diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1312.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1312.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1312.json.gz.jsonl" @@ -0,0 +1,379 @@ +{"url": "http://athiradenews.blogspot.com/2011/04/11.html?showComment=1302615999781", "date_download": "2018-06-24T11:14:10Z", "digest": "sha1:XWDSQNXXVKIIBVPLL6L5SM5A7WVDVNYE", "length": 6219, "nlines": 47, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: ரூ.11 கோடிக்கு டி-சர்ட்கள் கொள்முதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி", "raw_content": "\nரூ.11 கோடிக்கு டி-சர்ட்கள் கொள்முதல்: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதிருப்பூரில் உள்ள ஒரே நிறுவனத்தில் இருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள திமுகவின் சின்னம் வரையப்பட்ட டி-சர்ட்கள் வாங்கப்பட்டது தேர்தல் ஆணையத்தால் கண்டுபிடிக்கப்ப்ட்டது. இது ஆணையத்துக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களைக் கவரும்வண்ணம் டி-சர்ட்கள் வேட்டி துண்டுகள், சேலைகள் ஆகியவற்றை ஆளும் கட்சியினர் பெருமளவில் வழங்கிவருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தங்களுக்கு கவலை அளிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.\nகுறிப்பாக நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் செலவுகளை கண்காணிக்கும்\nவருமான வரித்துறைப் பிரிவு அதிகாரிகள் இதுகுறித்து உறுதிப் படுத்தியுள்ளனர். இந்தத் தகவல கவலை அளிக்கும் தகவல் என்றும், இதுகுறித்து வருமான வரிப் பிரிவினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வர் என்று வருமான வரிப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதேர்தல் நேரத்தில் இவ்வாறு 11 கோடி ரூபாய்க்கு ஒட்டுமொத்தமாக ஒரே நிறுவனத்தில் இருந்து டி-சர்ட்கள் திமுகவினரால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், திமுகவுக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் என எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.\nகாங்கிரஸ் மற்றும் தி . மு . க. கூட்டணியின் கையால் ஆகாத தனத்தினால் ஈழ மக்கள் பட்ட துன்பத்தை பாருங்கள்\nஇதை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள்\nகாங்கிரஸ் மற்றும் தி . மு . க. கூட்டணியின் கையால் ஆகாத தனத்தினால் ஈழ மக்கள் பட்ட துன்பத்தை பாருங்கள்\nஇதை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள்\nதி.மு.க தான் அடுத்த ஆட்சி உங்கள் ஒட்டு தி,மு,க விற்க்கே\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-06-24T11:12:38Z", "digest": "sha1:SHVW22NCCNGX56BCQZCHKHUDSR42MOI7", "length": 10657, "nlines": 236, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: யூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்", "raw_content": "\nயூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்\nயூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்\nஉம் கைகளில் விலங்கு பூட்டியது.\nநீர் தேவன் மகனோ என்ற\nபதில் இருந்ததைச் சுட்டிக் காட்டினீர்.\nஇறைவனுக்கெதிராய் சதி செய்த குற்றம் உம்மேல்.\nஇன்னொரு சீடனும் மும்முறை மறுதலித்தான் உம்மை.\nஇரு மன்னர்களின் அவையில் குற்ற விசாரணைக் கைதியானீர்.\nமன்னன் மனைவி உம்மைக் கனவிற் கண்டாள்.\nவாள் முனைக்கு வலியச் சென்று கழுத்தைக் கொடுத்தல் என்றாள்.\nகளங்கம் ஏதும் காண இயலாது கைகழுவினர் இரு மன்னரும்.\nகொலைகாரன் ஒருவனுடன் குருசேற்றத் துணிந்தனர்.\nவெறி பிடித்த ஊரும் துணை சேர்ந்தது.\nகுருதி வழியக் குருசு சுமந்தீர்\nமண்டையோடுகளின் இருப்பிடமான கல்வாரி நோக்கி.\nஇதோ மானுடத்தின் மேன்மைக்காய் சிலுவையேறினீர்.\nஉம் உள்ளொளி காணும் திறனற்ற குருடரின்\nவேதனைச் சுமையைச் சிலுவையில் சுமந்தீர்.\n ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற ஓலம்\nகவிந்து கிடந்தது கல்வாரிக் குன்றின் மேல்.\nநிலவு குருதி தோய்ந்து உறைந்தது.\nஉம் வாழ்வும், சொல்லும் செயலும்\nஉயிர்கள் மீது சூழும் பெருங்கருணையன்றோ\nஇதோ மரணத்தையும் எமக்கே அர்ப்பணித்து\nஉம் ரகசியப் பாதுகாவலர் இருவர்\nஉம் திருவுடலைப் பத்திரமாய்ச் சிறை வைத்தனர்.\nஒளியின் திருமகனாய் உயிர்த்தெழுந்தீர் மூன்றாம் நாள்.\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகவிஞர் தேவதேவனுக்கு ஒரு கடிதம்\nயூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=9104", "date_download": "2018-06-24T11:17:25Z", "digest": "sha1:AF3B3MPWMTI57EJWV37FKX4CFXENWY7W", "length": 20928, "nlines": 184, "source_domain": "rightmantra.com", "title": "நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்\nநல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்\nமார்கழியை முன்னிட்டு நாம் தினமும் சென்று வந்த போரூர் ராமநாதீஸ்வரர் கோவில் இருக்கும் அதே தெருவில் ஒரு பத்து கட்டிடங்கள் தாண்டி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.\nஏதோ ஒரு கட்டிடம் கட்ட அடித்தளம் அமைக்க நிலத்தை தோண்டியபோது முருகன் சிலை ஒன்று கிடைக்க, அதையே பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பிவிட்டார்கள். இது நடந்தது 40 வருடங்களுக்கு முன்பு.\nராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது அப்படியே இந்த கோவிலுக்கும் சென்றுவிட்டு வருவது வழக்கமாக கொண்டிருந்தோம். பார்ப்போர் மயங்கும் வண்ணம் அத்தனை அழகு இந்த கோவிலும் இதன் மூலவர் பாலசுப்ரமணியரும். வணிக நோக்கமின்றி கட்டப்பட்ட கோவில் என்பதால் நம் மனம் தானாகவே ஒன்றிவிடுகிறது.\nஇரண்டாவது நாள் அந்த கோவிலுக்கு செல்லும்போது எதேச்சையாக அந்த கோவில் கிணற்றை பார்க்க நேர்ந்தது. கிணறு பிள்ளையார் சன்னதிக்கு அருகில், அதாவது பக்தர்கள் கை, கால் கழுவ குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகிலேயே இருந்தது. பாதுகாப்பு கிரில் எதுவுமின்றி கிணறு திறந்து கிடந்ததும் கிணற்றின் சுற்றுச் சுவரின் உயரமானது மிகவும் குறைவாக இருப்பதும், பார்த்து திடுக்கிட்டோ��்.\nசுற்றுச் சுவரின் உயரமானது நமது கால் முட்டி அளவு கூட இல்லை. அதைவிட குறைவு. இது மிகவும் ஆபத்தாயிற்றே…. பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் பக்தர்கள் கூட்டம் பெருமளவு வருவார்கள் அவர்களுடன் குழந்தைகளும் வரக்கூடும். குழந்தைகள் ஆர்வக்கோளாரில் கிணற்றின் அருகில் சென்றால் கூட ஆபத்தாயிற்றே. ஒரு இரும்பு கிரில் அல்லது காங்க்ரீட் மூடி தயார் செய்து மூடக்கூடாதா நகரில் பிரதான இடத்தில் இருக்கும் ஒரு கோவிலில், இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடா நகரில் பிரதான இடத்தில் இருக்கும் ஒரு கோவிலில், இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடா பேசாமல் கோவில் அலுவலகத்தில் சென்று இது பற்றி முறையிடலாமா பேசாமல் கோவில் அலுவலகத்தில் சென்று இது பற்றி முறையிடலாமா அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் தெரியவில்லையே… அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால், நாமே களமிறங்க வேண்டியது தான். ஆனால் கிரில் அமைக்க ஆயிரக்கணக்கில் செலவாகுமே… என்ன செய்வது அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் தெரியவில்லையே… அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றால், நாமே களமிறங்க வேண்டியது தான். ஆனால் கிரில் அமைக்க ஆயிரக்கணக்கில் செலவாகுமே… என்ன செய்வது என்ன ஆனாலும் சரி… கிணற்றுக்கு கிரில் வைத்தே தீரவேண்டும்…. நாம் இதுகுறித்து ஏதேனும் செய்யவேண்டும்… நாளை ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அந்த பழி நம் முருகனுக்கல்லவா போய் சேரும் என்ன ஆனாலும் சரி… கிணற்றுக்கு கிரில் வைத்தே தீரவேண்டும்…. நாம் இதுகுறித்து ஏதேனும் செய்யவேண்டும்… நாளை ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அந்த பழி நம் முருகனுக்கல்லவா போய் சேரும் இவ்வாறாக பல சிந்தனைகள் எழுந்தது. ஆனால் ஒரு தெளிவான ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை.\nஅடுத்த நாள் போகும்போதும் மனம் கிணற்றை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. நம்முடன் வந்திருந்த மாரீஸ் கண்ணனிடம் இது பற்றி கூறியபோது…. “ஆமாம்… என்ன இது இப்படி வெச்சிருக்காங்க. அதை மூடக்கூடாதா குழந்தைகள் வந்தால் ஆபத்தாயிற்றே…” என்று அவரும் சொன்னார்.\nகோவில் அலுவலகத்தில் இது பற்றி பேசினால்… “நீங்க வேணும்னா செலவு செய்து போட்டு கொடுங்க” என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள கைங்கரியங்களை செய்வதற்கே முழி பிதுங்குகிறது. இதில் புதிதாக எப்படி ஒப்புக்க���ள்வது ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள கைங்கரியங்களை செய்வதற்கே முழி பிதுங்குகிறது. இதில் புதிதாக எப்படி ஒப்புக்கொள்வது\n(எமக்கு வசதி மட்டும் கொஞ்சம் இருந்தால் சொந்த செலவில் நாமே ஏற்பாடுகள் செய்து ஒரே நாளில் கிரில்லை வைத்திருப்போம்\nஎதற்கும் கோவிலில் பேசிப்பார்ப்போம். அவர்கள் ஏதேனும் சொன்னால்… கிரில்லை தயார் செய்ய நம் பங்கிற்கு நாம் ஏதேனும் ஒரு சிறிய தொகையை தருகிறோம் என்று சொல்லலாம் என்று தீர்மானித்தோம். சூழ்நிலையை நொந்துகொள்வதவிட அதை மாற்ற ஒரு சிறிய முயற்சியாவது செய்வது மேலல்லவா\nஇதற்கு சரியாக இரண்டாவது நாள், ராமநாதீஸ்வரரை தரிசித்துவிட்டு வழக்கம்போல இந்த கோவிலுக்கு சென்றால்…. அங்கே நாம் கண்ட காட்சி… ஒரே இன்ப அதிர்ச்சி\nகிணற்றுக்கு காங்க்ரீட் மூடி தயார் செய்யும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.\nபணியாட்கள் வந்து கம்பிகளை கட்டிக்கொண்டிருந்தார்கள். எமக்கு ஒரே சந்தோஷம். அடடா…. நம்ம மனக்குறை முருகனுக்கு எட்டிடிச்சி போல… என்று நெகிழ்ந்துபோனோம்.\nஏதோ நாமே கைக்காசை போட்டு கிரில் அமைப்பது போல ஒரு சந்தோஷம் அதை பார்க்கும்போது ஏற்பட்டது. எம் சூழ்நிலையில் உங்களை பொருத்திப்பாருங்கள். அந்த சந்தோஷாத்த்தின் அர்த்தம் புரியும்.\nதரிசனம் செய்யும்போது, முருகப் பெருமானிடம் நன்றி கூற தவறவில்லை.\nஅர்ச்சகரிடம், “இது பத்தி நானே கோவிலில் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் சுவாமி. ரொம்ப சந்தோஷம். மிகவும் அவசியமான ஒண்ணு இது.”\n“இப்படியே திறந்து கிடக்கிறது சேப்டி இல்லை… காம்பவுண்ட் உயரம் வேற கம்மி. அதான் கோவில் கமிட்டில பேசி உடனே ஏற்பாடு செய்துவிட்டோம்” என்றார்.\n“இதில் எங்கள் பங்கும் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் எங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையை இதற்கு அளிக்கிறோம் எங்களால் முடிந்த ஒரு சிறிய தொகையை இதற்கு அளிக்கிறோம்\n“தாராளமா… ரொம்ப சந்தோஷம் சார்…\nகிளம்பும் முன்னர் அங்கே அந்த கிரில் அமைக்கும் பணி செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுக்கு நம் செலவில் டீ வாங்கிக்கொடுத்தோம்.