரிசீலிக்கவில்லை. ஆகவே, அரசமைப்புச் சட்டம் 22ஆவது பிரிவின் படி தூக்குதண்டனை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.மிகத் தாமதமாக அவர்க���ுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானதல்ல.குற்றவாளியின் தனிப்பட்ட நடத்தையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.\nநேரம் முற்பகல் 5:00 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இராசீவு, கொலை, தினமணி, தூக்கு, நீதிபதி எதிர்ப்பு\nநேரம் முற்பகல் 4:57 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:54 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:50 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 பிப்ரவரி, 2013\nஇரசியாவில் உள்ள இநதியத் தூதரகத்தில் உள்ளவர்களுகக்குத் தமிழ் மொழி எழுதப்பட்ட விவரம் தெரிந்திருக்காது. அதை வேறு ஏதோ ஒரு மொழி என நினைத்திருப்பார்கள். (தமிழ்நாட்டிற்கு வர விரும்பிய பெண்மணி தமிழ் கற்பது தொடர்பாகக் கேட்டதற்குத் தாங்கள் சமையல் பயிற்சி எதுவும் அளிக்கவிலலை என இநதியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்ததை அறிந்தவர்கள் நான் கிண்டலுக்கு எழுதவில்லை. உண்மையைத் தான் கூறுகிறேன் என்பதை உணர்வார்கள்.) தமிழ் எனத் தெரிந்திருந்தால் உடனே இந்தியில் எழுதச் செய்து இருப்பார்கள். எனவே, அவர்களுக்கும் உருசியர்களுக்கும் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nதமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று \"ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது' என்ற தலைப்பில் ஓர் இணையதளம் கீழ்க்காணும் செய்தியை வெளியிட்டுள்ளது.\n\"தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.\n÷த��ிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.\n÷\"\"உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே \"கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று.\n÷வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்' - இதுதான் அந்த இணையதளத்தில் வெளிவந்துள்ள செய்தி.\nதமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி\nநேரம் முற்பகல் 11:55 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இரசியா, தமிழ், தமிழ்மணி\nஇளைஞர் காங்கிரசு தலைவர் பதவியிலிருந்து யுவராசு நீக்கம்\nஎதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி.ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் அடங்கித்தானே ஆக வேண்டும். இனியேனும் ஒழுக்கமாகவும் நாவடக்கத்துடனும் தமிழ் உணர்வுடனும் நடந்து கொண்டால் அவருக்கு நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .....\nஇந்த சின்ன பையன் கலைஞர் , ஜெயலலிதா கூட அரசியல் பண்ண முடயுமா அந்த சின்ன பையன் ராகுல் - க்கு என்ன தெரியும் .\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .....\nஅதுக்கெல்லாம் கார்த்திக் தான் சரிப்பட்டு வருவார்\nஇக்கருத்துக்கு உங்கள் கருத்து .....\nஇளைஞர் காங்கிரசு தலைவர் பதவியிலிருந்து யுவராசு நீக்கம்\nபதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 24, 9:07 AM IST\nமாலை மலர் -சென்னை, பிப்.24:-\nஇளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்து வருபவர் யுவராஜ். ஈரோட்டை சேர்ந்த இவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது. கட்சிப் பணிகளை சரிவர ஆற்றவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர் காங்கிரஸ் பதவி வகித்து வரும் யுவராஜ் திடீரென சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் பிரமுகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசஸ்பெண்டு செய்யப்பட்ட யுவராஜ் கடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேரம் முற்பகல் 11:52 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இளைஞர் காங்கிரசு, தலைவர், நீக்கம், யுவராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் (தமிழ் காப்புக்கழகம்)\nஇந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும், வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவரே, இந்தியாவில் வாழ இயலும் என்ற மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக்கூடிய வாய்ப்பைப் பிற மொழியினர் பெற இயலாது. படைத்துறையில் சேர்ந்த பின்பும் இந்தி, இந்தி, இந்திதான். நமக்குத் தேவை ‘இந்தி’ யாவா\nநடுவண் அரசின் நோக்கம் இந்தியா என்றால் ‘இந்தி’ என்பதுதான். காற்றில் வீசும் வாள்வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பு கண்டு நடுவண் அரசு மிரளாது. எந்த அளவிற்கு விரைவாக நாம் பொங்கி எழுகிறோமோ அந்த அளவிற்கு நாம் அடங்கி விடுவோம். சான்றாக ‘சடுகுடு’ இடத்தைக் ‘கபடி’ பிடிக்க முயன்ற பொழுது எழுந்த எதிர்ப்பு ‘சடுகுடு’ தொலைக்கப்பட்டது போல் தொலைந்து போயிற்று அல்லவா எனவேதான் நடுவண் அரசின் திட்டங்கள் & ஊரக வளர்ச்சியாகட்டும், சிறு சேமிப்பாகட்டும், காப்பீடாகட்டும், வங்கியாகட்டும் எங்காயினும் எதுவாயினும் இந்தியே வீற்றிருக்கிறது.\nஎட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணாக்கர் பயிலும் தொழிற்பயிற்சி நிலையங்களின் வினாத்தாள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் உள்ளது போல், இந்தியா முழுமைக்கான எதுவாயினும் இந்திதான் இடம்பெறுகிறது. ஆங்கிலம் அயல்மொழி எனக்கூறி ���டம்பெயர்க்கப்பட்டு அந்த இடத்தில் அயல்மொழியான இந்திமொழி கால் பதித்து வருகிறது.\nதரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் ஒட்டுநர், நடத்துநர் பதவி உயர்விற்கான தேர்வை ஆங்கிலத்தில் தான் நடத்துகிறது. இக்கொடுமையிலும் கொடுமையாக ஒரே நாடு, ஒரே முறையான பயிற்சி என்று நாளை இங்கு இந்திதான் வரப்போகிறது.\nதொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனையினருக்கான நோய்கள் பெயர்ப்பட்டியல் குறிப்பிட்டு எண் தொகுப்பு, சிறுதொழில், குறுதொழில் பெருந்தொழில்களுக்கான தொழில்வகைப் பெயர்ப்பட்டியல் குறியிட்டு எண் தொகுப்பு போன்ற அனைத்து இந்திய அளவிலான அனைத்து தொகுப்புகளும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் உள்ளன. நடுவண் அரசு, நடுவண் அரசு சார் அமைப்புகளின் பணிகளுக்கு இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களையும் முனைவர் பட்டம் பெற்றவர்களையும் அமர்த்தச் செய்கின்றார்கள். ஆனால் தமிழ் நாட்டிலோ தமிழ் வளர்ச்சித் துறையிலேயே தமிழ் படித்தவர்கள் துரத்தப்படுகிறார்கள்.\nஅன்றாடம் மக்கள் ‘வணக்கம்’ என்பதை மறந்து ‘குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங், குட்நைட்’ என்று ஆங்கிலத்தில் வாழ்த்தினைப் பரிமாறிக்கொள்ளும் அவலம் ஒரு புறம் இருக்க, மத்திய அரசு அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டால் இனிய தமிழ் மறந்து “நமஸ்காரம்’’ அல்லவா ஒலிக்கிறது தொலைபேசி பொது எண்களுடன் தொடர்பு கொள்ளுகையில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக உள்ள இத்துறை தமிழ்நாட்டு மக்களிடம் தமிழில் வணக்கம் சொல்லக்கூடாதா தொலைபேசி பொது எண்களுடன் தொடர்பு கொள்ளுகையில் தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக உள்ள இத்துறை தமிழ்நாட்டு மக்களிடம் தமிழில் வணக்கம் சொல்லக்கூடாதா என்ன பண்பாண்டுக் கொலை இது என்ன பண்பாண்டுக் கொலை இது\nஅதுபோல் மத்திய அரசு அலுவலகங்கள் என்றால் தமிழ்த் “திரு’’ மறைந்து -’ ஸ்ரீ ’ தான் ஆட்சி செய்கிறது, இதுதான் மத்திய அரசின் இந்திக் கொள்கை என்னும் பொழுது தமிழால் ஆட்சிக்கு வந்த ஆட்சியர்களாவது எதிர்த்து இம்முறையை ஒழிக்க வேண்டாமா\nதொலைக்காட்சி, வானொலிகளில் விளையாட்டு குறித்த நேரடி வருணணையாகட்டும் பிற குறித்த நேர்முக விளக்க உரையாகட்டும் தமிழ் நாட்டிலே நடைபெறும் நிகழ்ச்சியாகட்டும் தமிழுக்கு இடமில்லையே ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி வழங்கி, இந்த நாடு இந்தி பேசுவோருக்கு மட்டுமே உரியது என மத்திய அரசு ஆணித்தரமாக அறைகிறதே ஆங்கிலத்திலும், இந்தியிலும் மாறி மாறி வழங்கி, இந்த நாடு இந்தி பேசுவோருக்கு மட்டுமே உரியது என மத்திய அரசு ஆணித்தரமாக அறைகிறதே மாநிலத் தன்னாட்சியாளர்கள் உறங்குவது ஏன்\nதொலைக்காட்சி வரிக்குச் சுருக்கப் பெயர்களைப் பதிந்து கொள்ளும் வாய்ப்பை அத்துறை தருகிறது. ஆனால் இப்பெயர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் இது என்ன கொடுமை தமிழ்நாட்டு நிறுவனம் அல்லது அமைப்பு நிறுவனம் பெயரைச் சுருக்கமாகத் தமிழில் வைக்கக் கூட உரிமை இல்லையா\nமத்திய அரசின் திட்டங்களின் பெயர்களும் சரி, மத்திய உதவியுடன் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் ஊர்கள், நகர்களின் பெயர்களும் சரி தமிழில் இல்லை. எந்த இந்திக்காரன் பணத்தில் இதனை அமைக்கின்றனர் தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே பிறகு ஏன் இந்த அவலம் பிறகு ஏன் இந்த அவலம் நமது பணத்தால் பெறும் உதவிகளுக்கு இந்தி பேசும் பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயரையா சூட்டுகின்றனர் நமது பணத்தால் பெறும் உதவிகளுக்கு இந்தி பேசும் பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயரையா சூட்டுகின்றனர் வெட்கமின்றித் நம் அரசும் ஏற்று நடைமுறைப் படுத்துகிறது. சூடு சொரணையின்றி நாமும் எற்றுக் கொள்கிறோம். இவ்வாறு பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்திய நாட்டில் தமிழர் அயலவராக நடத்தப்படும் பொழுது தமிழ் எங்கே வாழும் வெட்கமின்றித் நம் அரசும் ஏற்று நடைமுறைப் படுத்துகிறது. சூடு சொரணையின்றி நாமும் எற்றுக் கொள்கிறோம். இவ்வாறு பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்திய நாட்டில் தமிழர் அயலவராக நடத்தப்படும் பொழுது தமிழ் எங்கே வாழும் மலரும் தமிழ் நாட்டிலேயே தமிழ் தளரும் பொழுது பிற நாடுகளில் வாடத்தானே செய்யும்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் (தமிழ் காப்புக்கழகம்)\nநேரம் முற்பகல் 4:23 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தி, இந்தியா, இலக்குவனார் திருவள்ளுவன், சிறகு\nஅழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா\nஅழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா...மணல் மூடைகளால் சூழப்பட்ட ராணுவத்தினருக்கான பாதுகாப்பு அரணாக விள���்கும் அறை அது என்று பார்த்த உடனேயே தெரிகிறது.\nஅந்த பலகையின் மீது ஒரு 12 வயது பாலகன் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான்.\nசந்தையில் தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்டவன் போல பரிதாபமான தோற்றத்துடன், சட்டை இல்லாத வெற்று உடம்புடன், பார்த்த உடனேயே அள்ளி, அரவணைத்து தூக்கி கொஞ்ச தோன்றும் பால்மணம் மாறாத குழந்தை முகத்துடன் அந்த பாலகன் அமர்ந்து இருக்கிறான்.\nகறுப்பு கலரில் கால்சட்டை, தோளில் கந்தலாய், கசங்கிப் போன, அணிந்து கொள்ள பிடிக்காமல் போட்டிருப்பது போல ஒரு லுங்கி.\nகையில் பிஸ்கெட் போன்ற ஒன்றை வாயில் வைத்திருக்கிறான் ஆனால் அதை சாப்பிட பிடிக்கவில்லை என்பதை பரிதாபமான அவனது முகம் காட்டுகிறது. ஏதோ ஒரு இக்கட்டில் சிக்கியிருக்கிறோம், அம்மா, அப்பா முகம் கூட வேண்டாம், ஏதாவது ஒரு தெரிந்த முகம் தென்படாத என்ற ஏக்கம் கண்களில் அலை பாய்கிறது.\nஅடுத்த படத்தில் அவன் கண்களில் ஒருவித பதட்டம் தென்படுகிறது, ஏதோ ஒரு பயங்கரத்தை எதிர்நோக்கும் சிறுவனின் அந்த பார்வையே நம்மை திகைக்கவைக்கிறது.\nஅடுத்த வினாடி அவன் கைநீட்டி தொட்டுவிடும் தூரத்தில் இருந்து வெடித்த சிங்கள சிப்பாயின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு மார்பை துளைக்க, அப்படியே மல்லாந்து சாய்கிறான், மண்மீது கைகால் இழுத்தபடி சரிகிறான், \"இதற்குதான் கூட்டிவந்து பிஸ்கட் கொடுத்தீர்களா' என்பது போல கையறு நிலைகொண்டு பரிதாபமாக பார்க்கிறான், சிப்பாயின் துப்பாக்கி மீண்டும் சீறுகிறது, மீண்டும் மீண்டும் சீறுகிறது, தொடர்ந்து நான்கு முறை அந்த பாலகனின் உடலை சல்லடையாக துளைக்கிறது, நிறைய கனவுகளுடன் வளர்ந்த அந்த சிறுவன் சின்ன, சின்ன துள்ளலுக்கு பிறகு செத்து போகிறான்.\nஇறந்து போன அந்த சிறுவன் பெயர் பாலசந்திரன்.\nவிடுதலை புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன்.\nமூன்று நாட்களுக்கு முன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட \"கில்லிங் பீல்ட்ஸ் ஆப் ஸ்ரீலங்கா' என்ற தலைப்பில் வெளியிட்ட புதிய ஆவண படத்தில்தான் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.\nபார்த்தவர்கள் அத்தனைபேர் இருதயத்தையும் வெட்டிப் பிளந்தது போன்ற உணர்வு.\nகொஞ்சமும் மனிதாபிமானமற்ற மன்னிக்கமுடியாத இந்த செயலை செய்தததன் மூலம் இலங்கை மன்னிக்கமுடியாத மாபெரும் போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று தனது கண்��னத்தை கடுமையாக பதிவு செய்துள்ள முதல்வர் ஜெயலலிதா, இலங்கை மீது சர்வதேச பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற்ற பிறகே பொருளாதார தடையை நீக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.\nமனிதகுலத்தின் மனசாட்சி இன்னுமா விழிக்கவில்லை, உலகத்தில் நீதி மொத்தமாக செத்து விட்டதா இப்படி எத்தனை, எத்தனை பாலசந்திரன்களை பலிகொடுத்தோமா இப்படி எத்தனை, எத்தனை பாலசந்திரன்களை பலிகொடுத்தோமா ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளை விட இவர்கள் நடத்திய இந்த இனப்படுகொலைதான் மிகவும் கொடூரமானது, என்னால் தாங்க முடியவில்லை என் இதயத்தை வெட்டி கூறுபோட்டது போல உணர்கிறேன் என்று மனம் வெதும்பியுள்ளார் வைகோ.\nஇல்லை இவையெல்லாம் நம்பமுடியாது என்று இலங்கை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதிருடன் நான்தான் திருடினேன் என்று எப்போது ஒத்துக்கொண்டுள்ளான், அது போலத்தான் இவர்கள் கூற்றும்.\nசில நிமிடங்களே ஒடும் இந்த ஆவண படத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக உண்மையின் பக்கம் மட்டுமே நின்று தயாரித்துள்ளதாக கூறுகிறார் கெலம் மெக்ரே.\nஆவண படத்தை பார்த்த பல தடயவியல் நிபுணர்களில் ஒருவரான டெரிக் பவுண்டர் இந்த படத்தில் எந்த பகுதியிலும் பொய்யில்லை, சிறுவன் பாலசந்திரன் உயிருடன் இருக்கும் போதும், இறந்த பிறகும் எடுத்த நான்கு படங்களுமே ஒரே டிஜிட்டல் கேமிராவில் ஒரே நாளில் ஒரு சில மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவனின் மார்பில் குண்டு பாய்ந்த இடத்தின் நிறத்தையும், அது உடலை சிதைத்துள்ள விதத்தையும் பார்க்கும் போது மிக அருகில் நின்று சிறுவனை குரூரமாக கொன்றிருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது என்று சொல்லியுள்ளார்.\nநாங்கள் நடத்தியது மனிதாபிமானப் போர்தான், பிரபாகரன் குடும்பத்தை பாதுகாப்பாகத்தான் வைத்திருந்தோம், போரின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்புகளில் காயம்பட்டே பிரபாகரன் இறந்தார். அவரது மனைவி, மகன் பற்றியெல்லாம் எங்களுக்கு தகவல் தெரியாது, பிரபாகரன் உடலையே கருணா அடையாளம் காட்டித்தான் கண்டுபிடித்தோம் என்றெல்லாம் ராஜபக்ஷே சொன்னது அத்தனையும் பொய், புளுகு என்பதை இந்த படங்கள் இப்போது உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது என்றே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கருதுகிறார்கள்.\nஇது வெறும் கருத்து ���ட்டுமல்ல, உணர்வு, ஒரு தொப்புள் கொடி உறவின் வெளிப்பாடு, ஒரு சின்னஞ்சிறு குருத்து காரணமேயில்லாமல் இனவாத அடிப்படையில் சாய்க்கப்பட்டதே என்ற வேதனை.\nமனதிலும், கண்களிலும் ரத்தத்தை வரவழைத்த இந்த சம்பவம் வெறும் அனுதாப அலையோடு நின்றுவிடக் கூடாது, விரைவில் கூடவிருக்கும் ஐ.நா சபையில் எதிரொலிக்க வேண்டும், மன்னிக்கமுடியாத போர்க்குற்றம் புரிந்தவர்கள் என்று இலங்கைக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வும் இதில் ஒன்றுபட வேண்டும் என்பதே இன்றைய தேதிக்கு அனைவரது கருத்தாகும்.\nநேரம் முற்பகல் 4:12 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: -எல்.முருகராசு, இனப்படுகொலை, ஈழம், சிங்களப்படு கொலை, தினமலர், பாலச்சந்திரன்\nசெய்தி : கார்த்திகேயனுக்கு அலகபாத் கும்பமேளா தந்த அற்புத அனுபவம்\nசெய்தி பத்திரிகை நிறுவனத்தில் நியூஸ் மற்றும் இன்போகிராபிக் டிசைனர் வேலை பார்ப்பவர்.\nஇந்த வேலை எப்படிப்பட்டது என்றால் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள், மற்றும் கார்ட்டூனிஸ்ட்கள், நிருபர்கள் போன்ற படைப்பாளிகள் தரும் படைப்பை மெருகேற்றி பக்கங்களில் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும், அழகுபடவும் சேர்க்கும் அருமையான பணி.\nஇதற்காக டில்லி, பெங்களூருவில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தனது பணியை மேம்படுத்திக்கொண்டவர்.\nவேலையின் போது இவர் கவனத்திற்கு வரும் பத்திரிகை புகைப்படங்களை அடிக்கடி பார்த்ததில் இவருக்கு புகைப்படக்கலை மீதும் ஒரு கண் விழுந்தது.\nஇதன் காரணமாக நேரம் கிடைக்கும் போது பத்திரிகை புகைப்படக் கலைஞர்களுடன் சென்று, அவர்கள் படமெடுக்கும் பாங்கினை மனதில் வாங்கி பதிய வைத்துக் கொண்டே வந்தார்.\nஇதே போல தானும் ஒரு சொந்தமாக ஒரு கேமிரா வாங்கி நிறைய படங்கள் எடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தார், இவரது இந்த எண்ணம் ஈடேற நான்கு ஆண்டுகளாயிற்று.\nசமீபத்தில் சொந்தமாக நிக்கான் டி.90 கேமிரா வாங்கினார், கேமிரா வாங்கிய அதிர்ஷ்டம் உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவைக் காண செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nகங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளாவில் நீராட உலகம் முழுவதிலும் இருந்து மூன்று கோடி பேர் வருவார்கள் என்பதும், அவர்களில் வெளி உலகத்திற்கு தங்களை காட்டமால் இருந்து வரும் நாகா சாமியார்கள் எனப்படும் நிர்வாண சாமியார்களும் இருப்பார்கள் என்பதும் விசேஷமாகும்.\nஇதற்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏழாம் தேதி துவங்கி பதிமூன்றாம்தேதி வரையிலான எட்டு நாட்கள் அங்கேயே முகாமிட்டு, இரவு இரண்டு மணிக்கு வீசும் உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல படங்களை எடுத்து வந்துள்ளார்.\nபல படங்கள் அருமையாக வந்துள்ளது. அடுத்த மகா கும்பமேளா வரை பேசப்படும் இந்த ஆவண படங்களில் இருந்து சில படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பக்கம் பருப்பு வேகாத நிலையில், கும்பமேளாவிற்கு தன் தொண்டர்கள் சகிதம் சென்று, அங்குள்ள அகடா (சாமியார்களுக்கான மடம்) ஒன்றை மதுரை ஆதினத்தை பிடித்தது போல பிடித்து, அந்த மடத்தின் மகா மண்டேலஸ்வரர் என்ற பட்டம் சூட்டிக்கொண்டு, கங்கையில் புனித நீராட தங்க பல்லக்கில் வந்த நித்யானந்தாவை, இவர் மட்டுமே படமாக பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகார்த்திகேயன் படத்திற்கு கீழே உள்ள போட்டோ கேலரி என்ற சிவப்பு பட்டையை கிளிக் செய்து கும்பமேளாவில் எடுத்த படங்களை பார்க்கலாம், படங்கள் குறித்து கார்த்திகேயனிடம் பேசுவதற்கான எண்: 8754481047.\nநேரம் முற்பகல் 4:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: -எல்.முருகராசு, .தினமலர், ஒளிப்படம், கார்த்திகேயன், கும்பமேளா, கைவண்ணம்\nகை இல்லை என்றாலும் கணினி ஆசிரியர்\nகை இல்லை என்றாலும் கணினி ஆசிரியர்\nஇலங்கையில் நடைபெற்ற போரால், இரண்டு கைகளை இழந்தாலும், கணினி கற்றுத் தரும், செல்வநாயகி: நான், இலங்கையில் உள்ள, வெற்றிலைக்கேணி முள்ளியானை என்ற இடத்தில், தமிழ் குடும்பத்தில் பிறந்தவள். இலங்கை ராணுவம் நடத்திய, கடுமையான போர் தாக்குதலில், விடுதலைப் புலிகள் மட்டுமின்றி, பொது மக்கள் மீதும், பல தாக்குதல்கள் நடந்தன. கடந்த, 1990ம் ஆண்டு மார்கழி, 22ம் தேதி இலங்கை ராணுவம், புலிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில், அவர்கள் வீசிய எறிகணை வீச்சில், என் இரு கைகளையும் இழந்த போது, எனக்கு, 14 வயது. நான், வாழ வழியற்ற நிலையில், இருந���த போது, \"தமிழ் புனர் வாழ்வுக் கழகம்' என்ற தமிழர் அமைப்பு, என்னை பராமரித்து வளர்த்தது. அந்த அமைப்பிலேயே வளர்ந்ததால், எனக்கு கணினி பயிற்சியும் தர, முன்வந்தனர். கணினி பயிற்சியை, நல்ல முறையில் கற்றுக் கொண்டேன். தற்போது, தமிழர்கள் அதிகம் வசிக்கும், வன்னிப் பகுதியில் வசிக்கிறேன். 2009ம் ஆண்டு, இலங்கை ராணுவத்தினரின் போர் நடவடிக்கைகள், முடிவுக்கு வந்த பின், மீண்டும் எனக்கு தமிழர் புனர் வாழ்வுக் கழகம், ஆதரவளித்தது. கணினி துறையில், எனக்குள்ள ஆர்வத்தை பார்த்து, என் வளர்ச்சிக்கு உதவினர். அன்று கற்ற கணினி கல்வி மூலம், பலருக்கு கணினியை கற்றுத் தரும், ஆசிரியர் என்கிற, உன்னத இடத்திற்கு முன்னேறி உள்ளேன். முல்லைத் தீவுக்கு அருகில், மாமூலையில் உள்ள கணினி நிலையத்தில், ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். இரண்டு கைகளும் இல்லாததால், நேரடியாக கரும்பலகையில் எழுதி, மாணவர்களுக்கு சொல்லித் தர இயலாது. எனவே, நான் சொல்வதை, ஒருவர் கரும்பலகையில் எழுத, அதை, மாணவர்கள் குறிப்பெடுத்து படிக்கின்றனர். கணினியில், நேரடியாக விளக்க வேண்டியவற்றை, யாருடைய உதவியும் இன்றி, நானே மாணவர்களுக்கு விளக்குகிறேன். எதிர்காலத்தில், கணினி மையம் ஒன்றை, சொந்தமாக நடத்த வேண்டும்\nவிவசாயப் பெண்களுக்கு, பைகள் உற்பத்தி செய்ய பயிற்சி தந்து, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் ராகுலன்: என் சொந்த ஊர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள, திருப்பனந்தாள் கிராமம். தந்தையின் வேலை காரணமாக, மும்பை சென்றோம். அவர் மரணத்திற்கு பின், சொந்த ஊர் திரும்பினோம். இங்கு வாழ்க்கையை நடத்த, மேற்கொண்ட பல முயற்சிகள், பலன் அளிக்கவில்லை. அதனால், பல ஊர்கள் சுற்றி, கடைசியில் கரூர் வந்தேன். ஏற்றுமதி தொழில், அங்கு சிறப்பாக நடைபெற்றதால், அங்கேயே ஒரு சில நிறுவனங்களில் பணியாற்றி, சொந்தமாகவே ஒரு ஏற்றுமதி தொழில் துவங்கினேன். ஹாலந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நிறைய ஆர்டர்கள் கிடைத்ததால், அங்கேயே குடிஉரிமை பெற்று குடியேறினேன். இருந்தாலும், ஆண்டிற்கு ஒரு முறையாவது, சொந்த ஊரான திருப்பனந்தாளுக்கு, குடும்பத்துடன் வருவது வழக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்த போது, சுற்றுப்புற ஊர்களையும், மக்களையும் கவனித்ததில், பெண்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து வருவது தெரிந்தது. அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்து ஆண்களையே நம்ம வேண்டியிருந்தது.\nபெண்கள், வெறுமனே அடுப்பூதி, கட்டாயத்திற்காக வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதைக் கண்டு, மனம் வாடினேன். எனவே, என் பணியான, ஏற்றுமதி தொழில் மூலம், சொந்த ஊரில் உள்ள பெண்களுக்கு உதவலாம் என, எண்ணி, \"க்ரீன் இன்னோவேஷன்ஸ்' எனும் நிறுவனம் துவங்கினேன். அதன் மூலம், நம்மூரில் குப்பையில் போடப்படும், தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை, நேரடியாக விலை கொடுத்து வாங்கி, \"அப்சைக்ளிங்' எனும் உயர்சுழற்சி முறையில், லேப்-டாப் பேக், டிராவல் பேக், ஸ்கூல் பேக் என, தரமாக தயாரிக்க, பெண்களுக்கு உதவினேன். உயர்சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்டதால், ஐரோப்பிய சந்தைகளில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, 25 பெண்கள் தொழிலை கற்று, வேலை செய்கின்றனர். குடும்பத் தேவையை தாங்களே சமாளிக்கும் அளவிற்கு முன்னேறிஉள்ளனர்.\nநேரம் முற்பகல் 4:02 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணினி ஆசிரியர், கை இல்லை, சொல்கிறார்கள், பெண்கள், முன்னேற்றம்\nகாவல் உதவிக்குத் தொலை பேசி யில் அழைத்து அம்மாவை க் காப்பாற்றிய குழந்தை\nஎடின்பர்க்: அவசர போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, தாயின் உயிரை காப்பாற்றிய, இரண்டு வயது குழந்தைக்கு, ஸ்காட்லாந்து போலீசார் விருது வழங்கியுள்ளனர். ஸ்காட்லாந்தின், மெல்ரோஸ் பகுதியில் வசிக்கும், ராபர்ட்-பிரான்சிஸ்கா தம்பதியின், இரண்டு வயது மகள் ரோவன் ரைச்சல்.\nகடந்த, 2011ல், வீட்டில், மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த பிரான்சிஸ்கா, சோபாவில் இருந்து வேகமாக எழுந்த போது, மயக்கம் ஏற்பட்டு, தரையில் விழுந்தார். உடனே ரைச்சல், அவசர போலீஸ் எண், 999க்கு போன் செய்து, \"என் தாய் தூங்கிவிட்டார்; கண் விழிக்கவில்லை' என, கூறினாள். ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதை யூகித்த போலீசார், அழைப்பு வந்த எண்ணின் முகவரியை கண்டுபிடித்து, பிரான்சிஸ்காவின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர் மயக்கமடைந்த நிலையில், தரையில் கிடப்பதை கண்டதும், மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின், மறுநாள் அவர் வீடு திரும்பினார்.\nபுத்திசாலித்தனத்தால், தாயின் உயிரை காப்பாற்றிய குழந்தைக்கு, ஸ்காட்லாந்தின், \"லோதியான் அண்டு பார்டர்ஸ்' போலீசார், கடந்த, 21ம் தேதி, விருது வழங்கி கவுர���ித்தனர். \"\"விளையாட்டாக, 999 என்ற எண்ணுக்கு, ரைச்சல் டயல் செய்வது வழக்கம். அப்படி செய்தால், போலீஸ் வந்து விடும் என, அவளை செல்லமாக கண்டித்தேன். அதை நினைவில் வைத்திருந்து, ஆபத்து சமயத்தில், என் உயிரை காப்பாற்றி விட்டாள்,'' என, பிரான்சிஸ்கா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nநேரம் முற்பகல் 3:59 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்மா, எடின்பர்க், காவல் உதவி, குழந்தை, தினமலர், தொலை பேசி\n\"அம்மா \" திட்டம் அறிமுகம்\nசென்னை: வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் அலைவதை குறைக்கும் வகையில், மக்கள் வசிக்கும் இடத்திற்கே, வருவாய்த் துறையினர் சென்று பணியாற்றும், \"அம்மா' திட்டம், இன்று தமிழகத்தில் துவக்கப்படுகிறது.\nமுதியோர், விதவை பென்ஷன் பெறுவோர், பட்டா மாறுதல் வேண்டுவோர், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்று என, தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய, தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் அணுக வேண்டி உள்ளது. எல்லா தாலுகா அலுவலகங்களிலும் தினமும், பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காணலாம்.\nஅங்குள்ள, வருவாய்த் துறை அதிகாரிகளிடம், விண்ணப்பங்களை அளித்தால், விண்ணப்பம் மீண்டும், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என, அதிகாரிகளுக்கு சென்று, அவர்கள் பரிசீலித்து, ஆய்வு செய்து, சான்று, பட்டா உள்ளிட்டவற்றை, வழங்க பரிந்துரைப்பர்.இதற்கு, நாள் கணக்கில் அலைய வேண்டியுள்ளது. அதிக அளவு லஞ்சம், ஊழலும் தலைவிரித்தாடுகிறது.\nஇந்நிலையில், வருவாய்த் துறை சார்பில், கிராமந்தோறும், வருவாய்த் துறை அதிகாரிகளே நேரடியாகச் சென்று, மக்களின் குறைகளைத் தீர்க்கும் புது திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் வாழும், கடை கோடி மக்களுக்கும் மிகையான சேவையை உறுதிப்படுத்துதல் - \"அம்மா\nதிட்டம்' என, இந்த திட்டத்திற்கு பெயர் சூட்டப் பட்டுள் ளது.\nஇத்திட்டத்தை, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வின்னப்பள்ளி கிராமத்தில், வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், இன்று துவக்கி வைக்கிறார். வயதானோர், ஏழைகள், பணம், நேரம் செலவழித்து, தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று, காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஇத்திட்டத்தின்படி, வாரத்தில் ஒரு நாள், ஒரு ஊராட்சியில், வருவாய்த் துறை சார்பில், அதிகாரிகள் சென்று முகாமிடுவர். அங்கு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை, ஊராட்சியிலேயே ஆய்வு செய்து, அங்கேயே உடனடியாக வழங்கப்படும்.\nஇது தவிர, குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னை, நிலம் சம்பந்தமான பிரச்னைகளை நேரில் ஆய்வு செய்து, தீர்வு காணப்படுகிறது. இதுகுறித்துவருவாய்த்துறை செயலர் ராஜிவ் ரஞ்சன்\nகூறுகையில், \"\"இதன் மூலம், வருவாய்த் துறையின் சேவை துரிதப்படுத்தப்படும்,'' என்றார்.\nஇது தவிர, கலெக்டர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில், பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம், திங்கள் கிழமையில் நடத்தப்படுகிறது. இதிலும், பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.\nமாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமத்தில், மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை, \"மக்கள் தொடர்பு முகாம்' நடத்தப்படுகிறது. இதில், கலெக்டர் தலைமையில், அந்த கிராமத்திற்கு அதிகாரிகள் சென்று, பொதுமக்கள் குறைகளைக் கேட்பர்.\nநேரம் முற்பகல் 3:52 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அம்மா திட்டம், தமிழ்நாடு அரசு, தினமலர், வருவாய்த்துறை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஅமில வீச்சுக்கு ஆளான இளம்பெண் வித்யா பலி - கண்கள...\nதூக்கிலிடக் கூடாது: தண்டனை விதித்த நீதிபதி எதிர்ப்...\nஇளைஞர் காங்கிரசு தலைவர் பதவியிலிருந்து யுவராசு நீ...\nஅழுகையை அடக்க முடியவில்லையடா பாலச்சந்திரா\nகை இல்லை என்றாலும் கணினி ஆசிரியர்\n\"அம்மா \" திட்டம் அறிமுகம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக.. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/36322-had-a-fruitful-chat-with-president-barackobama-says-rahul-gandhi.html", "date_download": "2018-07-17T22:49:49Z", "digest": "sha1:4YAQG5P5ACKI56QXMFWHR7IQKAJAERJW", "length": 9138, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராகுலை சந்தித்தார் பாரக் ஒபாமா | Had a fruitful chat with President BarackObama says rahul gandhi", "raw_content": "\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்\n100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nராகுலை சந்தித்தார் பாரக் ஒபாமா\nராகுலை சந்தித்தார் பாரக் ஒபாமா\nராகுல் காந்தியை அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா சந்தித்து பேசினார்.\nஒபாமா பவுண்டேஷன் என்ற பெயரில் தொடங்கப்பட்டு இருக்கும் அறக்கட்டளை நிகழ்ச்சி விழாவில் பங்கு கொள்வதற்காக, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டெல்லி வந்துள்ளார். நிகழ்ச்சியை முடித்து விட்டு ஒபாமா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசினர்.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை பாரக் ஒபாமா பேசியுள்ளார். அது குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் ஒரு பயனுள்ள உரையாடலில் தான் மீண்டும் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகையெறி குண்டுடன் செல்ஃபி: ரஷ்ய வாலிபர் உடல் சிதறி பலி\nஇரட்டை சதம் அடித்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: சேவாக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான் சந்தோஷமாக இல்லை.. கண்கலங்கிய குமாரசாமி..\nட்விட்டர் அதிரடி; பிரபலங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சரிவு\n'பேரறிவாளனை விடுவிப்பதில் ஆட்சேபம் இல்லை' ராகுல் தெரிவித்ததாக ரஞ்சித் தகவல் \nகாங்கிரஸ் கட்சி ஒரு ‘ஜாமீன் வண்டி’: பிரதமர் மோடி தாக்கு\nகாங். தலைவரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் - ராஜ்நாத் சிங் தலையீட்டால் 48 மணிநேரத்தில் குற்றவாளி கைது\nபோலீஸை ‘இடியட்’ என்று திட்டிய காங். பிரமுகர்: வைரல் வீடியோ\nபாலுக்கும், சொகுசு காருக்கும் ஒரே வரி விதிக்க முடியுமா \nபழைய சோறு... பழைய சாதம்... கூடவே கொஞ்சம் பழைய கதை...\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\nஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nகுழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டிய ‘குட் டச்’; ‘பேட் டச்’\nசிறுமி பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகையெறி குண்டுடன் செல்ஃபி: ரஷ்ய வாலிபர் உடல் சிதறி பலி\nஇரட்டை சதம் அடித்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: சேவாக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/1409/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2018-07-17T23:09:16Z", "digest": "sha1:BW2NQOWDWRKX2L6JT7FD5AJ4NY5JPJMX", "length": 9483, "nlines": 97, "source_domain": "www.saalaram.com", "title": "அழகாய் ஒரு கௌரவக்கொலை", "raw_content": "\n7 பொதுவாகவே நான் \"இளம் பெண் மர்ம சாவு\" \"பரிட்சையில் தோல்வி மாணவன் தற்கொலை\" போன்ற செய்திகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் என்னையும் மீறி அந்த செய்தி கண்ணில் பட்ட போது ஒரு வித அதிர்ச்சி. \"பூட்டிய வீட்டுக்குள் பெண் மர்ம சாவு. கொலையா என போலீஸ் விசாரனை\" என்ற செய்தி என்னை அறியாமல் அங்கே இழுத்து சென்ற காரணம் தலைப்பில் \"மாயிலாடுதுறை\" என எழுதியிருந்ததே.\n\"மயிலாடுதுறை வடக்கு வீதியில் வசித்து வந்தவர் கலா என்கிற மேகலா.(வயது 59) இவர் தமிழக பள்ளி கல்வித்துறையில் கடந்த 37 வருடமாக வேலை செய்து சமீபத்தில் தான் ஓய்வு பெற்றார். திருமணம் ஆகவில்லை. தனியாகவே தனது வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக இவரது வீடு பூட்டியே கிடந்ததாலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாலும் தெருவாசிகள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க போலீசார் முன்னிலையில் வீட்டின் கதவு திறக்கப்ப���்டு பார்த்த போது அவரது உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தது. பின்னர் நகராட்சி பணியாளர்கள் கொண்டு பிணத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் அது கொலையாக இருக்குமோ என்கிற ரீதியில் போலீசார் தீவிர விசாரனை செய்து.... \" படித்து கொண்டிருந்த நான் பேப்பரை மடக்கி வைத்து விட்டு எதிர் வீட்டை பார்த்தேன். பூட்டி இருந்தது.\nநான் அந்த செய்தியை படித்து கொண்டிருந்த இடம் சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்ட வீட்டின் எதிரே இருக்கும் பொது நூலகம். சம்பவம் நடந்த வீடு நான் சின்ன வயதில் இருந்தே பிறந்து வளர்ந்த வீட்டின் நான்காம் வீடு. அந்த அக்காவிடம் ஏதோ ஒரு காலகட்டத்தில் டியூஷன் கூட படித்து இருக்கின்றேன். அந்த அக்கா எங்கள் ஊரில் பெண்கள் கல்லூரி வந்த ஆண்டு முதல் முதலாக டிகிரி படித்த புரட்சி பெண். படித்த உடனேயே பள்ளி கல்வித்துறையில் எழுத்தராக வேலை கிடைத்து அந்த காலத்திலேயே வேலைக்கு போன புரட்சி பெண்.\nஇப்படி ஏகப்பட்ட புரட்சிகளை கொண்ட அந்த அக்கா அப்போதே ஒரு பையனை காதலித்தும் புரட்சி செய்தது தான் அவங்க வீட்டுக்கு பிடிக்காமல் போனது. அந்த அக்காவுக்கு குடும்பம் என பார்த்தால் ஒரு அம்மா, ஒரு நடக்க முடியாத பாட்டி, ஒரு தம்பி, ஒரு அண்ணன். அண்ணன் என்பவர் அப்போதே குடும்பம் விட்டு பிரிந்து சென்னையில் போய் செட்டில் ஆகிவிட்டதாகவும் அவர் யாரோ ஒரு பெண்ணை காதலித்ததல் அவங்க அம்மா வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் தெருவில் பேசிக்கொள்வர். தம்பிக்காரன் பெயர் நெப்போலியன். பெய்ருக்கு ஏற்ற மாதிரி நெப்போலியன் மீது மிகுந்த பிரியம் கொண்டவன். அதல்லாம் கூட சகிச்சுப்பாங்க.\nஆனா அவன் காதலிக்க மட்டும் கூடாது தான் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் அவன் அம்மா பிடிவாதமாக இருந்த காரணத்தாலும், நெப்போலியன் மீது நாட்டம் அதிகம் இருந்த நெப்போலியனை எந்த பெண்ணும் விரும்பாததாலும் அவன் அம்மா பார்த்த பெண்ணையே கட்டிகிட்டு அதன் வாழ்கையை சீரழித்தான்.\nஆனாலும் அந்த அம்மாவுக்கும் அந்த வீட்டை புட்டத்தாலேயே நகர்ந்து பரிபாலனம் செய்த அந்த பாட்டிக்கும் ................\nTags : அழகாய், ஒரு, கௌரவக்கொலை, அழகாய் ஒரு கௌரவக்கொலை, alakaay oru kowravakkolai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2017/11/blog-post_3.html", "date_download": "2018-07-17T23:20:55Z", "digest": "sha1:V6VDCT3KBJACDENHIBXQVQU4E4ZVKKFI", "length": 7507, "nlines": 131, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: மசூதிமாயி", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\n\"மசூதிமாயி (துவாரகாமாயீ) என்பது அவளுடைய பெயர்; தன்னை நாடி வரும் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள் என்று உறுதி அளித்துள்ளாள். தான் அளித்த உறுதியிலிருந்து எப்பொழுதாவது பின்வாங்குவாளா என்ன\nதாய்க்கு நிகர் தாயே அன்றோ குழந்தைகளின்மேல் பாசமுள்ளவள் அல்லளோ ஆயினும், குழந்தைக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இல்லாவிட்டால், அவளால்தான் என்ன செய்ய முடியும்\" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஇந்த ஜீவாத்மா (சரீரத்துள் அடங்கிய ஆத்மா) முக்குணங்களுக்கு (ஸத்துவம், இராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்கள்) அப்பாற்பட்டதே. ஆயினும், ம...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபத��சத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2017/07/23/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-17T23:18:35Z", "digest": "sha1:PBRJ6BX7HOK3ZLP4FV2LR62RKXN4ONCW", "length": 16334, "nlines": 148, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "மகளிர் க்ரிக்கெட்: இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா? | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\n← கதை காட்டும் ஓவியர்கள்\nமகளிர் க்ரிக்கெட்: இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா\nஇங்கிலாந்தில் விமரிசையாக நடந்துவரும் மகளிர்க்கான க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளின் இறுதியாட்டம் இன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் (Lords) மைதானத்தில் நடக்கவிருக்கிறது. (முந்தைய பதிவொன்றில் இந்திய கேப்டன் மித்தாலி ராஜைப்பற்றிப் பார்த்திருந்தோம்). ஆரம்ப மேட்ச்சில் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய மகளிரணி, நிதானம், ஆக்ரோஷம் எனக் கலந்துகட்டியாக அடித்து ஆடி, செமிஃபைனலுக்கு வந்து சேர்ந்தது. செமிஃபைனலில் எதிர் நின்றதோ நடப்பு உலக சேம்பியனான ஆஸ்திரேலியா. ஏற்கனவே ஐந்து முறை கோப்பையை வென்றிருந்த அணி. இந்தியக் கேப்டன் மித்தாலி ராஜின் உழைப்பு, ஊக்குவிப்பு, தலைமைப்பண்பென பல காரணங்கள்; கூடவே அந்த வாழ்வா-சாவா போட்டியில் இந்திய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மன் ஹர்மன்ப்ரீத் கௌரின் அட்டகாச விளாசல், இந்திய பௌலர்களின் கடும் தாக்குதல் என எல்லாம் சேர்ந்ததால், பூதாகாரமாக எதிர்த்து நின்ற ஆஸ்திரேலியாவை இந்தியா ஊதித்தள்ளிவிட்டது. (இதே ஆஸ்திரேலியா, லீக்-போட்டியில் இந்தியாவை எளிதாகத் தோற்கடித்திருந்தது.)\nஇந்திய மகளிர் அணி இப்போது உலகக்கோப்பையின் இறுதி போட்டியின் நுழைவாசலில், பளபளக்கும் உலககோப்பையில் கண்வைத்து நிற்கிறது. திடீர்ப்புயலென விஸ்வரூபமெடுத்திருக்கும் இந்தியாவை எதிர்த்துப் போட்டிபோடவிருப்பது ஹீதர் நைட்(Heather Knight) தலைமையிலான வலிமையான இங்கிலாந்து. கேப்டன் நைட்டோடு, டேமி பூமான் (Tammy Beaumont) , நத்தாலீ ஸிவர் (Natalie Sciver) போன்ற திறமை, அனுபவம் கொண்ட பேட்ஸ்மன்களைக்கொண்ட அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் ஆச்சரியமாகத் தோற்ற இங்கிலாந்து, அதற்குப் பிறகான ஏழு போட்டிகளில் வரிசையாக வென்று ஒரு கம்பீரத்துடன் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. இதுவரை நான்கு முறை உலக சேம்பியனாக இருந்துள்ளது இங்கிலாந்து என்பதை மனதில் கொள்ளவேண்டும்.\nக்ரிக்கெட் விளையாட்டில் – அதுவும் வித்தியாசமான திறன், ஸ்டைல், வியூகம் கொண்ட இரு அணிகள் ஃபைனலில் மோதுகையில் – முடிவைத் தடாலடியாக யூகிக்கமுயல்வது அசட்டுத்தனமாய் முடியும். இந்தப் போட்டியின் முடிவு எந்தவொரு அணிக்கும் சாதகமாகலாம் என்கிறது நிதர்சனம். இன்று எந்த அணி அதிசிறப்பாக ஆடி, எதிரியை வியூகத்தாலும் வெல்கிறதோ அதற்கே கோப்பை எனலாம். நியூஜிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிராக திட்டமிட்டுத் தாக்கித் தகர்த்ததுபோல், இந்திய அணியின் கேப்டனும், ஒவ்வொரு வீராங்கனையும், இந்திய வெற்றிக்காக உயிர்கொடுத்து ஆடினால் – since cricket is quite clearly a team game – இந்தியா கோப்பையைக் கைப்பற்றுவதற்கான சாத்தியம் வலுப்பெறும். பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் – இந்த ஞாயிறு இந்தியாவுக்கு எதைத் தரப்போகிறதென்று. இதற்குமுன் 2005-ல் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் நுழைந்த இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழக்க நேர்ந்தது.அந்த இந்திய அணியில் விளையாடிய சீனியர் வீராங்கனைகளாக மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி இருவர் மட்டுமே இந்திய அணியில் இருக்கின்றனர். மற்றவர்களில் பெரும்பாலானோர் 19 வயதிலிருந்து 25 வயதுவரையிலான புதியவர்கள்.\nபூனம் யாதவ், ஸ்ம்ருதி மந்தனாவின் துவக்க பார்ட்னர்ஷிப் வலுவாக அமைந்தால், நல்லதொரு ஸ்கோரை இந்தியா நிறுத்த வாய்ப்புண்டு. மிடில்-ஆர்டரில் ஹர்மன்ப்ரீத் கௌர், மித்தாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ஷர்மா ஆகியோரின் தீர்க்கமான பங்களிப்பு இன்று மிக அவசியம். நியூஸிலாந்திற்கெதிராக, தன் முதல் போட்டியிலேயே அதிரடி பௌலிங் போட்டுக்கலக்கிய சுழல்வீராங்கனை ராஜேஷ்வரி கெயக்வாட்(Rajeshwari Gayakwad) இன்று விளையாடுவாரா அல்லது பௌலிங் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, பாகிஸ்தானுக்கெதிராக ஐந்து விக்கெட் எடுத்து மிரட்டிய இடதுகை பந்துவீச்சாளர் ஏக்��ா பிஷ்த் (Ekta Bisht), மிடில் ஓவர்களில் தடாலடியாகப் பந்துவீசும் ஆஃப் ஸ்பின்னர் தீப்தி ஷர்மா (Deepti Sharma), மற்றும் பூனம் யாதவ் (Poonam Yadav)-ஆகியோரைச் சுற்றி இருக்குமா என்பது மித்தாலி ராஜ் வகுக்கப்போகும் வியூகத்திலிருந்துதான் தெரியவேண்டும். உலகக்கோப்பையை வெல்வதற்கான தகுதிகளுடன், உத்வேகத்துடனும் நிற்கிறது மித்தாலி ராஜ் தலைமையிலான இந்தியா. ஜெய் ஹிந்த் \nThis entry was posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள் and tagged இங்கிலாந்து, இந்தியா, தீப்தி ஷர்மா, நத்தாலீ ஸிவர், மகளிர் உலகக்கோப்பை க்ரிக்கெட், மித்தாலி ராஜ், ராஜேஷ்வரி கெயக்வாட், லார்ட்ஸ், ஸ்ம்ரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கௌர், ஹீதர் நைட். Bookmark the permalink.\n← கதை காட்டும் ஓவியர்கள்\nOne Response to மகளிர் க்ரிக்கெட்: இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா\nஇந்திய அணியிலேசில பேர்களைத்தான் ஒவ்வொருவராக அவர்கள் சாதனை வாயிலாக அறிகிறேன். மித்தாலி ராஜின் கூல், ஹர்மன்ப்ரீத் கவுரின் அபார ஆட்டம் இப்படி. ஒரு பவுலர் பற்றி சிறப்பாகப் போட்டிருந்தார்கள் பெயர் நினைவில்லை. இறுதி போட்டி வரை வந்திருப்பது பெரும் சாதனை. வென்றும் விட்டால் மிகப்பெரிய சாதனை.\nநான் படித்த பந்து வீச்சாளர் பெயர் ஜுலன் கோஸ்வாமி என்று உங்கள் பதிவு படித்ததும் நினைவுக்கு வருகிறது.\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா சிறுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதில் நின்றது க்ரோஷியா \nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nதினமும் போகும் பொழுது . .\nFIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா \nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nகோமதி அரசு on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nஸ்ரீராம் on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on ஆண்டாளின் கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2009/12/24.html", "date_download": "2018-07-17T22:39:54Z", "digest": "sha1:YD4KD4ZMT5SK52N2MLKOOMBBH6BYHKXS", "length": 56253, "nlines": 463, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு 24 -- வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா? | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு 24 -- வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா\nரி விசிட் ஞாயிறு 23 -- உளவியல் வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா\nTunnelக்குள் போகும் காரின் பின்புறம். இரண்டு hearts on either side. Trunkலிருந்து வெளி வந்து பறந்து கொண்டிருக்கும் white robe\nஇருவர் கை கோர்த்த நடனம் \nஏசு தாகூர் எல்லாம் எப்படிப் பாத்தாலும் தெரியலிங்களே..\nஏசு தெரியுதா காந்தி தெரியுதானு நானும் தினம் வந்து பார்க்கிறேன் - காரை விட்டா ஒண்ணும் தெரியலியே. இன்னிக்கு என்னவோ உருளைக்கிழங்கு தெரியுது. நாளைக்கு வந்து பார்க்கிறேன். தாகூர் தெரியுதா பாப்போம்.\nபெயிந்ட் உதிர்ந்த ஆணி அடிச்ச சுவர் தெரியுது... இந்த ஏசு தாகூர் காணோமே... எங்கே தெரியுது\nபெயிந்ட் உதிர்ந்த ஆணி அடிச்ச சுவர் தெரியுது... இந்த ஏசு தாகூர் காணோமே... எங்கேயோ தெரியுதுனு சொன்னாங்களே\n(தமிழ் வாத்தியாரா இருந்தா 'மூடிக்க'னுவாரு - எங்க என்ன சொல்லுவாங்களோ\nஇந்த வகை ஆய்வு உளவியலில் சகஜம் (பெரடொலியா). சித்திரங்கள், படங்கள், வாக்கியங்கள், மையைக் கொட்டிப் பரப்பிய உருக்கள் (ரொர்ஷேக் தேர்வு)... இவற்றைப் பார்த்தோ படித்தோ கருத்து சொன்னவரின் மனநிலை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று உளவியல் நம்புகிறது. அப்பாதுரை, ஹேமா, divya, சி. கருணாகரசு, ... நீங்கள் சொல்வதை வைத்து உங்கள் மனநிலையைப் பற்றி சில கருத்துக்களைச் சொல்ல முடியும் - நீங்கள் விரும்பினால் :)\n உளவியல் உங்க ஏரியா - எங்களுக்குத் தெரிந்ததுதான்.\nவாசகர்கள் படம் பார்த்து சொன்ன 'கதை' களுக்கு, நீங்க பலன் சொல்வது எங்கள் எல்லோருக்கும் மிக மிக விருப்பமானதே; பெரிதும் வரவேற்கிறோம். இந்தப் பதிவு (ஒரு வாரப்) பழைய பதிவாகிவிட்டதால், நீங்க குறிப்பிட்டிருக்கும் வாசகர்கள், இந்தப் பதிவுக்கு ரிவிசிட் செய்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே உங்க கருத்தையும், எங்க வரவேற்பையும், புதிய பதிவாக போட்டுவிடுகிறோம். வாசகர்கள், தங்கள் உளவியல் கருத்துக்களை - இங்கே (வெளிப்படையாக) பெறுவதில் ஆட்சேபணை இருந்தால், தங்கள் மெயில் விலாசம் இங்கே பின்னூட்டத்தில் பதிந்துகொண்டு, உளவியல் நிபுணர் ஹேமா துவாரகாநாத் அவர்களின் உளவியல் கருத்துக்களை - தத்தம் உள்-பெட்டியில் வாங்கிக்கொள்வதாக இருந்தாலும் எங்களுக்கு ஒ கே. ( ஹே.து அவர்கள் இயன்றால் - ஒரு நகலை engalblog@gmail.com க்கு அனுப்பி எங்களையும் படத்தில் வைத்துக் கொள்ளலாம். (we mean, she can keep us also in picture \nதாடி வைத்த பெரியவர், கிண்ணத்துல் ஸ்ட்ரா வைச்சு எதையோ உறிஞ்சுற மாதிரி இருக்கு\nஎந்த ஒரு கருப்பு வெள்ளை நெகடிவ் இமேஜை உற்று பார்த்து விட்டு கண்ணை மூடினால் அதன் பிம்பம் தெரியும்.\nஇது இயேசு, இதே போல் ரஜினி கமல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும்.\nஉங்களுக்காச்சும் தாடி தெரியுதா பாத்து சொல்லுங்கனு அனுப்பி வச்சா வண்டவாளத்தை எடுத்து விட அனுமதி கேக்கறீங்களே ஹேமா வம்பா இருக்கும் போல அது போறாம பிளாகுல தலைப்புச் செய்திகளாட்டம் எடுத்து வேறே போட்டிருக்காங்களே\nபொருளங்கா உருண்டை மாதிரி ஏதோ பேர் சொன்னீங்களே.. இந்த மாதிரி தேர்வுங்கள்ளாம் சுலபமா ஏமாத்திடலாம்னு படிச்சிருக்கேன்.\nமூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கும் நெற்றிக்கு வைத்துக் கொண்டுள்ள நபர். இதைக் கேட்டு என்னைப் பற்றி ஏடா கூடமாக ஏதும் சொல்லக் கூடாதே என்ற கவலை தோய்ந்த முகத்துடன் முடித்துக் கொள்கிறேன்.\nதேநீர் குடித்து முடித்த பின் கோப்பை அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தேயிலைத் துகள்கள் அமைத்துள்ள வடிவத்தை வைத்துக் கொண்டு பலன் சொல்லும் முட்டாள்தனம் மேலை நாடுகளில் பிரபலம். இந்த வகை விஷயங்களில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். யாரும் ஏதும் செய்வதற்கில்லை. இன்னும் ஏழு நாட்களுக்கு உனக்கு முன் எச்சரிக்கை ரொம்ப தேவை என்கிற மாதிரி பொத்தாம் பொதுவாக நல்ல அறிவுரைகளை சொல்வதும் பாஸ் ஆகி விடும்.\nஎன் நண்பர் ஒருவர் இருக்கிறார். உங்கள் ரேகையைப் பார்த்து விட்டு \" இள வயசில் யாரையோ தீவிரமா காதலிச்சீங்க. அது கை கூடவில்லை \" என்பது போல் ஒரு ஜோசியம் சொல்வார். இதை நான் மறுத்தால் யாரும் நம்பப் போவது இல்லை. ஆம் என்று தலை ஆட்டினால் அவருக்கு புகழ். இது எப்படி இருக்கு\nரேகை, நாடி, தேயிலை ஜோதிடத்துக்கும் உளவியலுக்கும் வேறுபாடு உண்டு. குற்ற உணர்வு, அவமானம், தீராத கோபம், ஆத்திரம், காமம் போன்ற உணர்ச்சி மீறல் உபாதைகளுக்கு தேயிலை பார்த்து மருத்துவம் சொல்ல முடியாது. உளவியல் தேர்வு பற்றி எழுதிய ஹேமாவின் (ஓசியில் டாக்டர் பட்டம் வேறு கொடுத்திருக்கிறார்கள் எங்கள் பிளாக்) கருத்த�� கிளி ஜோசியத்துக்கு கொண்டு வந்துவிட்ட அனானியின் மனநிலையை உடனடியாக ஆய்ந்து சொல்ல வேண்டும் என்று முன்மொழிகிறேன் (குறிப்பாக பாய் சுரண்டப்போகிறாரா என்பதை :)\nஅப்பா சொல்வது எனக்கும் சரி என்றே படுகிறது. ரேகை, தேயிலைத் தூள் ஜோசியம் இவற்றில் பலன் கேட்பவரின் ஆவல் தவிர மன நிலை பற்றி அறிய வாய்ப்பில்லை. ஆனால் ஒரு மைக் கரையோ அல்லது மேகத் திரளின் வடிவமோ, இல்லை சுவரில் காரை/வண்ணம் போனதால் தோன்றும் பிம்பங்களோ அவரவர் மன நிலைக்கு ஏற்ப மாறுபடுவதால் அவர்தம் மன நிலையைக் கணிக்க உதவியாக இருக்கும் என்றே கொள்ள வேண்டும். மொசைக் தரையில் எனக்கு எப்பொழுதும் முகங்களே தெரியும்.\nபார்க்கும் பார்வை, மனதில் தோன்றும் பிம்பம்...\nநீங்கள் சொன்ன படங்கள் கிடைக்கும் சுட்டி தர முடியுமா\nதுரை, ராமன், அனானி, k_ ரங்கன்,\nநீங்கள் சொல்வதை வைத்து உங்கள் மனநிலையைப் பற்றி சில கருத்துக்களைச் சொல்ல முடியும் - நீங்கள் விரும்பினால் :)\nஆரூடத்துக்கும் அறிவியலுக்கும் முடிச்சு போடுவது ஒன்றும் புதிதல்ல. நூறு வருடங்களுக்கு முன்னால் astrology was synomous with astronomy. அந்த வகையில் உளவியல் துறைக்கு இன்னும் நூறு வயதுகூட ஆகவில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இன்றைய உளவியலில் ஆரூடமும் கலந்திருக்கிறது என்று சொல்லலாம் - மனநிலையை வைத்து இன்னார் இன்ன செய்யக் கூடும் என்று logical extrapolation செய்தாலும், அதை தேயிலை ஜோசியம் என்று குப்பையில் தள்ளுபவருக்கும் ஒரு உரிமை உண்டு. சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டுமே இருந்தாலும், கொடுத்த supportக்கு நன்றி, அப்பாதுரை.\nதிருந்தச் சொல்லியிருக்க வேண்டும். என்னுடைய தவறு தான். மனநிலை பற்றிக் கருத்து சொல்ல more data வேண்டும் சாய்ராம். எப்போதும் தாடி தெரிகிறது என்பதை வைத்து அதிகமாகச் சொல்ல முடியாது, மன்னியுங்கள். அதே போல் தாடியே தெரியவில்லை என்பதை வைத்தும் ஒரு கருத்தும் தெரிவிக்க முடியாது. we need a range of interpretations to interpret even\nஹேமாவின் கருத்து அதிசய insight. ஆழ்ந்த உள்நோக்கு (கற்பனை) இருப்பவர்களுக்குத் தான் இரண்டு பேர் நடனம் செய்வது தோன்றும் என்று நினைக்கிறேன்; அவர் கருத்தில் பிரமித்துப் போனேன். அவருடைய blog சென்று பார்த்தபோது மேலும் அறிந்து கொண்டேன்.\nஅப்பாதுரை பலவித உருக்கள் தெரிவதாகச் சொல்லியிருந்தார். பெலுகா திமிங்கலம் சராசரிப் பார்வைக்குத் தெரியாது. ஒரு வேளை இணையத்தில் எங்கேயாவது படித்து விட்டு சொன்னாரா அவர் சொன்ன காரை பெயர்ந்த சுவர், புது மணத்தம்பதிகள்... இவற்றையெல்லாம் வைத்து கருத்து சொல்ல நினைத்தேன். அவ்வளவு தான்.\nபொதுவாக இந்தப் படத்தில் தாடி தெரிவது தான் இயற்கை. popular opinion. அதனால் உங்களுக்குத் தாடி ஆசாமி தெரிந்ததை இயல்பு என்று தான் சொல்வேன். You are normal, Sairam :)\nதாடி ஆசாமிக்கு வருகிறேன். We are conditioned and predisposed to certain insights and imagery. தாடி என்றாலே ஏசு, தாகூர், பின்லேடன் என்று நினைப்பது இயற்கையாகி விட்டது. என் கணவர் வீட்டில் எல்லோரும் குழந்தை ஏசுவைத் தான் வணங்குகிறார்கள். இன்னொரு மதத்திலிருந்து வந்த எனக்கு முதலில் இது வியப்பாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது. கடவுள் மேல் வெறுப்புடன் எப்போதாவது என் கணவர் ஏதாவது சொல்லும் போது, என் கணவரின் பாட்டி சொல்வது வேடிக்கையாக இருக்கும் \"குழந்தையை ஏனய்யா திட்டுறே அது என்ன செய்யும் பாவம்\". கடவுளைக் குழந்தையாகப் பாவித்து விட்டால் எதிர்பார்ப்பும் அதிகமில்லை, ஏமாற்றமும் அதிகமில்லை. இவர்களுக்கு நிச்சயம் தாடி தெரிந்தாலும் ஏசு தெரிய மாட்டார்.\nஓசியில் கிடைத்த டாக்டர் பட்டத்தைத் திருப்பி விடலாமா என்று நினைத்தேன். குற்ற உண்ர்வே தோன்றவில்லை. அவனவன்/ள் மூச்சு விட்ட சாதனையை வைத்து டாக்டர் பட்டம் பெறுகிறார்கள்; நானும் தான் மூச்சு விடுகிறேன், எனக்கும் கிடைக்கட்டுமே அதில் பாருங்கள். இன்னொரு blogல் ஏதோ எழுதப்போய் ஒரு மாதமாகப் பிடுங்கல். இதை மாற்று, அதை மாற்று, இப்படி எழுதினால் என் வாசகர்கள் ஏற்க மாட்டார்கள் (நாலு பேர்.. நாலு பேர் அதில் பாருங்கள். இன்னொரு blogல் ஏதோ எழுதப்போய் ஒரு மாதமாகப் பிடுங்கல். இதை மாற்று, அதை மாற்று, இப்படி எழுதினால் என் வாசகர்கள் ஏற்க மாட்டார்கள் (நாலு பேர்.. நாலு பேர்) அப்படி எழுதினால் இமேஜ் போய் விடும் என்று நூறு editorial critique. கோவில் மாடு போல் தலையை ஆட்டி எல்லாவற்றையும் ஏற்று எழுதிக் கொடுத்தால் ஒரு கம்பவுன்டர் பட்டம் கூடக் கொடுக்கவில்லை. நர்சு) அப்படி எழுதினால் இமேஜ் போய் விடும் என்று நூறு editorial critique. கோவில் மாடு போல் தலையை ஆட்டி எல்லாவற்றையும் ஏற்று எழுதிக் கொடுத்தால் ஒரு கம்பவுன்டர் பட்டம் கூடக் கொடுக்கவில்லை. நர்சு அட, ஒரு ஆர்டர்லி பட்டம் அட, ஒரு ஆர்டர்லி பட்டம் ஒன்றைக்காணோம். நீங்கள் இயல்பாக ஏதோ சொன்னதை வைத்து பெரிய மனதுடன் ���ட்டம் கொடுத்திருக்கிறீர்கள். அது ஓசியில் கிடைத்தால் என்ன, எப்படிக் கிடைத்தால் என்ன ஒன்றைக்காணோம். நீங்கள் இயல்பாக ஏதோ சொன்னதை வைத்து பெரிய மனதுடன் பட்டம் கொடுத்திருக்கிறீர்கள். அது ஓசியில் கிடைத்தால் என்ன, எப்படிக் கிடைத்தால் என்ன வைத்துக் கொள்ளப்போகிறேன். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும். எங்கள் பிளாக் வாழ்க வைத்துக் கொள்ளப்போகிறேன். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும். எங்கள் பிளாக் வாழ்க\nஅந்த கடைசி கேரக்டர் :௦) - டென்ஷன் பண்ணுதுங்களே \nஏற்கனவே பெண்டாட்டி, பிள்ளைகள் சுவத்தை விசிறு பிடித்தவன் போல் பார்க்கிறேன் என்று கொஞ்ச தள்ளியே வைத்து என்னை பார்கிறார்கள் \nடாக்டர் (ஆமாம் - ஆமாம் - எங்களுக்கு நீங்க டாக்டர்தான்) - நான் இந்த உருவத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்துவிட்டு - சுவற்றைப் பார்த்தேன் - அங்கே கார்ட்டூன் கேரக்டர் டின் டின் - மோனா லிசா கெட் அப்பில் இருப்பதுபோல இருந்தது. இதற்கு பலன் எதுவும் உண்டா\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஆவலைத் தூண்டும் புதிர்க்கதை பாகம் 2\nஞாயிறு 24 -- வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா\nஆவலைத் தூண்டும் புதிர்க் கதை\nவிவேகம் + ஆனந்தம் (அ) கேட்டதும் கிடைத்ததும்'\nஅன்புள்ள அடுத்த இருக்கை ரசிகருக்கு ...\nஒரு நாள் போட்டியும், ஒரு நாய்க்குட்டியும்...\nஇந்த சங்கீத சீசனில் ....\nM S V மூன்றெழுத்தில் என்றும் இசை இருக்கும் \nதுள்ளித் திரிந்தது ஒரு காலம்....\nபூமியில் தென்றல் பொன்னாடை போடுது...\nஇசையில் மயங்கியே, துன்புறும் அனானியே \nநாமிருக்கும் நாடு .. நம'தொன்பது' அறிவோம்\nடெண்டுக் கொட்டாயும் காந்தி படமும்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஆடிப்பெருக்குக் கோலங்கள். - ஆடிப்பெருக்குக் கோலங்கள். மேலும் படிக்க »\n1412,,,காசி நகர் வீதியிலெ - துர்க்கா மாதா கோவில். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 31 - ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்ப...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந��த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/11/151102.html", "date_download": "2018-07-17T22:38:31Z", "digest": "sha1:KPBLMHUU7BP2RRLLIA4AZR6KZSTTUM76", "length": 48078, "nlines": 462, "source_domain": "engalblog.blogspot.com", "title": "திங்கக்கிழமை 151102 :: சீவல் தோசை | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கக்கிழமை 151102 :: சீவல் தோசை\nநான் இதை முதலில் சாப்பிட்டது மதுரை கோபு ஐயங்கார் கடையில்தான். சாதா, மற்றும் ஸ்பெஷல் தோசையை விட காசு அதிகம்\nஏனென்றால் இதற்கு மாவு கொஞ்சம் வீண் ஆகும்.\nதோசையை மிக மிக மிக மெலிதாக அவர் சுருட்டிக் கொண்டுவந்து தட்டில் போடும் அழகே தனி. அவர் அந்தப் பொன்னிற சுருட்டலை - தோசையைத் தட்டில் போடு முன்பே கை பரபரக்கும்\nகடை சின்ன கடைதான். கை கழுவும் இடத்திலிருந்து பார்த்தால் சமையலறை தெரியும்.\nஒரு குட்டி டபராவில் தோசை மாவை எடுத்துக் கல்லில் ஊற்றி, டபராவின் அடி பாகத்தால் பர���்தி விடுவார். கைத் திறமை. பரபரவென வட்டமாக மெலிதாக உருவாகும் அந்தத் தோசை.\nஎவ்வளவுக்கெவ்வளவு மெலிதாக தோசையை வார்க்கிறோமோ, அந்த அளவு மாவு வீணாவது குறையும்\nதோசை வேகத் தொடங்கு முன்பே ஒரு ஸ்பூன், அல்லது கரண்டி, அல்லது தோசை திருப்பியை நெட்டுக் குத்தாக வைத்தோ, தோசை மேலே உள்ள மாவை மேலாக சுரண்டி எடுக்க வேண்டும். நடுவில் ஓட்டை எதுவும் விழாமல் மாவை எடுப்பார்கள்.\nமாவை ஊற்றியவுடன் கல்லில் ஒட்டிக் கொண்டது பாருங்கள், அந்த லேயர் மட்டும்தான் கல்லில் இருக்கும். பொன்னிறம் வந்தவுடன் தோசையின் நாலு ஓரமும் மெல்ல எடுத்து விட்டு, அதை அப்படியே சுருட்டி எடுத்துத் தட்டில் போட வேண்டியதுதான்.\nமெலிதான தோசை என்பதால் நிறைய சாப்பிடுவது வயிறு ரொம்பாது. ஆனால் பர்ஸ் காலியாகும்.\nஇதற்கு சட்னி, சாம்பார் எல்லாம் வைப்பார்கள்தான். ஆனால் அதை எல்லாம் தொட்டுக் கொண்டால் சீவல் தோசையின் ஸ்பெஷாலிட்டி போய்விடும் என்று எனக்குத் தோன்றும்.\nவேறு எந்த ஹோட்டலிலும் இந்தச் சீவல் தோசை போடுவது போலத் தெரியவில்லை.\nசில ஹோட்டல்களில் \"பேப்பர் ரோஸ்ட் சொல்றீங்களா... இதோ கொண்டு வரேன்\" என்று சென்று, நான் சொல்லும் தோசையை விட கனமாக ஒரு ரோஸ்ட் கொண்டு வருவார். சமயங்களில் நடுவில் கருப்பாய் தீய்ந்து கூட இருக்கும்\n\"இது இல்லீங்க... அது வேற...\" என்று சோகத்துடன் கிளம்புவேன்.. அப்புறம் கேட்பதே இல்லை. ஓரிரு முறை வீட்டில் செய்திருக்கிறேன். பாஸ் திட்டுவார்.\n\"பாதி மாவ வழிச்சு கீழ போட்டா, நான் எதுக்கு மாவரைக்கணும்\nவழித்து எடுத்த மாவை ஏதாவது உபயோகப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பச்சை மிளகாய், கரி, கொத்துமல்லி போட்டு 'குணுக்கு' போலப் போடலாம்.\nஎங்க வீட்டில் இதில் கில்லாடி..\nதேவகோட்டையில் நாராயணவிலாஸ் ஹோட்டலில் சாப்பிட்ட பழைய நினைவு வந்து விட்டது நண்பரே...\nதோசை ஊற்றும் விதத்தை தாங்கள் வர்னிப்பதே அருமை\nகரூர் மாரியம்மன் கோவில் மார்க்கெட் அருகே ஒரு ராயர் கடையில் ரவா தோசை இப்படித்தான் சீவல் மாதிரி என்னமோ கஞ்சியில் வார்த்தமாதிரி கடலைமாவில் செய்த கொத்சு அல்லது கொஜ்ஜு என்றபெயரில் சைட் டிஷ் சாம்பார் மாதிரி கடலைமாவில் செய்த கொத்சு அல்லது கொஜ்ஜு என்றபெயரில் சைட் டிஷ் சாம்பார் மாதிரி\nஎன் பசங்களுக்கு பிடித்தது சீவல் தோசை மட்டும் தான் வார்த்து ���ருவதற்குள் தாவு (மாவு இல்லே )தீர்ந்து விடும் :)\nஆகா சொல்லும்போதே நா ஏங்குகிறதே\nஒரு மங்களூர் வெள்ளரி தோசை ரெசிப்பியில் பார்த்தது ..கரண்டியால் மாவை கல்லின் ஒரு மூலையில் ஊற்றினதும் உடனே பழைய க்ரெடிட் கார்ட் :) ஷாக்காக வேண்டாம் சமையல் செய்றவர் அதை வைத்து தேய்த்தார் ..தட்டையா வந்தது ..எனக்கு அப்படி செய்ய இஷ்டமில்ல நான் ஒரு சின்ன சைஸ் scraper அடிப்புறம் வச்சி தேச்சி செஞ்சி பார்த்தேன் .மாவு வேஸ்டாகாது .வாழை இலை கிடைச்சா அதை மடிச்சும் தேய்க்கலாம்\nநம்ம வீட்ல சும்மா மொறுமொறுன்னு பேப்பர் கணக்கா செஞ்சு கொடுப்பதில் கில்லடி...\nஇந்த முறை ஊருக்கு வந்து மதுரை வரும்போது சாப்பிடணும் (எங்க அதான் மாமா கடைசியில இருந்து பிரியாணி வீட்டுக்கே வந்திருதே...) இருந்தாலும் சீவல் தோசையை ஒரு கை பார்க்கணும்...\nநல்ல உணவு.. சொல்லிய விதம் சிறப்பு... ஐயா. த.ம 10\nதோசை வார்ப்பதே ஒரு கலை. அதையும் தாங்கள் விவரித்திருக்கும் முறை மிக அழகு. இந்த முறையில் தோசை தயார் பண்ணி சாப்பிடும் ஆவலை அதிகரிக்கிறது. கண்டிப்பாக ஒருநாள் செய்து பார்க்கிறேன். அவ்வாறு சீராக்கியப்பின் எடுத்த மாவையெல்லாம் நீங்கள் சொல்லியபடி குணுக்கு போட்டு சாப்பிடவாம் இல்லை, புளி உப்புமா மாதிரி உதிர்த்து சாப்பிடலாம். இல்லையெனில், அந்த மாவை மறுபடி தோசை பதத்திற்கே கரைத்து கடுகு தாளித்து மோர் மிளகாய் வறுத்துடைத்து சேர்த்து கறிவேப்பில்லைபும் கிள்ளிப்போட்டு களி கிண்டி தோசை மாதிரி வார்த்து சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். நன்றி.\nசீவல் தோசை கிட்டத்தட்ட ரோஸ்ட் போலதான்மொறு மொறுவென்று....நல்லா இழுத்து மெலிசா தேய்த்தால் வேஸ்ட் ஆகாது...இங்கு கண்ணாடி போல் சீ த்ரூ போல செய்வதுண்டு....\nஐ.. தோசை.. உலகில் எனக்கு பிடித்த மூன்று ஐட்டங்களில் மூன்றாமவது இது..\nசீவல் தோசை இது வரை செய்ததில்லை. நாளை செய்து பார்த்து விடவேண்டும் என்றிருக்கிறேன். செய்முறை விளக்கம் உங்கள் பதிவில் அறிந்து கொண்டேன்.\nபின்னுட்டங்களில் கிடைத்த செய்முறை விளக்கங்கள் இன்னும் அருமை.\nசீவல் தோசை கேள்விப்பட்டது இல்லை உங்கள் வர்ணிப்பை படிக்கையில் திங்க ஆசை எழுகிறது\nசீவல் தோசை படமும் பதிவும் செய்து பார்த்திடவேண்டுமென\nபகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ\nசீவல் தோசை பற்றி மிகவும் சுவாரஸ்யமாக, அழகாக எழுதியிருக்கிறீர்கள்\nசீவல் தோசை...... ஆஹா கேட்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறதே.....\nஆரப்ப காலத்தில் எங்கள் வீட்டில் செட்டிநாட்டு சமையல் காரர் இருந்தார் அவர் இம் முறையில்தான் தோசை சுடுவார்\nஎன்ன பெரிய சீவல் தோசை நாங்க எப்போவும் தோசை வார்க்கிறதே அப்படித் தான் இருக்கும். மெலிதாக ஒரே சுருட்டில் வாய்க்குள்ளே போறாப்போல நாங்க எப்போவும் தோசை வார்க்கிறதே அப்படித் தான் இருக்கும். மெலிதாக ஒரே சுருட்டில் வாய்க்குள்ளே போறாப்போல இப்போத் தான் கொஞ்சம் மாத்தி இருக்கோமாக்கும் இப்போத் தான் கொஞ்சம் மாத்தி இருக்கோமாக்கும்\nசீவல் தோசை அருமை, செய்முறை சொன்னது அருமை.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"திங்கக்கிழமை 151130 :: முட்டைக்கோஸ் - உருளைக்கிழ...\nஞாயிறு 334 :: நிலா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151127:: ஐஸ் காபி\nமன்னர் சரபோஜியின் நீர் மேலாண்மை - இன்றையத் தேவை\n\"திங்கக்கிழமை 151123 :: சேனையை வறுப்போம்\nஞாயிறு 333 :: மூன்று, மூன்று, மூன்று.\nபாஸிட்டிவ் செய்திகள் -கடந்த வாரம்.\nவெள்ளி வீடியோ 151120 :: நாகேஷ் - சோ \"தேன் மழை\"க் க...\nகடவுளைக் கண்டேன் - பித்துப் பிடிக்க வைக்கும் பத்து...\nகணேஷ்- வசந்த் - சில அலசல்கள்\nஞாயிறு 332:: பனம்பூர் கடற்கரை\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151113 :: குழந்தைகள் தின(மு)...\nதிங்கக்கிழமை 151109 :: உ கி விரல் வறுவல்.\nஞாயிறு 331 :: சிங்கம் 2\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151106 வெட்டு ஒன்று; துண்டு இ...\nவங்கி அனுபவம் - திகில் நிமிடங்கள்\nதிங்கக்கிழமை 151102 :: சீவல் தோசை\nஞாயிறு 330 :: நிழலுக்கு அஞ்சாத காக்கை\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅ��ுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஆடிப்பெருக்குக் கோலங்கள். - ஆடிப்பெருக்குக் கோலங்கள். மேலும் படிக்க »\n1412,,,காசி நகர் வீதியிலெ - துர்க்கா மாதா கோவில். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 31 - ஜென் குரு சிஷ்யனுக்கு தத்துவத்தை போதிப்பார்; அது இதயத்தை தொட்டு விடும். சிஷ்யன் அதை தகுந்த நபர் கிடைக்கும் வரை பாதுகாப்புடன் வைத்திருந்து போதிப்பார். முப்ப...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அத��ராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்த��க்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமண��க்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/?author_name=ckbala", "date_download": "2018-07-17T23:37:42Z", "digest": "sha1:MJ7XT23PMJDSVVBOG6WSASLWVIEOYLAJ", "length": 42239, "nlines": 264, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » அருண் மதுரா", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅனுபவம், இசைத்தெரிவு, இந்திய சினிமா »\nரங்கூன் – விஷால் பரத்வாஜின் திரைப் பயணம்\nமக்பூல், ஒரு வயதான தாதா, அவனின் இளம் மனைவி, அவளின் காதலன் என மூவரின் கதை. வழக்கமான கதைகளில் வருவது போல, தோற்றம் எழுச்சி, உச்சம் வீழ்ச்சி எனக் கட்டம் கட்டி, கதை சொல்லாமல், நடுவிலிருந்து துவங்கி, முரண்கள் மோதல்கள் வழியே ஒரு காட்டாறு வீழ்ந்து, கரைமீறி உருவாக்கும் அழிவைச் சொல்லும் படம். வழக்கமாக, மூத்திரப் பை தாங்கும் வரை முதல் பாகம், உணர்வெழும் காதை முடிந்ததும் நகைச்சுவை அல்லது பாடல் எனப் பார்த்துப் பழக்கப்பட்ட மனம், இது போன்ற ஒரு திரைக்கதைக்கு மாற சிரமப்பட்டது. படம் பார்த்து முடிந்து அமைதி கவிழ்ந்த சில மணி நேரங்கள் கழிந்த பின் பேச்சில், மகள் மதுரா, படத்தில் கான்ஸ்டபிள்களாக வரும் ஓம்பூரியும், நஸ்ருதீன் ஷாவும், மக்பெத்தில் வரும் சூனியக்காரர்கள் எனக் காட்டித் தந்தாள். அவர்கள் பெயர் – பண்டிட் / புரோகித்.. வெடித்துச் சிரித்தேன். மக்பூலின் ஷேக்ஸ்பியர் அடிப்படை புரியாமல் பார்த்தாலும், அது தன்னளவில் முழுமையான படமாகத்தான் இருக்கும்.\n2017 ஆம் ஆண்டு, அனில் அம்பானி, ராகுல் பஜாஜ் போன்ற தொழிலதிபர்களை விடப் பெரிய பணக்காரர் ஒருவர் புதிதாக உருவாகியிருக்கிறார். அவர் ஒரு பலசரக்குக்கடை முதலாளி. மார்ச் மாதம் அவர் குழுமத்தின் பங்குகள் வெற்றிகரமாக பங்குச் சந்தையில் வெளியிடப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு 100%க்கும் அதிகமான லாபம் ஈட்டித் தந்திருக்கிறது மும்பை டீமார்ட் என்னும் சில்லறை வணிகக் குழுமத்தின் தலைவர் ராதாகிருஷ்ண தமானி தான் அவர்.\nஅனுபவம், பயணக்கட்டுரை, பயணம் »\nஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ\nசிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது. அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட்டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை. இதையெல்லாம் தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு. அப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான்…\nஅனுபவம், சூழலியல், பயணக்கட்டுரை »\nஸெரெங்க்கெட்டி – நாள் ஐந்து\nதான்ஸானியா உலகின் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. தந்த வேட்டைக்காக, உலகில் அதிக யானைகளை இழந்த நாடு என்றும் சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் யானைகள் இருந்தன. இன்று வெறும் 40000 யானைகளே மிஞ்சியுள்ளன என்கின்றன அரசுப் புள்ளி விவரங்கள். இவை பெரும்பாலும் தான்ஸானியாவின் மற்ற 15 தேசியப் பூங்காக்களிலும், வனங்களிலும் அதிக வ��ிக்கின்றன. சராசரியாக, ஒரு நாளைக்கு 30 யானைகள் தான்ஸானியாவில் தந்தத்துக்காகக் கொல்லப்பட்டிருகின்றன.\nஅனுபவம், சூழலியல், பயணக்கட்டுரை »\nவண்டி, மீண்டும் சாலையேறி, தட தட தட தட.. பத்து நிமிடங்கள் கழித்து, தூரத்தில் ஒரு ஸஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது.. அதன் மேற்கூரையைத் திறந்து ஒரு சுற்றுலாப்பயணி, தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்.. நாங்களும் நிறுத்தி, அண்ணல் நோக்கிய திசையை நோக்கினோம். தொலைவில், அக்கேசியா மரங்களின் குடுமியைக் கொய்து கொண்டிருந்தன சில ஒட்டகச்சிவிங்கிகள்.. முதல் முறை பார்க்கும் போது, ஒரு காட்சிப் பிழையெனத் தோன்றும்.. மரத்தை விட உயரமான விலங்கு\nஅனுபவங்கள், கட்டுரை, பயணக்கட்டுரை »\nதொலைவிலேயே குன்றுகளென மத்தகங்கள் தென்பட்டன. அந்த இடத்தில் நிலப்பரப்பு கொஞ்சம் சரிந்து, ஒரு நீர்நிலை உருவாகியிருந்தது. 20-25 யானைகள் இருக்கலாம். சாலையில் வாகனம் மெல்லச் சென்றது. சாலையும், அச்சரிவில் இறங்கியது. அந்த நீர்நிலையைத் தாண்டிச் செல்ல ஒரு சிறு பாலம்.. வண்டி மெல்ல இறங்கத் துவங்கியதும், நெடுநெடுவென வளர்ந்திருந்த புல்லின் பின்னால் ஒரு தாய் யானையும் குட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு வித்தியாசம் – இங்கே பெண்யானைக்குக் கொம்பிருந்தது. கொஞ்சம் சிறிது. வண்டியை நிறுத்தினார் ஜெர்ரி.. புஸ் புஸ் என மூச்சின் ஒலி மிகத் தெளிவாகக் கேட்டது.. குட்டியானை சமத்துச் செல்லமாக சிறு புட்களை மேய்ந்து கொண்டிருந்தது.. இரண்டும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை.\nஅனுபவம், சூழலியல், பயணக்கட்டுரை »\nமெல்ல மெல்ல வாகனம் மேடேறியது. வெறும் செம்மண் பூமி, மெல்ல அடர்ந்த வனமாகத் துவங்கியது. ஒரு 9:30 மணி வாக்கில் ங்கொரொங்கோரோ க்ரேட்டர் வாயில் தென்பட்டது. அங்கே வாகனத்தை நிறுத்தி, மேலே செல்ல அனுமதிச் சீட்டு வாங்கி வந்தார் ஜெர்ரி. இறங்கி, அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டோம். மலையேற்றம் துவங்கியது. இடது புறத்தில் ஆழமான பள்ளத் தாக்கு, அதை மூடிய பெரும் மரங்கள் என காட்சி அற்புதம் நம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை நினைவுபடுத்தியது. பனிமனிதனில், ஜெயமோகன் உருவாக்கிய, பனிமனிதர்கள் வசிக்கும் காடு போல என நினைத்துக் கொண்டேன்.\nஆருஷா தாண்டியதும் சாலையோரத்தில் காஃபித் தோட்டங்கள் பயணத்தினூடே வந்தன. ஆஃப்பிரிக்க காஃபி நல்ல தரமான க��ஃபி. (எத்தியோப்பியக் காஃபிதான் உலகின் சிறந்த காஃபி எனச் சொல்லுகிறார்கள்.. கொலம்பியர்கள் மறுப்பார்கள்). இன்னும் சற்றுத் தாண்டியதும், சாலையோரம் மாடு மேய்க்கும் மஸாய் மாறா என்னும் மக்கள் தென்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கறுப்பு சிவப்பு நிறக்கட்டங்களில் பெரும் போர்வைகள் போன்ற ஆடைகள் அணிந்திருந்தார்கள். கையில் கூர்மையான ஆயுதங்கள், அல்லது குறைந்த பட்சம் கோல்கள். இவர்கள் மாடு மேய்க்கும் யாதவர்கள்.. ஆனால், நம்மூர் பிஹாரி யாதவர்களுக்கும், தமிழ் நாட்டுக் கோனார்களுக்கும் இவர்களுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. இம்மாடுகள் பால், மற்றும் இறைச்சிக்கும் உபயோகப்படுத்தப் படுவதுதான்.\nபக்கிரிப் பிள்ளையும் உப்புப் பருப்பும்\nதளவாய்ப்பேட்டையில் வாழ்கையில் புரட்டாசி மாதங்களில் விரதம் இருப்போம். காலையில் சோறு குடிக்காமல் பெருமாபாளையம் பெருமாள் கோவிலுக்குப் போய் வந்த பின்பு மதியச் சோத்துக்கு குழம்புக்குப் பதிலாக பருப்பு இருக்கும். பருப்பு எனில் வெறும் பருப்பல்ல. கடுகு, கறிவேப்பிலை கொண்டு தாளிக்கப்படும் அது “உப்புப் பருப்பு” என அழைக்கப்படும். சுடுசோற்றில் உப்புப் பருப்பையும் நெய்யையும் கலந்து (காலை பட்டினிக்குப் பின்பு) கட்டினால் அது அமிர்தம் என அழைக்கப்படும். அந்த உப்புப் பருப்பு வடித்த நீரில் செய்யப்படும் ரசம் – அமிர்த ரசம்.\n” என்றார் வாசி. “அற்புதம்” என்று சொன்னேன். உணவினூடே அவரின் பாட்டனார் (எள்ளா கொள்ளா தெரியவில்லை) தென் ஆப்பிரிக்கா வந்த கதையைச் சொன்னார். “சின்னப் பயனா இருக்கும் போது அவருக்கு யாரோ இங்க வந்தா மண்ணுல மம்பட்டியப் போட்டுத் தோண்டுனா தங்கம் கிடைக்கும் சொன்னாங்கன்னு வந்தாராம்”. உப்புப் பருப்புக்கப்பறம் இது ரெண்டாவது க்ளூ, நெம்ப ஸ்ட்ராங்கான க்ளூ . இனி பொறுப்பதில்லை தம்பீன்னு அந்தக் கேள்வியைக் கேட்டேன். “உங்க சர் நேம் என்ன\n“கோவேண்டர்” இதற்கு அடுத்த கேள்வி கேட்பது வேஸ்ட் என்றாலும் கேட்டேன் – “எந்த ஊர்” – “கோயமுத்தூர் பக்கம். ஆனால், என்ன ஊர் என்பது தெரியாது.”\nஉலக அரசியல், தீவிரவாதம், பன்னாட்டு உறவுகள் »\nகல்லறையின் மீதொரு தேசம் – 2\nஇந்தப் படுகொலை துவங்கிய முதல் ஆறு வாரங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இது நாஜிக்கள் யூதர்களைக் கொன்று குவித்ததை விட ஆறு மடங்கு அதிக வேகம். ஏன் இந்த வேகம் ஹூட்டு அடிப்படை வாத ரவாண்டா அரசுப் படைகள் (Rawanda Government Forces (RGF)) – பால் ககாமேயின் ரவாண்டா தேச பக்த சக்தியை (Rwanda Patriotic Forces (RPF)) அஞ்சின என்பது ஒரு காரணம். முழுமையான போர்க்களத்தில் ககாமேயின் படைகளை எதிர்த்து வெல்லும் என்னும் நம்பிக்கை RGF தளபதிகளுக்கு இல்லை. எனவே, ககாமே கைப்பற்றும் முன், முடிந்த வரை டூட்ஸிகளைக் கொல்வோம் என்பது ரவாண்டா ராணுவத்தின் நிலையாக இருந்தது. RGF இன் இந்த போர்த் தந்திரத்தை, பால் ககாமே தமக்கு மிகச் சாதகமாக உபயோகித்துக் கொண்டார். RGF டூட்ஸிகளைக் கொல்வதில் மும்முரமாக இருக்க, பால் ககாமே, ரவாண்டாவைக் கைப்பற்றுவதில் மும்முரமாக இருந்தார்.\nஉலக அரசியல், உலக வரலாறு »\nகல்லறையின் மீதொரு தேசம் – 1\n”ஹைதர்”, விஷால் பரத்வாஜின் ஒரு முக்கியமான திரைப்படம். கஷ்மீரிகளின் தனி வாழ்வில், அரசியல் ஊடும் பாவுமாகப் பின்னிச் செல்வதை உணர்வுப் பூர்வமாகச் சொல்லும் திரைப்படம். காதலியின் சகோதரன், சண்டையில் கொஞ்சமும் எதிர்பாராத முறையில், காதலனின் கரங்களால் கோரமாகக் கொல்லப் பட, காதலியின் மனம் பேதலித்துவிடுகிறது. அவள் திண்ணையில் அமர்ந்து, காலமும், இடமும் மறந்து, மனதை உலுக்கும் சோகப் பாடலொன்றைப் பாடத் துவங்குகிறாள். பலநாட்கள் மனத்தை அதிரச் செய்த காட்சி அது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அக்காட்சியை, நேரில் காண்பேன் எனக் கனவும் கண்டதில்லை.\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nகிராமங்கள் தோறும், கண் சிகிச்சை முகாம்கள் அமைத்து, இந்த தொழில் மாதிரியின் நுகர்வோரான ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களின் கண் திறன் பரிசோதிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை தேவைப் படும் நோயாளிகள் பிரிக்கப் பட்டு, இலவசமாக, அரவிந்த மருத்துமனைக்கு, ஒப்பந்தப் பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். கிட்டத் தட்ட ஒரு நாளைக்கு 900-1000 அறுவைச் சிகிச்சைகள் நடத்தப் படுகின்றன. ஒரு வருடத்துக்கு கிட்டத் தட்ட 3 லட்சம் அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள்.\nஇதன் மிக முக்கியப் பயன் – மிகக் குறைந்த செலவு. அமெரிக்காவில் 1700 டாலர் செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கு (1.15 லட்சம் ரூபாய்), இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும் இந்தச் சிகிச்சைக்கு, அரவிந்த் செலவழிக்கும் தொகை 30 டாலர்கள் (2000 ரூபாய்) மட்டுமே. அதுவும், பணம் செலுத்தும் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வளவு குறைவான செலவிலும், இலவசத்திலும் சிகிச்சை அளித்த பின்பும் அரவிந்த குழுமம் லாபகரமாக இயங்குகிறது என்பது உலக அதிசயங்களுள் ஒன்றுதான். இவ்வளவு குறைந்த செலவு எனில், தரம் குறைந்த சிகிச்சையோ\nஅனுபவம், ஆளுமை, உலக அரசியல் »\nஅந்த ஞாயிறு தேர்தலின் போதே வன்முறை வெடிக்கும் என்றார்கள். மாலை வரை ஒன்றும் நடக்கவில்லை. கை பேசியில் எல்லோருமே இதை உறுதி செய்தார்கள். பின்னர் திங்கள் முதல் வாக்கு எண்ணிக்கைகள் துவங்கும். திங்கள் மாலையிலிருந்து வன்முறை துவங்கலாம் என்றார்கள். அலுவலகத்தில் மிகவும் பதட்டத்துடன் காத்திருந்தோம். முதல் முடிவுகள் செவ்வாய் மதியவாக்கில் துவங்கியது. சிசிம் முன்னிலை என்றார்கள். மெல்ல மெல்ல முடிவுகள் வரத்துவங்கின. வியாழன் காலை மகுஃபுலி தான் என்று முடிவாகியது. முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என, லோவாஸா, அன்று மாலை நான்கு மணிக்கு, தலைநகர் டார் எஸ் ஸலாமில் பெரும் பேரணி நடத்துவார் என்றார்கள். அலுவலகத்தில் பலரும் மதிய உணவுக்குப் பின் கிளம்பி விட்டார்கள். நானும் வீட்டுக்குச் சென்றேன். ஊர்வலம் நடக்கவில்லை. மாலை அருகிலுள்ள சாலையில் அமைந்திருந்த பேக்கரிக்குச் சென்றேன். பெரும் ஊர்வலம். சிசிஎம்மின் வெற்றி ஊர்வலம். சிறு சிறு வண்டிகள், பைக்குகள், ஓட்டை கார்கள் என ஊர்வலம் செல்ல.. பலர் – அதிக அளவில் பெண்கள் உற்சாக நடனமிட்டுச் சென்றார்கள். இம்மக்களின் நடனத்தின் போது, அவர்கள் உடல் மொழியில் வெளிப்படும் உற்சாகமும், சக்தியும் நம்மைத் தொற்றிக் கொள்பவை.. பார்த்துக் கொண்டிருந்த போது…\nஅரசியல், புத்தக அறிமுகம், பொருளாதாரம் »\nஅந்த மூன்று மாதங்கள் – ஜெய்ராம் ரமேஷின் “To the Brink and Back”\nஏற்கனவே, ராஜீவ் காந்தி, வி.பி சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகளில் பொருளாதார ஆலோசகராகவும், திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியிருந்த ஜெய்ராம் ரமேஷ், அன்று பிரதமராகப் பணியேற்ற பி.வி.நரசிம்ம ராவ் அலுவலகத்தில் ஆஃபிஸர் ஆன் ஸ்பெஷல் ட்யூட்டி என்னும் பொறுப்பில் நியமிக்கப் படுகிறார். 1991 ஜூன் மாதத்தில் பணியில் சேரும் அவர், செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திட்டக் கமிஷனுக்கு அனுப்பப் படுகிறார். சரியான காரணங்களின்றி. ஆனால், அந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் திசையே மாறுகிறது. அந்தக் காலகட்டதைப் பற்றிய இந்தப் புத்தகம் ஜெய்ராமின் பார்வையில் இருந்து எழுதப் பட்டிருக்கிறது.\nஇன்றைய உலகமயமாக்கல் சூழலில், இந்தியா தனது நலன்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மிகத் துரதிருஷ்டவசமாக, இந்திய மனநிலையில், அரசு நிறுவனக் கொள்கைகளில், strategic Doctrine என்பது இல்லவே இல்லை. பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளின் சிறந்த நிபுணர்களான சுப்ரமணியம் போன்றோர் இதை வலியுறுத்திப் பேசி வந்திருக்கிறார்கள்.\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nஅம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்\nமதராஸ்: கர்னாடக – சாஸ்திரீய சங்கீதத்தின் மையம்\nSelect Issueஇதழ் 190இதழ் 189இதழ் 188இதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aahaaennarusi.blogspot.com/2010/02/blog-post_6948.html", "date_download": "2018-07-17T22:47:03Z", "digest": "sha1:44NHRXE25WKU7CHG5P5CNAXT47ZY2CED", "length": 11595, "nlines": 172, "source_domain": "aahaaennarusi.blogspot.com", "title": "ஆஹா என்ன ருசி!: வாரணம் ஆயிரம் பாடல்வரி", "raw_content": "அவசர அவசிய மற்றும் ருசிகர தகவல்கள் ஒளி வடிவில்\nஅஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....\nஜோக்குகள்(நகைச்சுவை) கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்\nவருக வருக மீண்டும் வருக\nஞாயிறு, பிப்ரவரி 07, 2010\nஇமை இரண்டும் தனி தனி\nஇமை இரண்டும் தனி தனி\nஒரு சிறு வலி இருந்ததுவே\nஅதுதானே இனி நிலாவின் கறை கறை..\nஇமை இரண்டும் தனி தனி\nசில முறையா பல முறையா\nஇரு இரு உயிர் தத்தளிக்கயில்\nகரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட‌..\nஇமை இரண்டும் தனி தனி\nat ஞாயிறு, பிப்ரவரி 07, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி\nஎலக்ட்ரிக் குக்கர் செய்முறை தேவையான பொருள்கள் : ------------------------------- பாசுமதி அரிசி - 11 /2 கப் வெங்காயம் - 2 தக்காளி -2...\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா\nதேவையான பொருள்கள்: --------------------------------- மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப் சீனி-3டீஸ்பூன் ஈஸ்ட்-1டீஸ்பூன் உப்பு-தேவையான அள...\nதேவையான பொருள்கள் அரிசி-1கப் துவரம் பருப்பு-1/2கப் தண்ணீர்-3கப் வெங்காயம்-1 தக்காளி-2 பூண்டு-10பல் மல்லி-2கொத்து மஞ்சள் பொடி-1/2ஸ்பூன் கடுக...\nகடல் பாசி (அகர் அகர்)\nதேவையான பொருள்கள்: ----------------------------------- கடல் பாசி-ஒரு கைபிடி தேங்காய் பால்-அரை கப் சீனி-கால் கப் உப்பு-தேவையான அளவு ரோஸ் கல...\nபடம்:வியாபாரி பாடியவர்:ஹரி ஹரன் ஆண்:ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா குட்டீ...\nதேவையான பொருள்கள் பாஸ்தா:1 கப் வெங்காயம்:1 தக்காளி:1 பச்சைமிளகாய்:2 மிக்ஸ் வெஜிடபில்:1கப் எண்ணை:3ஸ்பூன் மஞ்சள் பொடி:1/2ஸ்பூன் மிளகாய் பொட...\nதேவையான பொருள்கள்: --------------------------------- முட்டை -3 வெங்காயம்-1 தக்காளி-1/2 புதினா-சிறிதளவு உப்பு-தேவையான அளவு ச...\nநானோ டெக்னாலஜி / NANO TECHNOLOGY\nநானோ டெக்னாலஜி … மிகச் சிறிய விவகாரம் இன்று உலகில் மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது , அதுதான் நானோ டெக்னாலஜி என்பது . நானோ ட...\nதேவையான பொருள்கள் : குடை மிளகாய்-2 சாதம் - 11 /2கப் எண்ணை அல்லது பட்டர் -3 டீஸ்பூன் வறுத்து பொடி செய்ய : வற மிளகாய்-7 கடுகு -1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammus-recipes.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html", "date_download": "2018-07-17T23:27:53Z", "digest": "sha1:2UPD6OOXVMBZRN6A63PSVMN4HFDXP2H5", "length": 4674, "nlines": 132, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: scrumptious blog award", "raw_content": "\nஎன் ப்ளாகிற்கு இந்த விருதினை தந்த திருமதி.கீதா அவர்களுக்கும் . \"யோ\"விற்கும் (உங்களின் பெயர் தெரியாததால் ப்ளாக் ஐடி நேமை போட்டுட்டேன்)ஒரு கோடி நன்றிகள்.நான் இதனை\nமற்றும் என் ப்ளாகிற்கு வரும் அனைவருக்கும் வழங்க விரும்புகிறேன்..அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.\nவிருது கொடுத்து சிறப்பிதற்கு மிக்க நன்றி. - அன்புடன் கமலா\nவிருதுக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து வாங்கி குவியுங்கள்.\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=20577", "date_download": "2018-07-17T23:24:43Z", "digest": "sha1:K5HKAVJJPMLY4TVTGTU2D7FPIUSJUWGH", "length": 19147, "nlines": 163, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » இரண்டு தலையுடன் மீன் வடிவில் பிடிபட்ட விலங்கு-பார்க்க குவிந்த மக்கள் – படம் உள்ளே\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஇரண்டு தலையுடன் மீன் வடிவில் பிடிபட்ட விலங்கு-பார்க்க குவிந்த மக்கள் – படம் உள்ளே\nஇரண்டு தலையுடன் மீன் வடிவில் பிடிபட்ட விலங���கு-பார்க்க குவிந்த மக்கள் – படம் உள்ளே\nகொலன்ட் நாட்டின் கடல் பகுதியில் இரட்டை தலையுடன் கூடிய மீன் வடிவிலான மர்ம விலங்கு ஒன்று\nகண்டு பிடிக்க பட்டுள்ளது .\nஇவ்வாறு பிடி பட்ட இந்த விலங்கு தொடர்பான ஆய்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன .\nஇதன் நிறை பதின் மூன்று பவுண்டுகள் எனதெரிவிக்க பட்டுள்ளது\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nசிங்கள கடற்படையின் டோறா வேகப் பீரங்கிக் கலம் ஒன்றை மூழ்கடித்த சமரில் காவியமான – நான்கு கரும்புலிகள் நனைவு நாள் இன்று\nஇலங்கை இராணுவத்தை பலபடுத்த சீனா பெரும் உதவி – கடுப்பில் இந்தியா\n14 மில்லியன் ரூபா heroin கடத்தி வந்த பாகிஸ்தானியர் கைது\nபிரிட்டனில் காதலனின் BMW காரை கல்லால் அடித்து நொறுக்கும் காதலி – காதல் செய்த கோலம் ..\nவான் ரயில் மோதல் இரு பெண்கள் உடல் சிதறி பலி -13 பேர் காயம்\nசிங்கள பொலிசார் இருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு – அதிர்ச்சியில் பொலிசார்\nமட்டகிளப்பு எறாவூரில் குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு\nகாதலன் முயன்பாக காதலியை நிர்வாண படுத்தும் கும்பல் -ஜோடிகளே உசார் – வீடியோ\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற்கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மக���ழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« டயஸ்போரா” மேல் அச்சம் கொள்ளாதீர்கள் -கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்photo\nலண்டன் மிச்சத்தில் வாலிபனை வெட்டி கொலை புரிந்த ரவுடிகளுக்கு 29 வருடம் சிறை தண்டனை »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை ���ைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maiyaludansamaiyal.blogspot.com/2012/", "date_download": "2018-07-17T23:07:33Z", "digest": "sha1:MOG3FT24NNQLUDCZGISCHU2Y4YM7Q6E5", "length": 71197, "nlines": 673, "source_domain": "maiyaludansamaiyal.blogspot.com", "title": "சமையலும் கைப்பழக்கம்: 2012", "raw_content": "\nஎன் சமையலறையில் நான் முயன்றவை\nசிவப்பு அரிசி இனிப்புப் புட்டு\nசிவப்புப் புட்டு அரிசி மாவு - 1/2 கோப்பை\nதேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி\nநெய் - 4 தேக்கரண்டி\nசர்க்கரை - சீனி - 6 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபுட்டு மாவை ஓர் அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, சிறிதளவு உப்புக் கலந்த நீரைத் தெளித்துக் கட்டி தட்டாமல் பிசறிக் கொள்ளவும்.\nபின் புட்டுப் பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் மாவு, பின் தேங்காய் என்று மாறி மாறிப் பரப்பவும்.\nபுட்டுப் பாத்திரத்தை மூடி, குக்கரில் வெய்ட் வைக்கும் இடத்தில் பொறுத்தவும்.\n5 நிமிடங்கள் நல்ல ஆவியில் வெந்ததும், இறக்கவும்.\nஅகலமான பாதிரத்தில், புட்டை இட்டு, அதனுடன், சர்க்கரை, நெய், சேர்த்துக் கிளறவும்.\nமீண்டும் புட்டுப் பாத்திரத்தில் சற்றே இறுக்கமாக அழுத்தி வைத்து, ஒரு தட்டில் கவிழ்க்கவும்.\nவெள்ளை அரிசிப் புட்டுக்கும் இதே குறிப்புதான்.\nதேவைப்படுமானால், ஏலக்காய்ப் பொடி, பொடித்த முந்திரி சேர்த்துக் கொள்ளலாம்.\nகுழாய்ப் புட்டு போலவே, தேங்காய்ச் சிரட்டையில் புட்டு செய்வதும் கேரள உணவின் சிறப்பம்சம். தேங்காய்ச் சிரட்டைக்குப் பதிலாக இப்பாத்திரம்.\nவாழைப்பழத் துண்டுகள் சேர்த்துச் சாப்பிட்டால் அலாதி ருசி தரும்.\nநெய் சேர்க்காமல், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிடாய் தொந்தரவுகள், இடுப்பு வலி உள்ளவர்கள், வயதுக்கு வந்த பெண்கள் முதலியோர்க்கு சக்தி தரும் உணவாகும் இது.\nLabels: இனிப்புவகைகள், சத்துணவு, சிற்றுண்டி, புட்டு\nபச்சரிசி - 1 1/2 கோப்பை\nபாசிப்பருப்பு - 1/2 கோப்பை\nமிளகு - 4 தேக்கரண்டி\nசீரகம் - 2 தேக்கரண்டி\nதுருவிய இஞ்சி - 3 தேக்கரண்டி\nநெய் - 1/2 கோப்பை\nமுந்திரிப்பருப்பு - தேவையான அளவு\nபெருங்காயம் - 1/2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஅரிசியைக் கழுவியபின், 6 கோப்பை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.\nபாசிப்பருப்பை வறுத்து, பெருங்காயம் சேர்த்து, சுமார் 10 நிமிடம் வேகவைக்கவும்.\nஅரிசி உருமாறிச் சாதம் ஆகத் தொடங்கும்போது பாசிப்பருப்பு, உப்பு சேர்க்கவும்.\nதுருவிய இஞ்சியில் 1 தேக்கரண்டி அரிசி, பருப்புடன் சேர்க்கவும்.\nதீயைச் சிறிதாக வைத்து, மூடிவைத்து, அவ்வப்போது கிளறவும்.\nதண்ணீர் அளவு குறைந்து, பொங்கல் முக்கால் பதத்தில் இருக்கும் போது, வாணலியில் 3 தேக்கரண்டி நெய் விட்டு, சூடானதும், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம், மீதமிருக்கும் இஞ்சித்துறுவல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, அரிசி பருப்புடன் சேர்த்துக் கிளறவும்.\nநன்கு குழைந்து வெந்ததும், மீதமிருக்கும் நெய்யை ஊற்றிக் கிளறி, 2 அல்லது 3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்துப் பின் இறக்கவும்.\nநெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.\nகுக்கரில் வைக்கும்போது எல்லாவற்றையும் ஒரே நேரத்திலேயே வைத்து விடலாம்...தாளிப்பைத் தவிர...\nகுக்கரில் செய்வதை விட இந்த ருசி சிறப்பாக இருக்கும். அளவும் அதிகமாக வரும்.\nகாரம் சற்று அதிகமாக வேண்டுமென்றால், பச்சை மிளகாய் (அரிசி வேகும்போது) சேர்த்துக்கொள்ளலாம்.\nஅக்மார்க் ருசிக்கு இவ்வளவு நெய் தேவை..மற்றபடி ஆரோக்கியம் கருத்தில் கொண்டு குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்..\nLabels: சமையல், சிற்றுண்டி, பொங்கல்\nசின்ன வெங்காயம் - 8\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nவற்றல் மிளகாய் - 3\nகொத்தமல்லி விதை - 3 மேசைக்கரண்டி\nவெந்தயம் - 1/4 தேக்கரண்டி\nஎண்ணெய், கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், வற்றல் மிளகாய் - 1, பெருங்காயம்,கறிவேப்பிலை\nபாசிப்பருப்பை, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.\nபொடிக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.\nதாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.\nபின் பாசிப்பருப்பு, தண்ணீர், பொடித்த பொருட்கள் சேர்த்துக் கிளறிக் கொதிக்க விடவும்.\nநன்கு கொதி வந்ததும் இறக்கவும்.\nஇட்லிக்கான சாம்பார்.....சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்...ஆனால் இட்லிக்கு மட்டுமே தனி ருசி...\nகற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா\nLabels: சமையல், சைவக்குழம்பு வகைகள்\nகார எண்ணெய் அவரைக்காய்ப் பொரியல்\nசைவ விருந்தினர்களுக்கென்று சிறப்பான சமையல் குறிப்புகளுள் இதுவும் ஒன்று.\nசெய்து பார்த்த பின் தோன்றியது: அவரைக்காயைக் இப்படிக் காரமாய்ச் செய்ய முடியுமா\nசின்ன வெங்காயம் - சுமார் 15\nபூண்டு - 2 பற்கள்\nமல்லிப்பொடி - 2 மேசைக்கரண்டி\nமிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1/4 கோப்பை\nதாளிக்க - கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை\nவாணலியில் தாளிக்கும் அளவு எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.\nபொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.\nபின் சிறு துண்டாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.\nபின் மீதமிருக்கும் எண்ணெயை வாணலியில் சேர்த்துச் சற்றுச் சூடாக்கவும்.\nநன்கு வதங்கியதும், மிகவும் பொடியாக நறுக்கிய அவரைக்காயைச் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.\nமல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்துக் கிளறவும்.\nதேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வாணலியை மூடவும்.\nஅவரைக்காய் நன்கு வெந்ததும், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறவும்.\nஅவரைக்காய் சுருள வரும்வரை வதக்கவும்.\nகற்றுக் கொடுத்தது: திருமதி மாணிக்கவல்லி அழகப்பன், தோழி\nLabels: அவரைக்காய், காய்கறி, சமையல்\nதுருவிய தேங்காய்- 3/4 கோப்பை\nதோல் உளுத்தம்பருப்பு- 4 மேசைக்கரண்டி\nமிளகாய் வற்றல் - 10\nபுளி - சிறிய எலுமிச்சை அளவில் முக்கால் பாகம்\nஉப்பு - தேவையான அளவு\nவாணலியில் உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.\nபின் மிளகாயும் சேர்த்துச் சிறிது நேரம் வறுத்து இரண்டையும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஊறவைத்த புளியுடன், உப்பு இவை அனைத்தையும் சேர்த்துக் கரகரப்பாகச் சிறிது தண்ணீரும் சேர்த்து அரைக்கவும்.\nஉதிரியாக வேண்டுமென்றால், தண்ணீர் விடாமல் அரைக்கவும்.\nதாளிக்கும் வெங்காய வடகம் பச்சையாக வறுக்காமல் கடைசியில் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றியும் இத்துவையல் அரைப்பதுண்டு.\nஅம்மியில் அரைத்தால் ருசியே தனிதான்..\nகற்றுக் கொடுத்தது: திருமதி ���த்மா, அம்மா\nமட்டன் பிரியாணி - அலுமினியம் ஃபாயில் தம் வைத்தது\nமட்டன் - 300 கிராம்\nபிரியாணி அரிசி / பாசுமதி அரிசி / சீரகச் சம்பா அரிசி - 1 1/2 கோப்பை\nபெரிய வெங்காயம் - 2\nசின்ன வெங்காயம் - 4\nபச்சை மிளகாய் - 4\nஇஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய் புதினா - 3 கைப்பிடி\nபொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 கைப்பிடி\nமிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி\nமல்லிப்பொடி - 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலாப்பொடி - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் பொடி- 1/4 தேக்கரண்டி\nதயிர் - 1 தேக்கரண்டி அல்லது எலுமிச்சைச் சாறு - 1/2 தேக்கரண்டி\nவெண்ணெய் - 3/4 தேக்கரண்டி\nஎண்ணெய் - 4-5 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nபட்டை - 4 துண்டுகள்\nஅன்னாசி மொக்கு - 1\nமட்டனில் உள்ள கொழுப்பை அகற்றும் முறை:\nநம் ஊரிலாவது கொழுப்பில்லாத கறி வாங்கி விடலாம். ஆனால், இங்கே ரியாத்தில் கொழுப்பில்லாத கறி கிடைப்பது அபூர்வம். அப்படிக் குறைவாகவே கொழுப்பு இருந்தாலும் கூட, அதை நீக்குவது அவசியம் என்பவர்களுக்காக இந்தக் குறிப்பு. மற்றபடி கொழுப்பு தேவைப்பட்டால், அப்படியே கழுவி எடுத்துக் கொள்ளலாம்.\nகறித்துண்டுகளை நடுத்தர அளவில் துண்டுகளாக்கவும்.\n2 மேசைக்கரண்டி கோதுமை மாவு, 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி உப்பு, 1/2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி சுமார் அரை மணி நேரம் வைக்கவும்.\nபின் கழுவியெடுத்தால் கொழுப்பு தனியாகக் கழன்று வந்து விடும்.\n(கோழியையும் இப்படி மஞ்சள் & மாவால் குளிப்பாட்டி எடுத்தால், கொழுப்பும் கழன்று வரும்; பச்சை வாசமும் மறைந்து போகும்.)\nவாணலியில் வெண்ணெய் சேர்த்து, அது உருக ஆரம்பித்ததும் எண்ணெய் சேர்க்கவும்.\nபின் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.\nஎண்ணெய் பிரிந்து வரும்போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிந்து வரும் வர வதக்கவும்.\nநீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், சிறு துண்டுகளாக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும், வாணலியைக் கொஞ்சம் நேரம் மூடி வைத்தால் தக்காளி குழைந்து விடும்.\nபின் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலாப்ப்பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கிளறவும்\nஎண்ணெய் பிரிந்து வரும்போது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.\nதட்டி வைத்த சின்ன வெங்காயமும் போட்டு வதக்கவும்\nஒவ்வொரு பொருள் சேர்ப்பதற்கு மு��்னும் எண்ணெய் பிரிந்து வருவதுதான் பிரியாணிக்கான முக்கிய குறிப்பு.\nகுக்கரில் வேக வைக்கும் முறை:\nவதக்கிய மசாலாவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும்.\nஒரு பகுதியை அப்படியே வைத்துவிட்டு, மறு பகுதியை நீர் வடிகட்டிய மட்டன் துண்டுகளுடன், மட்டனுக்கு மட்டும் தேவைப்படும் உப்பு சேர்த்து, தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, மட்டன் முக்கால் பத வேக்காடு வரும் வரை வேகவைக்கவும்.\n(பிரியாணி இலைகளை குக்கரில் சேர்க்காமல் தனியே எடுத்து வைத்துள்ள மசாலாவில் சேர்க்கவும்.)\nவெந்த, குக்கர் ஆவி அடங்கியதும், மட்டன் துண்டுகளைத் தனியே வடிகட்டி எடுக்கவும்.\nஎஞ்சியுள்ள தண்ணீரைச் சரியாக அளந்து கொள்ளவும்.\nஅரிசி கழுவி வைக்கும் முறை:\nஅரிசியை நீரில் கழுவி, வடிகட்டி, சுமார் 5 நிமிடங்கள் வைக்கவும்.\nஅடி கனமான பாத்திரத்தில் (நான் ஸ்டிக் பாத்திரமும் உகந்ததே) 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, வடித்து வைத்து அரிசியைச் சுமார் 1 நிமிடம் வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.\nபின் மட்டனில் வடிகட்டிய நீருடன் சேர்த்து 3 கோப்பை நீர் அளந்து பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.\nகொதி நன்கு வந்ததும், அரிசி, வெந்த மட்டன் மற்றும் மீதமிருக்கும் மசாலா சேர்த்துக் கிளறவும்.\nதயிர் அல்லது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்துக் கிளறவும்.\nதண்ணீர் பாதியளவு வற்றிவிடும் நிலையில், அலுமினியம் ஃபாயில் போட்டு வைத்து, மூடி கொண்டு மூடி வைக்கவும். (இது எரியும் கரித்துண்டுகள் வைத்திடாத தம்.)\nதேவைப்பட்டால் அலுமினியம் ஃபாயிலை எடுத்து, நடுவில் கிளறிப் பின் மறுபடியும் மூடி தம் வைக்கலாம்.\nசுமார் 7 - 10 நிமிடங்களில் பிரியாணி தயாராகிவிடும்.\nஏலக்காய் வாசனை விரும்புபவர்கள், தாளிக்கையில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇதில் கூறப்பட்டுள்ளது மிதமான காரம்; தேவைப்பட்டால் பச்சை மிளகாய் மற்றும் மிளகாய்ப்பொடி இன்னும் சேர்த்துக் கொள்ளலாம்.\nகற்றுக் கொடுத்தது: பலரிடமிருந்து நான் கற்ற, ஒவ்வொருவரிடமும் ஒன்றைப் பின்பற்றிய முஷக்கல் குறிப்பு\nLabels: அசைவம், ஆட்டுக்கறி, சமையல், பிரியாணி\nபூண்டு - 4 பற்கள்\nசீரகம் - 1/2 தேக்கரண்டி#\nகெட்டியான புளிக்கரைசல் - 1/2 கோப்பை\nமிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி\nமல்லிப்பொடி - 3 தேக்கரண்டி\nமஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி\nதுருவிய தேங்காய் 3/4 கோப்பை\nதாளிக���க: கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை\nஎண்ணெய் - 1/4 கோப்பை\nஉப்பு - தேவையான அளவு\nகத்தரிக்காய் நுனிகளை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.\nவாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.\nநீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.\nசிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.\nபின் மீதமுள்ள எண்ணெய் மொத்தம் சேர்க்கவும்.\nகத்தரிக்காய்களைச் சேர்த்து, பிரவுன் கலர் நிறம் வரும்வரை வதக்கவும்.\nபுளிக்கரைசலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கி, வாணலியில் ஊற்றி மூடவும்.\nதேங்காய், சீரகத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nகத்தரிக்காய் நன்றாக வெந்ததும், தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.\nஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nகற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா\nLabels: கத்தரிக்காய், சமையல், சைவக்குழம்பு வகைகள்\nமேத்தி சிக்கன் ஃப்ராங்க்ஸ் மசாலா\nசிக்கன் ஃப்ராங்க்ஸ் - 4\nபச்சை மிளகாய் - 2\nவெந்தயக்கீரை / மேத்தி(காம்புகள் நீக்கியது) - ஒரு கைப்பிடி\nஇஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி\nமிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி\nமல்லிப்பொடி - 2 தேக்கரண்டி\nமஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலாப்பொடி - 1 தேக்கரண்டி\nதேங்காய் துருவியது - 4 மேசைக்கரண்டி\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு\nசிக்கன ஃப்ராங்க்ஸ்களைச்சிறு துண்டுகளாக வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, சிக்கன்ஃப்ராங்க்ஸ் துண்டுகளைக் கொஞ்சம் நிறம் மாறும் வரை வறுத்தெடுத்துத் தனியே வைக்கவும். வறுத்ததும், நன்றாக உப்பி வரும்.\nஎண்ணெய் தேவைப்பட்டால் இன்னும் சிறிது ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.\nசிறுதுண்டுகளாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய மல்லித்தழைசேர்த்து வதக்கவும்.\nநன்கு வதங்கியதும், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, கரம் மசாலாப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.\nகொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.\nமசாலா வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.\nஒரு சின்ன வாணலியில் / தாளிக்கும் கரண்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெந்தயக்கீரையைச் சற்றே முறுகலாக வறுத்தெடுத்து மசாலாவுடன் சேர்க்கவும். பச்சையாகச் சேர்ப்பதைவிட, வறுத்துச் சேர்த்தால் வெந்தயக்கீரை வாசம் நன்றாக இருக்கும்.\nசிக்கன் ஃப்ராங்க்ஸ் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.\nசாதத்துடன் பிசைந்து சாப்பிட, ரசம் / பருப்பு / சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.\nஃபிராங்க்ஸ்க்குப் பதிலாக சிக்கன் சாஸேஜும் பயன்படுத்தலாம்.\nகற்றுக் கொடுத்தது: சொந்தமா யோசித்து முயற்சித்தது\nLabels: அசைவம், கோழி, சமையல்\nகாலி ஃப்ளவர் முட்டைப் பொடிமாஸ்\nகாலி ஃப்ளவர் சிறியது - 1\nபச்சை மிளகாய் - 4\nமிளகுப்பொடி - 3 தேக்கரண்டி\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nகாலி ஃப்ளவரைப் பொடிப் பொடியாக நறுக்கி, உப்பிட்ட வெந்நீரில் சுமார் 15 நிமிடங்கள் வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபொன்னிறமானதும், நீர் வடிகட்டிய காலி ஃப்ளவர், இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்.\nநன்றாகச் சுருண்டு வரும் போது, முட்டைகளை உடைத்து ஊற்றி, அவ்வப்போது கிளறி விடவும்.\nமுட்டை வெந்ததும், மிளகுப் பொடியைத் தூவி இறக்கவும்.\nரசம் சாதம், சப்பாத்தி, ரொட்டி சான்ட்விச் - இவற்றுக்குப் பொருத்தமாக இருக்கும்.