\nஅடுத்தடுத்த நாட்களில் காங்க்ரீட் கிரில் தயார் செய்து கிணற்றை பாதுகாப்பாக மூடிவிட்டார்கள்.\nகோவிலுக்கு எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள். ஆனால் இது குறித்து சிந்தித்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியாது. ஒருவேளை யாராவது ஒருத்தர் இது பத்தி யோசிச்சாக்கூட போதும்… நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முருகப் பெருமான் நினைத்தானோ என்னவோ\nஇந்த சம்பவத்துல நமக்கு ஒளிந்துள்ள மெஸ்ஸேஜ் என்ன தெரியுமா\nநல்ல விஷயங்கள் நடக்கவேண்டும் என்று நினைத்தால் கூட போதும். இறைவன் அதை நடத்திக்கொள்வான் – என்பது தான்.\nநாம் அடிக்கடி கூறுவது போல நம் எண்ணங்களுக்கு உள்ள அளப்பரிய சக்தியையே இது காட்டுகிறது. ஆகவே தான் எப்போதும் நல்லதே நினைக்கவேண்டும். நல்லதே பேசவேண்டும். நல்லதே செய்யவேண்டும். செய்தால்….\nநல்ல விஷயங்கள் நடக்கவேண்டும் என்று நினைக்க கூடவா நம்மால் முடியாது\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nதள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)\nமிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும் மார்கழி முதல் நாள் தரிசனம்\n‘ஜெயிப்பது நிஜம்’ – பதிப்புலகில் நம் பிள்ளையார் சுழி\nகிரக லட்சணம், கோ சம்ரட்சணம்\n’ ஏழுமலைக்காக தினமும் ஏங்கும் வேதபுரீஸ்வரர்\n“இந்த காளைகள் இத்தனை அழகாக வசீகரத்துடன் இருக்கின்றனவே என்ன காரணம்\n6 thoughts on “நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்\nஉயர்வான எண்ணத்திற்கு எப்போதும் பலன் உண்டு என்பது நிதர்சனமான உண்மை. எண்ணம் தான் நம் வாழ்க்கை.\nமனித என்னங்கலுக்கு அதீத சக்தி உண்டு என்பதனை படித்திருகின்றேன் ..ஒருவன் எதனை நினைக்கின்ராணோ அதுவாகவே ஆகின்ரான் என்பத்னையும் கீதை வசனத்தில் கேல்விபட்டிருக்கிறேன்..\nசிலபேர்கல் அது நடப்பதில்லை என்பார்கல்.அதர்க்கு காரனம் அவர்கலின் தீவிர சிந்தனை அதனைபற்றி இல்லை என்பதுதான் அது ..\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் தீயதை நினைத்தால் தீயதே நடக்கும் இது உன்மயிலு உன்மை…உங்கலது அனுபத்தில் நடந்ததை எங்கலுக்கு எடுத்துரைத்தமைக்கு நன்ரிகல்…அந்த முருகனின் அருல் அனைவக்கும் கிடைக்கட்டும்..\nஉங்கள் எண்ணத்தை படித்து முருகன் அதை நிறைவேற்றிவிட்டார். உங்கள் நல்ல எண்ணம் நிறை வேறியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகோவில் குளத்துலே டிரெஸ்ஸை கழட்டிப்பொட்டு வர்றதுக்கு\n அப்படி கோவிலை அசிங்கம் பண்றதை பத்தி எழுதுங்கோ சார். அதை யார் சுத்தம் செய்வாங்க சொல்லிவிட்ட ஜோசியரா தனியா ஒரு பதிவு எழுதுங்கோ சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015112139430.html", "date_download": "2018-06-24T10:50:22Z", "digest": "sha1:PVDAXXNZJJFIHLIA7LC77LRMNYNKZ2UV", "length": 7027, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் - இளையராஜா கோரிக்கை - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் – இளையராஜா கோரிக்கை\nஇசையை கட்டாய பாடமாக்க வேண்டும் – இளையராஜா கோரிக்கை\nநவம்பர் 21st, 2015 | தமிழ் சினிமா\nசர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று வெள்ளிக்கிழமை [20-11-15] அன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.\nஇந்த விழவில் இசைஞானி இளையராஜாவிற்கு ஆண்டின் சிறந்த ஆளுமைக்கான நூற்றாண்டு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.\nவிருதினை மத்திய நிதி, பெருநிறுவன அலுவல்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோர் வழங்கினர்.\nவிருதினை பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய இசைஞானி இளையராஜா, அரசாங்கம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “ஏதேனும் நான் சொல்வதற்கு இது சரியான இடம் இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால், இன்னும் மேலே போய் அரசாங்கத்திடம் ஏதேனும் செய்ய சொல்ல வேண்டும். நான் அவர்களிடம் வேண்டுவது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும��� - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2018-06-24T10:50:23Z", "digest": "sha1:57PHUWEXBYUZZSIEMCEVEFXAFITKEWT5", "length": 5800, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபங்குகள் சரிந்தன Archives - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nTag Archives: பங்குகள் சரிந்தன\nஇன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா ராஜினாமா;பங்குகள் சரிந்தன\nநிறுவனர்கள் தொடர்ந்து சொல்லிவந்த குற்றச்சாட்டுகளால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்த விஷால் சிக்கா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விஷால் சிக்கா இருந்து வருகிறார். மூன்று வருடங்கள் முடிந்து சில நாட்களுக்குள் இவர் ராஜினாமா ...\nஎச்.சி.எல். டெக்னாலஜிஸ் பங்குகள் 15 சதவீதம் சரிந்தன\nவருவாய் தொடர்பான கவலைகள் காரணமாக எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன. நாட்டின் நான்காவது பெரிய தொழில்நுட்ப சேவை நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஜூலை-ஜூன் நிதியாண்டு வருவாய் ரூ.17,153.44 கோடி என்றும், ஜூன் மாதம் முடிந்த காலாண்டின் வருவாய் ரூ.4,465.50 என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜூலை-செப்டம்பர் காலாண்டு வருவாய் தொடர்பாக ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை-சேலம் பசுமை சாலை;மக்கள் எதிர்ப்பு இல்லையாம் சேலம் கலெக்டர் ரோகிணி சொல்கிறார்\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=105-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-24T10:48:55Z", "digest": "sha1:TVEA3RU4YVKNDX5K3GOYJELJOB3FBKKC", "length": 4528, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News105 வருட சாதனை Archives - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்\nஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி 105 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை-சேலம் பசுமை சாலை;மக்கள் எதிர்ப்பு இல்லையாம் சேலம் கலெக்டர் ரோகிணி சொல்கிறார்\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அ��சு உத்தரவு\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-06-24T10:36:59Z", "digest": "sha1:VLJPO3OTPYRGMEPFWXVFWZV2PTA3PJOW", "length": 6671, "nlines": 119, "source_domain": "ta.wikiquote.org", "title": "மேரி கியூரி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமேரி கியூரி 1920 இல்\nமேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.\nமனிதர்கள் செத்துக் கொண்டிருக்கும்போது, பதக்கங்களால் என்ன பயன் என்னுடைய நோபல் பதக்கங்களையும் போர் நிதிக்குக் கொடுத்துவிட்டேன்.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 2016 அக்டோபர் 16\nஇப்பக்கம் கடைசியாக 18 அக்டோபர் 2016, 02:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaithural.blogspot.com/2011_04_06_archive.html", "date_download": "2018-06-24T10:47:50Z", "digest": "sha1:3UC6HVY3LEGO3HCTEQAF2UP7EKMQ7TPJ", "length": 3958, "nlines": 89, "source_domain": "malaithural.blogspot.com", "title": "!!மழைதூறல்!!: Apr 6, 2011", "raw_content": "\nதளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி \nat 11:30 PM 0 ரசிகர் வாய்ஸ்\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா அதற்குறிய அப்பிளிகேசன் மற்றும் விளக்கங்கள் - தொகுதி1\nஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா \nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி \nSamsung galaxy s3 யின் சிறப்புகள்\nநம்ம தியேட்டரில் படம் பார்தவர்கள்\nகூகிள் ப்ளசில் + இணையுங்கள்\nபதிவுகளை இலவசமாக மெயிலில் பெற\nகம்பியூட்டர் பற்றிய அனைத்து தகவலும் தமிழில் தெரிந்து கொள்ள \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://malaithural.blogspot.com/2012_10_22_archive.html", "date_download": "2018-06-24T10:45:56Z", "digest": "sha1:KPFGWGIF3KUQTLHYRFXVUQ2YY6NYDXFG", "length": 8783, "nlines": 113, "source_domain": "malaithural.blogspot.com", "title": "!!மழைதூறல்!!: Oct 22, 2012", "raw_content": "\nதளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி \nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி\nஒரு ஆன்ராய்டு மொபைல் மூலம் என்னவென்னாலும் இருந்த இடத்திலே இருந்து கொண்டு செய்யமுடியும் என்ற நிலை வந்து கொண்டு இருக்கிறது இன்றைய நவீன தொழில் நுட்பம்.\nஇந்த பதிவு மூலம் நாம் பார்க்க போவது நமது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் லேப்டாப்,டேப்லெட் பி.சி மற்றும் டேபிள் கணிணிக்கு எவ்வாறு வைஃப்பி (wi-fi) தொடர்பு மூலம் இண்டர்னெட் இனைப்பு ஏற்படுத்துவது என்பதை பற்றி பார்க்க போகிறோம்.\nஇந்த செயல் முறையை ஏற்படுத்த தங்கள் மொபைல் ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் மற்றும் அதில் வைஃப்பி மூலம் இணைய இனைப்பு ஏற்படுத்த கூடிய சாப்ட்வேர் நிறுவபட்டு இருக்க வேண்டும்.இதை அறிந்து கொள்ள உங்கள் மொபைல் நிறுவன கைடை பார்க்கவும்.\nசரி இனி இதை எவ்வாறு நிறுவுவது என்பதை பார்க்கலாம்.\nstep--->1 மொபைலில்setting மெனுவுக்கு போகவும்\nstep--->4 அதில் portable wi-fi hotspot setting என்பது கானப்படும்.அதை கிளிக்\nstep--->5 இதனுள் இரண்டு மெனுக்கள் கானப்படும்.அதில் configure portable wi-fi\nhotspot என்பதை கிளிக் செய்யவும்.\nstep--->6 அதில் Network SSID என்பதில் தங்கள் மொபைல்மாடல் பெயர்\nகொடுக்கபட்டு இருக்கும் அதில் வேண்டுமானால் உங்கள்\nstep--->7 அடுத்த மெனுSecurity இதில் நீங்கள் உங்கள் இணைய இணைப்பை\nயார்வேண்டுமானாலும் பயன்படுத்த open என்பைதை\nதேர்தெடுக்கலாம்.குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன் படுத்த\nWAP2PSK என்பதைதேர்ந்தெடுத்து பாஸ்வேர்டு அமைத்து\nstep--->8 மேல் புறம் save கொடுத்த பிறகு வெளியில் wi-fi Hotspot என்பதில் டிக்\n���ெய்யவும்.இப்போது சிறிய இடைவெளியுடன் ஒரு புதிய\nலோகவுடன் மொபைல் மேல் புறத்தில் ஒரு புதிய ஊதா நிற\nசிம்பல் கானப்படும்.அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் ஒரு\nஇணைய இணைப்பு wi-fi ஆக செயல் பட தொடங்கி விட்டது.இனி\nஉங்கள் லேப்டாப்,டெஸ்க் டாப் கணிணி,டேப்லெட் பி.சி யில்\nவேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னோட்டத்தில் தெரிவிக்கவும்.\nat 10:57 PM 14 ரசிகர் வாய்ஸ்\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா அதற்குறிய அப்பிளிகேசன் மற்றும் விளக்கங்கள் - தொகுதி1\nஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா \nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி \nSamsung galaxy s3 யின் சிறப்புகள்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டா...\nநம்ம தியேட்டரில் படம் பார்தவர்கள்\nகூகிள் ப்ளசில் + இணையுங்கள்\nபதிவுகளை இலவசமாக மெயிலில் பெற\nகம்பியூட்டர் பற்றிய அனைத்து தகவலும் தமிழில் தெரிந்து கொள்ள \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/dan-t/dan-books-t/138-ganana-mugilgal.html", "date_download": "2018-06-24T10:43:22Z", "digest": "sha1:2MNS34QRVFV5H3HAEK3HSLYBKRFTY72B", "length": 4501, "nlines": 81, "source_domain": "www.darulislamfamily.com", "title": "ஞான முகில்கள்", "raw_content": "\nஇமாம் அபூஹனீஃபா - 01\nஇமாம் அபூஹனீஃபா - 02\nஇமாம் அபூஹனீஃபா - 03\nஇமாம் அபூஹனீஃபா - 04\nஇமாம் அபூஹனீஃபா - 05\nஇமாம் அபூஹனீஃபா - 06\nஇமாம் அபூஹனீஃபா - 07\nஇமாம் அபூஹனீஃபா - 08\nஇமாம் அபூஹனீஃபா - 09\nஇமாம் அபூஹனீஃபா - 10\nஇமாம் அபூஹனீஃபா - 11\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 01\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 02\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 03\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 04\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 05\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 06\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 07\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 08\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 09\nஇமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) - 10\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான ���ன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post_82.html", "date_download": "2018-06-24T11:03:52Z", "digest": "sha1:5P4PLC4VR5H7WU3NEP6CFERGX7RB2VII", "length": 9186, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்!", "raw_content": "\nஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்\nவருவாய் துறை அதிகாரிகளை தேட வேண்டிய அவசியமில்லை:டூ'ஆன் -லைனில்' பட்டா பெயர் மாற்றம் துவக்கம்\nஇன்று முதல், இணையத்தில் (ஆன் -லைன்) பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணி துவங்குவதால், அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய சூழல், விண்ணப்பதார்களுக்கு ஏற்படாது என, வருவாய் துறை தெரிவித்துஉள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 தாலுகா அலுவலகங்களில், 3,512 கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களில் இருக்கும்புஞ்சை, நஞ்சை மற்றும் நத்தம் ஆகிய நிலங்களின், பட்டா பெயர் மாற்றம், தாலுகா அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்தன.\nவிளை நிலங்களுக்கு, கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையிலும், வீட்டுமனைகளை உட்பிரிவுகளாக பிரிக்க, நில அளவையர் (சர்வேயர்) பரிந்துரையிலும், தாசில்தாரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும். பட்டா பெயர் மாற்ற வரும் விண்ணப்பதாரரை, வருவாய் துறைஅதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும்; குறித்த நேரத்திற்குள் பெயர் மாற்றுவதில்லை எனவும், பெயரை மாற்ற பணம் கேட்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇன்று முதல்...இதை தவிர்க்க, மாவட்ட வருவாய் துறை, இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக, நஞ்சை, புஞ்சை நிலங்களின் வகையினங்களை, 'அ' பதிவேட்டில் இருந்து, இணையதளத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள், பதிவேற்றம் செய்து வருகின்றனர்.இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்ததால், இன்றிலிருந்து, வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய,வசதி செய்யப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யும்திட்டத்தை, முதற்கட்டமாக, உத்திரமேரூர் தாலுகாவில் அறிமுகப்படுத்தி உள்ளோம். அங்கு, கணினி சான்றுகள் அளிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடக்கின்றன.அடுத்ததாக, வாலாஜாபாத் தாலுகாவில், இன்றிலிருந்து இணையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகளை துவக்க, வருவாய் துறை முடிவு செய்துள்ளது.\nமாவட்டம் முழுவதும், இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தால், வருவாய் துறை சான்றுகள் பெறுவது போல், பட்டா பெயர் மாற்றமும் எளிமையாகிவிடும். இதனால், வருவாய் துறை அதிகாரிகளை தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/05/blog-post_96.html", "date_download": "2018-06-24T11:04:38Z", "digest": "sha1:H6TPFQYCSKY6AYLAFCXTQIZRYX7B6EOZ", "length": 9939, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: திருச்சி மலைக்கோட்டை", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை  திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஒரு பழங்கால மலைப்பாறை ஒன்றின் மீது கட்டப்பட்ட கோட்டை, கோவில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி இந்த மலை 3.8 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கே இருக்கும் இமய மலையைவிட பழமையானது. திருச்சி மலைக்கோட்டையின் உயரம் 275 அடி ஆகும். மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்றழைக்கப்படுகிறது. இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. சுற்றுலா இடமாக கருதப்படும் மலைகளில் இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது. மலைக்கோட்டையின் அமைப்பு :\n✶ பல்லவர்களால் சிறு குகைக் கோவிலாக எழுப்பப்பட்ட மலைக்கோட்டைக் கோவிலில், இயற்கையாகவே அமைந்தள்ள அரண்களை நாயக்க மன்னர்கள் பெருமளவில் மேம்படுத்தினர். இக்கோவில் தற்சமயம் கொண்டிருக்கும் அமைப்பிற்கு விஜய நகர அரசர்களும் மற்றும் மதுரை நாயக்கர்களும் முக்கிய பங்கு அளித்தனர். ✶ இந்தக் கோட்டை நாயக்கர்கள், பிஜப்பூர், கர்நாடக மற்றும் மராட்டிய படைகளின் போரை கண்டு களித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும் உதவியாக இருந்துள்ளது. இது போன்று நாயக்கர்கள் காலத்திலும், நவாப்கள் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல போர்களில் இந்தக் கோட்டையும் பங்கெடுத இந்த மலைக்கோட்டையின் உச்சியிலிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவிலிருந்து பார்த்தால் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருவானைக்காவல், காவிரி ஆறு, பசுமை வயல்கள், எழில்மிகு திருச்சி நகரம் ஆகியவை நம் கண்களுக்கு விருந்தாகும். மலைக்கோட்டையின் சிறப்புகள்: ✶ இக்கோவிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும் கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன. ✶ மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். இப்படி வடிவமைக்கப்பட்ட கோவிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு. ✶ திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ஆம் நு}ற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. ✶ இக்கோவிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோவில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள் ஆகியோரால் பாடல் பெற்றது\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற��றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_6", "date_download": "2018-06-24T11:06:47Z", "digest": "sha1:BXMYMXNO7QD7ZYHJN4JK6OMUIOBRYFFS", "length": 18840, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூலை 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூலை 6 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசூலை 6 (July 6) கிரிகோரியன் ஆண்டின் 187 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 188 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 178 நாட்கள் உள்ளன.\n1044 - புனித ரோமப் பேரரசின் மூன்றாம் ஹென்றி ஹங்கேரி மீது படையெடுத்தான்.\n1189 - முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.\n1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.\n1484 - போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டான்.\n1535 - சேர் தாமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தூக்கிலிடப்பட்டார்.\n1560 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எடின்பரோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.\n1785 - டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\n1854 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.\n1885 - பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிபிடித்த நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.\n1892 - தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1893 - அயோவாவின் பொமெரோய் நகரில் நிகழ்ந்த சூறாவளியினால் 71 பேர் கொல்லப்பட்டனர்.\n1908 - ரொபேர்ட் பியரி ஆர்க்டிக்குக்கான தனது பயணத்தை ஆரம்பித��தார். இப்பயணத்தில் அவர் வட முனையை அடைந்தார்.\n1935 - சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.\n1939 - ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.\n1944 - கனெக்டிகட்டில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் கொல்லப்பட்டனர்.\n1947 - சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது.\n1956 - சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.\n1962 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.\n1964 - மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1966 - மலாவி குடியரசாகியது.\n1967 - நைஜீரியப் படையினர் பயாஃப்ராவினுள் நுழைந்து போரை ஆரம்பித்தனர்.\n1975 - கொமொரோஸ் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1988 - வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 167 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n2005 - லண்டன் நகரம் 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\n2006 - 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நது லா பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.