\nஎண்ணெய் சற்று அதிகம் பயன்படுத்தினால், சுவையும் அதிகமாகும்.\nகற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா ராம், தோழி\nLabels: காய்கறி, காலிஃப்ளவர், சமையல், முட்டை\nவேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கோப்பை\nபச்சை மிளகாய் - 2\nபூண்டு - 2 பற்கள்\nமிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி\nசீரகம் - 1/4 தேக்கரண்டி\nதேங்காய் துருவியது - 2 மேசைக்கரண்டி\nதாளிக்க - கடுகு,உளுந்து, எண்ணெய், கறிவேப்பிலை\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.\nநீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nபின் நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.\nசிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.\nசுருண்டு வதங்கியபின், வேகவைத்த பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.\nமிளகாய்ப்பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைக்கவும்.\nஐந்து நிமிடங்கள் கழித்து, விழுதாக அரைத்த தேங்காய் சீரகத்தைச் சேர்க்கவும்.\nஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nசாதத்தில் பிசைந்து சாப்பிட, சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிட என்று அனைத்துக்கும் ஏற்றதாக இருக்கும்.\nதேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.\nகற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, அம்மா\nLabels: சமையல், பச்சடி வகைகள்\nபச்சரிசி / பாசுமதி அரிசி - 1 கோப்பை\nநெய் - 4 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 4\nபொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை + புதினா - 1 மேசைக்கரண்டி\nமுந்திரிப் பருப்பு - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஅரிசியைக் கழுவி, தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.\nவாணலியில் நெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு தாளிக்கவும்.\nநீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபின் அரிசியைச் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.\nபின் 2 கோப்பை தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.\nநன்கு கொதி வந்ததும், அடுப்பின் தீயைக் குறைக்கவும்.\nசாதம் முக்கால் வேக்காடு பக்குவத்துக்கு வந்த பின், புதினா கொத்தமல்லி சேர்த்துக் கிளறவும்.\nவறுத்த முந்திரி சேர்த்து, சாதம் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.\nதண்ணீர் அளவைச் சற்றே குறைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.\nகற்றுக் கொடுத்தது: திருமதி ஷோபா மோகன், தோழி\nபாசிப்பயிறு - 3/4 கோப்பை\nபுளித்த இட்லி / தோசை மாவு - 1 கோப்பை\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - தேவையான அளவு\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய தேங்காய் - தேவையான அளவு\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nகடுகு,உளுந்து, கறிவேப்பிலை,பெருங்காயம் - தாளிக்க\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nபாசிப்பயிறைக் கழுவி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபாசிப்பயிறுடன் உப்பு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.\nபின் புளித்த இட்லி மாவுடன் உப்பு சேர்த்து அரைத்த பாசிப்பயிறு மாவையும் கலக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.\nபின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nதாளித்தவற்றை மாவுடன் நேர்த்து, தேங்காய்த் துன்டுகளையும் சேர்த��து நன்கு கலக்கவும்.\nஅடுப்பில் பணியாரச்சட்டியை வைத்து, பணியாரம் சுட்டு எடுக்கவும்.\nமாவு புளிக்கவில்லையென்றால், சிறிதளவு புளித்த மோர் சேர்த்துக் கலக்கலாம்.\nகாரப்பிரியர்கள் பச்சைமிளகாயை பாசிப்பயிறுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.\nபெசரட்டு செய்த போது இதைச் செய்தால் என்ன என்று தோன்றியபோது செய்தது.\nLabels: காலைஉணவு, சமையல், சிற்றுண்டி, பணியாரம்\nபூண்டு - 4 பற்கள்\nதேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி\nவறுத்த நிலக்கடலை (தோல் நீக்கியது) - 1/3 கோப்பை\nஎள்ளு (வெள்ளை / கறுப்பு) - 3 தேக்கரண்டி\nகொத்தமல்லி விதை - 4 தேக்கரண்டி\nமிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி\nமஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி\nநீர்த்த புளிக்கரைசல் - 1/4 கோப்பை\nஎண்ணெய் - 1/3 கோப்பை\nஉப்பு - தேவையான அளவு\nகத்தரிக்காய்களை காம்பு நீக்கி நீள்வாக்கில் கீறிக்கொள்ளவும்.(பெரிய கத்தரிக்காயாக இருந்தால் நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.)\nஎள்ளு, கொத்தமல்லி விதை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும்.\nஇதனுடன் கடலை, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.\nவதக்கிய வெங்காயம், தக்காளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கத்தரிக்காய்களைப் போடவும்.\nகத்தரிக்காய் நிறம் மாறியதும், பொடியாக நறுக்கிய பூண்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவும்.\nமசாலா பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.\nகத்தரிக்காய் அதிகம் குழையாமல் பார்த்துக் கொள்ளவும்.\nமசாலா இறுகி வந்ததும் இறக்கி விடவும்.\nக்ரேவி போல வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் முன்னாலேயே எடுத்து விடலாம்.\nநம் வீட்டிற்காகச் செய்யும் போது எண்ணெய் சற்றுக் குறைத்துக் கொள்ளலாம்.\nபிரியாணி, நெய் சாதம், தக்காளி சாதம், சப்பாத்தி இவற்றுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.\nகற்றுக் கொடுத்தது: திருமதி. நளினி சதானந்த், தோழி\nLabels: கத்தரிக்காய், காய்கறி, சமையல்\nபூண்டு - 3 பற்கள்\nமஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி\nநீர்த்த புளிக்கரைசல் - 1/2 கோப்பை\nகொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nவேகவைத்த துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி\nமிளகு - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nகொத்தமல்லி விதை - 1 மேசைக்கரண்டி\nவெந்தயம் - 1/4 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2\n��ீரகம் - 1/4 தேக்கரண்டி\nவெந்தயம் - 1/4 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 1\nபெருங்காயம் - 2 சிட்டிகை\nதக்காளியைச் சுடுதண்ணீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய், வெந்தயம் வறுத்துக் கொள்ளவும்.\nபின் அவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.\nஅதனுடன் தக்காளி, மற்றும் பூண்டு சேர்த்து 2 சுற்று சுற்றவும்.\nபின் இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி, வேகவைத்த துவரம்பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.\nபின் தக்காளிக் கரைசலை வாணலியில் ஊற்றிக் கொதிக்க விடவும்.\nநன்கு நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி, பாத்திரத்தில் எடுத்து ஊற்றவும்.\nஅதிகம் கொதிக்க விடக்கூடாது; நன்கு நுரைத்ததும் இறக்கி விடவும்.\nபுளியே சேர்க்காமல் இன்னும் 2 தக்காளி அதிகமாய்ச் சேர்த்தும் செய்யலாம்.\nகற்றுக் கொண்டது: அங்கே இங்கே கேட்டது\nகோதுமை மாவு - 1 கோப்பை\nபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1/2 கோப்பை\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி\nமிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி\nஓமம் - 1/2 தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவையான அளவு\nபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு, உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.\nபின் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.\nமாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.\nரொட்டிக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nஉருண்டைகளைச் சுற்றிச் சிறிது எண்ணெய் தடவவும்.\nஒவ்வொரு உருண்டையாக எடுத்து நெகிழிப் பைக்குள் (plastic cover) வைத்து ரொட்டி தட்டவும்.\nஅடுப்பில் தோசைக்கல், அல்லது சப்பாத்தி செய்யும் பாத்திரத்தை வைத்து, ரொட்டி சுட்டு எடுக்கவும்.\nஎண்ணெய் தேவையான அளவு ஊற்றி, இரண்டு பக்கமும் புரட்டி எடுக்க, ரொட்டி நன்கு சிவந்து வரும்.\n���ொட்டியை மேலும் காரம், மணம் மிக்கதாக மாற்ற உங்களுக்குத் தேவையான பொருட்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nவாழையிலையில் வைத்து ரொட்டி தட்டினால் நன்றாக இருக்கும்.. அது கிடைக்காத போது நெகிழிப்பை பயன்படும்.\nசற்றே மொறு மொறுப்பாக வேண்டுமானால், மாவு பிசையும் போது சிறிது ரவை சேர்த்துக் கொள்ளலாம்.\nகற்றுக் கொடுத்தது: சிநேகிதி புத்தகத்தின் சமையல் இணைப்பு + எனக்குத் தோன்றிய உபரி கருத்துகள்\nLabels: அடை, சமையல், சிற்றுண்டி, ரொட்டி\nகத்தரிக்காய் - நடுத்தர அளவு - 6\nசின்ன வெங்காயம் - 8\nபூண்டு - 4 பற்கள்\nதுருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி\nமிளகு - 1 மேசைக்கரண்டி\nகொத்தமல்லி விதை - 2 மேசைக்கரண்டி\nசீரகம் - 1/2 மேசைக்கரண்டி\nசோம்பு - 1/2 மேசைக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2\nமஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 5 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nமிளகு, கொத்தமல்லி விதை, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய் - இவை அனைத்தையும் பொடிக்கவும்.\nபின் நிறு துண்டுகளாக நறுக்கியவெங்காயம், துருவிய தேங்காய் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nஒவ்வொரு கத்தரிக்கயையும் ஆறு துன்டுகளாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கத்தரிக்காய், மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.\nசற்றே வதங்கியதும் அரைத்த விழுதுடன் கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றிக் கிளறவும்.\nவாணலியை மூடி வைக்க வேண்டாம்.\nகலவை சற்றே இறுகியதும், கவனமாகக் கிளறவும்.\nநன்கு ஈரப்பதம் முழுவதும் வற்றியதும், வாணலியை இறக்கவும்.\nகற்றுக் கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா\nLabels: கத்தரிக்காய், காய்கறி, சமையல்\nபருப்புருண்டைக் குழம்பு + பக்கோடா\nதுவரம்பருப்பு - 3/4 கோப்பை\nபெரிய வெங்காயம் - 1/ சின்ன வெங்காயம் - 8\nஇஞ்சி - 1 சிறிய துண்டு\nபூண்டு - 3 பற்கள்\nகாய்ந்த மிளகாய் - 2\nசோம்பு - 1/2 மேசைக்கரண்டி\nதேங்காய்த் துருவல் - 4 மேசைக்கரண்டி\nகொத்தமல்லித்தழை - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை\nசோம்பு - 1/2 மேசைக்கரண்டி\nதக்காளி பெரியது - 1\nபெரிய வெங்காயம் - 1/ சின்ன வெங்காயம் - 8\nபூண்டு - 3 பற்கள்\nகரம் மசாலப் பொடி - 1 தேக்கரண்டி\nபுளிக்கரைசல் - 1/4 கோப்பை\nமிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி\nமல்லிப்பொடி - 4 தேக்கரண்டி\nமஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி\nஉப்���ு - தேவையான அளவு\nபட்டை - 3 துண்டு\nகடுகு, உளுந்து - தாளிக்க\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nதுவரம்பருப்பைச் சுமார் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.\nஒரு வெங்காயம், 3 பூண்டுப் பற்கள், 2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டுப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மூன்றையும் பொன்னிறமாக வதக்கவும்.\nதண்ணீர் வடிகட்டிய பருப்புடன், கரம் மசாலாப்பொடி, பொடியாக நறுக்கிய இஞ்சி, தேங்காய்த்துருவல் 4 தேக்கரண்டி,காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.\nசிறிய லட்டு அளவில் 6 உருண்டைகள் இறுக்கமாகப் பிடிக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்து, பட்டை, கிராம்பு, சோம்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.\nநீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் ஒன்று, 3 பூண்டுப் பற்கள், தக்காளி சேர்த்து வதக்கவும்.\nபின் புளிக்கரைசல், மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.\nபச்சை வாசனை போனது ம் தேங்காய், சோம்புக் கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.\nநன்கு நுரைத்து படத்தில் உள்ள பக்குவத்துக்கு வரும்போது அடுப்பின் தீயை மட்டுப்படுத்தி, பிடித்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மெதுவாக இட்டு, வாணலியை மூடிவைக்கவும்.\nசற்று நேரம் கழித்து உருண்டகளை மெதுவாகப் புரட்டி விடவும்.\nஉருண்டைகள் வேகச் சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் பிடிக்கும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் உருண்டை பிடித்துபோக மீதமுள்ள கலவையைக் கிள்ளிப் பொரித்தால் பக்கோடா தயார்.\nமுழுவதும் துவரம்பருப்பு சேர்க்காமல், பாதி துவரம்பருப்பு, பாதி கடலைப்பருப்பு சேர்க்கலாம்.\nகவனமாகச் செய்தால் உருண்டை உடையும் வாய்ப்புகள் இல்லை; இருந்தாலும், உடைந்து விடுமோ என்று தோன்றினால் இட்லிப்பானை ஆவியில் உருண்டைகளை வேகவைத்துச் சேர்க்கலாம்.\nகற்றுக்கொடுத்தது: திருமதி. பத்மா, என் அம்மா\nLabels: சமையல், சைவக்குழம்பு வகைகள்\nகொள்ளு - 3 மேசைக்கரண்டி\nபாசிப்பருப்பு / பயத்தம்பருப்பு - 3/4 மேசைக்கரண்டி\nபூண்டு - 3 பற்கள்\nதேங்காய்த்துறுவல் - 1 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nவறுத்த கொள்ளூ + பாசிப்பருப்பு\nகொள்ளு, மற்றும் பயத்தம் பருப்பைத் தனித்தனியாக வறுத்து, மிக்ஸியில் அரைகுறையாகப் பொடி செய்யவும்.\nபிரஷர் குக்கரில் பொடித்த கொள்ளு + பாசிப்பருப்புடன் 3 கோப்பை தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் வைக்கவும்.\nகஞ்சி தயாரனதும், தேங்காய்த்துறுவலைச் சேர்த்துக் கொள்ளவும்.\nமேலும் சுவைகூட்டப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.\nகொள்ளு, பாசிப்பருப்பு 3:1 என்ற விகிதத்தில் வறுத்துப் பொடித்து டப்பாவில் வைத்துத் தேவையான போது கஞ்சி வைத்துக்கொள்ளலாம்.\nஅங்கே இங்கே கேட்ட குறிப்புகளை வைத்து நான் முயற்சித்தது\nLabels: கஞ்சிவகைகள், கொள்ளு, சமையல்\nசிவப்பு அரிசி இனிப்புப் புட்டு\nகார எண்ணெய் அவரைக்காய்ப் பொரியல்\nமட்டன் பிரியாணி - அலுமினியம் ஃபாயில் தம் வைத்தது\nமேத்தி சிக்கன் ஃப்ராங்க்ஸ் மசாலா\nகாலி ஃப்ளவர் முட்டைப் பொடிமாஸ்\nபருப்புருண்டைக் குழம்பு + பக்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthupettaihindu.blogspot.com/2010/08/blog-post_8921.html", "date_download": "2018-07-17T23:17:34Z", "digest": "sha1:MKRZUPDDHFSVDMZS66R7IRRDQF2X33L4", "length": 9382, "nlines": 80, "source_domain": "muthupettaihindu.blogspot.com", "title": "முத்துபேட்டை ஹிந்து: திராவிடர் கழகத்துக்கு இந்து முன்னணி கேள்வி", "raw_content": "\nஹிந்துவாய் வாழ்வோம் ......... ஹிந்து தர்மம் காப்போம்.\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் .....\nதிராவிடர் கழகத்துக்கு இந்து முன்னணி கேள்வி\nகரூர், ஜூலை 8: திராவிடர் கழகத்திற்கு இந்து முன்னணி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.\nகரூரில் அண்மையில் மாநில அளவிலான இந்து முன்னணி மாநாடு நடைபெற்றது. இதையடுத்து, திகவின் மண்டல மாநாடு ஜூலை 6-ல் கரூரில் நடைபெற்றது. இதை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் திகவிற்கு 4 கேள்விகள் கேட்கப்பட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.\nஇந்தக் கேள்விகளுக்கு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பதிலளித்ததோடு, சில கேள்விகளையும் கேட்டார்.\nஇதைத் தொடர்ந்து, அந்தக் கேள்விகளுக்கு, கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விளக்கம் அளித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:\nதிக தலைவராக தலித் ஒருவரை நியமிக்காதது ஏன் என்ற கேள்விக்கு, காஞ்சி சங்கரமடத்தில் தலித் ஒருவர் தலைவராக நியமிக்கப்படும்போது, திகவிலும் நியமிப்போம் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.\nகாஞ்சி சங்கரமடம் பிராமணர்களால், மதுரை ஆதீனம் மடம் பிள்ளைமார்களாலும், கோவை மருதாச்சலம் அட��களார் மடம் கவுண்டர்களாலும், கோவினூர் மடம் செட்டியார்களாலும் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு சமுதாய ரீதியாக மடங்கள் உள்ளன.\nதிக கடவுள் மறுப்பு இயக்கமாக இருந்து வந்ததா, இல்லை ஒரு ஜாதி சார்ந்த இயக்கமா என்பதைத் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.\nகடவுள் இல்லை என்ற மாநாட்டில் பங்கேற்கும் அரசியல் கட்சியினர், தாங்கள் தேர்தலில் போட்டியிடும்போது, கடவுள் இல்லை என்று கூறுவோரின் வாக்குகள் மட்டுமே போதும்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது இந்து முன்னணி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபெங்களூர் குண்டுவெடிப்புகள்: தீவிரவாதிகளுடன் தொடர்...\nவிநாயகர் ஊர்வலத்தை முடக்க திட்டம்- ராம.கோபாலன் புக...\nதமிழகத்தின் காஷ்மீர் - முத்துப்பேட்டை\nபிரிவினைவாதத்துக்கு துணை போகிறதா மத்திய அரசு\nதமிழக சிலைகளை கடத்தி அமெரிக்காவில் விற்பனை\nநம்பர் 10, ஜன்பத் பீதி அம்மாவும் மகனும் திடீர் மா...\nபாகிஸ்தானில்தான் இருக்கிறார் பின்லேடன்-பழங்குடிப் ...\nஇந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ்\nஓவியங்களை திருடியதாக பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீத...\nபாஜகவின் போராட்டங்கள் யாரையும் புண்படுத்துவதற்கு அ...\nகடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்\nவேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெ...\nவிநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்-...\nஹிந்து சமயமே உலகிலுள்ள எல்லா வாழும் கலச்சாரங்களைக்...\nபேராசிரியர் ஜோஸப்பின் கை வெட்டு - தொடரும் இஸ்லாமி...\nதொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ...\nஉங்கள் கவனத்திற்கு சில செய்திகள்\nபிரிவினைவாதத்தை தடுக்க முதல்வர் விரும்பவில்லை:பொன்...\nமுஸ்லிம்கள் இடஒதுக்கீட்டுக்கு கருத்தொற்றுமை உருவாக...\nதிராவிடர் கழகத்துக்கு இந்து முன்னணி கேள்வி\nபாரத தேசத்தின் சில அவலங்கள்\nமதமாற்றம் மூலம் கேரளாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி-அ...\nஏழை இந்து குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகை வாங்கும்வர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுத்துபேட்டை இல் இல.கணேசன் ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/07/blog-post_809.html", "date_download": "2018-07-17T22:51:34Z", "digest": "sha1:FB6H2LNAGUE7OL3MTHJJ52ME7BL43V5P", "length": 22270, "nlines": 189, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : மனித வெடிகுண்டு மூலம் பிரதமர் மோடியை கொல்ல சதி: உளவுத்துறை எச்சரிக்கை!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nமனித வெடிகுண்டு மூலம் பிரதமர் மோடியை கொல்ல சதி: உளவுத்துறை எச்சரிக்கை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது போல மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பிரதமர் மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி நாளை பீகார் மாநிலம் செல்கிறார். அங்கு பாட்னா மற்றும் முஸாபர் நகரில் நடைபெறும் இரண்டு பொதுக் கூட்டம் மற்றும் பேரணிகளில் கலந்து கொள்கிறார். விரைவில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், மோடி பாட்னா அல்லது முஸாபர்பூர் பயணத்தின் போது அவர் மீது மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், உஷாராக இருக்குமாறு மாநில போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு குழுவினரிடம் மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளதாக பீகார் மாநில மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\nகடந்த 1991 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மனிதவெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனிதகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமரின் பயணம் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர், போலீஸ் அதிகாரி, எலக்ட்ரீசியன், தொழிலாளர் வேடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமர் வருகையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, தலைவர்கள், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nராஜா சாண்டோ - தமிழ் சினிமா முன்னோடி\nஅசைவ உணவு சாப்பிடுபவர்களாக நீங்கள்...\nகாக்காமுட்டையைத் தொடர்ந்து உலகை கவனிக்க வைத்திருக்...\nஇன்னொரு தாய்க்கு பிறந்த உண்மையான சகோதரர் விஜய்: வி...\nதெலுங்கிலும் வசூல் நாயகன் அவதாரம் எடுத்த விஜய்\n'நாம் இருவர்... நமக்கு ஒருவர்' - இவர்களுக்கு சொல்...\nபோதையில் மாற்றம்....சுடுகாட்டிற்கு அனுப்புவதில் மு...\nஆக்ரமிப்பு, அலட்சியம், அக்கறையின்மை: துாங்கி வழியு...\nரஷ்ய அதிபர் புதின் - சூப்பர் ஹீரோ அதிபரின் டாப் 14...\n'படிப்பு வரலையா கவலை வேண்டாம்... ஆயிரம் துறைகள் கா...\nகலாம் கற்றுத் தந்த பாடம்\nகலாம்–ன் 2020 கனவு: டாப் 20 வாய்ப்புகள், பிரச்னைகள...\nமனதை உலுக்கும் மரண தண்டனைக்கெதிரான படம், டான்சர் இ...\nசத்யராஜ் நடிக்கும் நைட்ஷோ படத்தின் கதை \nதமிழ் தெரிந்த நடிகைகளோடு நடிப்பது எளிது- விக்ரம்பி...\nவேலாயுதம் படத்தின் இரண்டாம்பாகமா தனியொருவன்\nஏழை பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.95,000 கோடி: உ.பி...\nமது குடிக்கும் போராட்டம்: திருச்சி சட்டக்கல்லூரி ம...\nவாலு படம் வெளியாக விஜய் செய்த பெரியஉதவி\nசெந்தில் பாலாஜியின் பதவி பறிப்பு ஏன்... \nஇந்தியாவில் சாதாரண குடிமகனாகப் பிறந்து முதல் குடிம...\nநாங்கள் வாழ உயர்ந்த இந்தியாவை படைத்த நாயகனுக்கு சி...\nஎனது இறப்புக்கு விடுமுறை கூடாது: வேண்டுகோள் விடுத்...\nகலாம் மறைவு: ராமேஸ்வரம் மக்கள் சோகம்\n'ராக்கெட் நாயகன்' அப்துல் கலாம் காலமானார்\n''இந்த பல்ஸரை பயம் இல்லாமல் ஓட்டலாம் \nகோச்சிங் சென்டர் போகாமலேயே ஜெயிச்சேன்: 22 வயதில் ஐ...\nசொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு: ஜெ. உள்ப...\nநாஸா கண்டுபிடித்த புதிய பூமியில் மனிதர்கள் வசிக்க ...\nதீபிகா பல்லிகலை இந்து, கிறுஸ்தவ முறைப்படி திருமணம்...\n10 ஆயிரம் ரன்களை கடந்து திலகரத்னே தில்ஷன் சாதனை\nஎங்கள் தங்கம்... எங்கள் பராமரிப்பு: தங்கம், வெள்ளி...\nவிபத்தில் சிக்கியவருக்கு 50 மணி நேரம் இலவச உயர் சி...\nஅற்புதங்கள் நிறைந்த ஆடி மாதம்\nமெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்\nநாலு போலிஸூம் நல்லா இருந்த ஊரும் படம் எப்படி\nகருணாநிதியின் மதுவிலக்கு அறிவிப்பு மக்கள் நலன் சார...\nநேற்று ஹெல்மெட்... இன்று வேகக் கட்டுப்பாட்டு கருவி...\nமனித வெடிகுண்டு மூலம் பிரதமர் மோடியை கொல்ல சதி: உள...\nசென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் பற்ற...\nதிருப்பதிக்கு 7 மலை, தெலங்கானாவுக்கு 9 மலை\nஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில...\n'- 'வாணி ராணி' பப்லு பெரு...\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\n‘‘இரு சக்கர சொகுசு கார்\nசிவில் வானில் தமிழ் மின்னல்கள் \nபொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் அரண்மனை\nதமிழகத்தில் புதிய மதுக்கொள்கை கொண்டு வரப்படும்: கொ...\nதொடரும் பாலியல் தொல்லைகள் - பளிச் டிப்ஸ்\nஇன்னொரு பூமி எங்கே இருக்கிறது...\nதென்ஆப்ரிக்க வீரர்களை இனம் குறித்த வார்த்தைகளால் த...\nபட்டம் மட்டும் வாங்கினால் பயன் இல்லை \nஅன்றாட நிர்வாக பொறுப்பில் இல்லாத என் மீது வழக்கா\nஇப்ராஹிம் ராவுத்தர் மரணம்: நண்பர் விஜயகாந்த் நேரில...\nரஞ்சனியின் ஃபேஸ்புக் பதிவால் ஹீரோவான ஆட்டோ ஓட்டுநர...\nவிஜயகாந்துக்காக கல்யாணம் செய்து கொள்ளாமல் நட்புக்க...\nதங்கத்தின் விலை வீழ்ச்சி தொடருமா\n\" மோடியை ஆதரிக்கத் தேவை இல்லை \nஅகன்றது அரை நூற்றாண்டு பகை... மலர்ந்தது கியூபா-அமெ...\nகருணாநிதி செய்த பாவம் கொடியது: ராமதாஸ் சாடல்\n'கிவ்அப்' பண்ணுங்க... நச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங...\n'மரணக் கடைகள்' என நிரூபித்துள்ள 'மதுபானக் கடைகள்'\nஉங்க வீட்டுல ஃப்ரிட்ஜ் இருக்கா\nநியூட்ரினோ: அப்துல் கலாமுக்கு எதிராக சீறும் 'தண்ணீ...\nஆஃபீஸ் வாட்ஸ்-அப் க்ரூப் அட்ராசிட்டிகள் - கவனம் தே...\nமதுவிலக்கு: கருணாநிதியை முந்துவாரா ஜெயலலிதா\nஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முத...\nரயில் ஏறிப் போய் பிஎம்டபிள்யூ வாங்கிய கதை குரோம்பே...\nகளமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கட...\nஉணவு பறிமாறியவரால் நடந்த மாற்றம் - நடிகர் அசோக்செல...\nஎஸ்.எஸ்.ராஜமெளலி தந்தையின் கதையில் உருவான 'பஜ்ரங்க...\nமைலேஜ் - செலவுகளைக் கட்டுப்படுத���துங்கள்\nஹெல்மெட் போடமாட்டோம்: மல்லுக்கட்டும் மெய்வழிச்சபைய...\n'உங்களை நம்பித்தான் ராஜீவை இழந்தோமே... ராகுலையுமா\nயூனிஸ்கான் கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்...சொந்த வாழ...\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாடின் வீட்டில்...\nலார்ட்ஸ் மைதானத்தில் 77 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை ...\nமுதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற...\nஇது வேற ’லெவல்’ பைக் \nடாஸ்மாக் சென்றால் என்ன உயிர் கவசம் அணிய வேண்டும்\n10 பாடங்கள்...நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா \nதொழில் துவங்க.. நல்ல நேரம்\nகோலிவுட் டைரி- 4 விரலாட்டும் தம்பு... கொலவெறி ஒல்ல...\nகுஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தியதால் மோடி பழிவாங்க...\nஉங்கள் சமையலறையில் 50 லட்சம் ..\n17 பந்தில் அரை சதமடித்து இலங்கை வீரர் குஷால் பெரைர...\nபி.சி.சி.ஐ கட்டுப்பாட்டில் சென்னை அணி வந்தால் ஐ.பி...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/12/blog-post_05.html", "date_download": "2018-07-17T22:57:12Z", "digest": "sha1:OJKRK7QVMRRK7UNZZNETJYABK43D2JTL", "length": 21809, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை", "raw_content": "\nநூல் பதின��ட்டு – செந்நா வேங்கை – 48\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nஈராக் உணவுக்காக எண்ணெய் திட்டத்தில் ஊழல்கள் நடந்தது குறித்து ஐ.நா சபை நியமித்திருந்த வோல்க்கர் குழு தனது அறிக்கையை வழங்கியது. அதில் இந்தியாவிலிருந்து அப்பொழுதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கின் பெயரும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் பெயரும் அடிபட்டன. சதாம் ஹுசேன் அரசாங்கத்திடமிருந்து நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இருவருக்கும் எண்ணெய் எடுக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக வோல்க்கர் அறிக்கை கூறியது இந்தியாவில் அரசியல் புயலை ஏற்படுத்தியது.\nமுதலில் காங்கிரஸ் கட்சியும் நட்வர் சிங்கும் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங்கும் அவரது நண்பர் அண்டலீப் சேகாலும் ஈராக், ஜோர்டான் நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர் என்றும் சேகாலின் நிறுவனம் வழியாக (லஞ்சப்) பணம் ஈராக்குக்குச் சென்றுள்ளது என்றும் செய்தி வெளியிட்டது.\nஇதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Enforcement Directorate சேகால் அந்நியச் செலாவணி விஷயத்தில் ஏதேனும் திருட்டுத்தனங்கள் செய்துள்ளாரா என்று விசாரித்தது.\nஎதிர்க்கட்சிகள் நட்வர் சிங்கைப் பதவி விலகச் சொன்னார்கள். நட்வர் சிங் மறுத்தார். தான் தவறேதும் செய்யவில்லை என்றார். பிரதமர் மன்மோகன் சிங் நட்வர் சிங்கின் வெளியுறவுத்துறையைப் பிடுங்கிக்கொண்டு அவரை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருமாறு சொன்னார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி R.S.பாதக் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை ஏற்படுத்தினார்.\nஎதிர்க்கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்தனர்.\nஇந்த நேரத்தின் இந்தியாவின் க்ரோவேஷியா நாட்டுத் தூதர் அனில் மாதரானி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் நட்வர் சிங்கின் தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சிக் குழு தங்கியிருந்த ஹோட்டலுக்கு நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங்கும் அண்டலீப் சேகாலும் பின்னர் வந்து சேர்ந்து கொண்டதாகவும், நட்வர் சிங் ஈராக் அதிகாரிகள் பலருக்கும் தன் மகனை அறிமுகம் செய்ததாகவும் கூறினார். அதே பேட்டியில் நட்வர் சிங் உணவுக்கான எண்ணெய் திட்டத்தின் கூப்பன்களை நட்வர் சிங் பெற்றுக்கொண்டார் என்றும் குற்றம் சாட்டினார்.\nபின்னர், தான் அப்படி ஒரு பேட்டி அளிக்கவேயில்லை என்று மாதரானி மறுத்தார். இந்தியா டுடே பத்திரிகையின் துணை ஆசிரியர் தம்மிடம் இந்தப் பேட்டியின் ஒலிப்பதிவு இருப்பதாக, இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் கூறினார். உடனடியாக அனில் மாதரானி தன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். (அவரை முன்னரே வேலையிலிருந்து தூக்குவதாக முடிவு செய்துவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும் அதை நாம் நம்பத் தயாராக இல்லை.)\nநட்வர் சிங், மாதரானி மீது அவதூறு வழக்கு தொடுப்பதாக பயம் காட்டினார்.\nபாஜக, எதிர்க்கட்சிகள் நட்வர் சிங் கைது செய்யப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டனர். (ஏன் அவரைக் கைது செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள் என்று புரியவில்லை.) அத்துடன் \"சோனியா காந்தி திருடர்\" என்று நாடாளுமன்றத்தில் சத்தம் போட்டனர்; சபையை நடக்கவிடாமல் நிலைகுலையச் செய்தனர்.\nஇதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டல் குழுவிலிருந்து நட்வர் சிங் நீக்கப்பட்டார். அமைச்சர் கபில் சிபால், நட்வர் சிங் தானாகவே இதைப் புரிந்துகொண்டு அமைச்சரவையிலிருந்து விலகவேண்டும் என்கிறார். அம்பிகா சோனி, பிரதமர் ரஷ்யாவிலிருந்து வந்ததும் நட்வர் சிங்கை பதவி இறக்கலாம் என்பதாக சுட்டினார்.\nஇந்தியா திரும்பிய முன்னாள் தூதர் மாதரானியை Enforcement Directorate விசாரணை செய்கிறது.\nநட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங் சி.பி.ஐ விசாரணைக்குத் தாம் தயாராக இருப்பதாகவும், யாரோ ஒருவரைக் காப்பாற்ற தாம் (தானும் தந்தையும்) தயாராக இல்லை என்றும் இன்று சொல்லியிருக்கிறார்.\nஇதுவரை நடந்ததைப் பார்க்கும்போது இந்த விவகாரத்தில் நட்வர் சிங் நிச்சயம் தப்பு செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அது நிரூபிக்க��்படுகிறதோ இல்லையோ, நட்வர் சிங் அரசியல் ரீதியாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். அவரது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டது. இந்த வாரமே அவர் அமைச்சர் பதவியை இழப்பார். அடுத்த தேர்தலுக்கு அவர் இருகக் மாட்டார். அவரது மகனும் ஒதுக்கப்படலாம் - இப்பொழுது ராஜஸ்தான் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.\nஆனால் மிகவும் முக்கியமாக கேள்வி - இதில் சோனியா காந்தியின் பங்கு என்ன என்பதுதான். சோனியா காந்திக்குத் தெரிந்து எண்ணெய் ஒப்பந்தம் நடைபெற்றதா அதில் சம்பாதித்த பணம் காங்கிரஸ் கட்சிக்குப் போனதா அதில் சம்பாதித்த பணம் காங்கிரஸ் கட்சிக்குப் போனதா சோனியா காந்தியின் குடும்பத்துக்குப் போனதா சோனியா காந்தியின் குடும்பத்துக்குப் போனதா இல்லை, நட்வர் சிங்குக்கும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமா\nசோனியா காந்தி தவறு செய்துள்ளார் என்றால், அதற்கு நட்வர் சிங் scapegoat-ஆகப் பயன்படுகிறாரா (அப்படித்தான் ஜகத் சிங் சுட்டுகிறார்.)\nசோனியா காந்தி தவறு செய்திருந்தால் அதை மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் ஏமாற்றி மூடப் பார்ப்பார்களா அல்லது மன்மோகன் சிங் அவமானத்தால் பதவி விலகுவாரா\nஇந்தப் பிரச்னையால் காங்கிரஸ் அரசு கவிழுமா எந்த நேரத்தில் இடதுசாரிகள் காங்கிரஸுக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள் எந்த நேரத்தில் இடதுசாரிகள் காங்கிரஸுக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள் சோனியா ஊழலில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிந்தால் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்.\nஅரசு கவிழ்ந்தால் அடுத்து தேர்தல் வருமா பாஜக நிச்சயமாக அதைத்தான் எதிர்பார்க்கிறது. எனவே இந்தப் பிரச்னையை எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்தடிப்பார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/07/blog-post_19.html", "date_download": "2018-07-17T23:18:43Z", "digest": "sha1:C2WRCP2SVCUW4DYXMQBPKJMUIZUEVPDX", "length": 18536, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாநகராட்சிப் பள்ளிகளில் கணினி", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nநாகராஜன், மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினியில் தமிழில் எழுதச் சொல்லித் தந்த அனுபவத்தைப் பற்றி எழுதியுள்ளார். அதற்கான ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் இப்படி எழுதுகிறார்:\nஇதுதான் சரியான தீர்வு. அதே சமயம் “condemned கம்ப்யூட்டர்களையும்” கூட உருப்படியாகப் பயன்படுத்தமுடியும்.\nஇன்று பெரும்பான்மைப் பள்ளிக்கூடங்களுக்கு 128 MB நினைவகம் உள்ள கணினிகள்கூடப் போதுமானவை. அதில் லினக்ஸ் நன்கு இயங்கும். இன்று கிடைக்கும் எந்த லினக்ஸ் விநியோகத்தையும் எடுத்துக்கொண்டு, தேவையற்ற பலவற்றை நீக்கிவிட்டு, கே.டி.ஈ டெஸ்க்டாப் சூழல், ஓர் எடிட்டர், ஓப்பன் ஆஃபீஸ், ஃபயர்ஃபாக்ஸ், ஒரு மெசஞ்சர் (யாஹூ, எம்.எஸ்.என், கூகிள்டாக் ஆகியவற்றுடன் பேசக்கூடியது), பிடிஎஃப் கோப்புகளைப் பார்வையிட ஒரு செயலி, ரியல் பிளேயர் அல்லது வி.எல்.சி மீடியா பிளேயர் ஆகியவற்றை மட்டும் வைத்துக்கொண்டால் போதும்.\n(யூனிகோட்) தமிழ் படிக்க, எழுதத் தேவையான செயலிகள் இருந்தால் போதும்.\nஇவற்றை இயக்க “condemned கம்ப்யூட்டர்களே” போதுமானவை.\nஆனால் இந்தக் கணினியுடன் இணைய இணைப்பு அவசியம். உருப்படியான மின்சாரம் இல்லாத நம் நாட்டில், கூட ஒரு UPS த��வை.\nஆனால் இந்தக் கணினிகளை நம் ஆசிரியர்கள் தாங்கள் மட்டுமே பயன்படுத்தி, மற்றபடி பூட்டிவைக்காமல், மாணவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அதைச் செய்வார்களா என்பது பெரும் கேள்வி.\n//இந்தக் கணினிகளை நம் ஆசிரியர்கள் தாங்கள் மட்டுமே பயன்படுத்தி, மற்றபடி பூட்டிவைக்காமல், மாணவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.//\nஇது தான் என்னுடைய கவலையும். நிறைய பள்ளிகளில் நூலகங்களையே இப்படித் தான் பூட்டி வைக்கிறார்கள் :(\nதனியார் பள்ளிகளில் இருக்கும் கணினிகள் சிறுவர்களுக்கு multimedia வகுப்பில் மட்டும் அணுகக் கிடைக்கிறது. மற்றபடி, கணினி அறிவியலை ஒரு பாடமாக எடுத்தவர்களுக்கு அந்தப் பாட வேளையில் மட்டும் அணுகக் கிடைக்கிறது.\nநூலகம், கணினிகளை முழு நேரக் கட்டுப்பாடற்ற பயன்பாட்டுக்குத் திறந்து விட்டாலே வளங்களை முழுமையாகப் பயன்படுத்தியதாகும். ஊர்ப்புற பள்ளிகளில் ஊராருக்கும் குறிப்பிட்ட வேளைகளில் கணினி அணுக்கம் கொடுப்பது மிகச்சிறந்த பயன் அளிக்கும்.\n//இது தான் என்னுடைய கவலையும். நிறைய பள்ளிகளில் நூலகங்களையே இப்படித் தான் பூட்டி வைக்கிறார்கள் :(//\nரவி, தீ-கதவையே (பயர் எக்சிட்) (அல்லது ”தப்பும் வழி” ”அவசர வழி” ) பூட்டி வைக்கிறார்கள். இவர்களை என்ன செய்யலாம்\n(CDAC - BOSS) இயங்குதளத்தை ஒரு குறுந்தகட்டில் தருகிறார்கள்\nஒரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன் தகட்டில் நிறுவலாம். அல்லது மற்றொரு குறுந்தகடு மூலம் இயங்கு தளத்தை வன் தகட்டில் நிறுவாமலேயே உபயோகிக்கலாம்.\nநான் சோதித்து பார்த்தவரையில் இரண்டாவது குறுந்தகடு சிக்கல் இல்லாமல் இயங்கியது. நெட்வோர்க்கில் இருக்கும் கணினியில் இதை சொருகி ரீபூட் செய்தால் தானாகவே நெட்வோர்க் அமைப்புகளை கண்டுபிடித்து விடுகிறது. எந்த சிரமமும் இல்லாமல் உலாவியில் இணையத்தை மேயலாம்.\nஅதே போல் நீங்கள் கூறியபடி ஒரு “குறைந்த பட்ச தேவை மென்பொருள்களுடன்” குறுந்தகட்டில் இருந்தே இயங்கும் இயங்குதளத்தை வடிவமைப்பது சிரமம் அல்ல (சிடாக் பாஸ் தளத்தில் இருந்து சில மென்பொருட்களை நீக்கினால் போதும்)\nஅப்படி ஒரு குறுந்தகட்டில் இருந்தே 128 MB RAM கணினியில் இயங்கும் இயங்குதளத்தை - தமிழ் உள்ளீடும் வசதி, ஒபன் ஆபிஸ், பயர் பாக்ஸ், மெஸஞர் உடன் - யாராவது அளித்தால் கண்டிப்பாக அது மிகப்பெரிய வெற்றி அடையும். ஏனென்றால் அப்படி பட்ட ஒரு இயங்கு தளத்திற்கான சந்தை திறந்தே உள்ளது. கழிக்கப்பட்ட நிலையில் உள்ள பல கணினிகள் (குறைந்த பட்சம் உலாவியகங்களிலாவது - Browsing Centreக்கான தமிழ் வார்த்தை \nஊதிய சங்கை ஊதி விட்டேன். விரைவில் “வன் தகட்டில் நிறுவாமலேயே கணினியை தமிழில் உபயோகிக்க கூடிய NHM OS\" வரும் என்று நினைக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 1\nதமிழ் மீடியத்திலும் படிப்பது கஷ்டமா\nமன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல\nசிகப்பு ராணியும் மனித மூளை வளர்ச்சியும்\nஅணு ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில்...\nஆசிரியர் - மாணவர் உறவு\nகலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=3033", "date_download": "2018-07-17T23:28:55Z", "digest": "sha1:CZNNFG7KTTCKCGDNR2R6PJV73TAEOJAT", "length": 12682, "nlines": 193, "source_domain": "www.dinakaran.com", "title": "முந்திரிபருப்பு பகோடா | Pagoda muntiriparuppu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பண்டிகை பலகாரம்\nமுந்திரி - அரை கிலோ\nகடலை மாவு - அரை கிலோ\nவனஸ்பதி - 1/4 கிலோ\n(நறுக்கியது) - 1/4 கிலோ\nஅரிசி மாவு - 150 கிராம்\nகறிவேப்பிலை - 3 கொத்து\nஇஞ்சி - சிறிய துண்டு\nபொரிக்க எண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nவனஸ்பதியில் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும். இதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலை மாவு, அரிசி மாவு, கறிவேப்பிலை ஆகியவை போட்டு நன்கு பிசிறிக் அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், கலவை மாவை சிறு கரண்டி அள்ளி போட்டோ அல்லது சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க எடுக்க வேண்டும்.சூடான மற்றும் சுவையான முந்திரி பகோடா ரெடி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க... Water Fasting\n18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்\nமத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு\nநந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு\nஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/15/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-782704.html", "date_download": "2018-07-17T23:33:46Z", "digest": "sha1:QG7ZTO57774CT2VJLHJKRUCUOLHXIZOU", "length": 8275, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காவலரின் தாயிடம் நூதன முறையில் 5 சவரன், செல்போன் பறிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nகாவலரின் தாயிடம் நூதன முறையில் 5 சவரன், செல்போன் பறிப்பு\nதிருவண்ணாமலை போக்குவரத்துப் பிரிவு காவலரின் தாயிடம் இருந்து நூதன முறையில் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி, செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதிருவண்ணாமலை, முத்து விநாயகர் கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜானகியம்மாள் (63). இவரது மகன் மனோகரன், திருவண்ணாமலையில் போக்குவரத்துப் பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருகிறார். ஜானகியம்மாள், கடந்த 9-ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வழிபடச் சென்றார்.\nதரிசனம் முடிந்து அம்மனி அம்மன் கோபுரம் வழியாக வெளியே வந்தபோது, ஒரு பெண் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் ஜானகியம்மாளிடம் பேச்சுக் கொடுத்துள்ளது. நாங்கள் மூவரும் போலீஸ்காரர்கள். திருச்சியில் இருந்து தீபத் திருவிழா பாதுகாப்புக்கு இங்கு வந்துள்ளோம். இங்குள்ள பச்சையம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியைக் காட்ட முடியுமா என்று கேட்டுள்ளனர்.\nஇதையடுத்து, ஜானகியம்மாள் அவர்களுடன் காரில் ஏறி பச்சையம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனர். அப்போது, மூவரும் சேர்ந்து கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டதும் ஜானகியம்மாள் மயக்கம் அடைந்தாராம். பின்னர், ஜானகியம்மாளின் கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் சங்கிலி, செல்போன், ரூ.100 ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டனராம்.\nபின்னர், அவரை காரில் ஏற்றிக்கொண்டு மீண்டும் அம்மனி அம்மன் கோபு��ம் பகுதிக்கு வந்து இறக்கி ஓரிடத்தில் அமர வைத்து விட்டுச் சென்று விட்டனராம். இதுகுறித்து திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2014/01/", "date_download": "2018-07-17T23:09:49Z", "digest": "sha1:AJ2YHQRHYKM7KZFXJV47AVF2DNKU5Q53", "length": 119183, "nlines": 213, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: January 2014", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 161 - நம்பிமலை - புளியமரம்\nஅப்படிப்பட்ட சித்தத்தன்மை அடைகின்ற பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. இந்த சித்தத் தன்மை இதுவரை சதுரகிரியில் கிடைத்ததில்லை. அதுதான் ஆச்சரியம். சதுரகிரியில் எத்தனையோ ஆச்சரியங்கள் நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நடக்கப் போகிறது. ஆனால் சித்தத்தன்மை அடையவேண்டும் என்று எல்லொருக்குமே ஆசை. எல்லோருக்குமே, உடனே சித்தனாக வேண்டும், நினைத்ததை சாதிக்கவேண்டும், தன்னை எல்லோருமே மதிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது இயல்பு. தப்பில்லை. உயர்ந்த நிலைக்கு ஆசைப்படுவது தவறே கிடையாது. ஆசைப்பட்டால் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். ஆசை படாமல் இருந்தால் வாழ்க்கை வீணாகிவிடும். அதில் எப்படி என்றால், பாம்பு சீறவேண்டும் ஆனால் கடிக்ககூடாது. அது போல் ஆசை படவேண்டும், ஆனால் அதற்காக, மற்றவர்களை மன வருத்தப் படச் செய்யவோ, துன்புறுத்தவோ, அதையும் உடலாலோ, உள்ளத்தாலோ ஏற்படுத்தக் கூடாது. பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது. பிறர் மனைவியைவஞ்சிக்ககூடாது. குழந்தைகளை திட்டக்கூடாது. யாரையும், எவரோ என்று தவறாக எண்ணிக்கொண்டு பேசக்கூடாது. அவர்கள், எல்லோருக்குமே சித்தத்தன்மை இருக்கும் என்று புரிந்து கொள்ளவேண்டும். அந்த தன்மையை உண்டாக்குகிற புனிதமான இடம், இந்த இடம் தான்., இதே நேரத்தில் தான்.\nசற்று முன் சொன்னேனே, ஆங்கோர் புளியமரத்துக்கு அடியில், ஒரு 414 சித்தர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேனே, அத்தனை சித்தர்களும் இங்கு வந்து நம்பியை தொழுதுவிட்டு, நம்பிமலையை விட்டுச் செல்லாமல், ஆசையோடு, முக்கண்ணனையும் தரிசிக்கவேண்டும் என்று காத்திருப்பார்கள். ஆகவே சித்தர்கள் ஏன் தங்குகிறார்கள் தெரியுமா அடிக்கடி முக்கண்ணன் இங்கு வந்து அளவளாவிவிட்டுச் செல்வதால், இங்கு வந்து முக்கண்ணனை தரிசித்துவிட்டுச் செல்லலாமே என்று தான், அந்த சித்தன் இட்டு, நட்ட மரம் தான் அந்த புளியமரமடா. சித்தன் அந்த மரத்துக்குள் இருக்கிறான். அந்த மரத்துக்குள் உயிராக இருக்கிறான், வேராக இருக்கிறான், ஆணிவேராக இருக்கிறான். அந்த புளிய மரமே சித்தனடா\nஅந்த விநாயக சித்தனுக்கும் அந்த புளிய மரத்துக்கும் சம்பந்தம் உண்டு. விநாயகன் என்பது கேது என்று ஏற்கனவே சொன்னேன். அவனிடம் படிக்க முடியாது என்பதால், அவன் சொன்னான். \"ஏகுக இந்த மலையில். தங்குக இரவில்\" என்று அசரீரி வாக்காக சொன்னான். அதுவரை அகத்தியன் கூட அவனை பார்த்து வியந்துகொண்டிருந்தேன். எத்தனை மலைகளை சுற்றி வந்திருக்கிறான் எத்தனை கட்டங்களை தாண்டி வந்திருக்கிறான். அத்தனையும் தாங்கும் இந்த தைரியத்தோடு அவன் அமர்ந்திருக்கிறான் என்று சொன்னால், முன் ஜென்மத்தில், மிகப் பெரிய சித்தனாக இருந்து, சிறந்த வழிகாட்டியாக இருந்து, தோளாக இருந்தவன் தான் இந்த தங்கராசு என்பவன். முன் ஜென்ம தொடர்பு இருந்ததால் தான் அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறான். அவனுடைய பரிவு பெற்றுவிட்டால், கேதுவினுடைய பரிபூரண ஞானம் கிடைத்துவிடுகிறது. கேது என்பது ஞானகாரகன் என்று பெயர். அந்த ஞானம் அவனுக்கு இயல்பாகவே வந்துவிட்டது. வந்திருக்கிறான். அல்ல, குருவே அவனை நாடி வந்திருக்கிறான். அதுதாண்டா ஆச்சரியம். இப்படிப்பட்ட புனிதமான சம்பவங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நடக்கத்தான் போகிறது. நான் சொன்னேனே, புளிய மரத்துக்கு கீழே இருக்கிற சித்தர்கள் எல்லாம் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளியே கிளம்புகிறார்கள் என்று. எதற்காக உன்னை பயமுறுத்துவதற்காக அல்ல, சித்த லீலைகளை காட்டுவதற்காக அல்ல. இந்த மலையை சுற்றி ஒரு முறை வந்து சுவாசித்துவிட்டு இறங்கி விடுவார்கள். அந்த புனிதமான நாள் தான் இந்த நாள். அதை அன்றைக்கே, அப்பொழுதே சொல்லியிருக்க வேண்டும். ஏதோ ஞாபகத்தில், அகத்தியன் எங்கெங்கோ சென்றோ, உலகத்தை நோக்கியோ, கரும்குளத்தை நோக்கி சென்று விட்டேன் பார். அதுதான். அப்பொழுதுதான் சித்தர்கள் ஞாபகம் சற்று குறைந்துவிட்டது. இவர்கள் எல்லோருமே, அகத்தியனை வணங்குபவர்கள் தான். அவர்களும் இப்பொழுது வலம் வந்து இந்த நம்பியை தரிசனம் செய்துவிட்டு, ஆனந்தமாக செல்வார்கள். அவர்கள் தரிசனம் செய்து மூச்சு விடுவார்கள். அந்த மூச்சு விடுகின்ற தன்மை இங்கு பன்னீர் போலவே தெளிக்கும். அதில் பன்னீர் வாசனை அடிக்கும். அந்த வாசனைகள் மிக அற்புதமானவை. அதை யார் ஒருவன் உடல் தேகத்தில் பட்டு விட்டாலோ, அவனுக்கு எந்தவித குட்ட நோயோ கடைசி வரை, அவன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கோ வராது. இதெல்லாம் தெய்வ ரகசியங்களடா. அகத்தியனுக்கு என்னவோ மனதில் தோன்றிற்று, இன்று தான் சொல்லவேண்டும் என்று.\nவட்டப் பாறையில் அமர்ந்து கொண்டு அன்றொருநாள், இதை எல்லாம் விளக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இதையே, வட்டப்பாறையாக மாற்றிக் கொண்டேன். ஏன் என்றால், இந்த வட்டப்பாறைக்கு அங்குள்ள தங்கராசு அழகான விளக்கம் அதை சொன்னான். வட்டப்பாறையில் கடா வெட்டுவதாகச சொன்னான். அகத்தியன் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் சொன்னேனே, ஞாபகம் இருக்கிறதா வட்டப்பாறை என்பது பலிகளை கொடுக்கிற இடம்தான். அந்த வட்டப்பாறையில் பக்கத்தில�� அமர்ந்து கொண்டு, வானில் வெண்ணிலா வட்டமாக சுற்றி வரும்பொழுதுதான் தென்றல் காற்றோடு அழகாக அமர்ந்து கொண்டு நானும் 17 சித்தர்களும் அமர்ந்திருக்க, மனித சித்தர்கள் எல்லாம் நேர் எதிரில் அமர்ந்திருக்க, நிறைய கேள்விகளை எல்லாம் உங்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம். இந்த மாதிரி அதிசய நிகழ்ச்சி 1540 ஆண்டுகளுக்கு முன் தான் நடக்கும் என்று சொன்னேன். அதற்கு முன்னோட்டமாக ஒத்திகை பார்க்கத்தான் உங்களை எல்லாம் வரவழைத்திருக்கிறேன். இது பற்றிய விவரம் பின்னால் நான் உரைப்பேன். அந்த வட்டப்பாறையை சொன்னது உண்மை. வட்டப் பாறையில் பலி கொடுப்பதெல்லாம் உண்மை. அங்கொரு மகா பத்திரகாளி இருந்தது உண்மை. அதயெல்லாம் கண்டு ஆனந்தப்பட்ட போதுதான், இங்குள்ள முக்கண்ணனும், நம்பி நாயகனும், மற்றவர்களும் சேர்ந்து, பொது மக்களை பயமுறுத்துவதற்காக இப்படி வேஷம் போடக்கூடாது. கொடிய வேஷம் போடக்கூடாது, சாந்தி, சாந்தி, சாந்தி என்று, அங்கு அற்புதமான ஒரு சந்தனத்தை, இந்திரனால் கொடுக்கப்பட்ட சந்தனத்தை, மூன்று நாட்கள் விடாமல் அரைத்து, அந்த இடத்தில் ஒட்டி வைத்த பிறகு, அந்த பத்திரகாளி சாந்தியானாள். இன்றைக்கும் அந்த பத்திரகாளிதான், இந்த காட்டிலே, அவ்வப்போது எந்த கெடுதலும் ஏற்படாமல், உலா வந்து கொண்டிருக்கிறாள். அவள் உலா வரும் போது, யாருமே, அவள் எதிரில் இருக்ககூடாது. யார் எந்த மனித உடலும் படக்கூடாது. அந்த நாளில், நான் சத்தியம் வாங்கியிருக்கிறேன். இங்கு எந்த மனிதர்களும் அங்கு தங்க மாட்டார்கள். யாருமே இங்கு தங்கமாட்டார்கள். எந்த மனித உயிர் பலிகளும் இங்கு கிடையாது. ஆனாலும் மனிதர்கள் செய்கின்ற பலி உண்டடா. தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக, சில தேவை இல்லாத தவறுகளை எல்லாம் செய்து வருகிறார்கள். அதனால் எல்லாம் புனிதம் கெட்டுப் போகும் என்று எண்ணியிருந்தேன். எத்தனையோ முறை, பல முகமாக எச்சரிக்கை செய்தும் கூட, தன்னை புனிதமானவன் என்று எண்ணிக் கொண்டு வந்த ஒருவன், இங்கே 22 வயது பெண்ணை கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய வில்லையா வட்டப்பாறை என்பது பலிகளை கொடுக்கிற இடம்தான். அந்த வட்டப்பாறையில் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, வானில் வெண்ணிலா வட்டமாக சுற்றி வரும்பொழுதுதான் தென்றல் காற்றோடு அழகாக அமர்ந்து கொண்டு நானும் 17 சித்தர்களும் அமர்ந்திருக்க, மனித சித்தர்கள் எல்லாம் நேர் எதிரில் அமர்ந்திருக்க, நிறைய கேள்விகளை எல்லாம் உங்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம். இந்த மாதிரி அதிசய நிகழ்ச்சி 1540 ஆண்டுகளுக்கு முன் தான் நடக்கும் என்று சொன்னேன். அதற்கு முன்னோட்டமாக ஒத்திகை பார்க்கத்தான் உங்களை எல்லாம் வரவழைத்திருக்கிறேன். இது பற்றிய விவரம் பின்னால் நான் உரைப்பேன். அந்த வட்டப்பாறையை சொன்னது உண்மை. வட்டப் பாறையில் பலி கொடுப்பதெல்லாம் உண்மை. அங்கொரு மகா பத்திரகாளி இருந்தது உண்மை. அதயெல்லாம் கண்டு ஆனந்தப்பட்ட போதுதான், இங்குள்ள முக்கண்ணனும், நம்பி நாயகனும், மற்றவர்களும் சேர்ந்து, பொது மக்களை பயமுறுத்துவதற்காக இப்படி வேஷம் போடக்கூடாது. கொடிய வேஷம் போடக்கூடாது, சாந்தி, சாந்தி, சாந்தி என்று, அங்கு அற்புதமான ஒரு சந்தனத்தை, இந்திரனால் கொடுக்கப்பட்ட சந்தனத்தை, மூன்று நாட்கள் விடாமல் அரைத்து, அந்த இடத்தில் ஒட்டி வைத்த பிறகு, அந்த பத்திரகாளி சாந்தியானாள். இன்றைக்கும் அந்த பத்திரகாளிதான், இந்த காட்டிலே, அவ்வப்போது எந்த கெடுதலும் ஏற்படாமல், உலா வந்து கொண்டிருக்கிறாள். அவள் உலா வரும் போது, யாருமே, அவள் எதிரில் இருக்ககூடாது. யார் எந்த மனித உடலும் படக்கூடாது. அந்த நாளில், நான் சத்தியம் வாங்கியிருக்கிறேன். இங்கு எந்த மனிதர்களும் அங்கு தங்க மாட்டார்கள். யாருமே இங்கு தங்கமாட்டார்கள். எந்த மனித உயிர் பலிகளும் இங்கு கிடையாது. ஆனாலும் மனிதர்கள் செய்கின்ற பலி உண்டடா. தாங்கள் செய்த தவறை மறைப்பதற்காக, சில தேவை இல்லாத தவறுகளை எல்லாம் செய்து வருகிறார்கள். அதனால் எல்லாம் புனிதம் கெட்டுப் போகும் என்று எண்ணியிருந்தேன். எத்தனையோ முறை, பல முகமாக எச்சரிக்கை செய்தும் கூட, தன்னை புனிதமானவன் என்று எண்ணிக் கொண்டு வந்த ஒருவன், இங்கே 22 வயது பெண்ணை கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய வில்லையா அது யார் என்று உங்களுக்குத் தெரியாது. அதனால் இந்த மலை சற்று விசனம் அடைந்து புனிதம் எல்லாம் கெட்டுவிட்டது. அந்த புனிதத்தை தருவிப்பதற்காக அகத்தியன் கங்கையை வேண்டினேன். கங்கை இங்கு வந்து, சற்று முன் சொன்னேனே, அக்னி தீர்த்தம் என்று, அதற்குப் பக்கத்தில் கங்கை அமர்ந்த நேரம், தாமிரபரணியும், கங்கையும் ஒன்று சேர்ந்து, அந்த இடத்தை தண்ணீரை தெளித்து, புனிதமாக்கிவிட்டார்கள். ஆக சில கொலைகள் நடந்திருக்கிறது, சில ���யிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதயெல்லாம், தாமிரபரணியும், கங்கையும், புண்ணிய நதிகளான அவர்கள், தன் பொன்கரத்தால் புண்ணியாவாசனம் செய்து, இந்த இடத்தை புனிதப்படித்தியிருக்கிறார்கள். ஆகவே, இந்த இடம், மிக, மிக, மிக, எத்தனை \"மிக\" வேண்டுமானாலும் போட்டுக்கொள், அத்தனை மிகப் புண்ணியமான ஸ்தலம். இங்கு ஒருமுறை வருவதற்கே இத்தனை சௌகரியம் கிடக்கும் என்றால், இந்த கோவிலை நோக்கி வருகின்ற இவர்களுக்கெல்லாம், எத்தனை புண்ணியம் கிடைத்திருக்கும் என்று எண்ணிப்பார். ஆகவே எல்லாருமே புண்ணியசாலிகள். ஆத்மா, மிக சுத்தமான ஆத்மா. ஆகவே அவர்கள் வரலாம்.\nஇனி அகத்தியன், சதுரகிரியில் அமர்ந்து, சுந்தர மகாலிங்கத்துக்கு அருகில் அமர்ந்து, என்னப்பன், முக்கண்ணன் அழைப்பதால், அவனருகில் அமர்ந்து, அவன் பொற்பாதத்தை பிடித்து விடவேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. இல்லை என்றால் அவன் சயனம் கொள்ள மாட்டான். அந்த முக்கண்ணனின் பொற்பாதத்தை பிடித்து அமுக்குவதற்காக, அகத்தியன் உள்ளே செல்லுகிறேன். அதுவரை என் சித்தர்கள் உன்னை காப்பார்களாக என்று அருளாசி.\nசித்தன் அருள் ................. தொடரும்\nபொதிகை மலை சென்று அகத்தியர் அருள் பெற\n\"சித்தன் அருளை\" வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொதிகை (அகத்தியர் கூடம்) சென்று அவரை தரிசித்து அவர் அருள் பெற்று வர விருப்பம் இருக்கும். தமிழக வனத்துறை வழி செல்ல தடை விதித்துள்ள போதும், கேரள மாநில வனத்துறை அங்கு சென்று வர அனுமதி அளிக்கிறது. அதற்கு முன் பதிவு செய்ய வேண்டும். கேரள வனத்துறையின் வலைப்பூ தகவல் தொடர்பை கீழே தந்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.\nசித்தன் அருள் - 160 - சித்தர்கள் பார்வையின் தன்மை, சித்தத்தனமை கைவல்யமாக\nஏன் என்றால் இவர்கள் இருவருக்குமே பிற்காலத்தில் சித்தநிலை வரப் போகிறது. சித்தநிலை என்பது பற்றற்ற நிலை மட்டுமல்ல, இவர்கள் எதை வேணுமானாலும் செய்யலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்த தப்பும் செய்யலாம், ஆனால் அவர்களுக்கு மனிப்பு உடனே கிடைக்கும். வார்த்தைகளை கொட்டலாம், கோபப்படலாம், ஆத்திரப் படலாம், மன்னிப்பு உடனே கிடைக்கும். அவர்கள் கோபப்பட்டு பேசமாட்டார்கள், ஏன் என்றால், அவர்கள் செய்கின்ற சரியான பணிவிடை எல்லாரையுமே மயக்க வைக்கிறது. ஒருவன் அன்னதானம் ஒருநாள் செய���தால் போதும். ஓராண்டு காலம் அதிகமாக வாழ்வான் என்பது முறை. இவர்களோ, எதையும் எதிர்பார்க்காமல், கடுமையான உழைப்பினால் அன்னதானம் செய்துகொண்டு வருகிறார்கள். ஆங்கொரு விநாயக சித்தனுக்கே இவர்கள் அடி பணிந்திருக்கிறார்கள். விநாயகன் என்பது யார் கேது தானே. கேது தானே ஞானகாரகன். ஞானத்தின் அடியில் இருப்பவனுக்கு ஞானம் கிடைக்காமல் போகுமா கேது தானே. கேது தானே ஞானகாரகன். ஞானத்தின் அடியில் இருப்பவனுக்கு ஞானம் கிடைக்காமல் போகுமா ஆகவே பற்றற்ற நிலையில் கொண்டு விடுவதற்கல்ல. ஞானத்தை உண்டு பண்ணப் போவதால் தான், இன்னும் மூன்று ஆண்டுகளில் இவர்கள் நிலை மாறப்போகிறது. மிக உயர்ந்த உச்சாணிக் கொம்பிலே இருக்கப் போகிறார்கள். இன்றைக்கு பார்க்கின்ற இவர்கள் நிலைக்கும், இன்னும் மூன்று ஆண்டுகள் கழிந்து பார்க்கின்ற நிலைக்கும் வித்யாசம் இருக்குமடா ஆகவே பற்றற்ற நிலையில் கொண்டு விடுவதற்கல்ல. ஞானத்தை உண்டு பண்ணப் போவதால் தான், இன்னும் மூன்று ஆண்டுகளில் இவர்கள் நிலை மாறப்போகிறது. மிக உயர்ந்த உச்சாணிக் கொம்பிலே இருக்கப் போகிறார்கள். இன்றைக்கு பார்க்கின்ற இவர்கள் நிலைக்கும், இன்னும் மூன்று ஆண்டுகள் கழிந்து பார்க்கின்ற நிலைக்கும் வித்யாசம் இருக்குமடா அற்புதமான மாற்றங்கள் மனதிலே ஏற்படப்போகிறது. இன்னும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அருமையான சேவை செய்து, உலகத்தில் யாருக்கும் கிடைக்காத சில புண்ணியங்களை எல்லாம் இவர்கள் பெறப் போகிறார்கள். அந்த நல்லதொரு செய்தியையும் இவர்களுக்கு சொல்லவேண்டும் என்று சொல்லி;\nஇப்பொழுது புளியமரத்துக்குப் பக்கத்திலிருந்து சித்தர்கள் விலகிக் கொண்டிருக்கிறாற்களடா இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பார்த்தால், பூச்சி சத்தம் போடுவது போல் கேட்க்கும். சித்தர்கள் அங்கே நடமாடுவதையும், அவர்கள் குரல் எழுப்புவதையும் இவர்கள் கேட்கலாம். சற்று கூர்ந்து கவனித்தால் தெரியும், பக்கத்தில் நின்று பார்க்கவேண்டாம். அவர்களை சுந்தந்திரமாக விட்டுவிடவேண்டும். இங்கிருந்து பார்த்தாலே தெரியும். அவர்கள் சப்தம் காதிலே கேட்கும். பட்சிகள் சப்தம் போல கேட்கும். அவர்கள் மொழியே அப்படிப்பட்டதுதான். ஆகவே சித்தர்கள் இங்கு நடமாடிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, சித்தர்கள் காக்கிறார்கள், ஒருவேளை சித்தர்கள் தரிசனம் கூட, இன்றைக்கு முழித்திருந்தால், மூன்றாவது ஜாமத்திலே கிடைக்கலாம்.\nவானத்தை நோக்கி பார்த்தான் அகத்தியன் மைந்தன். மின்மினிப் பூச்சிபோல் ஒரு நட்சத்திரமும் தெரியவில்லையே, ஏனடா ஒரு காட்சி கூட கொடுக்கவில்லை என்று அகத்தியனை கடிந்துகொண்டே வந்தான். அவனுக்கும் சொல்லுகிறேன், நீ அவசரப்படுகிறாய், நினைத்தபோது காட்சி கொடுப்பதற்கு, நீ மகானாவதர்க்கு, இன்னும் தகுதி வேண்டும். அகத்தியனோடு 50 ஆண்டுகாலமாக இருந்தால் மட்டும் நீ பெரியவனாகிவிட மாட்டாய். நிந்தன் நாவில் நான் இருக்கிறேன். கூறு போட்டு பார் என்று சொன்னேன். அது மற்றவர்களுக்கு. நீயே இங்கு வந்து ரெண்டு தவறு செய்துவிட்டாய், காலையிலும், மாலையிலும். நீ அப்படி எண்ணாதே. உனக்கு காட்சி கிடைக்கவில்லை என்றால் அகத்தியனை ஏன் பழி சுமத்துகிறாய் அகத்தியன் கையில் இருப்பதாலோ, போகன் பையில் இருப்பதாலோ, சித்தர்கள் வானிலே தோன்ற மாட்டார்கள். அதே சமயத்தில் இந்த கேள்வியை எதிர் பார்ப்பாயோ அகத்தியன் கையில் இருப்பதாலோ, போகன் பையில் இருப்பதாலோ, சித்தர்கள் வானிலே தோன்ற மாட்டார்கள். அதே சமயத்தில் இந்த கேள்வியை எதிர் பார்ப்பாயோ சதுரகிரி மலையில் நின்று கேட்டிருந்தால், இன்றைக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் சித்தர்களை உனக்கு அடையாளம் காட்டியிருப்பேன். உன் கண் முன்னால் நிமிர்ந்து பார்த்தால், வானத்தில் நட்சத்திரக் கூட்டம் அங்கே தொங்கிக் கொண்டு இருக்கிறதடா சதுரகிரி மலையில் நின்று கேட்டிருந்தால், இன்றைக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் சித்தர்களை உனக்கு அடையாளம் காட்டியிருப்பேன். உன் கண் முன்னால் நிமிர்ந்து பார்த்தால், வானத்தில் நட்சத்திரக் கூட்டம் அங்கே தொங்கிக் கொண்டு இருக்கிறதடா எல்லா சித்தர்களும் இன்றைக்கு சதுரகிரியில் கூடியிருக்கிறார்கள். ஏன் என்றால், அகத்தியன் நான் அங்கிருந்து தானே இப்பொழுது பேசுகிறேன். இங்கிருந்து பேசவில்லையே. நான் உலா வருவேன் என்று சொன்னேன். இப்பொழுது சதுரகிரியிலிருந்து பேசுகிறேன். ஆகவே நட்ச்சத்திரக் கூட்டம் அங்கே இருக்கிறது. இன்றைக்கு நட்ச்சத்திர கூட்டம் இங்கு வராது. ஆகவே, இது கால சூழ்நிலை. வருண பகவானின் காலம் இது. அவன் எப்பொழுது வேண்டுமானாலும் தன் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காகவோ, இந்த பூமி செழிப்பதற்காகவோ, இந்த மலையும், மலையை சார்ந்த இடங்கள் நல்லபடியாக இருப்பதற்காகவோ, இந்த மலையை சூழ்ந்திருக்கும் நல்ல உள்ளங்கள், நீண்ட காலமாய் வாழ வேண்டும் என்பதற்காகவோ, அவர் வருண பகவான், அப்பொழுது ஒன்றிரண்டு துளியை தெளிக்கத்தான் செய்வார். அதை பன்னீராக எடுத்துக் கொள். மறந்து விடாதே. ஆகவே இந்த மலையில் அந்த அதிசயம் நடக்கும். ஆகவே முடிந்தால் பாருங்கள். முடியவில்லை என்றால் அகத்தியனை பழிக்காதீர்கள். இது சித்தர்கள் வெளியே வருகிற நேரம். அந்த புளிய மரத்துக்குக் கீழே, 422 அடிக்குக் கீழே, 16 சித்தர்கள் அமர்ந்திருக்கிறார்கள் இன்றைக்கு. அந்த 16 சித்தர்களும் வருவார்களா எல்லா சித்தர்களும் இன்றைக்கு சதுரகிரியில் கூடியிருக்கிறார்கள். ஏன் என்றால், அகத்தியன் நான் அங்கிருந்து தானே இப்பொழுது பேசுகிறேன். இங்கிருந்து பேசவில்லையே. நான் உலா வருவேன் என்று சொன்னேன். இப்பொழுது சதுரகிரியிலிருந்து பேசுகிறேன். ஆகவே நட்ச்சத்திரக் கூட்டம் அங்கே இருக்கிறது. இன்றைக்கு நட்ச்சத்திர கூட்டம் இங்கு வராது. ஆகவே, இது கால சூழ்நிலை. வருண பகவானின் காலம் இது. அவன் எப்பொழுது வேண்டுமானாலும் தன் ஆட்சியை நிலை நிறுத்துவதற்காகவோ, இந்த பூமி செழிப்பதற்காகவோ, இந்த மலையும், மலையை சார்ந்த இடங்கள் நல்லபடியாக இருப்பதற்காகவோ, இந்த மலையை சூழ்ந்திருக்கும் நல்ல உள்ளங்கள், நீண்ட காலமாய் வாழ வேண்டும் என்பதற்காகவோ, அவர் வருண பகவான், அப்பொழுது ஒன்றிரண்டு துளியை தெளிக்கத்தான் செய்வார். அதை பன்னீராக எடுத்துக் கொள். மறந்து விடாதே. ஆகவே இந்த மலையில் அந்த அதிசயம் நடக்கும். ஆகவே முடிந்தால் பாருங்கள். முடியவில்லை என்றால் அகத்தியனை பழிக்காதீர்கள். இது சித்தர்கள் வெளியே வருகிற நேரம். அந்த புளிய மரத்துக்குக் கீழே, 422 அடிக்குக் கீழே, 16 சித்தர்கள் அமர்ந்திருக்கிறார்கள் இன்றைக்கு. அந்த 16 சித்தர்களும் வருவார்களா என்று தெரியாது. ஆனால் சில குறிப்பிட்ட சித்தர்கள் வந்து எட்டிப் பார்ப்பார்கள். ஏன் என்றால், அகத்தியனே இங்கு வந்து அபிஷேகம் செய்துவிட்டு போனதால், அகமகிழ்ந்து போன அவர்கள், இரவு நேரத்தில் வந்து எட்டிப் பார்க்க கூடும். ஆக வழிப் பாதையில், படிக்கட்டில் யாரும் படுக்க வேண்டாம். ஓரத்திலே சென்று ஒதுங்கி அமர்ந்து படுங்கள். அவர்கள் வந்து போவது கூட அருமையான வாசனையாகத் தெரியும். ஆக உணவில் கூட, இப்பொழுது சாப்பிடுகின்ற உணவில் மீதம் இருந்தால், அதில் கூட அந்த சுவை கிடைக்கும். ஆகவே, அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வந்து எட்டிப் பார்க்கலாம். தண்ணீர் இருந்தால் கூட அதுவே சுவையாக மாறும். ஏதோ ஒன்றை தொட்டு ஆசிர்வாதம் பண்ணலாம். அல்லது அவர்களே, வாய் வைத்து அருந்திவிட்டு, மீதம் வைத்து விட்டுப் போகலாம். ஆகவே குடிக்கின்ற நீரில் கூட சில சுவை இருக்கும். ஏதேனும் உணவுப் பொருள் மிச்சம் மீதி இருந்தால், அதை இப்பொழுது சாப்பிடுவதற்கும், இன்னும் மூன்று நாழிகை கழித்து, மூன்றாவது ஜாமத்துக்குப் பிறகு, நான்காவது ஜாமத்தில் தொட்டுப் பார்த்தால், அந்த வாசனை தெரியும். தெரியாவிட்டால் அகத்தியனை பழிக்காதே. அவர்கள் வருவார்கள் என்று சமிக்ச்சை தெரிந்தது. சமிக்சையின் அடிப்படையில் தான் இதைச் சொல்லுகிறேன்.\nஅருமையான இடம். ஆனந்தமான இடம், யாருக்கும் கிடைக்காத பாக்கியம். ஆகவே, இங்குள்ள அத்தனை பேர்களுமே, ஒரு காலத்தில் அண்ணன் தம்பியாக இருந்தவர்கள் தான். விட்டுவிட்டு போகவில்லை, இல்லை என்றால் ஒன்று சேர மாட்டார்கள். ஒவ்வொரு ஜென்மத்திலும் அண்ணன் தம்பி தொடர்பு உண்டு. ஒருவருக்கொருவர் குடுத்து வாங்கியது உண்டு. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, கை கோர்த்து இந்த மலையை சுற்றி வந்ததெல்லாம் உண்டு. ஏன் என்றால் இவர்கள் அத்தனை பேர்களுமே, சித்தத்தன்மை அடைந்தவர்கள். சித்தத்தன்மை என்றால் என்ன என்று கேட்காதே. உன் நிலையை தாண்டிவிட்டு உயர்ந்த நிலையில் இருக்கலாம். தியானம் செய்துதான் ஒருவன் சித்தத்தன்மை அடையவேண்டும் என்று கட்டாயம் இல்லை. எவன் ஒருவன் மானசீகமாக எந்த கடவுளை நோக்கியோ, அல்லது எந்த சித்தனை நோக்கி வணங்கினாலே, அவன் சித்தத்தன்மை பெற்று விடுவான். இந்த மலைக்கு மட்டும் அந்த சிறப்பு. வேறு எந்த மலைக்கும் அந்த சிறப்பு கிடையாது. இல்லை என்றால், வைணவக் கோவிலிலே, சித்தன் தரிசனம் கிடைக்குமா யோசித்துப் பார்த்தால், எத்தனையோ உண்மைகள் இருக்கிறது. அதைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம். எப்படி சித்தர்கள் இங்கு வந்து தங்கினார்கள், வைணவத்துக்கும், சித்தத்தன்மைக்கும் என்ன தொடர்பு யோசித்துப் பார்த்தால், எத்தனையோ உண்மைகள் இருக்கிறது. அதைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம். எப்படி சித்தர்கள் இங்கு வந்து தங்கினார்கள், வைணவத்துக்கும், சித்தத்தன்மைக்கும் என்ன தொடர்ப�� சித்தன் என்றால் முக்கண்ணனுக்கு சேர்ந்தவர்கள் தானே, எப்படி வந்தார்கள் என்று கேட்கலாம். அதற்கு ஒரு விடையை, காலையிலேயே, சற்று முன் சொன்னேன். அகத்தியன் ஆங்கொரு நம்பி பெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருக்கும் போது, அங்கு முக்கண்ணன் வந்தான் என்று சொன்னேன். முக்கண்ணன் வர வேண்டிய இடம் என்பதால், முக்கண்ணன் வந்தால் சித்தர்களும் வர வேண்டியது தானே. முக்கண்ணன் அடிக்கடி வந்து போய கொண்டிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு வைகாசி விசாகத்திலும், ஆடி கிருத்திகையிலும், அமாவாசை நேரத்திலும், இரவு நேரத்தில், அண்ணன் தம்பி போல ஒருவருக்கொருவர் கை கொடுத்துப் போவதுண்டு. அச்சமயத்தில் தான் ஆச்சரியமான சம்பவம் நடக்கும். திடீரென்று மிருங்கங்கள் பிளிரும். வானத்தில் திடீரென்று மின்னல் வீசும். திடீர் ஒளி ஒன்று தோன்றி மறையும். திடீரென்று, நீங்கள் பார்க்கின்ற அனைவருக்குமே, உடம்பில் ஒளி புகுந்தது போல் தோன்றும். இது ப்ரம்மையினாலோ, பிரமிப்பினாலோ அல்லது ஏதோ அதிர்ச்சியினாலோ தோன்றுவது அல்ல. நின்று கொண்டிருக்கிற உங்கள் உடம்பிலேயே, ஏதோ ஒளி வந்து பாய்ந்து தடவிக் கொடுத்துவிட்டு செல்வது போல் தோன்றும். அது இன்றைக்கு கூட நடக்கலாம். எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த நேரத்திலும் நடக்கலாம். எல்லோருக்கும் நடந்திருக்கலாம். அவர்கள் எல்லாம் அருள் வாக்கு பெற்றவர்கள். அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக சித்தத்தன்மை அடைந்தவர்கள். அதற்குத்தான் சொன்னேன். சித்தன் என்பது கண்ணை மூடிக்கொண்டு, தவம் புரிந்து, காலாகாலமாக உடம்பை வருத்திக் கொண்டு அடைவதல்ல சித்தநிலைமை. சித்தன் என்பது, எவன் ஒருவன் ஆத்மார்த்தமாக, எந்த தெய்வத்தை நோக்கியோ, எந்த சித்தனை நோக்கியோ, எந்த மாமுனியை நோக்கியோ, எந்த நேரத்திலும், இரவானாலும், பகலானாலும், உடல் சுத்தம் இல்லாவிட்டாலும், மன சுத்தத்தோடு வணங்கினால், அவன் சித்தத் தன்மை அடைந்து விடுவான்.\nசித்தன் அருள் - 159 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி\nஎதிர்காலத்தில், எந்தன் கை பிடிக்க ஒரு நாயகி வரவில்லையே என்ற கவலையும் உண்டு. இன்னவன் குடும்பத்திலே, ஒரு மிகப் பெரிய பிரம்மஹத்தி தோஷம் உண்டு. அதுமட்டுமல்ல, அன்னவன் குடும்பத்தை சேர்ந்த பலர் என்ன பண்ணியிருக்கிறார்கள் என்றால், முன் ஜென்மத்தில் ஜமீன்தாராக இருந்தவர்கள் என்று ஏற்கனவே சொன்னேன். ஜமீந்தார் காலத்துக்கு முற்காலத்தில், ஏறத்தாழ 333 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மலையும், மலையை சார்ந்து இருந்த இடங்களையும் ஆண்டுகொண்டிருந்த காலத்திலே, தெரிந்தோ, தெரியாமலோ செய்த பிழை ஒன்று உண்டு. ஐந்து சிறுவர்களை, கண்ணை கட்டிவிட்டு, மலையிலே இருந்து கீழே தள்ளி, கருவேலங் குச்சியால், அவர்கள் கண்ணை குத்தி வேடிக்கை பார்த்த நிகழ்ச்சி ஒன்று உண்டு. அப்பொழுதே அகத்தியன் நினைத்தேன், இன்னவனுக்கு தந்தைக்கு, தந்தைக்கு, தந்தை; அன்னவன் அகத்தியன் நாடியை நாடி வந்த பொழுது, அப்பொழுது சொன்னேன் \"உன் குடும்பத்தில் ஆங்கொரு பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது. அந்த தோஷத்தை நிவர்த்திக்க, நீ ஏகுக ராமேஸ்வரம் என்று சொன்னேன். ராமேஸ்வரம் சென்று அன்றைக்கே ஒரு தில தர்ப்பணம் செய்துவிட்டு வந்திருந்தால், இவன் குடும்பத்தில் நேத்ர தோஷம் ஏற்பட்டிருக்காது. நேத்ரம் என்றால் கண், தோஷம் என்றால் கண் பார்வை இல்லாத நிலமை. ஆனால், இதற்கு அவன் காரணமல்ல, அவன் தந்தைக்கு, தந்தைக்கு, தந்தை செய்துவிட்ட மிகப் பெரிய குற்றமே காரணமாகும். இப்பொழுதும் பழுது ஒன்றுமில்லை, அதற்கான மூலிகை ஒன்று இங்கே இருக்கிறது. நேத்ரா தோஷ நிவாரணி என்று ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டேன். அதை விட பன்மடங்கு உள்ள செடி, இப்பொழுது தான் முளைத்திருக்கிறது. அதையும் பார்த்துவிட்டுத்தான், அதையும் உனக்கு சொல்லவேண்டும் என்பதற்காகத்தான், அகத்தியன் உன்னை இங்கு அழைத்தேன். இல்லை என்றால், அகத்தியன் இந்நேரம் மலையை சுற்றி வந்து கொண்டிருக்கிற நேரம். யாருக்கும் வாக்குரைக்க மாட்டேன் என்று சொன்ன நேரம். ராகுவின் நேரமானதால், நல்லது வேண்டாம் என, மங்களமான விஷயம் வேண்டாம் என்று சொன்னேன். இப்பொழுது ராகுவே மனமுகுந்து போனதால், அன்னவன் துணை கொண்டுதான் அகத்தியன் நான் இதை செப்புகிறேன். ஆகவே அன்னவன் ஒன்று செய்யட்டும். இங்கிருந்து, ஏற்கனவே சொன்னேனே, 42 காத தூரத்தில், ஒரு அருமையான செடி ஒன்று பூத்திருக்கிறது. அதற்கு, நேத்ர தோஷ நிவாரணி என்று பெயர். சிவபெருமானின் முக்கண்ணை போலவே அந்த செடி இருக்கும். மொத்தமே 9 செடிகள், 9 இலைகள் இருக்கும். அதன் அடியிலே, வேரிலிருந்து ஒரு ஒளி வட்டம் கீழிருந்து மேலே சென்று கொண்டிருக்கும். நள்ளிரவு நேரத்தில் தான் பறிக்க முட��யும், ஆனால் தக்க பாதுகாப்புடன் தான் செல்ல வேண்டும். அந்த நேத்ர தோஷ நிவாரணி என்று சொல்லுகின்ற அந்தச் செடி, மற்ற செடிகளுக்கு வெளிச்சத்தை காட்டுவது போல் இருக்கும். எந்த வித கருவியும் கொண்டு செல்லாமல், எந்த வித ஒளி உமிழும் கருவியும் கொண்டு செல்லாமல், நடை பாதையிலிருந்து அங்கிருந்து 12 காத தூரம் சென்றால், நடு மட்டத்தில், நந்தவனத்தில், கரும் துளசிக்கு பக்கத்தில் அந்த ஒளி படரும் செடி முளைத்திருக்கிறது. அது ஒரு மூலிகை செடி. தள்ளி நின்று கண்டால் தெரியும். பூமியிலிருந்து ஒளிவட்டம் அதன் இலைக்கும் செடிக்கும் போய் கொண்டிருக்கும். அது பின்னால் 12 ஆண்டுகள் கழித்து மாமரமாக மாறும். ஆனால் அது மாமரமாக மாறும் வரை அந்த செடியை வைத்திருப்பார்களோ, வெட்டிவிடுவார்களோ, அகத்தியன் யாம் அறியேன். ஆனால் இன்றைய தினம் அந்த செடி பூத்திருக்கிறது. அங்கு சென்று அந்த செடி இலையை, தைரியமாக பறித்து வரலாம்.\nஅதை பறித்து விளக்கெண்ணையை வைத்து, ஆமணக்கு எண்ணை என்று அதற்கு பெயர், ஆமணக்கு எண்ணயில் அந்த செடியின் சாற்றை பிழிந்து வேப்பமர பொந்திலே அதை வைத்து, அடைகாத்து, 32 நாள் கழித்து, அந்த சாற்றை எடுத்து, ஒளி இழந்த அந்த குழந்தை, நபர்களுக்கெல்லாம் இரவில் நடுநிசி நேரத்தில், 12 மணியிலிருந்து 2 மணிக்குள் அந்த காலம் மூன்றாம் ஜாமத்தில், ஒரு சொட்டு, 2 சொட்டு என்று ரெண்டு பக்கம் விட்டு வந்தால், எந்த மருத்துவரினாலும் சாதிக்க முடியாத அந்த சாதனையை, அந்த மூலிகை செடி சாதிக்கும். அந்த செடியை நட்டவர் \"போகனடா\". ஆகவே, போகன் நட்ட முதல் செடி அது தான். அவன் உச்சந்தலயிலிருந்து உள்ளங்கால் வரை என்றுதான் எழுதியிருக்கிறான். அதை இப்பொழுது சற்று புரட்டிப் பார்த்தேன். போகனிடம் ஏற்கனவே அனுமதி வாங்கிவிட்டதால், அகத்தியனே போகன் சார்பாக பேசுகிறேன். போகன் நட்ட முதல் செடி அதுதான். ஆனால் 24 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அந்த செடி பூக்கும், காய்க்கும். அதன் பூவுக்கு வாசனை இருக்காது. நெருங்கி போனால், சந்தன வாசனையும், மகிழம்பூ வாசனையும் அடிக்கும். மகிழம் பூ இருந்தாலே, அங்கே பாம்புகள் அதிகம் வரக்கூடிய இடமடா. அந்த வாசனைக்கு ஆசைப்பட்டு வரும். ஆகவே, அங்கு சில அற்புதமான நாகங்களை பார்க்கலாம். அது எதுவும் செய்யாது, யாரையும் கடிக்காது. அந்த அற்புதமான நாகத்தை பார்த்துவிட்டால், ஆதி சே���னை நேரடியாக பார்த்த புண்ணியம் கிடைக்கும். எந்த வித தொல்லையும் இல்லாமல் சுருண்டு ஓரத்தில் படுத்துக் கிடக்கும். ஆனால் அதிலும் ஒரு ஒளி இருக்கும். அதன் பின் புறத்தில் நாமங்களில் பார்த்திருப்பாய், மூன்று வகை நாமங்கள் வரிசையாக இருக்கும். மேலே நடுவே, கீழே என்று மூன்று வகை நாமங்கள் அந்த பாம்புக்கு உண்டு. இதை எதற்கு சொல்லுகிறேன் என்றால், அப்படிப்பட்ட பாம்புகள், ஒருவேளை, நடமாடி, நம்பி கோவிலுக்கு வரலாம். தரிசனம் செய்வதற்காக. யாரையும் கடிக்காது. ஆனால் கடுமையான விஷம் கொண்டவை. அந்த நாகப் பாம்புகள், அந்த மரத்தை சுற்றி இருப்பதால், அந்த இலையின் ஒளிவட்டம் கூட அந்தக் கண்ணுக்கு தெரியும். அந்த செடியின் இலையை பறித்து, விளக்கெண்ணை, ஆமணக்கெண்ணையில் ஊறப்போட்டு, சாறு பிழிந்து வேப்ப மரத்துப் பொந்துக்குள் வைத்துவிட்டு, 32 நாட்கள் கழித்து எடுத்து வந்து, அதை ரெண்டு சொட்டு கண்ணிலே விட்டால், இழந்த பார்வை பெறலாம் என்று சற்று முன் சொன்னேன். அது எந்த மருத்துவத்திலும், தற்கால மருத்துவர்கள் அல்ல, எக்கால மருத்துவனாலும் சாதிக்க முடியாத சாதனயடா. அதையும் முடிந்தால், ஏன் என்றால் சற்றுமுன் அகத்தியன் இங்கு வந்து அமர்ந்த பொழுது, பழைய ஓலைச் சுவடியை புரட்டிப் பார்த்து, நல்லதொரு ஜமீந்தார் குடும்பத்தை சேர்ந்தவன், நாலு திக்கும் கொடி கட்டி பறந்தவன், மலை பாங்கு அரசனாக வாழ்ந்தவன், ஏகப்பட்ட மூலிகைகளை பயிரிட்டு அப்பொழுதே நிறைய கொடுத்தவன். அந்த குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாலும், இவன் மூதாதையர்கள் செய்த தவறால் தான் அங்கு நான்கு பேர்கள் விழியை இழந்து நிற்கின்ற காட்ச்சியை அகத்தியன் யான் கண்டேன். அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்றுதான் அகத்தியன் விரும்பினேன்.\nஏற்கனவே, முன்பு உரைத்தேன். யாருக்காவது, எதற்காவது அகத்தியன் மேல் பற்று கொண்ட அனைவருக்கும் ஏதேனும் ஒரு நன்றி கடன் செய்யவேண்டும் என்று அகத்தியன் ஆசைப் பட்டேன் என்று சொன்னேன் அல்லவா அப்பொழுது இது ஒன்று விட்டுவிட்டது. ஏன் என்றால் இது மிக மிக முக்கியம். வாழ்க்கையிலே ஒளி ஏற்றிய புண்ணியம் என்று இதைத்தான் சொல்லுவார்கள். விளக்கு வைத்து ஒளி ஏற்றுவது என்பது ஒரு பக்கம். வாழ்க்கையில் ஒளி ஏற்றுவது என்பது மறுபக்கம். ஆனால் இவர்களுக்கு கண்ணிலே ஒளி இல்லை, வாழ்க்கை இல���லை. கண்ணிலாமல் வாழ்க்கை இருந்து விட்டால், மிகப் பெரிய கொடுமை. அந்த கொடுமையை அனுபவித்த எத்தனையோ பேர்களை காப்பாற்றி இருக்கிறேன்.\nஎனக்கொரு யோசனை சற்று முன் தான் தோன்றிற்று. இல்லை என்றால் அகத்தியன் இத்தனை தூரம் வாய் திறந்து பேசியிருக்க மாட்டேன். மௌனமாக் உலா வந்து கொண்டிருப்பேன். 9 சித்தர்களை வைத்து உங்களை காக்க வைத்துவிட்டேன். ஆகவே அஞ்சிட வேண்டாம்.\nசற்று முன் சொன்னேனே, ஆங்கொரு தங்கத்துக்கு மன்னனாக இருக்கிறவன், நீ இருக்கிறாய், அகத்தியன் இருக்கிறாய் என்று, அந்த வார்த்தை அகத்தியனுக்கு புளங்காகிதமாயிற்றடா. என்ன நம்பிக்கை உனக்கு அகத்தியன் மேல் எப்படிப்பட்ட நம்பிக்கையை அசையாமல் வைத்திருக்கிறான். எத்தனை காரியங்களை படிப்படியாக செய்கிறான் என்பதை எல்லாம் பார்க்கும் போது இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை அகத்தியன் வைத்திருக்கிறேன் என்று அகத்தியனே ஒருமுறை மாரை தட்டிக் கொள்கிறேனடா. அகத்தியன் தன் நிலை விட்டு இறங்கக் கூடாது. அவன் 4000 ஆண்டு முனிவன், அவன் பற்று பாசம் எல்லாம் தாண்டி நிற்கிறவன் என்றாலும் கூட, லோபா முத்திரையை பக்கத்தில் வைத்துக்கொண்டு அகத்தியன் பற்று பாசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கலாம். லோபாமுத்திரை என்பது காவிரி தான். காவிரிதான் என்னிடம் 6 மாதம் காவிரியாகவும், 6 மாதம் லோபா முத்திரையாகவும் இருக்கிறாள். 6 மாதம் தாமிர பரணி நதியாகவே இருக்கிறாள். ஆக, தாமிரபரணி நதியைத்தான் அகத்தியன் அருகிலே வைத்துக் கொண்டு இருக்கிறேனடா எப்படிப்பட்ட நம்பிக்கையை அசையாமல் வைத்திருக்கிறான். எத்தனை காரியங்களை படிப்படியாக செய்கிறான் என்பதை எல்லாம் பார்க்கும் போது இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை அகத்தியன் வைத்திருக்கிறேன் என்று அகத்தியனே ஒருமுறை மாரை தட்டிக் கொள்கிறேனடா. அகத்தியன் தன் நிலை விட்டு இறங்கக் கூடாது. அவன் 4000 ஆண்டு முனிவன், அவன் பற்று பாசம் எல்லாம் தாண்டி நிற்கிறவன் என்றாலும் கூட, லோபா முத்திரையை பக்கத்தில் வைத்துக்கொண்டு அகத்தியன் பற்று பாசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கலாம். லோபாமுத்திரை என்பது காவிரி தான். காவிரிதான் என்னிடம் 6 மாதம் காவிரியாகவும், 6 மாதம் லோபா முத்திரையாகவும் இருக்கிறாள். 6 மாதம் தாமிர பரணி நதியாகவே இருக்கிறாள். ஆக, தாமிரபரணி நதியைத்த��ன் அகத்தியன் அருகிலே வைத்துக் கொண்டு இருக்கிறேனடா இல்லை என்றால், எந்த மாநிலத்துக்கும், எந்த ஊருக்கும் கிடைக்காத சிறப்பு, தாமிரபரணிக்கு கிடைக்குமா இல்லை என்றால், எந்த மாநிலத்துக்கும், எந்த ஊருக்கும் கிடைக்காத சிறப்பு, தாமிரபரணிக்கு கிடைக்குமா ஆகவே, லோபா முத்திரையை வணங்கினால், தாமிரபரணியை வணங்கியது போல் ஆகும். லோபமுத்திரையை நான் நினைத்தால், தாமிர பரணியே உனக்கு வந்து அபிஷேகம் செய்தது போல் ஆகும். லோபமுத்திரையை வணங்கினால், காவிரி நதியே வந்து உன்னை கட்டியணைத்து, தாயாக முத்தமிட்டு, நெஞ்சில் தடவி கொடுத்து, பூ வாரி பொட்டுவைத்து, உன்னை கை தூக்கி அணைத்து செல்வதைப் போலவே எண்ணலாம். அத்தனை பாசமும், பண்பும் அகத்தியன் வைத்திருக்கிறேனடா ஆகவே, லோபா முத்திரையை வணங்கினால், தாமிரபரணியை வணங்கியது போல் ஆகும். லோபமுத்திரையை நான் நினைத்தால், தாமிர பரணியே உனக்கு வந்து அபிஷேகம் செய்தது போல் ஆகும். லோபமுத்திரையை வணங்கினால், காவிரி நதியே வந்து உன்னை கட்டியணைத்து, தாயாக முத்தமிட்டு, நெஞ்சில் தடவி கொடுத்து, பூ வாரி பொட்டுவைத்து, உன்னை கை தூக்கி அணைத்து செல்வதைப் போலவே எண்ணலாம். அத்தனை பாசமும், பண்பும் அகத்தியன் வைத்திருக்கிறேனடா அகத்தியன் ஒரு பிரம்மச்சாரி, அகத்தியனுக்கு மனைவி என்பது கிடையாது. ஆனால் தனிப்பட்ட ஒரு முனிவன் ஒரு வீட்டில் இருந்துவிட்டால், அதை தோஷம் என்று சொல்வார்களே என்பதற்காகத்தான், இதையெல்லாம் மானிடர்கள் பிற்காலத்தில் ஏற்படுத்துவார்கள், அதில் அகத்தியன் பெயரும் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ,அகத்தியனே லோபாமுத்திரை என்கிற பெயரை உண்டாக்கி, அதில் காவிரியையும், தாமிர பரணியையும் கலக்கச் செய்திருக்கிறேன்.\nஇப்போது கூட, இந்த நதி நீரை ஒரு வாரம் என்ன, ஒரு மாதம் வைத்திருந்தால் கூட கெட்டுவிடாது. அப்படிப்பட்ட புண்ணியநதி அது. அப்படிப்பட்ட தாமிரபரணி, தன் நீரிலேயே தானே குளிக்க ஆசைப்பட்டாள். அப்படி ஆசைப்பட்ட அவள், ஆனந்தமாக மலை உச்சியிலிருந்து இறங்கி, ஆனந்தமாக நீச்சல் அடித்துக் கொண்டு வருகிறாள். அப்படி வருகின்ற நேரத்தில் தான், என் எதிரே, இடது பக்கத்தில் இருக்கின்ற அந்த தங்கராசும் அவன் நண்பர்களும் நீராடி விட்டு வந்திருக்கிறார்கள். ஆகவே, தாமிரபரணியே, இவனை வாழ்த்தி நீராடிவிட்டு சென்று ��ருக்கிறது. அது என்பது மிகப் பெரிய புண்ணியம். அந்த புண்ணியத்தை சற்று முன்புதான் பெற்றார்கள் என்பதால், அதை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அவனையும் வரச்சொன்னேன். ஏன் என்றால், இவர்கள் நீராடியது வெறும் நீர் வீழ்ச்சி அல்ல. அவசரப் பட்டு குளித்ததாக எண்ண வேண்டாம். இந்த நேரத்தில் தான் தாமிரபரணி, மலை உச்சியிலிருந்து மெதுவாக, அமைதியாக இறங்கி வந்து, இரு பக்கமும் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, தன் இருகையால் தண்ணீரை எடுத்து தெளித்துவிட்டு வந்த நேரம். அப்படி தெளிக்கும் போதுதான் இவர்கள் இருவரும் நீராடினார்கள். ஆகவே, அந்த நீராடிய தன்மை, தாமிரபரணியே இவர்களுக்கு நீராடி வைத்திருக்கிறது என்பது மிகப் பெரிய புண்ணியம். இனி இவர்கள் எத்தனை காலம், ஆண்டுகள், இந்த மலையில் நடந்தாலும், இத்தகு அதிசயங்களைப் பெறப் போகிறார்கள். இங்கு அகத்தியன் சொன்னது கூட, சற்றுமுன் நடந்த அதிசயத்தைத்தான் சொல்லியிருக்கிறேன். இன்னும் பல அதிசயங்கள், அவர்கள் காணப் போகிறார்கள்.\nதிருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோவிலில் 14/01/2014 அன்று நடந்த லட்ச தீப திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் அனைவருக்காகவும் தருகிறேன்.\nலட்ச தீபம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் கோவிலினுள் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வந்த கூட்டத்தை பார்த்த பொழுது ஒரு உண்மை புரிந்தது.\n\"சாமி கூட பணக்காரரா இருந்தா தான், இந்த மனிதர்கள் வந்து பார்ப்பார்கள் போல\"\nபொங்கல் வாழ்த்துக்களுடன் அனந்தசயன லட்ச தீப திருவிழா\nஅகத்தியர் அடியவர் அனைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்கள், உண்மையான நண்பர்களுக்கும் இனிய, தெய்வீகமான பொங்கல் அகத்தியரின் சித்தன் அருள் நல் வாழ்த்துக்கள்\nஇன்றைய தினம் நம் பொங்கல் திருவிழாவின் அன்று திருவனந்தபுரத்தில் அனனதசயன பத்மநாபர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடுகிற \"லட்ச தீப திருவிழா\" நடைபெறுகிறது. இன்று இரவு 8 மணிக்கு அனந்த பத்மனாபருக்கு லட்ச தீப திருவிழா, தீபாராதனை, போன்றவை நடை பெற உள்ளது. அனைத்தும் அகத்தியரின் பாதங்களில் போய் சேரும். அனைவரும் அந்த நேரத்தில் அவரிடம் \"எல்லோரும், எல்லாமும் வரும் காலங்களில் நலமாக விளங்கிட\" பிரார்த்தித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nகோவில் கோபுரத்தின் எளிய தோற்றமும், அலங்கார தோற்றமும், எல்லா அகத்தியர் அடியவர்களும் கண்டு மகிழ கீழே தருகிறேன்.\nசித்தன் அருள் - 158 -நம்பிமலை - பொதிகை பயணம், 3 சித்தர்கள் வாக்கு, 9 சித்தர் ஆசி\nஅங்கிருந்து 58வது காத தூரத்தில் ஒரு மலை உச்சியின் மேல் ஏறி அமர்ந்து தியானம் செய்தால் போதும். அன்றொரு நாள் தவசி பாறையில் (சதுரகிரியில்) ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தன் எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும், இறந்தகாலத்தையும் பற்றிக் கேட்டான். தானாக அந்த பாறையில் இருந்து ஒரு ஒலி, அசரீரி கேட்க்கும். அந்த அசரீரி அவன் கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை பற்றி அத்தனையும் சொல்வதை சதுரகிரி மலையிலே கேட்கலாம். அதே போல இங்கே மலையின் உச்சியிலே, ஒரு பாறையில், தென்கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டால், ஆங்கொரு சித்தர்கள் மூன்று பேர்கள் அமர்ந்து கொண்டு, ஒருவன் நிகழ்காலத்தையும், ஒருவர் கடந்தகாலத்தையும், ஒருவர் எதிர்காலத்தையும் பற்றி கூறுவர். அந்த காட்ச்சியும், இங்கிருந்து 42 காத தூரத்தில் இருக்கிறது. புலிகளும், இன்னும் காட்டுப் பன்றிகளும், இன்னும் பல யானைக் கூட்டங்களும், மான்கள் கூட்டங்களும் நிறைய அங்கு உண்டடா. அவைகள் எல்லாம் அன்றாடம், எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டு, அவர்களே பல சித்தர்களாக மாறியிருப்பதெல்லாம் காணலாம்.\nஇன்னொரு அதிசயமான செய்தி, இங்கிருந்து பொதிகைக்கு செல்லுகின்ற நேரத்தில் ரெண்டு நாள் கழித்து, ஆங்கொரு தேன் கூடு இருக்கிறது. அந்த தேன் கூட்டுக்கு கீழே ஒரு சிறு பள்ளம் போகும். அந்த பள்ளத்தில் இறங்கிக் கொண்டால் அங்கு ஒரு குகை தெரியும். அந்த குகைக்கு தெற்குப் பக்கத்தில் திரும்பினால், ஒரு தீபம் மட்டும் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். யார் அந்த தீபத்தை ஏற்றினார், எப்பொழுது ஏற்றினார் என்று தெரியாது. ஆண்டாண்டுகாலமாக, ஆண்டு 1000 ஆண்டுகளாகவே, அந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட தீபத்தை வணங்கி வந்தால், அது தான் அகினியே. அக்னி தேவனே, தனக்குத்தானே, அங்கு வருபவர்களுக்கு எல்லாம் வழிகாட்டவும், யாருக்கு எந்த இடையூறும் இல்லாமல், நல்லதொரு வழியை காட்டவும், அந்த தீபம் எரிந்து கொண்டிருக்குமாம், பகல் நேரத்தில். இரவு நேர���்தில் அந்த வழியாக சென்றால், மின்மினிப் பூச்சிகள் போலவே, ஒரு 108 மின்மினிப் பூச்சிகள் இரவு, இருபக்கமும் சாரையாக நின்று, உங்களுக்கு நல்லதொரு வெளிச்சத்தைக் காட்டும். நல்லபடியாக பொதிகைக்கு செல்ல வைக்கும். இவ்வளவு அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக, அந்த மலை வழி செல்லுபவர்க்கெல்லாம் இந்த ஒரு காட்சி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அகத்தியன் நான் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறேன். நடந்ததை சொல்லுகிறேன்.\nஅது மட்டுமல்ல, இங்கிருந்து செல்பவர்கள், மிக மிகக் குறைவு. என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு காரியத்துக்காக, விசேஷத்துக்காகத்தான் செல்வது வழக்கம். அப்பொழுது, இதுவரை யாருமே, அந்த மலையிலிருந்து உருண்டு விழுந்ததாகவோ, தவறி விழுந்ததாகவோ, அகால மரணமுற்றதாகவோ இல்லை. அதுமட்டுமல்ல, அந்த அக்னி தீர்த்தத்தைச் சொன்னேனே, அக்னி தீர்த்தத்தை வணங்கிவிட்டு, அங்கிருக்கும் சித்தர்களை பட்டாம்பூச்சியாக ரசித்துவிட்டு, பிறகு, அக்னிதேவன் அங்கொரு நெய் விளக்காக எரிந்துகொண்டிருக்கிறானே, அங்கும் தரிசனம் செய்து வந்தால், அவருக்கு, உடலில் உள்ள நோய்கள் அத்தனையுமே, அந்த ஷணமே விலகிவிடும். அது மட்டுமல்ல, இதய நோய் உள்ளவர்களும், உதிரத்தில் அங்கொரு விஷத்தை கலந்தவர்களும், என்னென்ன உயிர் கொல்லி நோயால் அவதிப் படுபவர்களும், அவர்கள் உயிர் காப்பாற்றப்படும். இப்பொழுது சந்தேகம் எழலாம். உயிர் கொல்லி நோய்கள் வருபவர்கள், எப்படி அந்த மலையில் ஏற முடியும் அவர்கள் ஏறினால்தானே, உயிர் பிழைக்க முடியும் என்று கேட்கலாம். நீங்கள் தான் பகுத்தறிவுவாதிகள் ஆயிற்றே. இப்படி எண்ணங்கள் வரத்தான் செய்யும். அதற்கும் விடை வைத்திருக்கிறேன். உண்மை. எவன் ஒருவன் அந்த தாய் பாதம் வழியாக, பொதிகை மலைக்கு செல்வதாக எண்ணிக் கொண்டால் அவனுக்கு பரிபூரண சுதந்திரத்தையும், எந்த வித ஆபத்தில்லாத, தோஷம் இல்லாத வாழ்க்கையை, அகத்தியன் யாம் தருவேன். யாமே முன் இருந்து அவரை கை பிடித்து, பக்க பலத்தோடு யாம் அனுப்பி வைக்கிறேன். இனிமேல் அந்த வழியாக செல்பவர்களுக்கு இந்த தரிசனங்கள், நிறைய கிடைக்கும். அது மட்டுமல்ல, அவர் குடும்பத்தில், யார யார், என்றைக்காவது, ஏதோ தவறு செய்திருந்தாலும் சொத்தை இழந்திருந்தாலோ, அதை மீண்டும் பெற்றுக் கொடுக்க���ம். யார் யார் இவருக்கு விஷம் ஊட்டி கொல்ல நினைத்தார்களோ, யார் யார் இவனுக்கு ஒதுக்குப் புறம் வேண்டும் என்று ஒதுக்கி வைத்தார்களோ, யார் யார் இவர் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்று தடை விதித்தார்களோ, யார் யார் அதர்வண வேதத்தை சேர்ந்து யக்ஷிணி என்ற தேவதையை ஏவிவிட்டு குடும்பத்தை கெடுக்க நினைத்தார்களோ, அவர்கள் அத்தனை பேர்களும், தவிடுபொடியாவார்கள். யாரும் அவரை எதுவும், ஒன்றும் செய்ய முடியாது. அவ்வளவு பலம் வாய்ந்த, சக்தி வாய்ந்த சித்தர்கள் நடமாடுகின்ற அற்புதமான பூமியடா இது. இப்பொழுது எதற்காக இதைச் சொன்னேன் என்றால், நம்பி கோவிலிலே அப்பொழுதுதான் சில காரியங்கள் சொன்னேன். சிலவற்றை சொல்ல மறந்துவிட்டேன்.\nஉங்கள் கணக்குப்படி, கடிகார முள்ளில் 9.30ஐ தாண்டின பிறகு அந்த காட்சி இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அந்த திசை நோக்கி கண் மூடி ஒருமுறை த்யாநித்தாலே போதும். 9 சித்தர்கள் அருள் வாக்கும் பெற்று, அவர்கள் ஆசியும் பெற்று, இவர்கள் அத்தனை பேர்களுடைய எதிர்கால வாழ்க்கையையும் செம்மையாக மாற்றிவிட முடியும். சித்தர்கள் இங்கு நடமாடுவதால், இவர்களுக்கெல்லாம், மிகப் பெரிய குடுப்பினை இருக்கிறது. யாருக்கும் கிடைக்காத பலன்கள் வரும், பலவீனங்கள் ஒழியும். எண்ணற்ற, நல்ல எண்ணத்தோடு, மற்றவருக்கு உதவி செய்யும் எண்ணத்தோடு, பரிபூரணமாக இங்கு வருகின்ற அத்தனை உள்ளங்களுக்கு எல்லாம், இந்த அகத்தியன் கணக்குப்படி, அவர்களுக்கு, சொர்க்கத்தில் இடம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது என்று தான் அகத்தியன் சொல்வேன். ஏன் சொர்கத்தில் இடம் என்று சொல்கிறேன் என்றால், வாழ்க்கையே நரகமாகிவிட்டது. சொர்க்கம் எங்கடா கிடைக்கப் போகிறது, என்றெல்லாம் வேதனைப்படலாம், நொந்து போகலாம். சின்னச் சின்ன ஆசைகளைத்தானே எதிர் பார்த்தேன், அது கூட நடக்கவில்லை என்று அகத்தியனை மட்டுமல்ல, விதியை கூட நொந்து விடலாம். ஏன் சிலர், தெய்வ பக்தியிலிருந்து மாறி, வேறு எதிர் பாராத மூட நம்பிக்கைகளின் பக்கத்தில் கால் வைக்கலாம். பதவி சுகம், பண சுகம், குடும்ப சுகம், வாழ்க்கை சுகம், நில சுகம், மனை சுகம், இன்னும் தோட்ட துரவங்கள் சுகம், அத்தனையும் தாண்டி, சந்தோஷமான சூழ்நிலையில் தான் அகத்தியன் இங்கு உட்கார்ந்து பேசும் பொழுது, இவர்கள் அத்தனை பேர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கப் போகிறது. பதவி இழந்தவர்களுக்கெல்லாம் மீண்டும் பதவியை கொடுக்கலாம். அதற்கு, அகத்தியன் இப்பொழுதே பச்சை கொடி காட்டிவிட்டேன். யார் யாரிடம், எவரவர், எத்தனை தூரம் ஏமாந்திருக்கிறார்களோ, அதை கூட மீண்டும் திரும்பி, அவர்களை கொடுக்க வைக்கிறேன். அந்த பாக்கியமும் நடக்கும்.\nஇதோ 9 சித்தர்களும் சுற்றி வருகிறார்கள். 9 சித்தர்களும், அகத்தியனை வணங்கிவிட்டு செல்லுகின்ற காட்ச்சியைத்தான் காண்கிறேன். அந்த 9 சித்தர்களும் இவர்களை வாழ்த்துவார்கள். அதனால், எதை எதனை இழந்தனையோ, அதையெல்லாம், மீண்டும் பெறப்போகிறாய். கலைத்துறையை சேர்ந்தவர்களானாலும் சரி, அரசியல் துறையை சேர்ந்தவர்களானாலும் சரி, தொழிற்துறையை சேர்ந்தவர்களானாலும் சரி, பணியாளர்கள் ஆனாலும் சரி, எதுவுமே பற்றற்ற நிலையில் வாழ்ந்து கொண்டு, வாழ்க்கை என்பதே இவ்வளவுதான் என்று விரக்தியின் உச்சத்திலே, மனித ஜடம் போல் நடமாடிக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களுக்குமே, அகத்தியன் மட்டுமல்ல, இங்குள்ள 9 சித்தர்கள் சார்பிலும், அவர்களுக்கு எந்த வித குறையும் இல்லாமல், அவர்கள் நினைத்ததை சாதிக்கவும், இழந்ததை மீண்டும் பெறவும், அது எந்த பதவி சுகமாகவும் இருக்கலாம், பண சுகம் இருக்கலாம். அவர்கள் அதை மீண்டும் பெற வைக்கிறேன்.\nயார் யாரும் இங்கிருந்து ஒரு பொருளை கூட எடுத்திருக்கக்கூடாது. பிறர் பொருளை அபகரித்திருக்கக் கூடாது. அப்படி அபகரித்திருந்தாலோ, எமாற்றினாலோ, அல்லது அவர்களை வஞ்சகம் செய்து கீழே தள்ளிவிட்டார்களோ, அவர்கள் அத்தனை பேர்களும், இன்றைய தினம் மெய் உணர்ந்து, தான் செய்த தவறை உணர்ந்து, அவர்கள் அத்தனை பேர்களையும், மன்றாடி மன்னிப்புக் கேட்க்க வைக்கப் போகிறேன். அந்த காரியம் வெகு சீக்கிரத்தில் நடக்கப் போகிறது. அப்பொழுதுதான், மனித நேயம் என்பது மட்டுமல்ல, தெய்வ நேயம் என்பது மட்டுமல்ல, அகத்தியன் போல சித்தர்கள் எல்லாம் இந்த அரும்பணி ஆற்றி வருகிறோமே, அதற்கெல்லாம் ஒரு உதாரண புருஷனாக, ஒரு உதாரண சம்பவமாக, இந்தக் காட்சி இன்னும் நடக்கப் போகிறது. அதைத்தான் குறிப்பிட்டு சொன்னேன், ஒரு நண்பர் ஒருவருக்கு. இன்றிலிருந்து 13 நாட்களுக்குப் பின் நல்லதொரு காரியம் நடக்கும் என்று சொன்னேன். 13வது நாள் அன்று கதவை திறந்து பார்த்துவிட்டு, நல்லது நடக்கவில்லை என்று அகத்தியனை பழிக்கக் ��ூடாது. ஏன் என்றால், அன்றைக்குத்தான், உன் தலை எழுத்தே, உன் விதியே மாறப் போகிறது.\nசித்தன் அருள் .............. தொடரும்\nசித்தன் அருள் - 157 - நம்பிமலை - தாய் பாதம்\nநண்பரின் அரசியல் சம்பந்தப்பட்ட கேள்வியால் சற்றே கோபப்பட்ட அகத்தியர் உடனேயே கோபம் தணிந்து ஒரு புது அத்யாயத்தை கூறத்தொடங்கினார். வந்த செய்திகள் அனைத்தும் எங்கள் அனைவரையும் மலைக்க வைத்தது.\n\"உணவருந்த சென்ற அன்னவனும் வரட்டுமே. பிறகு சில விஷயங்களை உரைக்கிறேன். அங்கும் சில விஷயங்கள் உண்டடா\" என்று வந்தது.\nஅப்போது பார்த்த போது, குழுவில் ஒருவர் சாப்பிடப் போய்விட்டு வந்து கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரை அவசரப்படுத்தி வேகமாக வரச்சொன்னார்கள். எல்லோருக்கும் அடுத்தது அகத்தியப் பெருமான் என்ன சொல்ல போகிறார் என்பதில் அறிந்து கொள்வதில் \"த்ரில்\" இருந்ததில் ஆச்சரியமில்லை.\nஅவரும் வந்து அமர்ந்ததும், நாடியை புரட்டினேன். அகத்தியரும் கூறலானார்.\n\"இன்று வரையில் எண்ணற்றச் செய்திகள் இந்த மலைக்கு உண்டாம். இந்த மலைக்குப் பக்கத்தில் இருக்கிற, ஆங்கொரு \"தாய் வழிப்பாதை\" என்று, ஆண்டு 1246 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாம். பெரும்பாலும் தெய்வங்கள் எல்லாம் இக்கோயிலில் தங்குவதை விட, \"தாய் பாதத்தில்\" தங்கிவிட்டு, அங்கிருந்து பூமிக்கு அடியில் சுரக்கின்ற ஒரு சுனையில் அங்கு தீர்த்தமாடி, அந்த சுனை நீரால், தேவர்கள் கொண்டுவரும் அமுதத்தைப் படைத்து, உண்டு, பிறகு இங்கு உலா வருவது வழக்கம். இன்றைக்கும் அந்த பாதம் அங்கு இருக்கிறது. அதற்கு பக்கத்திலே, 12 காத தூரம், (ஒரு காதம் என்றால் ஒரு கிலோ மீட்டர் என்று சொல்லலாம்) இடது பக்கம் திரும்பினால், மிகப் பெரிய ஒரு குகை ஒன்று உண்டு. அந்த குகையில் இன்றைக்கு, ஏறத்தாழ, 4214 ஆண்டுகளாக, தவம் செய்கின்ற முனிவர் இன்றைக்கும் அங்கு இருக்கிறார். பெயர் ஏதும் சொல்லவேண்டாமா என்று கேட்கலாம். \"பெயரில்லா முனிவர் என்று அவருக்குப் பெயர்\". அவர் எப்படி வந்தார், ஏன் வந்தார் என்பதெல்லாம், மிகப் பெரிய ஆராய்ச்சியடா அன்னவன், இன்றுவரை, அந்தக் கோயிலில், அந்த குகையின் நடு வழியில், அமர்ந்திருப்பது வழக்கம். கோவிலுக்கு நடுவிலே அவன் அமர்ந்திருக்கின்ற பாறைக்குப் பக்கத்தில், அமுதமான நதி ஒன்று அதுவழி செல்லும். அந்த நதியிலுள்ள நீரை எடுத்துக் குடித்தே அவன் வாழ்ந்து கொண்டி��ுக்கிறான். ஆகவே, நீர் குடித்து வாழுகின்ற அந்த சித்தனுக்கு, \"நீர்குடி சித்தன்\" என்று பெயர். இன்றைக்கும், ஒரு அளவு, ஒரு பகுதி, ஒரு சொட்டே நாக்கில் விட்டுக் கொண்டால் போதும். அவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு பசி இருக்காது. அன்றைக்கே, அந்த மகான் சித்தன் அருகிலேயே அந்த குகை இருக்கிறது. தாய் பாதத்திலிருந்து நேரே 12 காத தூரம் சென்றால், ஒரு பாறைக்கு நடுவிலே, அங்கே, \"நாராயணா, நாராயணா\" என்று சத்தம் கேட்கத்தான் செய்யும். குனிந்து செல்பவர்கள் அதை கேட்டால், அங்கு தெய்வத்தையே காணலாம். அன்னவன் செய்கின்ற தவத்தை ஒட்டி, எம் பெருமான் நம்பி பெருமானும், மற்றவர்களும், அகத்தியன் உள்பட, அனைவரும், அங்கு சென்று அவனை வழிபடுவது வழக்கம். ஏனடா அன்னவன், இன்றுவரை, அந்தக் கோயிலில், அந்த குகையின் நடு வழியில், அமர்ந்திருப்பது வழக்கம். கோவிலுக்கு நடுவிலே அவன் அமர்ந்திருக்கின்ற பாறைக்குப் பக்கத்தில், அமுதமான நதி ஒன்று அதுவழி செல்லும். அந்த நதியிலுள்ள நீரை எடுத்துக் குடித்தே அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே, நீர் குடித்து வாழுகின்ற அந்த சித்தனுக்கு, \"நீர்குடி சித்தன்\" என்று பெயர். இன்றைக்கும், ஒரு அளவு, ஒரு பகுதி, ஒரு சொட்டே நாக்கில் விட்டுக் கொண்டால் போதும். அவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு பசி இருக்காது. அன்றைக்கே, அந்த மகான் சித்தன் அருகிலேயே அந்த குகை இருக்கிறது. தாய் பாதத்திலிருந்து நேரே 12 காத தூரம் சென்றால், ஒரு பாறைக்கு நடுவிலே, அங்கே, \"நாராயணா, நாராயணா\" என்று சத்தம் கேட்கத்தான் செய்யும். குனிந்து செல்பவர்கள் அதை கேட்டால், அங்கு தெய்வத்தையே காணலாம். அன்னவன் செய்கின்ற தவத்தை ஒட்டி, எம் பெருமான் நம்பி பெருமானும், மற்றவர்களும், அகத்தியன் உள்பட, அனைவரும், அங்கு சென்று அவனை வழிபடுவது வழக்கம். ஏனடா பார்ப்பதற்கு ஒரு மகான். என்னைவிட ஏறத்தாழ, 123 ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிற அதிசயம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. அவன் வெளியே வர மாட்டான். வேறு எந்த சித்த செயல்களும் செய்ததாக தெரியவில்லை. ஆனால் நீர் குடித்தே வாழ்கின்ற மகான் ஒருவன் இன்றைக்கும் தாய் பாதத்தில் பக்கத்தில் இருப்பது ஆச்சரியம் தான். முடிந்தால், சென்றால் அங்கு கண்டு கொள்ளலாம். ஆனால், சற்று எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பொல்லாத பூச்சிகளும், மற்ற மிருகங்களும், அங்கு சுற்றி வ���ழ்ந்து கொண்டிருப்பதால், அவைகள்தான் அவனை காவல் தெய்வமாக நின்று பாது காக்கிறது.\n[நம்பிமலை - தாய் பாதம்]\n[நம்பிமலை - தாய் பாதம்]\n[நம்பிமலை - தாய் பாதம்]\n[நம்பிமலை - தாய் பாதம்]\nசற்று முன் ஆங்கோர் தகவல் கூட அகத்தியனுக்கு கிடைத்தது. இன்றைய தினம் இந்த நம்பி மலையில் 9 சித்தர்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த 9 சித்தர்களும், இவர்கள் அனைவருக்கும் பக்க பலமாய் இருப்பதை அகத்தியன் யான் அறிவேன். தனிமையில் மாட்டிக் கொண்டிருக்கிறோமே, எப்படியடா என்ற ஒரு கேள்வி, ஒரு சிலருக்கு, அடிவயிற்றில், லேசாக நரம்பு தெரித்ததெல்லாம் அகத்தியன் யாம் அறிவேன். ஆக எந்த வித பயமும் இல்லாமல் இந்த நம்பி மலையில் இன்றைய தினம் 9 சித்தர்களும் சுற்றி வந்து காப்பதை அகத்தியன் யாம் சொல்லுகிறேன். சித்தர்கள் காப்பது மட்டுமல்ல, அவர்கள் கருணையும் உங்களுக்கு கிடைக்கும். ஆக, எந்த வித தீங்கும் நடக்காமல், நல்ல வித பொழுதாக நாளை விடியும்.\n\"இங்கிருந்து 32 காத தூரம் சென்றால், வடபுலத்தில் ஆங்கோர் சிறு மலை இருக்கிறது. மலைக்கு அருகிலே சிறு குன்று ஒன்று உண்டு. அந்தக் குன்றுக்கு தென்கிழக்கு திசையில், அக்னி தீர்த்தம் போல் ஒரு ஊற்று வந்து கொண்டிருக்கிறது. அந்த தீர்த்தம் ஆச்சரியப் படும்படியான தீர்த்தம். அது குளிர்ந்த நீரல்ல, கொதிக்கின்ற நீராம். அக்னி என்று கொதிக்க வைத்த நீர் போல, அது இன்றைக்கும் ஆவி பறக்கிற தீர்த்தம். இந்த மாதிரி தீர்த்தத்தை, ஒன்று வடபுலத்தில் கங்கை நதிக்கரையில் தான் காண முடியும். ஆக, அதயெல்லாம் தாண்டி, மலையிலே \"அக்னி தீர்த்தம்\" இருக்குமாடா என்று கேட்கலாம். அக்னி என்பது கொதிப்பது மட்டுமல்ல.அந்த தீர்த்தத்தை ஒரு முறை உண்டுவிட்டால், ஆண்டு 30க்கு \"ஜுரம்\" என்பதே வராது. கடும் ஜுரம் வராது, எந்தெந்த பெயரை வைத்து எந்தெந்த உஷ்ண தேவதையை அழைத்தாலும், நெருங்கி வர மாட்டாள், எந்த தொல்லையும் தராது. ஜுரத்துக்காக \"ஜுரேஸ்வரர்\" என்று ஒரு கோயில் உண்டு. அந்த கோயிலுக்கு சென்றால், இன்றைக்கு யார் வேண்டுமானாலும், ஜுரமடிக்கிற குழந்தைகளை, அந்த கோயில் வாசலிலே போட்டுவிட்டு, ஜுரேஸ்வரருக்கு, வெந்நீரும், மிளகு கஷாயமும் அபிஷேகம் செய்வதை இன்றைக்கும் பார்க்கலாம். ஒரு முறை இந்த வெந்நீரை அபிஷேகம் செய்து, மிளகு கஷாயத்தையும் நிவேதனமாக காட்டிவிட்டால், அந்தக் க���ழந்தைக்கு, எப்பேர்ப்பட்ட ஜுரமானாலும் விலகிவிடும். அந்த மாதிரி கோயில் உண்டு, தஞ்சை மாநகரிலே. தனியாக ஒதுக்குப் புறத்தில் இருக்கிறது. அதைத்தான் எல்லோருமே, கேள்விப்பட்டிருப்பார். எதற்காக, இந்த தகவலை சொல்லுகிறேன் என்றால், தங்கத்தின் பெயர் கொண்ட மன்னனுக்கு (தங்கராசன்) அன்னவனுக்கு, நல்லதொரு செய்திகளை சொல்லவேண்டும். அவன் அடிக்கடி இங்கிருந்து மலை ஏறி, எவ்வித பயமும் இன்றி அப்படியே வலம் வந்து சித்தர்கள் தரிசனமும் பெற்று, அப்படியே பொதிகை மலை வந்து, உலா வந்து, பின்னர் வருவது வழக்கம். அன்னவன் அடுத்தமுறை செல்லும் போதெல்லாம், இங்கிருந்து 30 காததூரம் சென்றால், அந்த மலையில் அக்னி தீர்த்தத்துக்கு அருகில் ஒரு சிறு குகை வரும். மலையை தொட்டால், சற்று உஷ்ணமாக இருக்கும். அந்த மலையை சற்று எட்டிப் பார்த்தால், கரடு முரடாக இருக்கும், சற்று பாசி படிந்திருக்கும். சாதாரணமாக ஏதோ துர்நாற்றம் வீசுவது போல கெட்ட நாற்றம் கூட வீசலாம், பயப்படக் கூடாது. அங்கு, அழுகுணி சித்தர் என்பவர் அமைதியாக அமர்ந்து, அக்னி தீர்த்தத்தில் அன்றாடம் குளித்துவிட்டு செல்வது வழக்கம். அந்த அக்னி தீர்த்தத்தை, ஒருவன், ஒருமுறை வெளியே கொண்டுவந்துவிட்டு, அதில் சிறிது மிளகு கஷாயத்தை கலந்து குடித்தால், ஆண்டு 42 ஆண்டுகளுக்கு, அந்த நபருக்கு எந்தவித உஷ்ணம் சம்பந்தமான நோயோ, பித்த நோயோ, கபாலத்தில் ஏற்படும் நோயோ, ஞாபக மறதியோ, அல்லது மூளைச் சிதைவோ, எதுவுமே ஏற்படாது. அத்தனை மருத்துவம் வாய்ந்த அக்னி தீர்த்தம், இங்கிருந்து 32 காத தூரத்தில் இருக்கிறது. அங்கிருந்து 48 காத தூரம் சென்றால், மற்றொரு அருமையான குகை ஒன்று வரும். நீர்வீழ்ச்சி போல தானே அருமையாக கொட்டிக் கொண்டிருக்கும். அதை பருகுவதற்காக, பல்வேறு சித்தர்கள் எல்லாம், வண்டு போல, பட்டாம் பூச்சி போல பறந்து கொண்டு அதை குடிப்பது வழக்கம். எங்கேயாவது கேட்டிருக்கிறாயா இந்த அதிசயத்தை. பட்டாம் பூச்சிகள் வந்து பூவில் உள்ள தேனைத்தான் எடுக்கும். ஆனால் இந்த மலையின் 42 காத தூரம் இருக்கின்ற மலை மேலே, அந்த குன்றிலிருந்து வருகின்ற நீரிலே, பட்டாம் பூச்சிகள் தும்பிக்கையை நீட்டி அங்கிருந்து வருகின்ற நீரை குடித்து மகிழும். எந்தெந்த நீரில் அது தும்பிக்கை நீட்டுகிறதோ, அதன் தும்பிக்கையில் தேன் ஒட்டிக்கொள்ளும். தேன் கலந்து வருகின்ற ஒரு தீர்த்தமும் அங்கு இருக்கிறது. அக்னி தீர்த்தமும் இருக்கிறது, ஆம் தேன் கலந்த தீர்த்தமும் இருக்கிறது. 42 காத தூரத்தில் இந்த அதிசய காட்ச்சியை காணலாம். எதற்காக சொல்லுகின்றேன் என்றால், யாரும் செல்ல முடியாத இடம் அது. பயங்கரமான, கால் வைக்க முடியாத, சற்று சறுக்கலான பாறைகள் உள்ள இடம். அந்த பாறைகளில் ஒரு கை வைத்தால், நடுங்கி, உருண்டு விழுந்து 2000 அடி கீழேதான் விழவேண்டி இருக்கும். எந்த வித பாதுகாப்பும் இல்லை.\nஆனால், யார் யார், அந்த வழி செல்கிறார்களோ, அங்கெல்லாம் அழுகுணி சித்தரும், இடைக்காட்டு சித்தரும், அங்கு அமர்ந்து, பக்க பலமாய், இரு பக்கமும் நின்று கொண்டு, வருகிற போகிறவர்களை எல்லாம் பாதுகாத்து, பக்குவமாக கரை ஏற்றி விடுகிறார்கள். அது மட்டுமல்ல. இன்னும் சொல்லப்போனால், ஆச்சரியமான சம்பவம், இன்னொன்றும் நடக்குமடா\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 161 - நம்பிமலை - புளியமரம்\nபொதிகை மலை சென்று அகத்தியர் அருள் பெற\nசித்தன் அருள் - 160 - சித்தர்கள் பார்வையின் தன்மை,...\nசித்தன் அருள் - 159 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி...\nபொங்கல் வாழ்த்துக்களுடன் அனந்தசயன லட்ச தீப திருவிழ...\nசித்தன் அருள் - 158 -நம்பிமலை - பொதிகை பயணம், 3 சி...\nசித்தன் அருள் - 157 - நம்பிமலை - தாய் பாதம்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=583544", "date_download": "2018-07-17T23:15:37Z", "digest": "sha1:F27NKIDHXWJFVS7GX4LTZDVZYSJBGJR6", "length": 8358, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரதமர் கொலை முயற்சி: சந்தேகநபருக்கு விளக்கமறியல்", "raw_content": "\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nபிரதமர் கொலை முயற்சி: சந்தேகநபருக்கு விளக்கமறியல்\nபிரதமர் தெரேசா மே-ஐ கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேகநபர் நேற்று (புதன்கிழமை) வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அரச வழக்கறிஞர் மார்க் கரோல் கூறுகையில், ”டவுனிங் வீதியிலுள்ள பிரதமர் அலுவலக நுழைவாயிலில் குண்டுத்தாக்குதல் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்தி, பின்னர் பிரதமரின் அலுவலகத்தை அணுகி பிரதமரை கொலை செய்ய திட்டமிட்டதாக 20 வயதுடைய நாய்மூர் ரஹ்மான் என்பவர் சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.\nஅவருடன் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய மொஹமட் இம்ரான் மீதும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, லிபியாவிலுள்ள ஐ.எஸ். அமைப்பில் இணைய முயற்சித்ததாகவும் இம்ரான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் தரப்பில் பிணை மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், அவர்கள் இருவரும் எதிர்வரும் 20ஆம் திகதி லண்டன் குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்” என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நிதியமைச்சர் நம்பிக்கை\nபிரதமரை கொலை செய்ய முயற்சித்த இருவர் நீதிமன்றில் ஆஜர்\nபிரெக்சிற் பேச்சுவார்த்தையை தொடர வேண்டுகோள்\n‘அவா குழு’ – பாதாள உலக குழுவைப்போன்று பயங்கரமான அமைப்பு இல்லை\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் அச்சுவேலி மகாவித்தியால வகுப்பறை கட்டிட தொகுதி திறந்து வைப்பு\n1 இலட்சம் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக எடுத்து சென்ற 4 பேர் கைது\nஅமைச்சருக்கு பாதாள உலகக்குழு பாதுகாப்பு – விசாரணை இடம்பெறும் என்கிறார் நளின்\nசிங்கப்பூர் கடைபிடிக்கும் கொள்கையை இலங்கை அரசு கடைபிடிப்பதில்லை\nகொலைக் குற்றச்சாட்டு: 3 பேருக்கு மரண தண்டனை\nமானிப்பாய் வயோதிபப் பெண் படுகொலை சந்தேக நபருக்கு விடுதலை\nஆளுநரின் தவறான செயற்பாடே டெனீஸ்வரன் விவகாரத்திற்கு காரணம்: முதலமைச்சர் விக்கி\nயாழில் வீதி ஒழுங்கு தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட விழிப்புணர்வு\nமணிவண்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=32557", "date_download": "2018-07-17T23:23:27Z", "digest": "sha1:UNBMZKZBXLDWOY2QK6BO5WKYCWZX3WEU", "length": 18672, "nlines": 160, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » இலங்கை செய்தி » ஆமினா தேசிய பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா- படங்கள் உள்ளே\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஆமினா தேசிய பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா- படங்கள் உள்ளே\nஆமினா தேசிய பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா- படங்கள் உள்ளே\nமாத்தளை ஆமினா தேசிய பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாணவர்களுக்கான பரிசளிப்பு\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nபயணிகளுடன் பற்றி எரியும் விமானம் – திகில் வீடியோ\nFACEBOOK கின் அசுர வளர்ச்சி – தலையை சுற்ற வைக்கும் ஆண்டு ஒன்றின் வருமானம்\nவிமானங்களை துரத்தி தாக்கும் ஏவுகணைகள் – நடுவானில் வெடித்த சண்டை களம் – video\nகடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை காப்பாற்றிய ஈரான் எண்ணெய் கப்பல்\nபத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களை இடைநிருத்த நடவடிக்கை\n106 இராணுவத்துடன் காணமல் போன விமானம் கண்டு பிடிப்பு -14 பேர் உயிருடன் மீட்பு video\nசிறிலங்காவின் தேசிய புலனாய்வு அதிகாரியை தடுத்து வைக்குமாறு BTF, USTPAC இணைந்து கோரிக்கை\nஹொங்கொங்கில் கதறி அழுத ரணில்: என்ன தான் நடந்தது\nஆட்டோவுக்குள் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலம் மீட்பு – நடந்தது என்ன ..\nதீவிரமாகும் ஆட்சி கவிழ்ப்பு – மகிந்த கட்சி தாவ முக்கிய அமைச்சர்களிடம் பேரம் பேச்சு...\nமைத்திரி அமைச்சர்களுடன் அவசர சந்திப்பு – மகிந்தா ஆட்டத்தை எதிர்கொள்ள திட்டம்...\nஅதிக வெற்றியை அடுத்து பட்டாசு வெடித்து விசேடமாக கொண்டாட மகிந்தா ஏற்பாடு...\nமுல்லை தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி ஆறு ஆசனங்களை தட்டி சென்றது டக்கிலஸ் – ஒன்று...\nமகிந்தா கட்சி தற்போது முதலிடம் -குவிந்த சிங்களவர்கள் ஆதரவு...\nசூடு பறக்கும் தேர்தல் முடிவுகள் தமிழர் பகுதிகளில் கூட்டமைப்பு முன்னிலையில் ....\nபேரூந்து விபத்தில் சிக்கி 25 பேர் பலி – 16 பேர் காயம்...\nஈராக்கிற���கு விமான எதிர்ப்பு ஏவுகணை அள்ளி வழங்க ரஷ்யா அதிரடி அறிவிப்பு – ஓடி திரியும் அமெரிக்கா...\nஎன்னை சிறையில் அடைக்காதீர்கள் சுட்டு கொல்லுங்கள சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் அதிபர் முழக்கம்...\nஏழு வயது சிறுமியை கழுத்து வெட்டி கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...\nகாரை திருடிய நபர் கார் உரிமையாளருக்கு போனை போட்டு உதவி கோரிய கொடூரம் ....\nதமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – கூகுளில் AdSenseஇல் தமிழ் மொழி இணைப்பு – குசியில் தமிழர்கள்...\nஇரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய இஸ்ரேல – தப்பிய போர்விமானம் காயங்களுடன் விமானி தப்பினார்...\nலண்டன் M5 வேக சாலையில்கோர விபத்து – ஒருவர் பலி- பத்து பேர் படுகாயம்...\n« கோத்தாவின் வாயாக செயல்படும் பிக்கு காலில் விழுந்து கும்பிட்ட முக்கியஸ்தர்\nகல்வி அமைச்சின் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க கல்வி அமைச்சர் இணக்கம் -பிரதமருடனான கலந்துரையாடலில் சுமுகமான தீர்வு »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=5537", "date_download": "2018-07-17T23:23:32Z", "digest": "sha1:2HEXTUGIKB45IRVUWGRUWHWCZSSJBMU2", "length": 20460, "nlines": 166, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » உளவு செய்திகள் » மகிந்தாவுக்கு பரிசாக ஐந்து கப்பலை வழங்கிய கேபி – உடைந்தது மர்மங்கள் ….\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nமகிந்தாவுக்கு பரிசாக ஐந்து கப்பலை வழங்கிய கேபி – உடைந்தது மர்மங்கள் ….\nமகிந்தாவுக்கு பரிசாக ஐந்து கப்பலை வழங்கிய கேபி – உடைந்தது மர்மங்கள் ….\nமகிந்தா ஆட்சியில் மலேசியாவில் வைத்து கைது என்ற போர்வையில் சிங்கள அரசிடம சரணடைந்த கேபியிடம் இருந்து சர்வதேசத்தில் சுற்றி திரிந்த புலிகளின்\nஐந்து கப்பல்கள் மகிந்தவுக்கு வழங்க பட்டன் .மேலும் தமிழீழ வைப்பகத்தில் இருந்த தங்க நகைகளுக்கு என்ன ஆனது\nஎன்ற கேள்வியை அநுரகுமார திஸாநாயக்க எழுப்பியுள்ளார் .\nஇதே சம கால பகுதியில் ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் கேபியினால் மகிந்தா ,மற்றும் கோட்டபாயவுக்கு வழங்க பட்டது ஐரோப்பிய நாடுகளில் இருந்த புலிகளின் ,\nசொத்துக்கள் குறிப்பாக எரிபொருள் நிலையங்கள் ,மற்றும் பல்பொருள் அங்காடிகள்\nவீடுகள் என்பனவும் மகிந்தாவுக்கு பிற நபர்களின் பெயரில் மாற்றி எழுத பட்டதாக கொழும்பில் மேற்கோள் காட்டி அவ்வேளை செய்திகள் வெளியாகி இருந்தன\nஆளும் நல்லாட்சி அரசு இது தொடர்பான விசாரணையை ஆரம்பிக்குமா என்பதே தற்போதுள்ள கேள்வியாகும் ..\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nஎமது கடல் எல்லையில் அமெரிக்கா விமான தாங்கி கப்பல்களை மூழ்கடிப்போம் -வடகொரியா அதிரடி அறிவிப்பு\nவடகொரியாவை தாக்கி அழிக்க அமெரிக்கா கப்பல்அணிகள் நெருங்கி வருகிறது – அமெரிக்க��� அதிரடி அறிவிப்பு .\nவடகொரியாவில் இருந்து அமெரிகார்களைவேளியேற அமெரிக்கா அவசரவேண்டுகோள் – தாக்குதல் நடத்த தயராகும் இராணுவம் .\nவடகொரியா எல்லை அருகே ஏவுகணைகளை குவித்துள்ள ரஷ்யா- போர் பதட்டம் அதிகரிப்பு – வீடியோ\nகருங்கடல் பகுதியில் அமெரிக்கா கப்பல்களை மிரட்டி சென்ற ரஷ்யா விமானங்கள் – எச்சரிக்கும் அமெரிக்கா\nஅமெரிக்காவை முற்றாக அழிப்போம் வடகொரியா மிரட்டல்\nவடகொரியாவுக்கு, அமெரிக்கா மிரட்டல் – மோதலாம் வா என அழைக்கும் கொரியா\nலண்டனுக்குள் நுழைந்த ரஷ்யா நீர்மூழ்கி கப்பலை துரத்திய பிரிட்டன் போர் கப்பல் – கடலில் நடந்த பர பரப்பு video\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி...\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –...\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்...\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்...\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்...\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே...\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு...\nஉலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் – வீடியோ...\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா .. சீமான் முழக்கம் ..\nபிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..\nகருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் ....\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ...\nரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் – வெடித்து பறக்கும் களமுனை – வீடியோ...\nபுலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் video...\nயாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..\n« கூட்டமைப்பு மீது தாக்குதலை மேற்கொண்ட மூன்று ஈபிடிபிக்கு மரண தண்டனை -இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு\n47 பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் விமானம் – video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்ட��� நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/australia/03/134358?ref=more-highlights-tamilwin", "date_download": "2018-07-17T23:04:25Z", "digest": "sha1:LVKBVVEJ25O76U6ORR7IQIT62AUQDE6R", "length": 8034, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "4 வயது சிறுமிக்கு மாதவிடாய்: பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n4 வயது சிறுமிக்கு மாதவிடாய்: பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் பரிதாபம்\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு அவர் உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார்.\nNew South Wales - ஐ சேர்ந்த Emily Dover என்ற சிறுமி பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்துள்ளார். இந்த சிறுமிக்கு 4 வயது ஆகியபோது மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.\nதற்போது, இந்த சிறுமிக்கு 5 வயதாகிறது. Emily- க்கு இரண்டு வயது இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துள்ளன.\n4 வயதிலேயே பார்ப்பதற்கு மிகவும் முதிர்ச்சியடைந்து காணப்பட்டுள்ளார். மருத்துவமனையில் கொண்டுபோய் சோதனை செய்ததில் இவருக்கு Addison's disease இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅட்ரீனல் சுரப்பியானது, ஸ்டீராய்டு ஹார்மோன், கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டிரோன் ஹார்மோன்களை குறைந்த அளவே சுரக்கும். இது குறிப்பாக இளம் வயது பெண்கள் அல்லது 30 வயது பெண்களுக்கு ஏற்படும்.\nசில நேரங்களில் சிறு வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கும் காரணமாக அமைகின்றன.\nதற்போது Emily Dover - எடை அதிகரித்துள்ளது. இவரது உடம்பில் அதிகமாக முடி வளர்ந்து காணப்படுவதால் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்படுகிறார்.\nமேலும் இவரது உடலில் துர்நாற்றம் வீசுவதால், சிறு குழந்தைக்கான பருவத்தினை எனது மகளால் அனுபவிக்க முடியவில்லை என தாய் Tam கூறியுள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/10/blog-post_2451.html", "date_download": "2018-07-17T23:01:46Z", "digest": "sha1:Z5TEW6YIGERXQ5UD6CREQX2NRM6IJICD", "length": 11267, "nlines": 112, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "விதிம��றைகள் மீறும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை: மாநில வாணிப கழகம் அறிவிப்பு ~ Ramnad2Day", "raw_content": "\nவிதிமுறைகள் மீறும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை: மாநில வாணிப கழகம் அறிவிப்பு\nவிதிமுறைகள் மீறும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை\nமாநில வாணிப கழகம் அறிவிப்பு\nமதுபான கடைகளின் அருகில் செயல்படும் மதுபானகூடங்கள் (பார்) விதிமீறலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில வாணிப கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nடாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபான கடைகளின் பணி நேரம் 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருகிறது. மதுக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடம் மேற்கண்ட நேரங்களிலேயே நடத்தப்பட வேண்டும்.\nஆனால், மதுக்கூடங்களின் உரிமதாரர்கள் இதன் விதிமுறைகளை மீறி மதுக்கூடங்கள் நடத்துவதாக தகவல்கள் வருகின்றன. அவற்றை ஒழுங்குமுறைப்படுத்தி அரசு விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே மதுக்கூடம் நடத்த வேண்டும். இதற்காக அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் சிலவழிமுறைகளை கையாள வேண்டும்.\nகுறிப்பாக மதுபான சில்லறை விற்பனைக்கடை காலை 10 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும். இவ்விதி முறைக்கு மாறாக மதுக்கடையை காலை 10 மணிக்கு பின்னர் தாமதமாக திறந்திடவும், இரவு 10 மணிக்கு முன்னதாக மூடிடவும் கூறி கடைப்பணியாளர்களை மதுக்கூட உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவது விதிமுறை மீறலாகும்.\nஇடைப்பட்ட நேரத்தில் மதுபானங்களை மதுக்கூடத்தில் விற்பனை செய்வது, வெளிமாநில சரக்குகளை வைத்து விற்பனை செய்வது கூடாது. மதுபான சில்லறை விற்பனை கடைகளின் செயல்பாடுகளில் தலையிடுவது,\nஇதை கேட்கும் கடைப்பணியாளர்களிடம் தகராறு செய்வது மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் மதுக்கூட உரிமையாளர்களை அடையாளம் கண்டுபிடித்து சரியான விசாரணை செய்து அவசியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், எஸ்.பி, முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் நேரில் சந்தித்து சம்மந்தப்பட்ட விதிமுறைகளை மீறி மதுக்கூடம் நடத்தும் மதுக்கூட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nதேவைப்படும் இனங்களில் சட்ட விதிமுறைகளை பின்பற்றி அவர���களது மதுக்கூட உரிமங்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n0 Responses to “விதிமுறைகள் மீறும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை: மாநில வாணிப கழகம் அறிவிப்பு”\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 1 (வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக )\nவாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி பிறப்பு : ஆகஸ்டு 10, 1963 கோர்கா கா பர்வா, உத்தரப...\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீ...\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 2 ( பூலான்தேவி சரண்)\nமுதல் மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள் பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-07-17T22:46:56Z", "digest": "sha1:3VUFWEJYDN4EMZZD6G6YNH7XLWJH6O2C", "length": 8002, "nlines": 86, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : திராவிடத்தின் பதட்டம்", "raw_content": "\nவியாழன், 5 மார்ச், 2015\nதிராவிட இயக்கத்தை வீழ்த்திவிட முடியாது என சில மாதங்களாக வைகோவும் கருணாநிதியும் மாறிமாறி அறிக்கை விடுவது காமெடியாக இருக்கிறது. அவர்களின் பீதியும் தெரிகிறது.\nசாதி ஒழிப்புதான் திராவிடம் என்றீர்.\nகருணாநிதியும் வைகோவும் என்று சாதி ஒழிப்பு பேசினார்கள்\nமதவாத எதிர்ப்புதான் திராவிடம் என்றீர்.\nகருணாநிதியும் வைகோவும் என்று மதவாத எதிர்ப்பு பேசினார்கள்\nஇவர்கள் சொல்வதைப் பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்குத் தடை விதித்த ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழகத்தின் ஆகப்பெரும் திராவிடத் தலைவர்.\nகருணாதியின் திராவிடத்தை 'முதலமைச்சு திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.\nவிஜயகாந்தின் திராவிடத்தை 'போலித் திராவிடம்' என்று எவரும் சொல்லவில்லை.\nகருணாநிதியையும் விஜயகாந்தையும் திராவிட இயக்க தலைவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.\n(பெரியார் திடலில் விஜயகாந்திற்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறதே உண்மையா\nஆனால் போலித் தமிழ்த்தேசியம், முதலமைச்சு தமிழ்த்தேசியம் போன்ற வார்த்தைகள் இயல்பாக உதிக்கிறார்கள் திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள்.\nதெருவுக்கு நாலு பெரு இருக்கிறபோதே இந்த பதட்டம் என்றால், நாளை தெரு முழுக்க தமிழ்த்தேசியவாதிகள் நிறைந்துவிட்டால்\nஇடுகையிட்டது guru nathan நேரம் பிற்பகல் 10:21\nலேபிள்கள்: அரசியல், தமிழ்த் தேசியம், தமிழகம், திராவிடம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivabalanblog.blogspot.com/2006/08/blog-post_18.html", "date_download": "2018-07-17T23:23:39Z", "digest": "sha1:64UWGWGZV3MFUCJ2D3RJVCHMZBOV67BO", "length": 25483, "nlines": 177, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: ஐ.ஏ,ஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாபெரும் அநீதி...", "raw_content": "\nஐ.ஏ,ஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாபெரும் அநீதி...\nமொத்தம் 49.5% இடம் ஒதுக்கப்படுவதை அரசியல் சட்டம் கட்டாயமாக்குகிறது.\nமீதமுள்ள 50.5% இடங்கள் பொதுப் பட்டியலில் இருக்கவேண்டும். ஆனால் இங்குதான் மிகப் பெரிய சமூக அநீதி நடக்கிறது.\n50.50% முழுமையாக உயர் சாதியினருக்கு ஒதுக்கப்படுகிறது. எவ்வாறு என்று கேட்ட்கிறீர்களா..\nஅதாவது OBC/SC/ST பிரிவில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீங்கள் பிரிவை குறிப்பிட்டிருந்தால் உங்களை அந்த (OBC/SC/ST) பிரிவில் மட்டும் சேர்த்துக் கொண்டு Open Competition பிற வகுப்புகளுக்கு விட்டுவிடுவார்கள்..\nஒருவன் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் அவன் (Open Competition) பொதுப் பட்டியலில்தான் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உயர்நீதி மன்றமும் பல முறை அறிவுறுத்தியும் தன்னிச்சையாக செயல்படுகிறது U.P.S.C தேர்வாணையம்..\nஆக இப்பொழுது நடைமுறையில் இருக்கும் இடப்பங்கீட்ட்டில் 50.5% உயர் சாதியினருக்கு...\nஇது எப்படி இருக்கிறது... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nமேலும் முழுக் கட்டுரையும் படித்து பாருங்க...\nஇந்த விசயம் பற்றி \"தருமி அய்யாவின் பதிவு...\"\n\"திரு.குழலி அவர்கள் \" ஒரு அருமையான பதிவிட்டிருக்கிறார்.. அதையும் படிங்க..\nஇதைப் பற்றி \" Doctor Bruno --1,\" \" --2,\" பதிவிட்டிருக்கிறார்... அதையும் படிங்க..\n50.5% இதரவகுப்புகளுக்கு அல்ல, சட்டப்படி அதுஎல்லோருக்கும் தான், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தான், ஆனால் அதில் உள்ள ஓட்டையால், அல்லது சரியாக வரையறுக்கப்படாததால் அது கடைசியில் இதர சாதியினருக்கு என்று மறைமுகமாக மாறிவிடும் இது தமிழகத்திலும் பொறியியல் படிப்பில் நடந்து காலம் காலமாக நடந்து வருகின்றது, கொஞ்சம் சிக்கலான கணக்கு இது, சட்டென்று எளிதில் விளங்காது, இரண்டுமாதங்களுக்கு முன்பே விளக்கப்படம் எல்லாம் தயார்செய்து முயற்சி செய்தேன், இன்னமும் எனக்கே திருப்தி வரவில்லை, இந்த ஆண்டு, மற்றும் முந்தைய ஆண்டுகளில் பொறியியல், மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்தவர்களின் பட்டியல் கிடைத்தால் (கட்-ஆஃப் விபரம் அல்ல, முழு விபரம்) என்னால் மிக எளிதாக விளக்க முடியும். இது தொடர்பான சுட்டிகள் ஏதேனும் இருந்தால் தந்துதவுங்கள்\nநான் பொதுப் பட்டியல் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.\nநீங்கள் சொல்வதுபோல் இவர்கள் அதைப் பயன்படுத்தி உயர்சாதியினருக்கு அதிக இடங்களை ஒதுக்கிவிடுகிறார்கள்...\nமுழு கட்டுரையும் படித்தீர்களா.. நல்லா கொடுத்திருக்கிறார் R.உமாசங்கர்.\nநீங்கள் கேட்கும் சுட்டியை தேடித்தருகிறேன்..அண்ணா பலகலைகலகத்தில் சில நன்பர்கள் உள்ளனர்.. முயற்சிக்கிறேன்..\nவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.\n\"அதாவது OBC/SC/ST பிரிவில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீங்கள் பிரிவை குறிப்பிட்டிருந்தால் உங்களை அந்த (OBC/SC/ST) பிரிவில் மட்டும் சேர்த்துக் கொண்டு Open Competition பிற வகுப்புகளுக்கு விட்டுவிடுவார்கள்..\"\nஅதில்தான் பிரச்சினையே. ரிசர்வ் காடெகரியில் இருக்கும் நல்ல மார்க் வாங்குகிறவர்கள் செய்வது என்னவென்றால், தாங்கள் செலக்ட் ஆகும் சாத்தியக் கூற்றை அதிகமாக்குகிறார்கள். உதாரணத்துக்கு 100 சீட்டுகள் ரிசர்வேஷனில் இருந்தால், அந்த கேடகரியினரில் 95 பேர் நல்ல மார்க் பெற்றிருந்தால் ஆட்டமேடிக்காகக் அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள், ரிசர்வேஷன் வேக்கன்ஸியில். பாக்கி இருப்பது ஐந்து சீட்டுகள் மட்டுமே. அது ஃபில்லப் ஆனவுடன் மீதி 100 பேர் ரிசர்வேஷன் கேட்டகரியில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களில் 95 பேருக்கு அவர்கள் மார்க் தகுதிப்படி பொது கோட்டாவில்தான் தேட வேண்டியிருக்கும். அதிலும் பத்து பேர் நல்ல மார்க் பெற்றிருந்தால் அவர்கள் இந்தப் பொது கோட்டாவில் கூட வர முடியும்.\nஆகவே பிரச்சினை நல்ல மார்க் வாங்குகிறவர்கள் தைரியமாக பொது கோட்டாவுக்கு ஆப்ட் செய்யாததாலேயே வருகிறது. அவர்களிடம் \"அவ்வாறு செய்யாதீர்கள், உங்கள் சக ஜாதியினருக்கும் இடம் கிடைக்குமாறு பார்த்துக் கோள்ளுங்கள்\" என்று கேட்க முடிந்தால் கேளுங்கள்.\nகுழலி அவர்கள் கூறுகிறார்: \"50.5% இதரவகுப்புகளுக்கு அல்ல, சட்டப்படி அது எல்லோருக்கும் தான், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட அனைவருக்கும் தான், ஆனால் அதில் உள்ள ஓட்டையால், அல்லது சரியாக வரையறுக்கப்படாததால் அது கடைசியில் இதர சாதியினருக்கு என்று மறைமுகமாக மாறிவிடும்\"\nமறைமுகமாக எல்லாம் மாறவில்லை, எல்லாம் வெளிப்படையாகவே நடக்கிறது. இதற்கு நேரடிக் காரணம் சிலரின் சுயநலமே, அந்தச் சிலரில் முற்பட்ட சாதியினர் யாரும் இல்லை.\nக்ரீமி லேயர் தத்துவ���ும் கிட்டத்தட்ட இது போன்றுதான். நல்ல நிலையில் இருந்து கொண்டு தன் பிள்ளைகளை உசத்தியான கல்வி நிலையங்களில் படிக்க வைத்தும் கூட, இட ஒதுக்கீட்டை தாங்களே மோனோபலைஸ் செய்பவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி இது.\nஇப்பதிவாளர் விரும்புவதைப் போல செய்தால் ரிசர்வேஷனுக்கு மேல் முறையற்ற அளவில் அதிகம் அட்மிஷனை தங்களுக்கே ஓரம் கட்டிக் கொள்ளும் எண்ணம்தான் தென்படுகிறது.\nசில விவரமான பெண்கள் பஸ் டெர்மினஸில் கும்பலாக ஏறும்போது வேண்டுமென்றே பொது சீட்டுகளாகப் பார்த்து உட்காருவார்கள். பிறகு அடுத்து வரும் ஸ்டாப்களில் ஏறும் லேடீஸுக்கு லேடீஸ் சீட் கிடைக்கச் செய்யும் உத்தி இது. அதே போல இங்கும் கேட்கிறீர்கள் போலிருக்கிறது.\nஒருவன ஒரு விசயத்திற்கு முயற்சிக்கும் போது அவனுக்கு இருக்கும் அனைத்து Options பயன்படுத்தத் தான் செய்வான். இதில் தவறில்லை..\nஅரசாங்கத்தால் கொடுக்கப்படும் ஒதுக்கீட்டில் அவன் வராமல் அதிக மதிப் பென் பெற்றிருந்தால் அவனை பொதுப் பட்டியலில்தான் கருதவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுவதா கட்டுரையில் உள்ளது.\nஅவ்வாறு கருதாமல் ஏன் தன்னிச்சையாக U.P.S.C நடக்கிறது என்பதுதான் என் கேள்வி\n\"அரசாங்கத்தால் கொடுக்கப்படும் ஒதுக்கீட்டில் அவன் வராமல் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் அவனை பொதுப் பட்டியலில்தான் கருதவேண்டும்\"\nவேலை கிடைப்பதுடன் கதை முடிவதில்லை. ரிசர்வேஷனில் இருப்பவர்களுக்கு (முக்கியமாக எஸ்சி, எஸ்டிகளுக்கு) பிரமோஷனில் வேறு தனி லிஸ்ட் உண்டு. அவர்களை பொதுவிலும் எடுத்துக் கொள்ள வேண்டும், பிறகு ரிசர்வ் பிரமோஷன் லிஸ்டிலும் வைக்க வேண்டும் எனக் கேட்பது எந்த விதத்தில் நியாயம் மேலும் 50.05 % என்பது ஓப்பன் கோட்டாதான். முற்போக்கு ஜாதியினர்தான் அதில் வருவார்கள் என்று ஏன் நீங்கள் நினைக்க வேண்டும்\nஇப்போது யூ பிஎஸ் சி செய்வதுதான் நியாயம்.\nஇல்லை. தாழ்ந்த சாதியில் உள்ள ஒருவன் எவ்வாறு தனது சாதி பெயரைக் குறிப்பிடாமல் விண்ணப்பம செய்வான். அவனுக்கு வாய்ப்புகளை அதிகப் படுத்தவே முயற்சிப்பான்.\nஅதனால் நல்ல மதிப்பெண் பெற்றவர்களை (OBC/SC/ST) பொதுப் பிரிவில்தான் கருத வேண்டும்..\nஇதில் நன்றாக படிக்க வாய்ப்பில்லா மாணவர்களுக்கு (OBC/SC/ST) உதவும் வண்ணம் இருக்கவே இந்த ஏற்பாடு.\nநீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல��ில்லையே ஏன்\n \"இப்போது யூ பிஎஸ் சி செய்வதுதான் நியாயம்.\"\nஇன்னொன்று இப்போது செய்யும் முறையில் திறமைக்கு ஒரு பங்கமும் இல்லை என்பதே என் கட்சி.\nஆக உச்ச நீதி மன்றத்திற்கு இவ்விசயத்தைப் பொருத்தவரையில் மரியாதை இல்லை... ம்ம்ம்ம்ம்...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nடோண்டு அய்யா எப்பவுமே இப்படித்தான், அவர்களுக்கு தெரியாதது அல்ல, ஒரு விளக்க பதிவு எழுதியுள்ளேன் அதனால் நிச்சயம் இந்த விளக்கம் அவருக்கானது அல்ல, ஆனால் அவர் ஒரு குழப்பி குழப்பி விட்டு சென்றிருக்கும் போது அதை பார்த்து மற்றவர்களும் குழம்பக்கூடாது அல்லவா அதனால் தான்....\nடோண்டு புரிந்து கொள்ள மறுக்கிறார்;விட்டு விடுங்கள்.\nஉங்கள் பதிவைப் படித்தேன்.. மிக அருமை.. நன்றாக தொகுத்துள்ளீர்கள்.. மிக்க நன்றி..\nஉங்கள் பதிவின் சுட்டிக்கும் மிக்க நன்றி.\nஉங்கள் பதிவின் சுட்டிகளையும் இதில இனைக்கலாம் என எண்ணியுள்ளேன்.. அனுமத்திக்கவும்...\nஏற்கெனவே இதுபற்றி நானும் எழுதியுள்ளேன். புரிந்துகொள்ள மறுப்பவர்களை விட்டுவிட்டு, புரியாதவர்கள் புரிந்துகொள்ள இன்னும் சில சுட்டிகள்:\n1. இதைப் பற்றி ஷரத் யாதவ் இந்துவில் எழுதிய கட்டுரையின் முழு /முக்கிய பகுதிகளை இங்கு ......\n2. என் கட்டுரை ஒன்றில் UPSC தேர்வில் வெற்றி பெற்றவர் ஒருவரின் விரிவான கடிதமும்....\n3. இதே விஷய்த்தைப் பற்றிய என் கட்டுரை ஒன்று...\nஇதைப்பற்றிக் கவலையும் அக்கறையும் இல்லாததாகவே பலரையும் பார்க்கிறேன். UPSC-யின் இந்த இமாலய தவறு - இது திட்டமிட்டு நடத்தப்படுவதால் இதன் பெயர் தவறல்ல - UPSC-யின் இந்த இமாலயத் திருட்டுத்தனத்தை வெளிச்சத்துக்கொண்டு வந்தாலே நம் மக்கள் படையெனப் புறப்பட்டுவிடுவார்கள் என்றெண்ணியிருந்தேன். தூசிமாதிரி தட்டிவிட்டுப் போய்க்கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.\nபுரியாத மாதிரி நடிப்பதுதான் இன்றைய நிலை.. இதைப் பற்றி பேச பயப்படுகிறார்கள்.. எதோ தீண்டதகாத விசயம் போல்..\nU.P.S.C. செய்யும் இமாலய தவறை ஏற்றுக்கொள்வதுதான் இன்றைய நடுநிலைமை.. என்ன செய்வது..\nநம் மக்களும் இதைப் பற்றி எல்லாம் கவலை படுவதாகவே தெரியவில்லை...\nமீன்டும் பெரியார் போன்ற ஒருவர் முன் செல்ல மற்றவர்கள் பின்பற்றி ஏதாவது செய்யவேண்டும் ....\nபார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...\nUpdate - தருமி அய்யாவின் பதிவு\nUpdate - திரு. குழலி அவர்களின் பதி���ு\nஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் எற்படுத்திய பதிவு..\nஉணமைதான் நான் இக்கட்டுரையை படிக்கும் போது அதிர்ச்சியடைந்தேன்..\nநீதித்துறை தனது வேலையை ஆரம்பித்துவிட்டதாக அறிகிறேன்.\nஇந்த நூற்றண்டுகளாக கட்டுண்டு இருந்து மீன்டும் நீதித்துறை வடிவில் தொடர்ந்து நடப்பது வருத்தமளிக்கிறது.\nநீதித்துறையில் இருக்கும் நீதி அரசர்கள் தங்கள் பதவிக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என நம்பிக்கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nபுவியியற் தகவல் முறைமைகள் - Geographic Information...\nஅசுரன் அவர்களுக்கு என் பதில் - \"கோக் ஏன் குடிக்கக்...\nஎங்க வீட்டு நூலகம் - கலைமாமணி விக்கிரமன்\nசுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன்சிங்\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்துக்கு த...\nகல்பனா சாவ்லா விருது - Dr. வசந்தா கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewsweb.blogspot.com/2017/07/blog-post_5.html", "date_download": "2018-07-17T22:42:37Z", "digest": "sha1:IHE6AWZ2BZGCHSFZ6BZRGJXAGXXEJCTE", "length": 16312, "nlines": 25, "source_domain": "tamilnewsweb.blogspot.com", "title": "Tamil News Web: இன ஐக்கியத்துக்கு வலுசேர்க்கும்", "raw_content": "\nஇலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கெதிரான ஒதுக்கல்களும், பாகுபாடுகளும் அவர்கள் மீதான மேலாதிக்கச் சிந்தனையும் பெரும்பான்மை வாதத்துடன் கட்டம் கட்டமாக வெளிப்படத் தொடங்கி வளர்ச்சியடைந்து வந்தன. குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பு, தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் என்பவற்றின் ஊடாக இந்நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன் விளைவாக 1956, 1958, 1961, 1977, 1983 ஆகிய வருடங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.\n1956 இல் தொடங்கி 1970 கள் வரையும் தமிழ் தலைமைகள் தமிழ் பேசும் மக்களுக்கெதிரான ஒதுக்கல்களுக்கும், வன்முறைகளுக்கும் எதிராக ஜனநாயக வழியில் சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இருந்தும் அப்போராட்டங்களுக்கு நியாயமான முறையில் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கத் தவறிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கெதிரான சந்தேகங்களும் ஐயங்களும் வளர்ச்சியடைய வழி செய்தனர்.\nஅதேநேரம் இந்த ஒதுக்கல்கள், வன்முறைகள் காரணமாக பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களது கோடிக்கணக்கான பெறுமதியான சொத்து செல்வங்களும் அழிக்கப்பட்டு வந்தன. அத்தோடு இவ்வன்முறைகளின் போது தமிழ் மக்கள் தமிழ் இருப்பிடங்களை விட்டு உள்நாட்டுக்குள் இடத்திற்கு இடம் இடம்பெயர்ந்து சென்றதோடு, வெளிநாடுகளையும் நோக்கி புலம்பெயரவும் தொடங்கினர்.\nஇவை இவ்வாறு இடம்பெற்றுக் கொண்டிருந்த சூழலில் ஜனநாயகப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதங்கள் மீது நம்பிக்கை வைத்தனர். இதனூடாக அவர்கள் ஆயுதப் போராட்டத்தினுள் தள்ளப்பட்டனர். இதன் விளைவாகத் தமிழ் மக்களின் இடம்பெயர்வும், புலம்பெயர்வும் மேலும் அதிகரித்தன. ஏனெனில் உடல் ரீதியில் தீங்குகளை ஏற்படுத்தும் வன்முறைகள் பெரும்பாலான தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து செல்லக் காரணமாக அமைந்தது.\nஇவ்வாறு புலம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தாம் தஞ்சமடைந்துள்ள நாடுகளின் ஊடாக இலங்கையின் மீது அழுத்தம் தெரிவிக்கவும் ஒரு கட்டத்தில் அவர்களது புலம் பெயர்வு உதவி செய்தது. என்றாலும் புலம் பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் பலர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். இன்னுமொரு தொகுதியினர் குடியுரிமை பெறாத நிலையில் உள்ளனர். ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பெரும் பகுதியினர் அந்தந்த நாடுகளில் வளமானவர்களாக வாழ்கின்றனர். இந்த பின்னணியில் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து நாட்டைக் கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர்களைத் தாய்நாட்டுக்கு திரும்புமாறும் கடந்த ஆட்சியாளர்கள் அழைப்பு விடுத்தனர்.\nஅந்த அழைப்பில் நம்பிக்கை வைத்து பலர் தாயகம் திரும்பினர். ஆனால் அவர்களில் சிலர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும், நாட்டுக்குள் வருகை தந்த பின்னரும் முகம் கொடுத்த அசௌகரியங்கள் புலம் பெயர்ந்த தமிழர்களின் வருகைக்கு தடைக் கல்லாக அமைந்தது. அவர்கள் கடந்த ஆட்சியாளர்களின் அழைப்பில் நம்பிக்கை இழந்தனர். அத்தோடு அவர்களது வருகை தடைப்பட்டது.\nஎன்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததும் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை தாயகம் திரும்புமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன் நல்லாட்சி அரசாங்கமும் நம்பிக்கை அளிக்கும் வகையில் நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த பின்புலத்தில் புலம்பெயர்ந்த பல தமிழர்கள் தாயகம் திரும்பியுள��ளனர். மேலும் ஒரு தொகுதியினர் தாயகம் வந்து சென்றுள்ளனர். என்றாலும் இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பாகுபாடுகள் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பில் நிலவும் பார்வை என்பன அவ்வளவு திருப்திகரமானதாக இல்லை என்பதாக அவர்கள் கருதுகின்றனர்.\nஇவ்வாறான சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேர்வுநர்களை பதிவு செய்தல் தொடர்பான விசேட சட்ட மூலத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரையில் அவர் முக்கிய செய்தி ஒன்றை அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் முன்வைத்திருக்கிறார்.\nஅதாவது, 'நாட்டில் மோதல்களும், வன்முறைகளும் மீண்டும் இடம்பெறாது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தினால் நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற தமிழ் மக்களில் பலர் தாயகம் திரும்பத் தயாராக உள்ளனர் 'என்று குறிப்பிட்டார். இது ஒரு ஆரோக்கியமான அறிவிப்பு. எவரும் அச்சம் பீதியில்லாத ஜனநாயக சுதந்திர சூழலில் வாழ்வதற்குத்தான் விரும்புவர். அதுதான் நவீன யுகத்தின் நியதி. இன்றைய நவீன யுகத்தில் இன, மத, மொழி, நிற ரீதியிலான பாரபட்சங்களையும் ஒதுக்கங்களையும் அற்ப இலாபம் தேட முயற்சிப்பவர்களைத் தவிர எவரும் விரும்புவதில்லை.\nஇவ்வாறான பேதங்களை பாவித்து அற்ப இலாபம் தேட விரும்புவர்களுக்கு நாட்டின் சுபீட்சமோ, விமோசனமோ குறித்து அக்கறையில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எதனை வலியுறுத்துகின்றாரோ அதனையே எல்லா சிறுபான்மையினரும் எதிர்பார்க்கின்றனர். அதுவே நாட்டின் விமோசனத்திற்கும் சுபீட்சத்திற்கும் வழிவகுக்கும். இன, மத, மொழி ரீதியிலான ஒதுக்கங்களும் பாரபட்சங்களும் ஒருபோதும் நாட்டை முன்னேற்ற உதவாது. இதற்கு முன்னேற்றமடைந்துள்ள பல நாடுகள் நல்ல எடுத்துக்காட்டு.\nநன்றி- தினகரன் - ஆசிரியர் தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/01/jee-main-17-2017.html", "date_download": "2018-07-17T23:28:14Z", "digest": "sha1:L3SAE7H4X5UPSRIKSY2XESTIEUEUFCBE", "length": 18777, "nlines": 133, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nJEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017\n | நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேசிய நுழைவுத் தேர்வான, ஜாயின்ட் என்டரன்ஸ் எக்சாமினேஷன் (ஜே.இ.இ.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,) நடத்தும் இந்த பொது நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே, ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nபி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2வில், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் வேதியியல், உயிரியல் அல்லது தொழிற்கல்வி படிப்புகள் போன்ற ஏதேனும் ஒரு பாடத்தை முதன்மை பாடமாக பயின்றிருக்க வேண்டும்.பி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கு பிளஸ் 2வில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து பாடங்களிலும் குறைந்தது, தலா 45 சதவீத மதிப்பெண்களும், ஒட்டுமொத்தமாக 75 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களும் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஜே.இ.இ., தேர்வு, மெயின் மற்றும் அட்வான்ஸ்டு எனும் இரண்டு நிலைகளை கொண்டது. நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களிலும் மற்றும் முக்கிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் சேருவதற்கு ஜே.இ.இ., மெயின் தேர்வை தொடர்ந்து ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வையும் எழுத வேண்டும். மெயின் தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றவர்கள் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.மெயின் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே, இரண்டாம் நிலையான அட்வான்ஸ்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்ச��சி பெறும் மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.\nதாள் 1: இளநிலை பி.இ., மற்றும் பி.டெக்.,\nஇயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எழுத்து அல்லது கணினி அடிப்படை தேர்வு முறைகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nதாள் 2: இளநிலை பி.ஆர்க் மற்றும் பி.பிளானிங்\nகணிதம், திறனறிவு தேர்வு மற்றும் வரைதல் போன்ற பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும்.\nகுறிப்பு: ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் அட்டை வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்��ார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி ந��ர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/06/01-02.html", "date_download": "2018-07-17T23:18:58Z", "digest": "sha1:DPM56MCXKHORMNHLDRLPAASCNCRBSKCK", "length": 8764, "nlines": 121, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "01-ஆட்சி செய்கிறான் உலகை 02-அகராதி சொல்லில் கவிதைகள் கவிப்புயல் இனியவன் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் 01-ஆட்சி செய்கிறான் உலகை 02-அகராதி சொல்லில் கவிதைகள் கவிப்புயல் இனியவன்\n01-ஆட்சி செய்கிறான் உலகை 02-அகராதி சொல்லில் கவிதைகள் கவிப்புயல் இனியவன்\nஆதவன் துயில் எழமுன் ....\nஆண்டவன் வீட்டில் குடிகொள்ளடும் ....\nஆனந்தத்தால் பொங்கி வழியட்டும் ...\nஆருயிர் உறவுகளே வாழ்க வளமுடன் ......\nஆத்திரமே பகையின் சூத்திரவாதி ....\nஆட்சி செய்கிறான் உலகை .....\nஆதியும் அந்தமும் இல்லாத ....\nஆண்டவனை தினமும் தொழு ....\nஆயிரமளவு அதிஷ்டம் குவியும் ....\n02-அகராதி சொல்லில் கவிதைகள் கவிப்புயல் இனியவன்\nஅ ன்பு காலை வணக்கம் .....\nஅ திகாலை எழுத்தவன் ......\nஅ கிலத்தையே வெல்லலாம் ....\nஅ ங்கிகள் தொடக்கம் ...\nஅ ருகில் உள்ள உயிர்வரை ...\nஅ ன்பு செலுத்துங்கள் .....\nஅ ற்புதங்கள் என்பது ....\nஅ திசயம் செய்வதல்ல ...\nஅ ன்புக்கு கட்டுபட்டு ...\nஅ ண்ட சராசரத்தோடு ....\nஅ ன்று சொன்னதை செய்ததை ....\nஅ ன்றே மறப்பவனே ....\nஅ தி உயர் மனிதன் ....\nஅ தையே நினைத்துகொண்டிருந்தால் ...\nஅ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....\nஅ ந்தி சாயும் நேரம் ....\nஅ ���்றைய நிகழ்சிகளை ...\nஅ ருவருப்பான செயல் எது ...\nஅ ரவணைப்பு செயல் எதுவென .....\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-17T23:22:59Z", "digest": "sha1:MK6GAOD4XMGPNDS7S6ASRIC6FIJZJFXO", "length": 4017, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கழைக்கூத்தாடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கழைக்கூத்தாடி யின் அர்த்தம்\nகழைக்கூத்து ஆடும் ஆண் அல்லது பெண்.\n‘கழைக்கூத்தாடி கம்பத்தில் நின்று வித்தை காட்டிக்கொண்டிருந்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/12/11/what-made-people-panic-on-safety-bank-deposits-frdi-bill-009712.html", "date_download": "2018-07-17T23:22:30Z", "digest": "sha1:XTXREFVFZWKNTRIF262BYZNRJ6CW43QA", "length": 26030, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இவ்வளவு பிரச்சனைக்கும் என்ன காரணம் தெரியுமா..? #FRDI #FRDIBill | What made people panic on safety of bank deposits and FRDI Bill - Tamil Goodreturns", "raw_content": "\n» இவ்வளவு பிரச்சனைக்கும் என்ன காரணம் தெரியுமா..\nஇவ்வளவு பிரச்சனைக்கும் என்ன காரணம் தெரியுமா..\nஅலிபாபா நிறுவனர் ஜாக் மாவின் தோல்வியும், வெற்றியும்..\nஅதிர்ச்சி.. வங்கி கணக்கில் டெபாசிட் செய்த பணம் பாதுகாப்பாக இருக்கக் கூடுதல் கட்டணம்..\nஜகா வாங்கிய மத்திய அரசு.. மக்களின் கதறலுக்குப் பதில் கிடைத்தது..\nFRDI மசோதாவால் உண்மையிலேயே வங்கி டெபாசிட்களுக்கு ஆபத்து உள்ளதா\nபயப்பட வேண்டாம்.. உங்கள் டெபாசிட் பணத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.. நிதியமைச்சகம் அறிவிப்பு..\nFRDI மசோதா குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிஜேபி..\n உணவு இலவசம்' இந்தியன் ரயில்வே அதிரடி\nஇந்தியாவில் வயது வரம்பு வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகளவில் வளர்ந்துள்ளது. இதில் வரும் செய்திகளும் உண்மையென நம்பும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் கடந்த 3 நாட்களில் பெரிய அளவில் வெடித்த ஒரு செய்திதான், இது \"இந்தச் சுனாமி, வங்கியில் நீங்கள் வைத்திருக்கும் பணத்தை முழுமையாகத் துடைந்து எடுத்துவிடும்\" என FRDI மசோதா குறித்துச் செய்திகள் சமுக வலைத்தளங்களில் பரவியது.\nஇவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்ன..\nஇந்தியாவில் இருக்கும் பெரும்பாலான வங்கிகளில் தற்போது வராக்கடன் அளவு கழுத்தை நெறிக்கும் அளவிற்கு அடைந்துள்ளது. வங்கிகளில் கடன் பெற்றுள்ள பல நிறுவனங்கள் தற்போது வர்த்தகம் இல்லாமல் திவாலாகும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காரணத்தால், வங்கிகளுக்குத் தவணை தொகை கூடச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.\nஇதனால் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ஆபத்தில் இருக்கும் கடன் கணக்குகள் அதாவது கடன் தொகையைப் பெற்றுத் திருப்பி முடியாத சூழ்நிலையில் இருக்கும் நிறுவனங்களைத் திவாலாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம் நிறுவனங்களின் சொத்துகளை விற்றுக் கடனை தீர்க்க முடியும்.\nஇது ஒருபுறம் இருக்க, நாட்டின் முன்னணி வங்கிகள் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் கொடுத்துத் திரும்பப் பெற முடியாமல் உள்ளது. இதனால் சில வங்கிகளே திவால் ஆகும் நிலையில் உள்ளது.\nஉலகிலேயே அதிகளவிலான வராக் கடன் வைத்துள்ள வங்கி அமைப்புகளில் இந்திய வங்கிகள் 2வது இடத்தில் உள்ளது. இதே நிலையைத் தொடர்ந்தால் அமெரிக்காவில் 2008ஆம் ஆண்டு நடந்த நிதி நெருக்கடி இந்தியாவிலும் உருவாகும்.\nஅமெரிக்க வல்லரசு நாடாக இருக்கும் பட்சத்திலேயே இதில் இருந்து மீண்டு வர 3 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவைப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் மீள்வது மிகவும் கடினம் என்பது மட்டும் அல்லாலம மீண்டு வராமல் கூடப் போகலாம்.\nஇத்தகைய சூழ்நிலையில் வங்க���களில் இருக்கும் மக்களின் வைப்பு நிதிகளைக் காப்பாற்றவும், வங்கிகளைக் காப்பாற்றவும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொண்டு வந்தது தான் Financial Resolution and Deposit Insurance Bill, 2017 என்னும் FRDI மசோதா.\nஇந்த மசோதாவில் முக்கியமான ஒன்றாக ஒரு அமைப்பை நிறுவி, திவாலாகும் சூழ்நிலையில் உள்ள வங்கிகளை ஆய்வு செய்து, அதில் இருந்து தப்பிக்க நடவடிக்கையை எடுக்க ஒரு பிரத்தியேக அமைப்பை உருவாக்குவது.\nஇதை அமைப்பதன் மூலம் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் பெரிய மோதல் கூட உருவாகலாம்.\nமேலும் ரிசர்வ் வங்கி 1971ஆம் ஆண்டு அமைத்த Deposit Insurance and Credit Guarantee Corporation மூலம் வங்கிகளில் 1 லட்சம் வரையிலான வங்கி வைப்பு நிதிக்கு காப்புறுதியை அளித்துள்ளது, இதனையும் மாற்ற வேண்டும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பின், திவாலாகும் நிலையில் உள்ள வங்கிகளில் இருக்கும் வைப்பு நிதிகளைப் பயன்படுத்திப் பிரச்சனையில் இருந்து வெளியேற வழியை உலக நாடுகளில் இருக்கும் வங்கிகள் அறிமுகப்படுத்தியது.\nஇதன் மூலம் டெபாசிட் செய்தவர்களுக்கு வைப்புத் தொகையில் 50 சதவீதம் மட்டுமே கிடைத்தது.\nவங்கியில் ஒருவர் எவ்வளவு வைப்புச் செய்தாலும் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே காப்புறுதி கிடைக்கும், மீதமுள்ள தொகைக்குக் காப்புறுதி இல்லை என்பதைத் தற்போது நடைமுறையில் உள்ளது.\nஆனால் இந்த மசோதாவில் இந்த வைப்பு நிதியில் அரசு மற்றும் வங்கியின் தலையீடுகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதை மட்டுமே குறிப்பிட்டுள்ள மத்திய அரசு. அதன் அளவீட்டைக் குறிப்பிடவில்லை.\nமேலும் மத்திய நிதியமைச்சகம் அளித்த விளக்கத்தில் காப்புறுதி பெற்ற வைப்பு நிதி மற்றும் இதர முதலீட்டுத் திட்டத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது என அறிவித்துள்ளது.\nஇப்புதிய மாற்றத்தில் 1 லட்ச ரூபாய்க்கான காப்புறுதி அளவு குறைக்கப்படுமா.. அதிகரிக்கப்படுமா.. அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா.. என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இதுவே இன்றைய பிரச்சனைக்கு முக்கியக் காரணம்\nஒவ்வொரு முறையும் மோடி அரசு திட்டங்களை அறிவிக்கும் போது பல குளறுபடிகள் இருக்கும், இதற்குச் சரியான உதாரணம் என்றால் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு நடந்த ஒவ்வொரு ஜிஎஸ்ட��� கவுன்சில் கூட்டத்தில் தொடர் மாற்றங்களை நிதியமைச்சகம் அறிவித்ததை நாம் மறந்திருக்க முடியாது.\nஇதேபோல் இந்த முறையும் மசோதாவில் அளவீடுகளைக் குறிப்பிடாமல் மக்களை மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்த்தியது.\nமோடி அரசு எப்போது என்ன செய்யும் என்று பதற்றத்தில் இருக்கும் மக்கள், இந்தச் செய்தி வெளியானதில் இருந்து வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர்.\nதிங்கட்கிழமைகளில் நடக்கும் சராசரி பரிமாற்றங்களை எண்ணிக்கையை விடவும் இன்று அதிகமான பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: frdi bill bill bjp மசோதா மோடி பிஜேபி எப்ஆர்டிஐ பணம் பாதுகாப்பு வங்கி வங்கி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி சட்டம் money safe bank narendra modi\nஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 ஆன முகேஷ் அம்பானி..\nஇன்போசிஸ் ஜூன் காலாண்டு லாபம் 4% உயர்வு.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. 1:1 போனஸ் அறிவிப்பு\nமோடியின் மருத்துவ காப்பீடு திட்டம்: ஆதார் வேணும்னு சொல்லல.. இருந்தா நல்லா இருக்கும்னு செல்றோம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/27569", "date_download": "2018-07-17T22:45:36Z", "digest": "sha1:7RH5UUYPZ3CDYKQW7T4O37HDGZNWVONA", "length": 12906, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும்", "raw_content": "\nஓரின சேர்க்கை பற்றி உங்களுடைய ஒரு பழைய இடுகையை பார்த்தேன்.\nஎனக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால், இப்போது இந்திய சூழலில், இதற்காக குரல் கொடுப்பவர்களில் பலர் அமெரிக்க மேற்கத்திய கலாச்சாரத்தின், துதர்களாகவே இருக்கிறார்கள். உதாரணம் பார்க்க.. [பிங்க்pages]\nஇவர்களுக்கு இந்திய பண்பாடு பற்றிய இடுபாடு இருக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது..\nஇதனாலேயே, இதன் மூலம் நன்மை பிறக்கும் பட்சத்தில், அது நம் வேர்களை பிடுங்கி , மேற்கத்திய கலாச்சாரத்தை நிறுவதன் மூலமே நடக்கும் அல்லவா\n௧) நான் சரியாக வி���க்கி இருக்கிறேனா என்று தெரியவில்லை. குழப்பியிருந்தால் தெரியபடுத்தவும்.\n௨) என்னுடைய தனிப்பட்ட கருத்து : முதலில் இந்த ஓரினசேர்க்கையாளன் என்பதே, ஒரு வட்டத்துக்குள் மனிதனை குறுக்க நினைப்பது. காமத்தை பொறுத்த வரை, மனிதனின் தேவைகள், மிக மிக குழப்பமானது. அது நபருக்கு நபர் மட்டுமல்லாமல், ஒரே நபருக்கே நேரத்துக்கு நேரம் , சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது.\nஒரு அடிபப்டையான பிரச்சினையை அது இந்தியப்பண்பாட்டுக்கு சாதகமா பாதகமா என்ற அடிப்படையில் அணுகுவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்த பிரச்சினைக்கான தீர்வென்ன என்ற அடிப்படையில் மட்டுமே அணுகவேண்டும்.\nஇந்தியப்பண்பாடு என்பது சில சமகால ஒழுக்கவிதிகளில் உள்ளது என்பது ஒரு வகையான பாமர நம்பிக்கை. இந்து மதமும் சரி இந்தியப்பண்பாடும் சரி ஒழுக்கத்தை, நெறிகளை முதன்மையாக்குவன அல்ல.\nஇந்துமரபு ஒழுக்க நெறிகளை ஸ்மிருதிகள் என அவை வகுக்கின்றது. காலந்தோறும் மாறக்கூடியவை அவை. மாறாதவை சுருதிகள். மெய்ஞானத்தை விளக்கும் நூல்கள். அந்த மெய்ஞானத்தின் அடிப்படையிலேயே இந்துப்பண்பாடு அமைந்துள்ளது.\nஇந்தியாவின் மரபான பண்பாடென்பது இந்து பௌத்த சமணப்பண்பாடுதான். அவை ஒருபோதும் மானுடசமத்துவத்துக்கும் மானுட இன்பத்துக்கும் எதிரான மெய்யியல் கொண்டவை அல்ல. அவற்றின் ஒழுக்கநெறிகள் எப்போதும் மறுபரிசீலனைக்குரியவைதான்.\nஇந்துப்பண்பாடு ஓரினச்சேர்க்கை போன்றவற்றை பரிவுடன் மட்டுமே அணுகியிருக்கிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான நூலாதாரங்களைக் காட்டமுடியும்\nநம்மைப்பொறுத்தவரை மானுடசமத்துவம் சார்ந்த, மனித உரிமை சார்ந்த பெரும்பாலான சிந்தனைகள் ஐரோப்பிய தாராளவாதசிந்தனை மரபில் இருந்தே வந்துள்ளன. நேற்று பெண்கல்விக்காக பேசியவர்கள் ஐரோப்பாவால் தூண்டுதல் பெற்றவர்களே. இன்று ஓரினச்சேர்க்கைக்காக பேசுவபவகள் அப்படி இருபப்தில் என்ன தவறு\nஅவர்கள் இந்தியப்பண்பாட்டை பொருட்படுத்தவில்லை என்றால் இந்தியப்பண்பாட்டில் இருந்து ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகளுக்காக வாதங்களை கண்டுபிடித்து குரல் எழுப்பலாமே\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nTags: இந்தியப்பண்பாடு, இந்துமரபு, ஓரினச்சேர்க்கை\n[…] ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடு… […]\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 10\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/movie-review/8171-2017-07-13-06-29-08", "date_download": "2018-07-17T23:12:49Z", "digest": "sha1:43FBW64PSTJAE6UIJ2LGI2EOHY32KKGR", "length": 12320, "nlines": 148, "source_domain": "4tamilmedia.com", "title": "இவன் தந்திரன் / விமர்சனம்", "raw_content": "\nஇவன் தந்திரன் / விமர்சனம்\nPrevious Article ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம்\nNext Article வனமகன் -விமர்சனம்\nபடித்தவன் எறிகிற குண்டூசி, படிக்காதவன் எறிகிற கடப்பாரையை விடவும் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் அதெப்படிய்யா என்பவர்கள் ஒருமுறை ‘இவன் தந்திரன்’ பார்த்தால், ஆமாய்யா ஆமாம் என்பார்கள்.\nவெறும் 23 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மத்திய அமைச்சரின், உள் டிராயரை கூட உருவி விடுகிறான் படித்தவன். எப்படி என்பதுதான் இந்த படத்தின் படு சுவாரஸ்யமான திரைக்கதை இதற்குள் என்ஜினியரிங் மாணவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் கத்தி போல சொருகி கலகலக்க விட்டிருக்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன். ‘வந்தான் வென்றான்’ கண்ணனாய்யா நீங்க இதற்குள் என்ஜினியரிங் மாணவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் கத்தி போல சொருகி கலகலக்க விட்டிருக்கிறார் டைரக்டர் ஆர்.கண்ணன். ‘வந்தான் வென்றான்’ கண்ணனாய்யா நீங்க (சினிமாவுக்குள்ள எப்பவோ வந்திங்க... இப்பதான் வென்றீங்க (சினிமாவுக்குள்ள எப்பவோ வந்திங்க... இப்பதான் வென்றீங்க\nஎன்ஜினியரிங் படித்துவிட்டு உரிய வேலை கிடைக்காமல் மொபைல் கடை வைத்திருக்கிறார்கள் கவுதம் கார்த்திக்கும், ஆர்.ஜே.பாலாஜியும். மத்திய அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டிற்கு கேமிரா பொருத்தப் போகிற இடத்தில், தன் கருத்தாக இவர் முணுமுணுத்தது அவர் மச்சானின் காதில் விழ... வரவேண்டிய 23 ஆயிரத்தை கொடுக்காமல் அலைய விடுகிறான் அவன். அப்புறம் படிச்ச மூளையாச்சே தந்திரத்திலும் தந்திரமாக மந்திரியின் பணக் கிடங்கை படமெடுத்து யூ ட்யூபில் வெளியிடுகிறார் கவுதம். நாடே பற்றிக் கொள்கிறது. மந்திரி பதவியும் காலி. “என் சோலிய முடிச்சவனை கண்டுபிடிச்சு அவன் சோலிய முடிக்கணும்” என்று கிளம்புகிறார் மந்திரி சூப்பர் சுப்பராயன். எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும், அதை நோக்கி போகிற திரைக்கதையின் சுவாரஸ்யத்தில் மெய் மறந்து உட்கார்ந்திருக்கிறது தியேட்டர். வாவ்... ரிவிட்டை இப்படிதான்டா வைக்கணும்\nஇதற்கு முன் எப்போதும் ஒட்டாத கவுதம் கார்த்திக்கின் முகமும் கலரும், முதன் முறையாக நம்மிடம் சினேகம் கொள்வதுதான் இந்த கதைக்கான அங்கீகாரம். படத்தில் காதல் இருக்க வேண்டுமே என்பதற்காக வைத்த மாதிரி இருக்கிறது. அந்த பகுதி இல்லாவிட்டாலும் கூட இந்தப்படம் முறையாக ருசித்திருக்கும். கவுதம் தன் காதலை சொல்கிற இடம் ரொம்ப புதுசு. மிக மிக நாகரீகமான அப்ரோச். அந்த ஸ்பாட்டில் மறுக்கப்படும் காதலை கூட, பெரிய மனுஷத்தனமாக புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் கவுதம் நிஜமாகவே பிடித்தும் போகிறார்.\nஷ்ரத்தா நாள் ஒன்றுக்கு மூன்று பாட்டில் ஹார்லிக்ஸ் ஐட்டங்களை தின்று செரித்தாலொழிய பாஸ் மார்க் வாங்குகிற யோகம் இல்லை. நல்லவேளை... நடிப்பில் அவர் கண் மட்டும் தனியாக பேசிக் கவர்கிறது. இன்டர்வியூவி��் இவர் பதில் சொல்கிற காட்சியையும், அவர் திரும்பி வந்து கவுதமை கட்டிக் கொள்ளும் காட்சியையும் மிக்ஸ் பண்ணி தருகிறார் எடிட்டர். அழகு\nநடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிடுகிற அசுரானாக இருக்கிறார் சூப்பர் சுப்பராயன். வெறும் வில்லனின் முரட்டுத்தனம் மட்டுமல்ல, மிக சாமர்த்தியமாக கோர்ட்டில் வாதாடி ஜெயிக்கும் புத்திசாலித்தனத்திலும் கவர்கிறார் மனுஷன். தனக்கு புரியாமல் என்ஜினியரிங் பாஷையில் என்னென்னவோ சொல்லும் கம்ப்யூட்டர் குரூப்பிடம், ‘தமிழ்ல சொல்லுடா’ என்று பொங்குமிடத்தில் அப்ளாஸ் கிழிகிறது.\nஆர்.ஜே.பாலாஜி வழக்கம் போல லொட லொட. ஆனால் பல காட்சிகளில் மனம் விட்டு சிரிக்க முடிகிறது. என்ஜினியரிங் படித்தவர்களின் இன்றைய நிலைமையை பாலாஜி வாயால் கேட்டால், கனத்த சோகத்தையும் மீறி அவர்களே சிரிப்பார்கள்.\nதமனின் இசையில் பாடல்களை ரிப்பீட் அடிக்கலாம். பிரசன்ன குமாரின் நேர்த்தியான ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்.\n‘ரெண்டாயிரம் நோட்ல சிப் இருக்கு தெரியும்ல’ என்ற சுவாரஸ்யமான வதந்திக்குள்ளிருந்து ரெண்டு மணி நேர சினிமாவையே கண்டெடுத்திருக்கிறார் கண்ணன். படத்தில் லட்டுகளை வைத்து ஒரு லஞ்ச லாவண்ய பேரம் நடக்கிறது. அதையே மீண்டும் அப்ளை பண்ணினால் கூட,\nஇவன் தந்திரன் இயக்குனர் கண்ணனுக்கு எண்ணிலடங்கா லட்டுகளை கொடுத்து கவுரவிக்கலாம்\nPrevious Article ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் -விமர்சனம்\nNext Article வனமகன் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baski-reviews.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-17T22:52:24Z", "digest": "sha1:MYNXIUEY63MTNIRIP7YDJKJP64PPZIGF", "length": 10847, "nlines": 71, "source_domain": "baski-reviews.blogspot.com", "title": "வாசகர் அனுபவம்: August 2011", "raw_content": "\nஆசிரியர் : எஸ். சம்பத்\nஎஸ். சம்பத்தின் அச்சு வடிவம் கண்ட ஒரே நாவல் இடைவெளி. இந்த ஒரு நாவல் மூலமே தமிழ் இலக்கிய உலகில் அழியாத இடம் பிடித்து விட்டார். சம்பத். இந்த நாவல் பற்றி எழுத்தாளர்களும், இலக்கிய விமர்சகர்களு ஒருசேரப் புகழ்ந்து எழுதியுள்ளதையெல்லாம் படித்திருக்கிறேன். ஒருமுறை அய்யனார் தன் தளத்தில் இடைவெளி பற்றிய தன் வாசக அனுபவத்தை எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப் குமாரிடமிருந்து அந்த நாவலை ஒளிநகலெடுத்து வைத்துக் கொண்டதாகவும், அதை மின் புத்தகமாக மாற்றி வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதன் பிரதியொன்று அன���ப்பித்தர இயலுமா என்று கேட்டிருந்தேன். உடனே செய்தார். அவருக்கு நன்றி.\n===> தொடர்ந்து படிக்க ==>\nLabels: S.Sampath, இடைவெளி, எஸ்.சம்பத், பரிந்துரை\nதீராக்காதலி - டெலிபோன் டைரக்டரி\nஆசிரியர் : சாரு நிவேதிதா\n\"இது போலெல்லாம் ஒரு புத்தகம் வருமா, என்ன தவம் செய்தோனோ இதைப் படிக்க\", என்றெல்லாம் ஒரு ரசிகர் கண்ணீர் மல்கி நெக்குருகி சாருவின் வலைத்தளத்தில் எழுதி இருந்தார். போதாக்குறைக்கு, 'காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார்' என்றும் பின்னட்டையில் போட்டிருந்தது. ஏதோ விஷயம் இருக்கிறது என்றும், சாரு கட்டுரைகளை நன்றாக எழுதுவார் என்று நம்பியும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாங்கிப் படித்தேன்.\n===> தொடர்ந்து படிக்க ==>\nதீராக்காதலி - டெலிபோன் டைரக்டரி\n'puyalile oru thoni' A. Muthulingam Aathiyoor Avathaani Saritham aayishaa asokamithiran Azhagiya Periyavan azhintha piragu BaalaKaandam இலட்சுமணப்பெருமாள் Barathiar book review C.S. Chellappa chandra babu charu Chinua Achebe Choiceless Awareness cruz DD Kosaambi DD Kosambi Devadevan Education Education. environment ettuththikkum matha yaanai Give Eat and Live; Thomas Pruiksma Hepsipaa Jesudhaasan How Children Learn imayam Indira Paarthasarathi J. Krishnamurthy jeyamohan jo boaler John Holt Judy Willis Kaalkal kaaval kottam kadalpuraththil kanneeraip pin thodarthal kanneeral kappom ki.raa kizhakku publications korkai Krishna Krishna kullachchiththan Lakshmana Perumal Maanudam Vellum malavi manasarover marappaachchi math education Mathorubagan maththagam nagarajan Neurology Pandaia Indhia thoguppu Pandaiya Indhiya - Part 4 Pandaiya Indhiya - Part 1 Pandaiya Indhiya - Part 2 Perugum Vetkai Perumal Murugan peththavan Pondicherry Pondicherry பாண்டிச்சேரி Prabanjan Pramil Puducheri Puththam Veedu R. Abilash review reyinees aiyar theru S. ramakrishnan S.Sampath saa.kanthasaamy saayaavanam sahitya academy Seshaiyangaar shivaram Karanth Short Stories singaaram Sooriyan thagiththa Niram Sukumaran sundara ramasamy Tamil Magan tamil novel Teaching thamarai pooththa thadagam theeraakkaadhali Theodore Baskaran Things Fall Apart Think on these things Tholai kadal uma maheswari upa paandavam Urupasi V.Subbia vaa.raa. வ. ரா Vaadivaasal vaanam vasappadum vanna nilavan vettuppuli novel vishnupuram Wellington yaamam yuvan அ.முத்துலிங்கம் அசோகமித்திரன் அம்பேத்கர் அழகிய பெரியவன் அழிந்த பிறகு ஆதியூர் அவதானி சரிதம் ஆயிஷா ஆர். அபிலாஷ் ஆர். அபிலாஷ் ஆளுக்கொரு கிணறு இடைவெளி இட்டு உண்டு இரும் இந்திரா பார்த்தசாரதி இமையம் இயற்கை இன்றிரவு நிலவின் கீழ் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உப பாண்டவம் உமா மகேஸ்வரி உறுபசி எட்டுத்திக்கும் மதயானை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சம்பத் ஒரு புளியமரத்தின் கதை கடல்புரத்தில் கணிதக் கல்வி கண்ணீரால் காப்போம் கண்ணீரைப் பின் தொடர்தல் கல்வி கவிதை மொழிபெயர்ப்பு கவிதைகள் கழனியூரன் கற்பித்தல் கால்கள் காவல் கோட்டம் கானல் வரி தமிழ்நதி கி. ராசநாராயணன் கி.ரா கி. ராஜநாராயணன் கிருஷ்ணா கிருஷ்ணா கிழக்கு பதிப்பகம் குழந்தைகள் கற்கும் விதம் குள்ளச் சித்தன் கதை கொற்கை ச. மாடசாமி சந்திரபாபு சா.கந்தசாமி சாப்பாட்டுப் புராணம் சமஸ் Samas சாயாவனம் சாரு நிவேதிதா சி.சு. செல்லப்பா சிங்காரம் சிதைவுகள் சிவராம காரந்த் சினுவா அச்செபே சுகுமாரன் சுந்தர ராமசாமி சுற்றுச்சூழல் சூரியன் தகித்த நிறம் சேஷையங்கார் ஞானமடைதல் என்ற புதிர் டி.டி.கோசாம்பி தமிழாக்கம் தமிழ் நாவல் தமிழ் மகன் தாமரை பூத்த தடாகம் தியடோர் பாஸ்கரன் தீராக்காதலி தேவதேவன் கதைகள் தொலை கடல் நரம்பியல் நாட்டார் பாலியல் கதை பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் பண்டைய இந்தியா தொகுப்பு பரிந்துரை பாண்டிச்சேரி பாபாசாகேப் அம்பேத்கர் பாரதியார் பாலகாண்டம் பிரபஞ்சன் பிரமிள் புத்தம் வீடு புயலிலே ஒரு தோணி பெத்தவன் பெருகும் வேட்கை பெருமாள் முருகன் பெருமாள் முருகன் Mathorubagan மதிப்புரை மத்தகம் மரப்பாச்சி மாதொருபாகன் மானசரோவர் மானுடம் வெல்லும் மொழிபெயர்ப்பு யதுகிரி அம்மாள் யாமம் யு ஜி கிருஷ்ணமூர்த்தி யுவன் சந்திரசேகர் ரெயினீஸ் ஐயர் தெரு வ. சுப்பையா வண்ணநிலவன் வாடிவாசல் வானம் வசப்படும் விஷ்ணுபுரம் வெட்டுப்புலி வெல்லிங்டன் ஜான் ஹோல்ட் ஜி.நாகராஜன் ஜூடி வில்லிஸ் ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஜெயமோகன் ஜே கிருஷ்ணமூர்த்தி ஜோ போளர் ஜோ.டி.குருஸ் ஹெப்சிபா ஜேசுதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121484-topic", "date_download": "2018-07-17T23:24:04Z", "digest": "sha1:OBYDSMNZVE4KNGZ7IMBZKAWNEACTBKWW", "length": 27709, "nlines": 354, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சி.எஸ்.கே விமர்சனம்!", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல���ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநான் நேற்று இந்த படம் பார்த்தேன், அருமையாக இருந்தது, அது தான் இப்போ இதை போடுகிறேன்\nதமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் தான் தற்போது கலக்கி வருகின்றனர். அந்த வகையில் சத்ய மூர்த்தி சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சி.எஸ்.கே.\nபெரிய நடிகர்களை நம்பி எடுக்காமல் இளம் நடிகர்களை மட்டும் கையில் எடுத்து கொண்டு சூப்பர் த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளது இந்த படக்குழு.\nவைரங்களை வியாபாரம் செய்யும் ஒரு காப்பரேட் கம்பெனியில் பணிபுரிபவர் நாயகி கார்த்திகா. சென்னை சூப்பர் கிங்ஸில் எப்படியாவது இடம் பிடித்து கிரிக்கெட் வீரராக வலம் வரவேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பவர் சார்லஸ். கார்த்திகாவிடம் காதலில் விழுந்த சார்லஸ், இலட்சியங்களை விட்டு தன் காதலை நிறைவேற்றத் துடிக்கிறார். காதலில் இருவரும் கலந்துவிட, மதம் தடையாக வந்து நிற்கிறது.\nஇன்னொரு பக்கம் தூத்துக்குடியில் கடத்தல் தொழிலை செய்து வரும் ஒரு தாதா. பல கோடி ரூபாய்க்கான ஒரு கடத்தல் பிசினஸ் நடக்கிறது. போலிஸுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதால், வைரங்களை கடத்திவர புதிதாக ஒருவனை வேலைக்கு சேர்க்கிறார்கள். தன் குடும்ப சூழலால் இந்த வேலை செய்ய ஒப்புக்கொள்கிறான் ஷஃபிக்.\nகார்த்திகா பணிபுரியும் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் இரண்டு முக்கிய புள்ளிகள் தான் இந்த கடத்தலுக்கு முக்கியமானவர்கள் என்று தெரியவருகிறது. கம்பெனியில் குடைச்சல் அதிகமாகிக்கொண்டே போக, வைரம் எப்போது கைக்கு வரும் என்ற டென்ஷனோடு பதபதைக்கிறார்கள்.\nஷஃபிக்கை போலிஸ் துரத்திக்கொண்டு வர, திடீரென சந்திக்கும் கார்த்திகாவிடம் வைரங்களை கைமாற்றுகிறான். உள்ளே இருப்பது என்ன என்றே தெரியாமல், அந்த டப்பாவை வாங்கி பைக்குள் போடுகிறாள். வைரங்கள் கைக்கு வந்து சேராத கோபத்தில் தூத்துக்குடி தாதா ஆத்திரமடைய, ஷஃபிக் என்ன ஆனான் கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்கள் யார் கைக்கு போய் சேர்கிறது கார்த்திகாவிடம் இருக்கும் வைரங்கள் யார் கைக்கு போய் சேர்கிறது சார்லஸ்-கார்த்திகாவின் காதல் என்ன ஆனது சார்லஸ்-கார்த்திகாவின் காதல் என்ன ஆனது என பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான திரைக்கதையால் நமக்கு திரில்லிங்கை கொடுக்கிறது படத்தின் இரண்டாவது பகுதி.\nபடத்தின் திரைக்கதை அடுத்த காட்சி என்ன என்று கேட்கத்தோன்றுகிறது. கதையில் வரும் அந்த மூன்று கதாபாத்திரங்களும் இளம் நடிகர்கள் என்றலும், மிக யதார்த்தமாக நடித்துள்ளனர்.\nபடத்தில் அவ்வபோது வரும் டுவிஸ்ட் வெகுவாக ஈர்க்கிறது. படத்தின் வசனங்கள் மிகவும் ஈர்க்கும் படி உள்ளது.\nகடந்த சில வாரங்க���ாக இது போன்ற கடத்தல் சார்ந்த பல கதைகளை பார்த்து விட்டோம், இதனால் இப்படம் முந்தைய சில படங்களை நியாபகப்படுத்துகிறது.\nமொத்தத்தில் கிரிக்கெட்டில் மட்டுமில்லை சினிமாவிலும் CSK கவனிக்க வைக்கின்றது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nபடம் அவ்வுளவு நல்லா இல்லை என்ன\nஇந்த புள்ளைக்காக 2 தடவை பாக்கலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: படம் அவ்வுளவு நல்லா இல்லை என்ன\nஇந்த புள்ளைக்காக 2 தடவை பாக்கலாம்\nஇதையே ரெண்டு தடவ பார்த்தா....உனக்கெல்லாம் அழகான பொண்ண மட்டும் காட்டிடவே கூடாது......\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\n@சரவணன் wrote: இதையே ரெண்டு தடவ பார்த்தா....உனக்கெல்லாம் அழகான பொண்ண மட்டும் காட்டிடவே கூடாது......\nசப்பையோ நல்ல பிகரோ நாம என்னைக்கு குறை சொல்லிருக்கோம் இதையும் பார்த்து வைப்போம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@சரவணன் wrote: இதையே ரெண்டு தடவ பார்த்தா....உனக்கெல்லாம் அழகான பொண்ண மட்டும் காட்டிடவே கூடாது......\nசப்பையோ நல்ல பிகரோ நாம என்னைக்கு குறை சொல்லிருக்கோம் இதையும் பார்த்து வைப்போம்\nஅதே கோழி குருடு, குருமா ருசி பார்முலாவா\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\n@சரவணன் wrote: இதையே ரெண்டு தடவ பார்த்தா....உனக்கெல்லாம் அழகான பொண்ண மட்டும் காட்டிடவே கூடாது......\nசப்பையோ நல்ல பிகரோ நாம என்னைக்கு குறை சொல்லிருக்கோம் இதையும் பார்த்து வைப்போம்\nஅதே கோழி குருடு, குருமா ருசி பார்முலாவா\nஅதே அதே குருமா பதே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: படம் அவ்வுளவு நல்லா இல்லை என்ன\nஇந்த புள்ளைக்காக 2 தடவை பாக்கலாம்\nமேற்கோள் செய்த பதிவு: 1143224\nஎனக்கு அவளை பிடிக்கலை பாலா, அது தான் படம் பிடித்திருந்தது.என்ன, கிளைமாக்ஸ் டைம் கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கலாம்\nஎன்னுடைய சமையல் கு��ிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nநானும் கேள்விப்பட்டேன் கிளிமேக்ஸ் ஒரு கால் மணி நேரம் முன்னாடியே முடியவேண்டியதாம்...கொஞ்சம் லேட் பணிட்டாங்க...\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nநானும் பார்த்து விட்டு சொல்கிறேன்....\n@சரவணன் wrote: நானும் கேள்விப்பட்டேன் கிளிமேக்ஸ் ஒரு கால் மணி நேரம் முன்னாடியே முடியவேண்டியதாம்...கொஞ்சம் லேட் பணிட்டாங்க...\nநல்ல interesting ஆக இருந்தது சரவணன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@விமந்தனி wrote: நானும் பார்த்து விட்டு சொல்கிறேன்....\nமேற்கோள் செய்த பதிவு: 1143327\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t32845-topic", "date_download": "2018-07-17T23:27:21Z", "digest": "sha1:YSHP65RV4S7JRNHIOMQF6HN444LWN7X7", "length": 13002, "nlines": 184, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வா குவார்ட்டர் கட்டிங்'-வாங்கினார் தயாநிதி அழகிரி", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளிய��ால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nவா குவார்ட்டர் கட்டிங்'-வாங்கினார் தயாநிதி அழகிரி\nஈகரை தமிழ் களஞ்சிய��் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவா குவார்ட்டர் கட்டிங்'-வாங்கினார் தயாநிதி அழகிரி\nசிவா, லேகா வாஷிங்டன் நடித்த 'வா குவார்ட்டர் கட்டிங்' படத்தை வாங்கியுள்ளார் தயாநிதி அழகிரி.\nஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்த படம்தான் வா. இப்படத்துக்கு முதலில் 1/4 கட்டிங் என பெயரிட்டிருந்தனர். தற்போது இதை வா என்று மாற்றி விட்டனர். இப்படத்தில் சிவா, எஸ்.பி.பி.சரண், லேகா வாஷிங்டன் ஆகியோர் நடித்துள்ளனர். புஷ்கர், காயத்ரி தம்பதி இயக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா கேமராவை கவனித்துள்ளார்.\nஇப்படத்தை தயாநிதி அழகிரி வாங்கியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமெடிப் படமாகும். இதற்கு முன்பு தயாநிதி அழகிரி வெளியிட் தமிழ்ப் படமும் முழுக் காமடிப் படம் என்பது நினைவிருக்கலாம்.\nஓரம்போ படத்தை இயக்கியவர்கள்தான் காயத்ரியும், புஷ்கரும். தற்போது முழுக் காமெடிக் கதையுடன் வா மூலம் திரும்ப வந்துள்ளனர்.\nபடம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாம். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t53976-topic", "date_download": "2018-07-17T23:27:07Z", "digest": "sha1:XOEEYBVWDFGYYL4U5262R5SQH5RTNG3X", "length": 19228, "nlines": 260, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சாதிப்பார் சச்சின்", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின�� இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்துள்ள \"மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு, உலக கோப்பை வெல்லாதது மட்டுமே ஒரே குறையாக உள்ளது. ஆறாவது முறையாக பங்கேற்க உள்ள இவர், மீண்டும் ரன் வேட்டை நடத்த காத்திருக்கிறார். தற்போது 37 வயதான இவர், கிட்டத்தட்ட தனது கடைசி உலக கோப்பை தொடரில் கலந்து கொள்கிறார். இதனால், இவருக்கு உலக கோப்பை வென்று \"சூப்பர்' பரிசு அளிக்க ஒட்டுமொத்த இந்திய அணியும் தயாராக உள்ளது.\nஇந்திய அணி மீண்டும் ஒரு முறை உலக கோப்பை கைப்பற்ற தயாராகிறது. இம்முறை தோனி தலைமையில் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்திய அணிக்கு 1983ல் உலக கோப்பை பெற்று தந்தார் கபில் தேவ். இதற்கு பின் பெரிதாக சோபிக்கவில்லை. இம்முறை சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. டிராவிட், கங்குலி, கும்ளே போன்ற அனுபவ வீரர்கள் இம்முறை இல்லை. ஆனாலும் சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி, காம்பிர் உள்ளிட் இளம் பேட்டிங் படை களமிறங்குகிறது. துவக்கத்தில் அசத்த சச்சின், சேவக் உள்ளனர். யுவராஜ் சிங் இழந்த \"பார்மை' மீட்டுள்ளது நம்பிக்கை தரும் விஷயம். கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என மூன்று பணிகளில் பட்டையை கிளப்ப காத்திருக்கிறார் தோனி.\nவேகத்துக்கு ஜாகிர், நெஹ்ரா, முனாப் உள்ளனர். சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஹர்பஜன், அஷ்வின், சாவ்லா அடங்கிய மூவர் கூட்டணி அசத்தலாம். பிரவீண் குமார் காயத்தில் இருந்து விரைவில் மீள வேண்டும். கிறிஸ்டன் பயிற்சியில் அணியின் பீல்டிங்கிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.\nபொதுவாக இந்திய மண்ணில் இந்தியாவை வீழத்துவது கடினம். இம்முறை பெரும்பாலான உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடப்பது நமக்கு சாதகம். உள்ளூர் ரசிகர்கள் உற்சாகமும் கைகொடுக்கும் என்பதால், இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.\nசச்சினின் சொந்த சாதனையும் , சொத்துதான் அதிகமாகுது , அணிக்கு ஒரு சாதனையும் கிடையாது..\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nகண்டிப்பாக உலக கோப்பையை வெல்லும் அணியில் இவர் பெயர் இருக்கும் என நம்புவோம்\nசச்சின் ஐ பற்றி தவறாக பேச வேண்டாம் நண்பர் பாலாஜி. அவரது சாதனைகளை புரட்டி பாருங்கள் தெரியும் . கிரிக்கெட்டில் 11 பேறும் ஒளுங்க விளையாண்டதான் ஜெயிக்க முடியும் . கண்டிப்பா நமக்கு தான் வேர்ல்டு கப் .\n@kamuthikarthick wrote: சச்சின் ஐ பற்றி தவறாக பேச வேண்டாம் நண்பர் பாலாஜி. அவரது சாதனைகளை புரட்டி பாருங்கள் தெரியும் . கிரிக்கெட���டில் 11 பேறும் ஒளுங்க விளையாண்டதான் ஜெயிக்க முடியும் . கண்டிப்பா நமக்கு தான் வேர்ல்டு கப் .\nஅனைத்து கிரிக்கெட் ரசிகனின் ஆசையும் அதுதான்.. பார்க்கலாம் கோப்பை கிடைத்தால் அது அனைத்து இந்தியர்க்கும் பெருமைதானே...\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\n[quote=\"வை.பாலாஜி\"]சச்சினின் சொந்த சாதனையும் , சொத்துதான் அதிகமாகுது , அணிக்கு ஒரு சாதனையும் கிடையாது.. குஓட்டே\nஅண்ணா சச்சின் ஒரு சிறந்த வீரர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravanathavam.blogspot.com/2013/05/blog-post_1035.html", "date_download": "2018-07-17T22:58:26Z", "digest": "sha1:I2FQDUCUVVMHT7AJKMM7UECR33DR5OO3", "length": 4505, "nlines": 56, "source_domain": "kathiravanathavam.blogspot.com", "title": "நன்றி மறக்காத எறும்பு. ~ கதிரவன் ஆதவம்_Kathiravan Kids", "raw_content": "\nஒரு கட்டெறும்பு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.\nமரத்திலிருந்து இதைப் பார்த்த புறா ஒன்று மரத்திலிருந்த இலை ஒன்றைப் பறித்து நீரில் வீசியது.\nஎறும்பும் தத்தித் தத்தி வந்து அந்த இலையின் மேல் ஏறிக் கொண்டது. அந்த இலை காற்றில் அசைந்து மெதுவாகக் கரைப்பக்கம் ஒதுங்கக் கரையில் ஏறி தப்பியது அந்த எறும்பு.\nஒரு வேடன் அந்த புறாவைக் குறி வைப்பதைப் பார்த்தது அந்த எறும்பு.\nஆனால் புறாவோ இதை அறியாமல் வேறெங்கோ கவனமாக இருந்தது. அன்று தன்னைக் காப்பாற்றிய புறாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டியது தனது கடமையாக எண்ணியது எறும்பு.\nவிரைந்து சென்று வேடனின் காலில் நறுக்கென்று கடித்தது.\nகடியின் வலி தாங்க முடியாமல் கத்திய வேடனின் குறி தப்பியது. சத்தத்தைக் கேட்டுத் திரும்பிய புறா தனக்கேற்படவிருந்த ஆபத்தை அறிந்து அந்த இடத்தை விட்டுப் பறந்தது.\nஅன்று புறா நமக்கென்ன என்று அலட்சியமாயிருக்காமல் உதவி செய்ததால்தான் புறாவின் உயிர் தப்பியது. அந்த சிறிய உருவம் கொண்ட எறும்பும் நன்றி மறக்காமல் செயல்பட்டது.\nஎவருக்கும் எந்த நேரத்திலும் நம்மால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும். அது போல் நமக்குச் செய்த நன்றியையும் எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.\nவகுப்பறைக்குள் நுழைய முயன்ற.. ஒரு மாணவனை தடுத்து நிறுத்திய.. ஆசிரியை.. அவனிடம் கேட்டா��்....\nகஞ்சத்தனம் பற்றி ஒரு குட்டிக் கதை \nபாட்டி தாத்தா சொன்ன கதைகள் ” தகாத நட்பு ஆபத்தைத் தரும் “.\nதாத்தா சொன்ன குட்டி கதைகள்” கிடைத்ததை விடலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_21.html", "date_download": "2018-07-17T22:47:11Z", "digest": "sha1:T67KLA4MOCKY2XSMTR3SWYVL4LJ4T57C", "length": 10082, "nlines": 108, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "ஐரோப்பாவில் இனி விமானப் பயணத்தின்போது லேப்டாப்-டேப்லெட் பயன்படுத்த முடியும் ~ Ramnad2Day", "raw_content": "\nஐரோப்பாவில் இனி விமானப் பயணத்தின்போது லேப்டாப்-டேப்லெட் பயன்படுத்த முடியும்\nஐரோப்பாவில் இனி விமானப் பயணத்தின்போது\nவிமானப் பயணங்களில் இதுநாள்வரை பயணத் துவக்கத்திலும், தரையிறங்கும் நேரத்திலும் பயணிகள் தங்களின் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு வந்தது. இத்தகைய பயன்பாடுகள் விமானத்தின் தொழில்நுட்பங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பது தான் இதற்குக் காரணம். தற்போது முதன்முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தங்களது ஐரோப்பியப் பயணங்களில் இந்தத் தடைகளை நேற்று முதல் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் விமானப் போக்குவரத்து கழகத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனமும் படிப்படியாகத் தங்களின் பயணிகளுக்கும் மின்னணு கருவிகளின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ளும் வசதியை அளிக்குமாறு தெரிவித்துள்ளது. இருப்பினும் சில ஐரோப்பிய விமான நிறுவனங்கள் இன்னமும் இதுகுறித்து இறுதியான முடிவை எடுக்கவில்லை. இவற்றின் முடிவுகள் இங்கிலாந்தின் விமான போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.\nவிமானப் பாதுகாப்பு குறித்த பயமின்றி பயணிகள் தங்களின் லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன் போன்ற மின்னணு சாதனங்களை உபயோகிக்கலாம் என்பது வரவேற்கத்தக்க விஷயமாகும் என்று ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கை தெரிவித்துள்ளார்.\nஇந்த புதிய அறிக்கை பயணிகளிடையே பெரிதும் வரவேற்பு பெறும் என்றும் அவர்கள் தங்களின் மின்னணு சாதனங்களை கூடுதல் நேரம் பயன்படுத்தமுடியும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேசின் விமான பயிற்சியாளர் கேப்டன் இயான் பிரிங்கில் கருத்து தெரிவித்துள்ளார்.\n0 Responses to “ஐரோப்பாவில் இனி விமானப் பயணத்தின்போது லேப்டாப்-ட���ப்லெட் பயன்படுத்த முடியும்”\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 1 (வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக )\nவாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி பிறப்பு : ஆகஸ்டு 10, 1963 கோர்கா கா பர்வா, உத்தரப...\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீ...\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 2 ( பூலான்தேவி சரண்)\nமுதல் மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள் பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkottaisriram.blogspot.com/2010/03/blog-post_2999.html", "date_download": "2018-07-17T23:12:09Z", "digest": "sha1:HIGO2QM5Y46GNXJRCXUQTOG4TEJYC3P5", "length": 59106, "nlines": 255, "source_domain": "senkottaisriram.blogspot.com", "title": "செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா) - செங்கோட்டை ஸ்ரீராம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசெங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா)\n* இது செங்கோட்டை மண்ணின் அனுபவப் பதிவு\nசெங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா)\n1931இல் இங்கு நான்கு பேர் கூடி நின்று பேசக்கூடாது என்ற நிலை இருந்த காலத்தில், நாடக மேடையில் அரிச்சந்திரனாக நடித்த ராஜபார்ட் நடிகன், \"\"தேர்க்கொடி கப்பல் தோணுதே'' எனப் பாடியபடி மேடைக்கு வந்து, தான் பேசும் வசனத்தில் சுதந்திரத்தின் தேவையையும் சேர்த்துப் பேசியதுண்டு. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை வழங்கப்படுவதற்கு முன்பே தமிழ் நாடக மேடையில் சமுதாயத்தின் அடித்தட்டிலிருந்த விசுவநாத தாசும் பிறப்பால் மேல் தட்டிலிருந்த அனந்த நாராயணனும�� நாடக நடிகர்கள் எனும் முத்திரையுடன் ஒரே பந்தியில் அமர்ந்து விட்டனர் & நாட்டின் விடுதலை பற்றி எழுதுவதற்காக நம் இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் பேனாக்களை எடுப்பதற்கு முன்பாகவே, நம் நாடக நடிகர்கள் நாடக மேடைகளில் விடுதலைக்குத் தீ மூட்டி விட்டார்கள்.\nஅக்காலத்தில் நாடக நடிகன் பட்ட அவமானங்களுக்குக் கணக்கேயில்லை. ஒதுக்கித் தள்ளப்பட்ட நாடக நடிகன்தான் அன்று விடுதலைப் பாடல்களை ஆவேசத்துடன் மேடையில் பாடினான். நூறு சொற்பொழிவுகளால் செய்ய முடியாத ஒன்றை அன்றைய ஒரு நாடகம் செய்தது\nஇப்படி தேசீயவுணர்வு மக்களிடையே தலைதூக்கிய வேளையில்தான் கிட்டப்பா நாடக மேடை ஏறினார். கிருஷ்ணசாமி பாவலர், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள், நவாப். ராஜமாணிக்கம், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், சஹஸ்ரநாமம், மனோகர் போன்றவர்களெல்லாம் பல்வேறு வழிகளில் தமிழ் நாடக மேடையை வளப்படுத்தியவர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் அயன் ராஜபார்ட் நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா.\nசென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், கலையுலகில் தீண்டத் தகாததாகக் கருதப் பெற்ற நாடகக் கலைக்குப் புத்துயிர் அளித்து, அன்றைய கர்நாடக சங்கீதவுலகின் பெரும் புள்ளிகளைக்கூட சங்கீதம் கேட்பதற்காக நாடகக் கொட்டகைக்கு இழுத்து வந்த பெருமைக்குரியவர் எஸ்.ஜி. கிட்டப்பா என அழைக்கப்பெற்ற செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா.\nகிட்டப்பா 1906 ஆகஸ்டு 25இல் செங்கோட்டையில் பிறந்தார். தந்தை கங்காதரய்யர். தாய் மீனாட்சி அம்மாள். இவருடன் பிறந்தோர் சுப்புலக்ஷ்மி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ராமகிருஷ்ணன். வீட்டிலுள்ளோர் செல்லமாக அழைத்த பெயர் கிட்டன். வரலாற்றில் நிலைத்த பெயர் கிட்டப்பா.\nதாங்க முடியாத வறுமை காரணமாக இவரது சகோதரர்கள் இருவர், மாதம் 18 ரூபாய் சம்பளத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர். அன்று \"\"நாடகவுலகின் தந்தை'' எனப் பாராட்டப் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள்.\nஇவரது குழுவில் பயிற்சி பெற்ற சுப்பைய்யரும் செல்லப்பையரும் பிற்காலத்தில் ராஜபார்ட் வேடங்களிலும் பெண் வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றனர். இந்த நாடகக் குழுவினர் 1912 இல் மதுரையில் ஒரு நாடகம் நடத்தினர். அத��ல்தான் கிட்டப்பா தம் 6வது வயதில் முதன்முதலாக மேடையேறி ஒரு பாட்டுப் பாடி மக்களைக் கவர்ந்தார். அதன்பின் நாடகம் தொடங்கியதும் சபையினர்க்கு வணக்கம் கூறும் பாடலைப் பாடும் பாலபார்ட்டாக அறிமுகமானார். பின் சிறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.\n1919 இல் கிட்டப்பாவும் சகோதரர்களும் கன்னையா நாடகக் கம்பெனியில் சேர்ந்தனர். கன்னையா கம்பெனி அரங்கேற்றிய நாடகங்களில் தசாவதாரம் இசையிலும் நடிப்பிலும் காட்சி ஜோடனைகளிலும் பெரும் புகழினைப் பெற்றது. அதில் மோகினியாகவும் பின் ராமாவதாரத்தில் பரதனாகவும் தோன்றி கிட்டப்பா அற்புதமாகப் பாடி நடித்தார். \"\"காயாத கானகத்தே'', \"\"கோடையிலே இளைப்பாற்றி'', \"\"எவரனி'' போன்ற பாடல்கள் கிட்டப்பா பாடியதனால் பிரபலமாயின. ஐந்து அல்லது ஆறு கட்டைகளில் எவ்விதச் சிரமமுமின்றிப் பாடும் ஆற்றல் பெற்றவர்.\nஅவருக்குப் பெண் கொடுக்கப் பலர் முன் வந்தனர். இருப்பினும் அவரது பெற்றோர்கள் முடிவு செய்த, திருநெல்வேலி விசுவநாதய்யரின் மகள் கிட்டம்மாளை 24.6.1924இல் திருமணம் செய்து கொண்டார்.\n1925 இல் கிட்டப்பாவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் இலங்கையிலிருந்து நாடகங்களில் நடிக்க அழைப்பு வந்தது. நாடக ஏஜண்ட் சிங்கம் அய்யங்கார் கிட்டப்பாவை இலங்கைக்கு அழைத்ததே அங்கு சுந்தராம்பாளுடன் கிட்டப்பாவை நடிக்க வைப்பதற்காகத்தான்\n\"\"இலங்கையில் சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது. இது தெரியாமல் அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்'' எனச் சிலர் கிட்டப்பாவை எச்சரித்தனர். சிலர் சுந்தராம்பாளிடம், \"\"கிட்டப்பாவிற்கு எதிரே நின்று பாடி நீ மீள முடியுமா'' எனப் பயமுறுத்தினர். ஆனால் இவற்றையெல்லாம் கேட்டு அவ்விருவருமே அஞ்சி பின்வாங்கி விடவில்லை.\n\"\"ராஜபார்ட் கிட்டப்பா ஸ்திரீபார்ட் சுந்தராம்பாள்'' என கொழும்பு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது.\n1926 மார்ச் மாதத்தில் கிட்டப்பா & சுந்தராம்பாள் நடித்த வள்ளி திருமணம் நாடகம் கொழும்பில் நடந்தது. \"\"மோட்சமு கலதா'' எனும் பாடலை கிட்டப்பா தமக்கேயுரிய பாணியில் அற்புதமாகப் பாடினார். சுந்தராம்பாளும் அதற்கு ஈடு கொடுத்து தம் இன்னிசையால் அவையோரை மயக்கினார். இருவருமே கொழும்பு தமிழர்களின் பாராட்டுரைகளில் மூழ்கித் திளைத்தனர். அவ்விருவரது வாழ்விலும் இந்நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமை���்தது.\nமீண்டும் இவ்விருவரும் 1927 இல் காரைக்குடியில் நடந்த வள்ளி திருமணம் நாடகத்தில் இணைந்து நடித்தனர். அதில் கிட்டப்பா வேலன் & வேடன் & விருத்தன். சுந்தராம்பாள் வள்ளி. அதே நாடகம் அதே இடத்தில் அடுத்த வாரம் நடக்கும் போது சுந்தராம்பாள் வேடன் & வேலன் & விருத்தன். கிட்டப்பா வள்ளி. நந்தனாரிலும் இதே பாணிதான். இருவரும் நந்தனாரும் வேதியருமாக மாறி மாறி நடிப்பார்கள். அதன்பின் அவ்விருவரும் தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தனர். அன்றைய நாளேடுகள் இவ்விருவரின் நடிப்பையும் பாடும் திறனையும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின.\nஇவ்விருவரும் தொடர்ந்து நடித்த கோவலன், ஞான சவுந்தரி போன்ற நாடகங்கள் இருவருக்கும் பெரும் புகழை ஈட்டித் தந்தன. இவர்களிருவரும் தனித்தனியே பாடி வெளிவந்த இசைத் தட்டுகள் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்தன.\nகாலப்போக்கில் கலையுலகில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் இணைந்து வாழ இருவரும் விரும்பினர். இரு வீட்டாருக்கும் இதில் விருப்பமில்லை. இருப்பினும் இறுதியில் காதலே வென்றது. கிட்டப்பா ஏற்கனவே திருமணமானவரென்பது சுந்தராம்பாளுக்கு நன்கு தெரியும். ஆயினும் \"\"உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்'' என கிட்டப்பா அளித்த வாக்குறுதியினடிப்படையில் சுந்தராம்பாள் அத் திருமணத்துக்கு இசைந்தார். திருமணம் மாயவரம் ஆனந்தத் தாண்டவர் ஹாலில் வைத்து எளிய முறையில் நடந்தது.\nஇத் திருமணம் பற்றி பிற்காலத்தில் சுந்தராம்பாள் கூறியது... \"\"அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை. அது பதிவுத் திருமணமும் அல்ல. அது ஈசனருளால் நடந்த திருமணம். ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்\nதிருமணத்துக்குப் பின் கிட்டப்பா & சுந்தராம்பாள் இருவரும் சேர்ந்து ஸ்ரீ கானசபா என ஒரு நாடகக் கம்பெனியைத் தொடங்கித் தமிழ்நாடு முழுவதும் சுற்றிய பின் ரங்கூன் வரை சென்று பல நாடகங்களை நடத்திப் பெரும் புகழுடன் திரும்பினர்.\nநாடகக் கொட்டகைக்கு வெளியேதான் அவர்களிருவரும் கணவனும் மனைவியும் & மேடை ஏறிவிட்டால் கதையே வேறு. கடுமையாக மோதிக் கொள்வார்கள். கேலியும் கிண்டலும்தான் பறக்கும்.\nஒருமுறை சத்யபாமாவாக மேடையில் தோன்றிய சுந்தராம்பாளிடம் கிருஷ்ண பரமாத்மாவாக வந்த கிட்டப்பா வேடிக்கையாக, \"\"என்ன பாமா உனக்கு எந்த நகையை எங்கு அணிய வேண்டுமென்று கூடத் தெரியவில்லையே உனக்கு எந்த நகையை எங்கு அணிய வேண்டுமென்று கூடத் தெரியவில்லையே'' என்றார். இது நாடகத்தில் இல்லாத வசனம். விடுவாரா சுந்தராம்பாள்'' என்றார். இது நாடகத்தில் இல்லாத வசனம். விடுவாரா சுந்தராம்பாள் \"\"என்ன பரமாத்மா உங்களுக்குப் பெண்கள் அணியும் நகைகள் பற்றி ரொம்பத் தெரியுமோ தெரியாத விஷயத்தில் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கணும் தெரியாத விஷயத்தில் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கணும்'' எனத் திருப்பித் தாக்கினார். உடனே சற்றும் சளைக்காமல் கிருஷ்ண பரமாத்மாவாகிய கிட்டப்பா, \"\"அட பைத்தியமே'' எனத் திருப்பித் தாக்கினார். உடனே சற்றும் சளைக்காமல் கிருஷ்ண பரமாத்மாவாகிய கிட்டப்பா, \"\"அட பைத்தியமே நான் பிறக்கும் முன்பே என் தாய் யசோதை ஆண் நகைகளில் ஒரு செட்டும் பெண் நகைகளில் ஒரு செட்டும் பண்ணி வைத்திருந்தாள். அதனால் சிறு வயதிலேயே எனக்கு அவ்விரண்டு செட் நகைகளையும் அடிக்கடி சூட்டி அழகு பார்ப்பாள். அதனால் எனக்கு இந்த விஷயத்தில் நல்ல அனுபவமுண்டு. என்னவோ எனக்கு ஒன்றும் தெரியாது என்பதைப் போல பேசுகிறாய்'' என சமயோசிதமாகக் கூறிய பதிலைக் கேட்டு அரங்கமே அதிர்ந்தது. நேரில் கண்டு ரசித்த ஆக்கூர் அனந்தாச்சாரி கூறிய செய்தி இது.\n1921 லிருந்தே கிட்டப்பா தேசீய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். அதற்கு அடையாளமாக கதர் உடுத்தத் தொடங்கினார். 1921 இல் திலகரின் நிதிக்காகவும் 1923 இல் மதுரையில் கதர் நிதிக்காகவும் 1924 இல் திருநெல்வேலியில் தேச பந்து தாசிடம் கட்சிக்காகவும் 1930 சென்னை உப்பு சத்தியாக்கிரகத்துக்காகவும் அவர் நிதி திரட்டிக் கொடுத்துள்ளார். உப்பு சத்தியாக்கிரகத்துக்காக அவர் தம் பேனாவை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் ஏலம் விட அக்காலத்திலேயே அது 50 ரூபாய்க்கு ஏலம் போனது. அவர் நடித்த ஒவ்வொரு நாடகத்தின் இறுதியிலும் காந்தி குல்லாயுடன் காந்திஜிக்கு பிரியமான \"\"ரகுபதி ராகவ ராஜாராம்'' பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.\n\"கிருஷ்ணலீலா நாடகத்தைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறியும் கேட்காமல் சுந்தராம்பாள் அந்த நாடகத்தைக் காணச் சென்றதால் கிட்டப்பா கோபித்துக் கொண்டு சென்று விட்டார்'' என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதின. இருவருக்குமிடையே கருத���து வேற்றுமைகள் மெல்ல மெல்ல தலைதூக்கின. இடைவெளி அதிகமாயிற்று.\nஎதிர்பாராத சில சூழல்கள், கிட்டப்பாவிற்கு ஏற்பட்ட சில தவறான நட்புகள், சில புதிய பழக்கவழக்கங்கள், இருதரப்பிலும் ஏற்பட்ட சில வீண் பிடிவாதங்கள் போன்றவை ஒன்று சேர்ந்து அவர்களிருவரையும் பிரித்து விட்டது.\n1926 இல் கிட்டப்பாவின் தாயார் மறைந்தார். 1927 இல் தமையனாரும் தாயாரைப் பின் தொடர்ந்தார். 1928 இல் தன் ஒரே குழந்தையைப் பறி கொடுத்தார். அவருக்காகவே வாழ்கின்ற சுந்தராம்பாளும் அருகில் இல்லை. அடி மேல் அடி இவ்வாறு நாடக மேடையில் ஈடு இணையற்ற பாடகராக, அயன் ராஜபார்ட் நடிகராகத் தளராது நின்று செயலாற்றிய அம்மாபெரும் நடிகர் வாழ்க்கைப் போராட்டத்தில் தளர்ந்து நின்றார். மனிதர்கள் தோற்ற இடத்தில் விதி வென்றது.\n1932ஆம் ஆண்டு இறுதியில் உடலும் மனமும் சோர்ந்த நிலையில் கிட்டப்பா செங்கோட்டையில் தங்கியிருந்த போது நடந்த நிகழ்ச்சியொன்றை நேரில் கண்டு வியந்த திரு. ஏ.எஸ். நாராயணன் இந்தச் செய்தியைச் சொன்னார். இவர் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருபவர். (வயது 98ஐக் கடந்தவர். சென்னை மந்தைவெளியில் வசித்துவருகிறார்.)\n\"\"நடராஜர் கோயில் இருக்கின்ற ஊர்களில் மார்கழி திருவாதிரையன்று சுவாமிக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அதில் எங்கள் ஊரும் ஒன்று.\n\"\"1929 & 1933களில் கிட்டப்பா வருடந்தோறும் தனி சிரத்தை எடுத்து நாதசுர வித்துவான்களையெல்லாம் வரவழைத்து உத்ஸவத்தைச் சிறப்பிப்பது வழக்கம். வழக்கம் போல் 1932 உத்சவத்தன்றும் ஊர்வலம் வந்தது. பச்சை சாத்தி சப்பரம் ஊர்வலமாகச் சென்று மத்தியானம் ஒரு மணிக்கு கோவிலை அடைந்தது. கிட்டப்பாவும் இருந்தார். அந்த வேளையில் கிட்டப்பா பாட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தோம். மறு நிமிடம் பாடத் தொடங்கினார்.\n\"\"முதலில் \"\"பட முடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்'' எனும் விருத்தமும், தொடர்ந்து \"\"மார்கழி மாதம் திருவாதிரை நாள் \"\"பாடலும் பாடி முடிந்ததும் நாடக ஸ்டேஜில் விழுவதுபோல் சுவாமி முன் வீழ்ந்தார். ஒரே ஆஹாகாரம் எங்களுக்கெல்லாம் சிதம்பரம் நடராஜப் பெருமாளின் சன்னிதானத்தில் நிற்பது போன்ற உணர்வே ஏற்பட்டது'' & என்றார் நாராயணன்.\nஇறைவனின் சன்னிதானத்தில் நின்று கொண்டு \"\"ஐயனே படமுடியாதினித்துயரம் பட்டதெல்லாம் போதும்'' எனக் கதறின��ரென்றால் அது கடந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் உள்ளக் குமுறலாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. அனேகமாக அதுதான் செங்கோட்டையில் அவர் பங்கு கொண்ட கடைசி நிகழ்ச்சி.\n1933 மார்ச். கிட்டப்பாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிற்று. சென்னையில் டாக்டர் பி. ராமராவிடம் சிகிச்சை மேற்கொண்டார். அதன்மூலம் குடல் வெந்திருப்பதும் ஈரல் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது. மயிலாப்பூரில் தனி வீடெடுத்துத் தங்கி சிகிச்சை பெற்றார். என்ன தோன்றியதோ... யாரிடமும் கூறாமல் திடீரெனப் புறப்பட்டு செங்கோட்டைக்கு வந்து விட்டார். சிறிது காலம் திருநெல்வேலியில் மாமனார் வீட்டிலும் அதன்பின் சந்திர விலாஸ் மாடி அறையிலும் தங்கினார்.\n1933 ஆகஸ்டு 25. அவருக்கு 27 வயது நிறைவு பெறும் நாள். அதன் நினைவாகத் தமது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் திருநெல்வேலி இந்து கல்லூரிக்காக இலவசமாக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்தார்.\nசெப்டம்பரில் திருவாரூரில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மேடையில் மயங்கி வீழ்ந்தார். அப்பொழுது அருகில் சுந்தராம்பாள் இல்லை. அன்று அவருடன் நடித்தவர் பிற்காலத்தில் திரையுலக நடிகையாக விளங்கிய M.கு. விஜயாள்.\nஅக்டோபரில் திருமங்கலத்தில் இரண்டு இலவச நாடகங்களை நடத்திக் கொடுத்தார். அதோடு அவரது நாடக வாழ்வின் இறுதித் திரைச் சீலையும் வீழ்ந்தது\nகடுமையான வயிற்றுவலி. டாக்டர் அனந்த நாராயணன் சிகிச்சையளித்தார். சிறிது நிவாரணம் கிடைத்தது. சீரண சக்தியை இழந்து அவதிப்பட்டார்.\n1933 டிசம்பர் 2, சனிக்கிழமை பகல் 12 மணி. மீண்டும் வலி. எந்த சிகிச்சைக்கும் அது கட்டுப்படவில்லை. 28 வயதுக்குள் தம் கணக்கை முடித்துக் கொண்டு அவர் புறப்பட்டு விட்டார்.\nசங்கீத தேவதை வெள்ளாடை உடுத்திய தினம் தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள நாடக ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று குமுறி அழுதார்கள்.\nஅவர் மறைந்தபோது அவரது இரு மனைவியரும் அருகிலில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.\nகிட்டப்பா இறந்தபோது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு 25 வயது.\n உடம்பில் வெள்ளாடை. நெற்றியில் வெண்ணீறு. கழுத்தில் துளசி மணிமாலை. உதட்டில் முருகனின் திருநாமம். தம் 25வது வயதிலேயே காலம் அவரைத் துறவியாக்கி விட்டது. அன்றுமுதல் அவர் பால் அருந்துவதில��லை. சோடா குடிப்பதில்லை. சத்துணவு ஏதுமில்லை. நகை அணிவதில்லை. ஆண்களுடன் நடித்ததில்லை. அமாவாசை தோறும் காவிரியில் குளிக்கத் தவறியதில்லை. கலையுலகம் கண்டிராத மிகப்பெரிய சாதனை\nகிட்டப்பாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் சுந்தராம்பாள் செங்கோட்டையில் அன்னதானம் அளித்தார்.\nகிட்டப்பாவும் சுந்தராம்பாளும் இணைந்து நடித்த பல நாடகங்களும் இன்பியல் நாடகங்களாகவே இருந்த போதிலும் அவர்கள் வாழ்வு மட்டும் துன்பியல் நாடகமாகவே முடிந்தது\n\"\"வீட்டில் அவர் ஒரு நாளும் சாதகம் செய்ததில்லை. ஜென்மாந்திர சாதகம் அவருக்கு. இனி இந்த லோகத்தில் அந்த மாதிரி சாரீரம் யாருக்கும் வராது'' என்பார் சுந்தராம்பாள்.\nநாடக மேடையில் அவர் ஒரு பாட்டைப் பாடியபின் யாராவது \"\"ஒன்ஸ்மோர்'' கேட்டால் கிட்டப்பா பாட மாட்டார். அது அவர் இயல்பு. ஆனால் சுந்தராம்பாள் பாடுவார். அப்பாடல் டூயட்டாக இருந்தால் கிட்டப்பாவும் பாடித் தானே ஆக வேண்டும். எனவே வேறு வழியின்றிப் பாடுவார். பாடியபின் உள்ளே சென்றதும் சுந்தராம்பாளைத் திட்டுவார். இவ்வாறெல்லாம் இருந்தாலும், சுந்தராம்பாள் சிறிது உடல் நலமின்றி படுத்திருந்தால் அவரருகில் உட்கார்ந்து கொண்டு, \"\"சுந்தரம் நீ என்னை விட்டுப் போய் விடுவாயோ நீ என்னை விட்டுப் போய் விடுவாயோ'' எனக் கண் கலங்குவார். அவர்களுடைய சங்கீதமும் தெய்வீகம். காதலும் தெய்வீகம்\nகிட்டப்பாவுக்கு 4 கட்டை சுருதி. சில வேளைகளில் 5 கட்டையிலும் ஏன் 6 கட்டை சுருதியிலும் அனாயாசமாகப் பாடுவார். அதே வேளையில் சுந்தராம்பாளின் மத்திம சுருதிக்கும் பாடுவார். சங்கீத வித்துவான்களுக்குத்தான் அந்த நுட்பம் புரியும். திருச்சி கோவிந்தசாமி பிள்ளை, காஞ்சீபுரம் நாயனாபிள்ளை, மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர், புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், அரியக்குடி ராமானுஜய்யங்கார், திருவாவடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை போன்ற வித்துவான்களையெல்லாம் அனேகமாக கிட்டப்பா நடிக்கும் நாடக அரங்கின் முதல் வரிசையில் காணலாம். அவர்கள் வருவது நாடகம் பார்ப்பதற்காக அல்ல, கிட்டப்பாவின் வியக்க வைக்கும் அமர கானத்தைக் கேட்பதற்காக\nஒருமுறை நாடகத்தில் கிட்டப்பாவின் சங்கீதத்தைக் கேட்ட ஒருவர், \"\"நல்லவேளை ஆண்டவன் எங்களைக் காப்பாற்றினார். நீங்கள் மட்டும் நாடகக் கொட்டகைக்குள் நுழையாமல் சங்கீத மேடைக்கு வந்திருந்தால் நாங்களெல்லாம் என்றோ எங்கள் கடையைக் கட்டியிருப்போம் ஆண்டவன் எங்களைக் காப்பாற்றினார். நீங்கள் மட்டும் நாடகக் கொட்டகைக்குள் நுழையாமல் சங்கீத மேடைக்கு வந்திருந்தால் நாங்களெல்லாம் என்றோ எங்கள் கடையைக் கட்டியிருப்போம்'' என்று வெளிப்படையாகவே கூறினார். இப்படிக் கூறியவர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்.\nமுதன்முதலில் \"\"எவரனி'' எனும் கீர்த்தனையை இசைத் தட்டில் பதிவு செய்தவர் இதே ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்தான். பின்னர் எதிர்பாராத விதமாக கிட்டப்பா பாடிய \"\"எவரனியை'' அவர் கேட்டிருக்கிறார். உடனே தாம் பாடியதற்காகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்ததோடு, தாம் பாடிய \"\"எவரனி'' இசைத் தட்டு வெளிவராமலும் தடுத்து விட்டார். கிட்டப்பாவின் \"\"எவரனி'' முத்தையா பாகவதரை அந்த அளவுக்குக் கவர்ந்திருந்தது.\nவேறு யாராவது ஒருவர் பாடிய பாடலை ஒருமுறை கேட்டாலே போதும், அடுத்த விநாடியில் அதனை அப்படியே திரும்பப் பாடும் திறனைப் பெற்றிருந்தார் கிட்டப்பா. ஒருமுறை பியாரேசாகேப் பாடிய கமாஸ்ராகப் பாடலொன்றை அவர் கேட்டார். அன்றைய இரவு நாடகத்தில் அதே பாணியிலேயே அப்பாடலைப் பாடியதைக் கேட்ட பியாரே சாஹேப் கிட்டப்பாவை பாராட்டியதோடு ஒரு தங்கச் செயினையும் பரிசாக அளித்தார்.\n1924 இல் வடநாட்டு இசை மேதை பண்டித விஷ்ணு திகம்பரர் சென்னையில் தங்கியிருந்த பொழுது கிட்டப்பா வின் பேகடா ராக ஆலாபனையைக் கேட்டுக் கண்ணீர் மல்க மெய்மறந்து நின்றிருக்கிறார். கிட்டப்பாவின் தெய்வீக இசை ஞானத்துக்குச் சான்று பகர இந்த நிகழ்ச்சி ஒன்றே போதும். இந்துஸ்தானி பாடகர் புரபசர் கணேஷ் பிரசாதும் அமெரிக்க இசை விற்பன்னர் ஈச்சிம் என்பவரும் கிட்டப்பாவின் இசையில் மயங்கியவர்களுள் சிலர். இவ்வாறு நாடக மேடையில் தூய கர்நாடக இசையை அறிமுகப்படுத்திய பெருமை கிட்டப்பாவுக்கு உண்டு. அவருடைய \"\"கோடையிலே இளைப்பாற்றி'' எனும் வள்ளலாரின் விருத்தமும் \"\"காயாத கானகத்தே'' எனும் வள்ளி நாடகப் பாடலும் \"\"எவரனி'' எனும் கீர்த்தனையும் சாகாவரம் பெற்றவையாக இன்றும் நம் காதுகளில் ஒலிக்கின்றன.\nஇவ்வாறு சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த நாடக நடிகராகவும் ஒப்புயர்வற்ற சங்கீத மேதையாகவும் அப்பழுக்கற்ற தேசீய வாதியாகவும் த���கழ்ந்தவர் அமரர் எஸ்.ஜி. கிட்டப்பா.\nதாம் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்த அவருக்கு, இங்கு நினைவில்லமோ மணிமண்டபமோ எதுவும் கிடையாது. தற்போது அவர் அளித்த இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது ஒரு வாசக சாலை (ஸ்ரீமூலம் திருநாள் வாசகசாலை). அதிலாவது, அவருடைய பழைய புகைப்படங்களோ, இசைத்தட்டுகள் எவரிடமாவது இருந்தால் அவர்களிடம் இருந்து பெற்றோ ஒரு நினைவில்லம் அமைக்கலாம். கிட்டப்பாவின் நினைவுகளை வருங்காலத் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் முயற்சியாக இது அமையும். கலை உலகுக்குக் கைகொடுக்கும் தமிழக அரசு, ஆவன செய்தால் நாடகவுலகுக்கும் சங்கீத உலகுக்கும் செய்யும் மாபெரும் தொண்டாகவும் அது அமையும்\nகணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளையின் வாழ்வில்... (எஸ்.