\n1781 – இசுடாம்போர்டு இராஃபிள்சு, ஆங்கிலேய அரசியல்வாதி, சிங்கப்பூரை நிறுவியவர் (இ. 1826)\n1832 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோ பேரரசர் (இ. 1867)\n1870 – பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)\n1901 – சியாமா பிரசாத் முகர்ஜி, மேற்கு வங்க அரசியல்வாதி (இ. 1953)\n1907 – ஃபிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர், கல்வியியலாளர் (இ. 1954)\n1921 – நான்சி ரேகன், அமெரிக்க நடிகை, அமெரிக்காவின் 42வது முதல் பெண்மணி (இ. 2016)\n1930 – எம். பாலமுரளிகிருஷ்ணா, கருநாடக இசைப் பாடகர் (இ. 2016)\n1932 – பூ. கணேசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி\n1935 – டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1935 – ஆர். சண்முகம் மலேசிய எழுத்தாளர்\n1937 – மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் 5வது சனாதிபதி (இ. 2014)\n1940 – நுர்சுல்தான் நசர்பாயெவ், கசக்ஸ்தானின் 1வது சனாதிபதி\n1946 – ஜார்ஜ் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 43வது அரசுத்தலைவர்\n1946 – சில்வெஸ்டர் ஸ்டாலோன், அமெரிக்க நடிகர்\n1975 – 50 சென்ட், அமெரிக்க ராப் இசைக்கலைஞர்\n1979 – கெவின் ஹார்ட், அமெரிக்க நடிகர்\n1980 – இவா கிரீன், பிரெஞ்சு நடிகை\n1981 – நிகிதா துக்ரல், இந்திய நடிகை\n1985 – ரன்வீர் சிங், இந்திய நடிகர்\n1476 – இரெகியோமோண்டேனசு, செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1436)\n1535 – தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)\n1614 – மான் சிங், ராஜ்புத் அரசர் (பி. 1550)\n1827 – தோமஸ் முன்ரோ, சென்னை மாகான ஆளுநர் (பி. 1761)\n1854 – ஜார்ஜ் ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1789)\n1893 – மாப்பசான், பிரான்சிய எழுத்தாளர், கவிஞர் (பி. 1850)\n1902 – மரியா கொரெற்றி, இத்தாலியப் புனிதர் (பி. 1890)\n1971 – லூயிசு ஆம்சுட்ராங், அமெரிக்கப் பாடகர் (பி. 1901)\n1985 – மௌனி, தமிழக எழுத்தாளர் (பி. 1907)\n1986 – ஜெகசீவன்ராம், இந்திய அரசியல்வாதி (பி. 1908)\n2002 – திருபாய் அம்பானி, இந்தியத் தொழிலதிபர் (பி. 1932)\n2005 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (பி. 1913)\n2011 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1932)\nவிடுதலை நாள் (கொமொரோசு, 1975)\nவிடுதலை நாள் (மலாவி, 1964)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2017, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:18:46Z", "digest": "sha1:QG2ZULI4QLXRZPBKW76LGBRARPNTFAQD", "length": 6780, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மிருதன்\" redirects here. For திரைப்படத்தைப் பற்றிய கட்டுரைக்கு, see மிருதன் (திரைப்படம்).\nசோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைற்று ஒவ்வு தெ இலிவிங்கு தெடுவிலிருந்து (Night of the Living Dead) ஒரு காட்சி.\nபிணன் அல்லது மிருதன் (Zombie) என்பது இறந்த மாந்தரின் உடலுக்கு உயிரூட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் ஒரு கற்பனையான சாகா உருவமாகும்.\n1968இல், சோர்ச்சு உரொமேரோ இயக்கிய பிணன் படமான நைற்று ஒவ்வு தெ இலிவிங்கு தெடு வெளியாகி, வெற்றிபெற்றது.[1]\n2016இல், தமிழின் முதல் பிணன் படமான மிருதன் வெளிவரவுள்ளது.[1]\n↑ 1.0 1.1 பா. ஜான்ஸன் (2015 திசம்பர் 9). \"தமிழின் முதல் ஸோம்பி\". விகடன். பார்த்த நாள் 2015 திசம்பர் 12.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 16:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/02/09/raincoat-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-06-24T10:45:24Z", "digest": "sha1:6PLQLH45SKU3RD63QY32RZEXKTLLQ6FC", "length": 10318, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "Raincoat அணிந்து குளிப்பது எப்படி என்று மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே தெரியும்!!!மோடியின் விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு…. – THE TIMES TAMIL", "raw_content": "\nRaincoat அணிந்து குளிப்பது எப்படி என்று மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே தெரியும்மோடியின் விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு….\nLeave a Comment on Raincoat அணிந்து குளிப்பது எப்படி என்று மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே தெரியும்மோடியின் விமர்சனத்திற்கு கடும் எதிர்ப்பு….\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.\nஅப்போது “செல்லாத நோட்டு திட்டத்திற்கு நாட்டு மக்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்து வரவேற்றுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர் ஏற்க மறுத்து முதலை கண்ணீர் வடிக்கின்றனர்” என்று குற்றமசாட்டினார்.\n“எனக்கு முந்தை பிரதமராக ( மன்மோகன் சிங்) இருந்தவர் ஆட்சியில் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை எத்தனை என்பது தெரியும். அவற்றை ஒழிக்க அவருக்கு துணிச்சல் இல்லை. அவரது ஆட்சியில் ஊழல் மழை பெய்தது அதில் ரெயின் கோட் மாட்டிக்கொண்டு மழையில் நனைந்தார்” என்று மோடி கூறினார்.\nஇதனிடையே பாராளுமன்றத்தின் மாண்பை , தன்னுடைய தரம்தாழ்ந்த பேச்சுக்களின் மூலம் அவமதிக்கிறார் மோடி என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry எம்.எல்.ஏக்கள் கூட்டம்; இறுக்கமான முகத்துடன் சசிகலா\nNext Entry ” ஜெயலலிதாவை ஏன் கொலை செய்தீர்கள்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:58:40Z", "digest": "sha1:3ZDHRDIG5VMZGHJ447SEWV74F3WKWVPP", "length": 17504, "nlines": 114, "source_domain": "www.universaltamil.com", "title": "யாழிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யின் நிகழ்வுகளை", "raw_content": "\nமுகப்பு News Local News யாழிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யின் நிகழ்வுகளை புறக்கணிக்கவும் – சிவில் அமைப்புக்கள்\nயாழிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யின் நிகழ்வுகளை புறக்கணிக்கவும் – சிவில் அமைப்புக்கள்\nயாழ்ப்பாணம், அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை பொருட்படுத்தாது யாழிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியின் நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனையும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடமும் மற்றும் பொது மக்களிடமும் சிவில் அமைப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nயாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (12.10) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nவவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, அந்த வழக்குகள் மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும், கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 18 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nஒரு தீர்க்கமான முடிவெடுக்கும் அதிகாரமுடைய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த போதும், இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் ஜனாதிபதியால் எடுக்கப்படவில்லை. ஆரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இதுவரை எந்தவொரு காத்திரமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், அரசாங்கத்தை உள்நாட்டிலும் சர்வதேசமட்டத்திலும் காப்பாற்றி வருகின்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nஇவ்வாறானதொரு சூழலில், தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியின் மீதும் எதிர்கட்சித் தலைவர் மீதும் அழுத்தத்தை பிரயோகிக்கும் முகமாக இன்று (13.10) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய வகையில் கதவடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅரசியல் கைதிகள் தங்களின் உயிர்களை பணயம் வைத்து போராடிவருகின்ற நிலையில், அவர்களது நியாயமான கோரிக்கைகளை பொருட்படுத்தாது, நாளை மறுதினம் (14.10) சனிக்கிழமை ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளனர். இது தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல என்பதுடன், வன்மையாக கண்டிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஉணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாது ஜனாதிபதியோ, எதிர்கட்சித் தலைவரோ வெறுமனே நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகைதருவார்களாக இருந்தால், அவர்களுக்கு எதிராக காத்திரமான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் உள்ளனர்.\nஎனவே, அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து ஜனாதிபதியும் சம்பந்தனும் (14.10) யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்வார்களாயின், அந்த நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் உட்பட, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் சிவில் அமைப்பினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.\nமுந்தைய கட்டுரைமஞ்ச காட்டு மைனா ஆண்ட்ரியா (Andrea Jeremiah)\nஅடுத்த கட்டுரைகோட்டை ரயில் நிலையம் ஸ்தம்பிதம் – புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது\n120 மில்லியன் ரூபாய் செலவில் ஜனாதிபதியின் பயணம்\nயாழிற்கு விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ்\nஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவில்லை\nயாழில் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் விளக்கமறியலில்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு\n“லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடு கடத்துமாறு ஜனாதிபதி கோரவில்லை”\nசர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது. இதை...\nஅனுஷ்காவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு\nநடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி...\n100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை...\nகருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்\nகருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல்...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.universaltamil.com/15-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-06-24T10:59:45Z", "digest": "sha1:S7DKMZ2O6FPD6FHJ42WQ3XWSQED43YK5", "length": 10746, "nlines": 97, "source_domain": "www.universaltamil.com", "title": "15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் பணியில் - UniversalTamil", "raw_content": "\nமுகப்பு News Local News 15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் பணியில்\n15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் பணியில்\nஎதிர்வரும் சில மாதங்களில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.