எஸ்.பிள்ளை)\nகணித மேதை செங்கோட்டை சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) (சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை) கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீராம் ...\nஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி\nஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திரசத நாமாவளி ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: ஓம் ச்ரத்தாயை...\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\nஸ்ரீராமஜயம் வரலட்சுமி விரதம் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ஑வரலக்ஷ்மி நமஸ்துப்யம்ஒ க்ருதியில் இந்த விரதத்...\nவீரகேரளம்புதூர் - ஊத்துமலை ஜமீனில் சில சுவாரஸ்யங்கள்\nமஞ்சரி டைஜஸ்ட் இதழில் இதழாசிரியராக இருந்தபோது, கிராமத்துத் தகவல்கள், இலக்கியத் தகவல்கள் சிலவற்றை உங்களோடு ஒரு வார்த்தை என்ற பகுதியில் தொட...\nஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் \nஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் கோயில்களில்... அர்ச்சனைத் தட்டை பக்தர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கேயே சங்கல்பமும் செய்த...\nஓம் ஸ்ரீ சுதர்ஸனாய நம: ஓம் சுதர்ஸனாய வித்மஹே மஹாஜ்வாலாய தீமஹிதந்நோ சகர ப்ரஜோதயாத் அறிவியல் அற்புதங்களும் கண்டுபிடிப்புகளும் நம்மை வியப்ப...\nசெங்கோட்டை சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்\nசெங்கோட்டை மண்ணின் புனிதர் சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள் சிவன்கோட்டை... சிவனடியார்கள், சித்தர்கள், மகான்கள், தவசீலர்கள் நிறைந்திருந்த ...\nதேசியக்கவி சுப்ரமண்ய பாரதியார்: : மகாகவியின் நினைவில்\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் மகாகவி சுப்ரமணிய பாரதியார் 18,19 ஆம�� நூற்றாண்டுகள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் புரட்சிக்கனல் வெடித்து...\n2012 ஆகஸ்ட் 1: செங்கோட்டை சென்றிருந்தபோது, ஆற்றங்கரைத் தெருவில் எங்கள் இல்லத்தில் இருந்து 4 வீடு தள்ளியிருக்கும் பெரியவர் செங்கோட்டை வி.ஜனா...\nஷா என்று ஒரு ஆளுநர் தமிழகத்தில் இருந்தாராம். அவர் நெல்லைப் பகுதிக்கு வந்திருந்தபோது, அவருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளைப் பார்...\nதினசரி - தமிழ் செய்திகள்\nஉங்களோடு ஒரு வார்த்தை (29)\nசெங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா (எஸ்.ஜி.கிட்டப்பா)\nசெங்கோட்டை சித்தர் ஸ்ரீஆறுமுக சுவாமிகள்\nகணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளையின் வாழ்வில்... (...\nவீரகேரளம்புதூர் - ஊத்துமலை ஜமீனில் சில சுவாரஸ்யங்க...\nசக்தி மிகுந்த ஹனுமத் மந்திரம்\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\nஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி\nகளை கட்டும் சென்னை சங்கீத சபாக்கள்ஸ்ரீபார்த்தசாரத...\nCopyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2013_01_20_archive.html", "date_download": "2018-07-17T23:01:55Z", "digest": "sha1:Q3LO5T4UNTOPAIZ42C22ERBPRHWUDGOL", "length": 132711, "nlines": 1021, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2013-01-20", "raw_content": "\nசனி, 26 ஜனவரி, 2013\nதமிழ் காணாமல் போகக் காரணம் இயக்குநரும், இசை அமைப்பாளரும்: பேரரசு\nதமிழ்ச்சொற்கள் காணாமல் போகக் காரணம் இயக்குநரும், இசை அமைப்பாளரும்தான்: பேரரசு\nதமி‌ழ்‌ பா‌டல்‌களி‌ல்‌ தமி‌ழ்‌ வா‌ர்‌த்‌தை‌கள்‌ காணமல் போக காரணம் இயக்‌குநரும்,‌ இசை‌ அமை‌ப்‌பாளரும்‌தா‌ன்‌ என்று திரைப்பட இயக்குநர் பேரரசு குற்றம்சாட்டியுள்ளார். ‌\nஸ்ரீஹரி‌ மூ‌வி‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ பி‌.பா‌ரதி‌மோ‌கன்‌ தயா‌ரி‌த்‌து, டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌துள்‌ள படம்‌ 'அருவி‌க்‌கரை‌யோ‌ரம்'‌. இந்‌தப்‌ படத்‌தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசியதாவது:\nஇப்‌போ‌து வருகின்ற திரைப்பாடல்கள் நூற்றுக்‌கு தெ‌ன்னூ‌ற்‌றி‌ ஒன்‌பது பா‌டல்‌களி‌ல்‌ தமிழ் வார்த்தைகள் குறைந்து, ஆங்‌கி‌ல வா‌ர்‌த்‌தை‌கள்‌ அதி‌கம்‌ இடம்‌ பெற்று வருகின்றன. இது வருந்‌த தக்‌க வி‌ஷயம்‌.\nஎம்‌.எஸ்‌.வி‌ஸ்‌வநா‌ன்‌ கா‌லத்‌தி‌லும்‌, அதன்‌ பி‌றகு இளை‌யரா‌ஜா‌ வந்‌த பி‌றகும்‌ பா‌டல்‌களி‌ல்‌ டி‌யூ‌ன்‌ தன்‌மை‌ மா‌றி‌யி‌ருந்‌தது. ஆனா‌ல்‌ பா‌டல்‌களி‌ல்‌ தமி‌ழ்‌ வா‌ர்‌த்‌தை‌கள்‌ இரு��்‌கும்‌. இப்‌போ‌து அது இல்‌ல. இப்‌படி‌ வருவதற்‌கு பா‌டலா‌சி‌ரி‌யர்‌கள்‌தான்‌ பொ‌றுப்‌பு என்று கூற முடியாது. இசை‌யமை‌ப்‌பா‌ளர்களுக்கும்‌, இயக்‌குநர்களுக்கும் இதில் பொ‌றுப்‌பு‌ இருக்‌குகிறது.\nதமிழி‌ல்‌‌ தலை‌ப்‌பு‌ வை‌த்‌தா‌ல்‌தா‌ன்‌ வரி‌ச்‌ சலுகை என்‌று சொ‌ன்‌ன பி‌றகு தமி‌ழி‌ல்‌‌ தலை‌ப்‌பு‌கள்‌ வை‌க்‌க ஆரம்‌பி‌த்‌தா‌ர்‌கள்‌. அதே‌ போ‌ல பா‌டல்‌களி‌ல்‌ தமி‌ழ்‌ வா‌ர்‌த்‌தை‌கள்‌ வருவதற்‌கும்‌ வழி‌ வகை‌ செ‌ய்‌ய வேண்டும் என்று கூறினா‌ர்‌.\nநேரம் பிற்பகல் 2:37 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இசை அமைப்பாளர், இயக்குநர், தமிழ், திரையிசை, தினமணி, பேரரசு\nதென்னிந்தியக் கலைஞர்கள் புறக்கணிப்பு: விருது தேவையில்லை: எசு.சானகி\nதென்னிந்தியக் கலைஞர்கள் ஏன் புறக்கணிப்பு எனக்கு த் தாமரை சீர் விருது தேவையில்லை: எசு.சானகி\n2013ம் வருட பத்ம விருதுகள் நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், தமிழகத்திலிருந்து மிக மிகக் குறைவானவர்களுக்கே விருது வழங்கப்படுகிறது.\nஇதில் தமிழ் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியும் ஒருவர். ஆனால், அவர் தென்னிந்திய கலைஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும் மரியாதையும் தரப்படுவதில்லை; வட இந்தியர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை நான் பெறப்போவதில்லை என்றார்.\nதென்னிந்திய கலைஞர்கள் புறக்கணிப்பு: பத்ம பூஷன் விருதை ஏற்கமாட்டேன்- பின்னணி பாடகி எஸ்.ஜானகி\nபிரபல திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஏற்கனவே தமிழக, கேரள, கர்நாடக அரசுகளிடம் இருந்து விருதுகள் பெற்றுள்ளார். மத்திய அரசு நேற்று எஸ்.ஜானகிக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது வழங்கியது.\nஇந்த விருதை பெற ஜானகி மறுத்துவிட்டார். இதுகுறித்து ஜானகி கூறியதாவது:-\nபத்மபூஷண் விருதை ஏற்க நான் விரும்பவில்லை. தென் இந்திய கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். வட இந்தியர்களுக்குதான் இவ்விருதுகள் அதிகம் வழங்கப்படுகின்றன. என்னை நீண்ட காலத்துக்கு பிறகுதான் இவ்விருதுக்கு தேர்வு செய்து இருக்கிறார்கள்.\nஎனவேதான் பத்ம பூஷண் விருதை வாங்குவது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.\nநேரம் பிற்பகல் 2:33 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தாமரை சீர் விருது, தென்னிந்தியக் கலைஞர்கள், தேவையில்லை, புறக்கணிப்பு, S.Janaki\nஇராசபக்சே வந்தால் மன்மோகன்சிங் வீடுமுற்றுகை வைகோ\nஇனிமேல் இராசபக்சே இந்தியாவுக்கு வந்தால் மன்மோகன்சிங் வீட்டை முற்றுகையிட வேண்டும்: வைகோ பேச்சு\nநாகை மாவட்டம் மயிலாடு துறையில் ம.தி.மு.க. சார்பில் மொழிபோர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மொழிபோர் தியாகிகளின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது-\nமத்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பி தமிழர்களை கொண்று குவித்து வருகிறது. கொலை குற்றவாளி ராஜபக்சேவை குற்றம் சாட்டுவது போல் மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசும் நாடகமாடி வருகிறது.\nதமிழர்களின் கொலைக் குற்றத்திற்கு காரணமான ராஜபக் சேவையும், அவருக்கு துணை நிற்பர்களையும் கூண்டில் ஏற்ற வேண்டும். இனிமேல் ராஜபக்சே இந்தியாவிற்கு வந்தால் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்திய பிரதமர் வீட்டை முற்றுகையிட வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. இதில் மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானவை. அதன் விளைவாக இன்றும் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை.\nதமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்து வருகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முல்லை, பெரியார், காவிரி பிரச்சினை அந்தந்தப்பகுதி பிரச்சினை என்று பாராமல், ஒட்டுமொத்த தமிழர்களும் இதில் ஒன்றுதிரண்டு போராட வேண்டும். காவிரியில் தண்ணீர் வராததால் டெல்டா பகுதி விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்கான முழுப்பொறுப்பு மத்திய அரசு தான்.\nகூட்டத்தில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மகாலிங்கம், மாநில துணைச்செயலாளர் மார்கோணி, மாவட்ட அவைத்தலைவர் வீராச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nநேரம் பிற்பகல் 2:26 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா, இராசபக்சே, மன்மோகன்சிங��, மாலைமலர், முற்றுகை, வைகோ\nதிருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் நிறைவுரை : இலக்குவனார் திருவள்ளுவன்\nநேரம் முற்பகல் 9:56 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்குவனார் திருவள்ளுவன், திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், நிறைவுரை\nமனிதர்களைக் கண்டால் நிறம் மாறும் பூ\nமனிதர்களை க் கண்டால் நிறம் மாறும் பூ\nமூலிகை ஆராய்ச்சியில் ஈடுபடும், சித்த ஆகம ஆராய்ச்சியாளர் ஈஸ்வரன்: முப்பது ஆண்டுகளாக, நானும், என் நண்பர்களும், பல முறை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடருக்குள், சென்று வந்திருக்கிறோம். கடந்த முறை சென்றபோது, இரண்டு நாட்கள் காட்டுக்குள்ளேயே, தங்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. மலை உச்சியில், ஒரு மரம் நீல நிறப் பூக்களோடு அழகாய் காட்சியளித்தது. நீல நிற பூக்கள் இருந்த மரத்தை நோக்கி நடந்தோம். மரத்தை விட்டு தள்ளி இருந்த போது, எந்த மாற்றமும் தெரியவில்லை. மரத்தடியில், 10 நிமிடங்கள் இளைப்பாறிய போது பார்த்தால், நீலநிற பூக்கள் அடர்ந்த ஊதா நிறத்தில், \"பளிச்'சென்று மாறின. அப்போது தான், முற்றிலும் மறைந்ததாக கருதப்பட்ட, காணக் கிடைக்காத, \"சர்க்கரை வில்வ மரம்' அது என, தெரிந்தது. \"காயாம்பூ' என அழைக்கப்படும் இந்த மரத்தின் பூக்கள், வெளிறிய நீல நிறத்தில் இருக்கும். 10 அடி தொலைவில், மனிதர்கள் யாராவது வந்தால், அதை உணர்ந்து பூக்கள், அடர் ஊதா நிறத்துக்கு மாறி விடுகின்றன. இப்படி ஒரு ஆச்சரியம், அறிவியலுக்கும் எட்டாதவையாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் காணப்படும், ஒரு சில தாவரங்களும், விலங்குகளும், உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. அரிய வகை, வரை ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன. இம்மலைக்கே உரித்தான, பல மூலிகைச் செடிகளின் மருத்துவ குணங்களைப் பற்றி, அகத்திய சித்த நூல்களில் கூறப்பட்டுள்ளது. அந்த அரிய தாவரங்களில், \" சர்க்கரை வில்வ மரமும்' ஒன்று. பல ஆண்டுகளாக, எவர் கண்ணிலும் படாததால், அழிந்து போய்விட்டதாக கருதப்பட்டது. ஒவ்வொரு முறை, மலைக்கு செல்லும்போதும், 50 மரக் கன்றுகளை நட்டு வருகிறேன். இந்த முறை சென்ற போது, மலையை சுத்தம் செய்து, 30 கிலோ பிளாஸ்டிக் குப்பையை நீக்கி, அங்கிருந்து எடுத்து வந்திருக்கிறேன். மேற்குத் தொடர்ச்சி மலையில், எண்ணற்ற மருத்துவ மூலிகை மரங்கள் உள்ளன. அவற்றை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநேரம் முற்பகல் 6:14 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தினமலர், நிறம், பூ, மனிதர்கள்\nநேரம் முற்பகல் 6:01 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:58 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 5:55 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 25 ஜனவரி, 2013\nநேரம் முற்பகல் 4:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 4:22 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபல கோடி வாங்கி நடிப்பது ஈகமா\nபல கோடி வாங்கி நடிப்பது தியாகமா\nபொதுநலன் சிந்தனை யுள்ள கவிஞர் மற்றும் எழுத்தாளர் மதுமிதா: மத்திய அரசின், சேவை வரி விதிப்புக்கு எதிராக, தமிழக திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். \"திரையுலகினருக்கா சேவை வரி' என, ஆவேசப்பட்டனர். லைட்மேன்கள், ஒப்பனைக் கலைஞர்கள் என, திரைத் துறையில், அடிமட்டத்தில் கிடப்பவர்கள் ஆவேசப்பட்டால், நியாயமானது; சொகுசு பங்களா, ஆடம்பர கார் என, வலம் வருகிறவர்களும் ஆவேசப்படலாமா\nதங்கள் நியாயமான உரிமைகளுக்காக போராட, அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், இவர்களின் போராட்ட கோரிக்கைகளும், அதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணங்களும் நியாயமானதா ரஜினிகாந்த் முதல் சத்யராஜ், விவேக் வரை, அனைவரது பேச்சுக்களும் எரிச்சலூட்டின.\"மக்களை மகிழ்விப்பதற்காக, எங்களையே தியாகம் செய்கிறோம்' என்றனர். ஒரு படத்திற்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடிக்கின்றனர். இது தியாகம் என்றால், நாம் எல்லாரும் சோறு சாப்பிட, சேற்றில் இறங்கி, விவசாயம் செய்யும் விவசாயியை, என்ன சொல்வது ரஜினிகாந்த் முதல் சத்யராஜ், விவேக் வரை, அனைவரது பேச்சுக்களும் எரிச்சலூட்டின.\"மக்களை மகிழ்விப்பதற்காக, எங்களையே தியாகம் செய்கிறோம்' என்றனர். ஒரு படத்திற்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடிக்கின்றனர். இது தியாகம் என்றால், நாம் எல்லாரும் சோறு சாப்பிட, சேற்றில் இறங்கி, விவசாயம் செய்யும் விவசாயியை, என்ன சொல்வது வாழ்நாள் முழுவதும��� பாடுபடுகிறான். தண்ணீரின்றி பயிர் வாடுவதைக் கண்டு, விவசாயி தற்கொலை செய்யும் நிலையில், திரைப்படத் துறையினர், \"நாங்களும் கஷ்டப்படுகிறோம்' என, கண்ணீர் வடிப்பது அநியாயமில்லையா வாழ்நாள் முழுவதும் பாடுபடுகிறான். தண்ணீரின்றி பயிர் வாடுவதைக் கண்டு, விவசாயி தற்கொலை செய்யும் நிலையில், திரைப்படத் துறையினர், \"நாங்களும் கஷ்டப்படுகிறோம்' என, கண்ணீர் வடிப்பது அநியாயமில்லையா ரஜினிகாந்தோ, முன்னணி நடிகர்களோ, தாங்கள் வாங்கும் சம்பளத்தை, வெளிப்படையாக சொல்ல முன்வருவரா ரஜினிகாந்தோ, முன்னணி நடிகர்களோ, தாங்கள் வாங்கும் சம்பளத்தை, வெளிப்படையாக சொல்ல முன்வருவரா சேவை வரியால், கறுப்பு பணம் உருவாகும் என்கின்றனர். இதற்கு முன், சினிமாவில் கறுப்பு பணம் இல்லாமலா இருந்தது சேவை வரியால், கறுப்பு பணம் உருவாகும் என்கின்றனர். இதற்கு முன், சினிமாவில் கறுப்பு பணம் இல்லாமலா இருந்ததுஇலங்கை தமிழர், காவிரி நீர், கார்கில் பிரச்னைகளுக்காக போராடினார்களாம். இவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, குறைத்து மதிப்பிடுவது என் எண்ணம் இல்லை. அரசுப் பணி செய்வோரை தவிர்த்து, மற்ற அனை வருமே நிரந்தரமற்ற பணியாளர்களே\nநேரம் முற்பகல் 4:18 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சேவை வரி, சொல்கிறார்கள், திரைத்துறை, தினமலர், பல கோடி, மதுமிதா\nதமிழ் வழியில் படித்து அருந்திறல் - மாணவி பெருமிதம்\nதமிழ் மீடியத்தில் படித்து சாதித்தது பெருமை: சி.ஏ., மாணவி நெகிழ்ச்சி\n\"\"பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, \"சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,'' என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nவிழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் மகாலட்சுமி, 27, பிரேமா, 25, மகன் தன்ராஜ், 23. மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது.\nகடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய கொள்ளியூரில் விவசாய கூலிவேலை செய்து வந்த ஜெயக்குமார், போதிய வருவாய் கிடைக்காததால், தன் மைத்துனர் குப்புசாமி என்பவர் ஆதரவுடன், 1990ம் ஆண்டு, மும்பைக்கு பிழைப்பு தேடி சென்றார்.\nதுணி நெசவு செய்யும் ஆலையில் பணிபுரிந்தார். அதிலும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால், ஆட்டோ ஓட்டுனரானார். அதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு, சொந்தமாக ஆட்டோ வாங்கி, தன் குழந்தைகளை படிக்க வைத்தார்.\nஇத்தனை சிரமமான சூழலுக்கு இடையே படித்த, இவரது இரண்டாவது மகள் பிரேமா, \"சார்ட்டட் அக்கவுன்டன்ட்' தேர்வில், 800க்கு, 607 மதிப்பெண்கள் எடுத்து, அகில இந்திய அளவில், முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇதுகுறித்து, பிரேமா கூறியதாவது:என் வெற்றியை பெற்றோரின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லை என்றால், என்னால், இச்சாதனையை பெற்று இருக்க முடியாது. வறுமையான சூழலிலும், எங்களை படிக்க வைக்க வேண்டும், என்று பல தியாகங்களை செய்தனர்.ஒன்று முதல், 7ம் வகுப்பு வரை, மலாடு நகராட்சி பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்தேன். ஆங்கில பாடத்தை தவிர்த்து, மற்ற அனைத்து பாடங்களையும், தமிழில் தான் கற்றேன்.\nஅதன்பின், மலாடு செகன்டரி பள்ளியில், 8 முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடத்தை தவிர மற்ற பாடங்களை, ஆங்கில மீடியத்தில் படித்தேன். என்.எல்., காலேஜில், பிளஸ் 2 முடித்து, நாகின்தாஸ் கண்டவாலி கல்லூரியில், பி.காம்., முடித்தேன். அதன்பின் மும்பை பல்கலையில் எம்.காம்., பட்டம் பெற்றேன்.எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்தபோது, அக்கவுன்டன்ட் படிப்பில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற, என் விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அதை மறுக்காமல், அதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.\nஎன் தம்பி தன்ராஜும், பி.காம்., முடித்து, சி.ஏ., தேர்வை எழுத விரும்பியதால், இருவரும் சேர்ந்தே படித்தோம். மலாட் பகுதியில் வாடகை குடியிருப்பில் உள்ள எங்கள் வீடு சிறியது. அதில் நாங்கள் இருவரும், இரவில் கண் விழித்து படிக்க தேவையான வசதிகளை, என் தாய் ஏற்படுத்தி தந்தார். \"டிவி' இணைப்பை துண்டித்து, படிப்பிற்கு உதவி செய்தனர்.\nஎங்களின் முயற்சிக்கு ஆசிரியர்களும் பல உதவிகளை செய்தனர். சி.ஏ., படிப்பில் இந்திய அளவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் எனக்குள் இருந்தது. இதில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றது, என் பெற்றோரின் தியாகத்திற்கும், என் விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். தன்ராஜூம் சி.ஏ., படிப்பில் தேர்ச்சியடைந்தது, இரட்டிப்பு மகிழ்ச்சி.மிகுந்த ஏழ்மையான நிலையில், மும்பைக்கு பிழைப்பு தேடி வந்தபோது, ஆதரவு அளித்த என் தாய்மாமன்கள் குப்புசாமி, பெருமாள் இவர்களின் உதவியை மறக்க முடியாது.தமிழ் மீடியத்தில் படித்த நான், சி.ஏ., படிப்பில் சாதனை படைத்ததை பெருமையாக கருதுகிறேன். தாய் மொழியான தமிழும், சொந்த ஊரும் என் அடையாளங்கள் என்பதை மறக்க மாட்டேன். சூழ்நிலை எப்படி இருந்தாலும், சரியான வகையில் முயன்றால் வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டேன்.நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, விரைவில் என் தந்தைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். படிக்க ஆர்வம் இருந்தும், பணமின்றி கஷ்டப்படும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் உதவி செய்ய விரும்புகிறேன். சி.ஏ., படிப்பில் சாதிப்பதற்கான முறைகளை, இப்படிப்பை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு கூறி, வழிகாட்ட தயாராக இருக்கிறேன்.இவ்வாறு, சாதனையாளர் பிரேமா நெகிழ்ச்சியுடன் கூறினார்.\nபிரேமா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 79 சதவீதம் மதிப்பெண் எடுத்தார். பிளஸ் 2 தேர்வில், 80 சதவீதமும், பி.காம்., படிப்பில், 90 சதவீதமும், எம்.காம்., படிப்பில், 80 சதவீதமும் மதிப்பெண் எடுத்து, தொடர்ந்து படிப்பில் சிறந்து விளங்கி வந்துள்ளார். விடாமுயற்சியுடன் படித்ததால் மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் , சி.ஏ., படிப்பிலும், 75.87 சதவீதம் எடுத்து சாதித்துள்ளார்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:அனைவராலும் வெற்றி பெறுவதே கடினம் என கூறும், சார்ட்டட் அக்கவுண்டன்ட் இறுதித் தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, நிதித்துறையில் உயரிய கல்வியாக கூறப்படும், சி.ஏ., தேர்வில், முதலிடம் பெற்ற பிரேமாவிற்கு பாராட்டுக்கள்.பிரேமாவிற்கு, தமிழக அரசின் சார்பில், 10 லட்சம் ரூபாய், ஊக்கத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.\nநேரம் முற்பகல் 4:14 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருந்திறல், சாதனை, சி.ஏ., தமிழ் மீடியம், தமிழ் வழி, ப.க., பெருமை, dinamalar\nதூய்மைக் கேட்டிற்கு உரூ.500 தண்டம் - தெற்குத் தொடரி\nஅசுத்தம் செய்தால் ரூ. 500 அபராதம்: தெற்கு ரயில்வே உத்தரவு\nசென்னை: ரயில் நிலையங்களில் எச்சில் உமிழ்ந்தல், குளித்தல், சிறுநீர் கழித்தல், துணி வைத்தல் போன்ற அசுத்த செயல்படுகளில் ஈடுபடுவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.\nநேரம் முற்பகல் 4:09 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசுத்தம், அபராதம், உரூ. 500, தண்டம், தெற்கு இரயில்வே, தெற்குத் தொடரி, dinamalar\nக.ப.(சி.ஏ.) படிப்பில் முதலிடம் : பிரேமாவுக்கு உரூ.10 இலட்சம்: முதல்வர்\nக.ப.(சி.ஏ.) படிப்பில் முதலிடம் பெற்ற பிரேமாவுக்கு உரூ.10 இலட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் செயலலிதா அறிவிப்பு\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த, மும்பை வாழ் தமிழ் மாணவி பிரேமாவின் சாதனையைப் பாராட்டி ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில்:\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பெரிய கொல்லியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், கடந்த 20 ஆண்டுகளாக மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் தொழில் புரிந்து வருகிறார். அவரது மகள் பிரேமா. அவர் அண்மையில் நடைபெற்ற சி.ஏ., தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்து எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.இவரது சாதனை தமிழ்ச் சமுதாயத்துக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் கல்வி பயின்று, நிதித்துறையில் மிக உயரிய கல்வியாகக் கருதப்படும் சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்த பிரேமாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை கௌரவிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nநேரம் முற்பகல் 4:04 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உரூ.10 இலட்சம், க.ப., சி.ஏ., பிரேமா, முதல்வர், முதலிடம், dinamani\nவியாழன், 24 ஜனவரி, 2013\nநேரம் பிற்பகல் 2:54 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுக்கோட்டை, கால்நடை அறிவியல் பல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய பேராசிரியர், பி.என். ரிச்சர்ட் ஜெகதீசன்: இந்திய கால்நடை உற்பத்தியின் பெரும்பகுதி, கிராமங்களை கொண்டது. நகரங்களில் மக்கள் தொகை பெருக்கம், சராசரி வருமான உயர்வு காரணமாக, கால்நடை உற்பத்தி பொருட் களான இறைச்சி, பால், முட்டை போன்றவற்றின் தேவை, அதிகரித்து வருகிறது. பொருட்களுக்கான தேவையை ஈடுகட்ட, அதிநவீன தொழில்நுட்பங்களை பின்பற்ற, தேவையான மனித வளத்தை வளர்க்க வேண்டும். இந்த நோக்கோடு, தமிழகத்திலேயே முதன் முறையாக இந்திய அரசின் தேசிய வேளாண் அபி விருத்தித் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது. இம்மையத்தில், 12 வகையான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குகிறோம். குறிப்பாக, செயற்கை முறை கருவூட்டல், கால்நடை, கோழிகளுக்கான தடுப்பூசி போடுதல், தீவன புல் உற்பத்தி, குஞ்சு பொரிப்பக மேலாண்மை.அறிவியல் முறைப்படி வெள்ளாடு, வெண்பன்றி வளர்த்தல், கறவை மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை, வான்கோழி மேலாண்மை, சுகாதாரமான பால் உற்பத்தி, மதிப்பூட்டிய இறைச்சி, பால் பொருட்கள் தயாரித்தல் என, தேர்ந்தெடுத்த கிராமங்களில், மூன்று மாத இலவச பயிற்சியை, செயல்முறை விளக்கத்தோடு வழங்குகிறோம். வான்கோழி, 5 கிலோ தீவனத்திற்கு, 1 கிலோ எடை அதிகரிக்கும். மேய்ச்சலின் மூலம் தீவன செலவை குறைக்கலாம். கோழி முட்டைகளை அடை வைப்பதற்கு முன், கழுவும் பழக்கத்தால், 8,000 நுண்ணிய துளைகள் மூலம் நீர் உள்ளே சென்று, கெட்டு விடுகிறது. சேவலுடன் இணைவதால், உருவாகும் முட்டை மட்டுமே, குஞ்சு பொரிக்கும். ஆராய்ச்சி மையத்தில் பதிவு செய்யும் அனைவருக்கும், நன்கு பயிற்சியளிக்கிறோம். தொடர்புக்கு: 04322-271443.\nநேரம் முற்பகல் 3:03 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கோழி வளர்ப்பு, சொல்கிறார்கள், தினமலர், பயிற்சி\nபுதன், 23 ஜனவரி, 2013\nநேரம் பிற்பகல் 5:47 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 5:43 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 5:37 0 கர���த்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 6:55 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகி.பி. 1526 இல்.... கி.பி. 2013 இல்... மதி\nநேரம் முற்பகல் 6:38 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருத்துப் படம், கி.பி. 1526, கி.பி. 2013, தினமணி, மதி\nசென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திலகேசுவரன்: குற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை, பெயிலில் எடுப்பது போல், குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தையும் பெயிலில் எடுக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் போதெல்லாம், வாகனத்தை ஒப்படைக்கிறேன் என, ஒரு, \"அபிடவிட்' கொடுத்து விட்டு அல்லது வாகனத்திற்கான காப்பீட்டு மதிப்பை கட்டி விட்டு, வெளியே எடுத்து வந்து, பயன்படுத்தலாம். குற்ற வழக்கில் காவல் நிலையத்திற்கு வரும் வாகனங்கள், வழக்கு முடியும் வரை, காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும் என்பதே, இதுவரை கடைபிடிக்கப்பட்ட நடைமுறை. குற்றவியல் நடைமுறைச் சட்டம், 451, 452, 453, வாகனங்களை, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு உதவுகின்றன. ஒரு லாரியில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதை கண்டறிந்த, மதுரை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர், வழக்கு பதிவு செய்து, லாரியை பிடித்து வைத்தனர். உரிமையாளர் அதிகாரிகளிடம் கேட்டும், ஒப்படைக்க மறுத்தனர். உரிமையாளர் வழக்கு முடியும் வரை, லாரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டி, நீதிமன்றத்தில் மனு செய்தார். வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எம். வேணுகோபால், கைப்பற்றிய வாகனத்தை, உரிமையாளரிடம் அதிகாரிகள் ஒப்படைக்கலாம் என, தீர்ப்பு வழங்கினார். இது போன்ற சட்ட நடைமுறைகள், திருடப்பட்ட வண்டிகளை, அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு மட்டுமல்ல; வாகனத்தின் உரிமையாளரே குற்றவாளியாக இருக்கும் வழக்கிலும், பின்பற்றலாம். விபத்து ஏற்படுத்திய வாகனங்களின் உரிமையாளர்கள், தேவையின்றி நஷ்டம் அடைவதும், காவல் நிலையங்களை சுற்றி, அலங்கோலமாக நல்ல வாகனங்கள் பழுதாகி குவிந்து கிடப்பதும் தவிர்க்கப்படும்.\nஇவ்வாறான நிகழ்வுகள் இப்பொழுதும் மிகவும் குறைவாக நடக்கின்றன. காவல் துறையின் ஒப்புதல் கிடைத்தால் வழக்கிற்குத் தேவைப���படும் பொழுது நீதி மன்றத்திற்குக் கொண்டுவருவதாக உறுதி அளித்துப் பெறலாம். 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு வழக்கில் திருடப்பட்டு மீ்ட்கப்பட்ட நகைகள், திருமணத்திற்குத் தேவை எனக் காவல் துறையின் ஒப்புதலுடன் என் முயற்சியால் பெறப்பட்ட நிகழ்வு நினைவிற்கு வருகிறது. எனினும் இதைப் பரவலாக ஆக்க வேண்டும். அதற்கு இத்தீர்ப்பு உதவும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி தமிழா விழி\nநேரம் முற்பகல் 6:34 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊர்தி, சொல்கிறார்கள், தினமலர், பிணை\nஇந்துக் கோவில்களை இடிக்கிறது இலங்கை : கருணாநிதி\nஇந்து க் கோவில்களை இடிக்கிறது இலங்கை : தடுக்க கருணாநிதி கடிதம்\nசென்னை: \"தமிழ் கலாச்சாரத்தை அழிக்க, இலங்கை அரசு முயற்சிப்பதை, மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அவரது கடித விவரம்:\nஇலங்கையில் தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் போன்றவைகளை அழிக்க, இலங்கை அரசு திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். கொல்லைப்புற வழியாக, மிகப்பெரிய கலாச்சாரத்தையும், பழமை வாய்ந்த மதத்தையும் அழிக்கும் முயற்சியில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.\nஇலங்கையில் உள்ள, 89 தமிழ் கிராமங்களுக்கு, சிங்கள பெயர் சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றி அமைத்தல், 367 இந்து கோவில்கள் இடித்தல் போன்ற பணிகளில், இலங்கை அரசு ஈடுப்பட்டுள்ளது. உலகின், மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற முறையில், தமிழர்கள் மீதான இந்த கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்தும், தார்மீக கடமை இந்தியாவுக்கு உள்ளது. இதற்கான, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு, அந்த கடிதங்களில் கூறியுள்ளார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட, உங்களை வாழ்த்துகிறேன். இளைஞரான நீங்கள், நாட்டின் கிராமப் பகுதிகளையும், விவசாயிகள் பற்றியும் நன்கு தெரிந்தவர். உங்கள் திறமையால், காங்கிரஸ், மேலும், புதிய வெளிச்சத்தை அடையும். - கருணாநிதி, தலைவர், தி.மு.க.,\nநேரம் முற்பகல் 6:23 1 கருத்துகள் இந்த இடுகை���ின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்துக் கோயில்கள், இநதியா, இலங்கை, கலைஞர், சிங்களம், தினமலர், மடல்\nமும்பையில் தமிழ் மகள் பட்டயக்கணக்குத்தேர்வில் (சி.ஏ.) முதலிடம்\nமும்பையில் மிதியூர்தி(ஆட்டோ) ஓட்டும் தமிழரின் மகள் அகில இந்தியப் பட்டயக்கணக்குத்தேர்வில்\nமும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழரின் மகள், அகில இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்சி (சி.ஏ.) தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயகுமார் பெருமாள் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். அவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அவரது மகள் பிரேமா ஜெயகுமாரும், 22 வயது மகனும் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சி.ஏ. தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சி.ஏ. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.\nஅதில் பிரேமா ஜெயகுமார் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 800க்கு 607 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.\nஇது குறித்து அவர் பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், \"\"இது எனது வாழ்நாள் சாதனை. என்னைப் பொறுத்தவரை, வெற்றிக்கான சாவி என்பது கடின உழைப்புதான். எனது இந்த வெற்றிக்கு என் பெற்றோர்தான் காரணம்.\nஅவர்களின் ஆதரவு மற்றும் ஆசி இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்தனர். எனக்காக இவ்வளவு தூரம் பாடுபட்ட அவர்களை இனி வசதியாக வாழ வைக்க விரும்புகிறேன். என் தந்தையையும், இல்லத்தரசியான தாயையும் நினைத்து பெருமைப்படுகிறேன்.\nஅவர்கள் எனது மற்றும் என் தம்பியின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கும் நிலையை எப்போதும் ஏற்படுத்தியதில்லை'' என்று தெரிவித்தார். பிரேமாவின் சகோதரரும் சி.ஏ.வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nமுன்னதாக, மும்பை பல்கலைக்கழகம் நடத்திய பி.காம் மூன்றாம் ஆண்டுத் தேர்வில் பிரேமா 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nமும்பை: சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்��ு வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.\nமொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.\nமும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, \"\"கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,'' என, தெரிவித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.\nநேரம் முற்பகல் 6:17 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சி.ஏ., தமிழ்மகள், பட்டயக்கணக்குத்தேர்வு, பிரேமா, முதலிடம், மும்பை, dinamalar, dinamani\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதமிழ் காணாமல் போகக் காரணம் இயக்குநரும், இசை அமைப்...\nதென்னிந்தியக் கலைஞர்கள் புறக்கணிப்பு: விருது தேவை...\nஇராசபக்சே வந்தால் மன்மோகன்சிங் வீடுமுற்றுகை வைகோ...\nதிருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் நிறைவுரை : இலக்குவன...\nமனிதர்களைக் கண்டால் நிறம் மாறும் பூ\nபல கோடி வாங்கி நடிப்பது ஈகமா\nதமிழ் வழியில் படித்து அருந்திறல் - மாணவி பெருமிதம்...\nதூய்மைக் கேட்டிற்கு உரூ.500 தண்டம் - தெற்குத் தொடர...\nக.ப.(சி.ஏ.) படிப்பில் முதலிடம் : பிரேமாவுக்கு உரூ....\nகி.பி. 1526 இல்.... கி.பி. 2013 இல்... மதி\nஇந்துக் கோவில்களை இடிக்கிறது இலங்கை : கருணாநிதி\nமும்பையில் தமிழ் மகள் பட்டயக்கணக்குத்தேர்வில் (சி....\n2 அடி உயரத் தம்பி உதவித்தொகை கோரி விண்ணப்பம்\nஎம்.எசு. உதயமூர்த்தி மறைவு: வைகோ இரங்கல்\nமாணவர்களுக்கு நெறியுரை மையங்கள்: முதல்வர்\nகூத்துக்கலை புதுப்பொலிவுபெற என்ன செய்யலாம்\nஒரு முழம் மல்லிகை100 உரூபாய்\nஆயிரம் உரூபாய் நாணயம் இவரிடம் இருக்கிறது\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக.. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/08/33.html", "date_download": "2018-07-17T22:48:05Z", "digest": "sha1:M4AEV5X6FMBL2KJAKNOLJ7UOF7BO6GBD", "length": 114506, "nlines": 1447, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 33)", "raw_content": "\nஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 33)\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32\n\"அண்ணே... உன்னைப் பத்தி தெரியும்... இதே கண்மணி வீட்டுக்காரர் ஒரு பிரச்சினைக்காக பேசப்போகும் போது நடந்துக்கிட்ட விதமும் அதுக்கு நீங்க நடந்துக்கிட்டதும் என்னால மறக்கவே முடியாதுண்ணே.... உலக நடப்புன்னு பேசும்போது உனக்கு வருத்தமாயிருமேன்னுதான் சொன்னேன்...\"\nரமேஷின் முகம் மாறுதலாவதைக் கண்ட அழகப்பன் \"மாப்ள எதுக்கு பழசெல்லாம் பேசிக்கிட்டு... இப்ப மாமா எங்க இருக்கணும் அதை மட்டும் பேசுங்க... சும்மா தேன் கூட்டுல கல்லெறிஞ்ச கதையா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு...\" என்று அதட்டினார்.\n\"அத்தான்... நீங்க பேசுங்க.... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.... முடிச்சிட்டு வாறேன்...\" என்று எழுந்த கண்ணதாசன், கண்ணகியைப் பார்த்து \"வா... போகலாம்...\" என்றான்.\n'கண்ணதாசன் வேலை இருக்கு... நீங்க பேசுங்க...' என்று கிளம்பவும் மற்றவர்கள் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தனர்.\n\"என்ன கண்ண மச்சான்... என்னாச்சு திடீர்ன்னு கிளம்புறீங்க... இங்க யாரும் உங்க மனசு புண்படும்படியா பேசலையே... உலக நடப்பைத்தானே சொன்னோம்...\" பதறினார் அழகப்பன்.\n\"ஏன்டா.... என்னடா... படக்குன்னு கிளம்புறே... இந்தக் கிழவன் இங்க இருக்கது உனக்கும் பிடிக்கலையா இந்தக் கிழவன் இங்க இருக்கது உனக்கும் பிடிக்கலையா\" கந்தசாமி தழுதழுக்க கேட்டார்.\n\"என்ன சித்தப்பா நீங்க... உண்மையாவே எனக்கு டவுன்ல சின்ன வேலை... கண்ணகியோட அக்கா மகளுக்கு நகை செய்யச் சொல்லியிருந்தோம். சின்னம்மா சம்பவத்தால அங்கிட்டு போகலை... அது காலையில இன்னைக்கி வாறீகளா சித்தப்பான்னு கேட்டுச்சு... வாறேன்னு சொல்லிட்டுத்தான் இங்க வந்தேன்... பேச்சு ஆரம்பிக்கும் போது கிளம்பியிருந்தா... இவனை நம்மள ஒருத்தனாப் பாத்தோம்ன்னு எங்கூடப் பொறந்ததுகளும், மச்சான் ��ப்படி படக்குன்னு கிளம்பிட்டாரேன்னு அத்தான்களும், இந்தபய எதுக்கு இப்ப இப்படி ஒடுறான்னு நீங்களும் நினைப்பீங்க... அதனாலதான் இருந்தேன்... நேரமாச்சு... அது வந்து காத்திருக்கும்... நா இருந்தா எல்லாருமே கண்ணாடிமேல நிக்கிற மாதிரி யோசிச்சுப் பேசுவாங்க... எங்க என்னோட மனசுல கல்லெறிஞ்சிடுவோமோன்னு யோசிப்பாங்க... நீங்க புடிச்ச புடியில நிப்பீங்க... \" என்று கந்தசாமியிடம் சொன்னவன் \"அத்தான்... உங்களுக்குத் தெரியாததில்லை... எத்தனையோ குடும்பத்தைப் பார்த்திருப்பீங்க... ஏன் நம்ம ராமசாமி ஐயா கடைசி காலத்துல மக வீட்டுலதான் இருந்தாரு... சிவசாமி சித்தப்பாவுக்கு அது புடிக்கலை... என்னாச்சு... அவரு செத்தப்போ காசு பணத்தை எல்லாம் மககிட்ட கொடுத்துட்டாருன்னு சண்டை போட்டு பொணத்தைக் கூட எடுத்துக்கிட்டுப் போக மாட்டேன்னு சொல்லிட்டாரு... அப்புறம் பஞ்சாயத்து... அது இதுன்னு... நம்ம குடும்பத்துல அதுக்கெல்லாம் வேலையில்லை... எல்லாரும் ஒண்ணுதான்... மனஸ்தாபம் வர வழியில்லை...எதாயிருந்தாலும்... எந்த முடிவா இருந்தாலும் எல்லாருமாக் கூடி எடுங்க... எனக்குச் சந்தோஷம்... சித்தப்பாக்கிட்ட மனம் விட்டுப் பேசுங்க... நான் பொயிட்டு சீக்கிரம் வந்துருவேன்...\" என்றபடி கிளம்பினான்.\n\"நாம பேசினது அவனுக்கு மனசுக்குள்ள வருத்தம்... அதான் பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு பொயிட்டான்...\" என்றான் மணி.\n\"அண்ணே... கண்ணண்ணன் அப்படியெல்லாம் நினைக்காது... வேலையாத்தான் போகுது... விடு... இப்ப அப்பா எங்க தங்குறாங்கன்னு கேட்டு முடிவு பண்ணலாம்... அதை விட்டுட்டு அது போனதை பெரிசாக்க வேண்டாம்.\"\n\"இங்க பாருங்கடா.... உங்களைவிட கண்ணதாசந்தன் எல்லாத்துலயும் ஒசந்தவன்... என்னடா கூடப்பொறந்தவங்களை விட்டுட்டு பெரியப்பா மகனை தூக்கிப் பேசுறேன்னு நினைக்காதீங்க.... எல்லா விஷயத்துலயும் அவந்தான் முன்னால நிப்பான்... அது நல்லதோ கெட்டதோ... அக்கா அத்தான்னு எல்லாத்துக்கும் ஓடியாருவான்... ஒரு சின்ன சந்தோஷமுன்னாலும் எனக்குப் போன் பண்ணி சொன்னாத்தான் அவனுக்கு மனசு சந்தோஷப்படும்... அவன் எதையும் பெரிசா எடுத்துக்கமாட்டான்... சும்மா சுத்தமாக் கெடக்க தண்ணியில கல்லெறிஞ்சு கலக்கி விடாம இருங்க... நீங்க நாளைக்கே ஓடிருவீங்க... இங்க அவந்தான் எல்லாத்துக்கும் ஓடியாரணும்... சும்மா வளவளன்னு பேசாம அப்பா இங்க இருக்கமுன்னு சொன்னா விட்டுட்டு வேலையைப் பாருங்க... நானும் தங்கச்சியும் பக்கத்துலதானே இருக்கோம்... அடிக்கடி வந்து பாத்துக்கிறோம்... இன்னொன்னு நம்மளைவிட கண்ணகி அப்பாவை ரொம்ப நல்லாப் பாத்துப்பா... அம்மா இருக்கும்போது கூட நம்மமேல இருக்க பாசத்தைவிட அவமேல கொஞ்சம் கூடுதலாத்தான் பாசம் வச்சிருக்கும் தெரியுமா\" படபடவென பொரிந்து தள்ளினாள் சுந்தரி.\n\"இல்லக்கா... அப்பா எங்க கூட இருந்தா எங்களுக்கும் சந்தோஷமா இருக்குமுல்ல... படிச்சி முடிச்சிட்டு வேலை... வேலையின்னு குடும்பம் குழந்தைகளோட அங்கிட்டே கிடந்துட்டோம். அவங்களை எங்க கூட வச்சி பாத்துக்கவேயில்லை... அம்மா இருக்கும் போது எங்கிட்டும் வராது... அதுக்கு இந்த வீடு, ஆடு மாடுகதான் உலகம்... அப்பாவாச்சும் இந்த உலகத்தைவிட்டு எங்க கூட பேரன் பேத்தியின்னு சந்தோஷமா இருக்கட்டுமே...\" என்றான் குமரேசன்.\n\"அவருக்கு இங்க இருக்கதுதான் சந்தோஷம்ன்னா அந்த சந்தோஷத்துக்கு நாம ஏன் தடை போடணும்... கொஞ்ச நாள் இருக்கட்டும்... அப்புறம் நீங்க கூட்டிப் போகலாம்...\" என்றாள் கண்மணி.\n\"இங்க பாருங்கப்பா... எனக்கு உங்க கூட வரக்கூடாதுன்னு எல்லாம் இல்லை.... என்னோட பிள்ளைகளைப் பத்தி தெரியும்... எனக்கு வாச்ச மருமகன்களும் மருமக்களும் எனக்கு பிள்ளைங்க மாதிரித்தான்... கடவுள் எனக்கு எல்லா விதத்துலயும் சந்தோஷத்தைத்தான் கொடுத்தான். எல்லாரும் விரும்பிக் கூப்பிடுறீங்க... வந்து இருக்கலாம்தான்... ஆனா இந்த ஊரு... இந்த வீடு... இந்த ஆடு மாடுக... இந்த வயலுக... இங்க இருக்க மக்க... இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு டவுன்ல வந்து வீட்டுக்குள்ள உக்காந்து டிவி பாத்துக்கிட்டு கெடக்க என்னால முடியாது... இருக்கப்போறது எம்புட்டு நாளுன்னு தெரியாது... இங்கயே இருந்து காலத்தை ஓட்டுனேன்... இந்த ஊரோட காத்தை சுவாசிச்சிக்கிட்டு இங்கயே கடைசி மூச்சை விடணும்... இது என்னோட ஆசை மட்டுமில்ல... பேராசையும் கூட.... கண்ணனும் எனக்கு மகந்தான்... ராத்திரியில கொஞ்சம் சத்தமா இருமினாக்கூட 'என்ன சித்தப்பா... இப்புடி இருமுறீங்கன்னு வந்து நிப்பான்... அப்படிப்பட்டவந்தான் அவன்... எங்க அண்ணன் மாதிரி.... அவரு நிழல்ல வளந்தவனுங்க நாங்க... இப்ப இவனுக்கிட்ட இருக்கேனே... அங்க போயி இருக்கலை... நம்ம வீட்டுல உங்க அம்மா நடந்து... சிரிச்சு... படுத்து வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ள அவ நினைவோட இருக்கேன்... என்ன சாப்பாடு, காபிக்கு மட்டுந்தானே கண்ணகிகிட்ட கேக்கப் போறேன்... கண்ணகி எனக்கு சுந்தரியும் கண்மணியும் எப்படியோ அப்படித்தான்... இந்தா சித்ரா அப்ப அப்ப கோபப்பட்டாலும் மாமான்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கிது... அதுதான் பாசம்... அபி சொல்ல வேண்டாம்.... கட்டகூடாதுன்னு நின்னவன் நான்... ஆனா என்னைய அதோட அப்பனாத்தான் பாக்குது... இதுக்கு மேல என்ன வேணும்... என்னை நீங்க கூட்டிக்கிட்டுப் போயிட்டா.... அவன் ரொம்ப வெறுமையா உணருவான்... நீங்க அப்படி இருந்து பழகிட்டீங்க.... ஆனா அவன் விடிஞ்சி எந்திரிச்சா சித்தப்பா, சின்னத்தான்னு எங்க மடியிலயே கிடந்தவன்... அதையும் யோசிங்க... ஊரு கெடக்கு ஊரு... நரம்பில்லாத நாக்கு என்ன வேணுமின்னாலும் பேசும்... கோளாறாப் பாத்தா பாக்கட்டும்... நம்மக்கிட்ட கோளாறு இல்லை... பாக்குறவன் கண்ணுலதான் கோளாறு... இதுக்கெல்லாம் பாத்தா நம்ம உறவுகளை இழந்துக்கிட்டுத்தான் நிக்கணும்... எனக்கு இனி எல்லாமே எம் பேரம்பேத்திகதான்... அதுகளை விட்டுட்டு எங்க போகப்போறேன்... அடிக்கடி வாறேன் பாக்குறேன்... நீங்களும் வாங்க பாருங்க... நாஞ் சொல்றது தப்பாத் தெரிஞ்சா மேக்கொண்டு நீங்க என்ன முடிவு பண்ணுறீங்களோ... அதுக்கு நா கட்டுப்படுறேன்...\" என்று நீளமாகப் பேசியவர் அருகிலிருந்த செம்பிலிருந்த தண்ணீரை எடுத்து மடக்.... மடக்கெனக் குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.\n\"மாமா... தெளிவாச் சொல்லிட்டாங்க... அப்புறம் மேக்கொண்டு இதுல சொல்றதுக்கு என்ன இருக்கும் மாப்ள....\" என்று மணியைப் பார்த்து அழகப்பன் கேட்க, \"எங்க இருந்தா என்ன அப்பா சந்தோஷமா இருந்தாப் போதும்... இனி இதுல பேசுறதுக்கு என்ன இருக்கு\" என்றாள் சுந்தரி.\n\"அதான் அப்பா தீர்மானமாச் சொல்றாங்களே... அப்புறம் என்ன.... இங்கயே இருக்கட்டும்... கொஞ்ச நாள் போகட்டும் ஆடுமாடுகளை வித்துட்டு வயலை கண்ணதாசனுக்கிட்ட சொல்லி போடச் சொல்லலாம்... இல்லைன்னா வேற யாருக்கிட்டயாச்சும் பங்குக்கு விடலாம்... அப்பா இங்கயே இருக்கட்டும்... அதுதான் சரியின்னு படுது.... அவரை வற்புறுத்திக் கொண்டு போயி வச்சிருந்தாலும் அவருக்கு இங்க கிடைக்கிற சந்தோஷம் கிடைக்காதுல்ல... \" மணி சொல்ல, குமரேசன் அதை ஆமோதித்தான்.\n\"சரி... மாமா... நீங்க இங்கயே இருங்க... கண்ண மச்சான் பாத்துக்கட்டும்... எல்லாரும் பக்கத்துலதானே இருக்கோம்... வந்து பாத்துக்கிறோம்... இடையில ஒருநா... ரெண்டு நா எங்க வீடுகளுக்கு வாங்க... தங்குங்க... உங்களுக்கும் மனசுக்கு ஒரு மாற்றம் இருக்கும்.... சரித்தானுங்களா\n\"ரொம்பச் சந்தோசம் மாப்ள.... என்னைய புரிஞ்சிக்கிட்ட பிள்ளைங்க கிடைச்சது என்னோட பாக்கியம்... எல்லாரும் நல்லா இருக்கணும்.... அந்தக் கருப்பந்தான் பிள்ளைங்க தலமாடு காத்து கஷ்ட நஷ்டமில்லாம வாழ வைக்கணும்.... இங்கிட்டு எங்கிட்டாச்சும் காத்தா வந்து நின்னு நாம பேசினதைக் கேட்டுக்கிட்டு நிப்பா அவ.... கண்டிப்பா இந்த மாதிரி பிள்ளைகளை பெத்ததுக்கும் மருமக்களை அடைஞ்சதுக்கும் அவ ரொம்ப சந்தோஷப்படுவா... எல்லாருக்கும் அவ தெய்வமா நின்னு வழி நடத்துவா....\" என்றார் கண்கள் கலங்க.\n\"சரி... சரி... மத்தியான சாப்பாட்டுக்கு ரெடி பண்ணுங்கத்தா... நாளைக்கு அவுக அவுக பொழப்புத் தழப்பைப் பாக்க கிளம்புற வேலையைப் பாருங்க....\" என்றபடி எழுந்தார் அழகப்பன்.\n\"இன்னுங் கொஞ்ச நேரம் நின்னுருக்கலாமுல்ல... எதுக்கு அவசரமா ஓடியாந்தீக...\" வண்டியின் பின்னால் இருந்து கண்ணதாசனின் இடுப்பில் குத்தினாள் கண்ணகி.\n\"இருக்கலாமுன்னுதான் நெனச்சேன்.... சித்தப்பா இங்கதான் இருப்பேன்னு நிக்கிறாரு... அண்ணனுக்கும் குமரேசனுக்கும் அவரை இங்க விட மனசில்லை.... என்னதான் இருந்தாலும் பெத்த அப்பனை அநாதையாட்டம் விட மனசு வருமா என்ன... அதே எண்ணம்தான் சித்ராவுக்கும் அபிக்கும்.... பெரியத்தானோ பல இடங்கள்ல இது மாதிரி பாத்து பஞ்சாயத்துப் பண்ணியிருக்காரு... விவரம் தெரிஞ்சவரு... நாளைக்கு நமக்குல்ல பிணக்கு வந்துடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்காரு... சின்னவரு எதுலயும் படக்குன்னு பேச முடியாம அண்ணஞ் சொல்றது சரியின்னு சொல்றாரு.... அக்காவுக்கும் கண்மணிக்கும் இதுல என்ன பேசுறதுன்னு தெரியலை... நா இருக்கதால சில விஷயங்களை நேரடியாப் பேச யோசிக்கிறாங்க.... அதான் அவங்களே முடிவெடுக்கட்டும்ன்னு வந்துட்டேன்... ஆனா உண்மையாப் போற காரணத்தைத்தானே சொல்லிட்டு வந்தேன்... பொய் சொல்லலையே...\" என்று கண்ணகியைப் பார்த்து சிரித்தான்.\n\"மாமா பாவங்க... டவுனுல போயி கஷ்டமுங்க... வெளிய தெருவ போறதுக்கு கூட சிரமப்படுவாரு.... எதையும் யாருக்கிட்டயும் பேசவும் முடியாது... மனசு தளர்ந்து போயிருவாரு... இங்க இருந்தா அவருக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்... இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லாயிருப்பாரு... என்ன அவர���க்குன்னு தனியாவா சமைக்கப் போறோம்... போடுற ஒலையில ரெண்டரிசி சேத்துப் போடப்போறோம்.... அம்புட்டுதானே... ஆமா மாமா குமரேசன் கூட போக ஒத்துக்கிட்டா நீங்க வருத்தப்படுவீங்களா மாட்டீங்களா\" என்று பின்னாலிருந்து கேட்டாள்.\n\"இங்கயே இருந்தவரு... அவரு கைக்குள்ளயே கிடந்துட்டேன்... கை ஒடிஞ்ச மாதிரி ஆயிரும்.... என்ன பண்ண... இந்தா சின்னம்மா செத்துச்சு அழுது புலம்பிட்டு அவுக அவுக வேலையைப் பாக்கப் போகலையா... அப்படித்தான்... கொஞ்ச நாள் சித்தப்பா நெனப்பா இருக்கும்.... அப்புறம் தம்பி வீட்டுலதானே இருக்காரு... நெனச்சா போயி பாத்துட்டு வரலாம்ன்னு மனசை தேத்திக்கிட்டு இருக்கப் பழகிக்க வேண்டியதுதானே...\" என்றவனின் கலங்கிய கண்களை அவள் பார்க்கவில்லை என்றாலும் கைகளை மேலே தூக்குவது போல் துடைத்துக் கொண்டு 'ம்ம்ம்ம்ம்....' என்று பெருமூச்சை விட்டுவிட்டு 'முனீஸ்வரா.... எங்க சித்தப்பா இங்கயே இருக்கணும்... எல்லாரும் ஒத்துக்கணும்...' என்று வாய்விட்டு சொல்லிவிட்டு வண்டியைச் ஓட்டுவதில் கவனம் செலுத்த, பின்னாலிருந்த கண்ணகி அவனை நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.\n[ வேரும் விழுதுகளும் தாங்கி வந்த உறவுகளின் வசந்தத்தை தொடர்ந்து வாசித்து எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த ஐயாக்கள், அம்மாக்கள், அண்ணன்கள், அக்காள்கள், தம்பிகள், தங்களைகள், தோழர்கள், தோழிகள் என அனைத்து வலை நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.... விரைவில் மீண்டும் ஒரு வாழ்க்கைக் கதையுடன் தொடர்ந்து பயணிப்போம் ]\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 7:45\nகரந்தை ஜெயக்குமார் 24/8/15, முற்பகல் 5:42\nபரிவை சே.குமார் 24/8/15, முற்பகல் 7:00\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 24/8/15, முற்பகல் 7:00\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇராஜராஜேஸ்வரி 24/8/15, முற்பகல் 7:05\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:47\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 24/8/15, முற்பகல் 10:36\n ஓர் நல்ல கிராமத்து மனிதர்களோடு உறவுகளோடு வாழ்ந்த உணர்வை கொடுத்தது தொடர்\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:47\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாழ்த்துகள் அடுத்த தொடர் எப்போது....\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:48\nகல்கிக்கான குறுநாவல் எழுதிய பின்னர் அடுத்த தொடர் ஆரம்பிக்கப்படும்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகதையின் முடிவு பிடித்திருக்கு சகோ..கதை மிக விறுவிறுப்பாக இருந்தது.உங்களின் தொடர்கதை மற்றும் பல பதிவுகளும் பிடிக்கும்..கருத்து தெரிவித்திருக்கமாட்டேன் பதிவுகளை படித்திருந்தாலும் மன்னிக்கவும்.\nமீண்டும் ஒரு புதிய தொடர்கதைக்கு காத்திருக்கிறேன்...க்ரைம் த்ரில்லரா இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஏற்கனவே காதல்,குடும்பம் வைத்து தொடர்கதை எழுதிட்டீங்க.இப்போ க்ரைம் கதையாக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்பது என் கருத்து.\nஇன்னும் தங்கள் எழுத்து நடை சிறக்க வாழ்த்துக்கள் \nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:50\nஎனது பதிவுகளை தாங்கள் தொடர்ந்து வாசிப்பீர்கள் என்பதை அறிவேன்.\nஎல்லாருக்குமே வேலைப்பளு அதிகம்தானே.... நானும் பல பதிவுகளை வாசித்து கருத்து இடுவதில்லை...\nக்ரைம்... ம்... தங்கள் அன்பிற்காக ஒரு குறுநாவல் போல் 5,6 அத்தியாயங்கள் எழுதலாம் என்று யோசனை...\nதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n கந்தசாமி அங்குதான் இருப்பார் என்பதோடு முடித்தீர்களே...பிரிவினை என்றில்லாமல்....ஹப்பா...நல்லதொரு கிராமத்து ம்ணம் கமழ் தொடரில் பயணித்தது நன்றாக இருந்தது நண்பரே\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:51\nவாழ்ந்த இடத்தை விட்டு வருதல் நலமாகாதே... அதுதான்... அங்கயே இருக்க விட்டாச்சு...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 26/8/15, முற்பகல் 10:08\nஎன்னைய புரிஞ்சிக்கிட்ட பிள்ளைங்க கிடைச்சது என்னோட பாக்கியம்... எல்லாரும் நல்லா இருக்கணும்.... அந்தக் கருப்பந்தான் பிள்ளைங்க தலமாடு காத்து கஷ்ட நஷ்டமில்லாம வாழ வைக்கணும்.... இங்கிட்டு எங்கிட்டாச்சும் காத்தா வந்து நின்னு நாம பேசினதைக் கேட்டுக்கிட்டு நிப்பா அவ.... கண்டிப்பா இந்த மாதிரி பிள்ளைகளை பெத்ததுக்கும் மருமக்களை அடைஞ்சதுக்கும் அவ ரொம்ப சந்தோஷப்படுவா... எல்லாருக்கும் அவ தெய்வமா நின்னு வழி நடத்துவா....\" என்றார் கண்கள் கலங்க.//\nகண்ணீர் திரையிட்டு மேலே படிக்க முடியவில்லை.\nஇந்த முடிவு தான் நான் எதிர்பார்த்தேன், அருமை.\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 9:53\nஒவ்வொரு பகுதிக்கும் தங்கள் கருத்துக்கள் மிக அழகாக இருக்கும்.\nஎனது கதை தங்களைக் கவர்ந்தது என்று சொல்லும் போது மிகுந்த சந்தோஷம் எனக்கு...\nஉங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களை என்னை இன்னும் எழ���தச் சொல்லும்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநிஷா 29/8/15, பிற்பகல் 9:18\n\"இங்க பாருங்கடா.... உங்களைவிட கண்ணதாசந்தன் எல்லாத்துலயும் ஒசந்தவன்... என்னடா கூடப்பொறந்தவங்களை விட்டுட்டு பெரியப்பா மகனை தூக்கிப் பேசுறேன்னு நினைக்காதீங்க.... எல்லா விஷயத்துலயும் அவந்தான் முன்னால நிப்பான்... அது நல்லதோ கெட்டதோ... அக்கா அத்தான்னு எல்லாத்துக்கும் ஓடியாருவான்... ஒரு சின்ன சந்தோஷமுன்னாலும் எனக்குப் போன் பண்ணி சொன்னாத்தான் அவனுக்கு மனசு சந்தோஷப்படும்... அவன் எதையும் பெரிசா எடுத்துக்கமாட்டான்... சும்மா சுத்தமாக் கெடக்க தண்ணியில கல்லெறிஞ்சு கலக்கி விடாம இருங்க... நீங்க நாளைக்கே ஓடிருவீங்க... இங்க அவந்தான் எல்லாத்துக்கும் ஓடியாரணும்... சும்மா வளவளன்னு பேசாம அப்பா இங்க இருக்கமுன்னு சொன்னா விட்டுட்டு வேலையைப் பாருங்க... நானும் தங்கச்சியும் பக்கத்துலதானே இருக்கோம்... அடிக்கடி வந்து பாத்துக்கிறோம்... இன்னொன்னு நம்மளைவிட கண்ணகி அப்பாவை ரொம்ப நல்லாப் பாத்துப்பா... அம்மா இருக்கும்போது கூட நம்மமேல இருக்க பாசத்தைவிட அவமேல கொஞ்சம் கூடுதலாத்தான் பாசம் வச்சிருக்கும் தெரியுமா\" படபடவென பொரிந்து தள்ளினாள் சுந்தரி.<<<<\n கரெக்டாய் தான் சொல்லி இருக்கா சுந்தரி இது தான் சரியான புரிதல்\nதன் துணை மரித்தபின் மீதமாய் இருப்பவரின் மனக்குமுறலை இத்தனை தெளிவாய் சுந்தரி எனும் கதாபாத்திரம் மூலமாய் சொன்னது தான் ஹை லைட். வயதானால் அதுவரை வாழ்ந்து விட்ட சூழலை தம் வேரை பிடுங்கி இன்னொரு புதிய சூழலில் நடுவது போல் நட்டால் இருக்கும் கவலையோடு இன்னும் கவலை தான் சேரும் என புரிந்திட்டால் அப்பா, அம்மாவை அங்கே வா. இங்கே வா என எந்த பிள்ளையும் அலைக்கழிக்காது\nவேரும் விழுதுகளில் கிராமத்து வாழ்க்கையை அவரவர் இயல்பான பேச்சிலேயே எல்லோரும் இயல்பிலே நல்லவர்கள் தான் என எவரையுமே குறைசொல்லாததாய் அசத்தலாய் ஆரம்பித்து அருமையாய் முடித்திருக்கின்றீர்கள் குமார்.\nசித்ரா போன்றவர்களுக்கு என்ன தான் சப்பைகட்டு கட்டினாலும் அப்படிப்பட்டவர்கள் தான் இவ்வுலகில் அனேகம் என தோன்றுகின்றது. பெத்த பிள்ளைகள் இருக்க வளர்த்த பிள்ளை கண்ணதாசன் கந்த சாமி ஐயா மனசில் மட்டும் ஆல்ல எங்க மனசிலும் நீங்காஇடம் பிடித்து விட்டார். எதையும் சமாளித்து செல்லும் குணம், உறவி��ரை அரவணைத்து செல்லும் பாங்கு என கண்ணதாசனும் அவன் மனைவியும் போல் இன்னும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.\nகிராமத்து மக்களின் வெகுளித்தனமான பேச்சு,ம், வெளிப்படையும், மனதில் வைத்திருக்காமல் சடசடவென சண்டையிடுவதும், அவசியம் என வரும்போது சேர்ந்திணைவதுமாய் ஊரோடும் வயலோடும், ஆடு, மாடோடும் இயல்பாய் இணைந்து எழுதிய தொடர் . நாவலாக்குவத்ற்கு தகுதியானதுதான்.\nஉங்கள் கிராமத்து கதைகள் கிராமிய நினைவுகள் அனைத்துமே என்னை அந்த இடத்துக்கே கொண்டு செல்ல வைக்கும், இன்னும் எழுதுங்கள் குமார்.\nபரிவை சே.குமார் 29/8/15, பிற்பகல் 10:00\nஎனது பதிவுகளுக்கு கிடைத்திருக்கும் மிக நீண்ட கருத்து இது.\nகைவலியோடு தட்டச்சினாலும் மிக அருமையாக அலசி... அழகான கருத்தைச் சொல்லியிருக்கீங்க அக்கா...\nசித்ராவை வில்லியாக்கிப் பாக்க் வேண்டும் என்று நினைத்தேன்... ஆனால் கதை கந்தாசாமியைப் பேசுவதாலும் ரொம்ப இழுக்க வேண்டாம் என்பதாலும் இப்படி ஒரு வசனத்தையும் கொழுந்தனுடன் பேசுவது போலும் வைத்து முடித்துவிட்டேன். இன்னும் நிறைய சித்ராக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nகிராமத்து மக்களையும் அந்த பேச்சு வழக்கையும் என் கதைக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே என் எண்ணம்... பெரும்பாலும் கதைகள் எல்லாமே கிராமம் சூழ்ந்தே எழுத எண்ணம்...\nஎனது பதிவுகளைப் படித்து வாழ்த்திய தங்களுக்கு நன்றி.\nஅடுத்த தொடரும் கிராமத்தை வைத்தே எழுத எண்ணம்... அது வாழ்க்கையா / க்ரைமா / காதாலா என்பது இன்னும் முடிவாகலை...\nகல்கி குறுநாவல் போட்டிக்கு எழுதணும் அக்கா... அதன் பின்னரே மற்றதெல்லாம்...\nமூன்று நாள் படிக்க எழுத நேரம் கிடைத்தது. இனி நாளை முதல் வேலை வியாழன்தான் எழுத முடியும்... இடையில் முடியுமா தெரியலை....\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 29)\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 30)\nகிராமத்து நினைவுகள் : மழைத் தண்ணி\nமனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 31)\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 32)\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 33)\nமனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோ...\nவலைப்பதிவர் திருவிழா - 2015\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nவெண்பா மேடை - 81\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\n[உளவியல் & பொழுதுபோக்குக் கதை]\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\n���னம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவத���ல்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/10/blog-post_106568239418125334.html", "date_download": "2018-07-17T23:03:48Z", "digest": "sha1:KWOHGS5YSXM5OFMYJSD3QS7IKULBBJIK", "length": 13131, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிரிக்கெட் ஆரம்பம்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nநேற்று முதல் டெஸ்டு போட்டி இந்தியாவுக்கும் நியூஜீலாந்துக்கும் இடையே ஆரம்பம். அலுவலகத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தாலும், என் வேலை அதிகமாக இருந்ததால் அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை.\nதேநீர் இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில் ராஹுல் திராவிடும், வெங்கட சாயி லக்ஷ்மனும் பிரமாதமாக ஆடினர். திராவிட் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 153 ஆட்டங்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறார். இரட்டை சதம் அடிக்க வாழ்த்துவோம்.\nராஹுல் திராவிடின் ஆட்டம் மிகவும் தேர்ச்சியானது. பொறுமை, நிதானம் ஒன்றுசேர்ந்து, எதைத் தடுத்தாட வேண்டும், எதை அடித்தாட வேண்டும், எதை விடுத்தாட வேண்டும் என்று சரியாக அளந்து, நிர்ணயித்து ஆடுபவர். பந்து அளவுக்குக் குறைந்து வீசப்படும் போது, பின்னங்காலில் சென்று அந்தப் பந்தைக் கவர் திசையில் அழகாக வெட்டி ஆடினா��். அளவு கூடுதலாக வீசப்பட்ட போது முன்னங்காலில் சென்று அதே கவர் திசையில் செலுத்தி ஆடினார். நேற்றைய 110 ஓட்டங்களில் பாதிக்கு மேல் கவர் திசையிலேயே பெற்றார். இத்தனைக்கும் ஸ்டீபன் ஃபிளமிங்க் கவர் திசையில் 3 பேர்களைக் காவலுக்கு நியமித்திருந்தார். இந்த இன்னிங்க்ஸ் நிறைவு பெற்ற பின், திராவிடின் wagon wheel (எங்கெங்கு எவ்வளவு ஓட்டங்கள் எடுத்தார் என்பதனை) இங்கு கொடுக்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசாராய விற்பனையை அரசு தன் கையகப்படுத்தியிருப்பது பற...\nஜெயலலிதாவின் குட்டிக் கதைக்கு மு.க. பதில்\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்...\nகுருமூர்த்தியின் 'மிருக பலி' பற்றிய கருத்துகள்\nகுருமூர்த்தியின் துக்ளக் கட்டுரைத் தொடர்\nரூ 1.5 லட்சத்துக்குக் கார்\nஜெயமோகன் - கருணாநிதி - திராவிட எழுத்தாளர்கள்\nமணிஷங்கர் அய்யர் - ஜெயலலிதா\nகவிதாசரணில் வந்த பாரதிவசந்தன் கவிதை\nகவிதைக் கணம் - கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுடன்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் இலக்கியம் (இல்லை, அரசியல்...\nமணிசங்கர் அய்யர் மீது தாக்குதல்\nராஹுல் திராவிடின் இரட்டை சதம்\nபுள்ளி ராஜாவும் திகேன் வர்மாவும்\nமடலும் மடல் சார்ந்த இடமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/entertainment/04/179437?ref=right-popular-cineulagam", "date_download": "2018-07-17T23:04:01Z", "digest": "sha1:XFV4YRRKY5U2ELQASTQ7L3YGOQH2R6O2", "length": 13347, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "சொப்பன சுந்தரி நான்தனே.. இளம்பெண்ணின் அசத்தல் நடனம்! வீடியோ - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nகிளிநொச்சி விவகாரம்; தென்னிலங்கை அரசியல்வாதிகளை வாயடைக்க செய்த சீ.வி.விக்னேஸ்வரன்\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ரஸ்ய பெண்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரங்கமே அதிர்ந்த தருணம்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பி���்பாஸ் நித்யா பேட்டி\nபேய்க்கு பயந்து நிர்வாணமாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ\nவீடியோவை காட்டி கற்பழித்த டாக்டரை கொலை செய்ய மாணவி கொடுத்த விலை என்ன தெரியுமா...நெஞ்சே வெடிச்சிடும் பிண்ணனி\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nபோஷிகா அவளா பேசவில்லை... அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா\nசூப்பர் சிங்கர் செந்தில் வாழ்வில் மலர்ந்த முதல் காதல்... திருமணத்தில் கிடைத்த மறக்க முடியாத அதிஷ்டம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nசொப்பன சுந்தரி நான்தனே.. இளம்பெண்ணின் அசத்தல் நடனம்\nகரகாட்ட காரன் படத்தில் சொப்பன சுந்தரி காமெடி கவுண்டமணி, செந்தில் சம்மந்தப்பட்ட பல காட்சிகளில் காமெடியாக வரும். ஆனால் அந்த சொப்பன சுந்தரி யாரென்று யாருக்கும் தெரியாது..\nஇந்நிலையில், கனேஷ் விநாயக் இயக்கி விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த படமான வீரசிவாஜி படத்தில் சொப்பண சுந்தரி நான் தானே என்ற பாடல் இடம் பெற்றது.\nஅந்த சமயத்தில், இளசுகளிலிருந்து சொப்பன சுந்தரி யாரென்று தெரிய ஆவலாக இருந்த அத்தனை பேருக்கும் அந்த பாடலில் நடனமாடிய மனிஷா யாதவ் தான் சொப்பன சுந்தரி என்ற விடயம் இணையத்தில் தீவிரமாக பரவ ஆரம்பித்தது.\nஅதன் பின், அந்த பாடல் இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங் லிஸ்டில் நிற்க, அன்று முதல் இன்று வரை சொப்பன சுந்தரி பாடலை பலரும் உச்சரித்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.\nஇது ஒருபுறமிருக்க, இந்த சொப்பன சுந்தரி பாடலுக்கு பல இளம்பெண்கள் நடனமாடி தங்களது இணையத்தில் வெளியிட ஆரம்பித்தனர்.\nஇதுமட்டுமல்லாது, கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடலும் பாடலும், என்ற நிகழ்ச்சியிலும் முக்கிய பாடலாக இப்பாடல் இடம்பெற ஆரம்பித்தது.\nஇந்நிலையில், குலசை முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் வருடா வருடம் சீரியல் நடிகைகள் கலந்து கொண்டு நடனமாடி வருகின்றனர்.\nஅந்த வகையில், சீரியல் நடிகை ஒருவர் சொப்பன சுந்தரி பாடலுக்கு ஆடிய நடன வீடியோ உங்களுக்காக....\nநடிக���் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nவேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசிடம் தீர்வில்லை\nபோதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும்\nதூக்குத் தண்டனை குறித்து பேச யார் காரணம்\n1398 மில்லியன் ரூபாய் மோசடி விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்கிறார் பிரதமர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2016/10/blog-post_13.html", "date_download": "2018-07-17T23:26:01Z", "digest": "sha1:W2KHXQ2BXXUK36J4M4RGRU4SQKYFZ5RR", "length": 33114, "nlines": 210, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கேன் தண்ணீரைக் குடிக்கலாமா?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஆறு, ஏரி, கிணற்று நீரையே குடிநீராகப் பயன்படுத்தி, எந்த உடல் நலக் கோளாறும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ, கேன் தண்ணீர்தான் தாகம் தீர்ப்பதற்கான ஒரே வழி என்றாகிவிட்டது. அடுத்த ஊருக்குச் சென்று தண்ணீர் குடித்தால்கூட உடனே தொண்டைக் கட்டிக்கொண்டு, சளி இருமல் தொந்தரவு வந்துவிடுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீரை இன்றுவரை அரசால் அளிக்க முடியவில்லை. அரசு அளிக்கும் நீரை குடிநீராகப் பயன்படுத்த நடுத்தர மக்கள் மட்டுமல்ல; ஏழை மக்களும் கூடத் தயங்குகின்றனர். இதனால் சின்னச் சின்ன கடைகளில்கூட தண் ணீர் கேன் விற்பனை ஜோராக நடக்கிறது.\nகேன்களில் அடைக் கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் உண்மையில் எங்கிருந்து கிடைக்கிறது. எப்படிச் சுத்தப்படுத்தப்படுகிறது. எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதுபற்றி யாருக்கும் தெரிவதில்லை. பசுமைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு நடத்தியபோதுதான் புற்றீசல்போல ஆயிரக்கணக்கில் கேன் தண்ணீர் நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தது. என்னதான் புது லேபிள் ஒட்டினாலும், பலர் குழாய் நீரையே பிடித்து கேனில் அடைத்து விற்பனை செய்வதும் நடந்துகொண்டு தான் இருக்கிறது.\n[You must be registered and logged in to see this image.]உண்மையில், தண்ணீர் எப்படி சுத்தம் செய்யப்படுகிறது இப்படிப்பட்ட தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசினோம்.\nகேன் குடிநீர்பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரும், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலாளருமான எஸ்.கே.சங்கர் கூறுகையில், 'கேன், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரில் பூச்சிக்கொல்லி இருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஹைடல்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஷோடிக் என்னும் ஆராய்ச்சியாளர், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் கிடைக்கும் பாட்டில் நீரில் ஆன்டிமோனி என்ற நச்சு கலந்திருப்பதாக கண்டறிந்தார். நீரில் இந்த நச்சு இல்லை. கேன், பெட் பாட்டில் தயாரிக்கப்படும் மூலப் பொருட்களில் இந்த நஞ்சு இருப்பதுதான் தண்ணீர் விஷமாகக் காரணம். என்னதான் தண்ணீரைச் சுத்தப்படுத்தினாலும், பாட்டிலில் அடைக்கும்போது இந்த நச்சு கலந்துவிடுகிறது. நச்சு அதிகரிக்கும்போது சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்னை ஏற்படுகிறது.\nஇது தவிர, இந்த பாட்டிலில் பிஸ்பினால் ஏ (Bisphenol A) என்ற நச்சு உள்ளது. இது கருவில் உள்ள சிசு முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. 'இன்றைக்கு பெண் குழந்தைகள் மிக விரைவாக பூப்பெய்துவதற்கு இந்த பிஸ்பினால் ஏ-வும் ஒரு காரணம்' என்கிறது அமெரிக்க நலவாழ்வு நிறுவனத்தின் அங்கமான [You must be registered and logged in to see this image.]'தேசிய நச்சு இயல் திட்டம்' என்ற அமைப்பு. மேலும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட வேறு சில பாதிப்புகளையும் இது ஏற்படுத்துகிறது என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கிறது.\n2008-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில், மனிதக் கழிவில் உள்ள நச்சுக்கள் பாட்டில் குடிநீரில் உள்ளதாக தெரியவந்தது. சென்னையில் விற்கப்படும் கேன் நீரைச் சோதனை செய்ததில் ஈகோலை மற்றும் கோலிபார்ம் கிருமிகள் இருப்பது தெரியவந்தது. இப்படி பாட்டில் மற்றும் கேன் குடிநீரில் ஏராளமான ஆபத்துக்கள் உள்ளன.\nசிங்கப்பூர், நியூயார்க், லண்டன் போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களில் அரசாங்கமே பாதுகாப்பான குட���நீரை குழாய்களில் விநியோகம் செய்கிறது. ஆட்சியாளர் முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைவரும் அந்த நீரையே பயன்படுத்துகின்றனர். அங்கு எல்லாம் இது சாத்தியமாகும்போது இங்கு மட்டும் ஏன் இது சாத்தியமாகாது\nதமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம். ஆனால், மழைப் பற்றாக்குறை மாநிலம் இல்லை. இதனால்தான் நம் முன்னோர் 39,000-க்கும் மேற்பட்ட ஏரிகளை வெட்டினர். இவற்றைப் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ அரசும், மக்களும் தவறிவிட்டனர். இதனால்தான் விலைக்கு தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு [You must be registered and logged in to see this image.]சென்றுள்ளோம். சென்னையில் மட்டும் வருடத்துக்கு சராசரியாக 1200 மி.மீ. மழை பொழிகிறது. நகரின் ஒட்டுமொத்த வருடத் தேவையைவிட அதிகம் இது. ஆனால், இந்த மழை நீரை சேகரிக்கவோ, பாதுகாக்கவோ அரசிடம் உரிய திட்டம் இல்லை. சென்னை மக்கள் மட்டும் ஒரு வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீருக்குச் செலவிடுகின்றனர். இது ஒவ்வோர் ஆண்டும் 40 சதவிகிதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் அரசு நினைத்தால் 1000 மடங்கு குறைந்த செலவில் பாதுகாப்பானக் குடிநீரை விநியோகிக்க முடியும். இதற்கான தொழில்நுட்பமும், நிதியும் அரசுக்கு பெரிய சிக்கலாக இருக்காது. இதை நிறைவேற்ற ஆள்வோரின் ஆழ்ந்த விருப்பமும், அரசியல் உறுதியும்தான் தேவை' என்றார்.\n'கேன் தண்ணீர் பலகட்டப் பரிசோதனைக்குப் பிறகே விற்பனைக்கு அளிக்கப்படுகிறது' என்கிறார் தண்ணீரை பரிசோதிக் கும் மைக்ரோ பயாலஜிஸ்டான ஜெயந்தி. வாட்டர் பிளான்ட்களில் தண்ணீர் சுத்திகரிப்புச் செய்வது பற்றி அவர் கூறுகையில், 'போர் தண்ணீர், கிணற்று நீர், லாரிகளில் கொண்டு வரப்படும் நீர் ஆகியவற்றை சுத்தம் செய்து மக்கள் குடிக்கும் வகையில் மாற்றும் பணியை நாங்கள் செய்கிறோம். இந்தத் தண்ணீரில் டி.டி.எஸ். (Total dissolved solids) என்பது எவ்வளவு என முதலில் கண்டறிய வேண்டும். குடிக்கத் தகுதியானதுதானா என்பதை முடிவுசெய்வது இந்த டி.டி.எஸ்.-தான். டி.டி.எஸ். அளவு அதிகரிக்கும்போது தண்ணீர் துவர்ப்பாக, உப்பாக இருக்கும். டி.டி.எஸ். எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கண்டறிந்தபிறகு, தண்ணீரைச் சுத்தப்படுத்தும் செயல்பாடு தொடங்கும்.\nமுதலில் கார்பன் பில்ட்டர் என்ற வடிகட்டியில் தண்ணீர் செலுத்தப்படும். இதில் மிதக்கும் தூசுகள் வடிகட் டப��படும். பிறகு சான்ட் பில்ட்டர் எனப்படும் மணல் வடிகட்டியில் நீர் செலுத்தப்படும். இப்போது கலங்கலாக இருந்த நீரானது தெளிவாகும். இதன் பிறகு மைக்ரான் பில்ட்டர் எனப்படும் மிக நுண்ணிய தூசு, கிருமிகளை வடிகட்டும் வடிகட்டியினுள் நீர் செலுத்தப்படும். முதலில் 0.5 மைக்ரான் வடிகட்டியினுள் தண்ணீர் சுத்திகரிக்கப்படும், அதைத் தொடர்ந்து 0.1 மைக்ரான் அளவுள்ள மிகவும் நுண்ணிய வடிகட்டியினுள் செலுத்தி தண்ணீரில் உள்ள எல்லா தூசுக்கள், நுண்ணிய பொருட்கள், கிருமிகள் வடிகட்டி சுத்தப்படுத்தப்படும்.\nஇதன் பிறகு ரிவர்ஸ்ஆஸ்மோசிஸ் எனப்படும் சவ்வூடு பரவல் முறையில், தண்ணீர் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தப்பட்டு வெளிவரும்போது மிகத் தூய்மையானதாக, குடிக்கத் தகுந்ததாக கிடைக்கும். இந்தத் தண்ணீரில் அல்ட்ரா வயலட் கதிர் செலுத்தி 100 சதவிகிதம் சுத்தமான குடிநீராக மாற்றப்பட்டு கேன்களில் நிரப்பப்பட்டு, மக்களுக்குக் குடிக்க அளிக்கப்படுகிறது. பெரும்பான்மையான நிறுவனங்கள் இந்த சுத்திகரிப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. இந்தச் சுத்திகரிப்பு அனைத்தையும் முறையாக செய்தாலே தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கும்.\nஇதன்பிறகு, மைக்ரோபயாலஜிஸ்ட், கெமிஸ்ட் ஆகியோர் இந்த நீரைப் பரிசோதனைகளைச் செய்வர். மைக்ரோபயாலஜியில் ஆறு விதமான பரிசோதனைகள் செய்து, அந்தத் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை உறுதிப்படுத்துவோம். கெமிஸ்ட்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு தாது உப்புக்கள் உள்ளதா என்பதை ஆறு - ஏழு வகையான பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்துவார்கள். அதன் பிறகே கேனில் நிரப்பப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்தப் பரிசோதனைகளை எங்கள் ஆய்வகத்தில் மட்டும் செய்வதில்லை; மாதத்துக்கு ஒரு முறை அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் கொடுத்து உறுதிப்படுத்திக்கொள்வோம்'' என்றார்.\n'சுத்திகரிப்பு முறைகள் என்னதான் துல்லியமாக இருந்தாலும், தண்ணீர் அடைக்கப்படும் கேனும், அது வைக்கப்படும் கிடங்குகளும் பாதுகாப்பானதாக இல்லை எனில் அந்தத் தண்ணீர் கெட்டுவிடும்'' என்கிறார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சி.பி.ராஜா.\n'சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். தேவை அதிகமாக இருப்பதால் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் விற்பனையாகி விட��கிறது. தண்ணீர் கேன்களை சுத்தமான, சூரிய ஒளி நேரடியாகப் படாத இடத்தில் வைக்கவேண்டும். சுத்திகரிக்கப்பட்ட நீரானது எளிதில் மற்ற பொருட்களின் மணத்தைக் கவரும் தன்மை கொண்டது. எனவே, அதன் அருகில் இறைச்சி, ரசாயனங்கள் என எதையும் வைக்கக்கூடாது' என்றார்.\nபாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்து டாக்டர் புகழேந்தி கூறுகையில், 'தண்ணீர் வியாபாரத்தில் அதிகப்படியான வருவாய் கிடைப்பதால் அது தனிநபர் சொத்தாக மாறிவிட்டது. தனியார் நிறுவனங்கள் பெருமளவில் நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றன. தண்ணீரில் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு தாது உப்புக்கள் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, தண்ணீர் நிறுவனங்கள் பரிசோதனை செய்யும். இந்தப் பரிசோதனை எந்த அளவுக்கு உண்மையானது என்பது மக்களுக்கு எப்படித் தெரியும் இதை அவ்வப்போது வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் செய்வதன் மூலம் தான் அது பாதுகாப்பான குடிநீரா என்பது தெரியவரும்.\nஉலகில் 23 சதவிகித நோய்கள் நீர் மூலம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. வயிற்றுப்போக்கு ஆரம்பித்து, ஹெபாடைடிஸ் வரையிலும் பல நோய்கள் ஏற்படுகிறது. பாதுகாப்பாக ஸ்டோரேஜ் செய்யவில்லை எனில் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், பல நிறுவனங்கள் சுத்திகரிப்பு ஏதும் செய்யாமல் நேரடியாக கேன்களில் நீரைப் பிடித்து விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை' என்றார்.\nபாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை ஆய்வகங்களில் மட்டுமே கண்டறிய முடியும். நீங்கள் வாங்கும் கேன் தண்ணீரின் நிறம் கலங்கலாக இருந்தாலோ, சுவையில் மாறுபாடு இருந்தாலோ அது சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்காது. இதுபற்றி உடனே பி.ஐ.எஸ்.-ல் (Bureau of Indian Standards-BIS)புகார் தெரிவிக்கலாம்.\nஉலக அளவில் குடிநீர் விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. விரைவில் 'இது முதல் இடத்துக்கு வந்துவிடும்' என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 128-வது இடத்தில் உள்ளது.\nசென்னை 'மெட்ரோ வாட்டர்' நீரின் தரம்பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேள்விகள் கேட்���து. இதற்கு சென்னை மாநகராட்சி அளித்த பதில், '2007-ம் ஆண்டு முதல் தோராயமாக மேற்கொள்ளப்பட்ட 440 பரிசோதனைகளிலும் அந்த நீர் 'குடிக்க தகுதியற்றது' எனத் தெரியவந்தது' என்பதாகும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nவளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் வருமான வரிச் சலுகை...\nமிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்\nவருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்க...\nதடவத்தான் தைலம்... தேய்க்க அல்ல\nகாதுக் குடுமியை அகற்றுதல் அவசியமா\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nசில விசயங்களை தெரிந்து கொள்வோம்\nவாட்டர் ஹீட்டர்... ஸ்விட்ச் ஆஃப் செய்த பிறகே குளிக...\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திர���ப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_20.html", "date_download": "2018-07-17T23:19:38Z", "digest": "sha1:4F4KJIQLY6KTCT6LCFRUKV4VYUS6PBKF", "length": 22784, "nlines": 417, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்புக்குள் குத்துவெட்டுக்கள் தீவிரம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்புக்குள் குத்துவெட்டுக்கள் தீவிரம்\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எதிராக சுரேஷ்.P யின் பிரத்தயக செயலாளர் அன்னலிங்கம் உதயகுமார் வழக்கு\nவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக அவர் சார்ந்த கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை தலைவர் அன்னலிங்கம் உதயகுமார் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.\nஇதையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிற்கு அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்தே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவலி. கிழக்கு பிரதேச சபை தலைவரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்.P யின் பிரத்தயக செயலாளருமான அன்னலிங்கம் உதயகுமார் தாக்கல் செய்த மனுவொன்றை இன்று விசாரித்த நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.\nபிரதேச சபையின் 2014 வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் தான் பதவி விலக்கப்படுவதை எதிர்த்து வலி. கிழக்கு பிரதேச சபை தலைவர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபை ஆணையாளர், பிரதேச சபை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுதலமைச்சர் விக்கினேஸ்வரனிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nமாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமியினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஅதாவது, வடக்கு மாகாண முதலமைச்சர் மாகாண சபையின் 13வது திருத்தச் சட்டதிட்டங்களை மீறியும், மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோரின் அதிகாரங்களுக்கு அப்பால் சென்று செயற்படுகின்றார்.\nஅத்தோடு, பிரதம செயலாளருடைய உரிமையை பறிக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்படுவதாகக் தெரிவித்தும், தன்னுடைய உரிமைப் பெற்றுக்கொள்ள நீதிதமன்றம் உதவ வேண்டுமென்றும் பிரதம செயலாளரினால் தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்ல���யில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://irrakukal.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T22:53:34Z", "digest": "sha1:ODZQVLFJX5RDLUO5OMSQIY5TYDZ3JZTW", "length": 14688, "nlines": 167, "source_domain": "irrakukal.wordpress.com", "title": "விஞ்ஞானம் | இறகுகள் பலவிதம்", "raw_content": "\nமானிப்பாய் கி(G )றீன் வைத்தியசாலை\nயாழ்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்க்கு நிச்சயம் மானிப்பாய் கி(G )றீன் வைத்தியசாலையை (Manipay Green Hospital) தெரிந்திருக்கும்.\nஒரு காலத்தில் திறமையான வைத்தியத்துக்கு கொடிகட்டி பறந்த வைத்தியசாலை 30 வருட போரின் பாதிப்பால் மிகவும் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்படிருப்பது மனவருத்ததுக்குரியது.\nஅதை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சில நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. கீழ்வரும் காணொலியில் (video) முன்னாள் யாழ் வைத்திய நிர்வாகஸ்தர் நச்சினார்கினியன்(Former Director of Jaffna General Hospital) விளக்கும் தகவல்களை பார்த்து உங்களுக்கு ஏற்றமுகமாக உதவி செய்யுங்கள்.\nபண உதவி செய்யாவிடினும் முகநூலில் பகிரப்பட்ட இந்தக் காணொலியை உங்கள் சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஅந்த whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்\nஅந்த Internet-ல் நடக்குதையா திருமணம்\nஅந்த YouTube ஆளுக்கெல்லாம் கும்மாளம்…\nஓ…கல்யாணமாம் கல்யாணம் ஓ ஓஓஓஓஓஒ\nஊர்வலத்தில் ஆடி வரும் Roundsதானே நாட்டியம்\nஅய்யா மேளதாளம் முழங்கிவரும் Google plus வாத்தியம்\nTelegram நடத்தி வரார் பாத்தியும்\nநம்ம Telegram நடத்தி வரார் பாத்தியம்\nஊர்கோலக் காட்சியும் – ஊர்கோலக் காட்சியும்\nவெட்டி பயலுக வந்து சேரும் வந்த இடத்தில் மொக்கைங்க\nஇதை பார்த்துவிட்ட Line-தானே வச்சதையா வத்திங்கோ\nபஞ்சாயத்து தலைவரான Gmailதானுங்கோ ஓ\nஅவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம் தானுங்கோ\nகல்யாணம் நடந்து வருது பாருங்கோ\nமாப்பிளை சொந்த பந்தம் கடலை போடும் Pageங்கோ\nஅந்த Wechat-ம் Messanger-ம் கலகலன்னு இருக்குது\nபெண்ணுக்கு சொந்த பந்தம் Social Girlதானுங்கோ…\nவரவழைப்ப தருகுது – வரவழைப்ப தருகுது\nமாப்பிளை Facebook அமெரிக்கா தானுங்கோ\nஅந்த மணப்பொண்ணு Twitter லண்டனு தானுங்கோ ( ௨ )\nஇந்த திருமணத்தை நடத்தி வைக்கும் FlipKart அண்ணங்கோ ஓ ( ௨ )\nஇந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ\nஎழுதியவர் ஊரோ பேரோ தெரியாது. ஆனால் மூஞ்சி புத்தகத்தில், படித்ததில் இரசித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.\nThis entry was posted on ஜனவரி 2, 2015, in இசை, சிதறல்கள், சிரி சிரி சிரி, சிரிப்புக்கு, தமிழ், தொனி, நகைச்சுவை, விஞ்ஞானம் and tagged கல்யாணம், திருமணம், நிச்சயதார்த்தம், படித்ததில் இரசித்தது, மாப்பிளை, மூஞ்சி புத்தகம்.\tபின்னூட்டமொன்றை இடுக\nமொழி சொற்களால் மட்டும் ஆனதல்ல. இசை, பார்வை அல்லது மற்றைய புலன்களை உபயோகித்தும் மொழி பகிரப்படலாம்.\nமனிதர்க்கும் மிருகங்களுக்கும் இடையேயும் இந்த பரிபாபாஷை ஓர் மொழியாக மாறுகிறது.\nஓர் சம்பாஷனைக்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு ஒரு பையனிடம் பெண்-நாய் காட்டும் பாசம் கீழ்வரும் சுட்டியை பார்த்தால் புரியும்.\nஇந்த 4.21 நிமிட சுட்டியை எடுத்த பெண்ணின் பெயர் ஆன (Ana). அவருடைய மகன் ஹெர்னன் (Hernan) டவுன் சின்ரோம்(Down syndrome) குறைபாடுள்ள பையன். அவர்களுடைய செல்லப் பிராணி ஹிமாலயா ( Himalaya).\nஹெர்னனுக்கு அவரை யாரும் தொடுவது பிடிக்காதாம். அப்படியிருக்கும் நிலையில் அவர்களுடைய பாசமிகு லப்ரடோர் (Labrador ) பொறுமையாக அந்தபையனிடம் விளையாட அழைப்பது கண்கொள்ளாக் காட்சி. பார்போரின் கண்களை கசிய வைக்கும் யூ- டுயூப் சுட்டி (You-Tube).\nமிருகங்களுக்கு இருக்கும் அறிவு சிலவேளைகளில் மனிதர்களிடம் ஏன் இருப்பதில்லை\nநீங்களும் ஒருமுறை இந்த சுட்டியை பாருங்களேன்\nடவுன் சின்ரோம��� (Down Syndrome)\nடவுன் சின்ரோம் என்பது உயிர்மத்தில் (gene) ஏற்படும் ஓர் குறைபாடு (genetic disorder). டவுன் சின்ரோம் பாதிப்புள்ள பிள்ளைகளின் முகச் சாயலில் விசேஷ வேறுபாடு இருக்கும். மூளை வளர்ச்சியிலும் குறைவுபாடு இருக்கும்.\nஎல்லோருக்கும் 23 சோடி குரோமசோம் (Chromosomes) எமது ஒவ்வொரு கலத்திலும் (cell) உண்டு. அதாவது மொத்தமாக 46 குரோமசோம். இதில் 23ம் சோடி குரோமசோம் ஆணா (Y) அல்லது பெண்ணா (X) என்று நிர்ணயிப்பதால் அதை பால் நிர்ணயிக்கும் குரொமசோம் (sex chromosome) என்பர்.\n23 சோடி “குரோமசோம்” களை காட்டும் ஓர் வரை படம் – பிம்பம் அமரிக்க வைத்திய தேசிய நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. Photo credit: US National Library of Medicine\nடவுன் சின்ரோம் பாதிப்பு 21ம் சோடி குரோமசோமில் ஏற்படும் ஒர் மாற்றம். எல்லாவற்றிலும் சிறியவரான இந்த இலக்கம் 21 இல் மூன்றாவதாக இன்னுமொரு குரோமசோம் சேர்ந்து விடுவதால் (மொத்தமாக 3) இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை ட்ரைசோமி21 (trisomy 21) என்றும் சொல்வர்.\nவிஞ்ஞான சாஸ்திரத்தில் குரோமசோம் என்பது தமிழில் நிருவுரு என்று அழைக்கப்படும். நிருவுரு என்பது உடல் அணுக்களில் காணப்படும் மரபுத்திரிகள்.\nபிற்குறிப்பு : சுட்டியில் உள்ள பையன் நினைவாக “மொழி” எனும் திரைப்படத்தில் வந்த பாடல். பாடல் வரிகளை கொஞ்சம் கூர்ந்து கேளுங்கள்\nபாடல்: வைரமுத்து, இசை: வித்தியாசாகர்\nThis entry was posted on திசெம்பர் 18, 2013, in மிருகங்கள், விஞ்ஞானம், Uncategorized and tagged (genetic disorder), டவுன் சின்ரோம், தமிழ், தேகம், நாய், நிருவுரு, மிருகங்கள், மொழி, Down Syndrome, Health.\tபின்னூட்டமொன்றை இடுக\nஉயிர்த்தெழுந்த திருநாள் ஏப்ரல் 1, 2018\nபணத்திற்கு பல பெயர்கள் நவம்பர் 15, 2016\nநீ தானே என் பொன் வசந்தம் நவம்பர் 9, 2016\nபுதிய பாரதி யுகம்… நவம்பர் 9, 2016\nபாங்ஸியா பூங்கொத்து (Banksia) நவம்பர் 3, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seemaan.wordpress.com/2009/05/", "date_download": "2018-07-17T22:42:01Z", "digest": "sha1:C2UHSCK3TG6AQIT2TTIMZ3SVLHC6LQOD", "length": 29210, "nlines": 45, "source_domain": "seemaan.wordpress.com", "title": "மே | 2009 | கலைப்போராளி சீமான்", "raw_content": "\n தீர்மானிக்கும் @தர்தல் இது புதுச்@Œரியில் இயக்குநர் சீமான் @வண்டு@காள் இந்த நாடாளுமன்றத் @தர்தலில் பணம், இனம் என்ற இருŒக்திகளுக்கிடை@ய @பார் நடக்கிறது. இதில் எது வெல்ல @வண்டும் என்பதை தீர்மானியுங்கள். இந்த முறை Œõதி, மதம், பணம் இவையெல்லாவற்றையும் மறந்து கை சின்னத்தில் வாக்களிக்காமல், மாம்பழம் சி��்னத்தில் வாக்களியுங்கள் என்று இயக்குநர் சீமான் @வண்டு@காள் விடுத்தார். காங்கிர”க்கு வாக்களிக்கக்கூடாது ஏன் விளக்கப் பொதுக்கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் Œõர்பில் புதுச்@Œரியில் உள்ள பெரியார் திடலில் @நற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயக்குநர்கள் சீமான், ஆர்.@க. öŒல்வமணி, Œந்தனக்காடு கௌதமன், தாமிரா, பாவலர் அறிவுமதி, பாவலர் சி@னகன் ஆகி@யார் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் உரையாற்றுகையில், “இந்த நாடாளுமன்றத் @தர்தலில் இருŒக்திகளுக்கிடை@ய @பார் நடக்கிறது. ஒன்று பணம். மற்றொன்று இனம். இனத்திற்காக ஒன்றும் öŒ#யாதவர்கள் தமிழினத்தின் முன் வாக்குக் @கட்டு வரும்@பாது ஒரு வாக்குக்கு 200, 300, 500 ரூபா# கொடுத்து வென்றுவிட @வண்டும் என்று நினைத்து ஒரு தொகுதிக்கு 100 @காடி ரூபா# வரை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுதான் கண்ணியமிக்க Œனநாயகமா விளக்கப் பொதுக்கூட்டம் பெரியார் திராவிடர் கழகம் Œõர்பில் புதுச்@Œரியில் உள்ள பெரியார் திடலில் @நற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இயக்குநர்கள் சீமான், ஆர்.@க. öŒல்வமணி, Œந்தனக்காடு கௌதமன், தாமிரா, பாவலர் அறிவுமதி, பாவலர் சி@னகன் ஆகி@யார் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் உரையாற்றுகையில், “இந்த நாடாளுமன்றத் @தர்தலில் இருŒக்திகளுக்கிடை@ய @பார் நடக்கிறது. ஒன்று பணம். மற்றொன்று இனம். இனத்திற்காக ஒன்றும் öŒ#யாதவர்கள் தமிழினத்தின் முன் வாக்குக் @கட்டு வரும்@பாது ஒரு வாக்குக்கு 200, 300, 500 ரூபா# கொடுத்து வென்றுவிட @வண்டும் என்று நினைத்து ஒரு தொகுதிக்கு 100 @காடி ரூபா# வரை ஒதுக்கியிருக்கிறார்கள். இதுதான் கண்ணியமிக்க Œனநாயகமா தமிழ் öŒõந்தங்களின் குழந்தைகள் பசியால் வாடி Œõவும்@பாது பால் கொடுக்க வராதவர்கள், வாக்குக் @கட்டு வரும்@பாது பணத்தைக் கொடுத்துவிட்டு பால் மீது Œத்தியம் வாங்குகிறார்கள். தமிழச்சிகளின் மானத்தை காக்க சீலை கொடுக்காத நீங்கள், வாக்குகளை பொறுக்க சீலை கொடுக்கிறீர்க@ள தமிழ் öŒõந்தங்களின் குழந்தைகள் பசியால் வாடி Œõவும்@பாது பால் கொடுக்க வராதவர்கள், வாக்குக் @கட்டு வரும்@பாது பணத்தைக் கொடுத்துவிட்டு பால் மீது Œத்தியம் வாங்குகிறார்கள். தமிழச்சிகளின் மானத்தை காக்க சீலை கொடுக்காத நீங்கள், வாக்குகளை பொறுக்க சீல�� கொடுக்கிறீர்க@ள உங்களுக்கு வெட்கமில்லையா ” என்றார். தொடர்ந்து @பசிய அவர்,“கடந்த எத்தனை@யா @தர்தல்கள் பல சிக்கல்கள் முன்னிறுத்தப்பட்டு @தர்தலை Œந்தித்திருக்கி@றாம். இந்தத் @தர்தலில் முன்னிறுத்தப்பட்டிருப்பது தமிழனின் உயிர் சிக்கல். தமிழனின் உணர்வை உரசினால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை öŒõல்வதற்காக இந்தத் @தர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனஉணர்வுள்ள தமிழர்க@ள, மான உணர்வுள்ள தமிழர்க@ள இந்த ஒருமுறை மட்டும் காங்கிர”க்கு வாக்களிக்காதீர்கள். கடந்த @தர்தல்களில் கட்சிக்காக வாக்களித்தீர்கள். Œõதிக்காக வாக்களித்தீர்கள். மதத்திற்காக வாக்களித்தீர்கள். இந்த ஒருமுறையாவது கட்சி, Œõதி, மதம், பணம் இவையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு கை சின்னத்திற்கு வாக்களிக்காமல் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்று @வண்டு@காள் விடுத்தார். “@பாற்றுதலுக்குரிய மருத்துவர் இராமதா”, அண்ணன் வை@கா, அருமைச் Œ@காதரர் திருமாவளன், பொதுவுடமைக் கட்சிகளை @Œர்ந்த தா. பாண்டியன், நல்லக்கண்ணு, து. இராŒõ, இவர்களெல்லாம் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என்று öŒõல்கிறார்கள். தமிழர்களின் வாழ்வு நல்லபடியாக அமைய @வண்டுமானால் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு ஒன்றுதான் என்று பெருமகள் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். அந்தச் öŒõல்லுக்காகத்தான் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பரப்புரை öŒ#@தாம். தமிழ் ஈழத்திற்கு எதிராக ஜெயலலிதா இருக்கும்@பாது அவரை விமர்சித்து முழங்கியவன் இந்த சீமான். @தர்தலுக்காக தமிழீழம் பற்றி @ப”ம் ஜெயலலிதா @தர்தலுக்குப் @பŒ மாட்டார் என்று கூறுகிறார்கள். @பŒட்டும், @பŒமால் கூட @பாகட்டும் அவர்கள் @தர்தலுக்காகவாவது தமிழீழம் அமையும் என்று öŒõன்னார்கள். ஆனால், நீங்கள் @தர்தலுக்காகவாவது ஈழம் பற்றி @பŒவில்லை@ய. தமிழினத்தின் முன் பொ# öŒõல்லிவிட்டு யாரும் தப்பிக்க முடியாது. @வறொரு முறை வந்தால் அந்த மக்களை நாடி வந்தால் முன்பு öŒõல்லிவிட்டு öŒ#யாததை @கள்வி @கட்பார்கள், அதற்காக தண்டிப்பார்கள்” என்று கூறினார். “ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் ஈழத்தை பெற்றுத்தரக்கூட @தவையில்லை. 35 ஆயிரத்திற்கும் @மற்பட்ட மாவீரர்கள் களமாடி அங்கு புதைந்து@பானார்கள். நெஞ்சில் உரம்முள்ள மறத்தமிழர் பிரபாகரன் கட்டிய எழுப்பிய @தசிய @பார்ப்படை மூலம் இழந்த தமிழீழ மண்ணை மீட்டெடுப்பார்கள். அதற்கு தடையாக இருப்பது ஒன்@ற ஒன்று மட்டும்தான் புலிகள் மீதான தடை. புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கிவிட்டால் உலகமெல்லாம் நீக்கிவிடும். ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் அரிசி தர@வண்டாம், பருப்பு தர@வண்டாம், மண்ணெண்ணெ# தர@வண்டாம். ஒன்@ற ஒன்றை மட்டும் öŒ#யுங்கள், புலிகள் மீதான தடையை நீக்குங்கள். அவர்க@ள ஈழத்தை வென்றெடுப்பார்கள். தமிழினம் கொடுமைக்கு உள்ளாகும்@பாது பிறந்த உண்மையாக இருக்க@வ @பாராடி வருகி@றன். தமிழர்க@ள நீங்களும் தமிழினத்திற்கு இந்தத் @தர்தலில் உண்மையாக இருந்து வாக்களியுங்கள். தமிழனின் மான உணர்வு öŒத்துப்@பா#விடவில்லை என்பதைக் காட்ட கை சின்னத்தில் வாக்களிக்காதீர்கள். மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தினார். “காங்கிர”க்கு வாக்களிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக öŒ#யப்படும் பரப்புரை மட்டுமல்ல இந்தக் கூட்டம், தமிழனின் உள்ள உணர்ச்சிகளை எழுப்புவதற்கான பரப்புரை கூட்டம் இது. ஒரு காக்கையின் மீது கல்லெறிந்தால் நூறு காக்கைகள் கத்துகின்றன. ஒரு நாயின் கல்லெறிந்தால் அந்தப் பகுதிகளும் அத்தனை நா#களும் குரைக்கின்றன. வரிப்புலிகள் காக்கப்பட @வண்டும், கரடி இனம் அழிகின்றன அவை காக்கப்பட @வண்டும், வனவிலங்குகள் அழிக்கின்றன அவை காக்கப்பட @வண்டும் என்று கூறி காப்பகங்களை அமைத்து விலங்குகளை காக்கின்றனர். ஆனால், ஈழத்தில் Œக மனிதன் Œõகிறான். அதைத் தடுக்க உலகத்தில் உள்ள யாரும் முன்வரவில்லை” என்று ”ட்டிக்காட்டினார். “இலங்கையில் தெருக்கள் @தாறும் புத்தர் சிலைகள் சிரிக்கின்றன. அவற்றின் காலடியில் தமிழர்களின் பிணங்கள் கிடக்கின்றன. அங்@க தமிழனின் குருதி தெருக்களில் ஓடுகிறது. கறிக்கடை பக்கம் நாம் @பாகும்@பாது குருதி வாடை வீ”கிறது என ஒதுங்கிச் öŒல்கி@றாம். ஆனால், அங்@க தமிழினம் உள்ள @தŒத்தில் குருதி வாடை வீ”கிறது. இந்தச் ‹ழ்நிலையில்தான் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பாக வாழ விரும்புகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. என் பாட்டன், அப்பன் வாழ்ந்த பூமியை அயலவன் அபகரிக்கக்கூடாது. என் தாயின் மடியில் மாற்றான் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அதை தடுப்பதற்காகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆ#தம் ஏந்தி @பாராடி வருகிறார்கள். இத��ை பயங்கரவாதம் என்று எப்படி öŒõல்வது” என்றும் சிமான் கூறினார். “பிரபாகரன் ஆ#தம் ஏந்தி @பாராடுகிறான். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறுகிறீர்க@ள அவர்கள் எப்@பாது ஆ#தம் ஏந்தினார்கள். நான் இறந்தால் என் கண்கள் அப்படி@ய வைத்துப் புதைக்காதீர்கள். பார்வையற்ற யாருக்காவது அதனை பொருத்துங்கள். தமிழீழம் மலருவதை என் கண்களால் பார்க்கி@றன் என்று öŒõன்னான் குட்டி மணி. ஆத்திரமடைந்த சிங்களவன், குட்டிமணியின் கண்களை பிடுங்கி தனது பூட்”காலால் மிதித்தான் சிங்களன். இங்கு தமிழ்ப் பெண்களின் மார்புகள் கிடைக்கும் என்று எழுதி வைத்தவன்தான் சிங்களன். தமிழ் பெண்களின் மார்புகளில் ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை எழுதினான் சிங்களவன். இவற்றையும் கண்ட பிறகுதான் எந்த ஆ#தத்தை வைத்துக் கொண்டு தமிழ் இனத்தை வன்கொடுமை சிங்களவர்கள் öŒ#கிறார்க@ள, அ@த ஆ#தத்தை வைத்து எம்மக்களை காக்கப் @பாகி@றன் என்ற வைராக்கியத்தில் ஆ#தம் ஏந்தி தமிழீழ @தசியப் @பார்ப்படையை உருவாக்கினான் பிரபாகரன். இப்@பாது எண்ணிப் பாருங்கள் பிரபாகரன் எந்த நிலையில் ஆ#தம் ஏந்தினான். இந்த உண்மையைச் öŒõன்னால் அதை பொறுத்துக் கொள்ளாத நீங்கள் எங்களை சிறையில் அடைக்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம் அவர்கள் எப்@பாது ஆ#தம் ஏந்தினார்கள். நான் இறந்தால் என் கண்கள் அப்படி@ய வைத்துப் புதைக்காதீர்கள். பார்வையற்ற யாருக்காவது அதனை பொருத்துங்கள். தமிழீழம் மலருவதை என் கண்களால் பார்க்கி@றன் என்று öŒõன்னான் குட்டி மணி. ஆத்திரமடைந்த சிங்களவன், குட்டிமணியின் கண்களை பிடுங்கி தனது பூட்”காலால் மிதித்தான் சிங்களன். இங்கு தமிழ்ப் பெண்களின் மார்புகள் கிடைக்கும் என்று எழுதி வைத்தவன்தான் சிங்களன். தமிழ் பெண்களின் மார்புகளில் ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை எழுதினான் சிங்களவன். இவற்றையும் கண்ட பிறகுதான் எந்த ஆ#தத்தை வைத்துக் கொண்டு தமிழ் இனத்தை வன்கொடுமை சிங்களவர்கள் öŒ#கிறார்க@ள, அ@த ஆ#தத்தை வைத்து எம்மக்களை காக்கப் @பாகி@றன் என்ற வைராக்கியத்தில் ஆ#தம் ஏந்தி தமிழீழ @தசியப் @பார்ப்படையை உருவாக்கினான் பிரபாகரன். இப்@பாது எண்ணிப் பாருங்கள் பிரபாகரன் எந்த நிலையில் ஆ#தம் ஏந்தினான். இந்த உண்மையைச் öŒõன்னால் அதை பொறுத்துக் கொள்ளாத நீங்கள் எங்களை சிறையில் அடைக்கிறீர்கள். இது எந்த வகையில் ந��யாயம்” என்று கூறினார். தொடர்ந்து @பசிய அவர், “இலங்கை இறையாண்மை மிக்க நாடு என்று கூறும் தலைவர்க@ள, ஈராக்கில் மக்கள் öŒத்த@பாது சிந்தை கலங்கி கதறியழு@தாம். பாலஸ்தீனத்தில் குண்டு விழும்@பாது கதறியழு@தாம். இ@த@பாலத்தான் பக்கத்து ஈழத்தில் Œக மனிதன் Œõவதை எண்ணி அழுகி@றாம். அதனை மக்களுக்கு தெரியப்படுத்த பரப்புரை öŒ#து வருகி@றாம். இதில் என்ன தவறு இருக்கிறது. பாலஸ்தீனத்தில் குண்டு விழும்@பாது பதறித் துடிக்கும் நீங்கள், பக்கத்து ஈழத்தில் குண்டு விழுந்து துடிக்கும் தமிழனுக்கு ஆதரவாக @கட்காதது ஏன்” என்று கூறினார். தொடர்ந்து @பசிய அவர், “இலங்கை இறையாண்மை மிக்க நாடு என்று கூறும் தலைவர்க@ள, ஈராக்கில் மக்கள் öŒத்த@பாது சிந்தை கலங்கி கதறியழு@தாம். பாலஸ்தீனத்தில் குண்டு விழும்@பாது கதறியழு@தாம். இ@த@பாலத்தான் பக்கத்து ஈழத்தில் Œக மனிதன் Œõவதை எண்ணி அழுகி@றாம். அதனை மக்களுக்கு தெரியப்படுத்த பரப்புரை öŒ#து வருகி@றாம். இதில் என்ன தவறு இருக்கிறது. பாலஸ்தீனத்தில் குண்டு விழும்@பாது பதறித் துடிக்கும் நீங்கள், பக்கத்து ஈழத்தில் குண்டு விழுந்து துடிக்கும் தமிழனுக்கு ஆதரவாக @கட்காதது ஏன்” என்று @கட்டார். “ஈழத்தில் பிறந்த தமிழினம் öŒ#த பாவம் என்ன” என்று @கட்டார். “ஈழத்தில் பிறந்த தமிழினம் öŒ#த பாவம் என்ன அவர்கள் இத்தனை கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். ஆயிரம் ரூபா# கொடுத்தால்தான் 100 கிராம் சீனி கிடைக்கும். இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை ஏன் அவர்கள் இத்தனை கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். ஆயிரம் ரூபா# கொடுத்தால்தான் 100 கிராம் சீனி கிடைக்கும். இப்படிப்பட்ட பொருளாதாரத் தடை ஏன் அங்கு வாழும் ஒரு தலைமுறை மின்Œõரத்தை காணாமல் வாழ்கிற@த ஏன் அங்கு வாழும் ஒரு தலைமுறை மின்Œõரத்தை காணாமல் வாழ்கிற@த ஏன் இது இங்குள்ள தலைவர்களுக்குத் தெரியாதா இது இங்குள்ள தலைவர்களுக்குத் தெரியாதா இலங்கை இறையாண்மை உள்ள நாடு அது ஒரு தனி @தŒம். அங்கு நடப்பது பற்றி நான் @பŒமுடியாது என்று கூறும் தலைவர்களை அப்புறம் அங்கு அமைதிப்படையை எப்படி அனுப்பினீர்கள்” என்றும் சீமான் வினா எழுப்பினார். “தமிழினத்திற்கு எதிராக எவன் @பசினாலும், எவன் öŒயல்பட்டாலும் கதி இதுதான் என்பதை öŒõல்வதற்காக தமிழர்க@ள இந்தத் @தர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புலிகளை அழித்தொழித்துவிட்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தருவதாக இராŒபக்@Œ öŒõல்கிறான். பாதுகாப்பு வலையப் பகுதிக்கு வந்த தமிழ் மக்களுக்குச் @Œõறு கொடுத்தானா அவன். பாதுகாப்பு வலையப் பகுதிக்கு öŒல்ல அனுமதியுங்கள் என்று öŒõல்பவர்க@ள, அங்குச் öŒல்பவர்களின் கதி என்ன இலங்கை இறையாண்மை உள்ள நாடு அது ஒரு தனி @தŒம். அங்கு நடப்பது பற்றி நான் @பŒமுடியாது என்று கூறும் தலைவர்களை அப்புறம் அங்கு அமைதிப்படையை எப்படி அனுப்பினீர்கள்” என்றும் சீமான் வினா எழுப்பினார். “தமிழினத்திற்கு எதிராக எவன் @பசினாலும், எவன் öŒயல்பட்டாலும் கதி இதுதான் என்பதை öŒõல்வதற்காக தமிழர்க@ள இந்தத் @தர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். புலிகளை அழித்தொழித்துவிட்டு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தருவதாக இராŒபக்@Œ öŒõல்கிறான். பாதுகாப்பு வலையப் பகுதிக்கு வந்த தமிழ் மக்களுக்குச் @Œõறு கொடுத்தானா அவன். பாதுகாப்பு வலையப் பகுதிக்கு öŒல்ல அனுமதியுங்கள் என்று öŒõல்பவர்க@ள, அங்குச் öŒல்பவர்களின் கதி என்ன பரி@Œõதனை என்ற பெயரில் அங்@க உறவுகளுக்கு மத்தியி@ல பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்படுகிறார்கள். அந்த இடமா அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். அந்த மண்ணில் தமிழர்களுக்கு உடுத்த மாற்று உடையில்லை. பட்டகாயத்திற்கு @பாட மருந்து இல்லை. பாதுகாப்பு வலையப்பகுதிக்கு வந்தவர்களுக்கு சிங்களவன் என்ன öŒ#து கொடுத்தான். அவன் öŒ#தது ஒன்@ற ஒன்றுமட்டும்தான். உறவுகளை சிதைத்து தனி சிறை வைக்கிறான். அப்படிப்பட்ட ‹ழலில் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு Œமஉரிமை பெற்றுத் தரப்படும் என்று öŒõல்பவர்க@ள, @பாரை நிறுத்த முடியாத நீங்கள் தமிழர்களுக்கு Œமஉரிமை எப்படி பெற்றுத் தருவீர்கள் பரி@Œõதனை என்ற பெயரில் அங்@க உறவுகளுக்கு மத்தியி@ல பெண்கள் நிர்வாணமாக நிறுத்தப்படுகிறார்கள். அந்த இடமா அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். அந்த மண்ணில் தமிழர்களுக்கு உடுத்த மாற்று உடையில்லை. பட்டகாயத்திற்கு @பாட மருந்து இல்லை. பாதுகாப்பு வலையப்பகுதிக்கு வந்தவர்களுக்கு சிங்களவன் என்ன öŒ#து கொடுத்தான். அவன் öŒ#தது ஒன்@ற ஒன்றுமட்டும்தான். உறவுகளை சிதைத்து தனி சிறை வைக்கிறான். அப்படிப்பட்ட ‹ழலில் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு Œமஉரிமை பெற்றுத் தரப்படும் என்று öŒõல்பவர்க@ள, @பாரை ந��றுத்த முடியாத நீங்கள் தமிழர்களுக்கு Œமஉரிமை எப்படி பெற்றுத் தருவீர்கள்” என்று @கட்டார். “காவிரி ஆற்று தண்ணீர், முல்லை ஆற்றுத் தண்ணீர் அண்டை மாநிலங்களிலிருந்து பெற்றுத் தராத நீங்கள், மீனவர்களின் Œõவை தடுக்காத நீங்கள், ஈழத்தில் தமிழர்களுக்கு Œமஉரிமை பெற்றுத் தரு@வன் என்று கூறுவதை எப்படி நாங்கள் நம்புவது” என்று @கட்டார். “காவிரி ஆற்று தண்ணீர், முல்லை ஆற்றுத் தண்ணீர் அண்டை மாநிலங்களிலிருந்து பெற்றுத் தராத நீங்கள், மீனவர்களின் Œõவை தடுக்காத நீங்கள், ஈழத்தில் தமிழர்களுக்கு Œமஉரிமை பெற்றுத் தரு@வன் என்று கூறுவதை எப்படி நாங்கள் நம்புவது. 60 ஆண்டுகளாக பல கொடுமைகளை அனுபவித்து வந்த தமிழர்கள், சிங்களவ@னாடு Œ@காதரனாக ஒன்றாக இரு என்று கூறுவது எப்படி Œõத்தியம். ஈழத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதா. 60 ஆண்டுகளாக பல கொடுமைகளை அனுபவித்து வந்த தமிழர்கள், சிங்களவ@னாடு Œ@காதரனாக ஒன்றாக இரு என்று கூறுவது எப்படி Œõத்தியம். ஈழத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதா அல்லது தனி நாட்டில் வாழ்வதா அல்லது தனி நாட்டில் வாழ்வதா என்பதை தீர்மானிக்க அந்த மண்ணில் பிறந்த தமிழனுக்கு மட்டும்தான் உரிமை உண்டு. மாறாக உலகத்தில் பிறந்த எந்வொரு கொம்பனுக்கும் இல்லை” என்று சீமான் கூறினார். “மக்களை கொல்பவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி பயங்கரவாதம் ஆகும். அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள @பார்ப்படை குண்டுகளை வீசிக் கொல்வதை அரŒ பயங்கரவாதம் என்று உலகம் பார்க்காதது ஏன் என்பதை தீர்மானிக்க அந்த மண்ணில் பிறந்த தமிழனுக்கு மட்டும்தான் உரிமை உண்டு. மாறாக உலகத்தில் பிறந்த எந்வொரு கொம்பனுக்கும் இல்லை” என்று சீமான் கூறினார். “மக்களை கொல்பவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி பயங்கரவாதம் ஆகும். அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள @பார்ப்படை குண்டுகளை வீசிக் கொல்வதை அரŒ பயங்கரவாதம் என்று உலகம் பார்க்காதது ஏன் öŒன்னைக்கு வந்த பிரதமர் öŒõன்னார், ‘எல்லா நாடுகளிலுமிருந்து வந்து இந்தியாவில் ஆ#தப் பயிற்சி பெறுகிறார்கள்’ என்றார். அப்படி என்றால், பாகிஸ்தானிலிருந்தும், சீனாவிலிருந்தும் இந்தியாவிற்கு வந்து பயிற்சி பெறுகிறார்களா öŒன்னைக்கு வந்த பிரதமர் öŒõன்னார், ‘எல்லா நாடுகளிலுமிருந்து வந்து இந்தியாவில் ஆ#தப் பயிற்சி பெறுகிறார்கள்’ என்றார். அப்படி என்றால், பாகிஸ்தானிலிருந்தும், சீனாவிலிருந்தும் இந்தியாவிற்கு வந்து பயிற்சி பெறுகிறார்களா இலங்கை @பார்ப்படைக்கு ஆ#தம் வழங்கியது பற்றி @கட்டால், ‘பாதுகாப்புக்காக ஆ#தம் வழங்கியதாக’ச் öŒõல்கிறார். யாருடைய பாதுகாப்புக்காக ஆ#தம் வழங்கியிருக்கிறீர்கள். தமிழர்களிடமிருந்து தம்மை காத்துக் கொள்ள சிங்களவர்களுக்கு ஆ#தம் வழங்கினீர்களா இலங்கை @பார்ப்படைக்கு ஆ#தம் வழங்கியது பற்றி @கட்டால், ‘பாதுகாப்புக்காக ஆ#தம் வழங்கியதாக’ச் öŒõல்கிறார். யாருடைய பாதுகாப்புக்காக ஆ#தம் வழங்கியிருக்கிறீர்கள். தமிழர்களிடமிருந்து தம்மை காத்துக் கொள்ள சிங்களவர்களுக்கு ஆ#தம் வழங்கினீர்களா” என்று @கட்டார். “ஈழ மண்ணில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் முழு முதற் காரணம் காங்கிர” கட்சிதான். ஆ#தம் தரவில்லை என்று சிதம்பரம் உள்ளிட்ட பலர் கூறுகிறார்கள். தமிழினத்திற்கு எதிரான @பாரில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு ஆ#த உதவி வழங்கிய இந்தியாவிற்கு நன்றி öŒõன்ன பொன்@Œகா @பச்”க்கு இங்குள்ளவர்கள் மறுப்பு öŒõல்லவில்லை@ய ஏன்” என்று @கட்டார். “ஈழ மண்ணில் நடக்கும் அத்தனை கொடுமைகளுக்கும் முழு முதற் காரணம் காங்கிர” கட்சிதான். ஆ#தம் தரவில்லை என்று சிதம்பரம் உள்ளிட்ட பலர் கூறுகிறார்கள். தமிழினத்திற்கு எதிரான @பாரில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு ஆ#த உதவி வழங்கிய இந்தியாவிற்கு நன்றி öŒõன்ன பொன்@Œகா @பச்”க்கு இங்குள்ளவர்கள் மறுப்பு öŒõல்லவில்லை@ய ஏன் கொஞ்Œம்கூட மனŒõட்சி இல்லாமல், வெட்மில்லாமல் @பாரை நிறுத்திவிட்@டாம் என்று @Œõனியா @ப”கிறார். இந்த @தŒத்தில் பிறந்த எனக்கு இந்த @தŒம் öŒ#யும் தவறையும் ”ட்டிக்காட்ட உரிமையுண்டு. நாங்கள் öŒõன்னால் பயந்து@பா# சிறை வைக்கிறீர்கள்” என்றும் இயக்குநர் சீமான் கூறினார்.\nமே 11, 2009 at 4:34 பிப 2 பின்னூட்டங்கள்\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\n''ராஜபக்‌ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து நவ.18-ல் விசிக ஆர்ப்பாட்டம்\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\nபாபநாசத்துப் பார்ப்பானும் – கலிங்கப்பட்டிச் சூத்திரனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2016/01/", "date_download": "2018-07-17T23:12:53Z", "digest": "sha1:OGLI6KBMQ4FHUIJB3UYCXER4MBBPS722", "length": 73922, "nlines": 296, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: January 2016", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - ஒரு விளக்கம்\nஅகத்தியப் பெருமானின் சித்தன் அருளில், அவர் கூறியதை, உங்கள் முன், அவர் அனுமதியுடன் தொகுத்து வழங்குகிற பாக்கியத்தை அடியேனுக்கு அளித்துள்ளார்.\nஇந்த வலைப்பூவின் நிறுவனர் திரு.கார்த்திகேயன், அடியேனிடம் அகத்தியர் அருளியதை தொகுத்து வழங்குகிற பொறுப்பை ஒப்படைத்த பொழுது, இது என்னால் முடியுமா என்ற எண்ணம் இருந்தது என்னவோ உண்மை. இருப்பினும், அனைத்தையும் அகத்தியர் பாதத்தில் சமர்ப்பித்து இன்று வரை நடந்து வந்துவிட்டேன்.\nகடந்து வந்த நாட்களில், பல அகத்தியர் அடியவர்களும் இந்த தொகுப்பை பற்றி பல கேள்விகள் கேட்டனர்.\n\"இவை எல்லாம் அகத்தியர் கூறியதா அகத்தியர் நாடியில் வந்ததா உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சிகள் தானா பெருமாளுக்கு, அகத்தியர் மீது அத்தனை அன்பா பெருமாளுக்கு, அகத்தியர் மீது அத்தனை அன்பா அதெப்படி ஒரு சிவனடியாரை பெருமாள் தன் திருவிளையாடல்களுக்கு உபயோகப் படுத்திக் கொண்டார் அதெப்படி ஒரு சிவனடியாரை பெருமாள் தன் திருவிளையாடல்களுக்கு உபயோகப் படுத்திக் கொண்டார் இவற்றை எல்லாம் நாங்கள் எப்படி நம்புவது இவற்றை எல்லாம் நாங்கள் எப்��டி நம்புவது\" என்று பலவிதமான கேள்விகள்.\nசமீபத்தில், ஒரு அகத்தியர் அடியவர் வேறு ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதை கீழே தருகிறேன்.\n\"ஓம் அகத்தீசாய நமஹ. ஐயா, வணக்கம்.எனக்குள் பல நாட்களாகவே ஒரு கேள்வி. நீங்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 'பெருமாளும் அடியேனும்' என்கிற இந்த தொகுப்பு யாருக்கேனும் ஜீவநாடியில் வந்த விஷயங்களா (நம்பிமலை, கோடகநல்லூர் போல்) அல்லது ஏதேனும் புராணங்கள்/ உப புராணங்கள் - இவைகளில் உள்ளனவையா அல்லது ............. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளா.............. கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா. இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கும்.\"​\nதட்டச்சு செய்பவனான என்னிடம் இந்த கேள்விகளுக்கு பதில் இல்லாததால், இதை தொகுத்து வழங்குகிற பணியை தந்த திரு.காத்திகேயனிடமே ஒப்படைத்துவிட்டேன். அவரது விளக்கத்தை கேட்டு ஒரே பதிலாக அதை கீழே தொகுத்து தருகிறேன்.\n\"நாடியானது, திருப்பதியில் ஒரு பைத்தியத்தினால் (போகர் பெருமான்) என் நண்பரிடமிருந்து திருடப்பட்டு பின்னர் அது ஒரு துளசி மாலை கூடையில் பெருமாள் பாதத்தில் போய் சேர்ந்து, மறுபடியும் பேஷ்கார் உதவியுடன் திரும்பி கிடைத்ததை நீங்கள் எல்லோரும் சித்தன் அருளில் படித்திருப்பீர்களே. அந்த நாடி திரும்பி கிடைத்த உடன் அன்று இரவு அஹோபில மடத்தில் அவர் தங்கி, நள்ளிரவில் நரசிம்மரின் உலாவை உணர்ந்து சிலிர்த்ததையும் படித்திருப்பீர்கள். அந்த நள்ளிரவிலேயே, நரசிம்மர் உலா வந்து போகட்டும் என்று காத்திருந்து, பின்னர் இரவில் ஓடி வந்த அர்ச்சகர் ஒரு விஷயத்தை சொன்னார்.\nஅர்ச்சகர் கனவில் பெருமாள் தோன்றி \"அகத்தியன் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன் அவனை துச்சாடனம் பண்ணக்கூடாது\" என்று கூறினார். இதை அந்த அர்ச்சகரே என் நண்பரிடம் கூறினார்.\nஇங்கு தான் என் நண்பருக்கு, அகத்தியப் பெருமானிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றியது. உடனே கேட்காவிட்டாலும் பின்னர் ஒருநாள் தனிமையில் இருக்கும் பொழுது அந்த கேள்வியை கேட்டார்.\n பெருமாள் உங்களை ரொம்ப வேண்டப்பட்டவன் என்றார். அப்படியானால், தாங்கள் அருள் கூர்ந்து, திருப்பதி பெருமாளின் அவதாரத்தில் நடந்த நிகழ்ச்சிகளை கூற முடியுமா அதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது\". என்றார்.\n\"அது விரிவான பல நிகழ்ச்சிகளை உட்கொண்டது. நேரம் வரும் பொழுது கூறுக���றேன்\" என்று கூறி பின்னர் அகத்தியப் பெருமான் நாடியில் வந்து கூறியதே, இன்று \"பெருமாளும் அடியேனும்\" என்ற தொடருக்காக தொகுக்கப் பட்டுள்ளது. அகத்தியரின் பெருமையை உலகறியச் செய்ய. பெருமாளும் அவர் நடத்திய திருவிளையாடலில் அகத்தியப் பெருமானை, தனது வலக்கரமாக சேர்த்துக் கொண்டார்.\" இதுதான் நடந்தது.\n\"இன்று இந்த தொடரில் வரும் விஷயங்கள் அனைத்தும் அகத்தியப் பெருமான் நாடியில் வந்து கூறியதே இறைவனுக்கே வைஷ்ணவம், சைவம் என்கிற பேதம் இல்லாதிருக்கும் பொழுது, இறைவனை தேடி செல்கிற சித்தர் அடியவர்களான நாம் அப்படி ஒரு வித்யாசத்தை ஒரு பொழுதும் மனதில் நினைக்கவே கூடாது. அனைத்தையும் ஒன்றென உணர வேண்டும்.\" என பதிலளித்தார் திரு கார்த்திகேயன்.\nஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக\nசித்தன் அருள் - 270 - \"பெருமாளும் அடியேனும்\" - 38 - ஆதிசேஷனும் சனீச்வரன் ஆதிக்கத்தில்\nகாலம் காலமாக பெருமாளுக்குக் குடை பிடித்துத் தொண்டு செய்துவரும் ஆதிசேஷன் அன்றைக்கு என்னவோ சற்று மனம் குழம்பியபடியேதான் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.\nகல்கி அவதாரம் எடுக்கும் வரை பூலோகத்து மக்களைக் காப்பாற்ற வேங்கடவன் திருமலையில் கல் கடவுளாக அவதரித்தார். இது ஒரு வகை புது அவதாரம். கலியின் கொடுமை மிகவும் அதிகம். அதனைச் சமாளிக்க வேறு அவதாரம் எடுத்துப் பயனில்லை என்றுதான் வேங்கடவன் திருமலைக்குப் புறப்பட்டார்.\nகலிபுருஷனும் தன் பலத்தைக் காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தான். திருமலைத் தெய்வத்தின் முன்பு கலியால் எதையும் சாதிக்க முடியவில்லை. எனவே சனீச்வரனுடன் சேர்ந்து, ஆதிசேஷனைத் திருமாலிடமிருந்து பிரித்து, திருமாலை பலமற்றவராக மாற்றவேண்டும் என்ற முயற்சிகளில் இறங்கினான்.\nபல்லாயிரம் ஆண்டுகளாக தனக்குப் பக்கபலமாக இருந்த ஆதிசேஷனும் கலிபுருஷனால் பிடிக்கப்பட்டு தவறான பாதைக்குச் சென்று விடக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்த திருமால், அதை நாசூக்காகவும் சுட்டிக் காட்டினார்.\nகருடாழ்வார் மாதிரி, தானும் திசை மாறிவிடுவேன் என்று திருமால் சொன்னது ஆதிசேஷன் மனதைப் புண்படுத்தியது. \"திருமாலைவிட்டு ஒரு பொழுதும் அகலாத நான், எப்படியவருக்குத் துரோகம் செய்வேன் எப்படி என்னை தவறாக எடைபோட்டுவிட்டார் திருமால் எப்படி என்னை தவறாக எடைபோட்டுவிட்��ார் திருமால் அவருக்கு தெய்வமனசாட்சியே இல்லையா \" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, தன் வீட்டிற்குத் திரும்பிய ஆதிசேஷனை, சனிபகவான் இடை மறித்தார்.\nஈஸ்வரனுக்குப் பின் சனிபகவான்தானே கண்கண்ட தெய்வம் என்று எண்ணிய ஆதிசேஷன், சனீச்வரனைக் கையெடுத்துத் தொழுதார்.\n\" என்று சனீச்வரன் வாழ்த்தினார்.\n ஏதோ ஒரு குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறதே. உண்மை தானா\" என்று பீடிகையைப் போட்டார்.\n ஆமாம். தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை\" என்றார் ஆதிசேஷன்.\n நான் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறேன். என்ன விஷயம் என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்\" என்றார் சனீச்வரன்.\n\"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தங்களிடம் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை........... ஆனால்.....\"\n\"தங்களும் கலிபுருஷனும் சேர்ந்து இந்த பூலோகத்தில் கலி சாம்ராஜ்ஜியம் தொடங்கப் போவதாகக் கேள்வி. ஆகவே தங்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்\nஇதைக் கேட்டு சனீச்வரன் கடகடவென்று வாய்விட்டு சிரித்தார்.\n தாங்கள் மிகுந்த புத்திசாலி என்றுதான், இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால், தங்களும் மற்றவர்களைப் போல்தான். யார் என்ன சொன்னாலும் சட்டென்று நம்பிவிடுவீர்கள் போலும். தேவலோகத்தில் இருந்துமா இன்னும் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை\" என்று சனீச்வரன் தன் பொல்லாத்தனத்தை மெல்ல ஆதிசேஷன் மீது வீசினார்.\n\"தாங்கள் தவறாக நினைக்ககூடாது. என் காதில் விழுந்ததை அப்படியே சொன்னேன்\n\"மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். தாங்கள் ஏன் என்னைக் கண்டு பயப்படவேண்டும் தாங்கள்தான் எழுமலையாக மாறி, திருமாலுக்கு மிகமிக வேண்டப்பட்டவர்கள் ஆகிவிட்டீர்கள். பின் எதற்கு கவலை தாங்கள்தான் எழுமலையாக மாறி, திருமாலுக்கு மிகமிக வேண்டப்பட்டவர்கள் ஆகிவிட்டீர்கள். பின் எதற்கு கவலை\n நான் பயப்படவில்லை. தங்களை நினைத்தும் கலங்கவில்லை. ஆனால் ஒரு சிறு தவறு. யாரை நான் கண் கண்ட தெய்வமாக எண்ணிக் கொண்டிருக்கிறேனோ, அதே திருமால் என்னை இப்போது நம்பவில்லை. அனலில் பட்ட பூச்சிபோல் துடிக்கிறேன்\" என்று ஆதிசேஷன் சட்டென்று எல்லாவற்றையும் மனம்திறந்து கொட்டிவிட்டார்.\nபழம் நழுவி பாலில் விழுந்தார் போல் சனீஸ்வரனுக்கு. இதைக் கேட்டதும் தாங்கமுடியாத சந்தோஷம் ஏற்பட்டது.\nஇனிமேல் ஆதிசேஷனைத் தன்பக்கம் வளைத்துப் போட்டுக் கொள்ளலாம். பிறகு ஆதிசேஷனை வைத்து ஒவ்வொரு காயாக நகர்த்தித் திருமாலைப் பலமிழக்கச் செய்துவிடலாம்.\nஇப்படிச் செய்தால் பிரம்மாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதாகவும் ஆகிவிடும். கலிபுருஷனுடைய கோபத்தையும் தணித்துக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்து சந்தோஷப்பட்டார், சனீச்வரன்.\nபின்னர் ஆதிசேஷன் தோளில் கையைப் போட்டார்.\nகையைப் போட்டதுமே, ஆதிசேஷனுக்கு அஷ்டமச்சனி ஆரம்பித்து விட்டதாக திருமால் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.\nபாவம், ஆதிசேஷன், இதனை உணரவில்லை. தன் சோகத்தைத் தீர்க்க வந்த மகாபுருஷர், மிகவும் உத்தமர் என்றுதான் ஆதிசேஷன் பெரிதும் நம்பினார்.\nசித்தன் அருள் - 269 - \"பெருமாளும் அடியேனும்\" - 37 - சனீச்வரன் கலிபுருஷன் அடுத்த திட்டமிடல்\n தோல்வி பயத்தாலும் அந்த வேங்கடவன் லீலைகளாலும் நான் என்னையே இழந்துவிட்டேன். இனி, தங்கள் மனம் கோணும்படி பேசமாட்டேன்\" என்றான் கலிபுருஷன்.\n வேங்கடவனது பலத்தை எப்படி ஒடுக்குவது என்று பின்னர் யோசிப்போம். இந்த திருமலையில் இருந்து கொண்டு, நீ நினைத்த காரியத்தை சாதிக்க முடியாது\" என்றார் சனீஸ்வரன்.\n\"பின்னர் என்ன செய்ய வேண்டும்\n\"நிறைய வழி இருக்கிறது. அந்த பொறுப்பை என்னிடம் விட்டுவிடும். நான் சொல்லுகிறபடி மட்டும் செய்தால் போதும். பூலோகம் இனி உங்கள் கையில்தான். எள் அளவும் சந்தேகமில்லை\n\"எதை வைத்து நான் நம்புவது\n\"இனிமேல் என் மனைவி என் வீட்டிற்கு இப்போதைக்கு வரமாட்டாள். அவள் மனம் திருந்தி என் இல்லம் வரப் பல வருஷங்கள் ஆகும். அது வரை நான் என்ன செய்வது உன்னுடன் இருந்து உன் விருப்பப்படி நானும் வளைந்து கொடுத்துத்தான் போகவேண்டும். எனக்கும் பொழுது போகவேண்டுமே. அதனால் நான் நிச்சயம் கூட இருந்து இந்த பூலோக ஜனங்களை மாற்றி புத்தியைக் கெடுத்து \"கலி\" புருஷனான உன்னை உன் பெருமையை எடுத்துக் காட்டுவேன். இது போதுமா உன்னுடன் இருந்து உன் விருப்பப்படி நானும் வளைந்து கொடுத்துத்தான் போகவேண்டும். எனக்கும் பொழுது போகவேண்டுமே. அதனால் நான் நிச்சயம் கூட இருந்து இந்த பூலோக ஜனங்களை மாற்றி புத்தியைக் கெடுத்து \"கலி\" புருஷனான உன்னை உன் பெருமையை எடுத்துக் காட்டுவேன். இது போதுமா இன்னும் ஏதாவது ���ாக்குறுதி கொடுக்க வேண்டுமா இன்னும் ஏதாவது வாக்குறுதி கொடுக்க வேண்டுமா\n கோபித்துக் கொண்டுபோன தங்கள் மனைவி, இடையில் புத்தி மாறி, சட்டென்று தங்கள் இல்லத்திற்குத் திரும்பி வந்து விட்டால்\n அவளுக்கு ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது. போதக் குறைக்கு அஷ்டமத்திலும் நான்தான் இருக்கிறேன். ஒருவருக்கு அஷ்டமத்து சனியும் ஏழரைச் சனியும் சேர்ந்து நடந்தால், என்ன ஆகும் தெரியுமா எனவே அவள் \"சனி\"யிலிருந்து விடுபட்டு திரும்பவும் நல்லபடியாக வீடு திரும்ப தேவலோகக் கணக்குப்படி பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் ஆகும். அதற்குள் இந்த பூலோகத்தை நாமிருவரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி விடலாம். விளக்கம் போதுமா எனவே அவள் \"சனி\"யிலிருந்து விடுபட்டு திரும்பவும் நல்லபடியாக வீடு திரும்ப தேவலோகக் கணக்குப்படி பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் ஆகும். அதற்குள் இந்த பூலோகத்தை நாமிருவரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கி விடலாம். விளக்கம் போதுமா இன்னும் வேண்டுமா\n பரம திருப்தி எனக்கு. ஆனாலும் வேங்கடவனை இப்படியே விட்டால், விஷயம் விபரீதமாக ஆகிவிடும். கருடாழ்வாரும் வேங்கடவனும் சமரசம் ஆகிவிட்டார்கள். இனி அவர்களை பிரிக்கிற முயற்ச்சியில் இறங்க முடியாது. வேறு என்ன செய்யலாம்\n எனக்கு \"மந்தன்\" என்று ஒரு பெயருண்டு. முடவனாக நான் இருப்பதால் என் செய்கைகள் அனைத்தும் தாமதமாகத்தான் இருக்கும். என்னை யோசிக்க விடு என்னாலான கைங்கர்யமாக எப்படியும் இந்த மலையில் குடி கொண்டிருக்கும் வேங்கடவனை விரட்டி அவரை நிர்கதி ஆக்கி விடுவேன். ஆனால் அதற்கு வேறுமாதிரி நடந்து கொள்ள வேண்டியிருக்கும். அதை நான் பொறுத்துக் கொள்வேன்\" என்றார் சனீச்வரன்.\nகலிபுருஷனுக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சம் நிம்மதியே வந்தது. \"வேங்கடவா உன்னை பார்க்கிறேன் ஒரு கை\" என்று திருமலையில் குடியிருக்கும் பெருமாளைப் பார்த்து பற்களை \"நற நற\"வென்று கடித்தான்.\nவேங்கடவன் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு, மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.\nபெருமாள் பக்கத்திலிருந்த ஆதிசேஷன், பவ்யமாக வாயைப் பொத்திக் கொண்டு \"தன்யனானேன் வேங்கடவா அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். கேட்கலாமா அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். கேட்கலாமா\n\"கலிபுருஷனும் சனீஸ்வரனும் தற்சமயம் ஒன்று சேர்ந்துவிட்டதாக எனக்குத் தெரியவந்தது. இதைத் தாங்கள் தெரிந்தும், கொடுமைக்குத் துணை போகலாமா அவர்களை ஒன்று சேர விடலாமா அவர்களை ஒன்று சேர விடலாமா\" என அடிவயிற்றிலிருந்து கேட்டார்.\n\"என்னை, என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறாய்\n\"கலிபுருஷனால்தான் பூலோகம் விஷமாகிக் கொண்டிருக்கிறது. அவனை முதலில் அடக்கி ஒடுக்க வேண்டாமா\n\"இந்த சனீஸ்வரனுக்கு என்ன கெடுதல் வந்தது எதற்காக கலிபுருஷனோடு சேர வேண்டும் எதற்காக கலிபுருஷனோடு சேர வேண்டும் அதையும் தாங்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்யக் கூடாதா அதையும் தாங்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்யக் கூடாதா\n வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா\n தாங்கள் இதெயெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். எனக்கு உத்தரவு தாருங்கள். அடுத்த நிமிடமே கலிபுருஷனை விழுங்கி இந்த அராஜகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்\" என ஆதிசேஷன் வெகுண்டு சொன்னதைக் கேட்ட வேங்கடவன் மௌனமாக தனக்குள் சிரித்துக் கொண்டார்.\n நான் சொன்னது எல்லாம் தங்கள் காதில் விழுந்ததா\n ஆனால் நான் ஏன் மௌனமாக இருக்கிறேன் என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். இவ்வளவு தூரம் ஆக்ரோஷமாகப் பேசுகிற நீ கருடாழ்வார் போல் திடீரென்று மாறமாட்டாய் என்பது என்ன நிச்சயம்\" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் திருமலையான்.\nஇந்த வார்த்தையைக் கேட்டதும் வாயடைத்துப் போனார் ஆதிசேஷன். கண்ணீர் மல்க திருமலைவாசனின் காலில் அப்படியே விழுந்தார். பின்னர் \"என்னைப் போய் தாங்கள் இப்படி சந்தேகிக்கலாமா இது பெரிய அபசாரமில்லையா\n நீயும் என்னை விட்டு விலகமாட்டாய். நானும் உன்னைக் கைவிடமாட்டேன். சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்\" என்று தைரியம் கொடுத்தார், வேங்கடவர்.\nகலிபுருஷனும் சனி பகவானும் \"ஆதிசேஷனை\" தங்கள் வலையில் விழவைக்க ஒரு புதிய திட்டத்தைத் தீட்டி அதை செயல்படுத்தவும் மாறுவேடத்தில் ஆதிசேஷன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதை, அறியாமல் ஆதிசேஷன் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.\nசித்தன் அருள் - 268 - அகத்தியப் பெருமானின் ப்ராஜெக்ட் - பங்குபெற வாருங்கள்\nவணக்கம் அகத்தியப் பெருமானின் அடியவர்களே\nமுதலில், அகத்தியர் அடியவர்கள், அவர்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும்,\nஇனி வரும் நாட்களில் எல்லோரும் \"ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானின்\" அ��ுள் பெற்று, ஷேமமாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.\n\"பெருமாளும் அடியேனும்\" என்கிற தொடருக்கு ஒரு இடைவேளை விடுகிறேன்.\nஅகத்தியப் பெருமான் ஒரு நுட்பமான \"தொடர் வேலையை\", சென்னையில் வசிக்கும் \"இரு அடியவர்களுக்கு\" கொடுத்துள்ளார். அவர்களும் \"அகத்தியரின் சித்தன் அருளை\" வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் யாரேனும் முன் வந்தால் அவர்களையும் சேர்த்துக் கொண்டு செய்யலாமே என்று யோசனை கூறவும், அதை பற்றிய தகவலை இந்த வாரம் உங்களுக்குத் தெரிய வைக்கலாம் என்பதினால் உருவான தொகுப்பு இது.\nஅந்த வேலை என்பது, மனித குல மேம்பாட்டிற்காக. இன்று வரை அதர்மம் செய்து, வாழ்ந்து சேர்த்துக் கொண்ட கெட்ட கர்மாக்கள் இந்த \"பிரபஞ்சத்தை\" விட்டு கரைந்து போகவும், அதில் நாம் அனைவரும், ராமருக்கு அணில் சேது பாலம் கட்ட உதவியது போல், ஒரு சிறு பங்கை செய்து அருள் பெறவும் வழிவகுக்கப் பட்டுள்ளது.\nசமீபத்தில் தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தை கண்டு அரண்டு போகாதவர்களே இருந்திருக்க மாட்டார்கள். அதர்மத்தினால் \"எதிர்வினைகள்\" எகிறிய பொழுது, இயற்கையே இறங்கி வந்து சுத்தம் பண்ண ஒரு முடிவெடுத்தது என்பதே உண்மை. இதுவரை நடந்த இயற்கை சீற்றம் ஒரு \"முன்னோட்டம்\" மட்டும்தான்.\nஇந்த தொடர் வேலை என்பது மிக எளிதான ஒன்று. அதைப் பற்றிய தகவலை கீழே தருகிறேன். இறைவன்/அகத்தியரின் உத்தரவு என்பது இதுதான்.\n\"எங்கும் மந்திர ஜபம் ஒலித்தால் அத்தனை கெட்ட கர்மாவும் கரைக்கப்படும்\" என்று செய்தி வர ஒரு நல்ல முயற்சியாக நாம் வசிக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில்களில், தினமும் மந்திர ஜபம் ஒலிக்க ஏற்பாடு செய்தால் என்ன என்ற எண்ணம் வந்தது, அந்த இரு அடியவர்களுக்கும். இத்தனை பெரிய நாட்டில் இருவரால் இதை செய்ய முடியாது என்பதால், அகத்தியர் அடியவர்களின் உதவியை பெற்று, வெகு விரைவாக, அவரவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில், இதை செய்யலாம் என்று தீர்மானித்துள்ளனர். இதற்கு ஆகும் அத்தனை செலவையும் அந்த இரு அகத்தியர் அடியவர்கள் ஏற்றுக் கொள்வதாக தீர்மானித்துள்ளனர். இதில், என்னையும் சேர்த்து, யாருக்கும் பொருள் அல்லது பண உதவிக்கு பங்கு பெற முடியாது என்பதே உண்மை. புரிந்து கொள்ளுங்கள்.\nஅகத்தியர் அடியவர் என்கிற முறையில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்ற��ல், உங்கள் பெயர், முழுவிலாசம், செல் எண், கோவில் பெயர், இருக்கும் இடம் இவைகளை கீழே தந்துள்ள மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். ஒரு 7லிருந்து 10 நாட்களுக்குள் நீங்கள் தெரிவித்த விலாசத்துக்கு ஒரு மந்திரம் அடங்கிய DVD வந்து சேரும். அதை கொண்டு போய் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவிலில் கொடுத்து அவர்களிடம் தினமும், காலை, மாலை இருவேளைகள் ஒலிக்கச் செய்யவும். மிக எளிய வேலை, அவ்வளவு தான்.\nஇது ஒரு மிகப் பெரிய அகத்தியர் ப்ராஜெக்ட். இதில் பங்கு பெறுவது என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆகவே தீர்மானம் என்பது உங்கள் கையில். உங்கள் பெயர், விலாசம், செல் எண்கள் எந்தக் காரணம் கொண்டும் வெளியிடப் படமாட்டாது, தவறாகவும் உபயோகப் படுத்த மாட்டாது என்பதை உறுதி கூறுகிறேன்.\nஇந்த ப்ராஜெக்டை, நம் தமிழர் திருநாளாம் \"பொங்கல் பண்டிகை\" அன்று முதல் தொடங்கலாம் என்பது எண்ணம்.\nஇதை முதலில் சென்னையில் மட்டும் தான் நடைமுறைப் படுத்துகிறார்கள். மற்ற இடங்களுக்கு பின்னர் விரிவுபடுத்த தீர்மானம் உள்ளது. ஆகவே, சென்னையில் உள்ள அகத்தியர் அடியவர்கள், விருப்பப்பட்டால் இதில் கலந்து கொண்டு அகத்தியப் பெருமானின் அருளை பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nமெயில் அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி: agasthiyarproject@gmail.com\nசித்தன் அருள் - 267 - \"பெருமாளும் அடியேனும்\" - 36 - சனீச்வரன் கலிபுருஷன் - கருத்து வேற்றுமை\n​ஏற்றமும், இறக்கமும் கொண்டதுதான் வாழ்க்கை. இதைப் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. எல்லாருக்கும்​ எல்லாம் நினைத்தவுடன் நடக்க வேண்டும் என்பது மிகச் சாதாரண எதிர்பார்ப்புதான். இது நடந்தால் உற்சாகத்தால் குதிப்பார்கள். இல்லையேல், நிம்மதி இல்லாமல் மனத்தால் அத்தனை பேரையும் சபிப்பார்கள்.\nஇந்த நிலை மனிதர்களுக்கு மாத்திரமல்ல, தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும், கந்தர்வர்களுக்கும் மட்டுமின்றி கிரகங்களுக்கும் இருந்திருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்.\nஎல்லோரும் சனி என்று பேரைக் கேட்டவுடனே அலறி அடித்துக் கொண்டு ஓடுவார்கள். இறைவன் கூட சனிபகவானைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட சனீஸ்வரனுக்கு, கலிபுருஷனால் சனி பிடித்துக் கொண்டது என்றால் ஆச்சரியம் தானே.\n\"அன்றைக்குப் பிரம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியை இப்பொழுது தவறவிட்டு விட்டாய். நீ நம்பிக்கைத் துரோகி\" என்று கலிபுருஷன் கன்னா பின்னாவென்று சனீஸ்வரனைத் திட்டியதைக் கண்டு சனீச்வரன் கோபப்படவே இல்லை. மௌனமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்.\n உன் ஆத்திரம் கோபமெல்லாம் அடங்கியதா இப்பொழுது நான் பேசலாமா\" என நிதானமாகக் கேட்டார் சனீச்வரன்.\n\" என்று வாய் திறந்து சொல்லாமல், கையால் சம்மதம் கொடுத்து, முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான், கலிபுருஷன்.\n\"பொதுவாக, இரண்டு பேரிடம் நான் மோதமாட்டேன். ஒன்று இறை பக்தர்களிடம், மற்றொன்று அனுமனிடம் இது உனக்குத் தெரியுமா\n\"தெரியாது\" என்று தலையை ஆட்டினான்.\n\"இறை பக்தர் என்பது யாராக இருந்தாலும் பகவானிடம் அளவு கடந்த பக்தியைக் கொண்டு தனக்கென்று எதுவும் கேட்காமல், சரணாகதித் தத்துவத்தோடு இருப்பவர்கள். இவர்கள் பக்திக்கு மெச்சி, அவர்களை தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்தால் கூட மன்னித்து அவர்களைக் காப்பாற்றுவேன். இந்த கருடாழ்வார் ஓர் இறை பக்தன். அதனால் விட்டுக்கொடுத்தேன்.\" என்றார்.\n\"அப்படியானால் இதை முன்கூட்டியே எனக்குச் சொல்லியிருந்தால் நான் உன்னை இங்கு அழைத்துக் கொண்டே வந்திருக்க மாட்டேன். என்னையும் ஏமாற்றிவிட்டாய். பிரம்மாவுக்கு கொடுத்த உறுதிமொழியையும் மறந்து விட்டாய். நான் இனியும் உன்னை நம்பவே மாட்டேன்.\" என்றான் கலிபுருஷன்.\n நல்லது. இன்னமும் தங்கள் கோபம் மறையவில்லை போலும். தாங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள். தாங்கள் காது கொடுத்து கேட்பதாக இருந்தால் சொல்லுகிறேன்\n\"உலகமெல்லாம் கெடுதலுக்கு மறுபெயர் \"சனி\" என்று திட்டுவதைத்தான் நான் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கே கெடுதல் செய்த முதல் நபர் நீ தான்\" என்றார் சனீச்வரன்.\n\"நன்றாக அன்போடும் சந்தோஷத்தோடும் வாழ்ந்து கொண்டிருந்த என்னுடைய தாம்பத்திய வாழ்க்கையைக் கெடுத்த ஒரே நபர், நீ தான். என்னை விட்டு என் மனைவி பிரிந்து போனாள். அதை கூட பொருட்படுத்தாது, பிரம்ம தேவருக்குக் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற உன் பின்னால் நான் இங்கு வந்தேன். மற்ற யாராக இருந்தாலும், உன் பின்னே வந்திருப்பார்களா\n யாரை பிரிக்க வேண்டுமோ அவர்களை பிரிக்க முடியாமல் போயிற்று\" என்றான் கலிபுருஷன்.\n\"இந்த காரியத்தை செய்வதில் சற்று முந்தியிருக்க வேண்டும். நிச்சயம் செய்து காட்டியிருப்பேன்.\"\n இந்த பேச்சை நான் நம்ப மாட்டேன். திட்டம் போட்டு, நாடகமாடி தாமதமாக வந்து இங்கு காரியத்தையே கெடுத்துவிட்டாய். அதுதான் உண்மை\n பூலோகத்தில் உன் ராஜ்யம்தான் இனி கொடிகட்டிப் பறக்கப் போகிறது. நினைத்ததெல்லாம் சாதிக்கப் போகிறாய். தர்மம் அழியப் போகிறது. தம்பதியாக ஆனா மறு வினாடியே தனித்தனியாகப் பிரிவார்கள்.கர்பத்திலே குழந்தைகள் கொல்லப்படும். கோயிலில் கொலை, கொள்ளை நடக்கும்.\nஒரு புதுமையான இயக்கம் தோன்றும். அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஆன்மீக வாழ்க்கையை ஒழித்துக் கட்ட முயற்சி செய்வார்கள். பொய் கொடிகட்டிப் பறக்கும். பெரியவர்களின் சொற்பேச்சு வீணாகும். அண்ணன் மனைவியை தம்பி அபகரிப்பான். விவசாய நிலம் அழியும். தண்ணீர் கஷ்டத்தால் ஜனங்கள் தவித்துப் போவார்கள். குடிக்கிற நீரும், காசு கொடுத்து வாங்கித்தான் சாப்பிட வேண்டியிருக்கும்\" என்று சனீச்வரன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது \"நிறுத்து நிறுத்து\" என்று உரத்த குரலில் கலிபுருஷன் தடுத்து நிறுத்தினான்.\nதங்களுடைய வார்த்தைகளை நான் நம்பத் தயாராக இல்லை. இந்த பூலோகம் கலிபுருஷனான என் வசம் ஆக வேண்டும். இதைத் தடுக்கிறார், திருமலைவாசனான வேங்கடவன். முதலில் வேங்கடவனது பலத்தைக் கட்டுப்படுத்த தங்களால் என்ன செய்ய முடியும் இப்பொழுதே கருடாழ்வாரையும் வேங்கடவனையும் பிரிக்க முடியவில்லை. கோட்டை விட்டு விட்டு விழிக்கிறேன். இதற்கொரு வழியை சொல்லிவிட்டு பின்பு உன்னுடைய வீரப் பிரதாபங்களைப் பற்றிப் பேசு\" என்றான் ஒருமையும், பன்மையும் கலந்து.\n எனக்கு முதலில் கொடுத்த மரியாதை இப்பொழுது படிப்படியாகக் குறைந்து வருவதை நானும் பார்த்துக் கொண்டு வருகிறேன். அதனால் என்ன பரவாயில்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், என் உதவி இல்லாமல் உன்னுடைய ஆட்சி பூலோகத்தில் நிலைத்து நிற்காது. இதை நினைவிற் கொண்டு மரியாதை கொடுத்துப் பேசு\" என்றார் சனீச்வரன் கோபத்தோடு\nஅவன் இதை எதிர்பார்க்கவில்லை. இதைக் கேட்ட கலிபுருஷன் பயந்து போனான்.\nஅரிய தகவல்கள் - அகத்தியர் அடியவர்களுக்காக\n\"அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்\" வலைப்பூவில் முருகரை பற்றிய அவர் அருளிய விஷயங்களை, மகாசஷ்டியின் போது தொகுத்து தந்ததை படித்திருப்பீர்கள். அதனூடே தராத ஒரு சில விஷயங்களை இங்கே கீழே தருகிறேன்.\n\"��ெருமாளும் அடியேனும்\" தொடருக்காக தட்டச்சு செய்யும் பொழுது ஒரு இடத்தில் ஆதிசேஷன் மிகுந்த கருணையுடன், கருடாழ்வாருக்காக பெருமாளிடம் பரிந்துரை செய்வார். அதில் அத்தனை கனிவு இருக்கும். அதை படித்த நிமிடத்தில் ஒரு கேள்வி என்னுள் எழுந்தது.\nஆதிசேஷன் நாக ரூபம். மிகுந்த கோபத்தையும், வீரியமான விஷத்தையும் கொண்ட உவமானம். அதெப்படி இத்தனை கருணை/கனிவு அவர் மனதில் தோன்றுகிறது இங்கு ஏதோ ஒன்று மறைக்கப்பட்டுள்ளதே இங்கு ஏதோ ஒன்று மறைக்கப்பட்டுள்ளதே\nஉடனேயே, இதை அகத்தியப் பெருமானிடம் \"எப்படி ஆதிசேஷன் இப்படி கருணை கொண்டவராக இருக்க முடியும் அத்தனை கொடிய தன்மையை பிரதிபலிக்கும் ஒரு ஜீவனை, காக்கும் கடவுளான பெருமாள் எப்படி தன் சயனத்துக்கு எடுத்துக் கொண்டார் அத்தனை கொடிய தன்மையை பிரதிபலிக்கும் ஒரு ஜீவனை, காக்கும் கடவுளான பெருமாள் எப்படி தன் சயனத்துக்கு எடுத்துக் கொண்டார் இதில் மறைந்துள்ள உட்பொருள்/உண்மை என்ன இதில் மறைந்துள்ள உட்பொருள்/உண்மை என்ன\" என்று கேள்வியை வைத்தேன்.\n\"குஹ த்ரயம்\" என்கிற வடமொழி நூலில், சுப்ரமண்யரை பற்றி விவரிக்கும் இடத்தில் \"பெருமாளுக்கு ஆதிசேஷனாக வந்ததே முருகன்தான்\" என்று விவரித்துள்ளார். முருகர் பிரம்ம ஞானத்தின் ஸ்வரூபம். எல்லா தெய்வங்களும் தங்கள் அங்கத்தில் அதை சர்ப்ப ரூபத்தில் அணிந்திருக்கிறார்கள். பகவான் விஷ்ணு அதை பள்ளிகொள்ள எடுத்துக் கொண்டார். இதற்கு உதாரணமாக, இன்றும் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில், சுப்ரமண்யரை \"நாக\" ரூபத்தில் பூசை செய்து வருகிறார்கள் என்பதே அத்தாட்சி என்கிறார்.\nஅதே போல் இன்னொரு கேள்வி. ஒரு மனிதன் நித்தியம் செய்ய வேண்டிய \"பஞ்சதாயன பூசை\"யில் குறிப்பிடப்படுகிற தெய்வங்கள் ஐந்து. அவை, கணபதி, சூரியன், சிவன், அம்பாள், விஷ்ணு. இதில் சுப்ரமண்யரின் பெயர் இடம் பெறவில்லை. அதெப்படி சுப்ரமண்யர் இல்லாமல் ஒரு பூசையை நிறைவு செய்ய முடியும்\" என்ற கேள்வி உதித்தது.\nஇதற்கு தந்த விடை ஆச்சர்யமாக இருந்தது.\nசூரியன் பூசை - எல்லாவற்றையும் அருளும்.\nகணபதி பூசை - எல்லா விக்னங்களையும் விலக்கும்.\nசிவன் பூசை - ஞானத்தை அருளும்.\nஅம்பாள் பூசை - மேற்சொன்ன அனைத்தையும் அனுபவிக்க, உடலுக்குள் சக்தியாக இருந்து அருளும்.\nவிஷ்ணு பூசை - எந்த இழப்பும், பாதிப்பும் இன்றி பாதுகாத்து மேற் சொன்��வைகளை அனுபவிக்க வைக்கும்.\nஇந்த ஐந்து பேருக்கும் செய்கிற பூசை கடைசியில் பிரம்ம ஞானத்திடம் செல்லும்\nஅந்த பிரம்ம ஞானமே \"சுப்பிரமணியர்\".\nஇவர்கள் அனைவருக்கும் செய்கிற பூசை சுப்ரமண்யரை சென்று சேரும்.\nசுப்ரமண்யரை மட்டும் பூசை செய்தால், இவர்கள் அனைவரையும் பூசை செய்த பலன் கிட்டும்.\nஞானம் உள்ளவர்களுக்குத்தான் எல்லோரிடமும் அன்பாக இருக்க முடியும். பிரம்ம ஞானம் உள்ளவர்களுக்கு அவதாரம் எடுக்க முடியும். சித்தத்தன்மை அடைந்தவர்கள் பிரம்ம ஞானத்தை அடைந்தவர்கள். அப்படியானால் ஏசுபிரான் ஆக வந்தது யார் என்ற கேள்வி வந்தது. ஏசுபிரானை நினைக்கிறபொழுது, அவர் உயிர்தெழுந்தது, பகைவரையும் மன்னித்தது போன்ற குணங்களை கண்டால், இவை ஒரு சித்தரால் மட்டும்தான் முடியும் என்று என் எண்ணம். சித்தரிலும் மிகக்கனிவு கொண்ட ஒருவரால்தான் இதுவும் முடியும். இதை ஒரு கேள்வியாக யோசித்த சில நாட்களில், நாடியில் ஒரு கேள்விக்கு விடை அளிக்கையில், \"சிலுவைக்காரனாக வந்ததே போகன்தானடா\" என்று அகத்தியப் பெருமான் விளக்கினார். அப்பொழுதே இந்த விஷயத்தில் அனைத்தும் விளங்கிவிட்டது எனலாம்.\nபெருமாள், அகத்தியரை தன் வலதுகரம் என்கிறார். திருப்பதியில், நரசிம்மராக வந்து, ஒரு அர்ச்சகரிடம், அகத்தியரை \"எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன், துச்சாடனம் பண்ணக் கூடாது\" என்கிறார். இறைவனுக்கே வலதுகரமாக விளங்குபவர் என்ன வேண்டிக் கொண்டாலும் அதை இறைவன் உடனேயே நிறைவேற்றுவார். உதாரணமாக,\nகுற்றாலத்தில் \"பெருமாள்\" விக்ரகத்தை அகத்தியப் பெருமான் தன் கைகளால் அன்புடன் தடவிக் கொடுத்து வேண்டிக் கொண்டபொழுது, இறைவன் தன் உருவத்தை \"சிவலிங்கமாக\" மாற்றிகொண்டார் என்பதை, இறைவன் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டவன். ஒரு வகை வழிபாட்டுக்குள் கட்டுப்பட்டவன் அல்ல, என்பதை, இந்த மனிதர்களுக்கு புரியவைக்கத்தான் என்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார், அகத்தியப் பெருமான். அப்படி உருவமாற்றம் நடந்ததை, எதிர்த்த பக்தர்களை, அம்பாள் நடுவராக இருக்க, அகத்தியப் பெருமான், 5 நாட்கள் எதிர் வாதம் செய்து, இறை அருளால் வென்று, ஊரைவிட்டு ஓடிப்போக தீர்மானித்த நாராயண பக்தர்களை மனம் மாற்றி, சித்தர்களாக மாற்றி தன்னுடன் சேர்த்துக் கொண்டார், அகத்தியர்.\nஇங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். சித்தமார்கத்தில் இருப்பவர்கள். எதிர் வகை செய்தவர்களையும் மன்னித்து தன் வசம் சேர்த்து கொள்வதில், பரந்த மனப்பான்மையில் இருக்கவேண்டும் என்பதை அகத்தியப் பெருமான் நமக்கு சொல்லாமல் சொல்கிறார்.\n\"நடக்கட்டும் நம்புகிறோம்\" என்கிற மனித எண்ணத்தை கைவிட்டு \"நம்புகிறோம், நடக்கும்\" என்ற அகத்தியர் வாக்கை எல்லோரும் கைப்பற்றுவோம், இனி வரும் நாட்களில். ஏன் என்றால், இது சித்தர்கள் காலம். தகுந்த காலத்தில், நம்மிடையே, ஏதேனும் ஒரு ரூபத்தில் அருகில் இருந்து வழி நடத்த தீர்மானித்த ஒரு சித்தரின் எண்ணத்தை, கிடைக்கப் பெரிய, அறிய வாய்ப்பை, நம் சிறுமையான எண்ணத்தால் இழந்து விடக்கூடாது என்பதற்காக இதை கூறுகிறேன்\nஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nஇந்த புத்தாண்டு, உங்கள் வாழ்வில், நிறைய மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தை, இறை அருளை, ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானின் கனிவை, பாதுகாப்பை, வழிநடத்தலை அருளட்டும் என்று வாழ்த்துகிறோம்\nஎல்லோரும் இறை அருள் பெற்று நலமாக வாழவேண்டும்\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - ஒரு விளக்கம்\nசித்தன் அருள் - 270 - \"பெருமாளும் அடியேனும்\" - 38 ...\nசித்தன் அருள் - 269 - \"பெருமாளும் அடியேனும்\" - 37 ...\nசித்தன் அருள் - 268 - அகத்தியப் பெருமானின் ப்ராஜெக...\nசித்தன் அருள் - 267 - \"பெருமாளும் அடியேனும்\" - 36 ...\nஅரிய தகவல்கள் - அகத்தியர் அடியவர்களுக்காக\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/mujjo-winter-gloves-for-touch-screen.html", "date_download": "2018-07-17T22:50:29Z", "digest": "sha1:3I7MA6FQJL7K2S5BR7KPT2ZMMAJBPQN4", "length": 9774, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mujjo winter gloves! For Touch Screen | டச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கான பிரத்யேக கையுறை - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கான பிரத்யேக கையுறை\nடச் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கான பிரத்யேக கையுறை\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nவிற்பனை விளிம்பில் சென்னை நோக்கியா ஆலை\nமுழுமையான வாழ்க்கைக்கு உங்க போனை எட்டா தூரத்தில் வைக்க வேண்டும்\nமொபைல் தொலைஞ்சிடுச்சா, கவலை படாமல் என்ன செய்யனும்னு தெரிஞ்சிகோங்க\nதொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் விரல் கீறல்கள் விழாதவாறு பாதுகாப்பதற்காக, கையுறைகளை (கிளவுஸ்) முஜ்ஜோ நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.\nகுளிர் காலத்தில் தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதற்கு இவை மிக ஏற்றதாக இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதிலும் விலை உயர்ந்த ஐபோன் போன்ற மொபைல்களுக்கு இது மிக பொருத்தமானதாக இருக்கும். ஏனென்றால் சில ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து விரல்களில் அழுத்தி கொண்டே இருப்பதால் சிறிது காலம் கழித்து தொடுதிரையில் அப்ளிகேஷன்களை இயக்கும்போது அவற்றின் பதிலளிக்கும் தன்மையை இழந்து விடுகிறது.\nஇந்த தொந்தரவுகளை போக்க முஜ்ஜோ க்ளவுஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய க்ளவுஸ் ஐபோன் ஸ்மார்ட்போனுக்கு மட்டும் அல்ல, சாம்சங், எச்டிசி, பிளாக்பெர்ரி போன்ற அனைத்து நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கும் பயன்படுத்தலாம்.\nஇதனால் குளிர் காலத்தில் கூட கைகளை வெதுவெதுப்பான முறையில் வைத்து கொண்டு தொடுதிரை மொபைல்களை பயன்படுத்தலாம். இது தொடுதிரை வசதி கொண்ட மொபைல்களுக்காவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nசில்வர் கோட் கொண்ட நைலான் ஃபைபர், இந்த முஜ்ஜோ க்ளவுஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக க்ளவுஸ் படைக்கப்பட்ட இந்த முஜ்ஜோ க்ளவுஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த பயனை அளிக்கும். விருப்பமான நபர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு அளிக்க வேண்டும் என்றால் இந்த முஜ்ஜோ க்ளவுஸை கிரிஸ்மஸ் பரிசாக அளிக்கலாம்.\nமுஜ்ஜோ ஆன்லைன் ஸ்டோரில், இந்த கிளவுஸ் ரூ.1,720 விலையில் கிடைக்கும். மேலும், இது கைகளின் அளவுக்கு தக்கவாறு சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் வாங்கிக்கொள்ள முடியும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஎய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றம்\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-291790529", "date_download": "2018-07-17T23:27:47Z", "digest": "sha1:Y3Q2QSTUILOPQZXRNB67KF24IZYD2B3G", "length": 10434, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "ஜனவரி2011", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு ஜனவரி2011-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅண்ணன்மார் கதையும் வாய்மொழி வழக்காறுகளும் எழுத்தாளர்: பெருமாள்முருகன்\nகிராமப்புற இந்தியாவும் கம்யூனிஸ்டுகளும் எழுத்தாளர்: ந.முத்துமோகன்\nஅருந்ததிராய் மீதான தாக்குதல் - இந்துத்வாவின் பண்பாட்டுப் பயங்கரவாதம் எழுத்தாளர்: ரகு அந்தோணி\nகுற்றவாளிச் சமூகங்கள் - காலனிய அவமதிப்பும் நவகாலனிய அவலமும் எழுத்தாளர்: பக்தவத்சல பாரதி\nமனிதர் எவ்வாறு கடவுளை உருவாக்கினர் எழுத்தாளர்: துரை.திருநாவுக்கரசு\nகாஷ்மீர் - ஜவஹர்லால் நேரு மீது கூட வழக்குப் போடமுடியும் எழுத்தாளர்: அருந்ததி ராய்\nஒரு கிராமத்தின் சித்திரம் எழுத்தாளர்: தி.சு.சதாசிவம்\nதமிழரின் வாழ்க்கையில் பூக்கள் எழுத்தாளர்: ந.முருகேசபாண்டியன்\nஞானத்தின் கண்கள் எழுத்தாளர்: பாவண்ணன்\nநா.மம்மதுவின் தமிழிசைப் பேரகராதியை முன்வைத்துச் சில சிந்தனைகள் எழுத்தாளர்: பொ.வேல்சாமி\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிகள் ஏற்பின் மெய்ம்மையும் மறுப்பின் மாயையும் எழுத்தாளர்: இராசேந்திர சோழன்\nஎளியவர்களின் மனசாட்சி - வண்ணநிலவன் கதைகள் எழுத்தாளர்: சு.வேணுகோபால்\nபண்டைத் தமிழ் அரங்கு... பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் வகிபாகம் எழுத்தாளர்: மு.இராமசுவாமி\nஉணவுப் பண்பாடு எழுத்தாளர்: அ.கா.பெருமாள்\nகல்வி : அன்றும் இன்றும்... எழுத்தாளர்: முனைவர் ச.சுபாஷ் சந்திரபோஸ், முனைவர் மா.கோவிந்தராசு\nநூறாண்டை நெருங்கும் நூலறி ப��லவர் எழுத்தாளர்: பா.வீரமணி\nஆர்.சூடாமணிக்கு அஞ்சலி எழுத்தாளர்: சு.வேணுகோபால்\nதலையில் புத்தகம் சுமந்து விற்றவர் எழுத்தாளர்: சி.மகேந்திரன்\nஒரு மகாசிற்பியின் மறைவு எழுத்தாளர்: எஸ்.ஏ.பெருமாள்\nகற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniyacentral.sch.lk/index.php/en/10-news/latest/19-s5-accordion-menu", "date_download": "2018-07-17T22:51:30Z", "digest": "sha1:UDJTB3XXZFSSYV32RUCOSQP66O4FXIYC", "length": 11754, "nlines": 261, "source_domain": "kinniyacentral.sch.lk", "title": "Kinniya Central College - S5 Accordion Menu", "raw_content": "\nநவீன உலகை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல்களையும் திறமைகளையும் வளர்த்தல்\nதரமான கல்வியினூடாக எமது சமூக, சமய, பண்பாட்டு விழுமியங்களை மதிக்கக் கூடியதும், நவீன நுட்பங்களை பயன்படுத்தக் கூடியதமான நற்பிரசைகளை உருவாக்குதல்\nஎமது கல்லூரியின் க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காகவும் அதிகமான மாணவர்கள...\n30.05.2015 பி.ப 3:00 மணி தொடக்கம் 31.05.2015 காலை 6:00 மணி வரை எமது மாணவ தலைவர்களுக்கான பயிற...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது கல்லூரியின் ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக நடைபெற்ற நிகழ்...\nவலு சக்கதி வார உறுதி மொழி\nவலு சக்தி வாரத்தைச் செயற்படுத்துவதற்கு இணையாக பாடசாலை வலு ...\nஎமது கல்லூரியின் விசேட காலைக்கூட்டம் நிர்வாகக் கட்டடத்தின் முன்றலில் 28.05.2015 வியாழன் காலை...\nஅல் அக்சா கல்லூரியிலிருந்து எமது கல்லூரிக்கு இணைப்புச் செய்யப்பட்டு சுமார் இரண்டரை...\nநிர்வாகக் கட்டிடத் திறப்பு விழா\nஎமது கல்லூரியின் நிர்வாகக் கட்டிடத்தை 24.03.2015 கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ...\nஎமது பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் 30.04.2015 (வியாழன்) ஒரு நாள் கல்விச் சுற்றுலா சென்றிருந...\nஎமது கல்லூரியில் நீண்ட காலம் கடமையாற்றி வேறு பாடசாலை ஒன்றுக்கு இடமாறிச்செல்கின்ற பிரதி அதிபர் கே.ப...\nதரம் 1 மாணவர்களின் புதுவருட பண்டிகைக் கொண்டாட்டம்\nஎமது கல்லூரியின் தரம் ஒன்று மாணவர்களின் புதுவருட பண்டிகைக் கொண்டாட்டம் அதிபர...\nஎமது கல்லூரியின் இணையத்தளம் மீளமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://ramnad2day.blogspot.com/2013/12/blog-post_6730.html", "date_download": "2018-07-17T22:48:57Z", "digest": "sha1:PA2AGRLCCMDA5MIOYMLMAKRO2HM4RGCN", "length": 12720, "nlines": 108, "source_domain": "ramnad2day.blogspot.com", "title": "பிரியாணி திரை விமர்சனம் ~ Ramnad2Day", "raw_content": "\nடிராக்டர் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்கள் கார்த்தி, பிரேம்ஜி. ஆரணியில் அதன் கிளை திறப்பு விழாவுக்கு செல்லும் இருவரும் விழா முடிந்ததும், குடித்துக் கொண்டே திரும்புகிறார்கள். வழியில் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஒரு கடையில் நிறுத்துகிறார்கள் காரை.\nஅதே கடைக்கு விலை உயர்ந்த காரில் வரும் மாண்டி தாக்கர், அவர்களை தனக்கு கம்பெனி கொடுக்க கேட்கிறாள். ஜொள்ளு பார்ட்டிகளான இருவரும் அவள் பின்னால் சென்று ஆடிப்பாடி குடித்து தீர்க்கிறார்கள். விடிந்து பார்த்தால், கூத்தடித்த அறையில் துப்பாக்கி, ரத்தக் கறை. போதையில் என்ன நடந்தது என்று இவர்களுக்குத் தெரியவில்லை. போலீஸ் வரவும் ஓடுகிறார்கள்.\nஅவர்களின் கார் டிக்கியில் தொழில் அதிபர் நாசரின் பிணம். பிரியாணிக்கு ஆசைப்பட்டு கொலை பழியில் சிக்கும் இவர்கள், எப்படி அதிலிருந்து மீள்கிறார்கள். இந்த சதிவலைகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் திரில்லர் ஸ்டைலில் சொல்லியிருக்கிறார்கள்.பெண்களை கண்டவுடன் கரெக்ட் பண்ணும் கேரக்டரை ஹீரோ இமேஜ் பாதிக்காமல் நாசுக்காகச் செய்கிறார் கார்த்தி. பெண்கள் விஷயத்தில் பிரேம்ஜியை உசுப்பேற்றியே ரணகளமாக்குற கார்த்தியின் அலப்பறைகளும், பிரேம்ஜியின் புலம்பல்களும் ‘ஏ’ கிளாஸ் காமெடி.\nகார்த்தியின் அந்த சிரிப்பும், தலைசாய்த்த நடையுமான டிரேட் மார்க் மேனரிசம் அவ்வப்போது எட்டிப்பார்த்து விடுகிறது.படம் முழுக்க நிறைந்திருக்கிறார் பிரேம்ஜி. படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான். குளோஸ்&அப்பில் பேசி பேசி வெறுப்பேற்றுகிறார். கார்த்திக்குக்கு பிரச்னை வரும்போது களத்தில் குதிக்கையில் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். ஹன்சிகா வழக்கம்போல அழகு பொம்மை. பிற்பகுதியில் கதை ஆக்ஷனுக்குள் சென்று விடுவதால் அவ்வப்போது சில காட்சிகளில் வந்து போகிறார்.ஒரு காதல். அதனால் இரண்டு பெரிய சக்திகளுக்கு இடையேயான மோதல்.\nஅதற்குள் அப்பாவிகளான கார்த்தியையும், பிரேம்ஜியையும் மாட்ட வைத்தல், பூனையாக இருந்தவர்கள் புலியாக மாறி எதிரிகளை பந்தாடுதல் என்ற பரபர திரைக்கதையில் யூகிக்க முடியாத கிளைமாக்சால் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் இயக்குனர். நாசர் மாதிரி மாஸ்க் போட்டு பிரேம்ஜி நடிப்பதெல்லாம் ஓல்டு ஐடியாவாக இருந்தாலும் நாசரின் நடிப்பால் சுவாரஸ்யமாகிறது. அந்த கடைசி நேர ட்விட்ஸ் கணிக்க முடியாதது. ஆனால், ‘அட இதுக்காகவா இவ்ளோ சுத்தி வளைச்சு கதை சொன்னாங்க என்று கேட்கத் தோன்றுகிறது.\nபோலீசை குடைந்தெடுக்கும் அந்த சிசிடி கேமரா காட்சி, சும்மா போதையில் பண்ணிய அலப்பறை என்று அவிழ்ப்பது ஏமாற்றம். அதைப் பதிவு செய்த கேமரா, கொலையாளியை பதிவு செய்யாமல் போனது ஏன் திடீரென்று வரும் உமா ரியாஸ்கான் கேரக்டர், ஒட்டவே இல்லை. பிரச்னைகளுக்கு காரணமான மாண்டி தாக்கர், பாலியல் தொழிலாளியா திடீரென்று வரும் உமா ரியாஸ்கான் கேரக்டர், ஒட்டவே இல்லை. பிரச்னைகளுக்கு காரணமான மாண்டி தாக்கர், பாலியல் தொழிலாளியா நாசரின் ஆசை நாயகியா என்பதில் குழப்பம். யுவனின் 100&வது படம் என்கிறார்கள். அதற்கான எந்த மெனக்கெடலும் தெரியவில்லை. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, பிரியாணிக்கு கலர் கொடுத்திருக்கிறது.\n0 Responses to “பிரியாணி திரை விமர்சனம் ”\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள்\nசென்னையில் இரவு 8 மணிக்கே ஆஜராகும் விபசார அழகிகள் விஐபிகள் ரூட்டில் அட்டகாசம் முன்பெல்லாம் நள்ளிரவு நேரத்தில் ஏதோ ஒரு இர...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 1 (வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க கொள்ளைக்காரியாக )\nவாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்க; கொள்ளைக்காரியாக மாறிய பூலான்தேவி பிறப்பு : ஆகஸ்டு 10, 1963 கோர்கா கா பர்வா, உத்தரப...\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு\nதிரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலியின் வாழ்க்கை வரலாறு கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931, அக்டோபர், 29ம் தேதி, ஸ்ரீ...\nஆட்டோ சங்கர் - வரலாறு 1\nஆட்டோ சங்கர் - வரலாறு தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி...\nபூலான்தேவி வாழ்க்கை வரலாறு - 2 ( பூலான்தேவி சரண்)\nமுதல் மந்திரி முன்னிலையில் பூலான்தேவி சரண்: துப்பாக்கிகளை ஒப்படைத்தாள் பூலான்தேவியின் இனத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அவளுக்கு மறைமுக ஆதரவு கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/05/blog-post_07.html", "date_download": "2018-07-17T23:14:34Z", "digest": "sha1:T7PHN7RV77GB3DO6HBUZNFQS3E7ZGCBJ", "length": 11080, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: முத்தையா முரளிதரனை வாழ்த்துவோம்!", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமுரளிதரன் வால்ஷின் 519 விக்கெட்டுகளைத் தொட்டுவிட்டார். இந்த ஜிம்பாப்வேயுடனான டெஸ்ட் முடிவதற்குள் வால்ஷின் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கும்.\nமுரளியின் 'தூஸ்ரா' பற்றியும், ஜிம்பாப்வேயின் கிரிக்கெட் குழப்பம் பற்றியும் நான் எழுதியிருந்த தமிழோவியம் கட்டுரை இதோ.\nமுரளியின் சாதனைக்கு வாழ்த்துகள். ஆனால் அவர் மீதுள்ள பழி விலகப்போவதில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது\nதமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்\nஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nபெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்\nகிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nதமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்\nதேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nயாக்கை திரி காதல் சுடர்\nகாங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nநதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்\nபெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்\nஅயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/498", "date_download": "2018-07-17T23:06:06Z", "digest": "sha1:6FBIMOTOLUY7PB3HDDDKWGVJ66KKQCNE", "length": 19175, "nlines": 127, "source_domain": "www.tamilcanadian.com", "title": " இரகசியக் கூட்டத்தில் கொங்கி��ஸ் எம்எல்ஏக்கள் பேசியது என்ன?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: தமிழகம்\nஇரகசியக் கூட்டத்தில் கொங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேசியது என்ன\nஆக்கம்: ஸீ இரா. முருகேசன்\nஇலங்கைத் தமிழர்களைக் காக்க மத்திய அரசு தலையிட வேண்டும் எனத் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டத்தில் திரைத்துறையினர் சிலரின் பேச்சை முன்வைத்து, வழக்கம்போல தங்கள் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிகானத்தை வாசிப்பதற்காகத் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு காங்கிரஸ்.\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா முடிவு அறிவிக்கப்பட்டதுமே ஒரு கோஷ்டி முணுமுணுக்கத் தொடங்கியது. கூட்டத்தில் கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு, சட்டமன்றக் கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் கலந்துகொண்டபோதும், தங்களுக்கு சம்பந்தமில்லாததைப் போல எதிர்ப்பு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். வேலூர் எம்.எல்.ஏ.வும் துணை கொறடாவுமான ஞானசேகரன்.\nதமிழக அமைச்சரவையில் காங்கிரஸுக்குப் பங்கு என்ற லோக்கல் காங்கிரஸாரின் நீண்டகால கோரிக்கைக்கு சோனியாவே முடிவு கட்டிவிட்டதைத் தொடர்ந்து, சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும் கதையாக, தி.மு.க. கூட்டணியால் இனி பயனில்லை என்று கருதியவர்கள், எப்படியாவது உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருவதாகவே தெரிகிறது.\nஇந்த நிலையில்தான் ராமேஸ்வரப் பேச்சு விவகாரத்தைக் கையிலெடுத்தனர். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோனியா காந்திக்குத் தந்தி அனுப்பியவர்கள், இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் நிலைப்பாட்டை முடிவு செய்ய உடனடியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஞானசேகரன் போன்ற சிலர் வற்புறுத்த, சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் போன்றோர் தள்ளிப்போட, ஞானசேகரன் தலைமையில் புதன்கிழமையன்று `ரகசியமாக' ஒரு கூட்டத்துக்கு, எம்.எல்.ஏ.வான அருள் அன்பரசு ஏற்பாடு செய்துவிட்டார். ஆன்ட்டி கிளைமாக்ஸாக இந்தக் கூட்டத்தில் சுதர்சனமும் வந்து கலந்துகொண்டார்\nமொத்தமுள்ள 35 எம்.எல்.ஏ.க்களில் 15 எம்.எல்.ஏ.க்களே கூட்டத்துக்கு வந்தனர். பெண் எம்.எல்.ஏ.க்கள் ஒருவரும் வரவில்லை. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் அப்படி என்னதான் பேசினார்கள் என்று அதில் கலந்து கொண்ட மூவரிடம் கேட்டோம். அவர்கள் நம்மிடம் கூறியபடி உள்ளே நடந்த உரையாடல்களை இங்கே தருகிறோம்...\nபழனிச்சாமி: விடுதலைப் புலிகள் விஷயத்தில் காங்கிரஸ் வழிகாட்டு முறை ஏதாவது இருந்தா கொடுங்கப்பா. விடுதலைப் புலிகளை நாம் ஆதரிக்கிறோமா இல்லையா தெளிவா சொல்லுங்க. இப்ப இருக்கிற சூழ்நிலையில் என்ன பண்றது\nஅசன் அலி: ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய பேரணியைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டேன், போலீஸார் கொடுக்க மறுத்துட்டாங்க.\nஅருள்அன்பரசு: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்த கவர்மெண்ட் பெர்மிஷன் கொடுத்து இருக்கு. அதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த எப்படி அனுமதி கிடைக்கும் நீங்க தைரியமா ஆர்ப்பாட்டம் நடத்துங்க. கைது பண்ணுனாங்கன்னா அதன் விளைவை அவுங்க சந்திக்கட்டும்.\nசுதர்சனம்: இந்த மாதிரி விஷயங்களுக்கு `மேலிட'த்தில் பெர்மிஷன் கேட்கணும். உணர்ச்சி வசப்பட்டு நீங்க ஏதும் பண்ணிடாதீங்க. ஞானசேகரன்: ஆ... ஊ...னா, மேலிடம், மேலிடம்னு சொல்லுறீங்க. யார் அந்த மேலிடம்\nசுதர்சனம்: மேலிடப் பார்வையாளர் அருண்குமாரைத்தான் சொல்றேன்.\nஞானசேகரன்: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு வேணும்னு எல்லா எம்.எல்.ஏ.க்களும் லெட்டர் எழுதி அருண்குமார்கிட்டதான் கொடுத்தோம். மேலிடத்தில் சொன்னா தாரேன்னும், அப்படி எதுவும் எங்கிட்ட கேட்கலேன்னும் சொல்லி சி.எம்.மும் நம்மள அசிங்கப்படுத்திட்டாரு.\nஅருள் அன்பரசு: தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா கடிதத்தை சி.எம்.கிட்ட கொடுத்து இருக்காங்க. அதவச்சு வர்ற 28-ம் தேதி கெடு வெச்சு இருக்குறாரு. மத்திய அரசோட சிக்னல் எங்கிட்ட இருக்குன்னு திரட்டன் பண்ணிக்கிட்டு இருக்கறாப்ல இருக்கு. இதுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 35 பேரும் ராஜினாமா கடிதத்தை சோனியா மேடத்தைச் சந்திச்சுக் கொடுப்போம். ஆல்பார்ட்டி மீட்டிங்குல காங்கிரஸ் நிலைப்பாடு இதுதான்னு நம்ம கருத்தை ஆழமா பதிவு பண்ணிட்டு நீங்க ரெண்டுபேரும் வெளிநடப்புப் பண்ணியிருந்தா இந்தப் பிரச்னையே இல்ல. கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு நீங்களும் கையெழுத்துப் போட்டதால தானே ��ப்ப சி.எம். மனிதச் சங்கிலிப் போராட்டம் அறிவிச்சுருக்குறாரு.\nசுதர்சனம்: நாங்க தீர்மானத்துல கையெழுத்துப் போடல, வருகைப் பதிவேட்டுல மட்டும்தான் கையெழுத்துப் போட்டுள்ளோம்.\nஅருள் அன்பரசு: அப்புறம், எப்படி அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்தின்படி மனிதச் சங்கிலிப் போராட்டம்னு சி.எம். அறிவிச்சுருக்காரு\nஞானசேகரன்: சி.எல்.பி. தலைவர் என்ற முறையில் நீங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை எப்ப கூட்டப் போறீங்க\nசுதர்சனம்: இதெல்லாம் மேலிடத்துல கேட்டுத்தான் செய்யணும்பா.\nஅருள் அன்பரசு: அதுக்குள்ள தி.மு.க.காரங்க விதிச்ச கெடு முடிஞ்சு போகும். அவுங்களுக்கு முந்தி நாம் ஏதாவது பண்ணணும்.\nஞானசேகரன்: ஆமாம், யார ஏமாத்துறதுக்காக ஆறு மாசத்துல காபந்து ஆகப்போற எம்.பி. பதவிய ராஜினாமா செய்யப்போறோம்னு நம்மள மிரட்டணும் அதுக்கு முன்ன, விடுதலைப் புலிகளை ஆதரிக்கிற தி.மு.க. கூட்டணி தேவையில்லைன்னு நாம ராஜினாமா செய்து டெல்லிக்கு அனுப்புவோம்.\nபீட்டர் அல்போன்ஸ்: நாம உணர்வுபூர்வமா முடிவு எடுத்து டில்லிக்குப் போனா, அங்க ரெஸ்பான்ஸே பண்ண மாட்டாங்க. எதையாவது சொல்லி நம்மள அசிங்கப்படுத்திடுவாங்க.\nஜெயக்குமார்: உலகத் தமிழினத் தலைவராக பிரபாகரனை அறிவிக்க வேண்டும்னு இயக்குநர் சீமான் பேசுறாரு. இப்படிப் பேச ஸ்டேட் கவர்மெண்டும் அனுமதிச்சு இருக்கு. இதை ஏ.ஐ.சி.சி.யின் கவனத்துக்கு நாம எடுத்திட்டுப் போகணும்.\nஞானசேகரன்: அதனாலதான் நாம ரொம்ப சைலண்ட்டா இருக்க வேணாம், ஆக்கபூர்வமாக ஏதாவது நடவடிக்கை எடுக்கணும்.\nசுதர்சனம்: தீபாவளி பண்டிகை வர்றதால, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டினாலும் எல்லோரும் வரமாட்டாங்க. மேலிடத்தில் கேட்டுட்டு, தீபாவளி கழிச்சு கூட்டலாம். புலிகளை ஆதரிச்சுப் பேசின இயக்குநர்கள் சீமான், அமீர், சேரன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்துல நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லி தீர்மானம் கொண்டு வரலாம். இவங்க மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி மத்திய உளவுத்துறைக்கு நான் இப்ப தகவல் சொல்லிடுறேன்.\n- இப்படிப் போனதாம் அந்த உரையாடல்.\n``மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினியை, ராஜீவின் மகள் பிரியங்காவே வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போகிறார். அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதில் தனக்கு விருப்பமில்லை என்று சோனியா காந்தியே குறிப்பிட்டதாகத் தகவல்கள் இருக்கின்றன. தாங்கள்தான் அதிகபட்சமான விசுவாசிகள் என்று காட்டிக்கொண்டு, பதவி கிடைக்காத ஏக்கத்தில், தி.மு.க.வுக்குப் பாதகமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கின்றனர்'' என்று தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஸீ\nமூலம்: குமுதம் - ஐப்பசி 30, 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22066/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF?page=1", "date_download": "2018-07-17T23:01:24Z", "digest": "sha1:ULZ2PGLJ7KX37QUPSZAPUZGFSHQZEOUF", "length": 15874, "nlines": 188, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரு ரிப்பர் வாகனங்கள் மோதி விபத்து; சாரதியொருவர் பலி | தினகரன்", "raw_content": "\nHome இரு ரிப்பர் வாகனங்கள் மோதி விபத்து; சாரதியொருவர் பலி\nஇரு ரிப்பர் வாகனங்கள் மோதி விபத்து; சாரதியொருவர் பலி\nகிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற ரிப்பர் ரக வாகன விபத்தில் சாரதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.\nமாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nமுன்னாள் சென்றுகொண்டிருந்த ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தப்பட்டமையால் பின்னால் மணல் ஏற்றி சென்ற மற்றய ரிப்பர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது..\nகுறித்த சாரதியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.\n(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகாற்று அதிகரிக்கும் நிலை தொடரும்; மேல், மத்தியில் மழை\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளி மண்டலவியல்...\nக்ளைபொசேற் தடை நீக்கம்; அமைச்சரவை முடிவை மீற அதிகாரம் இல்லை\nஅமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேன���ரத்னஅமைச்சரவை முடிவுக்கு புறம்பாக, தான் விரும்பியபடி க்ளைபொசேற் தடையை நீக்குவதற்கு களைநாசினி பதிவாளருக்கு...\nசிறந்த 20 பளள்ளிவாசல்களுக்கு விருதுகள்\nஅலரி மாளிகையில் தேசிய மஸ்ஜித் விருது விழா ஆலோசனை மற்றும் நல்லிணக்க பேரவையும் (ஏ.ஆர்.சி) முஸ்லிம் சமய விவகார அமைச்சும் இணைந்து...\nஜூலை 15 முதல் 33 குற்றங்களுக்கு Spot-Fine\nரூ. 20 - 5,000 ஆக இருந்த அபராதம் ரூ. 500 - 3,000மேலும் 14 விதி மீறல்கள் சேர்ப்பு; சில நீக்கம்புதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15...\nபஸ் - முச்சக்கரவண்டி மோதி விபத்து; இருவர் காயம்\nஇருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கிளங்கன் கெந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர்...\nகாற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு நீடிக்கும்\nநாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளி...\nகாணாமல் போனோர் தொடர்பில் உடனடித் தீர்வு என்பது பொய்யான வாக்குறுதி\nகாணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ்உறவினர்கள் அலுவலகம் முன் போராட்டம்காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம், அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ள...\nஉலக வன வார மாநாட்டில் பங்குபற்ற ஜனாதிபதி ரோம் பயணம்\nதிங்கட்கிழமை ஜனாதிபதி விசேட உரைஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6 ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும்...\nதாய்லாந்து பிரதமருக்கும் பாரியாருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் உற்சாக வரவேற்ப\nஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த தாய்லாந்து பிரதமருக்கும் பாரியாருக்கும் ஜனாதிபதி செயலகத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டன. இதனைத்...\nஅமரர் அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அ. அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் நேற்று (13) வவுனியாவில்...\nபுதிய அரசியல் யாப்பினூடாக சமத்துவ தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம்\nதாய்லாந்துப் பிரதமரிடம் சம்பந்தன் எடுத்துரைப்புஇலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்...\nசிறுவர் துஷ்பிரயோகத்துக்கும் மரணதண்டனை வழங்க வேண்டும்\nமரண தண்டனை அமுல்படுத்துவது குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ள நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தராதரம் பாராது மரண...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.07.2018...\nகுழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது\nஅவருடன் இருந்த மேலும் மூவர் கைதுகுழந்தைக்கு மதுபானம் அருந்தக்...\nகோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nநீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம்...\nபேராதனை பொறியியல் பீடத்திற்கு பூட்டு\nமீள அறிவிக்கும் வரை, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை...\nஇ.போ.ச. பஸ் Online ஆசன பதிவு அறிமுகம்\nஇலங்கை போத்துவரத்து சபையினால், இணையத்தின் மூலம் நேரடியாக முற்கூட்டிய...\n292 முதலைகளை கொன்ற இந்தோனேசிய கிராம மக்கள்\nஇந்தோனேசியாவில் முதலை வளர்ப்புப் பண்ணையில் முதலை ஒன்று கடித்து ஒருவர்...\nதமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினம் ஆடிப்பிறப்பு\n“ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே... கூடிப்...\nபாரிஸில் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் கலகம்\nஉலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதைப் பாரிஸில்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://irrakukal.wordpress.com/page/2/", "date_download": "2018-07-17T23:00:07Z", "digest": "sha1:ECDJZPFMFJABZOGDCUIZYAHSC4PNO3LZ", "length": 8582, "nlines": 143, "source_domain": "irrakukal.wordpress.com", "title": "இறகுகள் பலவிதம் | பத்தும் பலதும் பகிர….. | பக்கம் 2", "raw_content": "\nThis entry was posted on ஓகஸ்ட் 31, 2016, in சிரி சிரி சிரி, சிரிப்புக்கு, தமிழ், நகைச்சுவை, Uncategorized and tagged சிதறல்கள், சிரிப்புக்கு, ��மிழ், நகைச்சுவை.\tபின்னூட்டமொன்றை இடுக\nThis entry was posted on ஓகஸ்ட் 31, 2016, in தத்துவம், தமிழ், தொனி, படித்ததில் இரசித்தது, Uncategorized and tagged சிதறல்கள், தமிழ், படித்ததில் இரசித்தது, மூஞ்சி புத்தகம்.\tபின்னூட்டமொன்றை இடுக\nநன்றி : மூஞ்சி புத்தகம் : அதிசயம் ஆனால் உண்மை\nThis entry was posted on ஜூன் 14, 2016, in சிதறல்கள், சிரி சிரி சிரி, சிரிப்புக்கு, நகைச்சுவை, படித்ததில் இரசித்தது, Uncategorized and tagged சிதறல்கள், சிரிப்புக்கு, நகைச்சுவை, படித்ததில் இரசித்தது, மூஞ்சிப்புத்தகம்.\tபின்னூட்டமொன்றை இடுக\nஇப்பதிவில் சில உண்மைகளை மிகவும் அழகாக விஸ்தரித்துள்ளார்கள், (அழகோவியம் பக்கத்தில், மூஞ்சிப்புத்தகத்தில் இருந்து கடத்தியது)\nஆனால் — ஜுன் ஆரம்பம் இனிவரும் 3 மாதங்களும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரப்போகும்….இது பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடுகளக்குறிக்கிறதோ\nஅங்கு நீண்ட வசந்தகால விடுமுறை (summer holidays) இந்த க்காலப்பகுதியில் தானே\nThis entry was posted on ஜூன் 8, 2016, in சிதறல்கள், சிரி சிரி சிரி, சிரிப்புக்கு, தமிழ், நகைச்சுவை, நாடு, படித்ததில் இரசித்தது, Uncategorized and tagged அழகோவியம், சிதறல்கள், சிரிப்புக்கு, தொப்பி, நகைச்சுவை, படித்ததில் இரசித்தது, படித்ததில் சிரித்தது, மூஞ்சி புத்தகம்.\tபின்னூட்டமொன்றை இடுக\nநன்றி: மூஞ்சிப் புத்தகம் – தமிழினிது\nThis entry was posted on ஏப்ரல் 29, 2016, in சிதறல்கள், சிரிப்புக்கு, தமிழ், தொனி, படித்ததில் இரசித்தது, Uncategorized and tagged சிதறல்கள், சிரிப்புக்கு, தமிழ், படித்ததில் இரசித்தது, மூஞ்சி புத்தகம்.\tபின்னூட்டமொன்றை இடுக\n( நன்றி: மூஞ்சிப் புத்தகம்)\nThis entry was posted on ஏப்ரல் 29, 2016, in சிதறல்கள், தமிழ், தொனி, Uncategorized and tagged சிதறல்கள், மூஞ்சி புத்தகம்.\tபின்னூட்டமொன்றை இடுக\nஉயிர்த்தெழுந்த திருநாள் ஏப்ரல் 1, 2018\nபணத்திற்கு பல பெயர்கள் நவம்பர் 15, 2016\nநீ தானே என் பொன் வசந்தம் நவம்பர் 9, 2016\nபுதிய பாரதி யுகம்… நவம்பர் 9, 2016\nபாங்ஸியா பூங்கொத்து (Banksia) நவம்பர் 3, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karthikscorner.wordpress.com/2009/02/", "date_download": "2018-07-17T22:34:17Z", "digest": "sha1:PWHEDI2VZ733B6KLKSM25VXPCRHKNUKQ", "length": 4399, "nlines": 47, "source_domain": "karthikscorner.wordpress.com", "title": "February | 2009 | கார்த்திக் பக்கம்", "raw_content": "\nஅறிவை அடர்க்கும் இருள் அழிகவே\nசுஜாதா நினைவு நாள்(27-Feb-2009) பற்றி எழுத யோசிக்கும்போது, “Toward the person who has died we adopt a special attitude: something like admiration for someone who has accomplished a very difficult task” என்ற freudன் கூற்று நினைவுக்கு வந்��து.இருந்தபோதும், சுஜாதா என்ற குருவிடமிருந்து தன்னார்வத்துடன் கற்றுக்கொண்டிருக்கும் அனேக ஏகலைவன்களில் நானும் ஒருவன் என்ற காரணமே இந்தப் பதிவை எழுதப் பணித்தது.\nஇந்த ஒரு வருடத்தில் நாம் இழந்தது சுஜாதாவின் எழுத்தை மட்டும் அல்ல. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் பல தலைமுறைகளை படிக்க வைத்துக்கொண்டிருக்கும் சுஜாதாவின் சாதனை ரோமானிய வீரன் ஸ்பார்ட்டகஸ்ன் சாதனையை ஒத்தது. நல்ல புத்தகங்கள் மக்களிடம் போய்ச்சேர அவர் எடுத்த முயற்சியைத் தொடர்வதே,கற்கை நன்றே என்ற அவ்வையின் வாக்கையே குறிக்கோளாகக் கொண்டு, தமிழ் வாசகர்களின் ரசனையை தனது எழுத்து மூலம் உயர்த்திய இந்த மேதைக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று தோன்றுகிறது\nKeatsian Despair,Chaos Theory,Deep Simplicity போன்றவற்றின் எளிமையான விளக்கங்களும்,அவருடைய வசன வரிகளில் தெறிக்கும் குறும்புகளும் ஏற்படுத்தும் ஆச்சரியத்தையும் விஞ்சி,இவற்றின் சிருஷ்டிகர்த்தா இன்று இல்லை என்ற நினைவின் தசரத சோகம் மேலெழுந்து கண்களின் ஓரத்தில் நீர் துளிர்ப்பதை தடுக்க இயலவில்லை.\n“ ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்\nநாயம் பூத்வா பவிதா வா ந பூய:\nஅஜோ நித்ய: சாச்வதோயம் புராணோ\nந ஹன்யதே ஹன்யமானே சரீரே”\nஎன்ற கீதையின் வரிகள் கொடுக்கும் நம்பிக்கையுடன் தொடர்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karthikscorner.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-17T22:47:18Z", "digest": "sha1:PHX45T6EPVT7QBGKMJO4NUU6NTOVVIRY", "length": 10290, "nlines": 118, "source_domain": "karthikscorner.wordpress.com", "title": "கவிதை | கார்த்திக் பக்கம்", "raw_content": "\nஅறிவை அடர்க்கும் இருள் அழிகவே\nதமிழ்ப் புதுக்கவிதைகளுடனான எனது பரிச்சயம் மிகக்குறைவே.கட்டுரைகளையும்,கதைகளையும் படித்த அளவு(கூட) புதுக்கவிதைகள் படித்ததில்லை.என்னிடம் இருக்கும் கவிதைத்தொகுப்புகள் கனிமொழி,\nக ல்யாண்ஜி,கலைஞர்,சுகிர்தராணி மற்றும் ராமானுஜன் போன்றவை மட்டுமே.\nஆண்டவன் பாதம் நோக்கி உதிர்ந்து கொண்டிருக்கும் மலரா\nஇதழ்மேல் பதிந்த கைவிரல் ரேகையா\nரேகையினின்று கமழும் மலரின் மணமா\nபோன்ற கவித்துவமான வரிகளை நாவல்களில் வாசித்ததுண்டு.\nமற்றபடி, மிகுந்த ஈடுபாட்டுடன் வாங்கிப் படித்ததில்லை.இணையத்தில் சில சமயம் படித்ததுண்டு.\nபுதுக்கவிதை மேல் ஈடுபாடு இல்லாததற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு.\n1.மரபுக்கவிதை போல் புதுக்கவிதைக்கு இலக்கண வரையறைகள் தேவையில்லை.எனவே, கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்.இவர்களிலிருந்து, நல்ல கவிதைகளைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்.10 புத்தகங்கள் வாங்கினால், 2 நல்ல தொகுப்புகள் தேரலாம்.எனவே, Trial and Error ஆய்வுக்கு உட்பட மனம் மறுக்கிறது.\n2.ஒரு வாக்கியத்தை நான்கு வரிகளாக உடைத்தால் புதுக்கவிதை என்ற மனோபாவத்திலேயே பெரும்பாலான புதுக்கவிதைகள் எழுதப்படுகிறது என்பது என் நம்பிக்கை.\nஉண்மையான கவிதைக்கு இதயத்தில் சற்று இரத்தக்கசிவு வேண்டும் என்பார்கள்.அதுபோல,கவிதை ஒரு ஆதார உணர்ச்சியுடன் எழுதப்பட வேண்டும் என்பதும்,சொல்ல வந்த உணர்ச்சி கவிதை மூலம் சரியாக உணர்த்தப்பட வேண்டும் என்பது என் அபிப்ராயம்.\nஇந்நிலையில் ஆத்மாநாமின் கவிதைத் தொகுப்பைப்படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட அற்புதமான கவிதைகளின் தொகுப்பு.ஆத்மாநாம், தன் கவிதைகளில் எடுத்தாளும் களங்கள் சந்தேகமின்றி ஆச்சர்யம் மிகுந்தவை. கட்டுக்கோப்பான வார்த்தைகள், மனதைப்பிசையும் வரிகள் என அவரின் கவிதைகள் ஒரு அபூர்வம். இத்தொகுப்பில் அற்புதமாக எனக்குப்பட்ட கவிதை\nநவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார்\nஉங்கள் சமீபத்திய கவிதை என்றேன்\nஆ ஈ ஊ ஏ ஐ ஓ\nமற்றொரு ஆச்சரியம், A.K.Ramanujan ஆத்மாநாமைப் பற்றி எழுதியிருக்கும் ஓர் ஆங்கிலக்கவிதை.ராமானுஜத்தின் இக்கவிதையைப் புரிந்து கொள்ள ஆத்மாநாமைப் பற்றிய கீழ்க்கண்ட குறிப்புகள் உதவும் என நம்புகிறேன்.\nஆத்மாநாம் Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மூளையின் தீவிர இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க Lithium,Hyportrym,Largatyl,Fenergon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டியிருந்தது.ஒரு சமயத்தில் இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.காப்பாற்றப்பட்டார்.\nஅச்சமயத்தில் அவர் இடைவிடாது படித்துக் கொண்டிருந்த புத்தகம் A.K.Ramanjuanன் The Speaking of Siva.\nஇப்போது, ராமானுஜத்தின் ஆத்மாநாமைப் பற்றிய கவிதை.கவிதையின் தலைப்பு He to Me or Me to Him.\nஇக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு 1991.ஆத்மாநாம் இறந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு.இக்கவிதைக்குக்கீழே “எனக்கும் ஆத்மாநாமுக்கும் இடையே ஏதோ ஒரு விவரிக்க இயலாத தொடர்பு உள்ளது” என ராமானுஜன் குறிப்பிட்டுள்ளார்.\nகுறுந்தொகை மற்றும் சில சங்கப் பாடல்களையும் ம���ழிபெயர்த்துள்ள ராமானுஜன் ஆத்மாநாமின் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/07/16/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-17T22:40:48Z", "digest": "sha1:DNKRHGHAOS2MAZ5JM5M6MKLKYBQZKGMV", "length": 8221, "nlines": 99, "source_domain": "oseefoundation.org", "title": "ஃபிலிம் குப்பி ராக்கெட் | Science Experiments in Tamil", "raw_content": "\nவெடி மருந்தில்லாமல் உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய ராக்கெட் இதோ \nஒரு காலி புகைப்பட ஃபிலிம் டப்பா\nசமையல் சோடா (சோடியம் பைகார்பனேட்)\nவினிகர் ( வினிகர் டிபார்ட்மெண்ட் கடைகளில் கிடைக்கும்)\nஒரு ஐஸ்கிரீம் குச்சி அல்லது தேக்கரண்டி\nஒரு தட்டு, சாசர்அல்லது தட்டு\nகண் பாதுகாப்பு குகண்ணாடி ( சூரிய கண்ணாடி அல்லது பாதுகாப்பு கண்ணாடி)\nகண்கள் பாதுகாப்பிற்காக கண் கண்ணாடியை அணிந்து கொள்ளவும்.\nஃபிலிம் டப்பாவில் 5 மில்லி மீட்டர் அளவு ஆழத்திற்கு வினிகரை ஊற்றவும்.\nதேக்கரண்டி அல்லது ஐஸ்கிரீமை குச்சியை பயன்படுத்தி சமையல் சோடாவை அதில் இட்டு உடனே மூடியை இறுக்கமாக மூடியை மூடவும்.\nஉடனே தட்டின் மேல் தலைகீழாக அதாவது ஃபிலிம் டப்பாவின் மூடி தட்டின் மேல் படும்படி வைத்துவிட்டு சிறிது தூரம் தள்ளி நின்று கவனிக்கவும். தட்டின் மேற்பரப்பு சமமாக இருத்தல் அவசியம்.\nசில வினாடிகளில் உங்கள் ஃபிலிம் டப்பா ராக்கெட் சத்தத்துடன் வெடித்து டப்பா மேலெலும்பி செல்வதை காண்பீர்கள்.\nதட்டில் இருக்கும் மூடியை கவனித்தீர்களானால் அதன் மேல் மீதமான கலவை நுரையுடன் இருப்பதை காணலாம்.\nவினிகருடன் சமையல் சோடா சேரும் போது, வேகமாக இரசாயன எதிர்வினை ஏற்படுகிறது.அதாவது இரண்டும் சேரும் போது கார்பன் டை ஆக்சைடு வாயு (C02) உருவாகிறது.\nகார்பன் டை ஆக்சைடு வாயு அதிகமாக அதிகமாக டப்பாவின் உட்புறத்தில் அழுத்தம் ஏற்ப்பட்டு வாயு வெளியேறும் முயற்சியில் டப்பாவின் மூடி அழுத்தத்துடன் தள்ளப்பட்டு டப்பா சத்தத்துடன் மேல்நோக்கி செல்கிறது.\nஇது தொடர்பான பிற பதிவுகள்:\n← நானோ டெக்னாலஜியில் புதிய டிஸ்க்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் ��ண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sadhanandaswamigal.blogspot.com/2014/12/summairu.html", "date_download": "2018-07-17T23:18:32Z", "digest": "sha1:QZR537ZWRWR2KLR3SB2USKPMSGO7FPOS", "length": 8282, "nlines": 177, "source_domain": "sadhanandaswamigal.blogspot.com", "title": "Sadhananda Swamigal: சும்மா இரு SUMMAIRU", "raw_content": "\nவெள்ளாடை சித்தர் வருஷ பூர்த்தி பெருவிழா\nமாதம் ஒரு தெய்வீக மலை தரிசன யாத்திரை...\nசிவாச்சார்யார் - ஜெயபாரதி [ SIVACHARYARS ]\nசித்தர் தன் மாணவனிடம் விளக்கம் தருகிறார்.\n இந்த உலகத்தை அறிவித்தது யார்\n என்று ஆராயும்போது என்னை குனிந்து\nபார்கிறேன். எனக்கு இரண்டு கைகள் இரண்டு கால்கள் மற்றும் உடம்பு இருப்பதை\n என்று ஆராயும்போது அறிவு தான்\nஅதை உணர்த்தியது என்பதை தெரிந்துகொண்டேன். இந்த உலகத்தை அறிவித்ததும் அதே\nஅறிவுதான் என்பதை தெரிந்துகொண்டேன் . நான் யார் என்று ஆராயும்போது நானும்\nஅறிவாகவே உள்ளேன் என்பதை அறிந்துகொண்டேன். அறிவே எல்லாமாக இருக்கிறது. உலக\nபொருட்கள் எல்லாம் அறிவின் தத்துவமே உண்மையில் அவை மாயையே. மாயையும்\nஅறிவிலேருந்து தோன்றியது. இங்கே அறிவு மட்டுமே உள்ளது. ஆகையால் மற்றவையெல்லாம்\nமாயையே என்று அறிந்து சும்மா இருத்தல் சித்தி அளிக்கும். சும்மா இருத்தல்\nஎன்பது நாம் அறிவு என்பதை உணர்ந்துகொண்டு நம்மை சுற்றி எது நடந்தாலும் அதை\nபற்றி ஆராயாமல் அதில் தலையீடாமல் சும்மா இருத்தலே சும்மாயீரு ஆகும். உண்மையெய்\nஉணராமல் அறிவாகிய நாம் புலன்கள் வழியாக தன்னை சுற்றி இருக்கும்\nமாயையை ஆராய்ந்து துன்பபட்டுகொண்டு இருக்கிறோம் அறியாமை விலகியதும் அமைதி\nஏற்படுகிறது அதிவே சும்மா இருத்தல் ஆகும். முழுமையான அறிவில் புலனுணர்வு\nஎல்லாம் கடந்து சும்மா இருப்பதே சுகமாகும். அங்கெ நானும் இல்லை உலகமும் இல்லை\nஇறைவனாகிய அறிவும் இல்லை எதுவுமே இல்லை என்பதே உண்மையாகும். நாமும் சும்மா\nஅதிசய மூலிகை ஆகாச கருடன் கிழங்கு.. Akasa Garudan Kilangu கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பொதுவாக பேய் சீந்தில், ...\nபெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த...\nஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்\nA SPIRITUAL METHOD FOR \"LOOKING YOUR FUTURE LIFE\" உங்கள் எதிர்காலத்தை நீங்களே பார்ப்பது எப்படி வேப்பங்குச்சி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12710", "date_download": "2018-07-17T23:16:34Z", "digest": "sha1:JXFOFXFRZEZXSLCM3VPKF3J2S6RPHJ6D", "length": 8040, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயோத்திதாசபண்டிதர்", "raw_content": "\nஆளுமை, சமூகம், சுட்டிகள், வாசிப்பு\nநண்பர் பாரி செழியன் நடத்தி வரும் இணையதளம் அயோத்திதாசபண்டிதர். தலித் அரசியலையும் பண்பாட்டையும் விவாதிக்கும் மையம் இது. நண்பர்களின் கவனத்துக்காக\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1\nஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் — 2\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\nTags: அயோத்திதாசபண்டிதர், ஆளுமை, சுட்டிகள், வாசிப்பு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 31\nகன்னிநிலம் முடிவு - கடிதம்\nபாரதி விவாதம் 2 - மகாகவி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்து���ை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-07-17T22:38:26Z", "digest": "sha1:PFBW5OVQYQWDUPDLJPU34CTBVOFSQT6D", "length": 28136, "nlines": 313, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: அமித்து அப்டேட்ஸ்", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nஅஸ்கா புஸ்கா, ஆளப்பாரு டவுன்\nபா பா ப்ளாக்சீப் ஆ ஊ எனி உல்\nஎச் சார் எச் சார் தீ பேக் குல்\nஆப்பி பர்த்த டே டூ ய்யூ\nமே கா பளஸ் சூர்யா (யூ ஆல் என்ற வார்த்தை மருவி சூர்யா வாக இருப்பதாக அறிகிறேன்)\nமேடத்தின் படிப்பார்வம் தாளமுடியாததாய் இருக்கிறது. உச்சமாய் சில சமயங்களில்,\nஏப் பச்சங்களா, படிங்க. நாந்தான் லத்தா மிச்சு.\n, அனேகமாய் கார்த்தியின் வகுப்பாசிரியை பெயராக இருக்கலாம்)\nஒரு காக்கா பந்து வந்துச்சாம். அதுக்கு தண்ணி தாகமா எத்துச்சாம். அபியே உக்காந்துச்சாம். கல்லு எத்து எத்து போட்டுச்சாம். தண்ணி அபியே மேல வந்துச்சாம். குச்சீட்டு அபியே சந்தோச்சமா பந்து போயிச்சாம்.\nஇந்த சந்தோச்சமா பந்து போயிச்சாம் பினிஷிங்க், மேடம் சொல்லும் எல்லா மிக்ஸிங்க் கதைகளிலும் உண்டு.\nநான் சொல்ற பேச்சையே நீ கேட்க மாட்டன்ற வர்ஷா. சும்மா சும்மா உன்னை தூக்க சொல்லாத. என்னால முடியாது.\nகொஞ்ச நேரம் கழித்து வந்து, அம்மா, இன்னிமே நீச் சொல்ற பேச்ச நான் கேட்கறேன் ந்னா. என்னத் தூக்கு.\nஅம்மா, ஒர் நாள்ளு நான் சாப்ட்டு, டிவி பாத்துட்டு தூங்கிட்டு இந்தனா, அப்போ ஒரு பூச்சிக்���ாரன் வந்து அம்ப வீட்டு கதுவ தட்டனான்.\nநான் கொம்ப எத்து அவன ஏப் போ, போ அபி சொன்னேன். ஏ, எங்க வீட்டுக்கு வராத, நா ப்போலீச்கார் பொண்ணு, உன்ன அச்சீர்வேன் அபி சொன்னேன்.\nஅவன், அவன், அபியே பயுந்து ஓட்டான். ஹாஹ்ஹாஆஆ.\nஅவள் விருப்பத்திற்கு மாறாய் நடக்கும் சமயங்களில்,\nஏ, நீ லாம் அம்மாதான்ன, அபிலாம் செய்யக்கூடாது. நான் பாப்பா இல்ல.\nமேடத்திடமிருந்து வரும் மிரட்டலெல்லாம் அதிபயங்கரமாக இருக்கிறது.\nந்நீ என்கிட்ட செம்ம அடிதான் வாங்கப்போற ஆய்யா. கொம்ப எத்து.........\nஇது அவளின் ஆயா மிரட்டல்களை சமாளிப்பதற்காய், அமித்து சொல்வது.\nஅம்மா, என் காத்தாடிய அக்கா வந்து தூக்கிட்டு போயிட்டா, எனுக்கு வாங்கிக்குடு.\nஎன் பொம்மைய காணோம், அவன் எத்துன்னு போயிட்டான்.\nஇங்கதாம்மா இருக்கு, டேபிள் மேல,\nகண்ணைத் திறக்காமலே சில சமயம், அந்த பொம்ம இல்ல, வேற பொம்ம.\nஎன் ச்சேக்கிள் ஒஞ்சிப்போச்சி, ஒச்சிட்டாங்க. கதுவ தெற, நான் வெளிய்ய போனோம்.\nஇது போன்ற புகார்களை நாங்கள் கேட்கும் நேரம்,தீவிர தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.\n(புகார் பிறகு பரீசீலிக்கப்படும் என்ற எங்களின் கோரிக்கை சில சமயம் மேடத்தால் நிராகரிக்கப்பட்டு, தொடர் அழுகைக்கு ஆயத்தமாவார்கள்.)\nகீழே தனியாக போகக்கூடாது என்ற அறிவுரைக்குப்பிறகு, அமித்துவிடமிருந்து வந்த வடிவேலு பாணி டயலாக் (அவள் வடிவேலுக்கு வைத்திருக்கும் பெயர்: ஆதித்யா)\nநான் கீழ்ழ போறன், கீழ்ழ போறன், கீழ்ழ போறன்.\nம்மா, கதச் சொல்லும்மா, டால்பின் கத, ஜீப்ரா கத சொல்லு.\nஆவ்வ்வ்., கொட்டாவி விட்டபடியே. எனுக்கு தூக்கம் வருது, நீ கதல்லாம் ச்சொல்லாத. ச்சாப் (ஸ்டாப்)\nஅமித்துவுக்கு தலைக்கு குளிப்பாட்டிவிட்டு, துவட்டிக்கொண்டிருக்கும் போது\nஅம்மா, என்ன தூக்கிட்டே தொட.\nயாராச்சும் தூக்கிட்டே துடைப்பாங்களா. நீ சரியா இப்டி நில்லு, நான் சீக்கிரம் துடைச்சிடுவேன்.\nஅந்த, அந்த பாப்பா ஆங்க அம்மா தூக்கிட்டே தொச்சாங்கல்ல.\nஅதான், அம்ப சாப்புட போம்போது பாத்தமே, தம்பிப் பாப்பா ஆங்க அம்மா தூக்குனாங்களே. அபியே தொச்சாங்களே. நீ என்னத் தூக்கு.\n(அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அமித்துவுக்கு சாப்பாடு ஊட்டும் போது எதிர்வீட்டில் இருக்கும் ஒருவயதுக்குழந்தையை குளிப்பாட்டி, இடுப்பில் உட்காரவைத்து தலை துவட்டிவிட்டிக்கொண்டிருந்தார்கள் அந்தக்குழந்தையின் அ���்மா)\nபெத்தவங்க நம்ம குழந்தையை மத்த குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, ஆனா நம்ம குழந்தைங்க நம்மளை மத்த அம்மா, அப்பா கூட ஒப்பிடலாமா.\nசைக்கிள் ஓட்டிக்கொண்டே இருப்பாள், சில சமயம் நிறுத்திவிட்டு இறங்கி டயர் பக்கமாய் ஏதோ செய்வாள்.\nசிக்,சிக், சிக் (பேக்ரவுண்ட் ம்யூசிக்கோடு) பெட்ரோல் போர்றம்மா.\n(நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல :)\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 3:34 PM\n//(நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல :) //\nஅதானே நாங்கெல்லாம் ஆரு.. :)))\nபாஸ் இது மொத்தபதிவுக்கும் இது கொடுக்கலாம்.\n//தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.\n(புகார் பிறகு பரீசீலிக்கப்படும் என்ற எங்களின் கோரிக்கை சில சமயம் மேடத்தால் நிராகரிக்கப்பட்டு, தொடர் அழுகைக்கு ஆயத்தமாவார்கள்.//\nபாஸ் அதான் ஆபிஸ்ல தூங்குறீங்களே.. அப்புறம் என்ன\nநான் கீழ்ழ போறன், கீழ்ழ போறன், கீழ்ழ போறன்.//\nகதை சொல்லிக்கொண்டே நான் தூங்கிப் போன கதைகளும் உண்டு.\n அம்மா தூங்கிட்டா..\" என்ற குரல் கேட்டுதான் எழுந்து கொள்வேன் :))\nதாட்டி, தாத்தாவின் பெண்பாலாம் :))\nபடிப்பு சொல்லித் தரேன்னு பாட்டியையும் தாத்தாவையும் அப்பாவையும் முதுகில் படீர் படீர் என்று அடிக்கும் போது \"கண்ணு ஸ்கூல்ல அடிப்பாங்களாம்மா\"ன்னு நான் கேட்ட போது மூன்று பேரும் என்னோட சண்டைக்கு வந்துட்டாங்க.. \"எங்கள இந்த அடி அடிக்கறா.. அதைப் பத்தி கேக்காம் ...அப்டீன்னு. :))\n///,தீவிர தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.///\nமுன்னல்லாம் குழந்தைக்கு கனவுல கிருஷ்ணர் பூ மட்டும்தான் காண்பிச்சு கொண்டிருந்தார் இல்லையாங்க.. :))\n/நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல /\n சைக்கிளுக்கெல்லாம் பெற்றோல் போட முடியுமா விக்கிறே விலையிலே\nகொஞ்ச நேரம் கழித்து வந்து, அம்மா, இன்னிமே நீச் சொல்ற பேச்ச நான் கேட்கறேன் ந்னா. என்னத் தூக்கு./\nஅதானே...சொன்ன பேச்சை கேட்கறேன்னு சொல்றாங்க இல்லே..;-)))\n/. ஏ, எங்க வீட்டுக்கு வராத, நா ப்போலீச்கார் பொண்ணு, உன்ன அச்சீர்வேன் /\n நீங்க முதல்முதல்ல கொடுத்த அறுசுவை லிங்க்தான் ஞாபகத்துக்கு வருது....;-)\n//ஏ, நீ லாம் அம்மாதான்ன, அபிலாம் செய்யக்கூடாது. நான் பாப்பா இல்ல.// அதானே\n//என் ச்சேக்கிள் ஒஞ்சிப்போச்சி, ஒச்சிட்டாங்க. கதுவ தெற, நான் வெளிய்ய போனோம்.\nஇது போன்ற புகார்களை நாங்கள் கேட்கும் நேரம்,���ீவிர தூக்க நேரமான அதிகாலை 2 டூ 5.//\nஆஹா.. ப‌டிக்கும் போதே கிர்ர்ர்ங்குது\n//அஸ்கா புஸ்கா, ஆளப்பாரு டவுன்\nஆப்பி பர்த்த டே டூ ய்யூ\nமே கா பளஸ் சூர்யா// :)) ச்சோஓஒ ச்வீட்\nஹாஹாஹா... வழக்கம் போல் கரைந்து போனேன் மழலை மொழியில்.\nஎப்போவாவது ஆஃபிஸ் டென்ஷன் அதிகமாகும் போது, மனசு பாரமாய் இருக்கும் போது அமித்து அப்டேட் வாசித்து சரி செய்து கொள்கிறேன். கொள்ளை முத்தங்கள் அழகுக்கு.\nஆஆவ் ஸ்டாப் - நிறுத்துங்க ப்ளீஸ் ;)\nஆதித்யா - அழகான பேராயிருக்கே, வடிவேல் கேள்விப்பட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ம்பாரோ\nநீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் சுவையோடு ...\nஅமித்துவே பேசற மாதிரி இருக்கு சாரதா...\nஇரசித்து இரசித்து படித்தேன். அமித்துவைப் பாராட்டுவதா அழகாகப் பகிரும் உங்களைப் பாராட்டுவதா\n/*பெத்தவங்க நம்ம குழந்தையை மத்த குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, ஆனா நம்ம குழந்தைங்க நம்மளை மத்த அம்மா, அப்பா கூட ஒப்பிடலாமா.\nஆமாம் கொடுத்து வைத்த சூர்யா,கதை சொல்லி அம்மாவுக்கு பிறந்த, கொடுத்து வைத்த சூர்யா. நலமா அமித்தம்மா.என்னாச்சு\nபல நாள் நான், பெட்ரோல் பங்க் காரங்கள விட அதிகமான பெட்ரோல் வித்திருக்கேன் எங்க வீட்டு சைக்கிள் ஓட்டிக்கு.. :)\nநான் கீழ போறேன் கீழ போறேன் கீழ போறேன் தான் சூப்பர்.. ஏன்னா நாங்களாம் வடிவேலு ரசிகர் சங்கம் .. ;)\nநலம், நலமறிய ஆவல் காமராஜ் சார்.\nபெத்தவங்க நம்ம குழந்தையை மத்த குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க, ஆனா நம்ம குழந்தைங்க நம்மளை மத்த அம்மா, அப்பா கூட ஒப்பிடலாமா.\n- எத்தன நாளுக்கு தான் நாம ஒப்பிட்டு பேசறது,\nவாங்க, அமித்து அம்மா, வாங்க.\n//(நாங்கல்லாம் சைக்கிளுக்கே பெட்ரோல் போட்டவங்க, தெரியும்ல :) //\nஹா... ஹா அமித்து.. முடியல-)))\nஇது ஒரு நல்ல ஏற்பாடு அமித்தம்மா.\nகுழந்தைகளின் பிறந்த நாளுக்கு பிறந்த நாள்,(அவ்வளவுதான் வாய்க்கும் நம் குடும்பங்களுக்கு.அல்லது உறவினர்கள் திருமணதிற்கு போன இடத்தில்,\"ஏப்பா ஒரு போட்டோ எடுத்து கொடேன்.ஸ்டுடியோ வந்து வாங்கிக்கிறேன்\") புகைப் படம் எடுத்து சேர்த்து வைத்து குழந்தைகளின் பரிணாமங்களை பார்த்து நிறைந்து கொள்வது போல்.புகைப் படங்களை விட,இது நிறைய பேசும் அமித்தம்மா.\nஅமித்து அப்டேட்ஸ்,பப்பு டைம்ஸ்,நேகாவின் நேரம்,எல்லாத்தையும் ஆரம்பம் தொட்டு வாசித்து பாருங்களேன்..படிப் படிய���க அவர்களின் உச்சரிப்பை..கிளாஸ்\nகொஞ்சம் முன்னாடியே இந்த வலை உலகம் வந்திருக்கலாம் என்று தோனுகிறது.நானும்,\"மகா அப்டேட்ஸ்,சசி டைம்ஸ்\"என்று தொடங்கி இருப்பேன்தான்.ஊருக்கு போகும் போது லதாவிடம் கேட்கலாம்,\"இப்படி ஒரு ஐடியா இருக்கு.சமூகம் என்ன நினைக்கிறீங்க\"என்று.இனிமேல் நமக்கு பிறந்தால் அவர்கள் பேரன்/பேத்தி என்பாள்,பொல்லா சமூகம் :-)\nவித்தியாசமான நாசூக்கான எழுத்து நடை...\nஉங்கள் தளத்திற்கு புதியவர் நான்...\nவசதி இருக்கும் போது நம்ம பக்கமும் வர முயற்சியுங்களேன்..\n//அவன், அவன், அபியே பயுந்து ஓட்டான். ஹாஹ்ஹாஆஆ//\nசிர்ப்பு சிர்ப்பா வர்து.... குறும்புக்கார குட்டி பாப்பாக்கு ஒரு ஹாய் சொல்லுங்க...\nவெய்டிங் பார் அனதர் அப்டேட்.\n//கொஞ்ச நேரம் கழித்து வந்து, அம்மா, இன்னிமே நீச் சொல்ற பேச்ச நான் கேட்கறேன் ந்னா. என்னத் தூக்கு//\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhopal-public.blogspot.com/2010/08/blog-post_13.html", "date_download": "2018-07-17T23:22:55Z", "digest": "sha1:V5QMEGYSIG6LKHT6SZ7KIPZLUGTE7PPC", "length": 2704, "nlines": 58, "source_domain": "bhopal-public.blogspot.com", "title": "போபால்: கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!", "raw_content": "\nவிடம் கக்கும் முதலாளிகளின் பிடியில் நாம்............\nஆகஸ்டு-15, காலை 10.30 மணி,\nபேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.\nபேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.\nமுதலாலித்துவ விடத்தால் பாதிக்கப் பட்ட நான்...\nமக்களாட்சியின் உளுத்துப் போன தூண்கள்\nஇந்தியனின் உயிரின் விலை மூன்று ரூபாய் - கார்த்தி\nவிடத்தை கக்கிய சட்டம் போபால் - வெண்ணிற இரவுகள்\nபோபால் - மறக்கக் கூடாத துரோகம் --- தீபா\nமுடியாத ஒரு பெருந்துயரத்தின் கதை - எஸ்.வி.வேணுகோபா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/head-acts-baahubali-2/49307/", "date_download": "2018-07-17T22:49:36Z", "digest": "sha1:FYRBZLXKHY6ZOIAHEVXOC2LBLCLZSQH7", "length": 4047, "nlines": 81, "source_domain": "cinesnacks.net", "title": "A 'head' acts in 'Baahubali 2' | Cinesnacks.net", "raw_content": "\nதமிழ���படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n'கடைக்குட்டி சிங்கம்' வெற்றியை கொண்டாடும் 'சக்தி பிலிம் பேக்டரி'...\nபேரன்பு விழாவில் சித்தார்த்-கருபழனியப்பன் மோதல்..\nஅமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/reviews/valladesam-movie-review/54928/", "date_download": "2018-07-17T22:56:27Z", "digest": "sha1:BFNJLWNMMEMGCNYBJSCTQIWCJIRSPOVZ", "length": 4629, "nlines": 81, "source_domain": "cinesnacks.net", "title": "Valladesam Movie Review | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article பிச்சுவாகத்தி – விமர்சனம் →\nNext article கல்வி பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘பாடம்’\nதமிழ்படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n'கடைக்குட்டி சிங்கம்' வெற்றியை கொண்டாடும் 'சக்தி பிலிம் பேக்டரி'...\nபேரன்பு விழாவில் சித்தார்த்-கருபழனியப்பன் மோதல்..\nஅமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://fun.newsethiri.com/?p=15829", "date_download": "2018-07-17T23:21:59Z", "digest": "sha1:VMWYY6AXH6ZVDSGJY6TOYBA5NJGUTCOR", "length": 21638, "nlines": 176, "source_domain": "fun.newsethiri.com", "title": ",", "raw_content": "\nYou are here : ethiri.com » உளவு செய்திகள் » அமெரிக்கா 4,000 மைல் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை – பசுபிக் கடலில் வீழ்ந்து வெடித்து சிதறியது -முறுகல் உக்கிரம் video\nசீமான் - தினம் ஒரு செய்தி video\nதமிழனின் புனித பூமியை புத்தபூமி ஆக்குவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா\nபின்பக்கத்தை மட்டும் கண்ணாடியில் பார்த்தபடி வாகனம் ஓட்டும் மோடி - ராகுல் கிண்டல்\nஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது\nநீண்ட காலமாக பணிக்கு வராமல் உள்ள 13 ஆயிரம் ஊழியர்களை நீக்க ரெயில்வே நடவடிக்கை\nநாட்டு நடப்பு -இப்படியும் நடக்கிறது\nபிரான்ஸ் லாச்சப்பலில் நடக்கும் அட்டூழியங்கள், தமிழ் முதலாளிமாரின் வண்டவாளங்கள்\nகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை\nவாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை\nஅந்த நடிகரை வைத்து படம் எடுக்க பயப்படும் தயாரிப்பாளர்கள்\nபடவாய்ப்பு இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் நடிகை\nஅந்த நடிகைக்கு வந்த விபரீத ஆசை\nவிட்ட இடத்தை பிடிக்க சபதம் போடும் நடிகை\nநடிகையின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த நடிகை\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - சீமான் முழக்கம் - வீடியோ\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் - வீடியோ\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nஎம் அவலம் யார் புரிவார் ...\nஉன்னால் சாகிறேன் ...கலங்காதே ....\nநூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் ....\nஅதிகம் பார்வையிட பட்ட செய்தி\nநடிகை நிர்வாண படத்தை செக்ஸ் தளத்தில் பதிவேற்றிய இயக்குனர் – சிறையில் அடைத்த நடிகை\nதமிழ் பெண்களின் அந்தரங்க நிர்வாண லீலைகள் அம்பலம் -சமுக வலைத் தளங்களில் மிரள வைக்கும் சம்பவங்கள்\nலண்டனில் கணவன் வேலைக்கு போக மனைவிக்கு வந்த கள்ள காதல் -கடையில் வேலை செய்தவருடன் ஓட்டம்\nஉங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேணுமா …இதோ எப்பிடி என்று தெரிந்து கொள்ளுங்கள்\nசெக்ஸ் வீடியோ ,இணையங்கள் நடத்தும் தமிழர்கள் – மடக்கி பிடிக்க நடவடிக்கை -திசை திரும்பிய வித்தியா கொலை .\nஅமெரிக்கா விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரிக்கு கத்திக்குத்து\nஅனைத்து முக்கிய செய்திகள் படிக்க இதில் அழுத்துக www.ethiri.com\nஅமெரிக்கா 4,000 மைல் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை – பசுபிக் கடலில் வீழ்ந்து வெடித்து சிதறியது -முறுகல் உக்கிரம் video\nஅமெரிக்கா 4,000 மைல் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை – பசுபிக் கடலில் வீழ்ந்து வெடித்து சிதறியது -முறுகல் உக்கிரம் video\nஅமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள 4,000 மைல் சென்று தாக்கவல்ல intercontinental ballistic ஏவுகணையை\n(இன்று |)புதன்கிழமை சோதனை செய்துள்ளது .\nஅமெரிக்கா கலிபோனியாவில் இருந்து ஏவ பட்ட இந்த ஏவுகணை பசுபிக் கடல் பகுதியில் தனது இலக்கில் மோதி\nவெடித்து சிதறியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .\nஇந்த ஏவுகணை விமானம் ,கப்பல்களிலும் பொருத்தி தாக்கும் வடிவமைப்பில்\nஇதே நாளே வடகொரியா நானூறு பல்குழல் பீரங்கி தாக்குதலை நடத்தி இருந்த நிலையில் அதற்கு பதிலடியாக\nஇந்த ஏவுகணையை அமெரிக்கா சோதனை புரிந்துள்ளது .\nதொடர்ந்து போர் பதடட்ம் அதிகரித்துள்ள நிலையில்\nஅமெரிக்கா, வடகொரியா சார்பில் ,தலா இரண்டு நாடுகள் சகிதம் போருக்கு துணை நிற்கின்றன, ஆகமொத்தம் ஆறு நாடுகளை சண்டை\nகளத்தை திறக்க தயாராகவுள்ளன .\nஜப்பானே இப்போது தாக்குதலை தவிர படுத்த அமெரிக்காவை தூண்டி வருகிறது .\nஎவ்வேளையும் மனித தலைகள் மீது குண்டுகள் வீழ்ந்து வெடிக்கலாம் என்கின்ற பதட்டம் அதிகரித்துள்ளது .\nஅமெரிக்கா படைகளை சண்டைகளை ஆரம்பிக்க வேண்டாம் என தென் கொரியா மக்கள் இன்று போராடட்த்தில் களம் குதித்துள்ளனர்\nமாபெரும் மனித பேரழிவை துடக்க கோரி அந்த மக்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர் இவர்கள் போராட்டத்தினால் திசை மாறுமா\nபோர் களம் அல்லது அவற்றையும் தாண்டி\nவெடிக்குமா போர் வரும் நாட்களில் இதற்கான விடை கிடைக்கும் .\nகண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க\nயுரோவை வீழ்ச்சியடையவைக்கும் டிரம்ப் கொள்கை – உடையும் நிலையில் ஐரோப்பா ….\nஅணுகுண்டு ஏவுகணைகளை தாங்கி சென்று தாக்கும் நீர்மூழ்கி கப்பலை கட்டும் வடகொரியா -பீதியில் வல்லரசுகள் .\nமுல்லை கடலில் கரை ஒதுங்கிய பாரிய கப்பல் – புலிகள் கடத்தியதாம் சிங்களம் – இரகசியம் அவிழ்ந்தது\nதமிழர்களுக்குள் இரத்த கலப்பு புரியும் சிங்கள இராணுவம் – யாழ் மருத்துவ மனையில் அரங்கேறிய இன கலப்பு – படங்கள் உள்ளே\nகுருதிஸ் எண்ணெய் வயல்களை சூறையாடி மில்லியன் கணக்கில் பணத்தை அள்ளும் ஈரான்\nஇஸ்ரேல் தயாரிக்கும் அதி நவீன யுத்த டாங்கி – சமர் கள நாயக��் இதுவாம்\nயுத்த டாங்கியில் இருந்து குதித்து தப்பி ஓடும் இராணுவம் – வெடித்து சிதறும் காட்சி – video\nஅணுகுண்டை தாங்கியபடி கடலடியில் தரித்து நிற்கும் பிரிட்டன் நீர்மூழ்கி – வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் – சோதனை வெற்றி...\n$559.7 மில்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் –...\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்...\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்...\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் – இருவர் பலி – போர் வெடிக்கும் அபாயம்...\nபுலிகள் இல்லாததினால் குளங்களை துப்பரவும் செய்யும் சிங்கள படைகள் – படங்கள் உள்ளே...\nகள்ள சந்தையில் $200 மில்லியன் டொலர்களை ஈட்டிய வடகொரியா – ஐநா குற்ற சாட்டு...\nஉலகை மிரள வைக்கும் முதல்தர பத்து இராணுவம் – வீடியோ...\nபுலிகள் அமைப்பு இருந்திருந்தால் ரஜனி அரசியலுக்கு வந்திருப்பாரா .. சீமான் முழக்கம் ..\nபிரபல கோடீஸ்வரர்கள் சென்ற விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியது – சதிகளின் சூழ்ச்சியா ..\nகருணாவை இயக்கிய இந்தியா றோ- பிரபாகரனை போட்டு தள்ள போட்ட திட்டங்கள் அம்பலம் ....\nவெளிநாட்டவர்களை வியக்க வைத்த புலிகளின் படகுக்சல் -ஆயுதங்கள் – வீடியோ...\nரஷ்யா படைகளின் மிரள வைக்கும்போராயுதங்கள் – வெடித்து பறக்கும் களமுனை – வீடியோ...\nபுலிகள் போல துடைத்து அழிக்க படும் குருதிஸ் போராளிகள் -துருக்கி தொடர் அகோர தாக்குதல் video...\nயாழில் ஓடி திரியும் பிராந்திய நாட்டின் முக்கிய உளவுத்துறை – முக்கிய நபர்களுடன் பேசிய என்ன ..\nவடகொரியா எல்லையில் குவிக்க பட்டுள்ள சீனாவின் ஆயுத குவியல்கள் – மிரளவைக்கும் video »\nஎக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா\nஅரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு நடிகர் கமல்ஹாசன்\nகட்சிகளின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் தேவை: தேர்தல் ஆணையம் அதிரடி கோரிக்கை\nஇது எப்புடி இருக்கு - செம மாப்பு - வீடியோ\nஇது பாருங்கோ தண்ணி எடுக்கிற ATM- காசு வராது - வீடியோ\nஇங்க நடக்கும் கொடுமயை பாருங்க - வீடியோ\nவாடகைக்கு பிள்ளை பெற்று கொடுக்கும் பெண்கள் ...\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது\nஇது தான்யா குசும்பு என்கிறது - வீடியோ\nகடலில் மிதக்கும் சினாவின் புதிய நாசகாரி ஏவுகணை கப்பல் - சோதனை வெற்றி\n$559.7 மி���்லியன் லொத்தரயில் வென்ற பெண்ணுக்கு நடந்த பயங்கரம் -\n16 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளித்த வாலிபர்\nஅமெரிக்கா கடல்படையில் களம் இறக்க பட்டுள்ள புதிய மடல் போர் கப்பல்\nசுட்டு வீழ்த்த பட்ட ரஷ்யா போர் விமானம் - இருவர் பலி - போர் வெடிக்கும் அபாயம்\nரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்\nஐஸ்வர்யா ராயை என் மகள்போல் பார்க்கிறேன்: அமிதாப்பச்சன்\nகாதலர் தினத்தில் ட்ரீட் கொடுக்கும் டான் சேதுபதி\nபிரிட்டனில் பிரபல நகை கடை உரிமையாளர் கடத்தி கொலை - ஆறு பேர் கைது - விசாரணையில் அதிரடி திருப்பம்\nரஷ்யா கோடீஸ்வரர் தனது மனைவியை விவகாரத்து புரிய £453 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் .\nவவுனியாவில் இளம் பெண் அடித்து கொலை - திருடர்கள் கைவரிசை - பதட்டத்தில் கிராமம்\nதந்தை முன்னே பலியான மகள் - கண்ணீரால் நனைந்த கிராமம் ...\nஅமெரிக்க பெண்ணை மது கொடுத்து கற்பழித்த வாலிபன்\nஇயற்கையான வழியில் மாதவிலக்கை தள்ளிப்போடுவது எப்படி\nஉடல் எடை குறைய இது சாப்பிடலாமா ..\nநகங்கள் உடைவதற்கான காரணங்களும் - தீர்வும்\nநீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்\nமூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி\nதினமும் அப்பளம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து\nதக்காளி - பருப்பு சூப்\nகொழுப்பை குறைக்கஇதனை ஆக்கி தினம் சாப்பிடுங்க\nஇந்த சனிமாற்றத்தால் விடிவு பிறக்கும் விருச்சிகம் காரர்களே இதோ உங்கள் பலன்\nசிம்ம ராசியினரேஇதோ உங்கள் சனி மாற்றபலன் -சிம்மம் இனி சிறக்கும்\nகடகராசி காரர்களே இதோ உங்கள் சனிமாற்றபலன் -கவலை தீரும் கடகம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T22:41:32Z", "digest": "sha1:XGG63ZGACNQKUL6XRV5HAWWGFXWGAUT6", "length": 13540, "nlines": 182, "source_domain": "moonramkonam.com", "title": "ஆன்மீகம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 15.7.18 முதல் 21.7.18 வரை அனைது ராசிகளுக்கும்\n சிறு வயதினருக்கும் வரக் காரணம் என்ன\nவார பலன்- 8.7.18 முதல் 14.7.