\nசாதாரணதர பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கான தொழில் ரீதியான கற்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇதற்காக புதிதாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவை மற்றும் ஆசிரியர் குறைப்பாடுகளை நிவர்த்திசெய்யும் நிமித்தம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nமுந்தைய கட்டுரைரோஹிங்கிய அகதிகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் அவசர கூட்டம்\nஅடுத்த கட்டுரைஇந்தியா எல்லைப் பிராந்தியங்களில் இரண்டு எல்லை சோதனை சாவடிகள்\n10 வருடங்களுக்கு அதிகமாக சேவையாற்றி�� ஆசிரியர்களுக்கு இடமாற்றம்\nசர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது. இதை...\nஅனுஷ்காவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு\nநடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி...\n100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை...\nகருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்\nகருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல்...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் ���ட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumaranadi.blogspot.com/2011/12/blog-post_17.html", "date_download": "2018-06-24T10:44:53Z", "digest": "sha1:2GELSECNVJ3IF4SKDPW3OOCHKNQDU6IY", "length": 25469, "nlines": 90, "source_domain": "kumaranadi.blogspot.com", "title": "குமரனடி.: ஏழரைச் சனி என்னதான் செய்யும்?", "raw_content": "\nஏழரைச் சனி என்னதான் செய்யும்\nஇந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை மங்கு சனி என்றும் அழைப்பர்.\nபிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.\nகுழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பி��்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும்.\nமந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.\nஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும்.\nஇருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்\n‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது அவர் என்னை தப்பா நினைச்சிட்டா... அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...\nஅப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்\nவசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்ட���ர். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான்.\n‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர்.\nகோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஇன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனிபகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.\nகிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அ���ற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும்.\nஇந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்.\nஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.\n21 முதல் 28 வரை நடந்தால் இது எந்த சனி\nநல்ல கேள்வி..எனக்கு இருப்பதில் தொடங்கி இருபத்தேழில் முடியும்.இதற்க்கு என்ன\nஏழரைச் சனி என்னதான் செய்யும்\nசங்கடம் தீர்ப்பார் சனீஸ்வர பகவான்.\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிர பகவான்\n3 சிறுமிகள், 30 பெண்கள், 300 இரவுகள் - எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம், விரைவில் உங்கள் உளர்ஸ் டிவியில்......\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nகல்கியின் நாவல்கள் தரவிறக்கம் செய்ய…\n''ஹேர்டை'' வீட்டுக்குள் இருக்கும் விஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3732", "date_download": "2018-06-24T11:00:50Z", "digest": "sha1:5IC5DJDEP2COZSG7HKLB3XIBAVGYVSI4", "length": 13921, "nlines": 51, "source_domain": "tamilpakkam.com", "title": "உடைந்த எலும்பை கூட விரைவில் சேர்க்கும் இந்த அற்புத மூலிகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nஉடைந்த எலும்பை கூட விரைவில் சேர்க்கும் இந்த அற்புத மூலிகை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nநாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி பரவலாக நிறைய மூலிகைச்செடிகள், தானே வளர்ந்திருந்தாலும், சில பயன்தரும் மூலிகைகள் அவ்வாறு இல்லாமல், நாம் அவற்றின் விதைகளையோ அல்லது செடியின் கன்றுகளையோ வாங்கிவந்து, வீடுகளில், தோட்டங்களில் நட்டு வளர்க்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு செடிதான், அருகாம்பச்சை என்றும் சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி.\nமேலைநாடுகளில் இருந்து, நமது தேசத்துக்கு வந்த செடிவகைகளில், இந்த மூலிகைச் செடியும் ஒன்று. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச்செடி, மூன்றடி உயரம் வரை மட்டுமே வளரும், சிறு செடியினமாகும். இலைகள் முருங்கை இலைகள் போல, சிறிதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். மஞ்சள் நிறத்தில் சிறிய பூக்கள் இருக்கும்.\nஅனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் வளரும் தன்மையுள்ள இந்தச்செடிகள், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையவை. இதன் இலைகள், வேர்கள், மற்றும் காய்கள் மருத்துவப் பலன்கள் மிக்கவை.வீடுகளில், பூங்காக்களில் பசுமைப் புத்துணர்வு அளிக்கும், அருவதா செடிகள்…அருவதாவை, வீடுகளில், வணிக நிறுவனங்களில் அழகுக்காக வளர்க்கிறார்கள். இந்தச் செடி இருக்கும் இடத்தில், நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வீட்டு விலங்குகள் நெருங்காது என்பதுடன் ஈக்களும் அணுகாமல் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக்கும் என்று அறியப்படுகிறது.\nமுதுகுத் தண்டு பாதிப்பை குணமாக்கும் :\nமுதுகு தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளை குணமாக்கும். உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து, எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல் மிக்கவை அருவதா மூலிகையின் இலைகள். சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும்.\nசதாப்பு இலைகள் எனும் அருவதாவின் இலைகள், மூட்டு வலிகளை குணப்படுத்தும் தன்மைமிக்கது. மன அழுத்த பாதிப்புகளால் ஏற்படும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி, இரத்தத்தை தூய்மைப்படுத்தி, வயிற்றுப் புழுக்களை அழிக்கும். இதன் எண்ணை, பெ��்களின் கருப்பை பாதிப்புகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடலில் சூட்டினால் ஏற்படும் வாயுவை விலக்கி, அதனால் ஏற்பட்ட வாத உடல் வலி, வயிற்று வலி மற்றும் வேதனைகளைப் போக்கும் தன்மை மிக்கது.\nசுளுக்கை சரி செய்யும் :\nசுளுக்கு, தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவுகளை சரிசெய்யும், உடல் வலிகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வாக அமைகிறது. மூல வியாதிகளை சரிசெய்யும், உடல் அணுக்களை பாதிக்கும் புற்று வியாதிகளை சரிசெய்யும் இயல்புடையது, அருவதா மூலிகை. இளம்பிள்ளைகளின் செரிமானமின்மை பாதிப்புகளுக்கு மருந்தாகிறது. கண் வியாதிகளைப் போக்கும்.\nசுவாச பாதிப்புகளை குணப்படுத்தும் :\nசதாப்பு இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப்போல கடைந்து, உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதன் மூலம், மூட்டு வலிகள், சிறுநீர்ப்பை அடைப்புகள், சுவாசத்தில் ஏற்படும் பாதிப்புகளான மூச்சுத்திணறல் கோளாறுகளை சரிசெய்து, இதயத்தைக் காக்கும்.\nஉடல் சூட்டைத் தணிக்கும் :\nசதாப்பு இலைகளை நிழலில் உலர்த்தி, இடித்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை இவற்றைப் பொடியாக்கி, அனைத்தையும் ஒன்று கலந்து, அதில் சிறிதளவு எடுத்துக் கொண்டு அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, உடலில் உள்ள சூடு தணியும்.\nமன அழுத்த பாதிப்புகளை சீராக்கும் :\nசதாப்பு இலைகளை சிறிது எடுத்து, நன்கு மையாக அரைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும். சதாப்பு இலைச்சாற்றை, தேனில் குழைத்து சாப்பிட்டும் வரலாம்.\nகுழந்தைகளின் உடல் நலம் காக்கும் மருந்து:\nசதாப்பு இலையை நன்கு அரைத்து அந்த விழுதை, மிளகுத்தூள் சேர்த்து, சிறிதளவு எடுத்து, தாய்ப்பாலில் கலந்து, குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் புகட்டி வர, குழந்தைகளின் நெஞ்சு சளி தீரும்.\nஜுரம், இருமல் போக்கும் சதாப்பு இலை :\nசதாப்பு இலைகளுடன் சிறுநாகப்பூ விதைகளைச் சேர்த்து அரைத்து, அதில் சிறிதளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வர, விட்டுவிட்���ு வரும் ஜுரம் மற்றும் இருமல் பாதிப்புகள் விலகும்.\nஅதிமதுரம், பேரரத்தை,வசம்பு மற்றும் சதாப்பிலை இவற்றை சேர்த்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடித்து தினமும் பருகி வர, ஜுரம் மற்றும் உடல் வலிகள் தீரும்.\nபக்கவாத பாதிப்புகளை குணமாக்கும் :\nபாரிச வாயு எனும் பக்கவாதத்தின் பாதிப்பால் உடல் நலமின்றி, சிலர் வீடுகளிலேயே இருப்பார்கள். இந்த பாதிப்புகளுக்கு நிவாரணமாக, சதாப்பிலை திகழும்.சதாப்பிலைகளை நன்கு அரைத்து, உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவி வர, சிறிது சிறிதாக பாதிப்புகள் விலகி, செயல்பட ஆரம்பிக்கும். வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் குணமாகும் தன்மை மிக்கது.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nபச்சை மிளகாய் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்\nசரும பிரச்சனை முதல் மனநோய் வரை நல்ல பலனை தரும் வாழைபழத் தோல்\nமகாலட்சுமி வாசம் செய்யும் வெற்றிலையின் சிறப்பு\nதிருமணத்திற்கு பத்து பொருத்தங்களும் பொருந்துகிறதா\nநாய் கடித்துவிட்டால் கண்டிப்பாக இத மட்டும் செய்யவே செய்யாதீங்க\nகரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா\nநம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்\nதினமும் 375 கிராம் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்\nஉங்கள் உடல் எடை விரைவாக குறைய தினமும் இரவில் இந்த பானம் குடியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unave-marundhu.blogspot.com/2009/06/blog-post_711.html", "date_download": "2018-06-24T10:48:36Z", "digest": "sha1:XEGL34FI7IKOUGBK2KFGI7AUP3SCKML6", "length": 4890, "nlines": 65, "source_domain": "unave-marundhu.blogspot.com", "title": "உணவே மருந்து - மருந்தே உணவு: பனையின் மருத்துவப் பயன்கள்", "raw_content": "\nஉணவே மருந்து - மருந்தே உணவு\nதிங்கள், 8 ஜூன், 2009\nபனம்பால் : பனை மரத்தின் பால் தெளிவு எனப்படும் சுண்ணாம்பு கலவாததுகள் எனப்படும். வைகறை விடியல் இந்த பாலை 100-200 மி.லி அருந்தி வந்தால் போதும் உடல் குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப்புண் நிச்சயம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும். அறிவை மயக்கும். ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான, சத்தான குடிநீராகும்.\nநுங்கு : நுங்கு வெய்யிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அருமருந்தா��ும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீரை வேர்க்குருவிற்குத் தடவ குணம் கிடைக்கும்.\nபழம் : பழம் சிறந்த சத்துணவாகும். உயிர்ச்சத்து நிறைந்தது, பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.\nபனங்கிழங்கு : பனங்கிழங்கு மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளின் உடலைத் தேற்றும்.\nபனையோலை :- பனையோலை வேய்ந்த இருப்பிடம் ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது.\nபடை, தடிப்பு, ஊறல், சொறிக்கு பனை மரத்தைக் கொட்டினால் வரும் நீரைத் தடவினால் குணம் கிடைக்கும். ஐந்தாறு முறை தடவுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவையும், சுகமும் தரும் கனி வகைகள்\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்\nவேம்பு - மருத்துவ குணங்கள்\nதேன் - மருத்துவ பயன்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/06/blog-post_11.html", "date_download": "2018-06-24T10:39:03Z", "digest": "sha1:T25A7A4XPWU5FJFUV6LJXK3DCSUFLAFG", "length": 66140, "nlines": 560, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: திருவெள்ளறை பெருமாள்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசெவ்வாய்க் கிழமை – 6 May 2014 காலை எட்டு மணிக்கு திருவரங்கத்திலிருந்து திருச்சி துறையூர் சாலையில் இருக்கும் திருவெள்ளறை எனும் ஊருக்கு ஒரு பயணம். திருவெள்ளறையில் அப்படி என்ன விசேஷம்\nஇரண்டாம் கோபுரம் - ஒரு கிட்டப்பார்வை....\nதிருச்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி - துறையூர் சாலையில் இருக்கிறது இந்த திருவெள்ளறை எனும் சிற்றூர் அங்கே வெண் பாறைகளால் ஆன குன்றின் மேல் ஒரு கோட்டை போலவே அமைக்கப்பட்டுள்ளது இக்கோவில். திருவரங்கம் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையாகச் சொல்லப் பட்டாலும், இந்த திருவெள்ளறை திருவரங்கத்தினை விட பழமையான கோவில் என கருதப்படுகிறது. [திவ்ய தேசங்களில் திருவெள்ளறை ஆறாவது இடத்தில்…]\nஇரண்டாம் கோபுரம் - நான்கு படிகளுடன்...\nதிருவரங்கத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து திருவெள்ளறை செல்லும் பேருந்தில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். நீங்களும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டீர்களா\nகட்டி முடிக்கப்படாத இராஜ கோபுரம்....\nசத்திரம் பேருந்து ந���லையத்திலிருந்து திருவெள்ளரை கோவில் வாசல் வரை பேருந்து செல்கிறது. இதோ 45 நிமிட பயணத்தில் நாம் திருவெள்ளறையை அடைந்து விட்டோமே… வாசலில் இறங்கினால் ஒரு பெரிய மொட்டை கோபுரம் நம்மை வரவேற்கிறது. அந்தக் கால செங்கல்களால் அமைக்கப்பட்ட இந்த கோபுரம் முழுமை அடைந்திருந்தால் திருவரங்கத்தின் ராஜ கோபுரத்தினைவிட பெரியதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அத்தனை அகலமான ஒரு மொட்டை கோபுரம்.\nஇராஜ கோபுரம் - பதினெட்டு படிகளுடன்....\nஅந்த மொட்டை கோபுரத்தின் முன்னே பதினெட்டு படிகள் – பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களை இவை குறிப்பதாகச் சொல்கிறார்கள்.\nஇந்தக் கோபுரத்தினைத் தாண்டினால் மற்றொரு சிறிய கோபுரம் – ஆனால் முழுமையான கோபுரம். இந்தக் கோபுரத்தின் கீழே நான்கு படிகள் – இவை நான்கு வேதங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள். அதன் பிறகு உள்ளே சென்றால் பலிபீடம் – அதை வலம் வந்து முன்னே சென்றால் – ஐந்து படிகள் – அவை பஞ்ச இந்த்ரியங்களைக் குறிப்பதாகச் சொல்வார்கள்.\nஇக்கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைக் காண இரண்டு வாயில்கள் உண்டு – உத்தராயண வாயில் மற்றும் தக்ஷிணாயன வாயில். தை முதல் ஆணி வரை உத்தராயண வாயில் வழியாகவும் ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்களில் தக்ஷிணாயன வாயில் வழியாகவும், பெருமாளை தரிசிக்கச் செல்லவேண்டும். இந்த வழிகளிலும் 21 படிகள் உண்டு. படிகளில் முன்னேறினால் இதோ கோவில் வந்துவிட்டது.\nஇறைவன் இறைவி பெயர் சொல்லும் தகவல் பலகை\nஇங்கே தான் செந்தாமரைக் கண்ணனான புண்டரீகாக்ஷன் கோவில் கொண்டிருக்கிறார். தனிச் சன்னதியில் குடி கொண்டிருக்கிறார் செண்பகவல்லி எனும் செங்கமலவல்லி. இவரை பங்கயச் செல்வி என்றும் அழைப்பதுண்டு. இவர்களைத் தவிர சக்கரத்தாழ்வார், ஹனுமான், உடையவர் ஆகியோருக்கும் தனிச் சன்னதி உண்டு.\nதிருவரங்கம் கோவிலை விட பழமை வாய்ந்த கோவில் இது என்பதால் ஆதி வெள்ளரை என்றும், இவ்வூரில் குடியிருந்த புண்டரீகன் எனும் யோகி ஒரு நந்தவனம் அமைத்து அதில் துளசிச் செடிகளை வளர்த்து, அவற்றால் இறைவனைப் பூஜிக்க, அதில் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு காட்சி தந்ததாகவும் கதை. புண்டரீகன் எனும் யோகிக்கு காட்சி தந்ததால் இத்திருத்தலத்தில் இருக்கும் பெருமாளுக்கு புண்டரீகாக்ஷப் பெருமாள் எனும் பெயர் வந்ததாகவும் சொல்வதுண்டு.\nதிருச்சி - துறையூர் சாலையில் இருக்கும் நுழைவு வாயில்....\nஇதோ இறைவனின் திருவடி அருகில் வந்துவிட்டோம். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் செந்தாமரைக் கண்ணன். பின்னாலே சூரியனும் சந்திரனும் பக்கத்திற்கு ஒன்றாக நின்று கொண்டிருக்கிறார்கள். அருகில் ஒரு புறத்தில் ஆதிசேஷன் மனித ரூபத்தில் நின்று கொண்டிருக்கிறார் [ பொதுவாய பெருமாள் சயனக் கோலத்தில் இருக்கும் திருக்கோவில்களில் ஆதிசேஷன் மீது தான் சயனித்திருப்பார். இங்கே நின்ற திருக்கோலம் என்பதால், ஆதிசேஷனும் நின்ற கோலத்தில்\nமற்றொரு பக்கத்தில் மார்க்கண்டேய மகரிஷியும் பங்கஜ வல்லித் தாயாரின் உற்சவ மூர்த்தியும் உண்டு. பெருமாளுடைய உற்சவ மூர்த்தி முன் பக்கத்தில் வைத்திருப்பதால், இங்கே செந்தாமரைக் கண்ணனின் திருவடி தரிசனம் கிடைப்பதில்லை. பெருமானின் தரிசனம் கிடைத்த பிறகு பங்கயச் செல்வியின் தரிசனமும் கிடைத்தது.\nஇக்கோவிலில் நாழி கேட்டான் வாயில் எனும் இன்னொரு வாயிலும் உண்டு – ஒரு முறை பெருமாள் வெளியே எங்கோ சென்று தாமதமாக வர, இந்த வாயிலில் தாயார் நின்று கொண்டு, உள்ளே வந்த பெருமாளை, “ஏன் இத்தனை தாமதம், எங்கே சென்று வந்தீர்கள்” எனக் கேள்வி கேட்டதாக நம்பிக்கை. தாமதமாக வரும் கணவனைக் கேள்வி கேட்கும் வழக்கம் இறைவிக்கும் உண்டு போல\nசக்கரத்தாழ்வார், சின்னத் திருவடி [ஹனுமான்] ஆகியோரின் தரிசனமும் திவ்யமாகக் கிடைத்தது. கோவிலில் அமைதியாக இறைவனோடு மனம் ஒன்றி இருக்க முடிந்தது. பிரபலமான கோவில்கள் போல நம்மை தள்ளி விடாது நீண்ட நேரம் ஆனந்தமாக தரிசிக்க முடிவது நல்ல விஷயம். ஆனால் சாமி வரம் கொடுத்தாலும் ஆசாமி வரம் கொடுப்பதில்லை என்பது போல இங்கே இருப்பவர்கள் ரொம்பவே படுத்துகிறார்கள். வளைத்து வளைத்து காசு கேட்கிறார்கள்.\nபெருமாளை சேவித்து வெளியேறுகையில், எனக்கு ஒருவர் மாலை அணிவித்தார். பின்னர் என் மகளுக்கும் ஒரு மாலை. என் கையில் ஒரு மாலை கொடுத்து என் மனைவிக்கு அணிவிக்கச் சொன்னார். “பெருமாளுக்குச் சாற்றிய மாலை” – கண்களில் ஒற்றிக் கொண்டு திருப்பித் தாருங்கள் என்றார் – கூடவே திருவரங்கம் போல இங்கே கூட்டம் வருவதில்லை. உங்களைப் போன்ற பக்தர்கள் காசு கொடுத்தால் தான் உண்டு ஒரு அம்பதோ, நூறோ கொடுங்கள் என்று கேட்டார்.\nஅடுத்து இதே மாலை மரியாதை தாயார் சன்னதியிலும். எனக்கு ஏனோ, வெட்டப்படும் முன் பலி ஆட்டிற்குக் கிடைக்கும் மரியாதை கண்முன்னே காட்சியாக வந்து போனது. அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைச் சொல்லவில்லை – இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.\nகோட்டை போன்ற சுற்றுச் சுவர்....\nஇக்கோவிலுக்கு மேலும் பல சிறப்புகள் இருக்கலாம் – இங்கே ஒரு ஸ்வஸ்திக் வடிவ கிணறும் உண்டு. ஆனாலும் அனைத்தையும் ரசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு தொல்லைகள். அதனால் இறைவனை மட்டும் தரிசித்து “ஆண்டவா எல்லோருக்கும் நல்ல சிந்தனைகளைக் கொடு, அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகளைக் கொடு” என வேண்டியபடி வெளியே வந்தேன். கோவில் வாசல் வரும் பேருந்து வர முக்கால் மணி நேரம் ஆகும் எனச் சொன்னதால், வெளியே முக்கியச் சாலைக்கு வந்து அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில், ஒரு பழம்பெரும் கோவிலைப் பார்த்த திருப்தியுடன் வீடு திரும்பினோம்.\nஇந்த முறை பார்த்த கோவில்களில் இது முதலாம் கோவில் – திருச்சி நகரின் அருகில் இருந்த மற்ற சில கோவில்களுக்கும் சென்று வந்தேன். அது பற்றி பதிவுகள் பிறிதொரு சமயத்தில்….\nLabels: கோவில்கள், பயணம், பொது\nதிருவெள்ளறைப் பெருமாள் கோயில் கோபுர தரிசனம் கண்டேன். அடுத்தமுறை செல்லும்போது கோயிலின் பின்புறத்தில் உள்ள பிரமாண்டமான மதில்சுவரை ஒட்டி உள்ள நந்தவனம் பாருங்கள்.\nமுதல் பத்தியில் ஒரு திருத்தம்:\nதிருவரங்கத்திலிருந்து திருச்சி உறையூர் சாலையில் > துறையூர் சாலையில் என்று திருத்தவும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா. .\nதவறினைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மாற்றி விட்டேன்.\nதமிழ்நாட்டிலுள்ள எனக்கு மிகவும் பிடித்த கோயில்களில் இதுவுமொன்று. தமிழ்நாட்டுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் இங்கு போவது என்னுடைய வழக்கம். எப்பொழுதுமே அமைதியான கோயில். அந்த மொட்டைக் கோபுரத்தைப் பார்க்கும் போது தான் கவலையாக இருக்கும். அதில் ஏற்கனவே பல செடிகள் வேரூன்றி வளரத் தொடங்கி விட்டன. அங்குள்ள அர்ச்சகர்களும் பயபக்தியுடன் பூசை செய்கின்றனர். தமிழ்நாட்டில் திருப்தியாக பெருமாளைத் தரிசனம் செய்த கோயில்களில் இதுவுமொன்று. அதனால் திருவெள்ளறை கோயில் பதிவைப் பார்த்தவுடன் பத��லெழுத தூண்டியது. நல்ல படங்கள், நன்றி.\nதங்களது முதல் வருகை..... மிக்க மகிழ்ச்சி வியாசன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. கோபுரம் மட்டுமல்ல, சுற்றுச் சுவர்களில் கூட செடிகள் முளைத்து விட்டன. பராமரிப்பு என்பதே இல்லை......\nதிருவெள்ளறை பெருமாள் கோவில் திவ்ய தரிசனம் பெற்றோம்... கோபுரங்கள் அழகு... நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nதிருவெள்ளறை பெருமாள் கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் அருமை. தங்களோடு பயணித்தது போன்ற உணர்வு. நன்றி.\n// எனக்கு ஏனோ, வெட்டப்படும் முன் பலி ஆட்டிற்குக் கிடைக்கும் மரியாதை கண்முன்னே காட்சியாக வந்து போனது. அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைச் சொல்லவில்லை – இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.//\nகோவிலில் சேவகம் செய்வோருக்கு சரியான ஊதியம் கிடைக்க அரசு வழி செய்தால் இது போன்ற நிலை ஏற்படாது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nதிருவெள்ளறை தலத்திற்கு இதுவரை சென்றதில்லை.