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவானத்தில் இருந்து நட்சத்திரங்கள் கீழே விழும் என்பது உண்மையா\nதேங்காய்ப் பால் மசாலா- செய்வது எப்படி\nஆன்மீகம் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்\nஆன்மீகம் – தஞ்சை புன்���ைநல்லூர் மாரியம்மன் கோவில்\nபுன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்: தஞ்சாவூரிலிருந்து [மேலும் படிக்க]\nகட்டிய கோவிலை இடிக்கும் திருவிழா\nகட்டிய கோவிலை இடிக்கும் திருவிழா\nசிவகாசியில் கட்டிய கோயிலை இடிக்கும் திருவிழா: [மேலும் படிக்க]\nஹயக்ரீவர் ஒரு கல்வி தெய்வம்- மாணவர்களுக்காக\nஹயக்ரீவர் ஒரு கல்வி தெய்வம்- மாணவர்களுக்காக\nஹயக்ரீவர்- கல்வி தெய்வம்- மாணவர்களின் கவனத்திற்கு: [மேலும் படிக்க]\nTagged with: diwali greetings, hindu festivalsதீபாவளி, sweets, சமையல், தீபத்திருநாள், தீபாவளி பலகாரம், பட்சணம், பண்டிகை, பலகாரம்\nதீபாவளிப்பண்டிகை துலாமாதம்- என்று போற்றப்படும் ஐப்பசி [மேலும் படிக்க]\nகங்கோத்ரி யமுனோத்ரி பத்ரிநாத் கேதார்நாத் தொடர் 1.\nகங்கோத்ரி யமுனோத்ரி பத்ரிநாத் கேதார்நாத் தொடர் 1.\nTagged with: baba, badrinath, bathrinath, kedarnath, pillaiyar, yamunothri, ஆன்மீகம், கங்கோத்ரி, கேதார்நாத், நளினி, பத்ரிநாத், பாபா, பிள்ளையார் gangothri, யமுனோத்ரி, விநாயகர்\nபிள்ளையார் துதி கஜானனம் பூதகணாதி சேவிதம் [மேலும் படிக்க]\nசுவாசப் பயிற்சி மூலம் தியானம் செய்வது எப்படி \nசுவாசப் பயிற்சி மூலம் தியானம் செய்வது எப்படி \nPosted by மூன்றாம் கோணம்\nசுவாசப் பயிற்சி மூலம் தியானம் செய்வது [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 14\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 14\nTagged with: delhi, general diar, golden temple, ஜாலியன்வாலாபாக், ஜெனரல் டயர் jalianwala bagh, டெல்லி, பகவத் கீதை, பனிலிங்கம், புனிதப் பயணம், பொற்கோவில், விமானம், வைஷ்ணவோதேவி\nபனிலிங்க தரிசனம் , வைஷ்ணவோதேவி தரிசனம் [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 13\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 13\nஷிவகோரி –சுயம்பு லிங்கம் (நன்றி கூகுள்) [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 10\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 10\nTagged with: hinduism, hindus, kashmir, pandits கஷ்மீர், pilgrimage, ramanujam, shakthi peedam, terrorists, ஆன்மீகம், காஷ்மீர், தீவிரவாதிகள், புண்ணியதலம், ராமானுஜர், ஷக்தி, ஷக்தி பீடம், ஹிந்துக்கள்\nசக்தி பீடம் சக்தியின் துணை [மேலும் படிக்க]\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 9\nஅமர்நாத் வைஷ்ணவோதேவி யாத்திரை 9\nTagged with: amarnath, boat house அமர்நாத், dal lake, gulmarg, kashmir, lake, pilgrimage, sarada devi temple, sonamarg, vaishnavodevi, ஆன்மீகம், கஷ்மீர், குல்மார்க், சாரதா தேவி கோவில், சோனாமார்க், யாத்திரை, வைஷ்ணவோதேவி யாத்திரை, ஷாரதா தேவி ஆலயம்\nதால் ஏரி அழகு ஏரியைத் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.7.18 முதல் 21.7.18 வரை அ���ைது ராசிகளுக்கும்\n சிறு வயதினருக்கும் வரக் காரணம் என்ன\nவார பலன்- 8.7.18 முதல் 14.7.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவானத்தில் இருந்து நட்சத்திரங்கள் கீழே விழும் என்பது உண்மையா\nதேங்காய்ப் பால் மசாலா- செய்வது எப்படி\nவார ராசி பலன் 1.7.18 முதல் 7.7.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுதுமை மறதி ( டிமென்ஷியா) நோயைத் தடுக்க\nமுளைப் பயறு மசால் வடை- செய்வது எப்படி\nவார ராசி பலன் 24.6.18 முதல் 30.6.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉண்ணும் உணவால் வெப்பநிலை மாறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=f49ecb3547b5bc81336867d082ef34d4", "date_download": "2018-07-17T23:10:45Z", "digest": "sha1:J4TX3T7CX3J2KVVOLZYVSVHXO2WMM2LD", "length": 29988, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅம���லத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-07-17T23:03:48Z", "digest": "sha1:XYZ2564JISEW6O64KJPX6VQ6IPCH6GED", "length": 11132, "nlines": 103, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : ஜல்லிக்கட்டு தொடர்பாக எனது பதிவுகள்", "raw_content": "\nதிங்கள், 4 ஜனவரி, 2016\nஜல்லிக்கட்டு தொடர்பாக எனது பதிவுகள்\nஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில மண்டைவீங்கிகளே\nஹோலி என்னும் பண்டிகையால் நீர் மற்றும் நிலம் மாசுபடுகிறது. வருடா வருடம் பலர் உயிரிழக்கிறார்கள்.\nஹோலியைத் தடை செய்ய சொல்லுங்க.\nஅப்புறம் வந்து தமிழன்கிட்ட நொட்டுங்க..\nவட இந்திய அரசியலுக்கு ஏற்ப ஆடுவதில் சில போலித் திராவிடவாதிகளும், போலிக் கம்யூனிஸ்டுகளும் வல்லவர்கள்.\nநாளைக்கே பொங்கல் பண்டிகைக்கு இந்திய அரசு தடை போட்டாலும் அதனையும் வரவேற்பார்கள் இந்த அயோக்கியர்கள்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எத்தனை முறை போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளீர்கள் - ஒரு அறிவாளி நண்பரின் கேள்வி.\nநம் பதில்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என நாம் கேட்கிறோம். அதற்காக நாம் அனைவரும் கட்டாயம் மணியைத் தூக்கிட்டு போயி அர்ச்சகராக வேண்டுமா\n நல்லா யோசிச்சு வேற எதாவது காரணம் சொல்லுங்க..\nவழக்கம் போல சாதி, முதலாளித்துவம் என வேற லெவல் காரணத்தை யோசியுங்க..\nதமிழில் கெட்டவார்த்தைகள் இருப்பதால் தமிழ் காட்டுமிராண்டி மொழி.\nஅவன், அவர் என வேறுபாடுகள் இருப்பதால் தமிழ் வர்க்க வேறுபாடுகள் நிறைந்த மொழி.\nஇவ்வாறெல்லாம் புதுசு புதுசா கண்டுபிடித்து எழுதுவது சில அறிவாளிகளின் வழக்கம்.\nஅந்த அறிவாளிகள்தான் இப்போது ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்க துடிக்கிறார்கள்.\nசில வருடங்களுக்கு முன்னர் வரை ஜல்லிக்கட்டுக்கு சாதி அடையாளம் கொடுக்காமல் இப்போது சாதிய அடையாளம் கொடுக்க என்ன தேவை வந்தது என சிந்தித்துப் பாருங்கள். இந்த அயோக்கியர்களின் தமிழர் விரோத அரசியல் புரியும்.\n\"ஜல்லிக்கட்டு மாடுகளின் உடலமைப்பை பாருங்கள். பெரும் முதலாளிகளால் மட்டும்தான் இவ்வாறான மாடுகளை வளர்க்க முடியும்..\" என்று கீற்று தளத்தில் கார்கி என்னும் போலிக் கம்யூனிஸ்ட் எழுதியிருந்தார்.\nதலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.\nஎன்ன அருமையா கம்யூனிசம் படித்து வைத்துள்ளார்கள் இந்தப் போலிகள்\nதமிழின அடை���ாளங்களை அழிப்பதும், இந்தியாவுக்கு முட்டுக் கொடுப்பதும்தான் இவர்களின் போலிப் புரட்சி\nமாடு வளர்க்கிறவன், ஆடு வளர்க்கிறவன் எல்லாம் பெரும் முதலாளியாம்.\nஇவனுங்க லாஜிக்படி நாங்க எல்லாம் மாபெரும் முதலாளிகள்\nபார்ப்பன ஆதிக்க, முதலாளித்துவ, ஊழல்மிகு கிரிக்கெட்டை தடை செய்ய சொல்லி ஒரு கட்டுரை எழுத சொன்னால் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு நகர்வார்கள் இவர்கள்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 10:46\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், தமிழகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியப் பெருச்சாளிகளும், தமிழக அடிமைகளும்\nசொர்க்கம், நரகம், நியாயத் தீர்ப்பு பற்றி சில கேள்வ...\nமக்கள் நலக் கூட்டணி அடுத்து என்ன செய்ய வேண்டும்\nபஞ்சாப் பதன்கோட் தாக்குதலின் பின்னணி இதுவாக இருக்க...\nஜல்லிக்கட்டு தொடர்பாக எனது பதிவுகள்\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/05/blog-post_28.html", "date_download": "2018-07-17T23:04:06Z", "digest": "sha1:Y2XICQLQLGHTKWWGPIDMVPRJUJKHRM2Z", "length": 4719, "nlines": 134, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: மரங்களாய்...", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 5/28/2012 10:34:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/147731?ref=home__right_top", "date_download": "2018-07-17T23:22:28Z", "digest": "sha1:RBDJVG5VY6FTQU6KC7IBKR4JR2Q7ASNG", "length": 7576, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் பிரச்சனை தான், ஆனால்- விஷால் பேச்சு - Cineulagam", "raw_content": "\n மிக கவர்ச்சியாக அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த கஜோல்\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nதனது காதலியுடன் மஹத் செய்யும் லீலை... யாஷிகா காதலனின் மனக்குமுறல் என்ன\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nவாய் பேசமுடியாத சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 15 பேர்.... நீதிமன்றத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் சீசன் போட்டியாளர்- யாருனு பாருங்க\nஎனக்கு பிடித்த பிரபலங்கள் அஜித், அட்லி... ஸ்ரீரெட்டியின் புதிய லிஸ்ட்\nஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது எந்த ராசிக்கு மேஷம் முதல் கன்னி வரை\nசூப்பர் சிங்கர் செந்தில் வாழ்வில் மலர்ந்த முதல் காதல்... திருமணத்தில் கிடைத்த மறக்க முடியாத அதிஷ்டம்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nஅஜித்தின் இந்த படங்கள் எல்லாம் பிரச்சனை தான், ஆனால்- விஷால் பேச்சு\nநடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பை ஏற்றதும் நடிகர் விஷால் மிகவும் பிஸியாகவே இருக்கிறார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் அதன் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.\nஅண்மையில் இவர் காத்திருப்போர் பட்டியல் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியிருந்தார். நிறைய படங்கள், நல்ல கதையாக இருந்தாலும் சரியான வரவேற்பை பெறுவதில்லை. இப்போது ஒரு முக்கியமான விஷயம் இன்னும் 2, 3 மாதத்தில் முடிய இருக்கிறது. அது நடந்ததும் நல்ல படங்கள் மக்களிடம் வரவேற்பு பெறும், லாபம் அடையும்.\nநிறைய படங்கள் ரிலீஸ் ஆவதற்கு பிரச்சனையை சந்தித்தாலும் இறுதியில் வெற்றியை சந்தித்துள்ளது. துள்ளுவதோ இளமை, வாலி முக்கியமாக வரலாறு போன்ற படங்கள் எல்லாம் நிறைய பிரச்சனைகளுக்கு பிறகு தான் வெளியாகி ஹிட்டடித்தது. அதனால் பிரச்சனைகள் இருந்தால் அதை பற்றி பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/rss_spl.asp?id=3", "date_download": "2018-07-17T23:31:45Z", "digest": "sha1:DMDWLKQXYTKMGKL7MXOGK77WOF6223NH", "length": 9495, "nlines": 193, "source_domain": "www.dinakaran.com", "title": "Rss For Special Pages Health,Ladies,Cooking Dinakaran News", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nகோடிக்கணக்கான சரக்குகள் குடோன்களில் தேக்கம் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் நாளை மறுநாள் தொடக்கம்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அமர்வில் விசாரணை துவக்கம் : இன்றும் நடக்கிறது\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 17 குற்றவாளிகள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nபரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது : இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடக்கிறது\nகர்நாடகாவில் இருந்து 1.20 லட்சம் கனஅடி திறப்பு 100 அடி எட்டியது மேட்டூர் அணை\nசோழிங்கநல்லூர் பால் பண்ணையில் பால் பதனிடும் தொழிற்சாலை: முதல்வர் திறந்து வைத்தார்\nநன்றி குங்குமம் தோழிஎல்லோரும் தொழில்முனை வோர் ஆக வேண்டும் என்ப��ுதான் அனைவருடைய விருப்பம். ஆனால் என்ன தொழிலில் முதலீடு செய்வது முதலீட்டிற்கு கூட பணம் இல்லாதவர்கள் ...\nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nநன்றி குங்குமம் தோழிநாம் தினம் தோறும் கடந்து போகும் சாலை ஓர சுவர்களில் பல்வேறு விளம்பர நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அதில் பெரும்பாலும் மூல நோய்க்கான ...\nதிருச்சியில் சவுதி கரன்சி கட்டுக்கட்டாக பறிமுதல்\nஇந்தோனேஷிய மிதவை கப்பலில் சிக்கித்தவித்த 2 ஊழியர்கள் மீட்பு\nரயில் ஓட்டுநர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்\nவருமான வரித்துறை சோதனையில் மேலும் ரூ.4 கோடி பறிமுதல்\nபல்லடம் அருகே விவசாய கிணற்றில் 3 சடலங்கள் கண்டெடுப்பு\nகாங்கிரஸ் காரியக் கமிட்டியை மாற்றி அமைத்தார் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/26/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-577154.html", "date_download": "2018-07-17T23:31:40Z", "digest": "sha1:FLNMAQRWNVPXWQTYCZH2WUU3YX3YNE57", "length": 8205, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை- Dinamani", "raw_content": "\nராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.\nராமேசுவரத்திலிருந்து மீன்வளத்துறை அனுமதியுடன் புதன்கிழமை 654 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து, மீண்டும் ராமேசுவரத்துக்கே திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும், மீனவர்கள் மீது கற்களையும், இரும்புத் துண்டுகளையும் வீசி எறிந்துள்ளனர்.\nசுமார் 10க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர்.\nஇதுகுறித்து கரைக்குத் திரும்பிய ராமேசுவரம் மீனவர் அருள் கூறியதாவது: இலங்கை கடற்படையினர் 6 படகுகள் மூலம் சுற்றி\nபடகுகளில் இருந்த வலைகளை அறுத்து, சேதப்படுத்தி கடலில் தூக்கி வீசிவி��்டனர்.\nநாங்கள் அதை ஜி.பி.எஸ்.கருவி மூலம் கண்டுபிடித்து, சேதப்படுத்திய வலைகளை எடுத்துக்கொண்டு ராமேசுவரம் திரும்பினோம். ஒருமுறை மீன் பிடிக்கச் செல்லும்போது விசைப்படகுக்கு 400 லிட்டர் டீசல் செலவாகிறது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம். இதுதவிர மீன்களை வைக்க ஐஸ் வாங்கும் செலவு உட்பட ஒரு படகுக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.\nஇலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் மீன்பிடிக்க முடியாமலும், செலவழித்த தொகை ரூ.20 ஆயிரத்தை திரும்ப எடுக்க முடியாமல் நஷ்டத்தோடும், மன உளைச்சலோடும் திரும்பி வரவேண்டிய நிலையில் இருந்து வருகிறோம் என்றார் அருள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2011/12/blog-post_10.html", "date_download": "2018-07-17T23:22:48Z", "digest": "sha1:2PTUMJ4Y2GID4M4ZHPMMB7EBMQ4DC5ID", "length": 18182, "nlines": 161, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: எடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா", "raw_content": "\nஎடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா\nமவனே இதுக்கு மேலயும் பொறுக்க கூடாது. அதுவும் இந்த சான்சை விடவே கூடாது. கூடங்குளம், ஐசு அக்காக்கு கொய்ந்த பொறந்து மேட்ரு எல்லாம் பழசாயிருச்சி. அப்பப்ப இந்த கேரளாக்காரன் கூட ஒரசல் இருந்தாலும் ஏழடி ஆழம், எட்டடி அகலம், ஆயிரம் அடி நீளத்துக்கு பப்பரப்பேனு ஒரு விரிசல இன்னைக்கி உண்டாகியே ஆவணும். கூடங்குளம் அணுஉலை ரொம்ப சேப் ஆனதுன்னு ஆயிரம் பேர் சொன்னாலும் நம்பக்கூடாது. 'திடீர்னு கதிரு செதறி எதுனா ஆயிட்டா போன உசுர நீயா குடுப்ப'ன்னு சண்ட போட்டு, அவனுங்க நடு மூக்குலயே நச்சுனு குத்தனும். 'அப்படி ஒரு ஆபத்து நடக்காதுன்னு உறுதி தர நீ என்ன யாகவா முனிவரா'ன்னு விஞ்ஞானிகளை கலாய்க்கனும். அங்க இருந்து பொடிநடையா நடந்து நடந்து நடந்து போயி கேரளா பார்டர்ல நின்னு 'முல்லைப்பெரியார் பாதுகாப்பானது. தரம். ந��ரந்தரம்'ன்னு சொல்லணும். 'எடோ (வை) கோபி. ஈ அணை பாதுகாப்பா இல்லா. அது ஒடஞ்சி எங்களுக்கு எதுனா ஆயிருச்சின்னா'..இப்படி கேரளி கேட்டா அவனை அல்லாக்க தூக்கி மல்லாக்க போடணும். 'செம சேப் ஆன அணை. இன்னும் 999 வருஷம் தாங்கும்னு சொல்ல நீ என்ன சிவசங்கர் பாபாவா' ன்னு சேட்டன் கேப்பான். அப்ப வெறிகொண்டு அவனை பாத்து இப்படி கொதிக்கனும்: 'யூ DAM(N) இடியட். ஷட் அப் அண்ட் பிரிங் மீ ய கப் ஆப் டீ' \nமெய்னா இந்த நாயர் கடைங்கள அடிச்சி நொறுக்கனும். எங்க ஏரியா சேட்டன் கடைல வேற 400 ஓவா பாக்கி. அவன் கடைய அடிக்கிற அடில ஓட்டம் புடிக்கணும். அந்த ஏழு நாட்கள் டி.வி.டி. விக்கிற கடைங்கள எல்லாம் அடுத்த எழுநூறு நாட்களுக்கு தடை பண்ணனும். இதுல எவன் நல்லவன், கெட்டவன்னு நியாய தர்மம் எல்லாம் பாக்கக்கூடாது. ஒரே அப்பு. மவனே செவுலு அவுலு வுட்டுக்கணும். மானம் ரோஷம் இருக்கறவனா இருந்தா பரங்கிமலை ஜோதி பக்கம் நம்ம ஆளுங்க மலையாள படம் பாக்க போகவே கூடாது. 'ஐயய்யோ..இதவிட மோசமான எமோஷனல் ப்ளாக்மெயில் எதுவும் இல்ல'அப்டின்னு ஷகிலாதாசர்கள் அழப்படாது. கொஞ்சம் அடக்குங்க/அடங்குங்க. ஒண்ணா மட்டும் கைகோத்துகிட்டு போஸ் தர்ற பாதக செயல செய்யவே கூடாது. தனித்தனியா போராட்டம் பண்ணி தமிழன் பெறுமைய செங்குத்தா நிலைநாட்டனும். ஏழாம் அறிவு, பாலை மாதிரி நமக்கு குளுக்கோஸ் ஏத்துற அளவுக்கு முல்லை பெரியார் பெரிய மேட்டர் இல்லைன்னாலும்..'அடிடா அவன. ஒதடா அவன' ட்யூனை மட்டும் கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு மிச்சம் இருக்குற நேரத்துல வால்யூம் ஏத்தி கத்தனும்.\n'அணை ஒடஞ்சி தண்ணி வந்தாலும் கேரளாக்கு பிரச்சன இல்லா. இடுக்கில அந்த தண்ணிய ஒடுக்கிறலாம்'ன்னு அயல்காரனுக்கு சப்போட் செய்ற ஈ மாநில வ்யக்தியான ரெவினியூ மினிஸ்டர் ராதாக்ரிஷணனை வாயை மூட சொல்லடா கோபி. சபரி மலை வர்ற தமிழ் ஆள்களை விரட்டி அடி. மம்முட்டி, மோகன்லாலு மாதிரி ஓல்ட் ஸ்டார் எல்லாம் வேண்டாம். கேரளாலே இப்போ கலக்குற விஜய்,சூர்யா மாதிரி ஆளுங்களுக்கு அடிமையா கெடக்குற யூத் சேட்டன்களை அள்ளிப்போட்டு பெரியார் அணைகிட்ட நிறுத்து. அவனுக அடிக்கற விசில் சத்ததுலையே அந்த டாம் டமார்னு பொளந்துக்கும். பழியை தூக்கி இளிச்சவாய் தமிழன் மேல போடடா கோபி. எப்பிடி ஐடியா ஈ லோகத்தில் யோக்கியன்னு ஒரு ஆளு உண்டெங்கில் அது ஈ பாலக்காட்டு மாதவனாக்கும்\nசென்றலு கொவர்மெண்டு இடுக்கில புதிய அணை கட்ட சத்யம் செய்ற வரை நீர் வளத்துறை அமைச்சர் ஜோசப் சாகும் வரை ஊனு கழியா விரதம் இருக்க முடிவு செய்தல்லோ. அவனை இறுக்க 'அணை'ச்சி உம்மா தந்து, புது அணை கட்ட புனுகுப்பூனை வாயன் பன்மோகன் சம்மதம் தெரிவிக்க வேணுமடா கோபி. அதுவரை ஈ கிச்சுதானந்தன் பாத்ரூமில் பிறந்த மேனியாயிட்டு நிக்கும். நீ எவ்விட எங்கும் போயால் கொன்னு களையும்.\nஅவன் சட்டைய நீ கிழி. உன் சட்டையை அவன் கிழிக்கட்டும். எவனும் நிம்மதியா இருக்கக்கூடாது. நீ பாட்டு படிக்கோடா கோபி 'ஒனக்கும். ஆஹா ஒனக்கும் எனக்கும்தான் பொருத்தம்.இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்.\nநீ மட்டும் ஏனடா தமிழா சும்மா இருக்க. நீயும் பாடு 'நான் வாத்து நான் வாத்து'\nரியல் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து\nபக்கத்துக்கு நாட்டுக்குப் போயி ஆயிரக் கணக்கில கொன்னு புதைச்சப்பவே,பொத்திக்கிட்டு இருந்தமே\n// மானம் ரோஷம் இருக்கறவனா இருந்தா பரங்கிமலை ஜோதி பக்கம் நம்ம ஆளுங்க மலையாள படம் பாக்க போகவே கூடாது. //\nஇதை கூட பொறுத்துக்கலாம்... ஆனால் அமலா பாலை சைட் அடிக்கக்கூடாதுன்னு சொன்னா மட்டும் நான் அழுதுடுவேன்... அழுதுடுவேன் ஆமா...\nசேட்டன்களுக்கு சேட்டை அதிகமாக இருக்கும் ..........\nஉம்மன்சாண்டி பெயரை பூச்சாண்டி என்று மாத்தி கொள்ளட்டும் ................\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.// என்னக் கொடும சிவா..\nMANO நாஞ்சில் மனோ said...\nஅப்ப வெறிகொண்டு அவனை பாத்து இப்படி கொதிக்கனும்: 'யூ DAM(N) இடியட். ஷட் அப் அண்ட் பிரிங் மீ ய கப் ஆப் டீ' \nஅப்போ வடை யாரு கொண்டு வருவாங்களாம்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅதுவரை ஈ கிச்சுதானந்தன் பாத்ரூமில் பிறந்த மேனியாயிட்டு நிக்கும். நீ எவ்விட எங்கும் போயால் கொன்னு களையும்.//\nMANO நாஞ்சில் மனோ said...\nஈ லோகத்தில் யோக்கியன்னு ஒரு ஆளு உண்டெங்கில் அது ஈ பாலக்காட்டு மாதவனாக்கும்\nநின்றே பார்ய சுகம்தன்னே அல்லே மாதவா...\nச��வா நாளுக்கு நாள் உங்களோட எழுத்துகள் மெருகேறிட்டே இருக்குங்க, சான்சே இல்லை, எக்சலண்ட் ஒர்க், சூப்பரா எழுதி இருக்கீங்க\nதிரை விரு(ந்)து 2011 - பாகம் 2\nஈரோடு பதிவர் சந்திப்பு 2011 - மனதில் பட்டவை\nஎடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா\nதங்கையின் உதிரத்தை உறிஞ்சிய உற்சாக பானம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2012/06/", "date_download": "2018-07-17T23:15:02Z", "digest": "sha1:XYGAOAWJJEWR3JCLYGQGTG2ORXR32BHS", "length": 87087, "nlines": 302, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: June 2012", "raw_content": "\nஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்\nஹாரி போட்டர், பேட்மேன், ஸ்பைடர்மேன் சீரிஸ் படங்கள் ஒன்றைக்கூட பார்க்கும் எண்ணம் இதுவரை தோன்றியதில்லை. ஆங்கில படங்களை தியேட்டரில் பார்க்கும்போது ஜூனியர் ஆர்டிஸ்ட்டிடம் ஹீரோ சும்மா பேசும்போது திடீரென “சூப்பரப்பு” என்று கைதட்டி அரங்கில் ஒரு சிலுப் சிலுப் காட்டும் வகையறா நான் என்பதால், இதுகாறும் கதை புரியாதோ என்ற பீதியில் பாகம் 1,2,3 படங்களை தவிர்த்தே வந்தேன். ஒரு சில மட்டும் விதிவிலக்கு. பெரம்பூரில் சத்யம் தியேட்டரின் கிளை புதிதாக ஓப்பன் ஆகி இருப்பதால் நண்பருடன் ஸ்பெக்ட்ரம் மாலுக்கு ஒரு விசிட் அடித்தேன்.\nசிலந்தி கடித்து ஸ்பைடர் மேன் ஆகும் இளைஞன். ஒரு மார்க்கமான ஜந்துவாக மாறும் விஞ்ஞானி. பாசம், ரொமான்ஸ், சண்டை என கலந்து கட்டி உள்ளனர். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான இர்பான் கான் இரண்டு சீன்களில் வந்து மறைகிறார். ஹீரோ கட்டிடங்களில் தவ்வும் காட்சிகள் அனைத்தும் நைட் எபெக்டில் இருப்பதால் 3-D கண்ணாடிக்கு குடுத்த காசு பணால். எனினும் போர் அடிக்காத ஒரு அபவ் ஆவ��ேஜ் மூவி என்பதில் சந்தேகம் இல்லை.\nஸ்பெக்ட்ரம் மால்..பெரம்பூர் வீனஸ் தியேட்டர்தான் இப்படி உருமாறி உள்ளது. கொச கொச ட்ராபிக் இருக்கும் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ளது இந்த மால். அனைவர் கண்ணிலும் படும் வண்ணம் இல்லாமல் சின்ன சந்தின் உள் பதுங்கி இருக்கிறது. பிக் பஜார், புட் கோர்ட், ஒரு சில கடைகள் அவ்வளவுதான். எக்ஸ்ப்ரெஸ் அவின்யூவின் சாம்பிள் சைசில்தான் உள்ளது ஸ்பெக்ட்ரம்.\nஇரண்டாம் தளத்தில் எஸ்-2 எனும் பெயரில் சத்யம் ஐந்து ஸ்க்ரீன்களை ஓப்பன் செய்துள்ளது. நாங்கள் சென்றது ஸ்க்ரீன் - 3. தெளிவான ஸ்க்ரீன், குடுத்த காசுக்கு மேலே ஏசி போடுதல், முன்னே இருப்பவர் தலை மறைக்காத சீட் அமைப்பு , நல்ல லெக் ஸ்பேஸ், படு சுத்தமான சூழல் என எஸ்கேப், சத்யம்(ராயப்பேட்டை) காம்ப்ளக்ஸ்களுக்கு இணையாக உள்ளது எஸ்-2. டஸ்ட் பின் எலக்ட்ரானிக் சிஸ்டத்தில் இருப்பது கூடுதல் சிறப்பு. ஆனால் சீட்டின் தரம் சாதாரணம்தான். குஷன், புஷ்பேக் இல்லை. ஒரு தியேட்டர் மட்டும் பெரிய சைஸ் என்றும் மற்ற அனைத்தும் மினி/மீடியம் என்றும் சொன்னார் ஊழியர் ஒருவர்.\nகடுபு இட்லியை ருசிபார்க்கும் தோழர் மகேஷ்\nஉணவு நீதிமன்றத்தில் (புட் கோர்ட்) மற்ற மால்களில் இருப்பது போல கார்ட் சிஸ்டம் தான். காசு வாங்குவதில்லை உணவகங்கள். கிரெடிட் கார்டில் புட்கோர்ட் கார்ட் வாங்கினால் பத்து ரூவாய் அதிகம் சார்ஜ் செய்கின்றனர். அத்தொகை ரீபன்ட் கிடையாதாம். பாலிமர் எனும் உணவகத்தில் கடுபு எனும் இட்லி வகையை ருசிபார்த்தோம். கிண்ணத்தில் வார்த்தெடுத்த வடிவில் இரு இட்லிகள். நான்கு சாதா இட்லிகளுக்கு சமமான அளவில். விலை ரூ.55. சாம்பார் படு சுமார்தான். இவ்வகை இட்லி கர்நாடத்தில் கிடைக்கும் என்றார் சமையல்காரர்.\n'இந்தியாவின் சரவணா ஸ்டோர்ஸ்' ஆக வீற்றிருக்கும் பிக் பஜார் வழக்கம்போல் இந்த மாலிலும் கீழ் தளத்தில் கடை விரித்து உள்ளது. ஒண்ணு வாங்குன ஒண்ணு இலவசம் ரேஞ்சில் பல பொருட்கள் உள்ளன. பேக் செய்யப்பட பல உணவுப்பொருட்களின் தரம் பல்லிளிக்கிறது. சொத்தையான வேர்க்கடலை பாக்கெட், மட்ட ரக எண்ணையில் பொறித்த சிப்ஸ் போன்றவற்றை கண்டு எரிச்சல் வந்தது. சாதாரண கடையில் திடுதிப்பென புகுந்து போலி/கலப்பட பொருட்களை பறிமுதல் செய்யும் அதிகாரிகள் இதுபோன்ற மேல்தட்டு கடைகளை கண்டு கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை.\nமொத்தத்தில் பெரம்பூர் மற்றும் அதைச்சுற்றி இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் ஸ்பெக்ட்ரம் மால் ஓரளவுக்கு சரிப்படலாம். குறுகலான பேப்பர் மில்ஸ் சாலை, சிறு எண்ணிக்கையில் உள்ள கடைகள் போன்றவற்றை வைத்து பார்த்தால் ஸ்பெக்ட்ரம் பெரிதாக மக்களை கவர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.\nநஸ்ருதீன் ஷா நடித்த மாக்ஸிமம், மம்முட்டி மகன் நடித்த உஸ்தாத் ஹோட்டல்....மினி விமர்சனம் விரைவில்.\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி\nசிலுசிலுவென குளிரடிக்குது. அடிக்குது. சிறு அரும்புகள் மலர் வெடிக்குது. வெடிக்குது. மரம் விட்டு மரம் வந்து மனம் கொத்தி பறவைகள் மனம் விட்டு சிரிக்கின்றதே....\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...\nநீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள. நீல வானம். அதில் எத்தனை மேகம். நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும். காட்டோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச. காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச. தேக்கும் பாக்கும் கூடாதோ. தோளை தொட்டு ஆடாதோ. பார்க்க பார்க்க ஆனந்தம். போகப்போக வாராதோ.\nஎன் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.\nஹேய்..மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...\nஹா..ஏலே லிலி லோ..ஏலே லிலி லோ..\nதூறல் உண்டு. மழைச்சாரலும் உண்டு. பொன்மாலை வெய்யில் கூட ஈரமாவதுண்டு. தோட்டமுண்டு. கிளிக்கூட்டமும் உண்டு. கிள்ளைக்கும் நம்மைப்போல காதல் வாழ்க்கை உண்டு. நானந்த கிள்ளை போல வாழ வேண்டும். வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்.\nஎண்ணம் எண்ணும் சிட்டுத்தான் ரெக்கை கட்டிக்கொள்ளாதா. எட்டுத்திக்கும் தொட்டுத்தான் எட்டிப் பாய்ந்து செல்லாதா.\nஎன் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம் கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...\nஎக்ஸ்ப்ரஸ் அவின்யூ தரைத்தளத்தில் அவ்வப்போது சாம்சங் மொபைல் விளம்பரம் மேற்கண்டவாறுதான் அரங்கேறுகிறது. நம்ம யூத் பசங்க ஒருத்தனும் அங்க போயி போன் வாங்குதா சரித்திரமே இல்ல. சிட்டுக்குருவிங்களை ஒருமணி நேரமாவது சுத்தி சுத்தி பாத்துட்டு வெறுங்கையோட எஸ்கேப் ஆவறானுங்க. நம்ம சமூகம் இப்படி குப்புற படுத்துருச்சே அப்டிங்கற ஆதங்கத்துல ஸ்பாட்ல எடுத்த போட்டோ.\nஏம்பா உங்க தங்கச்சிங்கள கொஞ்சம் அதட்டக்கூடாதா\nமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டை பிரிவில் எட்டு பேர் இந்தியா சார்பாக தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக்கில் அதிகபட்சம் ஒரே ஒரு பதக்கத்தை மட்டுமே வென்ற நம் தேசம் இம்முறை மேலும் பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஐந்து முறை உலக சாம்பியன் ஆன பெண்சிங்கம் மேரிகோம் களத்தில் இருப்பது நம்பிக்கையை தந்துள்ளது.\nநமீதா எழுதுன கவிதே...நிம்பளும் படிக்குது. டாமில் கத்துக்குது:\nஅனுராக் காஷ்யப் இயக்கம், மனோஜ் பாஜ்பாய் ஹீரோ என பெருத்த எதிர்பார்ப்புடன் வெளியான மூவி. பிரிட்டிஷ் ஆதிக்கம் இருந்த நாள் முதல் பல்லாண்டுகள் இரு மாபியா கும்பல் இடையே நடக்கும் கேங்வார் தான் களம். பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ். மொத்தம் 14 பாடல்கள். அதில் பல கேட்கத்தூண்டுபவை. மாபியா வரலாற்றை பின்னணி குரலில் ஒருவர் சொல்ல ஆரம்பிக்கிறார். பெட்ரோல் பங்கில் மனோஜ் கொள்ளை அடிக்கும் காட்சிவரை கொட்டாவி வர, அதன் பின் பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nஇடைவேளைக்கு பின் நேர்கோட்டில் செல்லாமல் இதர கேரக்டர்கள் பற்றிய அறிமுகத்தால் நமக்கு தலை சுற்றுகிறது. படத்தின் நீளம் 2 மணி 40 நிமிடங்கள். ஜாம்பவான் பதிவர் என்னருகே குறட்டை விட்டு தூங்கும் அளவிற்கு ஜவ்வுக்காட்சிகள். இரண்டாம் பாகம் விரைவில் ரிலீஸ் ஆகலாம் என தெரிகிறது.\nமெகா சைஸ் ஊழல் மற்றும் அரசு சம்மந்தப்பட்ட கோப்புகள் உள்ள இடங்களில் சில மாதங்களாக தீப்பற்றி எரிந்து வருவதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் இருக்கும் உள்துறை அமைச்சக கட்டிடமும் அடங்கும். ஆதர்ஷ் ஊழல் சம்மந்தப்பட்ட கோப்புகள் மொத்தமும் சில நாட்களுக்கு முன்பு தீக்கிரையாகின. தீயாத்தான் வேலை செய்யறாங்க...சம்மந்தபட்டவங்க\nபதிவர்களுடன் சமீபத்தில் புதுச்சேரி சென்றபோது கடற்கரை அருகே கிளி ஜோசியம் பார்க்க சொல்லி ��ிரபாகரனை கோர்த்து விட்டார் அஞ்சாசிங்கம். “உனக்கு ரெண்டு பொண்டாட்டி கன்பர்ம். மூணு பசங்க. உன் பையன் ஏரோப்ளேனை தலைகீழா ஓட்டுவான்()” என்றெல்லாம் தூள் கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே)” என்றெல்லாம் தூள் கிளப்பினார் புதுச்சேரி நாஸ்டர்டாம். அடுத்து சிக்கியது நான். “உங்களுக்கு பொண்ணால ஒரு கண்டம் வந்துருக்கனுமே” என்றார். “அப்படியெல்லாம் இல்லையே” என நான் அடித்து கூற பிளேட்டை மாற்றினார். “அமாவாசை இருட்ல வழிப்போக்கன் கக்கா போன இடத்துல நீங்க காலை வச்சிருப்பீங்க. அதுக்கு பரிகாரம் பண்ணுங்க” என்று டெர்ரர் காட்டினார். ‘ரீலு அந்து போச்சி. ஆளை விடுங்க’ ரியாக்சன் காட்டி விட்டு காணாமல் போனோம்.\nஇந்த வாரம் நான் படித்ததில் சிறந்ததென கருதுவது நாஞ்சில் மனோ மண்பானை பற்றி எழுதிய பதிவாகும். தனது சொந்த அனுபவத்தை எளிய நடையில் அழகாக எழுதி உள்ளார். அண்ணனின் மகள் மண்பானை சுமக்கும் போட்டோக்கள் நன்று. மாதம் மூன்று தரமேனும் இது போன்ற பதிவுகளை எழுத சொல்லி உள்ளேன்.\nபதிவிற்கான லிங்க்: மண்பானை தண்ணீரில் தாய்மை இருக்கு\nகலைஞர் டி.வி. நடத்தும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சென்ற வாரம் ஸ்ரீ கணேஷ் இயக்கிய ‘ஒரு கோப்பை தேநீர்’ அருமையாக இருந்தது. பெண் போலீஸ், திருடி இருவரும் நடிப்பும் கச்சிதம். இன்று நடந்த அரை இறுதியில் ‘சட்டம் தன் கடமையை செய்யும்’ குறும்படம் நகைச்சுவையாகவும், ‘தர்மம்’ நெகிழ வைப்பதாயும் இருந்தது. தர்மம் இயக்குனருக்கு தன் தயாரிப்பு நிறுவனமான சாலமன் ப்ரொடக்சனில் கதை சொல்ல வாய்ப்பு தந்துள்ளார் ‘மைனா’ பிரபு சாலமன். பத்தே நிமிடத்தில் சிறப்பாக படம் எடுக்கும் இளைஞர்கள் கண்டிப்பாக கோடம்பாக்கத்தின் நல்வரவுகள்தான்.\nடி.எம்.எஸ். குரலில் பொங்கி வரும் தேனிசை. படம்: சௌபாக்யவதி.யுகங்கள் பல தாண்டினாலும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாடலல்லவா..\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஇதற்கு முன்பாக சங்கர் அவர்கள் எழுத்தில் வெளிவந்த ஐந்து புத்தகங்களில் நான் படித்தது ‘சினிமா வியாபாரம்’ மட்டுமே. அடுத்து காத்திருந்தது ‘சினிமா என் சினிமா’விற்காக. உலக சினிமாக்களை பார்த்து விட்டு ‘ப்ளடி..என்ன படம் எடுக்கறாங்க இங்க�� என்று சதா சர்வகாலமும் உள்ளூர் படங்களை வெறுத்தொதுக்கும் நபர்கள் ஒரு வகை. நம்பியார் நம்ம வாத்தியார் உதட்டோரம் ரெண்டு தரம் தக்காளி சட்னி ஊற்ற வைத்ததும் அதைக்கண்டு பொறுக்காமல் கையில் இருக்கும் கத்தியை திரை கிழியும் அளவிற்கு தூக்கி வீசி ‘அதாலேயே அவன் தொப்புளை கீறு தலைவா’ என்று பொங்கும் பட்டாளம் இன்னொரு வகை. இப்படி இரு எக்ஸ்ட்ரீம்களுக்கு இடையே யதார்த்தமாக பயணித்தவாறு சினிமா குறித்த நல்ல புரிதலோடு அத்துறையில் நீண்ட காலம் இயங்கும் லைவ் வயர்தான் கேபிள் சங்கர். இவர் எழுதும் வெள்ளித்திரை சார்ந்த புத்தகங்களை படிப்பதற்கு ஆவல் வர முக்கிய காரணம் - காசுவல் ரைட்டிங். அவ்வகையில் முதல் பிரதியை வாங்கி சுடச்சுட நான் படித்த ‘சினிமா என் சினிமா’ பற்றிய எனது பார்வை உங்கள் பார்வைக்கு.\nஜான்சிராணி எனும் புதிய பதிப்பகத்தின் சார்பில் வெளியாகி இருக்கும் இந்நூலின் விலை 70 ரூபாய். திக்கான பளபளா அட்டையுடன் மொத்தம் 102 பக்கங்கள். அழகாக டிசைன் செய்து இருக்கிறார் சென்னைப்பதிவர் ‘வலைமனை’ சுகுமார். சமீப காலங்களில் வெளியான 27 திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களின் தொகுப்பே இப்புத்தகம். ‘நீங்க சொல்லிட்டீங்கல்ல. பாத்துருவோம் பாஸ்’ ‘அட...படம் நல்லா இருக்கும் போல’ ‘நேர்த்தியான விமர்சனம். அருமை’, அனைத்திலும் உச்சமாக முழு விமர்சனத்தையும் படித்து விட்டு ‘படம் பாக்கலாமா வேணாமா’ என்று கேபிளின் இணையத்தில் திரை விமர்சனங்களுக்கு கமன்ட் போட்டு எகிறி ஓடிய அன்பர்கள் பரிகாரம் தேட ஒரு வாய்ப்பை தந்துள்ளது இந்நூல். ஏழாம் அறிவு, அவன் இவன், அரவான் போன்ற படங்களுக்கு நிறைய இடம் ஒதுக்கி கொத்து பரோட்டா போட்டுள்ளார் ஆசிரியர். டெல்லி பெல்லி, சாஹிப் பீவி அவுர் கேங்க்ஸ்டர், வெங்காயம் என நான் பார்க்காத படங்களை எப்படியும் பார்த்தாக வேண்டிய ஆவலை தூண்டுகின்றன விமர்சனங்கள்.\nமுதல் சில பக்கங்களை திருப்புகையில் ‘முன்னுரை, என்னுரை, புகழுரை’ என்று எதுவுமின்றி நேரே எங்கேயும் எப்போதும் விமர்சனத்துடன் ஆரம்பித்துள்ளது நன்று. ‘இந்த நூலின் ஆசிரியர் உலக சினிமா டிவிடியை மிக்சியில் அரைத்து முப்பொழுதும் நாலு க்ளாஸ் குடுக்கும் அளவிற்கு வித்தகர்’ ரீதியில் வழக்கமாக புல்லரிக்கும் புத்தகங்களின் முதற்பக்க க்ளிஷேவை தவிர்த்துள்ளார் கேபிள். பக்கங்களை தாண்ட தாண்ட கமா, முற்றுப்புள்ளி மற்றும் எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன. இதைக்கவனிக்க எப்படி தவறினர் என்பது முக்கியமான கேள்வி. Dirty Picture – dirtry picture, Vicky donor – Vicky doner என தலைப்பிடப்பட்டு உள்ளதும் குறையே. இனி வெளியிடவுள்ள புத்தகங்களில் கடுமையான ப்ரூப் ரீடிங் அவசியம் சாரே.\n‘எங்கேயும் எப்போதும்’ விமர்சனத்தில் ‘அஞ்சலியை பார்க்கும் போதெல்லாம் அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட தோன்றுகிறது’ என துள்ளி குதிக்கிறார் ஆசிரியர். பாத்து சார். டபுள் கோட்டிங் கையோட வந்துற போகுது. மயக்கம் என்ன படத்தில் ‘கண் கலங்க வைக்கும் நெகிழ்வான க்ளைமாக்ஸ்’ இருந்ததாக சொல்கிறார். போங்க சார் ஆனாலும் நீங்க ரொம்ப தமாசு. ‘ஆடுகளத்தில் பெரியவர் ஜெயபாலன் மற்றும் கிஷோருக்கு முறையே ராதாரவி மற்றும் சமுத்திரக்கனி டப்பிங் தந்துள்ளனர்’ போன்ற தகவல்கள் சராசரி ரசிகனுக்கு புதிது. மங்காத்தா எங்கிருந்து சுடப்பட்டது என்று லிஸ்ட் போட்டு, ஒரிஜினல் எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்ப சொல்லி ஒரு சில பதிவர்களை லேசாக சுரண்டியும் பார்க்கிறார் சங்கர் நாராயண். நூலில் வந்த விமர்சனங்களில் குட் நைட் குட் மார்னிங்(ஆங்கிலம்) மற்றும் விக்கி டோனர்(ஹிந்தி) இரண்டையும் பரிந்துரைத்து என்னை தியேட்டருக்கு அழைத்து சென்றார் கேபிள். இரண்டுமே சிறப்பு. குட் நைட் குட் மார்னிங் சில நாட்களே தியேட்டர்களில் வலம் வந்தது. வாய்ப்பு கிடைத்தால் டி.வி.டி.யில் தவறாமல் பாருங்கள்.\nசிறந்த சினிமா விமர்சகர் ஆவதற்கு முக்கிய தகுதிகள் சில உண்டு. ஒளிப்பதிவு, பின்னணி இசை பற்றி போதிய அறிவு/தீவிர ஆர்வம், படத்தில் நடித்த சிறு கேரக்டர்கள் குறித்த தகவல்களை கூறுதல், படம் தேறுமா, தேறாதா என்பது குறித்த வணிக சூட்சுமம் உள்ளிட்ட சில. இது போன்ற நுட்பமான மற்றும் புதிய விஷயங்களை விமர்சனங்களின் ஊடே தருவது கேபிள் சங்கரின் ப்ளஸ் என்பதற்கு ‘சினிமா என் சினிமா’ ஒரு சாம்பிள். வரும் ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் இந்நூல் வெளியீடு நடக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர் நாசர், அம்புலி இயக்குனர்கள் ஹரீஷ் நாராயண் – ஹரி சங்கர், கிருஷ்ணவேணி பஞ்சாலை இயக்குனர் தனபாலன் ஆகியோர் வரவுள்ளனர். வாழ்த்துகள் கேபிள் சங்கர். ‘சாப்பாட்டுக்கடை’ புத்தகம் சீக்கிரம் ரிலீஸ் செய்க\nசினிமா என் சினிமா – பெப்பர் பாப்கார்ன்\nஎடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..\nகடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற புதுச்சேரி பதிவர் கோகுலின் திருமண வரவேற்பிற்கு படையெடுத்து கிளம்புகையில் எடுத்த நிழற்படங்கள்:\nஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தின் சொர்க்க வாசல்.\nகோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள்.\nபாண்டி கட் அவுட்: விருச்சிகம்....காந்த்..விருச்சிகாந்த். நடிச்சா ஹீரோ சார்.\nபாண்டியின் ஸ்நேக் பாபு ப்ளீச் தலை நாராயணசாமி.\nநக்கீரன் பேரன்புடன் கொண்டு வந்து நெத்திலி கருவாடை கவ்வும் கைகள்.\n‘ஒரே ஒரு மூடி குடி செல்லம். மாமா சொல்றல்ல’...\n‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. போயா அந்தப்பக்கம்’.\nஇறுக்க அணைச்சி ஒரு உம்மா தரோ..\nஆரூர் முனாவிற்கு நக்கீரன் நூறு ரூவாய் தந்ததன் மர்மமென்ன\nபிலாசபி மீது ஒன்றரை டன் அன்பை பிழியும் நக்கி & ஆரூர் முனா.\nபுதிய ப்ளேவரில் வந்துள்ள ‘மிரின்டாவை’ அருந்தும் பச்சிளம் பாலகர்கள்: அஞ்சாசிங்கம் – பிலாசபி.\nபதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் காமெரூன், பீட்டர் ஜாக்ஸன்...சினிமா ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான இயக்குனர்கள். நான் முதன் முதலில் திரையில் பார்த்து வெகுவாக பிரமித்த படம் ஜுராசிக் பார்க். அதன் பின் டைட்டானிக். ஆனால் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முதல் பாகத்தை பார்த்த பின்பு மந்திரித்து விட்டவன் போல அரங்கில் இருந்து வெளியே வந்தேன். எப்பேர்பட்ட பிரம்மாண்டம் அதை இயக்கிவர் தல பீட்டர் ஜாக்ஸன் என்றதும் அண்ணாத்தையை நேரில் பார்த்து சலாம் போட மனது படபடத்தது. அடுத்த சில மாதங்களில் மூன்று பாகத்தையும் தனியே நான்கைந்து முறை மீண்டும் மீண்டும் பார்த்தேன். விஷுவல் எபக்ட், சிகை மற்றும் உடையலங்காரம், லொக்கேஷன், விறுவிறுப்பான காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் மனதை கொள்ளை கொண்டன. இவ்வளவு கதாபாத்திரங்கள் எங்கிருந்து வந்தன, பின்னணியில் இருக்கும் தொழில்நுட்பம் என்ன என்பதை அறியும் ஆவல் நீண்ட நாட்கள் இருந்து வந்தது. முன்பொரு காலத்தில் ஸ்பென்சர் லாண்ட்மார்க் புத்தகக்கடையில் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் முழுக்கதை கொண்ட மெகா சைஸ் புத்தகம் மற்றும் behind the scenes டி.வி.டி. இரண்டையும் சேர்த்து 2,000 ரூபாய்க்கு விற்றனர். அதிக ���ிலை என்பதால் வாங்காமல் வருத்தத்துடன் இல்லம் திரும்பினேன். ஆனால் தற்போது நண்பர் கருந்தேள் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படைப்பில் வெளியாகி இருக்கும் வார் ஆப் தி ரிங் மின்னூலை படித்ததன் மூலம் அக்குறை தீர்ந்ததில் பெருமகிழ்ச்சி.\nஒரு திரைப்படம் குறித்து 280 பக்கங்கள் எழுதுதல் என்பது ஒரு இமாலய முயற்சி. அதுவும் லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்ற அதி பிரம்மாண்ட களத்தை கொண்ட படைப்பை அவ்வளவு எளிதில் தமிழில் மொழிபெயர்த்து சற்றும் சோர்வடைய வைக்காமல் வாசிக்க வைப்பதென்பது மிகக்கடினமான வேலை. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் fanatic ஆல் மட்டுமே இதுபோன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ள முடியும் என்பது நான் உள்ளிட்ட LOTR Fanatics – களுக்கு மட்டுமே முழுமையாக தெரியும். பீட்டர் ஜாக்ஸன் இந்த சீரிசை உருவாக்க பட்ட பாடுகள், கிராபிக்ஸ், இசை, ஓவியம் என சகல விஷயங்களையும் அருமையான விரிவாக்கம் மற்றும் எளிய தமிழில் எழுதியுள்ளார் நூலாசிரியர். இது போன்ற அதிக பக்கங்களை கொண்ட படைப்பை படிக்கையில் ஆங்காங்கே ஹ்யூமர் டச் இருந்தால் வாசிப்பு பயணம் தொய்வின்றி செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறார் தி ஸ்கார்ப். உதாரணம்: சிறுவனாக இருந்த ஜாக்ஸன் வளர்ந்தான்(சைக்கிள் பெடலை சுற்றாமலேயே). அதுபோல சின்ன சின்ன யூகிக்க முடியாத ஆச்சர்யங்களை தருவதும் ஒரு எழுத்தாளனின் ப்ளஸ். WETA (பக்கம் 25) என்பதன் விரிவாக்கம் உண்மை என்று படிக்கும் நமக்கு அதன் நிஜ அர்த்தத்தை அடுத்த வரியில் காண்கையில் ஜெர்க் அடிக்காமல் இல்லை. ராபர்ட் ஷேய் என்பவரிடம் வீடியோவை போட்டுக்காட்டிவிட்டு ஜாக்ஸன் படபடப்புடன் காத்திருக்கும் தருணத்தை விளக்கும் வரிகள் க்ளாஸ். பக்கம் 33 இல் வைத்த சஸ்பென்ஸை 37 இல் உடைக்கும் கட்டம் நமது பல்ஸை எகிற வைக்கிறது.\nமுதல் சில அத்யாயங்களில் லாஜிக்குடன் விஜய், நடிகர் கமல்(ராஜேஷின் பேரபிமான ஹீரோ) போன்றோரையும் கொடுக்கினால் பதம் பார்க்கிறது கருந்தேள்( திங்க் க்ளோபல். ஆக்ட் லோக்கல்). குறைகள் என்று பெரிதாக சொல்ல ஏதுமில்லை. என் போன்ற LOTR ரசிகர்களுக்கு ஒவ்வொன்றும் புதிய மற்றும் அரிய தகவல்களாக இருக்கையில் என்ன குறை சொல்ல). குறைகள் என்று பெரிதாக சொல்ல ஏதுமில்லை. என் போன்ற LOTR ரசிகர்களுக்கு ஒவ்வொன்றும் புதிய மற்றும் அரிய தகவல்களாக இருக்கையில் என்ன குறை சொல்ல டோல்கீன் மற்றும் ஜாக்ஸனின் ‘ரிங்ஸ்’ எனும் மெகா தீம் பார்க்கில் குறுக்கு சந்தில் ஆட்டோ ஓட்டிய வண்ணம் இடதில் கையை காட்டி வலதில் இன்டிகேட்டர் போட்டு நேராக செல்வோர் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் கருந்தேள். (ஆட்டோ எண்: LOTR-100). நூலை தொகுத்த விதத்தில் ஒரு சில திருத்தங்கள் இருந்திருக்கலாம் என்பதை ராஜேஷிடம் கூறினேன். அவற்றில் ஒன்று: வலது ஓரத்தில் வரிகள் முடிகையில் அந்த வார்த்தை முழுமை பெறாமல் அடுத்த வரியில் தொடர்வது. குறிப்பிட்ட ஒரு இடையூறால் அதை சரி செய்ய இயலவில்லை என்றும் மறுமுறை அதை நிவர்த்தி செய்வதாயும் கூறியுள்ளார். அது போல ஒவ்வொரு அத்யாயத்தின் தலைப்பின் ஆங்கில சொற்களுக்கு கீழே தமிழிலும் தலைப்பு வைத்திருக்கலாம் என்பது எனது கருத்து. வார் ஆப் தி ரிங்ஸ் போன்ற மற்றொரு முயற்சியை (குறிப்பாக கமல் சுட்ட படங்கள்) ராஜேஷ் அண்ட் கோ மேற்கொள்கையில் அப்படைப்பு வீடியோவில் பதிவு செய்யப்பட கலந்துரையாடலாக இருப்பின் சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.\n‘லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’ எடுக்கப்பட்ட லொக்கேஷன்கள்(நியூசிலாந்து) மற்றும் அதற்கென இருக்கும் பிரத்யேக அரங்கங்களை சுற்றிப்பார்க்காமல்(முடிந்தால் ஜாக்ஸனையும் கண்டுகொண்டு) எழுத்தாளரின் ஜென்மம் சாபல்யம் அடையாது என்பதென்னவோ உறுதி. இம்மின்னூல் வெளிவந்த சில நாட்களில் தினகரனில் முழுப்பக்க கவரேஜ் வந்தது. ‘வார் ஆப் ரிங்ஸ்’ படைத்த குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த பெருமை.\nவார் ஆப் தி ரிங் – மின்புத்தக ரிலீஸ்\nதினகரனில் வார் ஆப் தி ரிங்\nMassive எனும் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு கேரக்டர்களை(உதாரணம் போர்க்கள வீரர்கள்) தனித்தனியே சிந்திக்க வைப்பது குறித்த பக்கங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அயல்நாட்டில் எவனோ ஒருவனின் உழைப்பில் உருவாகும் படத்தை அனுமதி இன்று அச்சு அசலாக சுட்டு இங்கு கல்லா கட்டுவதோடு மட்டுமின்றி ‘இந்த படத்துக்கு ராப்பகலா நாயா உழைச்சேன். ஆந்தையா குலைச்சேன்’ என்று பேட்டி தரும் பிரம்மாக்களுக்கு மத்தியில், LOTR போன்ற சினிமாவை எடுக்க ஹாலிவுட் கலைஞர்கள் மேற்கொண்ட கடும் முயற்சியை திரைப்பட ரசிகர்களுக்கு வியாபார நோக்கமின்றி விருந்தாக அளித்த இந்த பதிவுலக நண்பர்களுக்கு சபாஷ் போடலாம்.\nபெல்லோஷிப், டூ டவர்ஸ், ரிடர்ன் ஆப் தி கிங் மூன்று பாகங்களையும் மறுமுறை கணினியில் பார்க்கையில் அருகே வார் ஆப் தி ரிங் நூலின் தமிழாக்கத்தை படிக்க உள்ளேன். அப்படியொரு பயணத்திற்கு இந்த ஹாப்பிட்டை(நாந்தேன்) அழைத்து செல்ல காரணமாய் இருந்த ‘காண்டால்ப்’ கருந்தேள் மற்றும் அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 6\nகேரளத்து பெண்கள் போட்டோ கேட்டு நச்சரித்த நல்லவர்களுக்கு..\nசில ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளச்சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் விளைவாக கண்பார்வையை சேர நாட்டு ஆண்கள் இழக்க துவங்கியதும் ஏ.கே.ஆண்டனி அவர்கள் அதை தடுக்க எண்ணினாராம். எனவே அரசு அனுமதி பெற்ற கள்ளுக்கடைகள் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டூப்ளிகேட் சரக்கு கொடிகட்ட பறந்த நாட்களில் திருடன் போலீஸ் விளையாட்டுக்கு பஞ்சமா என்ன ஆறுகளை ஒட்டிய வனப்பகுதிகளில் கேன் சாராய வியாபாரம் களைகட்டிய நாட்களில் போலீஸ் ரெய்டு வந்தால் நம்ம வியாபாரி சாராய கேனை ஆற்றில் போட்டுவிட்டு துள்ளி நீந்தி எதிர்க்கரைக்கு ஜம்ப் ஆகி விடுவார். அப்படியே ஆற்றின் கீழே இருக்கும் சகாவுக்கு ஒரு சிக்னலும் பாஸ் ஆகிவிடும். நீந்தி வரும் கேனை சகா சாவகாசமாக எடுத்துக்கொண்டு எஸ்கேப். இதைத்தடுக்க மப்டியில் வந்து பம்ப் அடிக்க ஆரம்பித்தது போலீஸ். உடனே நம்ம ‘அன்றாடங்காய்ச்சிகள்’ அடுத்த பிளானை போட்டனர். உதாரணத்திற்கு சைக்கிள் கடைகளில் இருக்கும் ட்யூபுக்குள் சரக்கை நிரப்பி வைப்பது. ‘மாமூலை வெட்டிட்டு வேலையைப்பாரு’ என்று பணத்திற்கு அலைவதை விட ‘நமக்கு டிமிக்கி குடுக்கற பசங்களை பிடிச்சாத்தான் ஆச்சு’ என்கிற கௌரவ பிரச்சினையில் மும்முரமாக தேடுதல் வேட்டையில் பெரும்பாலான போலீஸ் பட்டாளம் இயங்கியதாம் அப்போது.\nஞான் உண்ட கள்ளுக்கடை ஸ்பெஷல் டிஷ்\nகுமரகம் அருகே அரசு லைசன்ஸ் பெற்ற கள்ளுக்கடை ஒன்றில் அருமையான உணவு சாப்பிடலாம் வாங்க என்று மதிய நேரமொன்றில் அழைத்துப்போனார் நண்பர் மகேஷ். அதிக நாற்றமும், சத்தமும் இருக்குமோ என்று சலித்தவாறு உள்ளே நுழைந்த நான் அப்படி எதுவும் இல்லாதது கண்டு நிம்மதி அடைந்தேன். நம்மூர் டாஸ்மாக் போல இல்லாமல் நான்கு பேர் மட்டும் அமர தனித்தனியே சுவர் தடுப்புகள் கட்டி வைத்து இருந்தனர். சண்டை நடந்து மண்டை உடைந்தாலும் ஒரு க்ரூப்பால் மற்ற க்ரூப்புக்கு சேதாரம் இல்லை. நண்பரின் ஆர்டரின் பேரில் இரண்டு செட் கப்பக்கிழங்கு, பிரெஷ் ஆன வழு வழு வாலை மீன் மற்றும் பொடிமீன். ருசி டாப் க்ளாஸ். மொத்தம் இருநூற்று சொச்சம்தான் விலை. தண்ணியடித்து உடம்பை கெடுத்து கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்க இம்மாதிரி கலப்பட பொருட்கள் கலக்காத உணவுகள் உறுதுணையாக உள்ளன அங்கே.\nகுடியால் ஏகப்பட்ட குடும்பங்கள் நாசமாவதைக்கண்ட கேரள அரசு இல்லத்து அரசிகளுக்கு கொண்டு வந்த திட்டம்தான் குடும்பஸ்ரீ. அத்திட்ட உறுப்பினர் அட்டையை மகேஷின் தாயார் என்னிடம் கொண்டு வந்து காட்ட, அது குறித்து மேலும் சில விவரங்களை கேட்டேன். கணவன் தரும் சொற்ப வருமானத்தை நம்பி இராமல் பெண்களே பொருளீட்டும் சுய வேலை வாய்ப்பு திட்டமது. சாலைகள், வீட்டை ஒட்டியுள்ள தோட்டங்களை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டியது அந்த உறுப்பினர்களுக்கு தரப்படும் வேலை. அதை ஒரு சூப்பர்வைசர் கண்காணிப்பார். வேலைகள் அனைத்தும் கேமராவில் பதியப்பட்டு இணையத்தில் ஏற்றப்படும். சரியாக வேலை நடந்ததை உறுதி செய்தபின் அந்தந்த பெண் உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படுகிறது. இப்படி ஒரு உருப்படியான திட்டத்தை செயல்படுத்தும் கேரள அரசுக்கு வாழ்த்துகள் பல. தமிழக அரசின் பார்வைக்கு இது சென்று சேர எத்தனை யுகங்கள் ஆகுமோ. அப்படியே திட்டம் வந்தாலும் கட்சி ஆட்கள் வீட்டு பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று சொல்லவும் வேண்டுமோ\n‘நம்ம ஊர்ல தண்ணி போட்டா கானா பாடி கலக்க ஒரு கூட்டம் இருக்கே அங்க எப்படி’ என்று கேள்வி எழுமல்லவா’ என்று கேள்வி எழுமல்லவா கேரள கள்ளுக்கடை கானா கேக்கலாம் வாங்க..\nபடகுப்போட்டி, சபரிமலை, கோயில் யானைகள், கொஞ்சும் இயற்கை..இது போக கேரளத்தின் புகழை உலகெங்கும் பரப்பும் ஒரு ஸ்பெஷல் விஷயம்..அடுத்த பதிவில்.\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 5\n\"டேய்...எவன்டா அது. இந்த சூனா பானா ஒரு நாள் ஊர்ல இல்லனா மலைய பேத்துருவீங்களா கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்\" என்று நம்ம ஊரு குடிமகன்கள் செய்யும் ரவுசை விட ஏக சவுண்ட் விடுவதில் கேரள ஆட்கள் முன்னோடிகள். தமிழக டாஸ்மாக்குகளில் பொதுவாக நாம் காணும் கண் கொள்ளா காட்சிகள் என்ன கூப்புடுறா அந்த கலக்டரையும், தாசில்தாரையும்\" என்று நம்ம ஊரு குடிமகன்கள் செய்ய���ம் ரவுசை விட ஏக சவுண்ட் விடுவதில் கேரள ஆட்கள் முன்னோடிகள். தமிழக டாஸ்மாக்குகளில் பொதுவாக நாம் காணும் கண் கொள்ளா காட்சிகள் என்ன மதுக்கடை கவுண்டரை சுற்றி க்யூவில் நிற்காமல் சரக்கு வாங்க அல்லாடுதல், மக்கள் நடமாடும் பிரதான தெருக்களில் பாட்டிலை ஓப்பன் செய்து நீராடுதல், அப்படியே நடைபாதையில் செக்ஸியாக போஸ் தந்தவாறு மல்லாக்க படுத்தல், 0.005 சென்டிமீட்டர் அகல நீளமுள்ள மாங்காய் பத்தை, நாளே நாலு சுண்டல் உள்ளிட்ட ‘ஹெவியான’ சைட் டிஷ் களை குட்டியூண்டு கவரில் போட்டு கடையில் கொள்ளை விலைக்கு விற்றல், குருடாயிலில் செய்த சிக்கன் பீஸை விதியே என்று கடித்தவாறு காஷ்மீர் பார்டர் பிரச்னையை தீர்த்தல்...இவைதானே மதுக்கடை கவுண்டரை சுற்றி க்யூவில் நிற்காமல் சரக்கு வாங்க அல்லாடுதல், மக்கள் நடமாடும் பிரதான தெருக்களில் பாட்டிலை ஓப்பன் செய்து நீராடுதல், அப்படியே நடைபாதையில் செக்ஸியாக போஸ் தந்தவாறு மல்லாக்க படுத்தல், 0.005 சென்டிமீட்டர் அகல நீளமுள்ள மாங்காய் பத்தை, நாளே நாலு சுண்டல் உள்ளிட்ட ‘ஹெவியான’ சைட் டிஷ் களை குட்டியூண்டு கவரில் போட்டு கடையில் கொள்ளை விலைக்கு விற்றல், குருடாயிலில் செய்த சிக்கன் பீஸை விதியே என்று கடித்தவாறு காஷ்மீர் பார்டர் பிரச்னையை தீர்த்தல்...இவைதானே ஆனால் கோட்டயம் சுற்றி இருந்த பகுதிகளில் இந்த நிலை எப்படி இருக்கிறது ஆனால் கோட்டயம் சுற்றி இருந்த பகுதிகளில் இந்த நிலை எப்படி இருக்கிறது\nமன்னபள்ளி எனும் ஊரை சுற்றி வருகையில் ஒரு கடையில் நீண்ட க்யூ நிற்க என்னவென்று நண்பர் மகேஷிடம் விசாரித்தேன். மதுக்கடை என்றார். அருகில் ஒரு போலீஸ்காரர் வேறு. விவரம் கேட்டதில் கிடைத்த தகவல்கள்: இங்குள்ள(பெரும்பாலான கேரளப்பகுதிகளில்) மதுக்கடைகளில் க்யூவில் நின்றவாறு எந்த ஒரு பிரச்னையும் செய்யாமல் மதுவை வாங்கிச்செல்வர் சோமபான பிரியர்கள். ‘உக்காரு. ஊத்தி அடி’ என தமிழ்நாட்டில் இருப்பது போல டாஸ்மாக் பார்களை அரேஞ்ச் செய்து தருவதில்லை சேர அரசு. ‘வாங்குனையா. கெளம்பிக்கிட்டே இரு' என்கிறார் போலீஸ். எனவே விற்பனை செய்யும் இடத்தருகே கலாட்டாக்கள் மிகக்குறைவு. பாட்டில்களை டூ வீலர்களில் போட்டபடி நடையை கட்டுகிறார்கள் மக்கள். போகும் வழியில் போலீஸ் வழிமறித்து பாட்டிலை செக் செய்கிறார்கள். சீல் ஓப்பன் செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக பில்லை காட்ட வேண்டும். இல்லாவிட்டால் ஆப்புதான். உட்கார்ந்து உற்சாகபானம் அருந்த ஒன்று அரசு லைசன்ஸ் வாங்கி நடக்கும் கள்ளுக்கடை அல்லது தனியார் பாருக்கு மட்டுமே செல்ல வேண்டும்.\nமன்னபள்ளி பேருந்து நிறுத்தத்தை தாண்டி சில நிமிடங்கள்தான் ஆகி இருக்கும். அப்போது மகேஷின் உறவினர் ஒருவர் சொன்ன செய்தி: “கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் அங்க ஒருத்தன் போதைல செங்கல் எடுத்து அடிச்சி ஒரு ஆளை கொன்னுட்டான்”. அது மட்டுமல்ல. புன்னவெளி கிராமத்தின் ஆற்றங்கரையில் நீராட சென்ற இடத்திலும் மற்றொரு செய்தி பகிரப்பட்டது. ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த தொங்கு பாலத்தின் வழியே ஒரு குடும்பம் சென்று கொண்டிருக்கையில் குடித்துவிட்டு நான்கைந்து இளைஞர்கள் அந்த பாலத்தை வேகமாக அசைக்க, அச்சத்தில் உறைந்து விட்டனர் அக்குடும்பத்தினர். அவர்களில் ஒரு இளம்பெண்ணும் அடக்கம் என்பதே அப்பயல்களின் வெறியாட்டத்திற்கு காரணம். போலீசுக்கு தகவல் பறந்து வருவதற்குள் எஸ்கேப் ஆகிவிட்டதாம் அந்த கும்பல்.\nகுறுக்கு வழியில் சட்டென சரக்கு வாங்குவது கடினம் என்பதால் பரவச நிலைக்கு தயாராகும் முன் நீண்ட வரிசையில் கடுந்தவம் செய்கின்றனர் சியர் பாய்ஸ் அண்ட் அங்கிள்ஸ். “அப்ப நான் கேரளா போனா இவ்ளோ நேரம் க்யூவுல நின்னே தீரணுமா” என்று அங்கலாய்க்கும் சரக்கப்பர்களுக்கு ஒரு யோசனையை அள்ளி விட்டனர் அங்கிருக்கும் இளசுகள். காலை, மதியம் மற்றும் மாலை என முப்பொழுதும் முறையே வேலையை விறுவிறுவென செய்ய, லஞ்ச் உண்ட களைப்பில் இளைப்பாற, வேலை முடிந்த அலுப்பில் சிலுப்பு தட்ட..சேட்டன்கள் மதுக்கடை முன்பாக வெகுவாக திரள்கின்றனர். எனவே முற்பகல் 11 முதல் 12.30, மாலை 3 முதல் நான்கு வரை கடையை நோக்கி படையெடுத்தால் குட்டி க்யூவில் நின்று புட்டியை சடக்கென வாங்கி வரலாம் என்கிறார்கள்.\nகுடிமகன்கள் உடல்நலத்திற்கு தன்னால் ஆன பேருதவியை செய்கின்றன மதுக்கடைகள். உண்பதற்கு பெரும்பாலும் மீன் வகைகள்தான். வாய் நாறும் கருவாடு அல்ல பாஸ். ஆறு மற்றும் ஏரிகளில் பிடித்த ப்ரெஷ் ஆன வெரைட்டி மீன்கள். கேரளத்து கள்ளுக்கடை கிச்சனை பாக்கணுமா காணொளி பாருங்கோ. “நம்ம ஊரு டாஸ்மாக்கு கிச்சன்( காணொளி பாருங்கோ. “நம்ம ஊரு டாஸ்மாக்கு கிச்சன்() நாறிக்கினு கீது. அங்க என்னய்யா இவ்ளோ சுத்தமா இக்குது. எட்றா கேரளாக்கு ஒரு டிக்கட்டை” என்று சொல்லவைக்கும் வீடியோ பதிவு.\nபோலீசுக்கு டிமிக்கி காட்டிய கள்ளச்சாராய வியாபாரிகள், குடியால் அழியும் குடும்பத்து பெண்களைக் காக்க கேரள அரசு கொண்டு வந்த திட்டம், கள்ளுக்கடை கலக்கல் கானா ....மேலும் சில சரக்குகள். விரைவில்.\nஊர்ல இருக்குற பயபுள்ளைக எல்லாம் ப்ளாஸ்டிக் பந்து, நண்டு ஊருதுன்னு விளையாடிட்டு இருக்கையில ‘எனக்கு சிங்கம், புலி, சிறுத்தை பொம்மைதான் வேணும்னு அடம் புடிச்ச பயடா நீ. எதுக்கு பொம்ம. நெசமாவே மூணு சிங்கம், ஒரு சிறுத்தையை வாங்கிப்போட்டா பய ஆசை தீர ஆடிட்டு போகட்டுமேன்னு நாந்தான் ரோசனை சொன்னேன். அஞ்சாறு வருஷம் அதுகளோட நீ வெளையாடுனப்ப எடுத்த படம் இது. வச்சிக்க’ என்று இந்த அரிய போட்டோவை பரிசாய் தந்த ரெண்டு விட்ட சித்தப்பாவை எண்ணி என் மனசு கொக்குகிறது.\nபுதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்திற்கு மேடம் போன இடங்களில் கெண்டை மேளம் முழங்க, மகளிர் தலையில் முளைப்பாரி ஏந்தி க்யூ கட்டி நிற்க..இன்னும் எத்தனை வெரைட்டியான வரவேற்புகள். அரசின் ஓராண்டு சாதனை()களை விளக்கி இன்னும் நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் வண்ண வண்ணமாக வந்த வண்ணம் இருக்கின்றன. இது போக ஆளுங்கட்சி விழாக்களில் கரண்ட் கண்டமேனிக்கு செலவாகிறது. பதவி ஏற்ற ஆரம்பத்தில் ஆடம்பரம் இன்றி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மேடம் இப்போது பழைய பாணிக்கே திரும்பிவிட்டார். வாக்கு சேகரிக்கும் இடங்களில் எல்லாம் ஒரு துளி வியர்வை சிந்தாமல் இருக்க டெம்போ ட்ராவலர் குளு குளு பெட்டிக்குள் இருந்தவாறு அல்லது வண்டிக்கு மேலே பிரம்மாண்ட பந்தல் இருக்கும்போது மட்டும் பேசுகிறார். வேர்வை சிந்தி உழைக்கும் பாமரன் வெயிலில் காய்ந்தவாறு வேடிக்கை பார்க்கிறான். ஜனநாயகம் ஜெ(ய்) ஹோ\nதம்பதியர்களை அழைத்து ஆட வைத்து அழகு பார்க்கும் தமிழ் சேனல்களின் சேட்டை அடங்கிய பாடில்லை. சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு உள்ளது சோடிகள் பலர் செய்யும் காரியங்கள்..ஸ்ஸ்..யம்மா. இப்போது ஜெயா டிவியில் வரும் ‘உன் வாசம், என் நேசம்’ (டைட்டில் எப்படி) நிகழ்ச்சி கூட அதே ரகம்தான். அவர் பாட..அந்தம்மா ஆட....இரும்பு இதயம் கொண்டவர்கள் விரும்பி பார்க்கலாம்.\nமுன்னாள் சென்னை மேயர் சுப்ரமணியம் அண்ணா சாலையில் சுவரொட்ட��� ஒட்டுவதை அண்ணா சாலை முழுக்க தடை செய்ததோடு மட்டுமின்றி, சுவர்களில் எல்லாம் அழகிய ஓவியங்களைத்தீட்டி பாராட்டு பெற்றார். ஆனால் தற்போது மெட்ரோ ரயில் வேலைகளுக்காக அண்ணா சாலை முழுக்க வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் ஒன்று விடாமல் ‘நேசத்தலைவனுக்கு நீராட்டு விழா’ ‘எங்களை பெறாமல் பெத்த தாயே’ என கட்சி பேதமின்றி நாற அடிக்கிறார்கள். கரண்ட் மேயர் சைதை துரைசாமி அந்த சாலை பக்கமே போவது இல்லையா..\nமுன்பு இரண்டு ரூபாய் டிக்கட் வாங்க பத்து ரூபாய் நீட்டினால் ‘சில்ர இல்ல..எறங்கு’ என்று நடத்துனர் ஆர்டர் போடுவார். ஆனால் டிக்கட் விலையை மகமாயி புண்ணியத்தில் இரண்டு மடங்கு ஏற்றிய பிறகும் அதே நிலைதான். நான்கு ரூபாய் டிக்கட்டுக்கு பத்து ரூபாய் தந்தால் கூட சில்லறை கேட்கிறார்கள் பெரும்பாலான கண்டக்டர்கள். போற போக்கை பாத்தா பத்து ரூவா டிக்கட் ஒண்ணு குடுங்க என்று பத்து ரூவாய் நீட்டினால் கூட அதற்கும் சில்லறை கேட்டாலும் கேப்பாங்கப்போய்.\nஇன்று போய் நாளை வா:\nதானைத்தலைவன் ரபேல் நடாலும், டோஜோவிக்கும் ஆடிய பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி நேற்று மாலை தூர்தர்ஷனில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்தது. அடிக்கடி மழை வந்து குறுக்கிட்டு ஆட்டம் தடை பட போட்டியை திங்கள் மாலைக்கு தள்ளி வைத்து விட்டனர். ‘2017 ஆம் ஆண்டு கூரை போடப்போகிறோம். அதன் பின் அடைமழை அடித்தாலும் ஆட்டம் நிற்காது’ என்கிறார்கள் பிரெஞ்ச் ஓப்பனை நடத்துபவர்கள். குட் நியூஸ்.\n‘என்ன மாதிரி ஒண்டிக்கு ஒண்டி நில்லுங்க பாப்போம்’ - அரசியலில் தொபக்கடீர் என்று குதித்த காலத்தில் கேப்டன் விட்ட சவுண்டு. தொடர்ந்து தேர்தல்களை தனித்து சந்தித்து (கல்லா) டப்பா டான்ஸ் ஆடிய பிறகு தி.மு.க.வை பெருக்கித்தள்ளி ஓனிக்ஸ் வண்டியில் போட்டால்தான் த.நாடு சுத்தமாகும் என்பதற்காக ஜெவுடன் கூட்டு அணி வைத்தார். அது இப்போது அவியல் ஆகிப்போக, இறுதியாக அண்ணி பிரேமலதா மூலமாக பெரிய டார்ச் லைட்டுக்கு (உதயசூரியன் கட்சித்தல..கலைஞர்) ஹாப்பி பர்த் டே சொல்ல வைத்துள்ளார். ஆக...அக்மார்க் அரசியல்வாதி ஆவதற்கான பாடங்களில் பாஸ்மார்க் வாங்க ஆரம்பித்துவிட்டார் நம்ம தவசி. யூ கண்டின்யூ..\nஹீரோக்கள் பெண்களை சைட் அடித்து கலாய்க்கும் பாட்டுகள் தமிழில் ஆயிரம் இருக்கலாம். ஆனால் நம்ம தல தியாகராஜ பாகவதர���க்கு இணையாக ஒரு ஸ்டாரும் இதுவரை பிறக்கவில்லை. ஜம்மென குதிரையில் குந்தியவாறு தெருவோரம் நடந்து போகும் சிட்டுக்களை சட்டென கண்ணடித்து ‘வாழ்விலோர் திருநாளை’ 1944 ஆம் ஆண்டிலேயே என்னமாய் கொண்டாடுகிறார் பாருங்கள். படம்: ஹரிதாஸ். இசை: பாபநாசம் சிவன்.\nஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஎடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..\nபதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 6\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 5\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 4\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 3\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 2\nஎடோ கோபி.. ஞான் கேரளா போயி - 1\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%99%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0", "date_download": "2018-07-17T22:42:40Z", "digest": "sha1:KRVOYK6RM2ES3TV7JGZC6AZMWPXVFNBD", "length": 4716, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பங்கேற்பாளர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பங்கேற்பாளர் யின் அர்த்��ம்\n(கூட்டம், விழா, நிகழ்ச்சி முதலியவற்றில்) பங்குகொள்பவர்; கலந்துகொள்கிறவர்.\n‘1976ஆம் ஆண்டில் இருபது பங்கேற்பாளர்களுடன் தொடங்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சி தற்போது முந்நூறுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது’\n‘மாநாட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளாகப் பங்கேற்பாளர்கள் சுட்டிக்காட்டிய விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/health-medicine", "date_download": "2018-07-17T22:55:56Z", "digest": "sha1:K3VKTGRCOH7VSZDGL7DSA2ILNGWSUE3B", "length": 15414, "nlines": 429, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - உடல்நலம் / மருத்துவம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nவாழ்க்கை / தன் வரலாறு\n200 கை மருத்துவக் குறிப்புகள்\n200 கை மருத்துவக் குறிப்புகள்..\nகிரிஸ் ஜர்மே ஜான் டின்டல்\nஅக்குபிரஷர் நலமாகவே விரல் அழுத்தம் - ACCUPRESSURE மூலம் பொதுவான் நோய்களுக்கு சிகிச்சை செய்துகொள்ளும..\nஅடுக்களை மருந்தகம்“வாழ்வியல் மருத்துவம் எனும் முறைமையை செம்மை வாழ்வியல் நடுவம் கடைபிடித்து கற்றுத் த..\nநம் எண்ணமே செயல் என்ற முதுமொழியைப் போல் நம் உணவே மருந்து என்ற புதுமொழி தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ள..\nமூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட ‘உணவே மருந்து’ நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய கோச..\nஅலர்ஜியை தள்ளு... ஆஸ்துமாவை வெல்லு\nநாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நோய்கள் பெருகி வருகின்றன. நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாகவும..\nஅழகு தரும் எளிய உணவுகள்\nஅழகு தரும் எளிய உணவுகள்நோயற்ற வாழ்வுக்கு ஒவ்வொருவரின் உணவுப்பழக்க வழக்கங்களே அடிப்படையாகும். முறையான..\nஅழகு தரும் மூலிகைகள் - மூலிகை அழகுக் குறிப்புகள்\nஅழகுக்கு அழகு சேர்க்க 1000 குறிப்புகள் தொகுதி 1\nஅழகுக்கு அழகு சேர்க்க 1000 குறிப்புகள் தொகுதி 1..\nஅழகுக்கு அழகு சேர்க்க 1000 குறிப்புகள் தொகுதி 2\nஅழகுக்கு அழகு சேர்க்க 1000 குறிப்புகள் தொகுதி 2..\nஆக்கத்திற்கு 1000 யோசனைகள் தொகுதி 1,2&3\nஆன்மீக மூலிகைகள் ( வேம்பு - வில்வம் - துளச��� - அறுகம்புல் )\nஆயம் - சந்ததிகளுக்கான சமூகம்\nஆயம் - சந்ததிகளுக்கான சமூகம் -ம.செந்தமிழன்:நமது செயல்பாடுகள் யாவும் சீர்திருத்தங்களுக்கானவை அல்ல. அட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ammus-recipes.blogspot.com/2009/09/blog-post_27.html", "date_download": "2018-07-17T23:28:17Z", "digest": "sha1:2CG663OQFGOM3Y2MYTIFEGW22GKWLBFF", "length": 9056, "nlines": 218, "source_domain": "ammus-recipes.blogspot.com", "title": "அம்முவின் சமையல்: விஜயதசமி நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nஎங்கள்(புகுந்த வீட்டில்) வீட்டில் வைத்திருந்த கொலு....அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்..\nஅம்மு..உங்களின் சமையலை பார்த்து பிரமித்திருக்கிறேன்..நீங்கள் அதை பர்சன்ட் செய்யும் விதம் எல்லாம் அருமை..அதே போல் உங்கள் வீட்டில் வைத்திருக்கும் கொலுவும் அட்டகாசம்..உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்..\nயோ வாய்ஸ் (யோகா) said...\nநன்றி அக்கா உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்\nயோ வாய்ஸ் (யோகா) said...\nநன்றி உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் அக்கா\nகொலு ரொம்ப அழகா இருக்கு.\nகொலு நல்லா இருக்கு அம்மு, உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்..\nஉங்கள் கொலு அருமை.விஜயதசமி வாழ்த்துக்கள்.\nஉங்களின் முதல் வருகைக்கு நன்றி...\nதங்களின் இரண்டு வலைப்பூக்களும் மிக அழகாக இருக்கின்றன...\nரொம்ப புகழற சுதா..வருகைக்கு நன்றி..அடிக்கடி வா..\nநன்றி யோ..வருகைக்கு நன்றி தொடந்து வாங்க..\nநன்றி பவி..இது நான் வைக்கவில்லை என் சிஸ்டர் இன் லா வைத்த கொலு..உங்களின் பாராட்டை சொல்லி விடுகிறேன்.\nநன்றி ஹர்ஷினி அம்மா ..\nகொலு ரொம்ப அருமையா இருக்கு.\nதினம் சுண்டல் செய்வீர்கள் இல்லையா\nரொம்பபப.... லேட்டா வந்துட்டேனோ... எனிவே பார்க்க நல்லாதான் இருக்கு... ஆனால் இதுவரை நேரில் கொழு பார்க்க வில்லை.. டீவி மற்றும் புத்தகங்களில் தான் பார்த்திருக்கிறேன்.. மீண்டும் ஒருமுறை இங்கு காண்பதில் மகிழ்ச்சி..\nஉங்க சிஸ்டர் இன் லா அவங்களுக்கு வாழ்த்து மற்றும் நன்றி சொல்லுங்க... அவங்க தான கொழு வச்சவங்க.. உங்களுக்கும் நன்றிகள்.. அந்த கொழுவை எல்லோர் பார்வைக்கும் கொண்டு வந்தமைக்கு...\nammus-recipes.blogspot.com என்று இருந்த என் தள முகவரி இன்று முதல் www.ammuseasycooking.com என்று மாற்றப்பட்டுள்ளது:)))\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-17T22:48:08Z", "digest": "sha1:F5JLZBZTYINLGMVSTOS546P2LZBRXIYQ", "length": 10696, "nlines": 51, "source_domain": "cineshutter.com", "title": "உங்களின் விவசாய கனவை நினைவாக்கும் 'இந்திரா ஆக்ரோ டெக்' நிறுவனம்! | Cineshutter", "raw_content": "\nசீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் – விஜய் சேதுபதி\nஉங்களின் விவசாய கனவை நினைவாக்கும் ‘இந்திரா ஆக்ரோ டெக்’ நிறுவனம்\nஇயற்கை விவசாயம் சார்ந்த பரம்பரிய அறிவு மற்றும் இக்காலத்துக்குத் தேவையான தொழில்நுடப அறிவு, இவை இரண்டையும் ஒருங்கினைத்து விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்து மக்களுக்கு நல்ல உணவுக்கான உத்திரவாதத்தை தருவதை தன்னுடைய முக்கிய செயலாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான் இந்திரா ஆக்ரோ டெக்.\nஇயற்கை மீது பற்றுள்ள ஒத்த கருத்துடைய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஒருங்கினைத்து பாரம்பரிய கூட்டுறவுப்ப பண்னை முறையில் நவீன தொழில் நுடபத்தை புகுத்தி எதிர்கால சந்ததியருக்கான நலனை தன் யுக்திகளின் மூலம் இன்றே விதைக்கின்றது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.\nஇன்று நம் குழந்தைகளிடம் எங்கிருந்து அரிசி வருகிறது எங்கிருந்து பருப்பு வருகிறது என்று கேட்டால் பெரும்பாண்மையான குழந்தைகளின் பதில் தெரியாது என்பதுதான். இயற்கையை அறிந்துகொள்ளுதல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று. அவ்வகையில் தன் திட்டத்தின் மூலம் அனைவரும் விவசாயத்தில் பங்கெடுத்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம். மேலும் இது முதலீடு செய்தவர்களுக்கு கைமேல் பலன்கள் பல தரும் திட்டமாகவும் அமைகின்றது.\nபல விவசாயிகளோடு கைகோர்த்து தான் பராமரிக்கும் மிகப் பெரிய விவசாய பண்ணையை சிறு சிறு பகுதிகளாக விற்று அதில் அருவடை செய்யப்படும் அரிசி, பருப்பு, மற்றும் பிற தானியங்களின் ஒரு பகுதியை வருடந்தோறும் அந்த நிலத்தை வாங்கிய உரிமையாளருக்கு அளிக்கின்றனர். இதை விவசாயத்திற்கு நகர மக்கள் செய்யும் பங்களிப்பாகவும், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையளிக்கும் ஒரு திட்டமாகவும் வகுத்துள்ளது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.\nபயோ டெக்னாலஜியில் ஆய்வுகள் பல செய்துகொண்டிருக்கும் டாக்டர் M.ஆனந்த பாரதி அவர்கள் இந்திரா ஆக்ரோ டெக்கின் நிறுவனராவார், சிவில் எஞ்சினியரிங் பட்டம் பெற்று இன்று கட்டிடக்கலை துற���யில் சிறந்து விளங்கும் திரு.பூபேஸ் நாகராஜ் இதன் துனை நிறுவனராவார். இருவரின் கனவே விவசாயம் விவசாயி பொதுமக்கள் ஆகிய மூன்று புள்ளிகளையும் இணைத்து இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனத்தின் மூலம் நிலையான தரமான உணவுச்சங்கிலியை அமைப்பதே ஆகும்.\nபிரபல இயற்கை வேளான் வல்லுனர் பாமையன் இவர்களின் அனைத்து திட்டங்களுக்கும் பக்கபலமாக இருந்து பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் வழக்கறிஞர் R.தமிழ்செல்வி போன்ற துறைசார்ந்த வல்லுனர்கள் பலர் இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nடிசம்பர் 23 – ‘உழவே தலை’ திருவிழா\nவிவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்து இயங்கும் இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம் வருடந்தோறும் டிசம்பர் 23ம் தேதியன்று கொண்டாடப்படும் இந்திய விவசாயிகள் தினத்தை இவ்வருடம் முதல் விவசாயிகளைக் கொண்டாடும் வகையில் ”உழவே தலை” என்ற பெயரில் மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப் போகின்றது.\nநவம்பர் 19 – 60 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் நடும் விழா\nவரும் நவம்பர் 19-ஆம் தேதி திண்டிவனம் அருகேயுள்ள ஆவணிப்பூர் எனும் இடத்தில 60 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் நடும் நிகழ்வை ‘இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்’ மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.\nநகரங்களில் வாழும் சிலருக்கு மரம் நட வளர்க்க வேண்டும் என ஆசை இருக்கும்.ஆனால் அவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும். அப்படி ஆர்வமுள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரம் நடலாம். குடும்பத்தினருடனும் கலந்து கொள்ளலாம்.\nஅவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை ‘இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்’ இலவசமாகவே ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் இருந்து செல்ல விருப்பமுள்ளவர்கள் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பதிவுசெய்துகொள்ளலாம். திரு.பாட்ஷா – 77081 17744.\nவிவசாயிகளுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி பெருகினால் அது எல்லா உயிர்களுக்கும் ஆதாரமான விவசாயத்தொழிலையே பாதிக்கும். எனவே இவர்கள் இருவரையும் பாரம்பரிய அறிவு கலந்த நவீன விவசாய யுக்திகளின் மூலம் இணைக்கும் பாலமே இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalakkannaadi.blogspot.com/2012/09/blog-post_3593.html", "date_download": "2018-07-17T23:25:28Z", "digest": "sha1:DTRY4OEPVASYGCHBFS5PO63GF5YXPKI2", "length": 5346, "nlines": 93, "source_domain": "kaalakkannaadi.blogspot.com", "title": "காலக்கண்ணாடி: அண்ணாமலையார் அற்புதங்கள்", "raw_content": "\nசொல்லாத சொல்லாய் என் நினைவில் தங்கியவை கைகளால் எடுத்துச் செல்லப்பட, கைநழுவிய நினைவுகள் என் எழுதுகோலின் வழியே மைத்துளிகளாய் சிதறியவை இவை... எனது எண்ண ஓட்டத்தின் பல பரிமாணங்களை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடிகள் இவை... கால ஓட்டத்தின் துணை கொண்டு கண்ணாடி வழியே என்னைப் பார்க்க விரும்புபவர்கள் பயணியுங்கள் என்னுடன்...\nபேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்\nநாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கையரைத்\nதாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைச் சொல்லிச்\nசேய்போல் இருப்பர் கண்டீர், உண்மை ஞானம் தெளிந்தவரே…\nநேற்று இரவு மன அமைதிக்காக வேண்டி, அண்ணாமலையார் அற்புதங்கள் இசைத்தட்டை கேட்டவாறு நித்திரையில் ஆழ்ந்தேன்... அப்பொழுது இந்த பாடலைக் கேட்க நேர்ந்தது... ஆஹா, ஆஹா, என்ன ஒரு செய்தி...\nஉண்மைதான், பெரிய பெரிய ஞானியரெல்லாம் பல சமயம் நம் கண்களுக்கு ஏதோ பித்து பிடித்தவர் போலவே நம் கண்ணுக்குத் தெரிகின்றனர்... ஆனால் உண்மையில் நாம் தான் பல வித பித்துகளைப் பிடித்துக் கொண்டு அலைகிறோம்... இப்பாடலைக் கேட்டதிலிருந்து எனக்கும் எப்பொழுது இந்த மாதிரி உண்மை ஞானம் தெளிந்து, பேய் போல் திரிந்து பிணம் போல் கிடப்போம் எனும் எண்ணம் ஆட்கொண்டு விட்டது...\nநமசிவாயா நின்தாள் பணிந்தேன்;நின் பார்வை\nஎமைக்கண்டு நான்;அழிக்கும் நாளதுவும் எந்நாளோ\nஅந்நாளைக் கண்டிடவே எப்போழ்தும் என்நாவில்\nமுத்தொள்ளாயிரத்தில் இருந்து ஒரு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingam.in/computer/c/cindex.htm", "date_download": "2018-07-17T22:36:46Z", "digest": "sha1:RYSWCU5KE7B63NQVOCOKY57EZT3OUG7N", "length": 11899, "nlines": 57, "source_domain": "sivalingam.in", "title": " மு.சிவலிங்கம் வலையகம் - கணிப்பொறி - சி மொழி", "raw_content": "\n3. சி நிரலைச் செயல்படுத்தல்\n4. சி நிரலின் கூறுகள்\nகல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கணிப்பொறியியல் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் விதமாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புத் தேடுவோருக்குப் போட்டித் தேர்வுகளிலும், நேர்முகத் தேர்வுகளிலும் பயன்படும் வகையிலும், சி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெள��யிடப்படும்.\n.....இந்த நேரத்தில்தான், டென்னிஸ் ரிட்சி, வரலாற்றுச் சிறப்புமிக்க அச்சாதனையைச் செய்தார். பி-மொழியைச் செழுமைப்படுத்தி, தன் மேதமையின் சாரத்தைப் பிழிந்து அதில் கலந்து, கம்ப்பைலர் சார்ந்த ஒரு புதிய மொழியை உருவாக்கினார். பிசிபீஎல் மொழியிலும், பி-மொழியிலும் காணாமல் போயிருந்த பொதுத்தன்மையைத் தன் மொழியில் மீட்டுத் தந்தார்.....கணிப்பொறி மொழி வல்லுநர்கள் 1960-ல் கண்ட கனவைக் கடைசியாக 1972-ல் ரிட்சி நிறைவேற்றி வைத்தார். [.....]\nதிருக்குறளைப் பற்றித் தெரியாதவர் ஒரு தமிழறிஞராய் இருக்க முடியாது. அதுபோல சி-மொழியை அறியாதவர் ஒரு கணிப்பொறி நிரலராய் இருக்க முடியாது. ஆயிரம் மொழிகள் வந்து போனாலும் அன்றுமுதல் இன்றுவரை உயர்தனிச் செம்மொழியாய்ச் சிறப்புக் குன்றாமல் செல்வாக்குப் பெற்று விளங்குவது சி-மொழி ஆகும்..... ‘கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு’ என்பதை மறுப்பவர் எவருமில்லை. ஆம் சி-மொழியைக் கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புக் கிட்டும் என்பதில் ஐயம் எதுவுமில்லை. [.....]\nபாடம்-3: சி நிரலைச் செயல்படுத்தல்\nசி-மொழியில் ஜோர்டெக்-சி, போர்லாண்டு-சி, மைக்ரோசாஃப்ட்-சி, டர்போ-சி என்று எத்தனையோ வகைகளும், ஒவ்வொன்றிலும் பல்வேறு பதிப்புகளும் உள்ளன. இவை எல்லாம் பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கிய சி-மொழிக்கான கம்ப்பைலர்கள்..... நாம் எழுதும் சி-மொழி நிரலை ஏதேனும் ஒரு கம்ப்பைலரில் கம்ப்பைல் செய்து பிறகுதான் இயக்கிப் பார்க்க முடியும். கம்ப்பைலர்களில் பின்பற்றப்படும் வழிமுறைகளில் மிகச்சிறு வேறுபாடுகள் இருக்க முடியும். [.....]\nபாடம்-4: சி நிரலின் கூறுகள்\nஒரு நிரலின் கட்டமைப்பில், இருவகைக் கூறுகள் உள்ளன. ஒன்று மரபு (Convention); மற்றொன்று விதிமுறை (Rule). மரபுகளை, நீங்கள் விரும்பினால் பின்பற்றலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். மரபுகள் பின்பற்றப்படா விட்டாலும் அந்த நிரல் சரியாகவே செயல்படும். ஆனால் விதிமுறைகளை நிரல் எழுதும்போது கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இல்லையேல் நிரல் கம்ப்பைல் ஆகாது அல்லது சரியாகச் செயல்படாது. [.....]\n...சி-மொழியில் நான்கு அடிப்படைத் தரவினங்கள் (Basic Data Types) உள்ளன. .இவை மூலத் தரவினங்கள் (Primitive Data Types) என்றும் அழைக்கப்படுவதுண்டு. எளிய தரவினங்கள் (Simple Data Types) என்றும் கூறுவர். தரவினம் என்பது ஒரு குறிப்பிட்ட தரவை மட்டுமின்றி அதைப் பயன்படுத்துவது பற்றிய விதிமுறைகளையும் சேர்த்தே குறிக்கிறது. [.....]\n...புரோகிராமில் பயன்படுத்தப்படும் டேட்டா கம்ப்யூட்டரின் நினைவகத்தில் பதிந்து வைக்கப்படுகின்றது. தேவையானபோது எடுத்தாள அதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும். எனவே, புரோகிராமில் பயன்படுத்தப்படும் டேட்டாவுக்குப் பொருத்தமான ஒரு பெயரைச் சூட்டுகிறோம். அதாவது, டேட்டாவை நினைவகத்தில் பதிந்து வைக்க ஓர் இடத்தை ஒதுக்கீடு செய்து, அந்த இடத்துக்கு ஒரு பெயர் (Label) சூட்டுகிறோம். அப்பெயரையே மாறி (variable) என்கிறோம். [.....]\nஒரு புரோகிராமில் எப்போதுமே மாற்றப்படும் சாத்தியக்கூறு இல்லாத ஒரு டேட்டாவை மாறிலி (Constant) என்கிறோம். சி-மொழியில் இரண்டு வகையாக மாறிலிகள் செயல்படுத்தப்படுகின்றன. (1) #define பதிலீடுகள் மூலமாக. இத்தகைய மாறிலிகள் ‘குறியீட்டு மாறிலிகள்’ (Symbolic Constants) என்று அழைக்கப்படுகின்றன. (2) const என்னும் பண்பேற்றி (Qualifier) மூலமாக. [.....]\nஒரு புரோகிராமில் char, int, float, double ஆகிய தரவினங்களில் அறிவிக்கப்பட்ட மாறிகளில், ஓர் இனத்தின் மதிப்பை வேறோர் இனத்தின் மதிப்பாக எடுத்தாளும் முறையே இனமாற்றம் (Type Conversion) எனப்படுகிறது. சி-மொழியைப் பொறுத்தவரைப் புரோகிராமரின் தலையீட்டிலும், புரோகிராமரின் தலையீடு இல்லாமலும் இத்தகைய இனமாற்றம் சாத்தியம். [.....]\nபிரபஞ்ச இயக்கத்தையும் சமூக வரலாற்றையும் மனித வாழ்க்கையையும் சரியாகப் புரிந்துகொள்ள\nமுகப்பு | இலக்கியம் | கணிப்பொறி | அறிவியல் | சட்டம் | தத்துவம் | நூல்கள் | உங்கள் கருத்து | என்னைப்பற்றி | தொடர்புக்கு\nஇவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன\nவலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhanedwin.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-17T23:27:58Z", "digest": "sha1:LGEZQ75PGLWR4F4NTNMNRMARJQ546W5L", "length": 18869, "nlines": 310, "source_domain": "thamizhanedwin.blogspot.com", "title": "நாஞ்சில் - தமிழன் எட்வின்: 10_10", "raw_content": "\nநாஞ்சில் - தமிழன் எட்வின்\nஉலகம் சிரிக்கும் இந்திய விளையாட்டு\nஅரசியலும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொல்வார்கள் இன்று விளையாட்டும் ஊழலும் பிரிக்கமுடியாது என்று சொன்னாலும் தகும். 2020 ல் இந்தியா பணக்கார/வல்லரசு நாடாகிறதோ இல்லையோ 20-20 கிரிக்கெட் போட்டியால் பலர் பல கோடியை ஏய்த்து பணக���காரர்கள் ஆகி விட்டார்கள்.\nமற்ற விளையாட்டுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கிரிக்கெட்டில் தான் அதிக ஊழல் நடைபெறுவதாக தெரிகிறது. அதற்கு காரணம் கிரிக்கெட்டில் புழங்கும் அதிக பணமும், விளம்பர நிறுவனங்கள் கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் தருவதும் தான் என படுகிறது.\nவிளையாட்டில் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் ஊழலின் கை ஓங்கி இருப்பதற்கு \"பேராசை\" என்ற பெரிய வில்லனும் ஒருவகையில் காரணமாவதையும் மறுக்க முடியாது. அசாரூதீன், ஜடேஜா, ஹான்ஸி குரோனியே என கிரிக்கெட்டில் முதிர்ந்த வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு தோல்விக்கு காரணமானார்கள் என்றால் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஆசிப், அமீர், பட் இளம் வீரர்களும் துணிந்து விட்டார்கள்.\nஐ.பி.எல் போட்டிகளை ஒருங்கிணைத்ததில் லலித் மோடி ஊழல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் என்றால் அண்மையில் டெல்லியில் நடந்து முடிந்த காமென்வெல்த் போட்டிகளை ஏற்பாடு செய்ததில் 'சுரேஷ் கல்மாடி' ஊழல் செய்ததாக தெரிய வந்திருக்கிறது. இதன் முன்னர் தேசிய விளையாட்டான ஹாக்கியிலும் ஊழல் செய்ததாக கே.பி.எஸ் கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.\nஇப்படியாக இன்று விளையாட்டும் பணமும் பிரிக்கமுடியாததாகி விட்டது. விளையாட்டு பிரபலங்கள் இத்தனை குற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் செய்த ஊழலுக்கு தக்கதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டனவா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பதில். குறைந்த பட்சம், பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர் அவ்வளவு தான்.\n\"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\" என்ற கவுண்டமணியின் நகைச்சுவை போல் விளையாட்டில இதெல்லாம் சகஜமப்பா என்ற நிலைமை வந்து விட்டது என்பதாகவே படுகிறது.\n'SPOTS' இல்லாத \"SPORTS\" எங்க இருக்கு என பலரும் இப்போதே கேள்வியும் எழுப்பத்தொடங்கி விட்டார்கள்\nLabels: இந்தியா, கிரிக்கெட், விளையாட்டு\nகருப்பர்களை கேவலமாக பார்க்கும் சமூகம்\n(விடுமுறையில் இருப்பதால் வலைப்பக்கம் வந்தே இரு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. முன்னர் எழுதி வைத்த இந்த பதிவை கூட இணைக்க சமயம் வாய்க்கவில்லை)\nநீங்கள் எத்தனை சிறப்பு உடையவராயிருந்தாலும்; பல ஆயிரம் திறமைகள் உங்களுக்குள் ஒளிந்திருந்தாலும்;எத்தனை சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும், உங்கள் தோலி���் நிறம் கவர்ச்சியாக இல்லாமல் கருமையாக இருக்குமெனில் உங்களுக்கு அளிக்கப்படும் மதிப்பும் மரியாதையும் சிவப்போ வெள்ளையோ உடைய நிறத்தவருக்கு அளிக்கப்படும் மரியாதையில் பகுதி கூட அளிக்கப்படுமா என்பது சந்தேகம் தான்.\nகோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கருப்பு நிறம் உடையவர்கள் வெகு சிலரே. ஹாலிவுட்டில் கருப்பராக இருந்த மைக்கேல் ஜாக்சன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொண்டதும் உலகம் அறிந்ததே.\nஅமெரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் காலங்காலமாக நிலவி வந்த நிறவெறியையும் அதற்காக மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் போராடியதும் மறக்கவியலுமா அங்கு வெளிப்படையாக கருப்பர்கள் தாக்கப்படுதலும், ஒதுக்கப்படுதலும் நிலவியது என்றால் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் மறைமுகமாக கருப்பர்கள் இன்னமும் தரந்தாழ்ந்தே நடத்தப்படுகிறார்கள்.\nஅண்மையில் நண்பர் ஒருவர் கூட இதனைக்குறித்து வேதனைப்பட்டிருந்தார். அவரும் சற்று கருப்பு தான். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் பணிபுரிகிறார் அவர். அவருக்கு அளிக்கப்படும் அனைத்து பணிகளையும் எவ்வித சிரமும் இல்லாமல் மிக நேர்த்தியாக செய்து முடிக்கிறவர் அவர். பத்து வருடங்களாக அதே பணியில் இருக்கின்றவருக்கு பணி உயர்வு இது வரை கிடைக்கவில்லை. அவருக்கு கீழே இருந்த வேற்று நாட்டை சேர்ந்த வெள்ளைத் தோலை உடைய பலரும் பணி உயர்வு பெற்று விட்டார்கள். அவரோ இன்னமும் காத்திருக்கிறார்.\nஇத்தனைக்கும் அவர்கள் அனைவரும் இவரிடம் இருந்து தொழிலை கற்றவர்கள் தான். பதவி உயர்வு அடைந்த பின்னர் நண்பரை கண்டு கொள்வதே இல்லை என்று கூட கூறி வேதனைப் பட்டார்.\nபல இடங்களில் இந்த நிலைமை தான் இன்னும் தொடர்கிறது. எனினும் கருப்பர்கள் எந்த விதத்திலும் பிறர்க்கு குறைந்தவர்கள் அல்லர். அந்த விதத்தில் சாதனை படைத்த சிலரை கருப்புச் சாதனையாளர்கள் என்ற இந்த பதிவில் தொகுத்திருந்தேன்.\nகருப்பர்களை கேவலமாக பார்ப்பது இன்னும் தொடரத்தான் செய்யும் போல.\nLabels: அனுபவம், சமூகம், சிந்தனைகள்\nஉலகம் சிரிக்கும் இந்திய விளையாட்டு\nகருப்பர்களை கேவலமாக பார்க்கும் சமூகம்\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலா - சினிமா விமர்சனம்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஆர். கே. லக்ஷ்மன் (1)\nமாதங்கி அருள் பிரகாசம் (1)\nநாஞ்சில் நாகர்கோவிலில் பிறந்தவன்; தொடர்புக்கு arnoldedwinp@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/109587", "date_download": "2018-07-17T23:08:54Z", "digest": "sha1:62LYWGWKKW34LMNVI6NJDFXWPSYOKQ4W", "length": 5295, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 12- 01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமிட்நைட் மசாலாவில் மஹத்-யாஷிகா செய்த லீலைகள்- வெளிவராத விஷயம்\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nதமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ரஸ்ய பெண்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில் இரண்டு இந்திய நடிகர்கள்\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட சிம்பு பட நடிகை\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nவிஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\nவீடியோவை காட்டி கற்பழித்த டாக்டரை கொலை செய்ய மாணவி கொடுத்த விலை என்ன தெரியுமா...நெஞ்சே வெடிச்சிடும் பிண்ணனி\nமிட்நைட் மசாலாவில் மஹத்-யாஷிகா செய்த லீலைகள்- வெளிவராத விஷயம்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nயாஷிகா-ஐஸ்வர்யா படுக்கையில் மஹத் செய்தது சரியா- சிம்பு அதிரடி பதில்\nஇந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/hyundai-memory-ta", "date_download": "2018-07-17T23:07:24Z", "digest": "sha1:OFTU744LBTWM4URX5VLDSDI733JEZYY7", "length": 4865, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "(Hyundai Memory) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2017/11/blog-post_12.html", "date_download": "2018-07-17T23:16:08Z", "digest": "sha1:PCOKIQ35Q6IJMHMLVNLRZZJ5N5SDMQCT", "length": 9708, "nlines": 131, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: எந்தவிதமான ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவதாக பாபா உறுதியளித்துள்ளார்.", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஎந்தவிதமான ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவதாக பாபா உறுதியளித்துள்ளார்.\nசாய்பாபா என்கிற மகத்தான தெய்வீக அவதாரத்திடம் நம்பிக்கை வைப்பவன், அவ்வாறு வைத்து விட்டோமே என எந்த கால கட்டத்திலும் வருந்த வேண்டியதில்லை. பின்னோக்கி நடக்க வேண்டியதில்லை. நம்பிக்கை வைத்த ஒருவன் தன் சுபாவத்தில் உயருகிறான் என்பதையும், இந்த படிப்படியான முன்னேற்றம் பாபாவால் உறுதி அளிக்கப்பட்ட உன்னத பலன்களைப் பெற வழி வகுக்கும் என்பதையும் அனுபவம் காட்டும். சில சமயங்களில் பாபா, தம் பக்தனை எந்த பாதையில் இட்டுச் செல்கிறார் என்பதை மறைத்து விடுவது அவனுடைய நம்பிக்கையை திடப்படுத்தவே. தன்னிடம் தஞ்சம் புகுந்தவனை எந்த திக்கிலிருந்தும் தோன்றும் எந்தவிதமான ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவதாக பாபா உறுதியளித்துள்ளார். ஆகவே எந்த ஒரு சூழ்நிலையிலும் பாபா மீதான நம்பிக்கையை இழந்துவிட வேண்டாம். பாபாவிடம் லௌகீக பலன்களை எதிர்பார்த்து வந்து கிட்டாமல் ஏமாற்றமடைந்தவர்கள் அவ்வாறு கிட்டாதது அவர்கள் எதிர்கால நன்மையை பாபா கருத்தில் கொண்டதால் தான்.\n\" பல ஜென்ம புண்ணியத்தினால் பாபாவின் தர்பாரில் இணைத்துள்ளோம். இனி நமக்கு கவலை இல்லை. எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் வாழும் நாம், எந்த சூழ்நிலையிலும் உங்கள் மீதான நம்பிக்கை குறையவே கூடாது என்ற ஒரே ஒரு வேண்டுதலை மட்டும் பாபா முன் வைப்போம். வேறெந்த வேண்டுதலும் வேண்டாம்.\"\nஇந்த ஜீவாத்மா (சரீரத்துள் அடங்கிய ஆத்மா) முக்குணங்களுக்கு (ஸத்துவம், இராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்கள்) அப்பாற்பட்டதே. ஆயினும், ம...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வ���தங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/suryan-explains/", "date_download": "2018-07-17T22:54:44Z", "digest": "sha1:PWBL2LRJFZGXOMV2XU3G55H3HSETXK37", "length": 6482, "nlines": 191, "source_domain": "www.suryanfm.in", "title": "Suryan Explains Archives - Suryan FM", "raw_content": "\nரஜினிகாந்த் என்னை GOOD BOY-னு சொன்னாரு\nஉலகையே திரும்பிப்பார்க்க வைத்த தமிழ் சிறுவனின் சாதனை\n“சூரியா அண்ணா ரொம்பவே குறும்பு,” says Brindha Sivakumar\nரஜினிகாந்த் என்னை GOOD BOY-னு சொன்னாரு\nஉலகையே திரும்பிப்பார்க்க வைத்த தமிழ் சிறுவனின் சாதனை\n“சூரியா அண்ணா ரொம்பவே குறும்பு,” says Brindha Sivakumar\nமகத்துவம் நிறைந்த நம்ம ஊர் மஞ்சள்\nகாபி பற்றிய அறியாத தகவல்கள்\nஉங்களை ஒருவர் அவமதிக்கும் போது என்ன செய்யவேண்டும்\nஸ்டீவ் ஜாப்ஸ் தன் இறுதிக்காலத்தில் சொன்ன சில உண்மைகள்\nமகத்துவம் நிறைந்த நம்ம ஊர் மஞ்சள்\nகாபி பற்றிய அறியாத தகவல்கள்\nஉங்களை ஒருவர் அவமதிக்கும் போது என்ன செய்யவேண்டும்\nநீங்கள் யாரையாவது அவமானபடுத்தி உள்ளீர்களா உங்களை யாராவது அவமதிக்கும் போதும் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களை யாராவது அவமதிக்கும் போதும் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களை அவமதித்தவர்களை நீங்கள் மீண்டும் அவமதித்து உண்டா...\nஸ்டீவ் ஜாப்ஸ் தன் இறுதிக்காலத்தில் சொன்ன சில உண்மைகள்\nவெற்றிலை – இது வெறும் இலை அல்ல மருத்துவ மூலிகை\nநோய், நொடியின்றி பலவருடம��� நம் முன்னோர்கள் வாழ்ததற்ற்கு பல காரணங்களின் வெற்றிலையும் ஒன்று என்பதை மறக்காதீர்கள்…\nதஞ்சை பெரிய கோவிலும், தலையாட்டி பொம்மையும்\nஉலகை மாற்றும் எந்திர படிப்பு இந்த என்ஜினியர்\nஎதையும் செய்ய முடியும் என நினைக்கும் பெண்களுக்காக இந்த வீடியோ\nபிளாஸ்டிக் கப்பில் டீ குடிப்பது 12 சிகரெட் புகைப்பதற்கு சமம்\nரஜினிகாந்த் என்னை GOOD BOY-னு சொன்னாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22066/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-17T22:59:55Z", "digest": "sha1:B2ENSXZM3XJGXQI5DD53V5CMH2M4MB5T", "length": 15703, "nlines": 188, "source_domain": "www.thinakaran.lk", "title": "இரு ரிப்பர் வாகனங்கள் மோதி விபத்து; சாரதியொருவர் பலி | தினகரன்", "raw_content": "\nHome இரு ரிப்பர் வாகனங்கள் மோதி விபத்து; சாரதியொருவர் பலி\nஇரு ரிப்பர் வாகனங்கள் மோதி விபத்து; சாரதியொருவர் பலி\nகிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற ரிப்பர் ரக வாகன விபத்தில் சாரதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.\nமாங்குளம் பகுதியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த மணல் ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த இரண்டு ரிப்பர் ரக வாகனங்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nமுன்னாள் சென்றுகொண்டிருந்த ரிப்பர் வாகனம் சடுதியாக நிறுத்தப்பட்டமையால் பின்னால் மணல் ஏற்றி சென்ற மற்றய ரிப்பர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது..\nகுறித்த சாரதியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.\n(கிளிநொச்சி குறூப் நிருபர் - எம். தமிழ்செல்வன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபேராதனை பொறியியல் பீடத்திற்கு பூட்டு\nமீள அறிவிக்கும் வரை, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பரீட்சைக்குத் தோற்றும்...\nஇ.போ.ச. பஸ் Online ஆசன பதிவு அறிமுகம்\nஇலங்கை போத்துவரத்து சபையினால், இணையத்தின் மூலம் நேரடியாக முற்கூட்டிய பஸ் ஆசன பதிவுகளை மேற்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நேற்றைய...\nபெல்ஜியம் நட்புறவு குழு இலங்கை விஜயம்\nபெல்ஜியம் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுக்குழு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கெண்டுள்ளது. பிரதியமைச்சர் வசந்த சேனநாயக்க மேற்படி குழுவினரை...\nமேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவு திறப்பு\nமலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீரேந்தும் பகுதியில் ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...\nகற்பிட்டியில் கரையொதுங்கிய 35 அடி நீளமான திமிங்கிலம்\nகற்பிட்டி ஆலங்குடா கடற்கரைப் பிரதேசத்தில் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.குறித்த திமிங்கிலம் நேற்று திங்கட்கிழமை (16) காலை...\nரூ.1398 மில். காசோலை மோசடி விசாரணை நிறுத்தப்படவில்லை\nஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமர்2015 ஜனாதிபதி தேர்தலின் போது வங்கிகளினூடாக காசோலைகள் மாற்றப்பட்டு முன்னாள் ஜனாதிபதி செயலக...\n2020 க்குள் 50 இலட்சம் மரக்கன்றுகள் நடுகை\nஇத்தாலியில் ஐ.நா உணவு விவசாய மாநாட்டில் ஜனாதிபதி* மரங்கள் வெட்டுவதற்கு தடை* ஒவ்வொரு மாணவரும் ஒரு மரமேனும் நடுவது கட்டாயம்2020 ஆம் ஆண்டாகும்போது 5...\nஆளுநருக்கு ஆலோசனை வழங்குமாறு கோரி சபையில் தீர்மானம்\n19 உறுப்பினர்கள் இணைந்து தீர்மானம் நிறைவேற்றம்வடமாகாண சபைக்கு முழுமையான அமைச்சர்கள் சபையை உருவாக்குவதற்கான ஆலோசனையை ஆளுநருக்கு வழங்கவேண்டும் எனக்...\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டீன் ஆகியோருக்கு இடையில் பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கில் நடைபெற்ற வரலாற்று...\nஇ.போ.ச இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது\nபிரதி அமைச்சர் அசோக அபேசிங்கநீண்ட காலமாக நட்டத்தில் இயங்கி வந்த இலங்கை போக்குவரத்துச் சபை, முறையான முகாமைத்துவம் காரணமாக தற்போது இலாபம் ஈட்டும்...\nபோதைப்பொருள் குற்றவாளிகள் பட்டியலில் முதன்மை வகிப்போர் பெண்களே\nபோதைப் பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ளோரின் பட்டியலில் முதன்மை வகிப்பது பெண்களே என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு...\nமன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி 34 ஆவது நாளாக தொடர்வு\nஇது வரை 39 எலும்புக்கூடுகள் மீட்புமன்னாரில் (பழைய கூட்டுறவு வர்த்தக நிலையம்) சதொச விற்பனை நிலையத்தின் கட்டுமானப் பண��� பகுதியில் நடைபெற்று வரும்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.07.2018...\nகுழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது\nஅவருடன் இருந்த மேலும் மூவர் கைதுகுழந்தைக்கு மதுபானம் அருந்தக்...\nகோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nநீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம்...\nபேராதனை பொறியியல் பீடத்திற்கு பூட்டு\nமீள அறிவிக்கும் வரை, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை...\nஇ.போ.ச. பஸ் Online ஆசன பதிவு அறிமுகம்\nஇலங்கை போத்துவரத்து சபையினால், இணையத்தின் மூலம் நேரடியாக முற்கூட்டிய...\n292 முதலைகளை கொன்ற இந்தோனேசிய கிராம மக்கள்\nஇந்தோனேசியாவில் முதலை வளர்ப்புப் பண்ணையில் முதலை ஒன்று கடித்து ஒருவர்...\nதமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினம் ஆடிப்பிறப்பு\n“ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே... கூடிப்...\nபாரிஸில் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் கலகம்\nஉலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதைப் பாரிஸில்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2016/09/blog-post_87.html", "date_download": "2018-07-17T23:05:23Z", "digest": "sha1:OTU2FVZSQIEJDSVGPBKLRBIY43TZZBJH", "length": 12286, "nlines": 233, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): நல்லாசிரியர் விருது தேர்வு குழுக்கள் அதிர்ச்சி : 'நல்ல ஆசிரியர்கள்' தகுதி இழந்த சோகம்", "raw_content": "\nநல்லாசிரியர் விருது தேர்வு குழுக்கள் அதிர்ச்சி : 'நல்ல ஆசிரியர்கள்' தகுதி இழந்த சோகம்\nகல்வித்துறையில் அரசியல் மற்றும் அதிகாரிகள் சிபாரிசுகளால், மாநில நல்லாசிரியர் விருது பட்டியலில் தேர்வான ஆச��ரியர்கள் பலருக்கு வாய்ப்பு நழுவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், விருதுக்கு\nபரிந்துரைத்த தேர்வு குழுக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.\nஒவ்வொரு ஆண்டும் : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் 'நல்லாசிரியர்' விருது வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம். பணிக்காலத்தில் புகாருக்கும், துறை ரீதியான நடவடிக்கையில் சிக்கியிருக்க கூடாது. மாணவர் நலனில் ஆசிரியர் பங்கு போன்றதகுதிகளின் அடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.\nமாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர் கொண்ட தேர்வுக் குழு, விண்ணப்பித்த மொத்த ஆசிரியர்களின் தகுதியை ஆய்வு செய்து, நேர்காணல் நடத்தி, ஒன்று முதல் ஆறு வரை 'ரேங்க்' வழங்கிய பட்டியலை இயக்குனருக்கு அனுப்பி வைக்கும். இதில் இருந்து கல்வி மாவட்டம் வாரியாக உயர்நிலை மேல்நிலை, தொடக்கக் கல்வி, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்படுவர்.\nஇந்த ஆண்டு 379 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சில அமைச்சர்கள், அதிகாரிகள் சிபாரிசால் ௫,6வது, 'ரேங்க்' பெற்ற ஆசிரியரும், தேர்வுக் குழு பரிந்துரைக்காத ஆசிரியரும் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நல்லாசிரியர் விருது தேர்வில் ஒவ்வொரு ஆண்டும்\nசிபாரிசு சர்ச்சை எழுகிறது. தேர்வு குழுக்கள் பரிந்துரைக்காத சிலரும் இடம் பெற்றுள்ள தகவல் அதிர்ச்சியாக உள்ளது. ஒரு மாவட்டத்தில், வருவாய் அலுவலரின் (டி.ஆர்.ஓ.,) பள்ளி நண்பர் என்பதால், அவருக்கு விருது கிடைத்துள்ளது. ஒரு மாவட்டத்தில், தகுதி இருந்தும் சங்க நிர்வாகி என்பதால் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது; இது எவ்விதத்தில் நியாயம். இப்பிரச்னை குறித்து சிறப்புக் குழு நியமித்து விசாரிக்க வேண்டும், என்றனர்.\nஅமைச்சர் மாற்றம் எதிரொலித்ததா : முதன்மை கல்வி அலுவலர்கள் பரிந்துரைத்த பட்டியலில் இருந்து இறுதி பட்டியல் முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆக.,29ல் கல்வி அமைச்சர் பெஞ்சமின் மாற்றப்பட்டார். புதிய அமைச்சராக பாண்டியராஜன் ஆக.,30ல் பொறுப்பேற்றார்.\nசெப்.,2 மாலையில் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானோர் பட்டியல், தபால் மூலம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செப்.,3 காலை விருது பெற்றோர் விபரம் வெளியிடப்பட்டது. ஆக.,29 முதல் செப்.,2க்குள் இறுதி பட்டியலில் சிலரது பெயர் சேர்க்கப்பட்டதாகவும், சிலர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nமும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு -\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/pavala/888", "date_download": "2018-07-17T23:18:19Z", "digest": "sha1:6IFPANXYI6X45A4BTY77DZ4VTFDXVUFP", "length": 3358, "nlines": 113, "source_domain": "www.vallamai.com", "title": "பாப்பா.. பாப்பா கதை கேளு! (1) | செல்லம்", "raw_content": "\n« பாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு\n« பாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-17T23:26:52Z", "digest": "sha1:ZI5ECQ2LWDF6N7ZF4TWNMEXCCPCO525I", "length": 22542, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "நா. பார்த்தசாரதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய \"சாயங்கால ���ேகங்கள்\" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.[1]\nதமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் சிற்றூரில் 1932 திசம்பர் 18 ஆம் நாள் பிறந்தார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து பண்டிதர் பட்டம் பெற்றார். 1977 - 1979 ஆம் ஆண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் முனைவர் தி. முத்துகண்ணப்பரை வழிகாட்டியாகக்கொண்டு பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். 1987ஆம் ஆண்டில் ஆய்வேட்டை சமர்பித்தார். ஆனால் அப்பட்டத்தை வாங்காமலேயே மறைந்துவிட்டார்.[1]\nபாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். .\n1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.\n1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கும் கலைக்கதிர் இதழுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார்.[1]\nநா.பா. ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.\nசமுதாய வீதி என்னும் நெடுங்கதைக்காக சாகித்ய அகாதமி பரிசு\nதுளசி மாடம் என்னும் நெடுங்கதைக்காக ராஜா சர் அண்ணாமலை பரிசு\nஇந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த காமராஜருக்கும் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது இதனால் காங்கிரசு இரண்டாக உடைந்தது. பழம் தலைவர்கள் காமராஜர் தலைமையில் சிண்டிகேட் என்னும் ஸ்பாதன காங்கிரஸ் கட்சியில் இயங்கினர். நா. பார்த்தசாரதி அக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். அக்கட்சியை ஆதரித்து பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார்.[1] அப்பொழுது, தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் என்னு���் சிற்றூரில் காவல்துறை சார்பு ஆய்வாளரால் தாக்கப்பட்டார். அந்நிகழ்வு அக்கால சட்டமன்றத்தில் விவாதப் பொருளாக மாறியது.\nஇதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நா.பா. 1987 திசம்பர் 13ஆம் நாள் மரணமடைந்தார்.\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை)\nபூக்களை யாரும் மிதிக்கக் கூடாது\nமணிவண்ணன் தலையங்கங்கள் (தொகுத்தவர்: கமலம் சங்கர்)\nமணிவண்ணன் பதில்கள் (தொகுத்தவர்: கமலம் சங்கர்)\nபழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்\nவஞ்சிமா நகரம் (சரித்திர நாவல்)\nஇராணி மங்கம்மாள் (சரித்திர நாவல்)\n↑ 1.0 1.1 1.2 1.3 திருப்பூர் கிருஷ்ணன், நா.பா. என்றொரு தீபம்.., தினமணி தமிழ்மணி, 2011 மார்ச் 6\n↑ \"திரு.நா.பார்த்தசாரதிஅவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 15 நவம்பர் 2013.\nநா.பார்த்தசாரதி - சிறுகதைகள் (www.sirukathaigal.com)\n'தீபம்' நா. பார்த்தசாரதி நூல்கள் இலவசமாக படிக்க - சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com)\nநா.பா. என்றொரு தீபம் தினமணி\nதமிழகம்.வலை தளத்தில், 'தீபம்' நா. பார்த்தசாரதி நூல்கள் இயற்றிய நூல்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nதமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2017, 12:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2018/types-of-men-orgasm-beyond-sex-019705.html", "date_download": "2018-07-17T23:03:08Z", "digest": "sha1:3AGKOAMB3G2PMIUHZJLNBTF7MX2PJTXM", "length": 13575, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்கள் உடலுறவில் மட்டும்தான் காம உச்சத்தை அடைய முடியுமா? | these kinds of arousal has men getting - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண்கள் உடலுறவில் மட்டும்தான் காம உச்சத்தை அடைய முடியுமா\nஆண்கள் உடலுறவில் மட்டும்தான் காம உச்சத்தை அடைய முடியுமா\nஆண், பெண் இருவரும் ஈர்ப்புடைய எதிரெதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒருவருக்கொருவர் சார்ந்து தான் இருக்க வேண்டும். அப்போது தான் இல்லறம் இனிக்கும்.