\nஎனினும், தங்களால் - திவ்ய தரிசனம் கண்டேன். மகிழ்ச்சி..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\nதாமதமாக வரும்கணவனைக் கேள்விகேட்கும் வழக்கம்இறைவிக்கும் உண்டுபோல\nஅருமையான திவ்ய தரிசனம் ,,நன்றிகள்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nபுதியதொரு கோவிலுக்கு உங்களுடன் பயணித்தது மன நிறைவை அளித்தது,\nமிக்க நன்றி வெங்கட் சார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nதிருவெள்ளறைக் கோவில் பற்றி இப்போதுதான் அறிகிறேன். படங்களுடன் பல தகவல்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி வெங்கட்.\n\\\\தாமதமாக வரும் கணவனைக் கேள்வி கேட்கும் வழக்கம் இறைவிக்கும் உண்டு போல\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nஆமா திருவெள்ளரைக்கு கூட்டிட்டுப் போனீங்களே வரும் போது என்னைய விட்டு வண்டீங்க.. நான் இன்னும் அங்கயே நின்னுட்டு இருக்கேன்\nஇன்னமும் அங்கேயேவா நிக்கறீங்க.... சட்டுபுட்டுனு கிளம்பி சென்னைக்கு போங்க கொடைக்கானல் தொடர் வேற பாதில நிக்குது கொடைக்கானல் தொடர் வேற பாதில நிக்குது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.\nமுடிந்தால் சென்று பார்க்கவேண்டும் அருமையான படங்களுடன் மனம் கவர்ந்த பதிவு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.\nதிருவரங்கத்தை விடவும் பழைய கோவில் என்பது சுவாரஸ்யம் கூட்டுகிறது. படங்கள் கவர்கின்றன.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅறியதொரு விசயம் அறியவைத்த சகோதரருக்கு நன்றி.\nதங்களது முதல் வருகை மகிழ்ச்சி அளித்தது Killergee.....\nபழமையானக் கொவிலைக் கண்டு களித்த சந்தோஷத்தை\nஉங்களின் பதிவு கொடுக்கிறது நாகராஜ் ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.\nதிண்டுக்கல் தனபாலன் June 12, 2014 at 7:35 AM\nதிருவெள்ளறைப் பெருமாள் கோயில் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதிருவெள்ளறைப் பெருமாய் அறிந்தேன் நன்றி ஐயா\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதிரு நடனசபாபதி அவர்களின் கருத்தை முற்றிலும் ஆதரிக்கிறேன். மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயிலில் போய் பட்டாசாரியார்களுடன் பேசினால் அழுதுடுவாங்க. அவ்வளவு கஷ்டம். பெருமாள் கைங்கரியத்துக்காக உயிரை வைச்சுட்டிருக்கோம்னு சொல்லிட்டுப் பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். :(\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\n//தாமதமாக வரும் கணவனைக் கேள்வி கேட்கும் வழக்கம் இறைவிக்கும் உண்டு போல\nபொதுவாக எல்லாக் கோயில்களிலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகச் சொல்வதுண்டு. அதன் காரணம் நாம் நம்மைச் செம்மைப்படுத்திக் கொண்டு மனைவிக்கும் முக்கியத்துவம் கொடுத்து சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதே ஆகும். அதை இம்மாதிரி நிகழ்வுகளைக் கதையாகச் சொல்வதன் மூலம் பாமர எளிய ஜனங்களுக்கும் புரிய வைக்கும் உத்திகளில் ஒன்றே. :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nஇந்தக் கோயிலுக்குப் போயிட்டு வந்து நானும் பதிவு போட்டேன். :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\n//கோவிலில்அமைதியாக இறைவனோடு மனம் ஒன்றி இருக்க முடிந்தது.பிரபலமான கோவில்கள் போலநம்மை தள்ளி விடாது நீண்ட நேரம்ஆனந்தமாக தரிசிக்க முடிவதுநல்ல விஷயம். ஆனால் சாமிவரம் கொடுத்தாலும் ஆசாமி வரம்கொடுப்பதில்லை என்பது போலஇங்கே இருப்பவர்கள் ரொம்பவேபடுத்துகிறார்கள்.\nதிருவரங்கம் போலஇங்கே கூட்டம் வருவதில்லை.உங்களைப் போன்ற பக்தர்கள்காசு கொடுத்தால் தான் உண்டு அம்பதோ, நூறோகொடுங்கள் என்று வளைத்துவளைத்து காசு கேட்கிறார்கள்.\\\\\nஇப்பதிவுக்கு இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதே நிலை நீடிக்கின்றது\nவேண்டிய அளவு சில்லறை மாற்றி இருந்தால் யாசிப்பவருக்கு தானம் செய்த புண்ணியம் கிட்டும்\nஉங்கள் பின்னூட்டம் என்னுடைய இப்பதிவினை மீண்டும் வாசிக்க வைத்தது\n மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவுகள் மூலம் சந்திப்போம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீதர் ஜி\nநன்றி மாலை விசயத்தில் உசார் ஆக இருப்போம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி AKA\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்க��ள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்க��் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிற��ு\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nநைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்\nஃப்ரூட் சாலட் – 97 – பழங்காசு – மருமகள் – தேனிலவு ...\nகேள்வியின் நாயகனே........... – தொடர் பதிவு\nநைனிதால் – காடு வா வா என்றது\nஃப்ரூட் சாலட் – 96 – மலைவழிப் பாதை – விமர்சனம் – உ...\nநைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு\nஃப்ரூட் சாலட் – 95 – விடாது கருப்பு – நேசிப்போம் –...\nநைனிதால் – புலி வருது புலி வருது....\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21247", "date_download": "2018-06-24T11:18:54Z", "digest": "sha1:BBKN32HG5UP2ZEWW4FPD54HYHUYXV7JR", "length": 10167, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மூலிகைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்ந்த மலை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nமூலிகைகள் நிறைந்த ���ித்தர்கள் வாழ்ந்த மலை\nதோவாளையில் மூலிகைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்ந்த மலை தான் செக்கர் கிரி. இந்த மலையில் தான் சுப்பிரமணிய சுவாமி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவிலில் முருகபெருமான் அமைந்திருக்கும் கருவரை பாறை குகைக்குள் அமைக்கப்பட்டுள்ளது. செக்கர்கிரி மலையில் முருகபெருமான் மாடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி ஒளவை மூதாட்டிக்கு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என அருள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கான சான்றுகளும் உள்ளது. குமரி மாவட்டத்தில் குகைக்குள் சுப்பிரமணிய சுவாமி வீற்றிருப்பது இந்த பகுதிதான் என கூறப்படுகிறது. பல பகுதிகளில் இருந்தும் சித்தர்கள் மலையில் தங்கி சுவாமிக்கு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கான சான்றுகள் உள்ளது. கோவிலில் லாடசுவாமி என்ற சித்தரின் சிலை உள்ளது. இதில் அவர் ஜடாமுடியுடன், கையில் கமண்டலத்துடனும், கழுத்தில் உத்திராட்சை மாலைகளுடனும் காட்சியளிக்கிறார்.\nஇந்த பகுதியில் அவரது சிசியர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. ஆவுடையம்மாள் என்ற இவரது சிசியை லாடசுவாமி முக்தி அடைந்த பிறகு கோவில் வழிபாட்டு முறைகளை பார்த்து வந்ததாகவும், பின்னர் இவர் முக்தி அடைந்ததும் சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு செல்வதற்கு முன்பாகவே அவருக்கு சமாதி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மலைக்கோவிலில் பால் கிணறு ஒன்று உள்ளது. இதில் உள்ள தண்ணீர் பால் போன்று சுவையாக இருக்குமாம். எந்த கோடையிலும் கிணறு வற்றியது கிடையாதாம். ஆகவே பக்தர்கள் கிணற்று தண்ணீரை தீர்த்தமாக கருதி அருந்துகின்றனர். நோய் வாய்பட்டவர்கள் அருந்தினால் நோய் தீர்ந்து விடுவதாக கூறப்படுகிறது. இதே போல் கோவிலில் கஞ்சி வழங்குவது விஷேசமாக கூறப்படுகிறது.\nபிரசாத கஞ்சியை அருந்துகின்ற கர்ப்பிணிகளுக்கு பிறக்கின்ற குழந்தை ஆரோக்கியத்துடன் இருக்கிறதாம். சுப்பிரமணிய சுவாமி சன்னதிக்கு சற்று மேற்பகுதியில் ஒரு பாறை குகையில் ராமர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. கோவிலுக்கு முன் பகுதியில் ஆவுடையம்மாள் சன்னதிக்கு முன்பாக காளி கோவில் உள்ளது. செக்கர்கரி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி மற்றும் சூரசம்கார விழா, வைகா���ி விசாக விழா, மலர் முழுக்கு விழா, மாசி விழா நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அன்னதானமான கஞ்சி பிரசாதம் வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சுற்றுலா வருகின்றவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநோய்களின் பிடியில் இருந்து காக்கும் செல்லாண்டியம்மன்\nவேண்டும் வரம் தரும் ஸ்ரீ போலோ சாய்பாபா ஆலயம்\nதிருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்\nகண் நோய் போக்கும் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1814092", "date_download": "2018-06-24T11:18:21Z", "digest": "sha1:CEJPAMIQEAPK5MACXFK4JQIDY2JBWA6F", "length": 19769, "nlines": 329, "source_domain": "www.dinamalar.com", "title": "மால்களில் மனைவிகள்; ஓய்வில் கணவன்கள்| Dinamalar", "raw_content": "\nமால்களில் மனைவிகள்; ஓய்வில் கணவன்கள்\nஷங்காய் : மனைவிமார்கள் ஷாப்பிங் செல்லும் போது, அவர்களுடன் கடை கடையாக அலைந்து களைத்து போகும் கணவர்களுக்கு, ஓய்வு அளிப்பதற்காக சீனாவில் உள்ள மால்களில் முதல் முறையாக கணவர்களுக்கான ஓய்வு அறை அமைக்கப்பட்டுள்ளது.\nடெலிபோன் பூத்கள் போன்று இருக்கும் இந்த ஓய்வறைகள் கண்ணாடியால் ஆனவை. இதில் மனைவிமார்கள் ஷாப்பிங் முடித்து வரும் வரை, கணவன்கள் ஓய்வு எடுப்பதற்காக வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் விளையாட்டுக்கள் அல்லது டிவி பார்ப்பதற்கான ஸ்க்ரீன்களும் அமைக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் ஷாப்பிங் செல்ல விரும்பாத கணவர்களுக்காகவே இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த அறைகளை மொபைல் போன் ஆப் மூலம் இலவசம��க முன்பதிவும் செய்து கொள்ளலாம். தற்போது சில மால்களில் மட்டும் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து விரைவில் பிற மால்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nமாலில் மனைவிகள்; ஓய்வறையில் கணவன்கள்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகாஷ்மீரில் ராணுவத்தினருடன் மோதல்: 2 பயங்கரவாதிகள் ... ஜூன் 24,2018\nதமிழகத்தில் கவர்னரின் ஆய்வு தொடரும் ஜூன் 24,2018 6\nசவுதியில் கார் ஓட்டும் பெண்கள் ஜூன் 24,2018 3\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅங்கு தம் அடிக்க தண்ணி அடிக்க வசதியும் பண்ணிக்கொடுத்தால் நம்ம ஊர் ஆண்கள் அங்கேயே செட்டில் ஆகி விடுவார்கள். வெளியில் தள்ளுவது பின்னர் கஷ்டமாகிவிடும்.\nஓய்வு அறைகள் பழைய மனைவியுடன் ஓய்ந்து விட்ட கணவன்மார்கள் வேறு மனைவிகளை தேடிக்கொள்ள வசதியாக இருக்குமே...\nஅருமையான சிந்தனை... \"சிறை குகை போன்ற அறையில் ஓய்வு எடுப்பதற்கு நபர் ஒருவருக்கு 40,000 யென்கள் (6000 அமெரிக்க டாலர்) வசூலிக்கப்படுகிறது\" இந்த தொகை சரியானதாக தோணலையே 6 மாதங்கள் சாப்பிங் செய்யும் தொகையைவிட கூடுதலாக அல்லவா உள்ளது உங்கள் கணக்குப்படி, அப்படீன்னா மால் எதற்கு குகை மட்டுமே போதுமே வருமானத்திற்கு....