\nஇல்லற இன்பத்தைப் பொருத்தவரை, ஒருவருக்கொருவர் ஒத்த மனதுடன், தன் துணையின் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். இதில் ஆண், பெண் வித்தியாசம் கிடையாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுறிப்பாக, உடலுறவு என்பது வெறும் உடலின்இயக்கம் மட்டுமல்ல. இதற்கு முழுக்க முழுக்க மனமும் இணைந்து செயல்பட வேண்டும். அதாவது ஆண், பெண் இருவருடைய மனமும் இணைந்து செயல்பட வேண்டும்.\nஉடலுறவின் வெற்றியே ஆண், பெண் இருவரும் உச்சத்தை எட்ட வேண்டும் என்பது தான். ஆணோ பெண்ணோ உச்சத்தை அடைவது இரண்டு பேரின் கையிலும் தான் இருக்கிறது.\nஆண்கள் என்னதான் முயற்சி செய்தாலும் பெண்கள் நினைத்தால் தான் இருவரும் உச்சத்தை எட்ட முடியும். அதேபோல் உச்சம் என்பது உடலுறவில் மட்டும் தான் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உடலுறவையும் தாண்டி சில ஈர்ப்பான விஷயங்களும் ஆண்களை காம உச்சத்துக்கு அழைத்துச்செல்கின்றன.\nஅப்படி என்ன மாதி���ியான தருணங்களில் ஆண்கள் உச்சத்தை எட்டுகிறார்கள் என்று பார்ப்போம்.\nஆண் மகிழ்ச்சியாக பெண்ணின் உடலை உரசும்போதும் தொடும் போதும் கூட உச்சத்தை எட்டுவதுண்டு.\nஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது பெண்ணுக்கு முத்தம் இனிப்பதைவிட, ஆண்களுக்கே அதிக சுவாரஸ்யத்தைத் தருவதாக அமையும். அதனால் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளும்போதும் கூட ஆண்கள் உச்சமடைகிறார்கள்.\nஉறவில் ஈடுபடும் போது இருவரின் மனமும் இணைந்து செயல்பட்டால் மிக விரைவிலேயே ஆண்களுக்கு உச்சம் கிட்டும்.\nஉறவுக்குப் பின்னான முன்விளையாட்டுகளின் போதே கூட பல ஆண்கள் உச்சநிலைக்கு செல்வதுண்டு.\nஉறவுக்கு முன்னும், உறவின்போதும் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்ளும் முத்தத்தைவிட, உறவுக்குப் பின் இருவரும் திருப்தியடைந்த பின்கொடுத்துக்கொள்ளும் முத்தம் தான் இருவருக்குமே தங்களுடைய பெருங்காதலை வெளிப்படுத்துவதாக அமையும்.\nபெரும்பாலான ஆண்களுக்கு பாலுறவின் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து கொண்டேயிருக்கும். அந்த எண்ண ஓட்டத்தால் அந்தரங்கப் பகுதி மற்றும் விதைப்பையை நோக்கி ரத்த ஓட்டம் வேகமாகப் பாய ஆரம்பிக்கும். அதனால் தானாகவே உச்சத்தை எட்டுவார்கள்.\nஏதேனும் பாலியல் சார்ந்த கதைகள் கேட்கும்போது, படங்கள் பார்க்கும்போது அதனால் உண்டாகும் கிளர்ச்சியால் உச்சம் ஏற்படும்.\nஆண்களுக்கு சிறுநீரும் விந்துவும் ஒரே குழாயின் வழியாகத்தான் வெளியேறும். உறவு பற்றிய எண்ணமோ அல்லது தங்களுக்குப் பிடித்த பெண்ணை கற்பனை செய்து பார்த்தாலோ, பாலுறவு குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தாலோ கூட சிறுநீர் கழிக்கும்போது 95 சதவீத நீருடன் 5 சதவீதம் விந்துவும் சேர்ந்து வெளியாகும்.\nஇப்படி பல்வேறு நிலைகளில் ஆண்கள் உச்சமடைகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஉங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா\nஇளநரையை நிரந்தரமாக கருமையாக்க வழிகள் என்ன தெரியுமா\nமாத்திரைகள் உதவியின்றி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில குறிப்புகள்\nநீண்ட ஆயுளை பெறுவதற்காக நீங்க எப்படி வாழ வேண்டும்\n30 க���ில் என்ன மாற்றம் உங்களுக்கு நேரும் நீங்கள் செய்ய வேண்டியவை என்ன\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\nRead more about: வாழ்க்கை முறை\nMar 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\n... இதோ இருக்கு நம்ம பாட்டி வைத்தியம்...\nஇன்னைக்கு ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் யார்... ஏன் அது நீங்களா கூட இருக்கலாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/30/ltte.html", "date_download": "2018-07-17T23:23:19Z", "digest": "sha1:T33E7Z7JLOGIPC7A5YT4UQXCXRCYCKB7", "length": 11195, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகள் மீதான தடை நீக்கம் உறுதி: இலங்கை அமைச்சர் | LTTE ban removal not temporary: Srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புலிகள் மீதான தடை நீக்கம் உறுதி: இலங்கை அமைச்சர்\nபுலிகள் மீதான தடை நீக்கம் உறுதி: இலங்கை அமைச்சர்\nநிரம்பும் மேட்டூர் அணை 100 அடியை எட்டியது\nபொட்டு அம்மான் 'பத்திரம்'... 8 ஆண்டுகளுக்கு முன்பே அடித்து சொன்ன புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர்\n9 ஆண்டுகளாக நீடிக்கும் 'பொட்டு அம்மான்' மர்மம்.. இண்டர்போல் தகவலை கன்பார்ம் செய்யும் சு.சுவாமி\nஇத்தாலியில் உயிருடன் இருப்பது பிரபாகரனா பொட்டம்மானா\nவிடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் தற்காலிகமானது அல்ல என்று இலங்கை அரசியல் சாசன விவகாரத்துறைஅமைச்சர் பெய்ரிஸ் கூறினார்.\nஇன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,\nசெப்டம்பர் 6ம் தேதி நீக்கப்படவுள்ள புலிகளின் மீதான தடை தற்காலிகமானது தான் என்று இலங்கை அரசுக்குச்சொந்தமான \"ரூபவாஹினி\" தொலைக்காட்சி தெரிவித்தது.\nமேலும் பேச்சுவார்த்தையை திடீரென்று புலிகள் முறித்துக் கொண்டால் அவர்கள் மீதான தடை மீண்டும்உடனடியாக அமல்படுத்தப்படும் என்று அந்தத் தொலைக்காட்சியில் கூறப்பட்டது.\nஇந்த இரண்டு தகவல்களும் தவறானவை. இலங்கை அரசு இது போன்று தெரிவிக்கவே இல்லை.\nபுலிகள் மீதான தடை நீக்கம் தற்காலிகமானது அல்ல என்பதை உறுதியாக என்னால் கூற முடியும். ஆனாலும்மிகவும் அவசியம் தேவைப்பட்டால் அதை மறுபரிசீலனை செய்ய இலங்கை அரசுக்கு முழு உரிமையும் உண்டுஎன்பதையும் கூறிக் கொள்கிறேன்.\nஅரசு ஏற்கனவே கூறியது போல் பேச்சுவார்த்தைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே (அதாவது செப்டம்பர் 6ம் தேதி)புலிகள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்படும்.\nபேச்சுவார்த்தைக்கான வழிமுறைகள் குறித்து நார்வே ஆலோசகரான எரிக் சோல்ஹைமுடன் பேச்சுநடத்தியுள்ளேன். இதற்கான அனைத்து முயற்சிகளையும் நார்வே தூதுக் குழுவினரே கவனித்துக் கொள்கின்றனர்என்றார் பெய்ரிஸ்.\nவரும் செப்டம்பர் 6ம் தேதி இதற்கான முறையான அறிவிப்பு இலங்கை அரசால் வெளியிடப்படவுள்ளது.\nசெப்டம்பர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை முதற்கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.\nகடந்த 18 ஆண்டுகளாக நடந்த போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில்மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையின் போதுஆலோசிக்கப்படவுள்ளது.\nஇதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இருமுறை பேச்சுவார்த்தையை நடத்த நார்வே குழுவினர்திட்டமிட்டுள்ளனர்.\nபேச்சுவார்த்தைக்கு புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தலைமையில் நான்கு பேர் கொண்டகுழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட போதிலும், அரசு சார்பாக இன்னும் யாருடைய பெயரும்அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/05/19.html", "date_download": "2018-07-17T23:14:01Z", "digest": "sha1:XV4BO2VN7CAZGQQHDMBIURB7XOX7SZPB", "length": 44786, "nlines": 409, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஎட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா\nஇதற்கு முந்தைய பகுதி சுட்டி <<\nகே வி: \"என் மனைவி குழந்தையின் பெயர் 'மாயா' என்று வைக்கலாமா என்று கேட்டவுடன், நான் அதிசயித்துப் போனேன். ஆனால், மாயா, பிங்கி இருவரும் என்னைத் தொடர்ந்து வருவது எனக்குப் பிடிக்கவில்லை. 'போதும் இந்த மாயா பிங்கி விவகாரங்கள். அவர்களை என் குடும்பத்திற்குள் நான் அனுமதிக்கத் தயாராக இல்லை' என்று நினைத்தேன். மனைவியிடம், 'மாயா - பாயா, பிங்கி - சொங்கி' என்றெல்லாம் எந்தப் பெயரும் வேண்டாம் என்றேன். என் பெண்ணுக்கு கூகிளில் தேடி, விக்ரமாற்குடு படத்தின் கதாநாயகியாக நடித்த நடிகையின் பெயரை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். \"\nகே வி: \"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்\nஎ சா: \"உங்களுக்கு நியூமராலாஜி தெரியுமா\nஎ சா: \"MAAYA, PINKI / PINKY, ANOOSKA - எல்லாப் பெயர்களுக்கும் கூட்டுத் தொகை எட்டு வருகின்றது.\"\nகே வி: \"அதனால் என்ன\nஎ சா: \"இன்று காலை நொச்சூர் வெங்கட்ராமன் என்பவர் கூறிய உபன்யாசம் ஒன்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் அவர் பூஜ்யம் என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாத கடவுள்; எட்டு என்பது மாயா, மாயை. என்றார். எட்டு என்பது மாயச் சுழல் - இரண்டு பூஜ்யங்கள், ஒன்று கடிகார சுற்றாகவும், மற்றது அதற்கு எதிர் திசையிலும் அமையும் சுற்றாகவும் அமைந்த உழல் சக்கரம்' என்றார்\"\nகே வி: \"ஆச்சரியமாக இருக்கின்றதே மாயாவுக்கும் எட்டுக்கும் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றனவா மாயாவுக்கும் எட்டுக்கும் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றனவா\nஎ சா: \"ஆமாம். நீங்கள் இங்கு வந்து என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே, பல எட்டுகள் இங்கே வந்து விழ ஆரம்பித்தன. KV, 08-08-2008, 8th floor, Desh (Raaga), Maaya, Date of birth: 08-08-1970 8 pm, Date of death: 08-08-2006 08:08 AM, OA, Pinki, Anooska என்று பல எட்டுகள். (ஒருவேளை ஜீவி சார் இன்னும் சில எட்டுகள் கண்டு பிடித்திருந்தால் அவைகளும் சேரும்) அதெல்லாம் போகட்டும். நீங்கள் என்னைத் தேடி வந்ததின் காரணம் என்ன) அதெல்லாம் போகட்டும். நீங்கள் என்னைத் தேடி வந்ததின் காரணம் என்ன\nகே வி: \"மாயாவின் ஆவி கூறிய கதையில், ஒரே ஒரு இடத்தில் உங்கள் பெயரைக் கூறி இருந்தார். ஜோதிட வைத்தியரின் சிஷ்யர் என்றும் கூறினார். அப்புறம் அந்தப் பெயர் மறந்து போயிருந்தது. நேற்று இரவு நடந்த ஒரு சம்பவம், என்னை இங்கே கொண்டு வந்தது என்று சொல்ல வேண்டும். \"\nஎ சா: \"அது என்ன சம்பவம்\nகே வி: \"எனக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள். பெரியவன் பெயர் அர்விந்த். அடுத்துப் பிறந்தவள்தான், அநூஷ்கா. இப்போ அநூஷ்கா ஆறுமாதக் குழந்தை. நேற்று ஆபீசில், இந்தூர் ஆபீஸ் பற்றி, பாட்டியா விசாரணை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். எம் டி இந்தூர் கோர்ட்டில் ஆஜராகி, பாட்டியா சம்பந்தமாக சாட்சியம் அளிக்க வேண்டியிருந்தது. எம் டி யுடன், அவருடைய பி ஏ, ஸ்ரீவத்சன் என்ற என் நண்பரும் இந்தூர் சென்றிருந்தார். ஸ்ரீ வத்சனிடம், நான், மாயா ஹோட்டல் பற்றியும், பெரியவர் கோவிந்தராஜன் எனக்கு உதவியதையும் (மட்டும்) கூறி, அங்கு அவரைச் சந்தித்தால், அவரை நான் மிகவும் கேட்டதாக சொல்லவேண்டும் என்று சொல்லி அனுப்பி இருந்தேன். ஸ்ரீவத்சன் இந்தூரிலிருந்து என்னுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசும்���ொழுது, 'கோவிந்தராஜன் தினமும் ஜெயிலுக்குப் போய் வருவதாகவும், அவருடைய முதலாளி ஓ ஏ என்பவர் ஜெயிலில் இருப்பதாகவும், அவர் மீது, பிங்கி என்பவரை விஷ மாத்திரை கொடுத்து கொன்றதாக வழக்கு என்றும், பிங்கி இறந்ததற்கான காரணம், அவர் குடித்த கோக்க கோலா பானத்தில் விஷம் கலந்து இருந்தது, அதே விஷ மாத்திரை, ஓ ஏ வின் அறையில், கண்டெடுக்கப்பட்டதால், ஓ ஏ கைது செய்யப் பட்டு, சிறையில் இருக்கின்றார்' என்றும் சொன்னார். \"\n கோக்க கோலாவை பிங்கி குடித்தாளா அதே மாத்திரை ஓ ஏ ரூமில் ..... ஓ அதே மாத்திரை ஓ ஏ ரூமில் ..... ஓ அது மாயா கையிலிருந்து விழுந்து மாயமாக மறைந்த மாத்திரையா அது மாயா கையிலிருந்து விழுந்து மாயமாக மறைந்த மாத்திரையா அடக் கடவுளே\nஅடக் கடவுளே, என்னங்க இது எட்டெட்டு மாயானு தத்துவமெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்க\n ரொம்ப போரடிக்குது போல, அதான் யாரையும் காணோம். நான் தான் மாட்டினேனா\nஇதை எழுதினவர் பெயரை ரகசியமா வைச்சிருக்கீங்க போல. கண்டு பிடிப்போமுல்ல. ஆட்டோ அனுப்பத் தாவல\nஅந்த எச்சூர் வெங்கட்ராமன் இருக்கிறரே, எமகாதகர் என்னமாய் எல்லாத்தையும் பிட்டு பிட்டு (கவனிக்க எட்டு-எட்டு அல்ல) வைக்கிறார் என்கிறீர்கள் என்னமாய் எல்லாத்தையும் பிட்டு பிட்டு (கவனிக்க எட்டு-எட்டு அல்ல) வைக்கிறார் என்கிறீர்கள்\nகடைசி எட்டு -தேதி, நேரத்தில் மட்டும் கூட்டுத்தொகையில் எட்டு வரலையே.. என்ன ஸ்வாமி, இது அதிசயம்.. என்ன ஸ்வாமி, இது அதிசயம்\" என்று அவரைப் பார்த்த போது நானும் என் பங்குக்குக் கேட்டேன்.\nஅதிசயித்த அவரும் ஒரு நிமிடம் யோசித்தார். ஒரு நிமிஷம் தான்\nபடக்கென்று ஒரு கணக்கு சொன்னார்: \"ஐஞ்செட்டு போனால் வந்துவிடும் பாருங்கள்\", என்றாரே பார்க்கலாம்\n சும்மாச் சொல்லக்கூடாது, ஞானி தான் அவர்1\nஅவர் சொன்ன உழல்சக்கர தத்துவம் சிந்தையில் சுற்றோ சுற்றென்று சுற்றிக் கொண்டே இருக்கிறது\nஎச்சூர் இல்லே அவர் ஊர்; நொச்சூர் என்று பின்னாடித் தான் தெரிஞ்சது அதனால் நொச்சூர் வெங்கட்ராமன் என்பதே சரி; ஓக்கேவா அதனால் நொச்சூர் வெங்கட்ராமன் என்பதே சரி; ஓக்கேவா\nபோணி கமெண்ட் பண்றவங்களுக்கு என்ன ஆகும்னு மொதல் வாரமே எட்டு தடவை சொல்லியிருந்தாரே கவனிக்கலீங்களா\nஎட்டு எண்ணின் மாயம் சுவாரசியம்.\nஎல்லா சான்ஸையும் நீங்களே வச்சுக்குங்க.. விஷயத்தை சொல்லுங்க.\nஇந்தப் பதிவு ��ற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா\nஎட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள்... 05\nஉள் பெட்டியிலிருந்து 5 2012\nதமிழுல இது என்ன பாட்டு\nஅலேக் அனுபவங்கள் 02:: உதவிக்கு யாரையும் எதிர்பார்க...\nஅலேக் அனுபவங்கள் 01:: படித்த பாடம் என்ன\nஎட்டெட்டு பகுதி 18:: இவரா அவர்\nநடக்கும் நினைவுகள்... (06) கில்லி\nஎட்டெட்டு பகுதி 17:: பெரியவர் சென்றது எங்கே\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்....\nகதைத் தலைப்புப் போட்டி - ஓர் அறிவிப்பு - பாஹே\nஎட்டெட்டு பகுதி 16:: கே வி யின் வாக்குமூலம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"​திங்க\"க்கிழமை : அரிசி வடை - கீதா ரெங்கன் ரெஸிப்பி.\nஅரிசி வடையும் ராஷ்மியும் கீதா ரெங்கன்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nபறவையின் கீதம் - 32 - சாத்தான் ஒரு நண்பருடன் உலாவப்போனார். வழியில் ஒரு மனிதன் கீழே குனிந்து எதையோ எடுத்ததை பார்த்தார்கள். நண்பர் \"அவர் எதை கண்டு பிடித்து இருக்கிறார்\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஆடிப்பெருக்குக் கோலங்கள். - ஆடிப்பெருக்குக் கோலங்கள். மேலும் படிக்க »\n1412,,,காசி நகர் வீதியிலெ - துர்க்கா மாதா கோவில். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும��� வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத...\n1120. வேங்கடசாமி நாட்டார் -2 - *தொல்காப்பியம்* *மு.வேங்கடசாமி நாட்டார் * ‘தமிழ்ப் பொழில் ‘ இதழில் 1925-இல் வந்த ஒரு கட்டுரை. *தொடர்புள்ள பதிவுகள்:* வேங்கடசாமி நாட்டார்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு - *ரோஸ்மில்க் கேசரி* மேலும் படிக்க.... »\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\n1412 கங்கைப் பயணம். - வல்லிசிம்ஹன் +++++++++++++++++++ அன்றைய தின மதியம் ஓய்வாகச் செலவிடத் தீர்மானித்து நடேசன் ஜியையும் அழைத்துக் கொண்டு காசி நகரின் கடைகளைப் பார்க்கத் தீர்மானி...\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:) - *நெ*ல்லைத்தமிழனுக்கு வாக்குக் குடுத்து.. 26 மணி நேரம் முடிய இன்னும் ரெண்டு விநாடிகளே இருக்கு:) ச்சோ அதுக்குள் புயுப் போஸ்ட் எழுதிடோணும் எனக் களம் இறங்கிட்...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nபடிக்காத மேதை - அந்தத் தாய்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. நம்ம காமாட்சி நாட்டுக்கு முதல் மந்திரியா.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே.. இதெயெல்லாம் பாக்குறதுக்கு அவுக ஐயா இல்லாம போய்ட்டாகளே\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nதினமலரில் கட்டுரைத் தொடர் - நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன். நான் இப்போது எழுதவில்லை என்றாலும் ஏற்கனவே எழுதியதைப் படிக்க நிறைய பேர் தினமும் வந்து போவதை...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\nசிக்கன் கிரேவி / Chicken Gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. சிக்கன் - 1/ 4 கிலோ 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 4. மிளகாய் தூள்...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொ��்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண���டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t176-topic", "date_download": "2018-07-17T23:05:48Z", "digest": "sha1:UCW4Z4TLM4CEM4OUBH35NW7YX54WMTWV", "length": 8772, "nlines": 62, "source_domain": "reachandread.forumta.net", "title": "சுனந்தா புஷ்கரை கொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும் - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » சுனந்தா புஷ்கரை கொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும் - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி\nசுனந்தா புஷ்கரை கொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும் - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி\nடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டதாகவும், அது அவருக்கும் தெரிந்துள்ளதாகவும் பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.\nகடந்தாண்டு இறுதிகளில், மத்திய மனித வள அமைச்சராக பதவி வகித்த காங்கிரசின் சசிதரூருக்கும், அப்போதைய குஜராத் முதல்வரும் இப்போதைய பிரதமருமான நரேந்திரமோடிக்கும் ட்விட்டரில் பெரும் வார்த்தை யுத்தமே நடந்துவந்தது. சசிதரூரின் காதல் மனைவியான சுனந்தா புஷ்கரை, ரூ.50 கோடி காதலி என்று மோடி வர்ணித்தார்.\nஇந்நிலையில், சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் டெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் சாவதற்கு சில நாட்கள் முன்புதான், சசிதரூருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கும் காதல் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்து சுனந்தா புஷ்கர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். எனவே அவரது சாவில் சந்தேகம் வலுத்தது. இருப்பினும் இதுகுறித்து சசிதரூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில், நரேந்திரம���டி தலைமையிலான அரசு தற்போது மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. மோடி பிரதமரானது முதலே, சசிதரூரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. இப்போது திருவனந்தபுரம் தொகுதியின் எம்.பியாக உள்ள சசிதரூர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் நரேந்திரமோடியின் நடவடிக்கைகளை பாராட்டி கீச்சு வெளியிட்டு வருகிறார். இவரது மாற்றம் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி 'நியூஸ் எக்ஸ்' சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மோடி மீதான பார்வையில் சசிதரூரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக சசிதரூர் தனக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமோ என்று பயப்படுகிறார். நான் வெளிப்படையாக இந்த தொலைக்காட்சி சேனலில் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.\nசுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டார். ஆம்... அவர் கொல்லப்பட்டார். ஆனால் சசிதரூர் அக்கொலையை செய்யவில்லை. அதே நேரம், யார் சுனந்தாவை கொலை செய்தது என்பது சசிதரூருக்கு நன்றாக தெரியும்.\nசட்டப்பிரிவு 370 நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது போன்றவை இந்துத்துவாவாதிகள் கோரிக்கை. ஆனால் நரேந்திரமோடி அதில் கவனம் செலுத்துவாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை மோடி இந்துத்துவா சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால், ஓராண்டுக்கு மக்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள். அதன்பிறகு தங்கள் கோரிக்கைகளை எழுப்ப தொடங்குவர். பிரச்சினைகள் தொடங்கும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nReach and Read » NEWS » சுனந்தா புஷ்கரை கொன்றது யார் என்று சசிதரூருக்கு தெரியும் - சுப்பிரமணியன் சுவாமி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsgurunathan.blogspot.com/2013/01/tnpsc.html", "date_download": "2018-07-17T22:44:52Z", "digest": "sha1:4C5I5ZRH6YSDVARTK5XFZZNSM724PVC6", "length": 8457, "nlines": 100, "source_domain": "rsgurunathan.blogspot.com", "title": "தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல் : டிஎன்பிஎஸ்சி(TNPSC) தேர்வுகள் : எப்படி ஆயத்தமாவது??", "raw_content": "\nவெள்ளி, 25 ஜனவரி, 2013\nடிஎன்பிஎஸ்சி(TNPSC) தேர்வுகள் : எப்படி ஆயத்தமாவது\n2010-ஆம் வருடம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினேன்.\nஎந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல், ஆயத்தம் இல்லாமல் எழுதிய தேர்வு.\nஆனாலும் வினாத்தாளில் பொதுத்தமிழ் எளிதாக இருந்தது.\nபொது அறிவு காலை வாரியது.\n40 தேறியிருக்கும் என நம்புகிறேன்.\nபின்னர் வினாத்தாள் குளறுபடி, தேர்வுத்துறை சீர்கேடுகள் என சில நிகழ்வுகளால் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் வெறுத்துப் போனது.\nமறுபடியும் இந்த வருடம் குரூப் 2, குரூப் 4, VAO என எந்த தேர்வாக இருந்தாலும் எழுதுவதென தீர்மானித்திருக்கிறேன்.\n[குறிப்பாக பொது அறிவு பகுதி.]\nபயிற்சி மையங்கள் தேவையில்லை என கருதுகிறேன்.\nநண்பர்கள் தங்கள் அனுபவங்கள், ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு வழி காட்டுங்கள்.\nஇடுகையிட்டது guru nathan நேரம் முற்பகல் 1:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை, தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழ்த்தேசியப்படை\nதுரோகத்தை தொடர்ந்து செய்யும் தி.மு.க\nமாவீரன் முத்துக்குமாரோடு பழகிய சில நாட்கள்\nகூடங்குளம் அணு உலையும் இந்திய மௌன (ஆ)சாமிகளும்\nடிஎன்பிஎஸ்சி(TNPSC) தேர்வுகள் : எப்படி ஆயத்தமாவத...\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nமூன்றாகப் பிரியும் ஆந்திரா மாநிலம்\nராகி சங்கடியும், நாட்டுக்கொடி புலுசும்\nஅக்பருதீன் ஒவைசியும் பிரவீன் தொகடியாவும் விஷச்செடி...\nமுஸ்லிம்கள் இத்தனை நாள் எங்கே சென்றிருந்தார்கள்\nஇன்று உலகின் எந்த பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினாலும் சில குழப்பவாதிகள் (குறிப்பாக இணையங்களில்) எழுப்பும் கேள்வி: \" இவர்கள் இத்தனை...\nஅமெரிக்க தூதரகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை. துப்பாக்கி படத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் போராட்டம். தற்போது விஸ்வரூபம் பட விவகாரம். இப்படி ...\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் அபத்தம் - பகுதி 1\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலை வாங்கவேண்டும் என்பது என் நீண்டநாள் விருப்பம். ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்கின...\nஆந்திரா, கேரளா, இந்திக்காரன் என நாலா புறமும் லிங்கா ஒரு மொக்கைப்படம் என உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திலும் பலர் அதனை ஒத்துக் ...\nதலைதூக்கும் மதவாதம், சமூகத்தை பிளவுபடுத்தி மனித வேட்டையாட துடிக்கும் மிருகங்கள்\nகடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்க்கினும் மதக் கலவரமாக காட்சியளிக்கிறது. பல பதிவுகள், பின்னூட்டங்களைப் ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2012/05/blog-post_22.html", "date_download": "2018-07-17T23:13:02Z", "digest": "sha1:YHSNLHRQVQ3NIQFF7FDY6MREUIL35WJY", "length": 11252, "nlines": 165, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்", "raw_content": "\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nமே 20 ஞாயிறு அன்று நடந்தேறிய சென்னை யூத் பதிவர் சந்திப்பின் மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பார்வைக்கு....\nசிறப்பு விருந்தினர்கள் செல்வி. விஷாலினி, திரு.யோகநாதன், 'புதுவை இளைய ஆதீனம்' தம்பி கோகுல்\nசத்யம் டிவிக்கு யோகநாதன் அவர்களின் பேட்டி\nநவீன கர்ணன் அப்துல்லா, தென்சென்னை ஆதீனம் கேபிள் சங்கர்\n\"இந்த ஒபாமா பய ‘கால் மேல கால் போட்டு’ கொல்றான்யா’’ சலிப்புடன் போனை எடுக்கும் நக்கி மாமா.\nவட சென்னை இளைய ஆதீனம் பிலாசபியின் கனடா ரசிகர் ஒருவர் சென்னையில் உள்ள நண்பர் ராஜேஷிடம்(சிகப்பு டி ஷர்ட்) 1200 ரூபாய் சார்ஜ் செய்த சத்யம் தியேட்டர் கிப்ட் கார்டை அளித்தார். பாருய்யா பிலாசபி பயபுள்ள என்னமா கலக்குது\nசித்தப்பு போஸ் குடு..போஸ் குடு:\nசெவ்வாழை(கேபிள்), பருத்தி வீரன்(கே.ஆர்.பி.) இடமிருந்து வலம்: சம்பத்குமார், நான், சதீஷ், அஞ்சாசிங்கம், ஆரூர் முனா செந்தில், நக்கி மாமா, கோகுல், யோகநாதன் அவர்கள்.\nஹோட்டலுக்கு வரும் தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், வீடு சுரேஷை அக்குளோடு அக்குளாக வரவேற்கும் பாட்டாளி நக்கீரன்.\nகுறிப்பு: இந்த ஸ்டில் நக்கி மாமா பல் தேய்த்து, குளிக்கும் முன் எடுத்தது.\n'நவீன கர்ணன்' புதுகை அப்துல்லா அவர்களுக்கு கோவையிலும் பாசறை துவக்க விழா..\nயூத் பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.\nஉலக சினிமா ரசிகன் said...\nயோவ்...ஆதீனம் பட்டத்தை சும்மா தூக்கி குடுக்கக்கூடாது.\nஅதற்க்கு மெயின் குவாலிபிகேசன் ரஞ்சிதா,வைஷ்ண்வி போன்ற சிஷ்யைகள் வேண்டும்.\nஆதீனம்... பட்டம் என்ன... கலைமாமணியா...அள்ளிக்கொடுக்க.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்னய்யா நக்ஸ் உரிச்ச கோழியாட்டம் இருக்காரு\nநாய்நக்ஸ் படத்தை போட அவரிடம் அனுமதி வாங்காமல் எப்படி போடலாம் ஒரு பிரபல பதிவர்ன்னு(கர்ர்ர்தூ.....)மரியாதை கிடையாது........உங்கமேல மானநஷ்டஈடு வழக்கு நான் போடுவேன்உங்கமேல மானநஷ்டஈடு வழக்கு நான் போடுவேன்(நக்கி போட மாட்டார் ஏன்னா அவருக்கு அது கிடையாது)\n//யோவ்...ஆதீனம் பட்டத்தை சும்மா தூக்கி குடுக்கக்கூடாது.\nஅதற்க்கு மெயின் குவாலிபிகேசன் ரஞ்சிதா,வைஷ்ண்வி போன்ற சிஷ்யைகள் வேண்டும்.//\nசிஷ்யைகளை ரகசியமா மெயின்டெயின் செய்றாங்களோ என்னமோ , அத எல்லாம் உளவுப்பார்த்துட்டு தான் ஆதினகர்த்தா ஆக்கியிருப்பாரு :-))\nஅக்குளோடு அக்குளாக வரவேற்பா ...முடியல்லை அவ்வவ்..இதை நினைவிருக்கும் வரை மறக்க முடியுமா :-))\nகுருப் போட்டோவில் பெருந்தலைகளை தரையில் உட்கார வச்சிட்டீங்க\nகடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்\nஎடோ கோபி..யான் கேரளா போயி..\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நன்றியுரை\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்...\nஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...\nட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – வேடியப்பன் துவக்க உ...\nஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manithan.com/india/04/179458", "date_download": "2018-07-17T23:04:50Z", "digest": "sha1:XF2J3EOZZ2DX3UKAOCIW6I62KMP5X6R2", "length": 18399, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து திருட்டு வாழ்க்கை....நண்பனை கணவனாக்கிய கொடூரம்...சும்மா விடுமா அந்த பெண்...நடந்ததை பாருங்கள் - Manithan", "raw_content": "\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nகிளிநொச்சி விவகாரம்; தென்னிலங்கை அரசியல்வாதிகளை வாயடைக்க செய்த சீ.வி.விக்னேஸ்வரன்\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ���ஸ்ய பெண்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அரங்கமே அதிர்ந்த தருணம்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nபேய்க்கு பயந்து நிர்வாணமாக ஓடிய நபர்.. கம்பியில் சிக்கிக்கொண்டு தவித்த வீடியோ\nவீடியோவை காட்டி கற்பழித்த டாக்டரை கொலை செய்ய மாணவி கொடுத்த விலை என்ன தெரியுமா...நெஞ்சே வெடிச்சிடும் பிண்ணனி\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\nபோஷிகா அவளா பேசவில்லை... அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா\nசூப்பர் சிங்கர் செந்தில் வாழ்வில் மலர்ந்த முதல் காதல்... திருமணத்தில் கிடைத்த மறக்க முடியாத அதிஷ்டம்\nயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nயாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு\nவெளிநாட்டு பெண்ணை கற்பழித்து திருட்டு வாழ்க்கை....நண்பனை கணவனாக்கிய கொடூரம்...சும்மா விடுமா அந்த பெண்...நடந்ததை பாருங்கள்\nசென்னையை சேர்ந்த தொழிலதிபரால் தாய்லாந்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.\nதாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே மாதம் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தன்னை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் ஜெயின் மது போதையில் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து மோசடி செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்த புகார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. புகாரில் தெரிவிக்கப்பட்ட தொழிலதிபர்களான சூளையைச் சேர்ந்த மனோஜ் ஜெயின் மற்றும் போலியான பதிவு திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பு���சைவாக்கத்தைச் சேர்ந்த விகாஸ் கோத்தாரி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவின் பெண்களுக்கெதிரான குற்ற விசாரணை பிரிவு போலிசார் நேரில் அழைத்து விசாரணை செய்தனர்.\nவிசாரணையில் சென்னை தொழிலதிபர் மனோஜ் ஜெயின் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பேங்காக்கில் பப் ஒன்றில் தாய்லாந்து நாட்டு பெண்ணை சந்தித்ததாகவும், அப்போது அவர் குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் விகாஸ் கோத்தாரி முன்னிலையில் பேங்காக்கில் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், பதிவு திருமணத்தில் மனோஜ் ஜெயின் தனது நண்பர் சந்தோஷை கணவர் என கையெழுத்திடவைத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனிடையே மனோஜ் ஜெயின் மூலம் அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரியை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைக்க ஜூன் மாதம் இருவரும் ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகி விட்டனர்.\nஇதையடுத்து மனோஜ் ஜெயின், தாய்லாந்து பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டது. டிஎன்ஏ பரிசோதனைக்காக தாய்லாந்து பெண் அவரது குழந்தையுடன் சென்னை வரவழைக்கப்பட்டார்.\nமனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரி ஆகியோர் தலைமறைவாகி விட்டதால், டிஎன்ஏ பரிசோதனை தற்போது செய்ய இயலாது என மத்திய குற்றப் பிரிவு போலிசார் தாய்லாந்து பெண்ணிடம் தெரிவித்து அலைகழித்ததாக கூறப்படுகின்றது. இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இந்த வழக்கிற்காக அடிக்கடி தாய்லாந்து நாட்டில் இருந்து தன்னை வரவழைக்கும் போலீசார் வழக்கில் அலட்சியம் காட்டுவதாக மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளார்.\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த தாய்லாந்து பெண் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியாவில் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்குமென நம்பி வந்ததாகவும், ஆனால் காவல்துறை துணையோடு குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டு தான் ஏமாற்றப்பட்டு, அலைக்கழிக்கப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார��.\nஉள்ளூர் வழக்குகளைப் போலவே விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்காமல் வெளி நாட்டுப்பெண்ணின் வழக்கையாவது விரைந்து முடிக்குமா காவல்துறை என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nமஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nவேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசிடம் தீர்வில்லை\nபோதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும்\nதூக்குத் தண்டனை குறித்து பேச யார் காரணம்\n1398 மில்லியன் ரூபாய் மோசடி விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என்கிறார் பிரதமர்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_405.html", "date_download": "2018-07-17T23:16:39Z", "digest": "sha1:S36DM5DYLTPQMPVAVX6CO7M7KKYAIRBJ", "length": 6450, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள் சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nசிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிலைவாசி உயர்வு மற்றும் குடியேற்றம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஆளுங்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தன.\nஇந்நிலையில், அந்நாட்டின் அதிபர் டோனி டான் கெங் யாம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்தார்.\nசிங்கப்பூர் பாராளுமன்றம் 87 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாகும். கடந்த 50 ஆண்டுகளாக சிங்கப்பூரில், மக்கள் நடவடிக்கை கட்சி (PAP) ஆட்சி நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T22:58:00Z", "digest": "sha1:372RRWWEBBUCSPKOANZ5ALADAY4BHWLU", "length": 22490, "nlines": 153, "source_domain": "www.trttamilolli.com", "title": "நான் கால்பந்தின் கடவுள் அல்ல: மரடோனா சொல்கிறார் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nநான் கால்பந்தின் கடவுள் அல்ல: மரடோனா சொல்கிறார்\nகால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என்று புகழப்படும் அர்ஜென்டினா வீரர் மரடோனா, ‘தான் கால்பந்தின் கடவுள் அல்ல’ என்று கூறியுள்ளார்.\nஅர்ஜென்டினா அணியின் முன்னாள் கால்பந்து வீரர் டியேகோ மரடோனா. 1986-ம் ஆண்டு இவரது தலைமையில் அர்ஜென்டினா உலகக்கோப்பை வாங்கியது. தனது அபார ஆட்டத்தால் தனி ஒரு மனிதனாக நின்று கோப்பையை வாங்கிக் கொடுத்தார்.\nகால்பந்து வரலாற்றில் மரடோனா ஜாம்பவான், கால்பந்து கடவுள் என்றெல்லாம் அவரை அழைப்பதுண்டு. தற்போது அவர் கொல்கத்தா வந்துள்ளார். அங்குள்ள 12 அடி உயர அவரின் சிலையை திறந்து வைத்தார்.\nபின்னர் பேசுகையில் ‘‘நான் கால்பந்தின் கடவுள் அல்ல. ஆனால், ஒரு சிம்பிள் கால்பந்து வீரர். கொல்கத்தாவிற்கு மீண்டும் ஒருமுறை வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய சிலையை நானே திறப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.\nஉக்ரைனில் வருடாந்த ‘SEA BREEZE 2018’ இராணுவ பயிற்சி ஆரம்பம்\nஉக்ரைனும், நேட்டோ கூட்டணி நாடுகளும் இணைந்து தெற்கு உக்ரைனின் மைக்லயெவ் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ‘Sea Breeze 2018’ என்று அழைக்கப்படும் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி ..\n40 சதவீத சம்பளம் போதும் – மெக்சிகோவின் புதிய ஜனாதிபதி\nமெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள லோபஸ் ஒப்ராடர், அந்நாட்டு ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் 40 வீதத்தை மாத்திரம் பெறப் போவதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இந்த வருடம் டிசம்பர் மாதம் ..\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிா் வீச்சு – 14 பேர் உயிாிழப்பு\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிர்த் தாக்கத்தினால் கடந்த மூன்று நாட்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் கடந்த வாரத்திலிருந்து அதியுச்ச வெப்பக்கதிர் கொண்டு வெயில் சுட்டெரிப்பதால் நீர்நிலைகளற்ற பகுதிகளில் 14 ..\nசுப்ரமணியன் சுவாமியின் அழைப்பில் மஹிந்த இந்தியா விஜயம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் ..\nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தினால், மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ..\nஇராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: சி.வி.\nதமிழ் மக்களுக்கும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் சாதாரண மக்களையும் ..\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாடு: ஜனாதிபதி மைத்திரி ஜோர்ஜியா விஜயம்\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார். ஜோர்ஜிய தலைநகரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரியை ஜோர்ஜிய வெளியுறவுத்துறை அமைச்சின் ..\nநவாஸ் ஷரீப், மரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று ..\nபனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செ���்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு ..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி\nமாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா ..\nவிளையாட்டு Comments Off on நான் கால்பந்தின் கடவுள் அல்ல: மரடோனா சொல்கிறார் Print this News\n« ஆஸ்திரியா: இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து – ஒருவர் பலி; 18 பேர் படுகாயம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில்\nஉலக கோப்பையை வென்றது அற்புதமானது- பிரான்ஸ் கால்பந்து அணி பயிற்சியாளர் மகிழ்ச்சி\nஉலக கோப்பையை வென்றது அற்புதமானது என்று பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் தெரிவித்தார். ரஷியாவில் அரங்கேறிய 21-வது உலகமேலும் படிக்க…\n இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,மேலும் படிக்க…\nதோல்வியையே சந்திக்காமல் கோப்பை வென்று சாதித்த பிரான்ஸ்\nஉலகக்கோப்பை கால்பந்து- குரோசியாவை 4-2 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது பிரான்ஸ்\n2022 – உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தும் பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்தது ரஷ்யா\nவிம்பிள்டன் இறுதி – இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் ரெஜிகோவா – சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது\nஉலக கோப்பை கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார் – பிரான்ஸ்-குரோஷியா இன்று மோதல்\nஉலக கோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறியது குரோஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து – இங்கிலாந்து-குரோஷியா அணிகள் இன்று பலப்பரீட்சை\nசர்வதேச இருபதுக்கு இருபது துடுப்பாட்டக் காரர்களுக்கான தரவரிசை பட்டியல் – ஆரோன் பின்ச் முதலிடம்\nயுவான்டஸ் கால்பந்து கழகத்தில் இணையும் ரொனால்டோ\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி – பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கிண்ண வரலாற���றில் பிரான்ஸிடம் அடைந்த தோல்விகளை பெல்ஜியம் இன்று நிவர்த்தி செய்யுமா\nரஷ்யா – குரேஷியா அணிகளுக்கிடையில் மோதல்\nபிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nகால் இறுதி ஆட்டம் நாளை தொடக்கம்: உருகுவே-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை\nஉலக கோப்பை கால்பந்து – ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது\nதமிழீழத்திற்கு லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் எதிர்ப்பு\nஉலக கோப்பை நாக் அவுட் சுற்றில் டென்மார்க்கை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா காலிறுதியில் நுழைந்தது\nஉலகக் கிண்ணத்தில் 60 ஆண்டுகளுக்குப் பின் பீலேயின் சாதனையை 19 வயது ஆகும் மாப்பே சமன்செய்துள்ளார்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakottai.wordpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-17T23:09:47Z", "digest": "sha1:BFACUZ2L7V2THOXPXQHCAXN45GLPO6ZE", "length": 14768, "nlines": 195, "source_domain": "devakottai.wordpress.com", "title": "மருத்துவமனைகள் | தேவகோட்டை நகர இணையதளம்", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேவகோட்டை நகரிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் விபரங்கள்.\nDr.அமுதா காசிநாதன் & Dr.K.கனிமொழி\n39, சிலம்பனி சன்னதி தெரு,\n40, சிலம்பனி சன்னதி தெரு,\n103, சரஸ்வதி வாசக சாலை,\nDr.M.சுப்ரமணியம், Dr.S.தமிழரசன் & Dr.K.ஹேமலதா தமிழரசன்\n9, பஸ் ஸ்டாண்ட் ரோட்,\nமொப்புடயாள் ஆப்டிகல் (இந்தியன் வங்கி அருகில்)\nDr.M.சரவணன் (அறுவை சிகிச்சை நிபுணர்)\n20, சரஸ்வதி வாசக சாலை,\n8, சிலம்பனி சன்னதி தெரு,\n(திருப்பத்தூர் சாலை, மாந்தோப்பு வீதி சந்திப்பு),\nஸ்ரீ பாலமுருகன் நர்சிங் ஹோம்\nDr.A.ஜெயராணி (பெண்மை பிணியியல் மருத்து���ர்)\n4/A, சுப்ரமணியபுடம் நடு வீதி,\nசெல்லமே குழந்தைகள் நல மருத்துவமனை\nDr.A.பாபு (தோல் நோய் மருத்துவர்)\nஒரு பதில் to “மருத்துவமனைகள்”\n11:58 முப இல் மார்ச் 17, 2012\nஇங்கு தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தாலோ, அல்லது மருத்துவமனைகள் விடுபட்டிருந்தாலோ நண்பர்கள் இங்கு அறியத் தரவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதேவகோட்டை அருகே தென்னீர்வயலில் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை\nதேவகோட்டை டாஸ்மாக் பார்களில் ரெய்டு மதுபாட்டில்கள் பறிமுதல்\nதானுச்சாவூரணியைச் சேர்ந்த மாணவி கனிமொழி தற்கொலை\nசிலம்பணி ஊரணியில் செத்து மிதந்த மீன்கள்\nஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கிய தேவகோட்டை பஸ் நிலையம் அகற்றக்கோரி அ.தி.மு.க.வுன்சிலர் மனு\nதேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை\nதேவகோட்டை அருகே மாட்டு வண்டி, குதிரைவண்டி பந்தயம்\nதாசில்தார் அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2012 (2) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (5) பிப்ரவரி 2012 (3) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (8) செப்ரெம்பர் 2011 (2) ஜூலை 2011 (13) ஜூன் 2011 (26) மே 2011 (2) ஜனவரி 2011 (1) நவம்பர் 2010 (7) ஒக்ரோபர் 2010 (2) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (13) ஜூலை 2010 (5) ஜூன் 2010 (8) மே 2010 (52)\nஅண்ணா நகர் ஆக்கிரமிப்பு ஆறாவயல் இருதயராஜ் இளங்குடி உஞ்சனை எழுவங்கோட்டை எழுவன்கோட்டை கண்டதேவி கல்லல் கல்லாம்பிரம்பு கல்லூரி கள்ளர் காரைக்குடி கீழசெம்பொன்மாரி குருபூஜை கூரை வீடு கொங்கிவயல் கோப்பெருந்தேவி சந்திரன் சமத்துவபுரம் சருகணி சாத்திக்கோட்டை சித.பழனிச்சாமி சிலம்பணி ஊரணி சிவகங்கை சிவலிங்கம் சுப்பிரமணியபுரம் சுரேஷ் செட்டியார் செபஸ்தியான் செல்லப்பசெட்டியார் ஜாதி ஜீவாநகர் ஜெயலலிதா டாஸ்மாக் டிராக்டர் டிரைவர் தியாகிகள் பூங்கா திருகப்பூரார் தெரு திருட்டு திருவிழா தீர்மானம் தென்னீர்வயல் தெருவிளக்குகள் தேவகோட்டை தேவகோட்டை அரசு மருத்துவமனை தேவகோட்டை ரஸ்தா பன்றி பள்ளி பாண்டியன் பால்குடம் புது மாப்பிள்ளை புளியால் பூங்கா பெயிண்டர் பெரியகாரை பெற்றோர் பொன்னிவயல் போரிவயல் மணல் மலேசியா மாணவர் மாரியாயி மு.க.ஸ்டாலின் முன்விரோதம் மேலகாவணவயல் ���ேலமகாணம் மோதல் ராமகிருஷ்ணன் ராம்நகர் லாட்டரி வள்ளியப்பச் செட்டியார் ஊரணி விற்பனை வேட்டைக்காரன்பட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2012/06/77.html", "date_download": "2018-07-17T23:25:03Z", "digest": "sha1:VNCMWV4ET4L2PHOWODXEIOWBNATC7MTO", "length": 43851, "nlines": 252, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 77 - இரண்டாம் நாள் அர்த்தஜாம பூசை!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 77 - இரண்டாம் நாள் அர்த்தஜாம பூசை\nமலைகோயிலை அடைந்ததும் கையில் கொண்டு வந்திருந்த அரிக்கேன் லைட்டை சின்னதாக்கி கோயில் திண்ணையின் ஒரு ஓரத்தில் வைத்தேன். கூஜாவை என் கைப் பக்கம் வைத்துக் கொண்டேன். குருக்கள் கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்திலிருந்து மசாலா ஊறுகாய் வாசனை மூக்கைத் துளைத்தது.\nஉடனே சாப்பிட வேண்டும் என்றது நாக்கு. சாப்பிட்டு தூங்கி விட்டால் நள்ளிரவு சித்தர்கள் தரிசனம் கிடைக்காமல் போகுமே என்ற கவலை. பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.\nஉடனே ஜீவநாடியைப் பார்க்கும் பொழுது -என்ன சொல்வதென்றே புரியவில்லை. நேற்றைக்கு அப்படி ஒரு தரிசனத்தைக் கொடுத்து என்னை உச்சாணிக் கொம்பில் ஏற்றி இருக்கவும் வேண்டாம். இன்று காலையில் கிராமத்து மக்களிடம் மாட்டிவிட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கவும் வேண்டாம். இந்த அனுபவத்தால் என்ன பலன் எனக்குக் கிட்டப் போகிறது என்று நினைத்தால் மனது வெற்றிடமாகத்தான் இருந்தது.\nஇந்த சமயத்தில் பார்த்து தான ஆந்தை அலற வேண்டும்.\nஇந்த ஆந்தை நேற்றைக்கு இல்லை. அதுவும் படுபயங்கரமாக அலற மனதில் \"கிலி\" ஏற்படத்தான் செய்தது. விரட்டிப் பார்த்தேன். நான் கத்தினதுதான் மிச்சம். அது நகரவே இல்லை.\nமனபயத்தை போக்க சுதர்சன மந்திரத்தைச் சொல்லலானேன்.\nஅப்பொழுது எங்கிருந்தோ ஒரு ஓநாய் ஊளையிட்டது. அதுவும் கர்ண கடூரமாக இதைக் கேட்டதும் மந்திரமே என் வாயிலிருந்து வர மறுத்தது. உடலும் வியர்க்க தொடங்கியது.\nஓநாய் தனியே வந்தால் இருக்கிற கல்லை எடுத்து வீசி விரட்டி விடலாம். பல ஓநாய்கள் வந்தால் அவ்வளவு தான் என் உடம்பு எனக்கு இல்லை. இந்த \"பயம்\" எதுக்காக வந்தது என்பதும் தெரியவில்லை.\nஎதுக்கும் அரிக்கேன் லைட்டை அசைத்துக் காட்டுவோம், உதவிக்கு ஜனங்கள் வந்தால் வரட்டும். இல்லையேல் \"போதுமடா சாமி\" என்று கையெடுத்துக் கும்பிட்டு ஊரைப் பார்க்கப் போய்ச் சேருவோம். அகஸ்தியர் கோபப்பட்டு என்னை விட்டு விலகினாலும் சரி, இல்லை சித்தர்களின் தெய்வ தரிசனம் எனக்குக் கிட்டாமல் போனாலும் சரி என்ற முடிவுக்கு வந்தேன்.\nஅரைமணி நேரம் இந்த மௌனப் போராட்டம் எனக்குள் நடந்தது. அதே சமயம் நான் நினைத்தபடி ஒரு ஓநாய் அல்ல, பல ஓநாய்கள் ஒன்று சேர்ந்து ஊளையிடிடுகின்ற சப்தம் என்னை நடுங்க வைத்தது. மலைக்குக் கிளம்பு முன்பு ஒரு கிராமத்தான் சொன்னானே \"இவன் மலைக்குப் போறான். இன்னிக்கு என்ன நடக்கப் போகுதுன்னு பொழுது விடிஞ்சா தெரிந்து போகும்\" என்று சொன்ன வார்த்தை சம்மட்டி போல் என் நெஞ்சில் அடித்தது.\nஅவன் நினைத்தபடி ஏதாவது நடந்து விடுமோ\nஇரவு மணி பதினொன்று இருக்கும்.\nதொடர்ந்து ஓநாய்களின் ஊளைச்சத்தம். இதையொட்டி ஆந்தையின் அலறல் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. இன்று ஒருநாள் மட்டும் இங்கிருந்து பார்த்து விடுவோம். நாளைக்குக் காலையில், முதல் வேலையாக ஊருக்குப் போய் விட வேண்டியதுதான் என்று மறுபடியும் எண்ணம் வந்தது.\nவிறு விறுவென்று பலர் காற்றோடு காற்றாக கோயில் கருவறைக்குள் நுழைவது போன்று ஒரு பிரம்மை. அரூபமாக இப்படி பலர் இரண்டு அல்லது மூன்று பேராக நுழைவது தெரிந்தது.\nஅவர்கள் உள்ளே நுழைந்த பின்னர் -- ஆந்தையின் அலறல் ஓநாய்களின் ஊளைச் சப்தம் கேட்கவில்லை. ஆனால் என் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நாலைந்து ஓநாய் அப்படியே அப்படியே ஒன்று சேர்ந்து என்னை நோக்கி ஒரே பார்வையாகப் பார்த்த பொழுது \"தொலைந்தோம்\" என்று தீர்மானித்து விட்டேன்.\nஅவைகள் அப்படியே நின்று கொண்டிருந்தன. ஆனால் ஊளையிடவில்லை. அரிக்கேன் லைட்டை எடுத்து அரைகுறை தைரியத்தில் ஏதேதோ சொல்லி அவற்றை விரட்டிப் பார்த்தேன். கையில் கிடைத்த சிறு சிறு கற்கள், காய்ந்து விழுந்த மரத்துண்டுகள், குச்சிகள் ஆகியவற்றை எடுத்து அவற்றின் மீது வீசிப் பார்த்தேன். இருந்தாலும் அவைகள் அசையவில்லை.\nஇந்தச் சயமத்தில் அகஸ்தியர் ஜீவநாடியை எடுத்து அகஸ்தியரிடம் உதவி கேட்க நினைக்கவும் முடியவில்லை. கை, கால்களில் நடுக்கமும் பயமும் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர இயல்பான நிலைக்கு நான் திரும்பவில்லை.\nஒரு வேளை நான்தான் பிரம்மை பிடித்து ஒன்றுமில்லாததை ஓநாய்கள் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறேனா என்று கூடச் சந்தேகம் வந்தது. இனியும் அவற்றை விரட்ட எனக்குப் பலமில்லை. விட்டுவிட்டேன்.\nகாற்றே வீசாத அந்த நள்ளிரவு நேரத்தில் திடீரென்று காற்று லேசாக வீசியது. இது உடம்பெல்லாம் பயத்தால் வெளிவந்த வியர்வைக்கு அருமருந்தாக இருந்தது. சந்தன வாசனை மூக்கில் தெரிந்தது.\nபயந்து கொண்டிருந்த என் தலையில் \"ஜில்\" என்று குளிர்ந்தநீர் ஊற்றியது போன்று உணர்வு.\nஓநாய்ப் பக்கம் கவனம் செலுத்தாமல் - பார்வையை கோயிலின் கர்ப கிரகத்தை நோக்கிப் பதிவு செய்தேன். அடுத்த சில வினாடிகளில் வேத கோஷம், சிவநாம அர்ச்சனை, ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் தொடர்ந்து உள்ளிருந்து கேட்டது; ஆலய மணியோசை துந்துபி முழக்கம், பேரிகை சப்தம், மேள சப்தம் போன்று பல்வேறு கருவிகளைக் கொண்டு எழுப்பும் ஓசை காதில் சன்னமாகக் கேட்டது. கையைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு அந்தக் கருவறைக் கதவின் முன்பு சாஷ்டாங்கமாக வணங்கினேன். ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் அந்த அற்புதமான மங்களச் சப்தம் முடிந்தது. பதினாறு வகை அபிஷேகங்கள் நடப்பது போல் ஓர் கனவு. பின்பு தூபம், தீபம் காட்டுதல் பின்னர் மலர்களைச் சிவ பெருமானின் மீது தூவி \"புஷ்பவான்\" என்று மங்கள வார்த்தை சொல்லும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது.\n\" என்று மனம் ஆரோக்கியமாகக் கேட்டது.\nஅகஸ்தியர், முதல் நாள் எனக்குச் சித்தர்களின் தரிசனத்தை அரூபமாகக் காட்டிய பொழுது எந்தவிதப் பதற்றமும் இல்லை.ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தோடு அகமகிழ்ந்து போனேன்.\nஇன்றைக்கு எனக்கு பயமுறுத்தும் சூழ்நிலைதான் அதிகம் தோன்றியது. ஓநாய்களும், ஆந்தையும் என்னைப் படுத்தியபாட்டால் இன்றைக்குக் கிடைத்த அந்த அபூர்வமான காட்ச்சியைச் சரியாக அனுபவிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்தது.\nஅகஸ்தியப் பெருமானை முழுமையாக நம்பி பயப்படாமல் சுதர்சன மூல மந்திரத்தைச் சொல்லி, த்யானம் செய்து கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் சித்தர்களது அபிஷேக ஆராதனையைக் கேட்டு சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றிருப்பேன்.\nஎப்படியோ அரை மணி நேரம் கழிந்தது.\nஇப்பொழுது அந்த ஓநாய்களையும் காணவில்லை. ஆந்தையையும் காணவில்லை. கோயில் கருவறையில் கேட்டுக் கொண்டிருந்த மந்திர சப்தங்கள், மங்கள வாத்தியங்கள் கேட்கவில்லை. ராக்கால பூசையை முடித்துவிட்டுச் சித்தர்கள் போயிருக்கக் கூடும் என்றுணர்ந்தேன்.\nபசி வயிற்றைக் கிள்ளியது.கொண்டு வந்திருந்த சாப்பாட்டு பொட்டலங்களைப் பார்த்தேன். அதை எடுத்து வாயில் போட்ட பொழுது, அது சாம்பார் சாதமாக இல்லை. மாறாக \"திருவாதிரை\" அன்று சிவபெருமானுக்கு படைக்கும் \"திருவாதிரைக் களியாக\" மாறியிருந்தது.\nஎனக்கு குருக்கள் மீது வந்தது கோபம். நாளைக்கு பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.\nபின்பு அகஸ்தியரை வேண்டி நாடியைப் பிரித்தேன்.\n\"ஆந்தையும் - ஓநாய்களும் வந்ததைக் கண்டு பயந்து போயிருப்பாய். இவைகள் முன் ஜென்மத்தில் மனிதர்களாக இருந்து பாவத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டவை. சிலர் கொலை செய்யப்பட்டனர். மறுபிறவியில் ஆந்தையாக - ஓநாய்களாக மாறி, ஆத்ம சாந்தி அடையாமல் அலைந்து கொண்டிருக்கின்ற துஷ்ட தேவதைகள். இவைகளுக்கு தேவர்கள், சித்தர்கள், ரிஷிகளைக் கண்டால் பிடிக்காது. நாங்கள் இங்கு வருவதை அறிந்து அப்படி அலறியதற்கு இதுதான் காரணம். இறைவன் சந்நிதி அருகே அவைகள் வராது.யாமும் உனக்கு பாதுகாப்பு வளையம் போட்டுக் காப்பாற்றினோம்.\nஇது பற்றி அறியாத மனிதர்கள் பலர், இந்த துஷ்ட தேவதைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் யாரும் இரவில் இங்கு வந்து தங்குவதில்லை. இக்கோயிலில் ஆகம விதிப்படி சாந்தி பண்ண வேண்டும். அதுவும் செய்யவில்லை.துஷ்ட சக்திகள் அப்படிச் செய்யாவண்ணம் கெடுக்கின்றன. ஆனால் சித்தர்கள் நாங்கள் சிவபெருமான் அனுமதி பெற்று, கருவறையில் புண்ணிய வாசனம் செய்து ஆராதிக்கின்றோம். நூற்றி இருபது வருடங்களுக்கு ஒருமுறை செய்யும் இந்த அபிஷேக ஆராதனையைச் சிவபெருமானும் ஏற்றுக் கொள்கிறார்.\nநாளை இரவும் எங்களது ஆராதனை தொடரும். அப்பொழுது பெருமளவு தேவர்கள் இங்கு வருவர். அந்தக் காட்சியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அகத்தியன் மைந்தனாகிய உனக்கும் அப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்கவே யாம் உன்னை இங்கு வரச் சொன்னோம். ஆனால் நீயோ என்னை நிந்திக்கிறாய். என்ன ஞாயம்\" என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.\n\"நாளைக்கு இக்கோயிலின் நடுவழியில் நிற்காதே. வெளிச்சத்திற்கு எதுவும் கொண்டு வராதே.அந்த நந்திக்குப் பக்கத்தில் சிவலிங்கத்தை நோக்கி கண்ணை மூடிக்கொண்டு நள்ளிரவு வரை தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இரு. வேறு எதைப் பற்றியும் நினைக்காதே.\nமனித வடிவைச் சேர்ந்தவர்களுக்கு இறைவன் தரிசனம் நேரடியாகக் கிட்டது.\nகண்ணை மூடிக் கொண்டால் காட்சி தெரியும். தப்பித் தவறிக் கண்ணைத் திறந்துவிட்டால் உனக்கு தரிசனம் கிடைக்காது. யாம் நுமக்கு முன்பு காட்டிய ராகவேந்திரர், அனுமன் தரிசனம் போல் இந்த தெய்வீக தரிசனம் தரக் காரணம், சென்ற ஜென்மத்தில் என்னையே சர்வகாலம் நினைத்து எனக்கொரு கோயிலைக் காட்டிக் கடைசி வரை பூசித்ததால் தான்.\nபூமியில் இதுபோல் பல்வேறு தரிசனத்தை உனக்கு மட்டுமின்றி பலருக்கும் காட்டி வருகிறேன். அவர்கள் எல்லோரும் மானிட வடிவில் சித்தராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நீயும் விரைவில் சந்திப்பாய். இம்மாதிரியான அனுபவங்களை மேலும் பெறுவாய்\" என்று நிதானமாக அந்த மலைக் கோயிலைப் பற்றியும் எனக்கு எதனால் இந்தக் காட்ச்சியைத் தருகிறார் என்பதைப் பற்றியும் விளக்கினார் அகஸ்தியர்.\nநான் மலையிலிருந்து கீழே இறங்காமல் அங்கேயே காத்துக் கிடந்தேன். சாதாரணமாகக் காலையில் இறங்கி வரும் என்னை நோக்கி காத்திருந்த குருக்களும் இன்னும் சிலரும், என்னை காணாமல் பதறி அடித்துக் கொண்டு மலைக் கோயிலுக்கு ஏறி வந்தனர்.\nஅசந்து தூங்கி இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு சிலர், \"ஏதாவது ஒன்னு ஆகியிருக்கும்\" என்ற நப்பாசையில் ஓரிருவர். நேற்று ராத்திரி என்ன நடந்தது என்று என்னிடம் நேரிடையாக கேட்கத் துடித்து வந்தவர்கள் ஒன்று சேர்ந்து வந்தனர்.\nகோவிலின் வாசற்கதவு பக்கம் அமைதியாக உட்கார்ந்து த்யானம் செய்து கொண்டிருந்த என்னைத் தொந்தரவு செய்யாமல் பக்கத்தில் சுற்றி நின்றனர். தியானத்தை முடித்த பின்னர் எல்லோரும் என்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டனர்.\nஅவர்களிடம் என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையாகக் கூற விரும்பவில்லை.\nநான் உயிருடன் இருப்பது கண்டு நொந்து போனவர் \"நேத்து ஒரே ஓநாய்ச் சப்தம் கேட்டது. அது ஏதாவது உங்களைத் தொந்தரவு பண்ணி கை காலைக் கடிச்சுப் போட்டதோன்னு பயம். ராத்திரிப் பூரா தூக்கமில்லை. மலைக்கும் வர முடியாதே. அதனால் தான் வேகமாக குருக்களை எழுப்பி ஓடியாந்தேன்\" என்றார்.\n நாங்களும் ரொம்பத்தான் பயந்து போயிட்டோம்\" என்று துதிபாடினார்கள் சிலர்.\nஅவர்களது பேச்சில் ஒரு உண்மை மட்டும் தெரிந்தது. அதாவது ராத்திரி மலைக் கோயிலில் தங்கினால், அவர்களுக்கு ஏதாவது ஒரு பெரிய தண்டனையை பகவன் கொடுத்திருக்க வேண்டும். அப்படிக் கொடுக்கவில்லை என்றால் அது தெய்வ சக்தி குறைந்து விட்டதாக எண்ணிக் கொள்வார்கள். இதனால் அந்த தெய்வத்தின் மீது நம்பிக்கையே இல்லாமல் போய் விடும்.\nஎனக்கு அப்படிப்பட்ட தண்டனை கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு ஓடி வந்த சிலர், என்னைக் கண்டு வெறுப்படைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டதையும் பார்த்தேன்.\nகுருக்களை அழைத்து \"கருவறையில் ஏதேனும் மாற்றமிருக்கிறதா\" என்று பார்க்கும்படி கேட்டேன்.\nஅவர் பதிலொன்றும் சொல்லாமல் விறு விறு என்று கோயில் கதவைத் திறந்தார். சுற்றும் முற்றும் பார்த்தவர் சட்டென்று வெளியே வந்தார்.\n\"சுற்றிலும் யாரோ தண்ணீர் விட்டுத் தெளித்தமாதிரி இருக்கிறது. அப்புறம் சுவாமி மீது நாகலிங்கப் பூ இருக்கிறது\" என்றார்.\n\"இல்லை. எனக்கு இதுவே ஆச்சரியமாக இருக்கிறது. ராத்திரி நான் கோயிலை மூடிண்டு திரும்பறப்போ சுவாமிக்கு பவளமல்லி மாலையும், வில்வ இலையும் தான் போட்டிருந்தேன். இப்போ அதன் மேல் நாகலிங்கப் பூ வைத்திருக்கிறது ஆச்சரியமா இருக்கு\"\n\"அதுமட்டுமில்லை, நேத்திக்கு கருவறையிலே, யாரோ புகுந்து நன்னா தண்ணீர் விட்டுச் சுத்தமா அலம்பிவிட்ட மாதிரி இருக்கு. எனக்கு ஒண்ணுமே புரியல்ல\" என்றார் குருக்கள்.\nஅவரின் சந்தேகத்தை அப்புறம் தீர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு \" அது சரி. நேத்திக்கு எனக்குச் சாப்பிட என்ன கொடுத்தீர்\" என்றேன்.\n\"சாம்பார் சாதம், தயிர் சாதம் - இரண்டு பொட்டலம்\"\n\"திருவாதிரை அன்னிக்கு பண்ணுவாளே - அந்தக் \"களி\" பண்ணிக் கொடுத்தீரா\n\"இல்லையே\" என்று கையைப் பிசைந்தார்.\n\"பரவாயில்லை நான் ராத்திரிச் சாப்பிட்டது திருவாதிரைக் களி மாதிரி இருந்தது. அதனால் கேட்டேன்.\" என்று சமாளித்தேன்.\n\"அப்புறம் என்ன செய்வதாக உத்தேசம்\" என்று கேட்டார், குருக்கள்.\n\"கீழே போய் இறங்கிக் குளிச்சிட்டு நேராகக் காலையிலேயே இந்த சந்நிதானத்திலே நந்திக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பகல் பூரா த்யானம் செய்யப் போகிறேன்\" என்றேன்.\nஅவர்களுக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.\nஆனாலும் குருக்கள் எதையோ நினைத்துக் கொண்டு \"ஒ இன்னிக்கு திருவாதிரை நட்ச்சத்திரம்.நேத்திக்கு ராதிரியிலிருந்தே வந்துவிட்டது. அதற்காக ஜபம் பண்ணப் போறேளா\" என்றார். இதில் ஒரு சூட்ச்சுமம் அடங்கியிருப்பது பின்னர்தான் தெரிய வந்தது.\nதங்களின் வரிகளை படிக்கும்பொழுது, நான் நானாக இல்லாமல், தாங்கள் உணர்ந்தவற்றை, அரூபமாக தங்கள் மூலம் உணர்ந்ததற்கு தங்களுக்கு நன்றி.\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nகாலையில் எதிர் பார்த்து இருந்தேன். பதிவு வரவில்லை, இன்று வராதோ என்று மனது ஏங்கியது. என் வேலை டென்ஷன்-ல் மறந்தும் விட்டேன்.\nதாமதமாக வந்தாலும் \"தங்கமான\" பதிவு. ஐயா, எப்படி அனுபவத்திருப்பார் என்று தெரியவில்லை, ஆனால், நமக்கும் இந்த மாதிரி தரிசனம் கிடைக்காத என மனம் ஏங்குகிறது.\nதயிர்சாதம் திருவாதிரை களியாக மாறியதை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆந்தைகளும் ஓநாய்களுமா, சித்தர்களையும் முனிவர்களையும் விரும்புவதில்லை, மனித உருவில் அலையும் சில ........................ளும் விரும்புவதும் இல்லை. நாம் வணங்குவதும் அவர்களுக்கு பிடிப்பது இல்லை. ஆனால் எல்லாம் அவன் கருணை மழை.\nஅகத்திய சித்தரின் அடுத்த அருளுக்காக காத்து இருக்கிறோம். ஐயன் எங்களுக்கும் அருளட்டும்.\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம்\nமுன் ஜெனமத்தில் நம்முடைய பாவ புணியங்கள் பற்றி அவ்வபோது அரைகுறை மனதோடும் முழு நம்பிக்கை இல்லாமலும் யோசிப்போம்.\nமனதில் தோன்றும் அனைத்திற்கும் கருணையோடு விளக்கம் அளிக்கும் ரிஷியை துதித்து நாம் அனைவரும் நலவழி நோக்கி பயணிபோம்.\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nஎல்லாம் அவன் கருணை மழை. அபரிதமான அனுபவம். ஐயாவின் அனுபவங்களை படிக்கும் போது எனக்கு அவர் மீது பொறாமையாக இருக்கிறது.\nஎன்ன ஒரு தரிசனம். அவரையும் இப்போது நம்மால் தரிசிக்க முடியாது என நினைக்கும் போது என் ஊழ்வினையே நினைத்து வருத்தம்தான் வருகிறது\nசாம்பார் சாதம் திருவாதிரை களியாக மாறியது...... என்னே அவன் திருவிளையாடல்.. ஆந்தைகளும் ஓநாய்களுமா, நம்மில் எத்தனயோ மிருகங்களும்தான் சித்தரையும் முனிவர்களையும் விரும்புவதும் இல்லை.\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 78 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை ...\nசித்தன் அருள் - 77 - இரண்டாம் நாள் அர்த்தஜாம பூசை\nசித்தன் அருள் - 76\nசித்தன் அருள் - 75\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-17T22:47:44Z", "digest": "sha1:4LLV6IEAOKTNK3O45LXATTXLKNAUBGEW", "length": 4622, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வகு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வகு யின் அர்த்தம்\n(முறை, வழி போன்றவற்றை) ஏற்படுத்துதல்; உருவாக்குதல்; அமைத்தல்.\n‘மக்களுக்காக வகுக்கப்படும் சட்டங்களை மக்கள் மதித்து நடக்க வேண்டும்’\n‘முன்னோர் வகுத்த முறை இது’\n‘அவர் தனக்கென்று ஒரு புதுப் பாணியை வகுத்துக்கொண்டார்’\n‘நமக்கு நாமே சில ஒழுங்குமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்’\nஓர் எண்ணில் மற்றோர் எண் எத்தனை மடங்கு உள்ளது என்று கணக்கிடுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivabalanblog.blogspot.com/2006/09/blog-post_24.html", "date_download": "2018-07-17T23:15:59Z", "digest": "sha1:XFCI2PLPD6RD4PFUD23AYWRIQOEQP6DA", "length": 12830, "nlines": 128, "source_domain": "sivabalanblog.blogspot.com", "title": "சிவபாலன்: பழம்பெரும் நடிகை பத்மினி மரணம்", "raw_content": "\nபழம்பெரும் நடிகை பத்மினி மரணம்\nசென்னை : நாட்டியப் பேரொளி என திரையுலக ரசிகர்களால் அழைக்கப்பட்ட பழம் பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார். இவரது மகன் ஆனந்த் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.\nஅமெரிக்காவில் இருந்த நடிகை பத்மினி, கடந்த மாதம் அங்கிருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் எம்.ஜி.ஆர்., நடித்த நாடோடி மன்னன் படம் மீண்டும் திரையிடப்பட்டதற்கான விழா சென்னையில் நடந்தது. இதில், பத்மினி கலந்து கொண்டார். நேற்று முன்தினம் சென்னையில் தமிழ் திரையுலம் சார்பில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் வசித்து வந்த பத்மினி நேற்று காலையில் மாரடைப்பு காரணமாக கல்யாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலையில் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி இரவு 10.10 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.\nவருத்தமளிக்கும் செய்தி. ஒரு பெரிய சகாப்தமே முடிவுக்கு வந்துள்ளது. அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஓ. பத்மினி அம்மா ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.ஆழ்ந்த இரங்கல்கள்.\nஎன்னங்க அதிர்ச்சியான செய்தி சொல்றீங்க.\nஆழ்ந்த அனுதாபங்கள் அவரோட குடும்பத்தினருக்கும் நம்மைப்போன்ற அவரின் ரசிகர்களுக்கும்.ஹூம்.....\n சிறிதளவும் எதிர்பார்த்திராத அதிர்ச்சியான செய்தி. நடிகர் திலகத்துடன் அவர் நடித்த தில்லானா மோகனாம்பாள் படமும் அதில் வரும் அவரது நடனங்களும் அழியாப் புகழ் பெற்றவையன்றோ\nஅவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nபத்மினி அவர்களின் நாட்டியத்திற்கு இணை அவரே ஆவர்.\nஅவருடைய நாட்டியத்தில் மிகவும் பிடித்து, அடிக்கடி பார்பது,\nதில்லான மோகானாம்பால் - மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன \nஇந்த இருபாடல்களுக்கு சுட்டி கிடைத்தால் சேர்த்துப் போடுங்கள்,\nநாம் கண்ட நல்ல நடிகர் நடிகை எல்லாம் ஒவ்வொருவராக போய்சேர்கிறார்கள் அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்\nநாட்டிய பேரொளிக்கு இதய அஞ்சலி\nநாட்டிய தாரகையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்\n சிவா, அப்படியா. ரொம்ப வருத்தமான செய்தி. :( அந்த அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.\nபத்மினி அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்\nபத்மினி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரின் தில்லானா மோகானாம்பாள் மறக்கமுடியாத படம்.\nநல்ல ஒரு கலைஞரைத் தமிழகம் இழந்துவிட்டது.\nஅவர்தம் பிரிவால் வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கல்.\nவருத்தமான செய்தி.. பத்மினி அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்..\nபழம்பெரும் நடிகை பத்மினி அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு, \"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி\" சி.டி. வாங்கினேன். பத்மினியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. இது வரை, அந்தத் திரைப்படத்தை பத்மினிக்காகவே (மற்றும் டி.ஆர்.ராமச்சந்திரன்) இருபது முறையாவது பார்த்திருப்பேன்.\nஅன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.\nஇன்னுமொரு நடிகையா என்று தோன்றியது.\nஇவர்கள் எலோரும் நமக்குக் கொடுத்த ஆனந்தத்துக்கு நன்றி சொல்லி முடியாது.\nஅவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.\nநாட்டிய தாரகை பத்மினியின் தீவிர இரசிகன் என்ற வகையில் இச்செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது. பகிர்ந்ததிற்கு நன்றி.\nஅவரின் மறைவால் வருந்தும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இரசிகர்களுக்கும் என் அனுதாபங்கள்.\nதன் நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். அவர் குரலில் கூட நடிப்பிருக்கும். சொக்கவைக்கும் குரல்.\nவருத்தத்தை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி\nஎமது நெஞ்சில் நீங்காது நிறைந்த கலையரசி பத்மினி.\nஅவரின் மறைவு வருத்துகிறது. அவரின் இழப்புக்கு ஈடு செய்யும் கலையரசியைக் காண்பது மிக அரிது.\nஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாட்டியப் பேரொளி பத்மினியின் மறைவு வருந்தத்தக்க செய்தி. அன்னாரது ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.\nவேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு \nவைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா\nதந்தை பெரியார் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்\nஏலோ ஏலோ காதல் வந்தால்...\nடாக்டர் அம்பேத்கரின் சிந்தனைத் துளிகள்..\nசூர்யா ஜோதிகா திருமணம் சென்னையில் நடந்தது\nFedEX Cast Away - சும்மா பொழுது போக்க..\nமுதலைகள் \"ஸ்டீவ் இர்வின்\" மரனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/46285", "date_download": "2018-07-17T23:00:50Z", "digest": "sha1:7MNRRJG2EA57S54PM66WVJGFRKIBLA2T", "length": 3395, "nlines": 61, "source_domain": "tamilnanbargal.com", "title": "பாரதி...", "raw_content": "\nடிசம்பர் 11, 2012 11:16 பிப\nநேய நிறங்களில் பாயு மறங்களில்\nவாழும் வளங்களை வாரி யளிப்போமே\nநோயின் கரங்களில் நாடி சுவைத்திடும்\nவீழும் மனத்தினை வாழ வைப்போமே\nதாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும்\nசேவை களத்தினை கூடி வளர்ப்போமே\nதீயை மிதித்தெழும் தூய கருத்திலே\nநேர்மை திறத்தினில் நீதி வளர்ப்போமே\nஆடி களித்தொரு ஆணந்தத் தாண்டவம்\nதேடி தினந்தினம் தேவை யறிந்தொரு\nபாடிப் பறந்திடும் ஞானக் குயில்களின்\nபாதை தொடர்ந்துயர் பண்பு வளர்ப்போமே\nவாடி வதங்கிடும் வாழுயிர்க் கெல்லாம்\nவாழும் வகையினை வழங்கி மகிழ்வோமே\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://topic.cineulagam.com/celebs/mnnambiar", "date_download": "2018-07-17T22:58:34Z", "digest": "sha1:V5FFMUQRCSJF6KAMHFBGHL6CPC5N4BXD", "length": 4312, "nlines": 99, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actor M.N.Nambiar, Latest News, Photos, Videos on Actor M.N.Nambiar | Actor - Cineulagam", "raw_content": "\nமிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோ வெளியிட்ட சிம்பு பட நடிகை\nசிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் கலாசலா பாட்டுக்கு மிக கவர்ச்சியாக ஆடியிருப்பவர் நடிகை மல்லிகா ஷெராவத்.\nஇந்த ஒரு காரணத்தால் தான் நடிகைகள் விபச்சாரத்திற்கு வருகிறார்கள்: ஸ்ரீரெட்டி\nநடிகை ஸ்ரீரெட்டி பலவேறு நடிகர்களுடன் தான் படுக்கையை பகிர்ந்துள்ளதாக கூறி தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.\nவிஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\nதற்போது விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்து யாருடன் அவர் கூட்டணி வைக்கவுள்ளார் என பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது.\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nஅனிதா செய்த தப்பு - அரசாங்கம் செய்த கொலை - கொந்தளித்த பிரபல தொகுப்பாளினி\nமரகத நாணயம் திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவின் மிரட்டல் வில்லன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/11/blog-post_13.html", "date_download": "2018-07-17T22:54:25Z", "digest": "sha1:DYLNF2IIX5DD4DWADYY37UKSRWQXPBWX", "length": 10884, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nஎன் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகதைகள் செல்லும் பாதை- 9\nஅதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nசாரு நிவேதிதாவின் நாவல் ‘எக்ஸைல்’ கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளிவருகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஅந்நிய நேரடி முதலீடு - 2/n\nஅந்நிய நேரடி முதலீடு - 1/n\nகிழக்கு பாட்காஸ்ட்: இந்திய வரலாறு - காந்திக்குப் ப...\nகிழக்கு பாட்காஸ்ட்: ஜெயமோகனின் அண்ணா ஹசாரே\nகிழக்கு பாட்காஸ்ட்: காஷ்மீர் - முதல் யுத்தம்\nவிக்கிமீடியா காமன்ஸ் பரிசுப் போட்டி\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா ஜூரி விருதுகள்\nவிக்கி கான்ஃபரன்ஸ் இந்தியா (படங்கள்)\nகல்வி உரிமை என்ற பெயரால் - 4\nகல்வி உரிமை என்ற பெயரால் - 3\nகல்வி உரிமை என்ற பெயரால் - 2\nகல்வி உரிமை என்ற பெயரால் - 1\nகேப்டன் கோபிநாத்தின் - வானமே எல்லை - புத்தக வெளியீ...\nபெங்களூரு புத்தகக் கண்காட்சி: 18-27 நவம்பர் 2011\nஹெலிகாப்டரில் பிறந்தநாள் - கேப்டன் கோபிநாத்\nபங்களாதேசப் போர் - கேப்டன் கோபிநாத்\nஏர் டெக்கான் கேப்டன் கோபிநாத்தின் புத்தக வெளியீடு\nரஜினியின் பன்ச் தந்திரம் - ராஜ் டிவியில்\n‘நம்ம கிராமம்’ - இணையத்தளங்களுக்கான போட்டி\nசாரு நிவேதிதாவின் நாவல் - எக்ஸைல்\nஉத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சி...\nஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்\nபுரட்சி, கணிதம், புரட்சி: எவரிஸ்த் கலுவா (1811-183...\nஅணு விஞ்ஞானி அப்துல் கலாம்\nஏ.கே ராமானுஜனின் ராமாயணக் கட்டுரை - 1\nரங்கநாதன் தெரு கடைகளுக்கு சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/11/blog-post_10.html", "date_download": "2018-07-17T23:21:04Z", "digest": "sha1:I67LOUS5ME4YAE3WJUUVASRULV67NXAD", "length": 13438, "nlines": 121, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ஆதாரை இணைக்க தனியார் அமைப்புகளை பயன்படுத்த வங்கிகளுக்கு அனுமதி", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஆதாரை இணைக்க தனியார் அமைப்புகளை பயன்படுத்த வங்கிகளுக்கு அனுமதி\nஆதாரை இணைக்க தனியார் அமைப்புகளை பயன்படுத்த வங்கிகளுக்கு அனுமதி | வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக தனியார் அமைப்புகளை பயன்படுத்திக்கொள்ள வங்கிகளுக்கு ஆதார் ஆணையம் அனுமதி அளித்துள்ளது* வங்கிகள் மூலம் மட்டுமே இந்த இணைப்பு பணியை மேற்கொண்டால் அதற்காக அதிக நாட்கள் தேவைப்படும் என்றும், வங்கி ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை எனவும் வங்கிகள் தரப்பில் இருந்து எடுத்துக்கூறப்பட்டது. இதனையடுத்து தனியார் அமைப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஆதார் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தனியார் அமைப்புகளை வங்கிகள் பயன்படுத்தினாலும், அந்தப் பணிகள் வங்கி கிளைகளில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும், அதனை வங்கி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆதார் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nஆசிரியர்கள் பணிநிரவலில் விதிமீறல்; 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு\nதமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு கடந்த ஜூன் 14ல் நடந்தது. அரசு விதிப்படி, மேல்நிலை வகுப்புகளுக்கு 60 மாணவர் வரை ஒரு பிரிவாகவும், அடுத்தடுத்த 40 மாணவருக்கு கூடுதல் வகுப்பாகவும் கணக்கிட வேண்டும். இதன் அடிப்படையில், 180 மாணவர்களுக்கு வாரம் 28 பாடவேளைகள் ஒரு ஆசிரியருக்கு ஒதுக்கீடு செய்ய-வேண்டும். 180 மாணவர்களுக்கு மேல் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஆனால் பணிநிரவல் கலந்தாய்வில் இவ்விதி மீறப்பட்டுள்ளது.அதாவது, ஒரு ஆசிரியருக்கு வாரம் 35 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியரை உபரியாக கணக்கிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் உரிய பாடவேளைக்கு ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது: மதுரையில் நடந்த கலந்தாய்வில், அறிவியல் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவிகள் உள்ள மகபூப்பாளை-யம், அலங்காநல்லுார் அரசு பள்ளிகளில் இதுபோன்ற …\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2015/06/13/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-07-17T23:22:34Z", "digest": "sha1:3NZPVPCUYZGOT5EPKN5KARUN6NKKCZB5", "length": 6131, "nlines": 146, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "நித்தம் நித்தம் ஆடுகின்ற ஆட்டம் | ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nமனமெனும் பெருவெளி…வார்த்தைகள் அதன் வழி…\n← விஷம் கொடுத்துத் தீர்த்துக்கட்ட முயற்சி\nநித்தம் நித்தம் ஆடுகின்ற ஆட்டம்\nவிடாது தொடரும் வினை நித்தம்\nஎல்லாம் அப்பனே, உன் சித்தம்\n← விஷம் கொடுத்துத் தீர்த்துக்கட்ட முயற்சி\nCategories Select Category அனுபவம் அரசியல் ஆன்மிகம் இலக்கியம் கடிதம் கட்டுரை கலை கவிதை கால்பந்து கிரிக்கெட் சமூகம் சினிமா ச���றுகதை சென்னை தேசம் நகைச்சுவை பக்தி இலக்கியம் புனைவுகள் மகளிர் கிரிக்கெட் விளையாட்டு Poetry Uncategorized\nFIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதில் நின்றது க்ரோஷியா \nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nதினமும் போகும் பொழுது . .\nFIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா \nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nஸ்ரீராம் on FIFA : வென்றது ஃப்ரான்ஸ். மனதி…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nகோமதி அரசு on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nathiramiya on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nஸ்ரீராம் on FIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா…\nAekaanthan on ஆண்டாளின் கதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2013/10/2.html", "date_download": "2018-07-17T22:57:54Z", "digest": "sha1:V4TKX67BOXABWKOBUQJFWVEDCL3SFXV2", "length": 29939, "nlines": 220, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: பெண் விடுதலை (2)", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nமாதர் - பெண் விடுதலை (2)\nஅடிமைகள் யாராயினும், அவர்களுக்கு விடுதலைகொடுத்தால், அதினின்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு,அண்டச் சுவர்கள் இடிந்து போய் ஜகத்தே அழிந்துவிடும்என்று சொல்லுதல் அவர்களை அடிமைப்படுத்திஆள்வோருடைய ஸம்பிரதாயம்.\nஇருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண்கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் நாட்டில் பலர் கூறினர். இப்போதோ,பெண் கல்வி தமிழ்நாட்டில் சாதாரணமாகப் பரவியிருக்கிறது.அண்டச் சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரைகூடிய மட்டும் பத்திரமாகவே இருந்து வருகின்றன. ஆனால்,இப்பொழுது பெண்களுக்கு விடுதலை கொடுத்தால்,ஏழுலோகமும் கட்டாயம் இடிந்து பூமியின்மேல் விழும்என்றும், வால் நக்ஷத்திரம் வகையராக்களெல்லாம் நடுவிலேஅகப்பட்டுத் துவையலாய் விடும் என்றும் பலர்நடுங்குகிறார்கள். 'மதறாஸ் மெயில்' போன்ற ஆங்கிலேயப்பத்திராதிபதியிடம் போய் இந்தியாவிற்கு சுயராஜ்யம்கொடுத்தால் என்ன நடக்கும் என்று கேளுங்கள். ''ஓஹோஹோ இந்தியாவிற்கு சுயர��ஜ்யம் கொடுத்தால்பஞ்சாபிகள் ராஜபுத்திரரைக் கொல்வார்கள். பிறகு, ராஜபுத்திரர்மஹாராஷ்டிரரின் கூட்டத்தையெல்லாம் விழுங்கிப் போடுவார்கள்.அப்பால், மஹாராஷ்டிரர் தெலுங்கரையும் கன்னடரையும்மலையாளிகளையும் தின்றுவிடுவார்கள். பிறகு மலையாளிகள்தமிழ்ப் பார்ப்பாரையும், தமிழ்ப் பார்ப்பார் திராவிடரையும்,\"சூர்ணமாக்கி விடுவார்கள். சூர்ணித்த திராவிடர் வங்காளிஎலும்புகளை மலையாகப் புனைவர்' என்று சொல்லிப் பெருமூச்சுவிடுவார். அதே கேள்வியை நீதிபதி மணி அய்யர்,கேசவப்பிள்ளை, சிதம்பரம் பிள்ளை முதலியவர்களைப் போய்க்கேளுங்கள். 'அப்படி பெரிய அபாயம் ஒன்றும் உண்டாகாது.ஸ்வராஜ்யம் கிடைத்தால் கஷ்டம் குறையும். பஞ்சம் வந்தால்அதைப் பொறுக்கத் திறன் உண்டாகும். அகால மரணம்நீங்கும் அவ்வளவுதான்' என்று சொல்லுவார்கள்.\nஅதுபோலவே, பெண்களுக்கு விடுதலைகொடுத்ததனால் ஜனசமூகம் குழம்பிப் போய்விடும் என்றுசொல்லுவோர், பிறர் தமது கண்முன் ஸ்வேச்சையுடன்வாழ்வதை தாம் பார்க்கக்கூடாதென்று அசூயையால்சொல்லுகிறார்களேயொழிய வேறொன்றுமில்லை. விடுதலைஎன்றால் என்ன அர்த்தம் விடுதலை கொடுத்தால் பிறஸ்திரீகள் என்ன நிலையில் இருப்பார்கள் விடுதலை கொடுத்தால் பிறஸ்திரீகள் என்ன நிலையில் இருப்பார்கள் பெண்களுக்குவிடுதலை கொடுக்க வேண்டும் என்றால் என்னசெய்யவேண்டும் பெண்களுக்குவிடுதலை கொடுக்க வேண்டும் என்றால் என்னசெய்யவேண்டும் வீடுகளை விட்டு வெளியேதுரத்திவிடலாமா செய்யவேண்டிய விஷயமென்ன என்றுபலர் சங்கிக்கலாம். இங்ஙனம் சங்கையுண்டாகும்போதுவிடுதலையாவது யாது என்ற மூலத்தை விசாரிக்கும்படிநேரிடுகிறது. இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகுசுலபம். பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும்,வையாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின்பயனைத் திருடாமலும், மற்றபடி ஏறக்குறைய ''நான் ஏதுபிரியமானாலும் செய்யலாம்'' என்ற நிலையில் இருந்தால்மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும்''பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம்செய்யலாம் என்பதே விடுதலை'' என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்சொல்லுகிறார்.\nஇந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையானஆண் மக்களுக்கே விடுதலை உண்டாகவில்லை. ஆனால்இவ்விடுதலை பெரும் பொருட்டாக நாடுதோறும் ஆ��்மக்கள் பாடுபட்டு வருகிறார்கள். ஆண்மக்கள்ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டிருக்கும் கொடுமை சகிக்கமுடியாது ஆனால், இதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைக்காட்டிலும் பல்லாயிர மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள்பெண் கூட்டத்தை ஆண் கூட்டம் அடிமைப்படுத்திவைத்திருப்பதால் விளைகின்றன.\nஅடிமைத் தேசங்களிலே கூட ஆண் மக்களிற்பெரும் பாலோர் - அதாவது ரஹஸ்யப் போலீஸ்\"உபத்திரவத்திற்கு இடம் வைத்துக்கொண்டவர். தவிரமற்றவர்கள் - தம் இஷ்டப்படி எந்த ஊருக்குப் போகவேண்டுமானாலும், போகலாம், எங்கும் சஞ்சரிக்கலாம்.தனியாக சஞ்சாரம் பண்ணக்கூடாதென்ற நியதி கிடையாது.ஆனால் பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்சரிக்க வழியில்லாததேசங்களும் உள. அவற்றில் நமது தேசத்தில் பெரும் பகுதிஉட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப்படுகிறேன்.\n பெண்கள் தனியாக சஞ்சாரம் செய்யஇடங்கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து போகும்.ஒருவிதமான நியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப்பிராயமாய்விடுவார்கள்' என்று சில தமிழ்நாட்டு வைதிகர் நினைக்கலாம்.அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்பெண்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானாலும் போகலாமென்றுவைத்திருக்கிறார்கள். அதனால் பூகம்ப மொன்றும் நேர்ந்துவிடவில்லை. ஸ்ரீமதி அனிபெஸண்டை நம்மவர்களிலே பலர் மிகவும்மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிறார்கள். ''அவரைப்போலே நமதுஸ்திரீகள் இருக்கலாமே'' என்றால், நம்மவர் கூடாதென்று தான்சொல்லுவார்கள். காரணமென்ன ஐரோப்பிய ஸ்திரீகளைக்காட்டிலும் நமது ஸ்திரீகள் இயற்கையிலே நம்பத்தகாதவர்கள்என்று தாத்பர்யமா\n''மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம் காட்டினால்\"நமக்கு ஸரிப்படாது. நாம் ஆரியர்கள், திராவிடர்கள். அவர்களோ,கேவலம் ஐரோப்பியர்'' என்று சொல்லிச்சிலர் தலையசைக்கலாம்.\nசரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள்யதேச்சையாகச் சஞ்சாரம் பண்ணலாம். தமிழ் நாட்டில் கூடாது.ஏன்\nபெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும்முக்கியமான - ஆரம்பப் படிகள் எவையென்றால்:-\n(1) பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்துகொடுக்கக் கூடாது.\n(2) அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனைவிவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.\n(3) விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனை\"விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். ��தன் பொருட்டுஅவளை அவமானப்படுத்தக் கூடாது.\n(4) பிதுரார்ஜிதத்தில் பெண்குழந்தைகளுக்கு ஸமபாகம்செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.\n(5) விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம்,கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும்ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்கஇடங்கொடுக்கவேண்டும்.\n(6) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன்பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும்பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்து விடவேண்டும்.\n(7) பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக்கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.\n(8) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்விதஉத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது.\n(9) தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரிக சுதந்திரம்இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும் சீக்கிரத்தில்தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும்\"ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்சென்ற வருஷத்து காங்கிரஸ் சபையில் தலைமை வகித்தவர்மிஸஸ் அன்னிபெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதைமறந்து போகக் கூடாது.\nஇங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள்காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரணவிடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக்காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீகரிஷிபத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வரஇடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம்மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால்ஆண் உயராது.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nஒரு நகைச்சுவை நடிகரின் தற்கொலை முயற்சி.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ��த்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/07/04/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2018-07-17T22:44:05Z", "digest": "sha1:XACAEVD4XET3QFLC3XSMF62Y6EP5E3FD", "length": 5757, "nlines": 85, "source_domain": "oseefoundation.org", "title": "ஆரஞ்சுப்பழம் நீரில் மிதக்குமா ? மூழ்குமா ? | Science Experiments in Tamil", "raw_content": "\nஎடுங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை, போடுங்கள் ஒரு ஆரஞ்சை அதனுள், மிதக்கிறதா \nகண்டிப்பாக மிதக்கிறது என்பது தெரிகிறது \nஆனால் நீங்கள் ஆரஞ்சை நீரில் மூழ்க வைக்க முடியும் என்று உங்கள் நண்பர்களிடம் சவால் விடலாம் \nஆரஞ்சின் தோலை உரித்து விட்டு தண்ணீரில் போடுங்கள் \nஆரஞ்சின் தோலுக்கும், பழத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியில் காற்று நிரம்பி இருப்பதால், தோலோடு இருக்கும் பழம் மிதக்கிறது.\nஆரஞ்சு பழம், மூழ்குதல், float, orange, sink\n← ஊசியால் குத்தினாலும் உடையாத பலூன் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய��திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (77) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/zodiac-signs-that-have-the-deepest-connections-019648.html", "date_download": "2018-07-17T22:55:40Z", "digest": "sha1:B7VHXD7XMWVGXMTKJRN2G37HEUI53DLW", "length": 15801, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா ரீதியான பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்! | Zodiac Pairs That Have a Deeper Connection! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா ரீதியான பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nஇந்த 6 ராசிகளுக்குள் காதல் மட்டுமின்றி, பொருளாதரா ரீதியான பொருத்தமும் ஓஹோன்னு இருக்குமாம்\nராசிகள் குறித்து ஆராயும் பொழுது ஒரு தனி நபர் வாழ்க்கை பற்றி அனைத்தும் கூறப்படுகிறது. ஒருவரின் பொருளாதார நிலை உயர்வு - வீழ்ச்சி, தொழில் லாப - நட்டம், ஒருவருக்கு திருமணம் யோகம் எப்போது இருக்கும் என்று அனைத்து பற்றியும் கூறப்படுகிறது ராசி ஜோதிடத்தில்.\nமொத்தம் இருக்கும் 12 ராசிகளில், அனைத்து வகையிலான ராசி ஜோடிகளும் திருமண பந்தத்திற்கு சரியாக பொருந்துவதில்லை. சில ராசிகள் யோகா பொருத்தமாக இருக்கும். சிலவன பூஜ்ஜியமாக இருக்கும்.\nஇதில், இந்த ஆறு ராசிகளின் ஜோடியனது இல்லறத்தில் நல்ல பந்தம் மற்றும் ஆரோக்கியம், வெற்றி, லாபத்தை என அனைத்தையும் அள்ளித்தரும் ஜோடிகளாக கருதப்படுகின்றன...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதுலாம் மற்றும் விருச்சிகம் ஒன்றிணையும் போது, அவர்களுக்கு இடையே உருவாகும் ரொமான்ஸ் ஆனது இருவருக்கு இடையே இரகசியமாக காக்கப்படும். துலாம் காதல் மற்றும் ஆசைகளில் பேரார்வம் கொண்டவர்.\nமறுபக்கம் விருச்சிகம் தங்கள் துணை மீது ஈடில்லா பாசம் பொழியும் நபர்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும், இவர்கள் இருவரின் உறவானது கடைசியில் சிறந்த ஜோடியாக திகழவும்.\nஉணர்வு ரீதியாகவும், உள்ளுணர்வு ரீதியாகவும் இவர்கள் ஒரு சிறந்த ஜோடி. இவர்கள் இருவரும் உணர்ச்சியின் வலையில் பின்னிப்பிணைந்து இருப்பார்கள். ஒருக்கட்டதில் வெளியுலகை மறந்து ஒருவர் மீதான ஒருவர் காதலில் மூழ்கி திளைப்பார்கள். இருவரும் ஒன்றாக இருக்கும் போது உணர்வு ரீதியாகவும், உறவு ரீதியாகவும் சமநிலையில் இருப்பார்கள். பர்ஃபெக்ட்டான ஜோடியாக திகழ்வார்கள்.\nஇந்த இரு ராசியும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள். இவர்கள் காதலை உலகறிய செய்ய கருதுபவர்கள். அறிவு சார்ந்து மிகவும் கூர்மையாக செயற்பட கூடியவர்கள் இவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றிணையும் போது அவர்கள் முதலில் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள், பிறகு மெல்ல, மெல்ல காதலில் திளைத்து சிறந்த ஜோடியாக மாறுவார்கள்.\nஒருவருடன் ஒருவர் சமநிலையில் பழக கூடியவர்கள். மிதுனம் எதிலும் நிச்சயமற்று இருப்பவர்கள், மறுபுறம் கும்பம் எதையும் யோசித்து கவனமாக செய்யக் கூடியவர்கள். ஆனால், இவர்கள் இருவரும் சேரும் போது புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்து போவது உருவாகும். இதனால், உறவை சமநிலையில் வழிநடத்தி சென்று வெற்றி பாதையை எட்டுவார்கள்.\nகன்னி மற்றும் ரிஷபம் ஒன்றிணையும் போது அவர்களுக்கு வெறும் உறவு மட்டுமின்றி, இவர்கள் ஒரு சிறந்த தொழில் சார்ந்த பார்ட்னர்களாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. இவர்களது கூட்டு லாபகரமான தொழிலை அமைத்துக் கொடுக்கும். இல்லறம், வேலை, தொழில், வெற்றி என்று அனைத்திலும் தங்கள் சமப்பங்கினை அளிக்க இவர்கள் மறுக்க மாட்டார்கள்.\nமகரம் எந்த ராசிக்கும் வளைந்துக் கொடுத்து போகக் கூடிய ராசி ஆகும். முக்கியமாக சிம்மம் என்றால் நூறு சதவிதம் பொருந்தும். மகரம் கொஞ்சம் உணர்ச்சி பூர்வமான ராசி. ஆனால், சிம்மம் எதையும் சம அளவில் பார்த்து, ஆராயும் ராசி. இவர்கள் இருவர் மத்தியில் உணர்ச்சி ரீதியான உறவும், பிராக்டிகலான உறவும் சமநிலையில் அமையும். இவர்கள் தங்கள் இல்லறத்தில் ஒரு வெற்றிகரமான ஜோடியாக திகழ்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஎந்த தொழில் செஞ்சாலும் லாபம் அமோகமா இருக்கணுமா... இந்த சின்ன பர���காரம் பண்ணாலே போதும்...\nஉங்க ராசியை சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற பெரிய சக்தி என்னன்னு சொல்றோம்\n... உங்களை எரிச்சலூட்டிக் கொண்டே இருக்கும் ராசிக்காரர்கள் யார்\nபோன ஜென்மத்துல நீங்க எப்படி இறந்து போனீங்கன்னு தெரிஞ்சிக்கணுமா\nஎந்த ராசிக்காரர்கள் என்னென்ன மாதிரி உணவுகளை சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு வாழ்வார்கள்\nஉங்க ராசிய சொல்லுங்க... எந்த விஷயத்துக்கு ரொம்ப பயப்படுவீங்கனு நாங்க சொல்றோம்...\nஎதற்கெடுத்தாலும் எமோஷினல் ஆகுற ராசிக்காரர்கள் யார்... நீங்க எப்படின்னு தெரிஞ்சிக்கணுமா\nகாம உணர்ச்சி அதிகமாக வரும் ராசிக்காரர் யார்... உங்க ராசிக்கு என்ன வரும்னு தெரியுமா\nராசிப்படி இன்னைக்கு லாபம் வந்து குவியப்போவது யாருக்கு… உங்க ராசி என்ன\nகுடியை நிறுத்தறதுக்கு ஜோதிடத்துல ஏதாவது பரிகாரம் இருக்கா... இருக்கே... இதுதான் அது...\nஎந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்ன ராசிக்கல் அணிவது நல்லது... எதை அணியக்கூடாது\nமகர ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\nFeb 28, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\nகியூபாவில் மட்டுமே காணப்படும் 10 விஷயங்கள் - டாப் 10\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா \nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thuruvanatchathiram.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-07-17T22:58:31Z", "digest": "sha1:LW6QDBW2ET6PNTVGYDXQAVMPY67OYY4G", "length": 16186, "nlines": 218, "source_domain": "thuruvanatchathiram.blogspot.com", "title": "இளைய நிலா: பருப்பு ரசம் செய்வது எப்படி", "raw_content": "\nஎன் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும்போது கிடைக்கிற திருப்தி எதிலும் இல்லை. பொதுவா நாம் செய்கின்ற சாம்பார் நல்லா இல்லை என்றால் அதை சரி செய்வது இந்த ரசம் தாங்க. சும்மா பூண்டை தட்டி போட்டு வைக்கிற ரசம் இல்லைங்க இது பருப்பு ரசம். பெரும்பாலும் இது எல்லோர் வீட்டிலும் வைப்பது இல்லை, கல்யாணவீட்டிலோ அல்லது ஹோட்டல்களில் மட்டும்தான் இதை வைப்பார்கள். இவர்கள் மட்டும் எப்படி வைக்கிறார்கள் நாம எப்படி வைத்தாலும் நல்ல வருதில்லையேன்னு நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.\nஇனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம் அட என்னங்க அப்படி பார்க்கிறீங்க ..... இப்பவே கிச்சனுக்கு வாங்க சூப்பரா ரசத்தை வைக்கிறோம் அசத்துறோம்.\nதுவரம் பருப்பு - 100 கிராம்\nசீரகம் - 1 ஸ்பூன்\nமிளகு - 1 ஸ்பூன்\nமல்லி (தனியா) - 2ஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 ஸ்பூன்\nபூண்டு - 3,4 பல்\nதுறுவிய தேங்காய் - 1 கப்\nகறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி - சிறிது\nபுளி - சிறு எலுமிச்சை அளவு\nவரமிளகாய், மல்லி, மிளகு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ளவும், பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.\nஇப்பொது கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கடுகு, வெங்காயம், தக்காளி,பூண்டு,கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை வதக்கி\nவேக வைத்த பருப்பை சேர்த்து, கரைத்த புளித்தண்ண, தேங்காய்,உப்பு, அரைத்த பொடிகளையும் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். (கெட்டியாக தெரியும் உங்களுக்குத் தேவையான தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். மேலாக எடுத்தால் ரசம்)\nஇப்போது மணக்க மணக்க பருப்பு ரசம் ரெடி.\nLabels: தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல்\nஇளைய நிலா உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇதய சுவட்டின் இன்றைய பதிவுகள்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nஉங்களது ஈமெயில் முகவரியை இங்கே இணைக்கவும்\nஇந்த வார பாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை (6)\nபாக்யா இதழில் வெளிவந்த எனது சிறுகதை (1)\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்\nவழங்கியவர்: கோவை கவி அவர்கள்\nவீ. சந்திரா (சுயம்பு) படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. மேலும், Museum Project Assistant and research at chennai பணிபுரிகிறேன் மற்றவை வானொலி, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது. இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, சிறுகதை, அனுபவம் சார்ந்த கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nகுப்���ை மேனி / மூலிகை மருத்துவம்\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nபாக்யா இதழில் வெளிவந்த எனது கவிதை\nதனியா / மூலிகை மருத்துவம்\nசிறு குறிஞ்சான் / மூலிகை மருத்துவம்\nஇந்தியா வல்லரசு ஆகும் அரசு நினைத்தால்\nநில வேம்பு / மூலிகை மருத்துவம்\nபொன்னாங்கண்ணி கீரை / மூலிகை மருத்துவம்\nஇலவங்கம் / மூலிகை மருத்துவம்\nமாதுளை / மூலிகை மருத்துவம்\nஇன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக...\nதஞ்சாவூர் சமையல்/ இட்லி சாம்பார் செய்வது எப்படி\nநாம் சாதாரணமாக வைக்கும் சாம்பாருக்கும் இட்லி சாம்பாருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. சிலர் சொல்வார்கள் ஹோட்டல் சாம்பார் மாதி...\nபருப்பு ரசம் செய்வது எப்படி\nநமது இல்லத்திற்கு வருபவர்களை இரண்டு விதத்தில் கவரலாம். ஒன்று அன்பால் மற்றொன்று சமையல் தாங்க... அன்போடு கலந்த சமயலை பரிமாறும...\nகல்லூரிப் பெண்கள் விபச்சார அழகிகளா..\nபெண்கள் இந்த நாட்டின் கண்கள் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும் உயர்ந்த எண்ணங்களுக்கெல்லாம் பெண்களின் பெயரை சூட...\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: நார்த்தங்காய் - 4 வெந்தையம் - 1 ஸ்பூன் பச்சைமிளகாய் - 6 மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் பூண்டு - 5, 6 பல் பெருங்காயம் - ...\nமுருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்\nசாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்த...\nதஞ்சாவூர் சமையல் / இறால் தொக்கு செய்வது எப்படி\nஇறால் தொக்கு தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 1 (ம...\n#அனுதாபத்தால் வருகின்ற பணம் அனாமத்தாக போகக்கூடாது ரஜினி கொடுத்த. 10இலட்சம், அஜித் கொடுத்த 60 இலட்சம், மோடி கொடுத்த 1000 கோடி இந்த பணத்தை ...\nதஞ்சாவூர் சமையல் / உருண்டை குழம்பு செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் துவரம் பருப்பு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் சோம்பு - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - தேவைக்கேற்ப மல்லிதூள் - தே...\nஇன்றையக் கல்வி முறை எப்படி இருக்��ிறது என்று பார்த்தால் மிக கேவலமாக இருக்கிறது. பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு தரமான கல்வி வழ...\nஉடல் எடை குறைய வேண்டுமா\nஉடல் எடை குறைய உடல் பயிற்சி ரொம்ப முக்கியமானது. அதோடு உடலில் உள்ள கொழுப்புகளை அகற்ற ஒரு மருந்து சொல்லபோகிறேன். தேவையான ...\n#அண்ணா சொன்னது தமிழ் மொழி பற்றி\nமருத்துவம்/ சைனஸ் பிரச்சினையா இனி கவலைய விடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2008/08/blog-post.html", "date_download": "2018-07-17T23:04:35Z", "digest": "sha1:S7K2EVG3RFHVTLSLLJUJSO47F7YW3REP", "length": 5567, "nlines": 126, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: இவள் ஒரு நடன நங்கை", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nஇவள் ஒரு நடன நங்கை\nஅவள் பெயர் தண்ணீர் நீர்க் கோலம்\nஅடுத்த க்ருஷ்ண ஜெயந்திக்கு இப்படி காலடி வையுங்கள்\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 4:00 PM\nநல்ல புகைப்படங்கள் - கிருஷ்ணன் பாதம் அருமை அருமை\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nஇவள் ஒரு நடன நங்கை\n.இதனால் சக Blog ஓனர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால...\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2011/06/", "date_download": "2018-07-17T22:50:31Z", "digest": "sha1:S7QHBKJTU6JMI7HZJ4JJLWN6FCWYSOPW", "length": 5182, "nlines": 141, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்", "raw_content": "\nநாங்கள் அரசியல் அப்பாவிகள் அல்ல\nஅண்மையில் இரண்டு புத்தகங்களைப் படிக்க நேர்ந்தது. 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராசீவ் கொலைப் பின்னணி' என்ற தலைப்புடைய இந்த புத்தகம் 1998 காலகட்டத்தில் 'இராசீவ் சர்மா' என்ற வடநாட்டு பத்திரிக்கையாளரால் எழுதப்பட்டு இப்போது தமிழில் 'ஆனந்தராசு' என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. சவுக்கு இணையத்தளத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் சொல்ல வரும் செய்தி, 'இராசீவ் காந்தியின் கொலை என்பது புலிகளைக் கூலிகளாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய சதி'என்பதாகும்.\nபொதுவெளியில் ஏற்கனவே உலவும் கேள்விகள், ஐயங்கள் என்ற வரையரையில் பல செய்திகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராசீவின் கொலைக்குப் பின் நிகழ்ந்த சி.பி.ஐயின் விசாரணையில் தேங்கி நிற்கும் ஐயங்கள், பதில் தேடாத/கிடைக்காத கேள்விகள் என சிலவற்றை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. உலகளாவிய சதி என்பதற்கு இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் சிலவற்றில் இலங்கையின் அப்போதைய பிரதமர் பிரேமதாசா, இஸ்ரேலிய உளவுத்துறையான மொசார்ட், போபர்ஸ் பீரங்கி ஊழல், இந்திய அரசியல்வாதிகள் என நீண்டு சந்திரா சாமி,சுப்பிரமணியச…\nநாங்கள் அரசியல் அப்பாவிகள் அல்ல\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-17T23:06:10Z", "digest": "sha1:LHAKKQJUOJERQJLPXNQWCXFC7HJAC73D", "length": 20563, "nlines": 225, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | அமலாபால் Archives | Cinesnacks.net", "raw_content": "\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம் »\nவெளிநாடு சென்று சம்பாதித்து இப்போது கோடீஸ்வரராக இருப்பவர் அரவிந்த்சாமி.. அவரது மனைவி இறந்துவிட, மகனுடனும் தந்தை நாசருடனும் வசிக்கிறார். கணவன் இறந்துவிடவே, பெண் குழந்தை பேபி நைனிகாவுடன் தனித்து வாழ்பவர்\nகடைசி நேர பஞ்சாயத்தில் சிக்கிய அரவிந்த்சாமி படம் ; இந்தவார(மு)ம் ரிலீஸ் இல்லை..\nஇயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார். ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படம்\nநடிகர் செய்த காரியத்தால் அமலாபால் அதிர்ச்சி..\nகடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை அமலாபால் சொகுசு கார் ஒன்றை வெளிநாட்டில் இருந்து வாங்கினார். அதை கேரளாவில் பதிவு செய்தால் சுமார் 15 லட்சம் வரி கட்டவேண்டும் என்பதால்,\nகைது பிரச்சனையை சாமர்த்தியமாக திசைதிருப்பிய அமலாபால்..\nநடிகை அமலாபால், இருக்கிறாரே.. நாம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு அவர் பதில் சொல்வார். சில மாதங்களுக்கு முன் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக அவர்மீது வழக்கு\nசுற்றி வளைத்த போலீஸ் ; பணிந்தார் அமலாபால்..\nபாண்டிச்சேரியில் போலியான முகவரி கொடுத்து சொகுசு கார் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்தார் அமலாபால். இதுகுறித்து அமலாபாலுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதேபோல குற்றம்\nஅமலாபாலை நேரில் ஆஜராக சொல்லி நீதிமன்றம் உத்தரவு..\nதாம் பிரபலமாக இருப்பதாலேயே தான் செய்வதெல்லாம் சரியானதுதான் என்கிற நினைப்பில் பலர் இருப்பார்கள்.. அவர்களில் ஒருவர் தான் நடிகை அமலா பாலும். கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கோடிக்கும்\nதிருட்டுப்பயலே-2 ; விமர்சனம் »\nஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வெற்றிபெறுவது என்பது சவாலான விஷயம் தான். அந்தவகையில் பத்து வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்துடன் மீண்டும் களத்தில்\nஅமலாபாலை பார்த்து மனம் மாறிய ‘அறம் நடிகை..\nசமீபத்தில் வெளியான ‘அறம்’ படத்தில் யதார்த்த கிராமத்து பெண்மணியாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக படம் முழுதும் தனது பரிதவிப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சுனுலட்சுமி.. கேரளாவை சேர்ந்த இவர்,\n“வரி கட்டமாட்டேன்” ; அமலாபால் அடாவடி..\nசமீபத்தில் புதுச்சேரியில் நடிகை அமலாபால் புதிய கார் ஒன்றை வாங்கியதன் மூலம், கேரள அரசிடம் வரி ஏய்ப்பு செய்த விஷயம் சர்ச்சையை கிளப்பியது.. இதை தொடர்ந்து இதேபோல நடிகர்கள் பஹத்\nவிமர்சனம் செய்தவர்களுக்கு எகத்தாளமாக பதில் தந்த அமலாபால்..\nசமீபத்தில் நடிகை அமலாபால் புதுச்சேரியில் உள்ள ஒரு வீட்டு முகவரியை கொடுத்து சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத அமலாபால் நேற்று\nஅமலாபாலின் அடேங்கப்பா வரி ஏய்ப்பு..\nவிஜய், விஷால் எல்லாம் தங்களது வருமானத்திற்கு முறையாக வரி கட்டவில்லை என ஒருபக்கம் புயல் கிப்பிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நடிகை அமலாபால் சமீபத்தில் அதிக விலைகொண்ட பென்ஸ் எஸ் கிளாஸ்\n“உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன்” ; பொதுமேடையில் தனுஷிடம் வாக்குறுதி கொடுத்த அமலாபால்..\nஏற்கனவே அவய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு என்று சொல்��தற்கேற்ற மாதிரி.. ஏற்கனவே அமலாபாலால் தனுஷ் குடும்பத்தில் கொஞ்சம் புகைச்சல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் வட சென்னை படத்தில் இருந்துகூட\n“வேணான்ம்னு சொல்லியும் இப்படி பண்ணினா எப்படி.. ; டென்ஷனான தனுஷ்..\nதனுஷின் ‘வி.ஐ.பி-2’ படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்திருப்பதால் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மும்பையில் வைத்து நடத்திவிட்டார்கள். இவ்விழாவில் தனுஷின் பேச்சுக்காகப் பலரும் காத்திருந்தார்கள். அவரும் உற்சாகமான\nதனுஷின் சங்கடத்தை புரிந்து செயல்பட்ட வெற்றிமாறன்..\nவட சென்னை படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்தப்படத்திற்கு ஏதாவது ஒரு சங்கடம் வந்துகொண்டேதான் இருக்கிறது. முதலில் சமந்தாவை ஹீரோயினாக ஒபந்தம் செய்தார்கள். அவரது திருமண அறிவிப்பை தொடர்ந்து அவர் விலகியதால்,\n“நீ அடுத்த அமலாபால் ஆகிவிடாதே” ; மலையாள நடிகையை மந்திரித்த மம்மி..\nஒரு இயக்குனர் இயக்கும் அடுத்தடுத்த படத்தில் ஒரு ஹீரோயின் தொடர்ந்து நடித்தால் இருவருக்கும் காதல் என கதைக்க கிளம்பத்தானே செய்யும்.. இப்படி ஏற்கனவே கிளம்பிய கதைகளில் பாதி பொய்யாகப்போனதும் உண்டு..\nவிவாகரத்துக்கு விண்ணப்பித்த பின்னர் தான் அமலாபால் தனது முழு சுதந்திரத்தையும் கொண்டாடுகிறார் என்றே தோன்றுகிறது.. ஆனால் அவரை திருமணமான பெண்ணாக பார்த்து பழகிவிட்ட ரசிகர்களுக்கு அவர் சுதந்திரமாக தன்னிச்சையாக செய்யும்\n‘வி.ஐ.பி-2’ பூஜை ; அமலாபால் வந்ததால் ஐஸ்வர்யா வரவில்லையா..\nகடந்த வருடம் தனுஷ், அமலாபால் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது தானே இப்போதைய ட்ரெண்ட்.. அதற்கு வி.ஐ.பி\nஏற்கனவே புகையும் நெருப்பை தேவையில்லாமல் ஊதிவிடும் சௌந்தர்யா..\nஆமை புகுந்த வீடும் அமலாபால் புகுந்த இடமும் உருப்படாது என சோஷியல் மீடியாவில் பலரும் பழமொழி போலவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அமலாபால் அவரது கணவரை விட்டு பிரிந்து வந்தால் அவர்\nசிந்துச்சமவெளி நாகரிகம் தெரிந்தவருக்கு திருட்டுப்பயலை சமாளிப்பதா கஷ்டம்..\nதிருட்டுப்பயலே படத்தை அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. ரசிகர்கள் பலருக்கும் பலவித கோணங்களில் அந்தப்படத்தை பிடித்திருக்கும். சிலருக்கு கதாநாயகனே வில்லன்போல மாறி ஏமாற்றி பணம் பறிப்பது பிடித்திருக்கும்.. ஆனால்\nமோகன்லாலை இருட்டடிப்பு செய்து சத்யராஜை ஹீரோவாக்கி வெளியாகும் ‘முருகவேல்’\nமலையாளத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்த ‘லைலா ஓ லைலா’ படம் தான் தற்போது தமிழில் ‘முருகவேல்’ என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில்\nஅமலபாலுக்கு மறைமுக தடையின் பின்னணியில் இருப்பது இவரா..\nதற்போது அமலாபாலுக்கு தமிழ் திரையுலகில் ஒரு அறிவிக்கப்படாத ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனின் நட்புக்காக மற்ற தயாரிப்பாளர்கள் இதனை செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. ஆனால் அதுமட்டுமே முழு\nரஜினிக்கு ஜோடியாக அமலாபால் ; கிளம்பியது முதல் பூதம்..\nஒருபக்கம் ‘கபாலி’ படத்தை பற்றிய செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகின்றன.. ரஜினியின் இன்னொரு படமான ‘2.O’ பற்றியும் பரபரப்பான செய்திகள் எதுவும் இல்லை.. அதனால் ரஜினி பற்றிய செய்திகளை\nஅமலாபாலை தூண்டிவிட்டு குடும்பத்தை கலைத்த சூத்திரதாரி இவரா.. அதிர்ச்சி தகவல்..\nஅமலாபால்-ஏ.எல்.விஜய் விவாகரத்து முடிவுக்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். ஆனால் அதில் லேட்டஸ்டாக கிடைத்த தகவல் தான் அதிர்ச்சியடைய வைக்கும்படி இருக்கிறதாம். ஆம்.. அமலாபாலின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிப்பது\n“அந்த நடிகை வேண்டாம்” ; நடிகரின் மனைவி போர்க்கொடி..\nகடந்த பதினைந்து நாட்களாக தமிழ், மலையாளம் என இரண்டு திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் அது ஏ.எல்.விஜய் அமலாபால் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியது தான்.\nதமிழ்படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n'கடை���்குட்டி சிங்கம்' வெற்றியை கொண்டாடும் 'சக்தி பிலிம் பேக்டரி'...\nபேரன்பு விழாவில் சித்தார்த்-கருபழனியப்பன் மோதல்..\nஅமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\nமைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rams-niftyfifty.blogspot.com/2009/04/blog-post_26.html", "date_download": "2018-07-17T22:35:30Z", "digest": "sha1:3TEKU5H4AVT2SS252AD7IUR7ES2X3TMI", "length": 8190, "nlines": 102, "source_domain": "rams-niftyfifty.blogspot.com", "title": "nifty fifty: கடந்த வார சந்தைகள் !!!", "raw_content": "\nநண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல .....\nஞாயிறு, 26 ஏப்ரல், 2009\nஇடுகையிட்டது - ரமேஷ் நேரம் பிற்பகல் 12:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநேற்றைய சந்தையில் நிப்டி துவக்கத்தில் ஆசிய ச...\nநேற்றைய சந்தையில் நிப்டி 20 புள்ளிகள் சரிவில் த...\nநேற்றைய சந்தையில் நிப்டி \" 40 \" புள்ளிகள் சரிவி...\nசனிக்கிழமை பதிவினை படித்து விட்டு தொடரவும் . இன்ற...\nவெள்ளியன்று சந்தைகள் 20 - 30 புள்ளிகள் உயர்வில...\nநேற்றைய சந்தையில் நிப்டி முந்தய பதிவில் கூறிய...\nநேற்றைய சந்தையில் நிப்டி முக்கிய அதரவு நிலையான \" 3...\nநேற்றைய சந்தையில் நிப்டி முன்தினம் கூறியது போ...\nநேற்றைய சந்தையில் நிப்டி 20 புள்ளிகள் அதிகரித்...\nவணக்கம் நண்பர்களே ,,, ...\nநேற்றைய சந்தையில் நிப்டி காலை துவக்கத்திலேயே ...\nஅந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் \nஓங்கி உயர்ந்த இந்த வார அண்ணாச்சிகள்\nநேற்றைய சந்தைகள் முந்தய பதிவில் குறிப்பிட்டது ...\nநேற்றைய சந்தையில் எதிர் பார்த்தது போல் இன்போச...\nஅந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் 1 \n23 நாட்கள் 900 புள்ளிகள் உயர்வு நிப்டி இன் சாதனை ப...\nவணக்கம் நண்பர்களே ,,,, ...\nநேற்றைய சந்தையில் நிப்டி எதிர்பார்த்தபடி குறிப...\nஉலக சந்தைகள் பலவும் இன்றைய தினம் விடுமுறை என்கின...\nநேற்று ஆசிய சந்தைகள் சிலவற்றில் விடுமுறை ஆனால் ஜப...\nநேற்றைய சந்தைகள் உலக சந்தைகளின் போக்கினை ஒட்ட...\nநேற்றைய சந்தைகள் துவக்கம் சரியாக ஆசிய சந்தைகளின் ப...\nநேற்றைய ஆசிய சந்தைகள் \" FLAT \" நிலைகளில் துவங்கி ...\nநேற்று நமது சந்தைகள் \" GAP UP \" இல் துவங்கின ,...\nவெள்ளி இடுகையை படித்து விட்டு தொடர...................\nநேற்றைய ஆசிய சந்தைகள் \" FLAT \" இல் துவங்கின .. நமத...\nநேற்று பலமாய் துவங்கிய ஆசியசந்தைகள் இது வரை இல்லா...\nநேற்றயசந்தைகள் முன்பு கூறியது போல \" 3070 \" என்ற ...\nநேற்றைய சந்தைகள் ஆசிய சந்தைகள் போக்கினை ஒட்டிய து...\nஅந்நிய முதலீட்டாளர்கள் ஒரு அலசல் (3)\n23 நாட்கள் 900 புள்ளிகள் உயர்வு நிப்டி இன் சாதனை பாரீர் (2)\nடெக்னிகல் அனலிஸ் ஒரு அலசல் (2)\nபங்கு சந்தை ஒரு அலசல் (2)\nபண்டமண்டல் அனலிஸ் ஒரு அலசல் (2)\nஅந்நிய முதலீட்டாளர்கள் இந்திய முதலீட்டாலர்களா வெல்லப்போவது யார் (1)\nஅரசு அறிவிப்புகள் மற்றும் சந்தை (1)\nஇன்றைய தேதியில் பொருளாதார சிக்கல்கள் (1)\nகமாடிட்டி எனும் வணிக சந்தை (1)\nசத்யம் ஒரு அலசல் (1)\nநிப்டியும் உலக சந்தைகளும் (1)\nபியுச்சர் அண்ட் ஆப்சன் (1)\nபுட் ஆப்சன் புட்டுகிச்சு கால் ஆப்சன் கழண்டு கிச்சு (1)\nபுதிய முதலீட்டு அறிமுகம் (1)\nமே மாதம் அதிகம் உயர்ந்த இன்டெக்ஸ் (1)\nமே மாதம் அதிகம் உயர்ந்த பங்குகள் (1)\nவிழிப்புணர்வு இடுகை 5 (1)\nவேண்டாமே ஆக்சன் சந்தை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/dhoni-replies-on-raina-about-cool-captain-117112900016_1.html", "date_download": "2018-07-17T23:22:09Z", "digest": "sha1:EVNUY7PRQBWUGNLOIEJD5RCPT3NFWFX2", "length": 11833, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆமாம் நான் அப்படிதான்; ரெய்னா கூறியதை ஒப்புக்கொண்ட தோனி; பரபரப்பான டுவிட்டர் | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆமாம் நான் அப்படிதான்; ரெய்னா கூறியதை ஒப்புக்கொண்ட தோனி; பரபரப்பான டுவிட்டர்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா சில நாட்களுக்கு முன்னாள் கேப்டன் தோனி ‘கூல் கேப்டன்’ என்ற பெயர் பெற்றதற்கு தனது கருத்தை கூறியிருந்தார். தற்போது தோனி அதற்கு பதிலளித்துள்ள��ர்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அனைவராலும் ‘கூல் கேப்டன் ‘ என்று அழைப்படுகிறார். சில நாட்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா இதுகுறித்து தனது கருத்தை கூறியிருந்தார். தோனி கேமராவுக்கு முன் எதையும் காட்டிக்கொள்ள மாட்டார். ஆனால் அவர் எங்களை நன்றாகவே திட்டுவார். அவருக்கு கோபம் வரும். அதை எப்போது வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது என்றார்.\nரெய்னாவின் இந்த கருத்து தற்போது தோனி பதிலளிக்கும் விதமாக கூறியதாவது:-\nஎன்னால் எப்போதும் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும். விளையாடுவது கிரிக்கெட்டாக இருந்தாலும் இது மிகவும் சீரியஸான விஷயம். அப்படி இருக்கும் போது யாராவது தவறு செய்தால் கோபம் வரத்தான் செய்யும். நான் எப்போதும் வீரர்களிடம் கோபப்பட மாட்டேன். டிரஸ்ஸிங் ரூமில் என்னைப்போல ஒரு கமெடியான நபரை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.\nஏற்கனவே ரெய்னா தோனி கூறிய கருத்துக்கு டுவிட்டரில் பல விவாதங்கள் நடந்தது. இந்நிலையில் தோனி தற்போது கூறிய பதில் கருத்துக்கு தோனி ரசிகர்கள், தோனி அவரது ஸ்டைலில் அருமையாக பதிலடி கொடுத்துள்ளார் என டுவீட் செய்து வருகின்றனர்.\nகோலி கூறியது சரிதான் இருந்தாலும்..... - சவாலை விரும்பும் தோனி\nகோவை இளைஞர் பலிக்கு கோபத்துடன் டுவீட் போட்ட கமல்\nகந்துவட்டி கொடுமை: கமல் மெளனம் ஏன்\nகமல்ஹாசன் கட்சியின் பெயர் 'டுவிட்டர் முன்னேற்ற கழகமா\nகமல் பாணியில் கமலை கலாய்த்த தமிழிசை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/09/blog-post_18.html", "date_download": "2018-07-17T22:56:23Z", "digest": "sha1:5IEPSRUCASLN5X7QMIXCCDMNVXMEAOC2", "length": 79860, "nlines": 1492, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: பலாவின் சுவை..?", "raw_content": "\nவெள்ளி, 18 செப்டம்பர், 2015\n(இதே படத்துக்கு முகநூலில் கவிஞர் பழனி பாரதி கவிதை எழுதியிருந்தார். அதைப் பார்த்த விளைவுதான் இது.... ஆனால் அவரின் கவிதை அளவுக்கு இருக்குமா தெரியவில்லை)\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 5:46\nகவிதை அருமை நண்பரே வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:22\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரூர்பூபகீதன் 18/9/15, பிற்���கல் 6:02\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:23\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:28\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 18/9/15, பிற்பகல் 6:23\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:29\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇளமதி 18/9/15, பிற்பகல் 6:30\nகாட்சியும் கவிதையும் கண்களில் நீர்வர வைத்துவிட்டது சகோதரரே\nகாட்சி சொல்லும் காவியம் கற்பனைக்குள் அடங்காதது\nஉங்கள் கவிவரிகள் அதனையும் தாண்டி என்னை\nஒரு நிகழ்வைப் பார்ப்பதாய் எண்ண வைத்துவிட்டது\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:29\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்களின் கவிதை பலாவின் சுவையை விட இனித்தது. கவிதையில் செதுக்கிய வரிகளின் உண்மைகள் மனதை தொட்டுச் செல்கின்றன.\nகிடைக்காததை எண்ணி ஏங்குவதை விட கிடைத்ததை நினைத்து சந்தோஷிக்கும் பண்பு சால சிறந்ததல்லவா.\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:30\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபலாவின் சுவை அருமையே....வாழ்த்துகள் சகோ.\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:30\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவருவதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வரிகள்\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:31\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமற்றவரின் கவிதையோடு ஒப்புநோக்கவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும் பார்வையிலும், வெளிப்படுத்தும் விதத்திலும் வேறுபாடுகள் ஏற்படலாம். கவிதையை ரசித்தேன். நன்றி.\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:33\nஉண்மைதான் ஐயா... ஒப்பு நோக்கல் என்பது தேவையில்லாததுதான்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுபாய் ராஜா 19/9/15, முற்பகல் 7:04\nஇது வேரில் பழுத்த பலா....\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவெங்கட் நாகராஜ் 19/9/15, முற்பகல் 11:25\nஅருமையான கவிதை. பாராட்டுகள் குமார்.\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:35\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 19/9/15, பிற்பகல் 2:14\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:37\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 19/9/15, பிற்பகல் 2:24\nபரிவை சே.குமார் 19/9/15, பிற்பகல் 6:37\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமனோ சாமிநாதன் 19/9/15, பிற்பகல் 3:51\n கவிதையும் இந்த அசத்தலான புகைப்படமும் மிக அழகு\nபரிவை ���ே.குமார் 19/9/15, பிற்பகல் 6:38\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஆஹா இதுவல்லவோ பலாவின் சுவை இனிமை\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா\nநாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு\nமனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் ...\nமனசு பேசுகிறது : மதம் பிடிக்க வேண்டாமே\nவலைப்பதிவர் விழா போட்டி : வீடு சுத்தமானால் நாடு சு...\nகுறுந்தொடர்: பகுதி -1. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 2. கொலையாளி யார்\nசினிமா : குற்றம் கடிதல்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந���த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nவெண்பா மேடை - 81\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\n[உளவியல் & பொழுதுபோக்குக் கதை]\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஆடி வந்ததே.. “ஆடி” வந்ததே\nஉன்னை அறிய உன்னை அறிய ............\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nநாட்டு நடப்பு - வாசித்த புத்தகம் - 12\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : மாறிய காலம், மாறாத கோலம் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகொலுசு - ஜுலை - 2018 ...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nசிக்கன் கிரேவி / Chicken Gravy\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகள��ா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக��கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அல��ல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_357.html", "date_download": "2018-07-17T22:35:25Z", "digest": "sha1:YEJQPCPZ5WHH4LITCXG6UWFL5FQT3ZCF", "length": 4022, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு; நிகழ்வும் இடம்பெற்றது", "raw_content": "\nகிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு; நிகழ்வும் இடம்பெற்றது\nவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி கிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் ஏ.எல். கமருடீன் தலைமையில் நேற்று (16) வெள்ளிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ��.எஸ்.எம். உவைஸ், தமீம் ஆப்தீன், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nவிளையாட்டுத்துறை அமைச்சினால் 200 பாடசாலைகள் கிரிக்கெட் பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியும் பிரதி அமைச்சர் ஹரீஸினால் உள்வாங்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் கடின பந்து கிறிக்கெட் பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவு விளையாட்டு கழகங்களுக்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/146491?ref=home_popular", "date_download": "2018-07-17T23:24:56Z", "digest": "sha1:2S4SV4JT6LCZFVIN3KZPBSBVJNCXETMH", "length": 7343, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "திருமணத்திற்கு பிறகு சமந்தாவின் பெயர் மாற்றம்! மாமனார் வீட்டில் மகிழ்ச்சி - Cineulagam", "raw_content": "\nயாஷிகா-ஐஸ்வர்யா படுக்கையில் மஹத் செய்தது சரியா- சிம்பு அதிரடி பதில்\nஎனக்கு பிடித்த பிரபலங்கள் அஜித், அட்லி... ஸ்ரீரெட்டியின் புதிய லிஸ்ட்\nஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் அடிக்கப்போவது எந்த ராசிக்கு மேஷம் முதல் கன்னி வரை\nநயன்தாரா, காஜல், சமந்தா பற்றி அதிரடி விஷயத்தை வெளியிட்ட ஸ்ரீரெட்டி- பகீர் தகவல்\nஆசிரியரின் சோதனைக்கு பையைக் கொடுக்க மறுத்த மாணவி... கடைசியில் கூனிக்குறுகி நின்ற ஆசிரியர்\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் சீசன் போட்டியாளர்- யாருனு பாருங்க\nவாய் பேசமுடியாத சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 15 பேர்.... நீதிமன்றத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nவிசுவாசம் படத்தில் தம்பி ராமைய்யாவுக்கு இப்படி ஒரு கெட்டப்பா- அப்போது அஜித்திற்கு (புகைப்படம் உள்ளே)\nசெந்தில் பாட்டை பாடிய ஏ.ஆர். ரகுமான் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அந்தக் காணொளி\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\n���ன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கத்ரீனா கைப்பின் சில ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவை இத்தனை அழகாக பார்த்திருக்கிறீர்களா\nதிருமணத்திற்கு பிறகு சமந்தாவின் பெயர் மாற்றம்\nநடிகை சமந்தா தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர். முதல் காதல் ஒத்துப்போகவில்லை என்றாலும் நாக சைதன்யாவுடனான 2 ம் காதல் அவருக்கு கைகொடுத்தது.\nஆரம்பத்தில் இக்காதலுக்கு சைதன்யா வீட்டில் எதிர்ப்பு. ஆனாலும் பொறுமையாக இருந்து இருவரும் தற்போது காதலில் வெற்றி பெற்றுவிட்டார்கள். சமந்தாவின் குணங்கள் மாமனார் நாகார்ஜுனாவுக்கு பிடித்து போக ஓகே சொல்லிவிட்டார். அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.\nஅக்டோபர் 6,7 ல் இரு மத முறைப்படி கோவாவில் நடைபெற்ற இவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. தற்போது சமந்தா ருத்பிரபு என்றிருந்த தன் பெயரை சமந்தா அக்கினேனி என சைதன்யா வீட்டு வழக்கப்படி மாற்றிக்கொண்டாராம். இதனால் மாமனார் வீட்டில் மகிழ்ச்சி கலை கட்டியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=93938&name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-17T22:43:13Z", "digest": "sha1:E36245JE6MX5CX7FKIB74RAWXJMC7XZB", "length": 10787, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: தமிழ்வேல்", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் தமிழ்வேல் அவரது கருத்துக்கள்\nதமிழ்வேல் : கருத்துக்கள் ( 14334 )\nஉலகம் காதலுக்கு மரியாதை இளவரசி பட்டம் துறக்கும் ஜப்பான் இளவரசி\nகோர்ட் லதா ரஜினிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஇங்கே யார் அந்த நல்லவன் (எல்லா நல்லவர்களுக்கும் பக்கத்தில்) 03-ஜூலை-2018 13:04:03 IST\nபொது ஜூலை 3ல் ஜப்பான் செல்கிறார் கவர்னர் பன்வாரிலால்\nஉலகம் இந்தியா-அமெரிக்கா பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு\nஇன்னொருதடவ ஒரு டூர் போயிட்டு வந்துடுங்க பாஸ். 28-ஜூன்-2018 17:45:01 IST\nஅரசியல் 8 வழி சாலைக்கு ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறார் முதல்வர்\nசேலத்து உற்பத்தி அனைத்தையும் சென்னையில் கொண்டாந்து வச்சிக்கிட்டு என்னடா செய்யப் போறீங்க \nஅரசியல் 8 வழி சாலைக்கு ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு பெரிதுபடுத்த வேண்டாம் என்கிறார் முதல்வர்\nகோர்ட் எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு \nகோர்ட் எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு \nஅப்போ பாதி கிணறு தாண்டிய கதைதானா மருத \nசம்பவம் நிர்மலா தேவிக்கு இன்று குரல் மாதிரி சோதனை\nஇப்புடியே எல்லாத்தையும் சோதனை பண்ணுவாங்களா \nபொது 65 வயது மூதாட்டியை மணந்த 27 வயது இளைஞரின், துணிச்சல்\nஎன்னது என்னது புளியம் கொம்பா... காத்து போன பலூன போயி புளியங் கொம்புன்னுசொல்லிக்கிட்டு. 26-ஜூன்-2018 17:11:52 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madrasbhavan.com/2012/08/3.html", "date_download": "2018-07-17T23:17:51Z", "digest": "sha1:UMVOD5Y7J3OMIO7NQJJJTGVSSBD6Z6UH", "length": 34483, "nlines": 331, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: பதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 3", "raw_content": "\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 3\nகலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் என்றால் கேபிளின் மனசாட்சி சுரேகா. சென்னை பதிவர் சந்திப்புகளின் ஆஸ்தான தொகுப்பாளர். 'கேட்டால் கிடைக்கும்' மூலம் நுகர்வோர் உரிமையை கேட்டுப்பெறுபவர். நள்ளிரவில் ரேஷன் கடைப்பக்கம் மழைக்கு ஆயா ஒதுங்கினால் கூட கண்கள் சிவந்து ரேஷன் கடைக்காரர் வீட்டு அட்ரசை கூகிள் மேப்பில் தேடிப்பிடித்து ஓடுவார். \" \"டேய்..உன் நெஞ்சுல ஈரம் வர்ற வரைக்கும் என் காரம் குறையாதுடா\" என்று அவனை தரதரவென இழுத்து வந்து அரிசி, பாமாயில் வாங்கித்தரும் கர்ணர்.\nமுதலாம் பானிபட் போரின் நான்காம் நாளில் கடைசி பதிவு எழுதியவர். மாற்றான் பட ரீமேக்கில் நடிகர் அப்பாஸுடன் ஒட்டி நடிக்க செலக்ட் ஆகி இருப்பவர். வெள்ளாவியில் வைத்து வெளுக்கப்பட்டு, வெயிலுக்கு தெரியாமல் வளர்ந்தவர். வருடா வருடம் பதிவுலக நண்பர்களுக்கு ரம்ஜான் பிரியாணி போடுவது ஸ்பெஷல். சென்ற வாரம் நடந்த இந்நிகழ்வில் சில இளம் பதிவர்களை அழைக்காமல் விட்டதன் மூலம் கணிசமான வாக்கு வங்கியை இழந்துள்ளார். அடுத்த பதிவர் சந்திப்பை அமெரிக்காவில் நடத்த முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருக்கும் தயாளர். பொதுவாழ்வில் கலப்பதற்காக கூகிள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் எளிய ரெட் ஜெயன்ட்.\nபுலவர் இராமாநுசம், சென்னையின் நம்பர் ஒன் பதிவர் மதுமதி இருக்கும் சபையில் கூட தெனாவட்டாக சட்டையின் மேல் பட்டனை கழற்றி விட்டு அமரும் பாட்சா(ஆதாரம்: மேலுள்ள படம்). லோகோ, பேனர் டிசைன் செய்யும் கலை இயக்குனர். 'லட்சுமி ஸ்டார்ட் ஆயிடு' ரஜினி போல தனது டூவிலரிடம் அடிக்கடி தனிமையில் பேசுவது வாடிக்கை. தலைவர் தம் அடிக்கையில் காதுகளில் இருந்து புகை வருவது அசத்தல். விரும்பி கேட்டால் ஸ்பெஷல் மேஜிக்கை செய்து காட்டுவார். அது என்னவெனில் ஒரு காதில் ஆர்ட்டினும், மறு காதில் அம்பும் புகைப்படலமாக வெளியேற, அந்த அம்பை அண்ணன் சுண்டிவிட்டால் ஆர்ட்டினுக்குள் புகுந்து எதிரில் நிற்பவரின் மூக்கினுள் சொருகிக்கொள்ளும். 'அது அந்தக்காலம். எட்டு வருடங்களாக புகைப்பதில்லை' என்று எழுதச்சொன்னார். எழுதி விட்டேன்.\n\"நாலு மணி நேரமா பேசி கொல்லுறீங்களே..ஒரே ஒரு மைசூர் போண்டா வாங்கி தந்தா என்ன\" என்று நான் கேட்ட ஒரே காரணத்திற்கு \"நீ போண்டா திங்கறதுக்கு எல்லாம் பதிவர் சந்திப்பை மைசூர்ல நடத்த முடியாது. ஒழுங்கா வெளிய போயிடு\" என்று சம்மந்தம் இல்லாமல் பேசி கொந்தளித்தவர்(ஆதாரம்: மேலுள்ள படம்). \"அண்ணே ஒரு சைனா டீ\" என்று அதன் பின் ஒரு மர்மக்குரல் ஒலித்து பரபரப்பை அதிகரித்தது. எப்போதெல்லாம் இவர் பேச ஆரம்பிக்கிறாரோ அப்போதெல்லாம் அனைவரும் வேறு கதை பேசும்போது ஹைவேஸில் சிக்கிய மான் போல முழிப்பார் பாவம். பதிவர் சந்திப்பு தொடர்பான பளுவை அதிகமாக சுமக்கும் சுமைதாங்கி. ஏழைகளின் தாகம் தீர்க்கும் தண்ணி டேங்கி.\nபால கணேஷ் அண்ணனுக்கு அடுத்து புலவரை மதிக்காமல் கால் மேல் கால் போட்டு அமரும் நபர். பதிவர் சந்திப்பின் நிதியமைச்சர். நன்கொடை பணத்தில் இரண்டு ரூபாய் கள்ளநோட்டை அடியில் வைத்து தந்துவிட்டு ஊருக்கு திருட்டு ஷேர் ஆட்டோ ஏறிய சிராஜுதீனை அய்யனார் அருவாளுடன் ஜெமினி மேம்பாலத்தில் ஓடவிட்டு அடிக்க காத்திருப்பவர். o.bama@gmail.com பெயரில் இமெயில் போட்டு 'பதிவர் சந்திப்புக்கு நானும் வரலாமா' என்று கேட்ட பெண் பதிவருக்கு obama@gmail.com என டைப் செய்து இவர் அளித்த பதில்: 'You are most wanted welcome'.\nபதிவர் சந்திப்பின் உணவுக்கமிட்டி தலைவியாக நியமிக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தவர். இவர் சமையலின் தரத்தை பரிசோதிக்க சுற்றுவட்டாரத்தில் விசாரித்தபோது அங்கிருக்கும் ஏழு மெட்ரிக் பள்ளிகளின் நோட் புக்குகளில் லேபில் ஒட்ட இவர் செய்த பொங்கலைத்தான் தாங்கள் பயன்படுத்துவதாகவும், இது பல்லாண்டு காண்ட்ராக்ட் என்பதால் நீங்கள் கிளம்புங்கள் என்று பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் நம் நிருபர் குழுவை அடித்து அனுப்பிவிட்டனர். மேடம் செய்த சாம்பார் சாதத்தின் ஒற்றை பருக்கையை ருசி பார்த்த பாலகனின் நிலை மேலுள்ள படத்தில்.\n\"தொட்டுக்க மாங்கா ஊறுகா போடலாமா தேங்கா ஊறுகா போடலாமா என்று சீரியசாக மதுமதி பேசிக்கொண்டிருக்க \"என்னய்யா இவரு காது கிட்ட வந்து கொய்யி கொய்யின்னு கத்திக்கிட்டு\" என்றவாறு வேறுபக்கம் முகத்தை திருப்பியவர்(ஆதாரம்: மேலுள்ள படம்). இரண்டு கைகளையும் சேர்த்து ஏறத்தாழ 42 தவக்களைகள் கொள்ளளவு கொண்ட ஆர்ம்ஸை வைத்திருக்கும் ஆஜானுபாகர். பொட்டு வெடி சைசில் இருந்த மசால் வடையை எடுக்க பல அட்டெம்ப்ட் செய்தும் 'இந்த வடைய எவன் தொட்டாலும் வளச்சி வளச்சி அடிப்பேன் ' என்று அஞ்சாசிங்கம் சொன்னதற்காக 48 மணிநேரம் தொடர்ந்து அழுத ஈர நெஞ்சக்காரர். 'நீங்கதான் தல என் மானசீக குரு' என்று ஒரே நாளில் ஆரூர் மூனா செந்திலை கவிழ்த்து 'அமைதிப்படை' சத்யராஜ் ஆகி இருப்பவர்.\nபலரின் முகங்கள் உங்கள் மூலமாகவே அறிமுகமாகி உள்ளது. அதோடு கொடுத்துள்ள விளக்கங்களும் கல.. கல..\nஎல்லாரும் டெரரா இருக்காங்க...பயமா இருக்கு\n//சென்னையில் நம்பர் 1 பதிவராக இருக்கும் மதுமதி//\nஏதாவது பிரச்சனைன்னா பேசி தீர்த்துக்கலாமே..\nமூத்த பதிவர் புசாராவிற்கு முன்பு பட்டிக்காட்டான் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை, அவருடைய கால்களாக இருந்தாலுமே வன்மையாக கண்டிக்கிறேன்...\n//மேடம் செய்த சாம்பார் சாதத்தின் ஒற்றை பருக்கையை ருசி பார்த்த பாலகனின் நிலை மேலுள்ள படத்தில்.//\nமுன்னாடியே சொல்லியிருந்தா பெட்டி அனுப்பியிருப்பேன்ல இப்படியா டேமேஜ் பண்றது :-))))))))))\nவாவ்வ்வ்வ்... எல்லா அறிமுகங்களும் அருமை\nஉங்கள் எழுத்து நடை வழக்கம் போல் பெர்பெக்ட் ஷிவா... கலக்குறீங்க\nஇந்த பாட்ஷாவின் பல வருஷ மேனரிஸம் முதல்பட்டன் போடாமல் இருப்பது சிவா. வண்டியிடமும் கம்ப்யூட்டரிமும் பேசும ரஜினி மேனரிஸத்தை கவனித்ததற்கு தனி ஷொட்டு. பழைய() புகை மேட்டரை எழுதினதற்கு வீட்டுக்குத தனி ஆட்டோ அனுப்பிடறேன். தயாரா இரும்.\nபல உண்மைகள் உங்க மூலம் வெளியாகுது.எப்ப நம்மைப்பத்தி எழுதிடுவாரோன்னு பலர் காபரா அடைந்திருப்பதாக செய்தி\nநிறைய உண்மைகள் இப்பத்தான் தெரிய��து...\nசபைல இழுத்துப்போட்டு குமிறிட்டையே பரட்ட.....\n1.எனக்கும் ரேஷன் கடைக்கும் வரப்பு தகராறு இருக்கு, சுரேகா அண்ணன்கிட்ட புகார் குடுத்து தீர்ப்பு சொல்லச் சொல்லனும்\n2. டேய் சிவா, அப்துல்லா அண்ணன் ஸ்பான்சரர்.. அவர ஏதும் தப்பா சொன்னா கொலை விழும் சாக்கிரத..., அண்ணன் அப்துல்லா வாழ்க....\n3. கணேஷ் அண்ணன கிடல் பண்ணாதே, அப்புறம் உன்னை கிராபிக்ஸ் பண்ணி பதிவேத்திடுவாரு..(அப்பாடா ஐடியா குடுத்தாச்சி)\n4. மதுமதி அவர்களே நம்பர் ஒன்னுக்கு\n5. பட்டிகாட்டான்...இவன் ஒரு அப்பாவி விட்ருய்யா..., பஜ்ஜி டீ இப்படி ஏதும் வேணும்னா இவன்கிட்ட தனியா கேட்டு டீல் போட்டுக்க மச்சி...\n6. ஆமினா அம்மனி சமைச்ச சாப்பார் சாதம் ஒரு பிளேட், சிவாவுக்கு பார்ர்ர்செல்ல்ல்ல்.....\n7. சந்திப்பன்னிக்கி முதலுதவி பெட்டி இன்-சார்ஜ் இவருதாம்பா, பாத்து அப்புறம் அங்க அடிவாங்கிட்டு இவர்கிட்டதான் போய் மருந்து தடவனு...\nநிறைய உண்மைகள் இப்பத்தான் தெரியுது...//\nமூத்த பதிவர் புசாராவிற்கு முன்பு பட்டிக்காட்டான் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை, அவருடைய கால்களாக இருந்தாலுமே வன்மையாக கண்டிக்கிறேன்...//\n////சென்னையில் நம்பர் 1 பதிவராக இருக்கும் மதுமதி//\n ஒழுங்கா என்னோட கமிசனை வெட்டிரு...\nஎல்லாரும் டெரரா இருக்காங்க...பயமா இருக்கு\n..... எனக்குதான் இத்தன நாளா இது தெரியாம இருந்துட்டேனா\nபல உண்மைகள் உங்க மூலம் வெளியாகுது.எப்ப நம்மைப்பத்தி எழுதிடுவாரோன்னு பலர் காபரா அடைந்திருப்பதாக செய்திகலக்கல் சிவா\nயூத் பதிவரை எல்லாம் சிங்கிளா தனி பதிவில எழுதுவாப்ல சிவா...( நாராயணா...நாராயணா...)\n//டேய் சிவா, அப்துல்லா அண்ணன் ஸ்பான்சரர்.. அவர ஏதும் தப்பா சொன்னா கொலை விழும் சாக்கிரத..., அண்ணன் அப்துல்லா வாழ்க....//\nரெண்டு லட்சம் தர்ரன்னு சொல்லிட்டு ஏமாத்திபுட்டாரு வருங்கால பொதுப்பணித்துறை அமைச்சர் அப்துல்லா.\nஎல்லாரும் டெரரா இருக்காங்க...பயமா இருக்கு\nஅப்பாடா ஒரு போன் இல்ல ரிங் சத்தம் இல்ல...ஆனாலும் சிதம்பரத்துல சிரிக்கிறது சென்னைக்கி கேக்குது..... நாய்-நக்ஸ் வாழ்க.....\n//சென்னையில் நம்பர் 1 பதிவராக இருக்கும் மதுமதி//\nஏதாவது பிரச்சனைன்னா பேசி தீர்த்துக்கலாமே..//\nஆட்டோல டிரைவரையும் போட்டு அனுப்புங்க.\nஉங்களோட 'அந்த' ரகசியம் விரைவில்.\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஅண்ணே சிவாண்ணே செம காமெடி...\n//எட்��ு வருடங்களாக புகைப்பதில்லை'// நான் கேட்டேனா ...\nஇதில் பல காமெடிகள் நான் நேரில் இருந்துய் பார்த்தால் மிகவும் ரசிக்க முடிந்தது....\n//ஆரூர் மூனா செந்திலை கவிழ்த்து 'அமைதிப்படை' சத்யராஜ் ஆகி இருப்பவர்.// ஹா ஹா ஹா\n6. ஆமினா அம்மனி சமைச்ச சாப்பார் சாதம் ஒரு பிளேட், சிவாவுக்கு பார்ர்ர்செல்ல்ல்ல்.....//\nசென்னைக்கு போனதும் மொத வேலையே சிவாவை கொல்றது தான் என்னை புகழ்ந்து பதிவு போட சொன்னா ரணகளமாக்கி வச்சுருக்கார் என்னை புகழ்ந்து பதிவு போட சொன்னா ரணகளமாக்கி வச்சுருக்கார்\nபிறவிப் பயனை அடைந்து கொண்டிருக்கிறேன்\nஎத்தனை நல்ல போட்டோ எடுத்துருந்தாங்க\nசரி விடுங்க இதுலயும் நம்ம பிஞ்சு முகம் நல்லா தான் இருக்கு ,...\nசென்னையின் நம்பர் ஒன் பதிவர் மதுமதி இருக்கும் சபையில் கூட தெனாவட்டாக சட்டையின் மேல் பட்டனை கழற்றி விட்டு அமரும் பாட்சா//\nகணேஷ் சார் கேட்டு வாங்கிய வெகுமதி இதுதான் போல ..\nநல்லா சொல்லிருக்கிங்க சந்திப்பு அன்னைக்கு நாலு ஆட்டோவுல வந்து அலப்பரைய கூட்டாம இருப்பார் என்று நம்புவோம் ..\nநாலு மணி நேரமா பேசி கொல்லுறீங்களே..ஒரே ஒரு மைசூர் போண்டா வாங்கி தந்தா என்ன\nபயங்கர டெரர் மன்னன் அண்ணன் மதுமதி ... வாழக வாழ்க ...\nமைசூர் போண்டா தான் கலக்கல் ...\nஒவ்வொரு சந்திப்புக்கும் ஒவ்வொரு தொப்பியுடன் வருபவர் அண்ணன் ஜெய் ..\nஅதையும் நீங்கள் சொல்லாமல் விட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்\nநீங்கதான் தல என் மானசீக குரு' என்று ஒரே நாளில் ஆரூர் மூனா செந்திலை கவிழ்த்து 'அமைதிப்படை' சத்யராஜ் ஆகி இருப்பவர்.//\nஎன் மானசீக குரு வுக்கு சமர்ப்பிக்கிறேன்\nஇரண்டு கைகளையும் சேர்த்து ஏறத்தாழ 42 தவக்களைகள் கொள்ளளவு கொண்ட ஆர்ம்ஸை வைத்திருக்கும் ஆஜானுபாகர். //\nவேண்டாம் அண்ணே வலிக்குது ... அப்புறம் நான் அழுதுடுவேன் ...\nபொட்டு வெடி சைசில் இருந்த மசால் வடையை எடுக்க பல அட்டெம்ப்ட் செய்தும் 'இந்த வடைய எவன் தொட்டாலும் வளச்சி வளச்சி அடிப்பேன் ' என்று அஞ்சாசிங்கம் சொன்னதற்காக 48 மணிநேரம் தொடர்ந்து அழுத ஈர நெஞ்சக்காரர்//\nஉண்மையிலேயே அவரவர் முகம் இப்போதே பளிச்சுனு தெரியுதுங்க.\nபுலவர் சா இராமாநுசம் said...\nவயதில் மூத்தவனாக இருப்பது ஒரு வகையில் பாதுக்காப்பாகவே கருதுகிறேன்\nசரி.. சரி.. பீத்த, சே மூத்த பதிவர்களை பத்தி எழுதுனது போதும், யூத்துகளை பத்தியும் கொஞ்சம் எழுதுங்க...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nசரி.. சரி.. பீத்த, சே மூத்த பதிவர்களை பத்தி எழுதுனது போதும், யூத்துகளை பத்தியும் கொஞ்சம் எழுதுங்க...\nஉன்னை போன்ற பெத்த பதிவர்களுக்கு அனுமதி இல்லை\nசென்னை பதிவர் சந்திப்பு 2012 நிழற்படங்கள் -2\nசென்னை பதிவர் சந்திப்பு 2012- நிழற்படங்கள்\nசென்னை பதிவர் சந்திப்பிற்கு வெல்கமுங்க\nசென்னை பித்தன் பெயர் நீக்கம்\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 4\nபதிவர் பாக்ஸிங் போட்டிகள் - 2013\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 3\nபதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 2\nதி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்...\nலண்டன் ஒலிம்பிக் - 6\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40534", "date_download": "2018-07-17T23:03:22Z", "digest": "sha1:B2Y3C6IRTWCIKYZSKKULPRIUE42TD5SW", "length": 10297, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "புறப்பாடு – கடிதங்கள் 4", "raw_content": "\n« சமூகவலைத்தளங்கள் – கடிதம்\nகுமரி உலா – 3 »\nபுறப்பாடு – கடிதங்கள் 4\nபுறப்பாடு இரு பகுதிகளும் ஒன்றையொன்று நிறைத்துக்கொண்டன. புறப்பாடு II கொஞ்சம் எளிமையானதாகவும் நேரடியானதாகவும் இருந்தது. அதிலுள்ள அனுபவங்கள் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் உண்டு. நஸ்டால்ஜியா பிடிக்கக்கூடியவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். புறப்பாடு II அபூர்வமான அனுபவங்கள். நானும் உங்கள் வயதை ஒட்டியவன் என்பதனால் எழுபது எண்பதுகளில் தமிழகத்தில் இருந்த பஞ்சகாலத்தைப்பற்றியும் பஞ்சம்பிழைக்க தமிழர்கள் கூட்டம் கூட்டமாக போய் அவமானப்பட்டதைப்பற்றியும் தெரியும். நான் ராணுவத்திலே இருந்தபோது லடாக்கில்கூட சாலை தமிழர்கள்தான் போடுகிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். லோனாவாலாவிலேயே தமிழர்கள் வேலைசெய்வதை கண்டிருக்கிறேன். இவர்கள் ஏன் தமிழ்நாட்டிலேயே வேலைபார்க்கக் கூடாது, ஏன் இங்கே வந்து மானத்தை வாங்குகிறார்கள் என்றுதான் அன்றெல்லாம் நினைப்பேன்.\nஅந்த வாழ்க்கை வழியாக நீங்கள் கடந்துசென்ற அனுபவங்கள் எல்லாம் அருமையாக உள்ளன. எதையும் மறைக்காமல் எழுதியிருக்கிறீர்கள். கோழைத்தனமும் தப்பித்துக்கொள்வதும் அந்த வயதுக்கு உரியவைதானே. ஹீரோயிசமெல்லாம் கதைகளிலேதான். அல்லது அப்படியெல்லாம் ஹீரோவாக இருப்பவர்கள் பகத் சிங் மாதிரி பிறகு பெரிய ஹீரோவாக அறியவருவார்கள். நீங்கள் எல்லாவற்றையும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடிய எழுத்தாளராக இருந்திருக்கிறீர்கள்.\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nபுறப்பாடு – வறுமை – கடிதம்\nபுறப்பாடு – கடிதங்கள் 3\nபுறப்பாடு – கடிதங்கள் 2\nபுறப்பாடு – கடிதங்கள் 1\nபுறப்பாடு 12 – இருந்தாழ்\nபுறப்பாடு 11 – துறக்கம்\nபுறப்பாடு 10 – கரும்பனையும் செங்காற்றும்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/special/republish/8436-2017-08-09-10-13-42", "date_download": "2018-07-17T23:13:54Z", "digest": "sha1:5KRG473PNDLWMS4JGWSN4IBICYXE3DMA", "length": 27400, "nlines": 154, "source_domain": "4tamilmedia.com", "title": "தமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\nதமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு\nPrevious Article வடக்கு மாகாண சபையின் அடுத்த கட்டம்\nNext Article ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்கிற முடிவுக்குத் தமிழரசுக் கட்சி வந்திருக்கின்றது. அதன் பிரகாரம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மருத்துவர் ப.சத்தியலிங்கம், தன்னுடைய பதவியிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விலகியிருக்கின்றார்.\nதமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் அனுமதியில்லாமலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அண்மையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அனந்தியைத் தமது கட்சி சார்பு அமைச்சராகத் தமிழரசுக் கட்சி கருதவில்லை. அதைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முதலமைச்சரிடம் நேரடியாகத் தெரிவித்து விட்டார்.\nஆக, இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் யாரும், வடக்கு மாகாண அமைச்சரவையில் இல்லை. மாகாண சபையின் பதவிக் காலம் முடிவதற்கு ஒரு வருடம் மாத்திரமே உள்ள நிலையில், இன்னொரு தமிழரசுக் கட்சிக்காரர் அமைச்சராவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லை.\nவடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து ஒட்டுமொத்தமாகத் தமிழரசுக் கட்சி விலகும் நிலை ஏற்பட்டதற்கு, ஒரு வகையில் அந்தக் கட்சியும் காரணமாகும். அது ‘பூமரங்’ போன்றதொரு தாக்கத்தினால் நிகழ்ந்திருக்கின்றது. ஏனெனில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் அம��ச்சரவை நியமனத்தின் போது, தமிழரசுக் கட்சியும் அப்போது தமிழரசுக் கட்சிக்குள்ளேயே குலாவிக்கொண்டிருந்த விக்னேஸ்வரனும் எடுத்த முடிவுகள், ஜனநாயக விரோதமானவை. பொ.ஐங்கரநேசனும் பா.டெனீஸ்வரனும் அவர்கள் அங்கம் வகித்த கட்சிகளின் முடிவுகளுக்கு எதிராக, அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டவர்கள். குறிப்பாக, ஐங்கரநேசன் விக்னேஸ்வரனின் விருப்பத்துக்கேற்பவும், டெனீஸ்வரன் தமிழரசுக் கட்சியின் தேவைக்கேற்பவும் அமைச்சர்களாக்கப்பட்டார்கள். அது, பங்காளிக் கட்சிகளின் முடிவுகளின் மீது, தமிழரசுக் கட்சியும் விக்னேஸ்வரனும் ஏறி நின்று நர்த்தனமாடிய தருணங்கள். அதுபோல, புளோட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அப்போது மாகாண சபைக்குள் அங்கம் வகித்த போதும் அவரை அமைச்சராக்குவதைத் தவிர்த்ததோடு, பங்காளிக் கட்சியென்கிற வகையில், புளொட்டுக்கான அமைச்சர் இடமும் மறுக்கப்பட்டது.\nவடக்கு மாகாண சபை அண்மையில் தன்னுடைய நூறாவது அமர்வை நடத்தியது. இந்த நூறு அமர்வுகளில் 350க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த அமர்வுகளுக்காக இதுவரை, ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மாகாண சபை நிகழ்த்திக் காட்டிய சாதனையாக இவற்றையே கோடிட்டுச் சொல்ல வேண்டியிருக்கின்றது. மாறாக, தமிழ் மக்களுக்காக முற்போக்கான அபிவிருத்தித் திட்டங்களையோ, அல்லது சிறந்த தலைமைத்துவத்தையோ மாகாண சபையோ, முதலமைச்சரோ வழங்கியிருக்கின்றார்களா என்று கேட்டால், பதில் ஏமாற்றமானது.\nஜனநாயகத் தன்மைகளைப் பேணுதல் தொடர்பில் தமிழ்த் தரப்புகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாகவோ, அமைப்புகளாகவோ, கட்சிகளாகவோ முன் நிற்கும் பலரிடம் அந்த ஜனநாயகத் தன்மைகளைக் கிஞ்சித்தும் காண முடிவதில்லை. அத்தோடு, ஏக நிலை அதிகாரமொன்றுக்கான போட்டியில் ஒட்டுமொத்தக் காலத்தையும் கடத்தி, விடயங்களைக் கோட்டை விடுகின்றார்கள். வடக்கு மாகாண சபைக்குள் தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பதும் அதுதான்.\nதமிழரசுக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் தலைமைக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள், வடக்கு மாகாண சபையை மாத்திரமல்ல, தமிழ் அரசியல் சூழலையே முடக்க�� வைத்திருக்கின்றது.\nதமிழரசுக் கட்சியின் அதியுச்ச அதிகார நிலையொன்றை அடைவது தொடர்பில் விக்னேஸ்வரன் கொண்டிருந்த ஆசையில் மண் விழுந்தது முதல், தமிழரசுக் கட்சிக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. அதுவரை, தமிழரசுக் கட்சி, இழுத்த எல்லாப் பக்கத்துக்கும் சென்ற முதலமைச்சர், தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துக்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட புள்ளியிலிருந்து விலகிநிற்க ஆரம்பித்தார். அன்று, ஆரம்பித்த முரண்பாடுகளுக்கான தொடக்கம், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அதிகம் பிரதிபலித்தது. அது, அவரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவும் வைத்தது.\nஎப்போதுமே அவசரப்பட்டு, விடயங்களைச் சொதப்புவது தொடர்பில் விக்னேஸ்வரன் கவனம் பெற்று வந்திருக்கின்றார். பங்காளிக் கட்சிகளை ‘இரத்தக்கறை தோய்ந்தவர்கள்’ என்று அழைத்தது முதல், அண்மையில் ‘போர்ப்பயிற்சி பெற்றவர்களினால் குற்றச்செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன’ என்று கூறியது வரை, அவரின் நிதானமில்லாத வார்த்தைகள், அவரைச் சிக்கலுக்குள் தள்ளியிருக்கின்றன. சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட பின்னர், அவர் அதிலிருந்து பின்வாங்கி விளக்கமளிக்கின்றேன் என்கிற போர்வையில் உரைகளை வாசிப்பது ஒன்றும் புதியதில்லை. அண்மையில், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த முன்னாள் போராளிகளை, தான் போர்ப்பயிற்சி பெற்றவர்கள் என்று கூறவில்லை என்று விளக்கமளித்தமை வரை நிகழ்ந்திருக்கின்றது.\nமாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் தொடர்பிலான நிதானமில்லாத பேட்டியொன்றினாலேயே கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் அதிகமாக முழிக்க வேண்டி ஏற்பட்டது. அதன்போக்கில், அவர் கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகளை நோக்கி நல்லெண்ண சமிஞ்ஞைகளையும் காட்டிக் கொண்டிருந்தார். எனினும், மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக அமைந்ததால் அவர் இரா.சம்பந்தனின் காலடியில் சரணடைய வேண்டிய நிலை மீண்டும் ஏற்பட்டது.\nஆனால், பொதுத் தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் நடந்து கொண்ட விதம் தொடர்பில், கொந்தளித்த தமிழரசுக் கட்சியின் கோபம், இன்று வரை குறையவில்லை. குறிப்பாக, மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களுடனான தன்முனைப்பு (ஈகோ) நிலையை விக்னேஸ்வரனும் விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இல்லை. அதன்போக்கிலேயே, வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சிக்குள் கூட்டம் சேர்க்கும் வேலை ஆரம்பமாகியது. அவர்கள், சுமந்திரனின் ஆட்கள், இவர்கள் விக்னேஸ்வரனின் ஆட்கள் என்கிற நிலை உருவாகியது. அந்தத் தருணத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற நிலையை எடுத்து அணி மாறியவர்களும் உண்டு\nவடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணை என்பது மிக முக்கியமானது. நீண்ட போரியல் வரலாற்றைக் கொண்ட தரப்பொன்றை எதிரிகள் உருத்தெரியாது அழித்தொழித்த பின்னரும், மீண்டு எழுந்து வருவோம் என்று ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும் மாகாண சபைத் தேர்தலையே ஒரு வாய்ப்பாக எடுத்து நிரூபித்துக் காட்டினார்கள். அந்தப் போராட்ட குணத்தையும் அதன் வலுப்பொதிந்த செய்தியையும் ‘நான் நீ’ என்கிற தன்முனைப்புப் பிற்போக்குத்தனங்களினால் கோட்டை விட்டதில் தமிழரசுக் கட்சியும் விக்னேஸ்வரனும் முக்கியமானவர்கள்.\nஇன்றைக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகியதனூடு, தன்னுடைய கௌரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது என்கிற செய்தியை தமிழரசுக் கட்சி நிறுவ முயற்சிக்கலாம். அதாவது, எல்லாப் பிரச்சினைகளுக்கும் விக்னேஸ்வரனை நோக்கி விரல்களை நீட்ட முடியும் என்றும் அந்தக் கட்சி நம்புகின்றது. ஏனெனில், இனி ஒரு வருடமும் நிகழப்போகும் மாகாண சபை விடயங்கள் சார்ந்தோ அல்லது அமைச்சுகளின் விடயங்கள் சார்ந்தோ எந்தப் பொறுப்பையும் தாம் ஏற்க வேண்டியதில்லை. மாறாக, விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்துக் கொள்வதினூடு விடயங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தமிழரசுக் கட்சி திட்டமிட்டு செயற்பட்டிருக்கின்றது.\nஇன்னொரு பக்கம், விக்னேஸ்வரன் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் கருத்துகளினால் ஆளுமை செலுத்தப்பட்டு, அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றார். அந்த நிலை அவரை மாத்திரமல்ல, மாகாண சபையையும் அவரை நம்பிக்கையாகக் கொண்டிருக்கின்ற தரப்புகளையும் சேர்த்தே அல்லல்பட வைக்கின்றது.\nவிக்னேஸ்வரனை சுற்றியிருக்கின்ற சில தரப்புகள் அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்றை உருவாக்கிக் கொள்வது தொடர்பில் பெரும் ஆர்வத்தோடு இருக்கின்றன. அதற்காக விக்னேஸ்வரனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கருதுகின்றன. அந்த விடயம் அவருக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவரின் நிதானமில்லாத மனநிலையும் தமிழரசுக் கட்சிக்காரர்களுடனான தன்முனைப்பும் சரியான வழிகளை அடையாளம் கண்டு கொள்வதைத் தவிர்க்க வைக்கின்றது.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், இரண்டு அமைச்சர்கள் பதவி விலகினார்கள். ஆனால், தனக்கு வேண்டப்படாதவர்கள் என்கிற நிலையில், மற்ற இருவரையும் பதவி நீக்குவது தொடர்பில் விக்னேஸ்வரன் வெளிப்படுத்திய இயற்கை நீதிக்குப் புறம்பான நிலையே அடுத்தடுத்துப் பெரிய சிக்கல்கள் உருவாக்குவதற்கு காரணமானது. அதன் அடிப்படைகளில் அதிகம் தெரிந்தது என்னவோ, தன்முனைப்புக் கோளாறுதான். இவ்வாறான நிலைகளைச் சமாளித்து விடயங்களைச் சீராக்குவது தொடர்பில் எடுக்கப்பட்ட முயற்சிகளிலும் அவர் அதிகளவில் விடாப்பிடியாக இருந்ததன் விளைவு, ப.சத்தியலிங்கத்தின் பதவி விலகல் வரை வந்திருக்கின்றது.\nஇந்த இடத்திலிருந்து தமிழரசுக் கட்சிக்கு இன்னொரு தெளிவான வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அது, விக்னேஸ்வரன் என்கிற பெயர் உச்சரிக்கப்படாத மாகாண சபைத் தேர்தலொன்றை வடக்கில் அடுத்த முறை எதிர்கொள்ள முடியும் என்பது தொடர்பிலானது. ஏனெனில், இனி வரப்போகும் ஒரு வருட காலத்தில் அந்தப் பயணத்தையே பங்காளிக் கட்சிகளுக்கும் புரிய வைத்துக் கொண்டு தமிழரசுக் கட்சி மேற்கொள்ளும். இறுதியில், விக்னேஸ்வரன் இல்லாத தமிழ் அரசியல் ஒன்றுக்கான சூழல் உருவாக்கப்படும். அதன் நன்மைகளையும் தீமைகளையும் தமிழ் மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், அதை உருவாக்கியவர்களாக தமிழரசுக் கட்சியும் விக்னேஸ்வரனும் வரலாற்றில் குறிக்கப்படுவார்கள்.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (ஆகஸ்ட் 09 2017) வெளியான கட்டுரையின் விரிவான வடிவம், நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article வடக்கு மாகாண சபையின் அடுத்த கட்டம்\nNext Article ஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2017/04/image-workshops-website-launch-230417.html", "date_download": "2018-07-17T22:47:01Z", "digest": "sha1:WDAXUDCHSSCPJIFDR3LY4MYAEYCS5KPW", "length": 14887, "nlines": 164, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "Image Workshops Website Launched by Director MYSSKIN", "raw_content": "\nஇயக்குநர் தி���ு.மிஷ்கின் அவர்கள் இன்று http://imageworkshops.in என்ற எங்கள் வலைத்தளத்தை துவங்கி வைத்தார்.\nஎனது வலைப்பூவில் நான் தொடர்ந்து எழுதிவரும், சினிமா ஒளிப்பதிவு சார்ந்த கட்டுரைகளை வாசிக்கும் நண்பர்கள் பலரும் பல சந்தர்ப்பங்களிலும் முன்வைக்கும் கோரிக்கைதான், ஒளிப்பதிவு குறித்தான பயிற்சிப் பட்டறைகளை நடத்துங்கள் என்பது. சில பல ஆண்டுகளாகவே இந்த கோரிக்கை இருந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இரண்டு பயிற்சிப்பட்டறைகள் நடத்தினோம். மேலும் பல்வேறு நகரங்களிலிருந்தும் பயிற்சிப்பட்டறைக்கான விருப்பம் வருகிறது.\nஅதற்கான முதற்படியாக, இத்தளத்தை வடிவமைத்திருக்கிறோம். இதில், பாடங்கள் தனித்தனி வகுப்புகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விருப்பமான வகுப்பை தேர்ந்தெடுங்கள், உங்களைப்பற்றிய தகவல் மற்றும் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள் என்ற தகவலையும் கொடுங்கள். அதன் அடிப்படையில், வகுப்பையும், இடத்தையும் முடிவு செய்ய எங்களுக்கு ஏதுவாக இருக்கும். இது ஒருவிதமான கருத்துக் கணிப்புக்குத்தான். தேவையை அறிந்துக்கொள்ளுவதற்காகத்தான். விருப்பமான பிரிவு, கற்போர் எண்ணிக்கை, மற்றும் பொதுவான இடத்தேர்வுகள் இசைந்துவரும் பட்சத்தில், வகுப்புகளை விரைவில் துவக்க திட்டமிடலாம்.\nவருங்காலத்தில், ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறைகள் குறித்த தகவல்கள், Tutorials, புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகளைப் பற்றிய அறிமுகம், பயனுள்ள சுட்டிகளும் அடுத்தடுத்து இத்தளத்தில் இடம் பெறும்.\nதிரு.மிஷ்கின் அவர்களுக்கும், திரு.அருண் அவர்களுக்கு நன்றி.\nஒளிப்பதிவு-தொழில்நுட்பம் ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.\nபல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அனுபவத்…\nமெட்ராஸும் கறுப்பர் நகரமும் : என் சாட்சியம்\nஇந்தக் கட்டுரையை எழுதவேண்டியது எனக்கு அவசியமானதா என்று தெரியவில்லை, ஆயினும் சில சமயங்களில் நமக்குத் தெரிந்ததை வெளிப்படையாக சொல்ல வேண்டியதும் கூட ‘அறம்’ தான் என்ற அடிப்படையில், சிலவற்றை பேச வேண்டியதிருக்கிறது.\nமெட்ராஸ் திரைப்படத்தின் கதைக்கு உரிமையாளர் யார் என்ற விவாதம், இப்போது கோபி நயினாரின் ‘அறம்’ வெற்றிக்குப் பின் துவங்கி இருக்கிறது. அத்தகைய விவாதம் இப்போது அவசியமா என்ற கேள்வி ஒருபுறமும், அத்தகைய விவாதத்தின் மூலம், நம் சமூகம் எதை நிறுவ முயல்கிறது என்ற கேள்வி மறுபுறமும் தொங்கி நிற்கிறது.\nநீண்ட காலமாக நடந்துவரும் அல்லது அப்படிச் சொல்லப்படும் கதைத் திருட்டு என்ற குற்றச்சாட்டை, இதுகாலம் வரை நம் சமூகம் எப்படி அணுகி இருக்கிறது என்பதைப்பார்த்தால்.. அதுவொன்றும் அத்தகைய உவப்பானதில்லை. பெரும்பாலும், அத்தகைய குற்றச்சாட்டை சாட்டியது யார், சாட்டப்பட்டவர் யார் என்பதன் அடிப்படையில்தான் அக்குற்றச்சாட்டின் நம்பகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், குற்றம் சாட்டியவருக்கு பெரிதாயொரு நன்மையும் விளைந்ததில்லை இதுவரை. அக்குற்றச்சாட்டில் ‘சந்தேகத்தின் பலன்’ பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டவருக்க…\nஅவர் இறந்துப்போனபோது வயது ஐம்பத்தைந்து இருக்கும்.என் அம்மாவின் அப்பா, எங்களின் தாத்தா. பெயர் \"நா.இராமகிருஷ்ணன்\", ஊர் \"கீக்களூர்\" என்கிற கிராமம். திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.\nஅவரின் மரணம் எங்களுக்கெல்லாம் பெரும் அதிர்ச்சி. எதிர் பாராமல் நடந்துவிட்டது. நன்றாகத்தான் இருந்தார், ஒரு நாள் நோய்வா���்ப்பட்டார், சில நாட்களிலேயே மரணம் அடைந்துவிட்டார். அப்போது எனக்கு 11 வயது இருக்கும். ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து பாதியில் அழைத்துச்செல்லப்பட்டேன். மரணம் என்பதை அறிந்திருக்காவிட்டாலும் அழுகைவந்தது. எனக்கு விபரம் தெரிந்து எங்கள் குடும்பத்தில் நடந்த இரண்டாவது மரணம் இது. சில வருடங்களுக்கு முன் என் அப்பாவின் அப்பா இறந்திருந்தார். சிறு வயது என்பதால் அது அவ்வளவாக என்னை பாதிக்கவில்லை.\nஅவரின் மரணமே என்னை பாதித்த முதல் மரணம். நான் எங்கள் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஊரே கூடிருந்தது. அவர் அப்போது ஊரின் தலைவர். பெரிய மனிதர் மட்டுமல்ல பெரிய குடும்பஸ்த்தர் கூட. எங்கள் பாட்டியின் பெயர் \"லட்சுமி அம்மாள்\", இவர் என் தந்தையின் அக்கா. அக்கா மக…\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/101066", "date_download": "2018-07-17T23:15:00Z", "digest": "sha1:P4RFQG6WZ3YKE6ZTH2SB7KSN7ZPRUYKU", "length": 5560, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 28-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமிட்நைட் மசாலாவில் மஹத்-யாஷிகா செய்த லீலைகள்- வெளிவராத விஷயம்\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nதமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ரஸ்ய பெண்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\n அருவருக்கதக்க வகையில் பேசிக்கொண்ட யாஷிகா-மஹத்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\nவெள்ளத்���ில் காருடன் சிக்கிய குடும்பம்: பொதுமக்கள் செய்த செயல்..\nசெந்தில் பாட்டை பாடிய ஏ.ஆர். ரகுமான் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அந்தக் காணொளி\nகடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\nபோஷிகா அவளா பேசவில்லை... அன்று மேடையில் நடந்ததை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நித்தியா\n ஸ்ரீரெட்டியின் அடுத்த பரபரப்பு புகார்... மீண்டும் சிக்கிய ராகவா லாரன்ஸ்\nசூப்பர் சிங்கர் செந்தில் வாழ்வில் மலர்ந்த முதல் காதல்... திருமணத்தில் கிடைத்த மறக்க முடியாத அதிஷ்டம்\nவாய் பேசமுடியாத சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 15 பேர்.... நீதிமன்றத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nதிருமணமான பெண்ணுடன் ஐபிஎஸ் அதிகாரியின் அத்துமீறிய செயல்... தீயாய் பரவும் முகம்சுழிக்கும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2009/10/91.html", "date_download": "2018-07-17T23:13:32Z", "digest": "sha1:5DAZGCCUFGDLF75HKBBJTE4QVEDKBLAT", "length": 12531, "nlines": 224, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: வாமுகோமு டைரி 91ல் கிடைத்த கவிதைகள்", "raw_content": "\nசெவ்வாய், அக்டோபர் 27, 2009\nவாமுகோமு டைரி 91ல் கிடைத்த கவிதைகள்\n1. நல்லவர்கள் நாலுபேர் ஊரில் பிணமாய் எரிவதால் தான் மழை இன்னும்\n2. இன்னமும் பாஞ்சாலிகள் இருக்கிறார்கள் அப்புனு \n3. சரித்திரம் தனிமனிதனோடு முடிவதில்லை அப்புனு \nகாட்டினால் ஒரு எம்.ஜி.ஆர் ,ஒரு எம்,ஜி.ஆர் போனால் ஒரு ஜெ \nஜி. நாகராஜன் போனால் ஒரு தஞ்சை பிரகாஷ் \n4. கும்பிட்டுப் பார்ப்போம், சூடம் , ஊதுபத்தி காட்டியும் பார்ப்போம்,அட ஒரு\nவெள்ளாட்டை வெட்டியும் பார்ப்போம் . மசியாவிடில் உடைத்தும் வைப்போம்\n5. எல்லாஆ மதக்காரனின் உயிரும் ஒரே ருசிதான் டோவ்\n6. செடியைச் சுற்றி வேலி போட்டேன்பா மறா நாளு செடியை மட்டும்\n7. உன்னோடதுக எல்லாம் எவ்வளவு அழகுடி\n10 மன்றாடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை \n கட்டாயம் ஒரு காலம் வரும் . நீயும் நானும்\n13. சாதி ஒழிப்பு தீர்மானத்தை முன்மொழிவார் பழனிச்சாமி நாடார் ,எம்.எல்.ஏ\n14. சிவப்பு நிறத்தில் சூரியன் , வெள்ளை நிறத்தில் நிலா \n15. என்ன அவன் இவ்ளோ அறிவுப்பூர்வமாக பேசுகிறான் \n16. பொழுது போக கவிதை எழுத , கவிதை எழுத பொழுது போச்சுது\n வழியில் இடறுவதற்க்கு மனிதர்கள் இருக்கிறார்கள்.\nடப்பா டான்ஸ் ஆடும் ,,,,,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅருமையா இருக்கு வாமு கோமு...\n//��ும்பிட்டுப் பார்ப்போம், சூடம் , ஊதுபத்தி காட்டியும் பார்ப்போம்,அட ஒரு\nவெள்ளாட்டை வெட்டியும் பார்ப்போம் . மசியாவிடில் உடைத்தும் வைப்போம்//\n//உன்னோடதுக எல்லாம் எவ்வளவு அழகுடி\nடாப் ஆங்கிளில் இருந்து பார்த்தால் தான் வெள்ளையா ரெண்டு தெரியும்\nஅதாங்க செய்ய்ய்ங்குன்னு பறக்குமே புறா\n கட்டாயம் ஒரு காலம் வரும் . நீயும் நானும்\nஇனிமே தான் அவன் கவலையே படப்போறான்\n//சாதி ஒழிப்பு தீர்மானத்தை முன்மொழிவார் பழனிச்சாமி நாடார் ,எம்.எல்.ஏ//\n//சிவப்பு நிறத்தில் சூரியன் , வெள்ளை நிறத்தில் நிலா \n// என்ன அவன் இவ்ளோ அறிவுப்பூர்வமாக பேசுகிறான் பைத்தியமோ \nவாமுகோமு வின் கட்டுரையை வால்பையனின் கருத்துரைகள் ஓவர்டேக் செய்துவிட்டன.\nநான்தான் ஒரிஜினல் பின் நவீனத்துவன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (45) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nவாமுகோமு டைரி 91ல் கிடைத்த கவிதைகள்\nஇனி ஒண்ணையும் மறைச்சு வைக்க முடியாது\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-17T22:42:30Z", "digest": "sha1:XHTG2M6ICEAWRJRMCGXFEUAFGJDTKP5F", "length": 23009, "nlines": 154, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி\nபாகிஸ்தனி��் வசிரிஸ்தான் பகுதியில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் அதிகாரிகள் உள்பட 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.\nபாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான், அல் கொய்தா தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 2014 -ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் இன்று ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிர் அலி என்ற பகுதியில் சென்றபோது ராணுவ வாகனம் திடீரென வெடித்து சிதறியது. தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுதல் கட்ட விசாரணையில், தீவிரவாதிகள் அந்த பகுதியில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்ததும், ராணுவ வாகனம் அந்த பகுதியை அடைந்ததும் ரிமோட் மூலம் வெடி குண்டை வெடிக்க செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉக்ரைனில் வருடாந்த ‘SEA BREEZE 2018’ இராணுவ பயிற்சி ஆரம்பம்\nஉக்ரைனும், நேட்டோ கூட்டணி நாடுகளும் இணைந்து தெற்கு உக்ரைனின் மைக்லயெவ் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ‘Sea Breeze 2018’ என்று அழைக்கப்படும் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி ..\n40 சதவீத சம்பளம் போதும் – மெக்சிகோவின் புதிய ஜனாதிபதி\nமெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள லோபஸ் ஒப்ராடர், அந்நாட்டு ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் 40 வீதத்தை மாத்திரம் பெறப் போவதாக ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இந்த வருடம் டிசம்பர் மாதம் ..\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிா் வீச்சு – 14 பேர் உயிாிழப்பு\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிர்த் தாக்கத்தினால் கடந்த மூன்று நாட்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் கடந்த வாரத்திலிருந்து அதியுச்ச வெப்பக்கதிர் கொண்டு வெயில் சுட்டெரிப்பதால் நீர்நிலைகளற்ற பகுதிகளில் 14 ..\nசுப்ரமணியன் சுவாமியின் அ���ைப்பில் மஹிந்த இந்தியா விஜயம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் ..\nநல்லாட்சியின் எரிபொருள் சூத்திரத்தால் மக்கள் பாதிப்பு: கிழக்கில் ஆர்ப்பாட்டம்\nநல்லாட்சி அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்தினால், மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளமையை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ..\nஇராணுவத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும்: சி.வி.\nதமிழ் மக்களுக்கும் இராணுவத்தினரும் நெருக்கமாக இருப்பதை தான் விரும்பவில்லை எனத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த நெருக்கம் தமிழினத்தை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் சாதாரண மக்களையும் ..\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாடு: ஜனாதிபதி மைத்திரி ஜோர்ஜியா விஜயம்\nதிறந்த அரசாங்க பங்குடமை மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜோர்ஜியாவை சென்றடைந்துள்ளார். ஜோர்ஜிய தலைநகரை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரியை ஜோர்ஜிய வெளியுறவுத்துறை அமைச்சின் ..\nநவாஸ் ஷரீப், மரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று ..\nபனாமா ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு ..\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி\nமாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா ..\nஉலகம் Comments Off on பாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி Print this News\n« இலங்கை சிறை அதிகாரிகள் மற்றும் கேரள கைதிகள் இடையே கிரிக்கெட் போட்டி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ரோஹிங்க���யா மக்கள் மீது தாக்குதல் – சர்வதேச கிரிமினல் விசாரணைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பரிந்துரை »\nஉக்ரைனில் வருடாந்த ‘SEA BREEZE 2018’ இராணுவ பயிற்சி ஆரம்பம்\nஉக்ரைனும், நேட்டோ கூட்டணி நாடுகளும் இணைந்து தெற்கு உக்ரைனின் மைக்லயெவ் பிராந்தியத்தில் கூட்டு இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ‘Sea Breezeமேலும் படிக்க…\n40 சதவீத சம்பளம் போதும் – மெக்சிகோவின் புதிய ஜனாதிபதி\nமெக்சிகோவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள லோபஸ் ஒப்ராடர், அந்நாட்டு ஜனாதிபதி பெற்றுக்கொள்ளும் சம்பளத்தில் 40 வீதத்தை மாத்திரம் பெறப் போவதாகமேலும் படிக்க…\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிா் வீச்சு – 14 பேர் உயிாிழப்பு\nநவாஸ் ஷரீப், மரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று விசாரணை\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி\nமிகவும் எதிர் பார்க்கப்பட்ட டிரம்ப் – புதின் பேச்சு வார்த்தை தொடங்கியது\nஇறந்த காதலியின் சடலத்தை மணம் முடித்த காதலன்\nபாகிஸ்தானில் கோர விபத்து – திருமண கோஷ்டியினர் 18 பேர் பலி\nஅகதிகள் விவகாரம்: இத்தாலி முக்கிய அறிவிப்பு\nஇஸ்ரேலுடன் ஹமாஸ் போராளிகள் போர்நிறுத்த ஒப்பந்தம்\nமீட்கப்பட்டவர்கள் பிடித்தமான உணவுவகைகளை உண்ண விருப்பம்\nட்ரம்ப் – புட்டின் எதிர்பார்ப்பு மிக்க சந்திப்பு இன்று\nஹைதி நாட்டின் பிரதமர் ராஜினாமா – பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் போராட்டம்\nஅடியலா சிறையில் நவாஸ் ஷெரீப்புடன் குடும்பத்தினர் சந்திப்பு\nஸ்பானிய கரையோரப் பாதுகாப்புப் படையினர்களால் 340 குடிபெயா்வாளா்கள் மீட்பு..\n8 மாத பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்து புகைப்படம் எடுத்த (தந்தை\nபாகிஸ்தான் குண்டு தாக்குதல்: உயிரிழிப்பு எண்ணிக்கை 128ஆக உயர்வு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் சிறையில் அடைப்பு\nஅகதிகள் விவகாரம்: ஒஸ்ரியாவை கடுமையாக சாடிய லக்ஸம்பேர்க் அமைச்சர்\nவடகொரியாவில் 20 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2012/01/blog-post_05.html", "date_download": "2018-07-17T23:05:53Z", "digest": "sha1:IUPKUDTC3F4464HRF2S7XWS44PTWTOC7", "length": 20686, "nlines": 226, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் ��லைப்பூ: கவி காளமேகம்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nகாளமேகம் கவிஞனாக ஆன கதையை முன்பு பார்த்தோம். இனி அவன் படைப்புகளில் இப்போது இரு பாடல்களைப் பார்ப்போம்.\nகாளமேகம் காஞ்சிபுரம் போனான். அப்போது வரதராஜ பெருமாள் கோவிலில் கருடோத்சவம் நடந்து கொண்டிருந்தது. பெருமாள் வீதி புறப்பாடு நடந்து கொண்டிருந்தது. வரதராஜப் பெருமாளை கருட வாகனத்தில் ஏளப் பண்ணி (இது வைணவ பரிபாஷை: பொருள் எழுந்தருளப் பண்ணி) வீதி வலம் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது இவனுக்கு பெருமாளைப் பாடவேண்டுமென்றும் ஆசை, ஆனால் அவன் தான் சைவத்துக்கு மாறிவிட்டானே, இப்போது பெருமாளைப் பாடுவதைக் கண்டு யாராவது குறை சொன்னால் என்ன செய்வது. சரி இதற்கு ஒரு வழி செய்யலாம் என்று பெருமாள் மீது நிந்தாஸ்துதி (இகழ்வது போல புகழ்வது) பாடிவிடலாம் என்று பாடினான்.\n\"பெருமாளும் நல்ல பெருமாள் அவர் தம்\nதிருநாளும் நல்ல திருநாள் - பெருமாள்\nஇருந்திடத்திற் சும்மா இராமையினால் ஐயோ\nபருந்து எடுத்துப் போகின்றதே பார்\n\"பெருமாள் நல்ல பெருமாள் தான். அவருக்குக் கொண்டாடும் இந்தத் திருநாளும் நல்ல திருநாள்தான். ஆனாலும் என்ன செய்வது. இந்த பெருமாள் சும்மா கோயிலுக்குள் உட்கார்ந்திருக்காமல் இப்படி வீதியில் சுற்றத் தொடங்கியதால், பருந்து வந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகிறதே\" என்று பாடினான்.\nகாளமேகம் காஞ்சிபுரம் போன அதே நேரத்தில் அங்கிருந்த விநாயகப் பெருமானுக்கும் திருவிழா நடந்து கொண்டிருந்தது. கணபதியை மூஞ்சூறு வாகனத்தில் வைத்து ஊர்வலம் கொண்டு போகிறார்கள். காளமேகத்துக்கு உடன் பிறந்த கிண்டல் இங்கும் வேலை செய்கிறது. இவன் அலறுகிறான். ஐயையோ இது என்ன அக்கிரமம் சிவனுடைய பிள்ளையை இப்படி ஒரு எலி இழுத்துக் கொண்டு போகிறதே. இதனைக் கேட்பார் இல்லையா சிவபெருமானுடைய மழு எங்கே போயிற்று. அதனால் தாக்க வேண்டாமா சிவபெருமானுடைய மழு எங்கே போயிற்று. அதனால் தாக்க வேண்டாமா திருமாலிடம் சக்கரம் இருக்குமே. அது என்னவாயிற்று. அதனால் எலியை அறுத்துவிடலாமே. பிரம்மன் கையில் உள்ள தண்டம் எங்கே திருமாலிடம் சக்கரம் இருக்குமே. அது என்னவாயிற்று. அதனால் எலியை அறுத்துவிடலாமே. பிரம்மன் கையில் உள்ள தண்டம் எங்கே அத���ல் அடிக்கக்கூடாதா\" யானையை ஒரு எலி இழுத்துக் கொண்டு போகிறதே\n\"மூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும்\nபாப்பான் கதையும் பறிபோச்சோ - மாப்பார்\nவலமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ\nஎலி இழுத்துப் போகின்ற தென்\nமூப்பான் என்பது சிவன், அவன் கையில் உள்ளது மழு என்னும் ஆயுதம். (சிறிய கோடரி போன்ற ஆயுதம்). முராரி என்பது பெருமாள், அவர் கையில் உள்ளது சுதர்சன சக்கரம். பாப்பான் என்பது பிரம்மனைக் குறிக்கும், அவன் கையிலுள்ளது தண்டம் என்கிற கதை.\nஇந்தக் கிண்டல்தான் காளமேகத்தின் முத்திரை.\nமடப் பள்ளியில் சுண்டல் கிண்டிய\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட��டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nஅலுவலகங்கள் முதலான இடங்களில் ஆயுத பூஜை\nஎன் உயிரின் கீதம் நீ\nகர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற சில மேதைகள்:--\nஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை\n போகிப் பொங்கலில் நீ பழையத...\nஎங்கே போகும் இந்த பயணம். எங்கே போகும் இந்த...\nஐயாறப்பர் நாட்டியாஞ்சலி 2012, திருவையாறு\nபராசக்தி கொடுத்த கவிதா சக்தி\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்த���விட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-17T23:22:17Z", "digest": "sha1:5VR2NLDMGZMG5NK6B3ZAYS545EYIXKE2", "length": 19756, "nlines": 221, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 5", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 5\nநாடி படிப்பதில் எத்தனையோ சங்கடங்கள் உண்டு. வருகின்ற அனைவரும் உடனடியாக நாடி படிக்கவேண்டும் என்பார்கள். நாடி படிக்கும் பொழுது, \"செந்தமிழில் வரவில்லையே\" என்று சந்தேகப்படுவார்கள். அகத்தியர் என்ன சொல்கிறார் என்பதை அடியோடு மறந்து விடுவார்கள்.\nசிலருக்கு தங்களது அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள் பெயர் வராது போனால் நாடி சோதிடத்தை நம்பமாட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் மனதில் யார் யாரை பற்றி எல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்களை பற்றிய அத்தனை ரகசியங்களையும் அகத்தியர் சொல்ல வேண்டும், என்று எதிர்பார்ப்பார்கள்.\nஅகத்தியர் தானாக எல்லா விஷயத்தையும் அப்படி அப்படியே முன்கூட்டியே சொல்ல வேண்டும். அப்படி சொல்லவில்லை என்றால் \"இது ஏமாற்று நாடி\" என்று, சிலர் சொல்லி விடுவதும் உண்டு.\n\"காண்ட நாடி\" பார்ப்பது வேறு, \"ஜீவ நாடி\" பார்ப்பது என்பது வேறு. \"அந்த நாடியில்\" அன்றைக்கு அப்படி வந்தது... ஜீவ நாடியில் அப்படி வரவில்லையே\" என்று காண்ட நாடிக்கும் ஜீவ நாடிக்கும் முடிச்சு போட்டு பேசுபவர்களும் உண்டு.\n\"நாடி\" வந்து நேரிடையாக கேட்டால் நல்ல வழி கிடைக்கும், இன்னொருவரிடம் கேட்க சொன்னால் அதற்கு பதில் வராது என்று சொன்னால் இதையும் நம்ப மாட்டார்கள்.\nஇப்படி பலவகையான சங்கடங்கள் எனக்கு நிறையவே வரும்.\nஇருந்தாலும், நாடி பார்க்க வந்த ஒருவர் விஷத்தை குடித்துவிட்டு என்னிடம் நேராக வந்த போது, உண்மையில் நான் ஆடிப் போய்விட்டேன்.\n\"என்ன ஆச்சு உங்களுக்கு\" என்று பதறியபடியே கேட்டேன்.\n அதுக்கு இங்கே ஏன் வரணம்\n\"கேட்டு பார்க்கணம். அதுக்கு முன்னால நீங்க பக்கத்து ஆஸ்பத்ரில \"அட்மிட்\" ஆகி உங்களை குணப்படுத்திக்கிட்டு வரணம்\" என்றேன்.\n\"முடியாது. எனக்கு இப்போதே நாடி பார்க்கணம்\" என்றார்.\n நீங்க வயசில பெரியவங்களா இருக்கீங்க. முதல்ல நீங்க ஆசுபத்ரிக்குப் போங்க. அப்புறமா நான் உங்களுக்கு அங்கேயே வந்து படிக்கிறேன்\" என்று பயத்தோடு கெஞ்சி பார்த்தேன்.\nநான் பயத்தோடு கெஞ்சுவது அவருக்கு விளையாட்டாகத் தோன்றியது. பலமாக வாய் விட்டுச் சிரித்தார்.\nசிரிப்பை விட அவர் வாயில் இருந்து வெளி வந்த நுரைதான் அதிகமாக இருந்தது. அந்த சாயங்கால நேரத்திலும் \"கரு நீலம்\" தெரிந்தது.\nவிஷத்தின் தன்மை அதிகமாகியிருக்கும். எப்படி இருந்தாலும் இந்த மனுஷன் அரை மணி நேரத்திற்குள் \"அம்போ\" னு போய் விட போகிறான் என்று பயம் ஏற்பட்டது.\nஅப்புறம் மாட்டிக்கொள்ள போவது நான்தான், என்பதை நினைக்கும் போது கை, கால்கள் உதரத்தான் செய்தது. அவரை அப்படியே அலக்காக தூக்கி அருகில் உள்ள ஆஸ்பத்ரியில் சேர்க்கலாம் என்று பார்த்தால் அன்றைக்கு பார்த்து, எனக்கு ஆள் துணை ஏதுமில்லை.\nஎப்படியோ அவரை சமாதானப்படுத்தி நானே ஆஸ்பத்ரியில் கொண்டு போய் சேர்த்தாலும் ஆயிரம் பிக்கல் பிடுங்கல்கள் வரும். போலீஸ் என்னை கூப்பிட்டு விசாரணை செய்யலாம்.\n\"நாடி பார்க்க வந்தோமா இல்லை, நாலு பேருக்கு பதில் சொல்ல வந்தோமாஎதற்கு எனக்கு இப்படிப்பட்ட சோதனைஎதற்கு எனக்கு இப்படிப்பட்ட சோதனை\" என்று மன இறுக்கம் ஏற்பட்டது.\nஅந்த பெரியவரை உட்காரக் கூட சொல்லவில்லை. அவரும் நின்று கொண்டு தான் பேசினார்.\n\"சொல்லுங்க. எனக்கு நாடி படிக்க முடியுமா முடியாதா\nஇது எனக்கு ஆத்திரத்தை தந்தது. ஆனாலும் அடக்கி கொண்டேன்\n\"இப்போதைக்கு இந்த நிலையில் என்னால் தங்களுக்கு நாடி படித்து பலன் சொல்ல முடியாது\".\n எனக்கு ஒண்ணே ஒண்ணு மாத்திரம் கேட்டு சொல்ல முடியுமா\n\"இப்போ இந்த பாட்டிலில் இருந்த விஷத்தை குடிச்சிருக்கேன். இதுனால நான் உயிர் பிழைப்பேனா இல்லை செத்து போயிடுவேனா அதை மட்டும் அகத்தியர்கிட்டே கேட்டுச் சொல்லுங்க\nமனுஷன் தீர்க்கமாகவே பேசினார்.விஷத்தை குடித்த மாதிரியே தெரியவில்லை.\nஎனக்குத்தான் விஷம் குடித்தது போன்று ஒரு நிலை ஏற்பட்டது.\n சீக்கிரம் அகத்தியர்கிட்டே கேட்டு பதில் சொல்லுங்க. குடலையும், வயிற்றையும் எரியுது\" என்று மிரட்டினார்.\n\"அதான் சொல்றேன்ல, இந்த ஒரு கேள்வியை மட்டும் நாடியிலே கேட்டு சொல்லுங்க. நான் அப்படியே போய்டுறேன்\" என்று பிடிவாதம் பிடித்தார்.\n\"ஒரே ஒரு கேள்வி தான் கேட்டீங்க. அதுக்கு மாத்திரம் பதில் சொல்றேன். ஆனால்... உடனே நீங்க இந்த இடத்தை விட்டு கிளம்பிடணும்\" என்று நானும் கறாராக சொன்னேன்.\nஎப்படியோ இந்த மனுஷன் இடத்தை காலி பண்ணினால் போதும்னு எனக்கு தோன்றியது.\nஅவரை உட்கார சொல்லிவிட்டு, அவசர அவசரமாக குளித்து விட்டு பூசை அறையில் இருந்த நாடியை வெகு வேகமாக் தூக்கி கொண்டு வாசலுக்கு வந்தேன்.\nஇதற்குள் ஏதாவது ஏடாகூடமாக ஆகி விட கூடாதே என்று அகத்தியரிடம் வேண்டி கொண்டேன்.\nநல்ல வேளை, அந்த மனிதருக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை.\nஓலை கட்டை பிரிக்க முற்படும் போது, இதுவரை நேராக இருந்த மனுஷர், வாந்தி எடுக்க முயன்றார்.\nகண்கள் நேராக சுழல, அவர் உடலும் நடுங்கியது.\n\"சரிதான். இனிமேல் இவருக்கு நாடி படிக்க வேண்டிய அவசியம் இருக்காது, ஏதோ கெடுதல் நடக்க போகிறது என்று நினைத்து, ஓலைக்கட்டை மூடத் தொடங்கினேன்.\n என்று படியுங்க\" என்று வற்புறுத்தியதால், வேறு வழி இன்றி நாடி படிக்க ஆரம்பித்தேன்.\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாக��் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 30\nசித்தன் அருள் - 29\nசித்தன் அருள் - 28\nசித்தன் அருள் - 27\nசித்தன் அருள் - 26\nசித்தன் அருள் - 25\nசித்தன் அருள் - 24\nசித்தன் அருள் - 23\nசித்தன் அருள் - 22\nசித்தன் அருள் - 21\nசித்தன் அருள் - 20\nசித்தன் அருள் - 19\nசித்தன் அருள் - 18\nசித்தன் அருள் - 17\nசித்தன் அருள் - 16\nசித்தன் அருள் - 15\nசித்தன் அருள் - 14\nசித்தன் அருள் - 13\nசித்தன் அருள் - 12\nசித்தன் அருள் - 11\nசித்தன் அருள் - 10\nசித்தன் அருள் - 9\nசித்தன் அருள் - 8\nசித்தன் அருள் - 7\nசித்தன் அருள் - 6\nசித்தன் அருள் - 5\nசித்தன் அருள் - 4\nசித்தன் அருள் - 3\nசித்தன் அருள் - 2\nசித்தன் அருள் - 1\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B4_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2018-07-17T23:22:28Z", "digest": "sha1:TBJC57DLR5JAXV6WNDDUXFXSO5LAUMXE", "length": 4192, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆழ அகலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஆழ அகலம்\nதமிழ் ஆழ அகலம் யின் அர்த்தம்\n(ஒன்றைப் பற்றிய) முழுமையான விவரம் அல்லது முழுமையான அறிவு.\n‘தொழிலின் ஆழ அகலத்தைப் புரிந்துகொண்டு பின்பு அதில் இறங்கு’\n‘இந்தப் பிரச்சினையின் ஆழ அகலத்தை நன்றாகத் தெரிந்துகொண்டால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வுகாண முடியும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2009/11/blog-post_20.html", "date_download": "2018-07-17T23:11:27Z", "digest": "sha1:NQSFX2JZNAUR5FOCRQZPL6G6FU5LTMKV", "length": 10231, "nlines": 192, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: வாழ்த்தலாம் வாங்க", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nஇன்று தன் பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கும் மோனி @ மோனிகாவுக்கு (மோனிபுவன் அம்மாவின் மகள்)மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nவாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதாய் வாழ வாழ்த்துவோம்.\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 12:27 PM\nமோனிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎன் அன்பு செல்வத்துக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.\nஉன்னை அருகில் வைத்து கொஞ்ச முடியாமல் தவிக்கும் தாயின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோனிகா\nமோனிகாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nவாழ்வில் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று இனிதாய் வாழ நல்வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))\nமோனிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபதிவிட்ட உங்களுக்கு நன்றி அமித்து அம்மா..\nமோனிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோனிகா\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா மோனிகா\nமோனிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஉன்னை அருகில் வைத்து கொஞ்ச முடியாமல் தவிக்கும் தாயின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோனிகா\nமோனிகாவுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nமழையோடு விளையாடி... மழையோடு உறவாடி...\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamcomplex.com/qurantext/qurantext.php?language=Tamil&translator=Unknown&surah=Az-Zariyat&langid=35&transid=71&surahid=51", "date_download": "2018-07-17T22:42:25Z", "digest": "sha1:JVT52QLS3F4E2JMBVSQXMUZVM2SIHBH7", "length": 22846, "nlines": 125, "source_domain": "islamcomplex.com", "title": "Quran Text: Tamil - Az-Zariyat - Unknown", "raw_content": "\n(புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக\n(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,(2)\nபின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,(3)\n(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக(4)\nநிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.(5)\nஅன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.(6)\nஅழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக\nநீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.(8)\nஅ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.(9)\nபொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.(10)\nவர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.(11)\n(நன்மை, தீமைக்குக்) \"கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்\" என்று அவர்கள் கேட்கின்றனர்.(12)\nநெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே\n\"உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்,\" எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.(14)\nநிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.(15)\nஅவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.(16)\nஅவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.(17)\nஅவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.(18)\nஅவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.(19)\nஉறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(20)\nஉங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா\nஅன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.(22)\nஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையா�� நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.(23)\nஇப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா\nஅவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; \"உங்களுக்கு) \"ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), \"(உங்களுக்கு) \"ஸலாம்\" என்று கூறினார். \"இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே\" என்று எண்ணிக் கொண்டார்).(25)\nஎனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.(26)\nஅதை அவர்கள் முன் வைத்து, \"நீங்கள் புசிக்க மாட்டீர்களா\n(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, \"(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்\" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.(28)\nபின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு \"நான் மலட்டுக் கிழவியாயிற்றே\n(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) \"இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்\" என்று கூறினார்கள்.(30)\n\"குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்\" என்று அவர்கள் கூறினார்கள்.(32)\n\"அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-(33)\n\"வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.\"(34)\nஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.(35)\nஎனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.(36)\nநோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம்.(37)\nமலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது(38)\nஅவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து; \"இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்\" என்று கூறினான்.(39)\nஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்��ு அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.(40)\nஇன்னும், 'ஆது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக் காற்றை அனுப்பியN போது(41)\n(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.(42)\nமேலும் 'ஸமூது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); \"ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்\" என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது(43)\nஅவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.(44)\nஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.(45)\nஅன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.(46)\nமேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.(47)\nஇன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.(48)\nநீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.(49)\nஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே\nமேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).(51)\nஇவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.(52)\nஇவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.(53)\n) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்��ப்படமாட்டீர்.(54)\nமேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.(55)\nஇன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(56)\nஅவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.(57)\nநிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.(58)\nஎனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.(59)\nஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.(60)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/23696-18---", "date_download": "2018-07-17T23:14:22Z", "digest": "sha1:YC5YUCPQNBWRI7F6UVHN635PEW5MZ5LW", "length": 8166, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "18 ஆம் நூற்றாண்டு தமிழகம்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 29 ஏப்ரல் 2013\n18 ஆம் நூற்றாண்டு தமிழகம்\n12-10-2012 அன்று குற்றாலத்தில் புதியகுரல் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறவுக்கூடல் நிகழ்வில் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழகம் என்ற தலைப்பில் மருத்துவர் ஜெயராமன் அவர்கள் (நூலாசிரியர், காந்தியின் தீண்டாமை) ஆற்றிய உரை.\n0 #1 கு.ப.அருண்பிரசாத்,விடுதலைக்குய 2013-04-30 00:14\nகுருந்தகடாக வெளீயிட வேண்டியது மிக அவசியம்.........\nபல பிம்பங்கள் தகர்த்தெரியப்பட ்டுள்ளன........ ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/thamarai/106512", "date_download": "2018-07-17T23:13:05Z", "digest": "sha1:FMXFFWM7S42C23JPHN2G2SBGS5VQJQP6", "length": 5137, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Thamarai - 22-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமிட்நைட் மசாலாவில் மஹத்-யாஷிகா செய்த லீலைகள்- வெளிவராத விஷயம்\nபிரான்ஸ் வெற்றியின் போது நடுரோட்டில் காதலை வெளிப்படுத்திய இளைஞன்\nதமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு\n இங்கிலாந்து மைதானத்தில் அவரின் செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவில் சிக்கிய ரஸ்ய பெண்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரேஷியா தோற்றாலும் அந்நாட்டிற்கு கிடைத்த பெருமை: எப்படி தெரியுமா\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்.....என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்...எப்படி சொல்லுறது நீங்களே பாருங்கள்\n அருவருக்கதக்க வகையில் பேசிக்கொண்ட யாஷிகா-மஹத்\nபிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nநூழிலையில் பயணியின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய், போஷிகாவை ஏமாற்றி பேச வைத்தார்கள் நித்யா அதிர்ச்சி பேட்டி - முழு விவரம்\nஸ்ரீரெட்டியின் செக்ஸ் பட்டியலில் இந்த 6 பேக் நடிகரும் உள்ளாராம்\nசெந்தில் பாட்டை பாடிய ஏ.ஆர். ரகுமான் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அந்தக் காணொளி\n அருவருக்கதக்க வகையில் பேசிக்கொண்ட யாஷிகா-மஹத்\nவெள்ளத்தில் காருடன் சிக்கிய குடும்பம்: பொதுமக்கள் செய்த செயல்..\nமாஸ் நடிகரின் படம் மூலம்.... சினிமாவில் காலடி வைக்கும் சூப்பர் சிங்கர் செந்தில்\nசுற்றுலா சென்றுள்ள தொகுப்பாளினி டிடியின் அட்டகாசமான புகைப்படங்கள்\n உங்க கைரேகையில் இருக்கானு பாருங்க\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த வேலையை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/06/blog-post_2476.html", "date_download": "2018-07-17T23:03:41Z", "digest": "sha1:FD5HUP3PJZ46LJORULMCRI2K3LXEWXAH", "length": 7045, "nlines": 118, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nமுன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது\nமுன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்க நிலக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி காவல்சரகத்தில் குட்டிக்கரடு மலை அரசுக்கு சொந்தமான குவாரியில் அனுமதியின்றி கற்களை உடைத்து எடுத்துச் சென்றதா��� கிராம நிர்வாக அலுவலர் பரஞ்சோதி புகார் அளித்திருந்தார்.\nஇதுதொடர்பான வழக்கில் ஆத்தூர் ஒன்றிய திமுக செயலர் பி.சி.முரளிதரன் முரளிதரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 2 வது எதிரியாக ஐ.பெரியசாமி சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக தம்மை போலீசார் தேடுவதை அறிந்த பெரியசாமி, திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்றார்.\nஇதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வேடசந்தூர் வட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கூம்பூர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று 6 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்குமாறு நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அனுராதா உத்தரவிட்டார்.\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 6/05/2012 04:04:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devakottai.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-17T23:01:56Z", "digest": "sha1:EYLCXHXKKRIBJZCKXREYUBCQUXXWIDVK", "length": 11860, "nlines": 93, "source_domain": "devakottai.wordpress.com", "title": "பெரியண்ணன் | தேவகோட்டை நகர இணையதளம்", "raw_content": "\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சிய���ன் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கிய தேவகோட்டை பஸ் நிலையம் அகற்றக்கோரி அ.தி.மு.க.வுன்சிலர் மனு\nஜூலை 27, 2012 — சிவா\nதேவகோட்டை பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.கவுன்சிலர் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனு அனுப்பியுள்ளார்.\nசிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவரும், தேவகோட்டை யூனியன் அ.தி.மு.க.வுன்சிலருமான தென்னீர்வயல் கே.ஆர்.பெரியண்ணன் அம்பலம் தமிழக முதல்- அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-\nதேவகோட்டை வளர்ந்து வரும் நகரம் ஆகும். தேவகோட்டையை சுற்றி ஏராள மான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தேவகோட்டை பஸ்நிலையத்தில் இறங்கி தான் தமது சொந்த வேலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் இந்த பஸ் நிலையம் திருச்சி- ராமேசுவரம் சாலையில் அமைந்துள்ளதால் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.\nபயணிகள் நிற்பதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு பஸ் நிலையம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் பூக்கடைகள் மற் றும் தின்பண்டகடைகள் வைத்து மறைத்துவிடுவதால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் அவதிபடும் நிலை உள்ளது.\nஎனவே பஸ் பயணிகளுக்கு உரிய நிழற்குடை அமைத்து, பஸ்நிலையத்தில் உள்ள ஆக்கி ரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.\nசெய்திகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: தென்னீர்வயல், பெரியண்ணன். 2 Comments »\nதேவகோட்டை அருகே தென்னீர்வயலில் வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை\nதேவகோட்டை டாஸ்மாக் பார்களில் ரெய்டு மதுபாட்டில்கள் பறிமுதல்\nதானுச்சாவூரணியைச் சேர்ந்த மாணவி கனிமொழி தற்கொலை\nசிலம்பணி ஊரணியில் செத்து மிதந்த மீன்கள்\nஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கிய தேவகோட்டை பஸ் நிலையம் அகற்றக்கோரி அ.தி.மு.க.வுன்சிலர் மனு\nதேவகோட்டையில் கத்திமுனையில் தொழில் அதிபர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை\nதேவகோட்டை அருகே மாட்டு வண்டி, குதிரைவண்டி பந்தயம்\nதாசில்தார் அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க செப்ரெம்பர் 2012 (2) ஓகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (5) பிப்ரவரி 2012 (3) நவம்பர் 2011 (1) ஒக்ரோபர் 2011 (8) செப்ரெம்பர் 2011 (2) ஜூலை 2011 (13) ஜூன் 2011 (26) மே 2011 (2) ஜனவரி 2011 (1) நவம்பர் 2010 (7) ஒக்ரோபர் 2010 (2) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (13) ஜூலை 2010 (5) ஜூன் 2010 (8) மே 2010 (52)\nஅண்ணா நகர் ஆக்கிரமிப்பு ஆறாவயல் இருதயராஜ் இளங்குடி உஞ்சனை எழுவங்கோட்டை எழுவன்கோட்டை கண்டதேவி கல்லல் கல்லாம்பிரம்பு கல்லூரி கள்ளர் காரைக்குடி கீழசெம்பொன்மாரி குருபூஜை கூரை வீடு கொங்கிவயல் கோப்பெருந்தேவி சந்திரன் சமத்துவபுரம் சருகணி சாத்திக்கோட்டை சித.பழனிச்சாமி சிலம்பணி ஊரணி சிவகங்கை சிவலிங்கம் சுப்பிரமணியபுரம் சுரேஷ் செட்டியார் செபஸ்தியான் செல்லப்பசெட்டியார் ஜாதி ஜீவாநகர் ஜெயலலிதா டாஸ்மாக் டிராக்டர் டிரைவர் தியாகிகள் பூங்கா திருகப்பூரார் தெரு திருட்டு திருவிழா தீர்மானம் தென்னீர்வயல் தெருவிளக்குகள் தேவகோட்டை தேவகோட்டை அரசு மருத்துவமனை தேவகோட்டை ரஸ்தா பன்றி பள்ளி பாண்டியன் பால்குடம் புது மாப்பிள்ளை புளியால் பூங்கா பெயிண்டர் பெரியகாரை பெற்றோர் பொன்னிவயல் போரிவயல் மணல் மலேசியா மாணவர் மாரியாயி மு.க.ஸ்டாலின் முன்விரோதம் மேலகாவணவயல் மேலமகாணம் மோதல் ராமகிருஷ்ணன் ராம்நகர் லாட்டரி வள்ளியப்பச் செட்டியார் ஊரணி விற்பனை வேட்டைக்காரன்பட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-07-17T23:03:28Z", "digest": "sha1:2CCCQJ6EIFNX3OYUWYD5GWTZULARVMSJ", "length": 20641, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "தோல் புற்றுநோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma). முத்துப்போன்ற பளபளக்கும் திரளையாகக் காணப்படுவதையும், சிறிய குருதிக்கலன்கள் இதன் வெளிப்பரப்பில் இருப்பதையும் காண்க.\nதோற் புற்றுநோய் அல்லது தோல் புற்றுநோய் என்பது தோலில் உள்ள உயிரணுக்களின் இயல்பை மீறிய வளர்ச்சியும் பெருக்கமும் ஆகும். இது பல்வேறு படிகளில் உள்ளது. மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படுவதால் அவற்றின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. தோற் புற்றுநோய் தோலின் மேற்பகுதியான மேற் தோலில் ஏற்படுவதால் புற்றுநோய்க்கட்டிகளை அவதானிக்க முடிகின்றது. மற்றைய புற்றுநோய்களைப் போலல்லாது இவற்றை தொடக்க காலத்திலேயே கண்டறிந்து உகந்த சிகிச்சை பெற முடியும், இக்காரணத்தால் இவ்வகைப் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.[1]\nதோற்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் கதிரவனின் புற-ஊதாக்கதிர்கள் தோலில் நீண்டநேரம் வெளிக்காட்டப்படல் ஆகும். நுரையீரல், மார்பக, குடல், சுக்கிலவக புற்றுநோய்களை விட மெலனோமா மற்றும் ஏனைய தோல் புற்றுநோய்கள் பொதுப்படையில் நோக்குகையில் கூடுதலாகக் காணப்படுகின்றன.[1] தோற்புற்றுநோய்களுள் மெலனோமா தீவிரமானதாகும், இதனால் இறக்கும் வீதம் மற்றைய தோற் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் மிகையாக உள்ளது, எனினும் மெலனோமா குறைவாகவே மக்களிடையே காணப்படுகின்றது. பொதுவாக உண்டாகும் தோல் புற்றுநோய்கள் எனப்படுமிடத்து அவை மெலனோமா அல்லாத தோற் புற்றுநோய்களாகவே உள்ளன. சிலருக்கு பிறப்பில் அல்லது பின்னர் கரிநிறமி உயிரணுக்களால் (melanocyte) தோன்றும் பெரிய பிறப்புப் புள்ளியில் (பெரும் மச்சம்) பிற்காலத்தில் மெலனோமா உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.\nமூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய் (melanoma).\nஅடிக்கலப் புற்றுநோய் பொதுவாக முகம், கழுத்துப்பகுதியில் தோன்றும்[2] , முத்துப்போன்ற பளபளக்கும் திரளையாகக் காணப்படும், சிறிய குருதிக்கலன்கள் இதன் வெளிப்பரப்பில் காணப்படும்.\nசெதிட்கலப் புற்றுநோய் பொதுவாக சிவப்பு, செதிள் திட்டுகளாகத் தோலில் புடைத்துக் காணப்படும். விரைவாகப் பெருகக்கூடிய புற்றுநோய்க் கட்டியாகும், வலி ஒரு பொது இயல்பாக இருக்கும்.\nகரிநிறமிப் புற்றுநோய் தோலில் வெவ்வேறு நிறங்களில், சமச்சீர் அற்ற ஒழுங்கற்ற வெளி ஓரத்தைக்கொண்டுள்ள நிறமாற்றப்பகுதி மெலனோமாவாக இருக்கலாம். இது 6 மில்லிமீற்றர் விட்டத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.[3]\nவெய்யில் படும் தோற் பகுதிகளில், முக்கியமாக முகப்பகுதிகளில் அடிக்கலப் புற்றுநோய் உண்டாகின்றது. இவை வேறு இடங்களுக்குப் பரவுதல் (மாற்றிடம் புகல்) அரிது, மேலும��� இவற்றால் இறக்கும் வீதமும் மிக அரிது. இவை அறுவைச்சிகிச்ச மூலம் அல்லது கதிரியக்கம் மூலம் இலகுவில் குணப்படுத்தப்படலாம். செதிட்கலப் புற்றுநோய் பொதுவாகக் காணப்படும் ஒன்று, எனினும் அடிக்கலப் புற்றுநோயை விடக் குறைவாகவே காணப்படுகின்றது. இவை ஓரளவு மாற்றிடம் புகலுபவை; ஆனால் கரிநிறமிப் புற்றுநோய் அனைத்து தோற்புற்றுநோயிலும் அரிதாகத் தோன்றினாலும் ஆபத்தானதும் மாற்றிடம் புகல் மிகையனதாகவும் உள்ள தீவிரமான புற்றுநோயாகும்.\nமிகக் குறைவாகக் காணப்படும் தோற் புற்றுநோய்கள்: தோல்நார்ச்சதைப்புற்றுப் புடைப்பு, மேர்கேல் உயிரணுப் புற்றுநோய், காபோசியின் சதைப்புற்று, கதிர்க்கலக் கட்டி, கொம்புமுட்கட்டி, மார்பக பகட் நோய் போன்றன.\nவெவ்வேறு விதமான அறிகுறிகளும் உணர்குறிகளும் உள்ளன. தோலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுப் பின்னர் குணமடையாது இருப்பது, தோலில் ஏற்படும் புண்கள், நிறமாற்றம், ஏற்கனவே உள்ள மச்சத்தில் மாறுபாடு ஏற்படுவது போன்றன தோல் புற்றுநோய் எனச் சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகளாகும். ஏற்கனவே உள்ள மச்சத்தின் ஓரங்கள் ஒழுங்கற்றுப்போவது, அல்லது மச்சம் பெரிதாகிக்கொண்டே போவது என்பன புற்றுநோயின் அடையாளங்களாகும்.\nசூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்களே தோல் புற்றுநோய்க்கு முதன்மையான காரணமாகும்.எனினும் வேறு சில காரணிகளும் உள்ளன அவை:\nமனித சடைப்புத்துத் தீ நுண்ம நோய்த் தொற்றுகள் செதிள்கல புற்றுநோயை உருவாக்கலாம்.\nசில மரபணுப் பிறழ்வு மூலமும் இதுவரலாம். பிறக்கும் போது 20 மிமீ (3/4\") விட பெரிய மறு உள்ளவர்களுக்கு கரிநிறமிப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் உள்ளது.\nநாள்பட்ட ஆறாத காயங்கள் மூலம் செதிள் உயிரணு புற்றுநோய் உருவாகலாம்.\nஅயனியாக்கக் கதிர், சுற்றுச்சூழல், செயற்கை புற ஊதா கதிர்கள் தாக்கம், வயதாதல் மற்றும் வெளிறிய நிறதோல் ஆகியனவும் முக்கிய காரணமாகும்.\nபல நோயெதிர்ப்பு சக்தி தணிப்பு மருந்துகளை பயன்படுத்துவதாலும் தோல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது.உதாரணமாக ஒரு சைக்லோஸ்போரின் என்ற மருந்தின் மூலம் 200 மடங்கும் அசாதியோப்ரின் என்ற மருந்து மூலம் 60 மடங்கு ஆபத்து அதிகரிக்கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nசூரிய கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்ளுதலே கரிநிறமிப் புற்றுநோய் மற்றும் செதிள்கல புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துகொள்ளும் வழி ஆகும்.தோல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க உச்சி வேளைகளில் சூரியகுளியலை தவிர்க்கவும், பாதுகாப்பு ஆடை பயன்படுத்தவும், கருப்பு கண்ணாடிகள் மற்றும் தொப்பிகள் அணிந்து செல்லவும் அறிவுறுத்தபடுகிறது.அமெரிக்க முன்னெச்சரிக்கை சேவை பணிக்குழு 9 முதல் 25 வயதுடைய மக்கள் புற ஊதா ஒளிகதிர்கள் படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. தோல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தால் குறையும். தூள் புற்று நோயை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற மருந்துகலோ தவிர்க்கும் என்று நம்ப தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்படவில்லை\nDermatofibrosarcoma protuberans = தோல்நார்ச்சதைப்புற்றுப் புடைப்பு\nMerkel cell carcinoma = மேர்கேல் உயிரணுப் புற்றுநோய்\nKaposi's sarcoma = காபோசியின் சதைப்புற்று\nkeratoacanthoma = கொம்புமுட் கட்டி (கொம்பு + முள் கட்டி)\nspindle cell tumors = கதிர்க்கலக் கட்டி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Skin cancers என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2017, 00:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589932.22/wet/CC-MAIN-20180717222930-20180718002930-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}