\nஒரு பழ மொழி நினைவுக்கு வருகிறது. வேலை இல்லாதவன் பூனையை பிடித்து மயிர் நீக்கம் செய்தானாம்.\nஅகில உலகிலும் கணவர்களின் நிலை இதுதான்\n6000 'USD கொடுத்து யாராவது கொஞ்சம் நேரம் ஓய்வு எடுப்பங்களா அதன் விலையே அவ்வளவு இருக்காது.\nநாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇதனால் தான் என்னமோ , சில பேர், கல்யாணம் முடிஞ்சவுடனேயே மனைவிமாரை துரத்தி விட்டுவிடுகிறார்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெள��யிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-24T11:19:55Z", "digest": "sha1:RSYQZHLSCNIBADMXRLK46FI2B7XJ4KTN", "length": 7259, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் காணி சுவீகரிப்பைத் தடுக்க நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை\nகாணி சுவீகரிப்பைத் தடுக்க நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை\nகாணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சுவீகரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஎதிர்வரும் காலங்களில் எந்த தேவைக்குரிய காணிகளாக இருந்தாலும், காணி அமைச்சு சுவீகரிப்பு அறிவித்தலை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுப்பதுக்கு முன்னர் மாகாண காணி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டுமெனவும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.\nPrevious articleகாணாமல் போனோர் விவகாரம்:டக்ளஸிற்கும் வந்தது கண்ணீர்\nNext articleஅமெரிக்க உதவியுடன் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஜனாதிபதி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-06-24T10:59:45Z", "digest": "sha1:AYCFYM5LVJPM3GXBVP5Y46LUZ6LZO762", "length": 18212, "nlines": 230, "source_domain": "angumingum.wordpress.com", "title": "கவிதை | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nஎல்லாமும் விரைகின்றன – ரோபர்ட்டோ யூரோஸ்\nஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin\nஆங்கில மொழிபெயர்ப்பு : W.S. Merwin\nPosted in அயல் இலக்கியம், இலக்கியம், கடந்து சென்ற கவிதை, கவிதை, மொழிபெயர்ப்பு\t| 5 பின்னூட்டங்கள்\n”பொண்ணே, உன் பேர் என்ன\n”ஏன் இந்த குழிய தோண்டின\n”என் விரல ஏன் கடிச்ச\n”நாங்க உன்ன எதுவும் செய்ய மாட்டோம்னு தெரியலையா உனக்கு\n“யார் பக்கம் இருக்க நீ\n“இது போர். ஏதாவது ஒரு பக்கத்த நீ தேர்ந்தெடுத்து தான் ஆகணும்.” ”தெரியாது.”\n”உன்னோட கிராமம் இன்னும் இருக்கா\nPosted in அயல் இலக்கியம், இலக்கியம், கடந்து சென்ற கவிதை, கவிதை, சமூகம், மொழிபெயர்ப்பு\t| 2 பின்னூட்டங்கள்\nஆட்டம் – மலையாள கவிதை மொழிபெயர்ப்பு.\nபெரிய சந்தோஷங்கள் ஏதும் வாய்க்குமா\nஅந்த இலைக்கு ஆகுமென்றும் கொள்வோம்.\nPosted in அயல் இலக்கியம், இலக்கியம், கடந்து சென்ற கவிதை, கவிதை, மலையாளம், மொழிபெயர்ப்பு\t| 6 பின்னூட்டங்கள்\nஎளிமை – மலையாள கவிதை\nநான் இங்கு இருந்ததை கூற\n– பி. பி. இராமசந்திரன்\nPosted in அயல் இலக்கியம், இலக்கியம், கடந்து சென்ற கவிதை, கவிதை, மலையாளம், மொழிபெயர்ப்பு\t| 18 பின்னூட்டங்கள்\nராஜமார்த்தாண்டன் தொகுத்த “கொங்குதேர் வாழ்க்கை” என்ற நூல் நவீன தமிழ் கவிதையின் ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை அளிக்கிறது எனலாம். தமிழின் முக்கியமான கவிஞர்கள் (பிரம்மராஜன் நீங்கலாக) 94 பேரின் சில கவிதைகளை உள்ளடக்கிய பெரும் தொகுதி இது. நா. பிச்சமூர்த்தி, ப்ரமிள், சு. வில்வரத்தினம் போன்ற பரிச்சயமான பெயர்களூக்கிடையே, அறிமுகமில்லாத சில பெயர்களும் கண்ணில் பட்டன. அதில் ஒன்று பிரதீபன் (பக்கம் 160). இந்நூலின் வெளியே பிரதீபனின் பெயரை கேள்விப்பட்டதில்லை. நூலின் பின்குறிப்பு தரும் தகவல்கள் மிக சொற்பமே.\n(1952) தூத்துக்குடியில் வங்கி அலுவலராக பணியாற்றுகிறார்.\nநானா உன் எதிரி (1982), மொட்டை கோபுரம் (1989)\nதொகுப்பில் பிரதீபனின் 11 கவிதைகள் தரப்பட்டிருந்தன. இவரது கவிதைகளில் தெரிந்த கச்சிதமும் கவிதையினூடாக காணக்கிடைத்த ஆளுமையும் மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன. மாதிரிக்கு, நான் ரசித்த மூன்று கவிதைகளை இங்கு இடுகிறேன்.\nஇவரை பற்றிய தகவல்கள் யாருக்கேனும் தெரியுமா அந்த இரு கவிதை தொகுப்புகளும் எங்காவது கிடைக்குமா இப்போது\nPosted in இலக்கியம், கடந்து சென்ற கவிதை, கவிதை\t| 7 பின்னூட்டங்கள்\nகவிதை – ரோபர்டோ யூரோஸ்\nஒவ்வொரு சொல்லும் ஒரு சந்தேகம்,\nஒவ்வொரு மௌனமும் இன்னொரு சந்தேகம்.\nஎல்லா உறங்குதலும் ஒரு மூழ்குதல்,\nஎல்லா விழிப்பும் இன்னொரு மூழ்குதல்.\nஎல்லா உயிர்த்தலும் மறைதலின் ஓர் உரு,\nஎல்லா மரணமும் இன்னொரு உரு.\nநமை பாழ்வெளியில் ஓர் குறியாக இருக்கச் செய்கின்றது.\n– ரோபர்டோ யூரோஸ் (Eleventh Vertical Poetry தொகுப்பிலிருந்து)\nPosted in அயல் இலக்கியம், இலக்கியம், கடந்து சென்ற கவிதை, கவிதை, மொழிபெயர்ப்பு\t| 6 பின்னூட்டங்கள்\nஅசாயலை அடைந்த பிள்ளையார் ;)\n(கவிதைக்கு மாடலாய் நிற்பது என் மனைவி நேற்று விநாயகர் சதுர்த்திக்கு வடித்த மஞ்���ள் பிள்ளையார். பிள்ளையார் பிடிக்கப்போய் பிள்ளையாராகவே வந்திருக்கிறது. 🙂 அருகில் நிற்கும் எலியை எலி என்று கணித்து விட்டீர்கள் எனில், உங்கள் அவதானிப்பு மிக நுட்பமானது என்பதை ஒத்துக்கொள்கிறேன். 😉 )\nPosted in கவிதை, பொது\t| 10 பின்னூட்டங்கள்\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/page/3/", "date_download": "2018-06-24T11:11:12Z", "digest": "sha1:6R5PCMPG57GICMYR3PZ4VNKKZ6OCMVMW", "length": 3951, "nlines": 92, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Ayakudi - Page 3 of 73 - TNPSC Online Exams, General Tamil, Science, History, Aptitude, Maths, Model Questions", "raw_content": "\n இந்திய பாராளுமன்றம் இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியில் அமைந்தது பாராளுமன்றத்தின் எந்தவொரு …\nCurrent Affairs Tamil 15 June 2018 Current Affairs Tamil 15 June 2018 ஆயுஷ்மன் பாரத் – என்.எச்.பி மிஷன் செயல்படுத்துவதில் எத்தனை மாநிலங்கள் …\nCurrent Affairs Ayakudi Current Affairs Ayakudi நடப்பு நிகழ்வுகள் • . சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ள நாள் ஜனவரி 1, …\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நமது ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் நடைபெற்ற …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://duraiarasan.blogspot.com/2013_01_13_archive.html", "date_download": "2018-06-24T10:57:14Z", "digest": "sha1:YCOFVZV6WGMASICTAX2VK3OXYBKLEAUL", "length": 8549, "nlines": 191, "source_domain": "duraiarasan.blogspot.com", "title": "முனைவர் க.துரையரசன்: Jan 13, 2013", "raw_content": "\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்பொழுதும் தமிழ்\nஞாயிறு, 13 ஜனவரி, 2013\nதேசியக் கருத்தரங்கம்நிறைவு விழாக் காட்சிகள்\nநிறைவு விழாவில் முனைவர் க.இராமசாமி\nபங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குகிறார் முனைவர் க.இரிமசாமி, அருகில் கல்லூரி முதல்வர் (பொ.) முனைவர் ஜெ.கோவிந்ததாஸ்\nநிறைவு விழாவில் கருத்தரங்க அறிக்கை அளிக்கிறேன்\nநிறைவு விழா நன்றியில் முனைவர் சா.இரமேஷ்\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் பிற்பகல் 10:55 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப��புகள்\nதலைமை உரையில் முதல்வர் (பொ.) முனைவர் ஜெ.கோவிந்ததாஸ்\nதொடக்க உரை - முனைவர் இ.சுந்தரமூர்த்தி, முன்னைத் துணைவேந்தர்\nஅறிமுக உரை - கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.துரையரசன்\nகோலத்தால் அழகுபடுத்திய மாணவ மாணவியர்\nதொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் தொடக்க விழா நிழற்படங்கள்\nகருத்தரங்கத்திற்கு வருகை புரிந்தோரை வரவேற்கும் கோலம்\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் முற்பகல் 11:17 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nதொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் என்னும் மையப் பொருண்மையில் மூன்று நாள் தேசியக் கருத்தரங்கம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறையில் 9, 10,11-1-2013 ஆகிய நாட்களில் நடைபெற்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னைத் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் முனைவர் க.இராமசாமி அவர்கள் கருத்தரங்க நிறைவுரை ஆற்றினார். இக்கருத்தரங்கில் 19 பேர் கருத்துரையாளர்களாகப் பங்கேற்று கட்டுரை வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். இது குறித்த நிழற்படங்கள் மற்றும் விரிவான செய்திகள் விரைவில் வெளியிடப்படும்.\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் முற்பகல் 9:50 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபல்கலைக்கழக நிதி நல்கைக் குழு\nதொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் தேசியக் கருத்தர...\nதலைமை உரையில் முதல்வர் (பொ.) முனைவர் ஜெ.கோவிந்ததாஸ...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/summery.php?cid=40", "date_download": "2018-06-24T10:38:05Z", "digest": "sha1:UZW4GHUV3IP2RUR2D4XHMCH23NHH5KEI", "length": 14316, "nlines": 89, "source_domain": "newtamils.com", "title": " newtamils.com", "raw_content": "\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nகீரிமலை மாரியம்மன் கோவில் தேர்த் திருவிா கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் பக்திமயமாக நடைபெற்றது.\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\nவ���லாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிக்கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015\nநல்லூர் ஆத்தியடி பிள்ளையார் கோவில்,பூங்காவன திருவிழா 16.04.2015 (புகைப்படங்கள்)\nநல்லூர் ஆத்தியடி பிள்ளையார் கோவில்,பூங்காவன திருவிழா 16.04.2015 (புகைப்படங்கள்)\nநல்லூர் ஆத்தியடி பிள்ளையார் கோவில்,சப்பற திருவிழா 13.04.2015 - யாழ்ப்பாணம்\nநல்லூர் ஆத்தியடி பிள்ளையார் கோவில்,சப்பற திருவிழா 13.04.2015 - யாழ்ப்பாணம்\nமானிப்பாய் மருதடி விநாயகர் தேர் உற்சவக் காட்சிகள் (புகைப்படங்கள்)\nஆயிரக்கணக்கான அடியவர்களுடன் மானிப்பாய் விநாயகர் மன்மத வருடத்தில் தேர் ஏறிவந்து அருள் புரியும் காட்சி\nநல்லுார்க் கந்தனின் மன்மத வருடப் பிறப்பு (2015) வெளிவீதியுலாக் காட்சிகள் (புகைப்படங்கள்)\nநல்லுார்க் கந்தனின் மன்மத வருடப் பிறப்பு (2015) வெளிவீதியுலாக் காட்சிகள் (புகைப்படங்கள்)\nகல்முனை ஸ்ரீ முத்துமாாியம்மன் ஆலய தீ மிதிப்பு (வீடியோ)\nகல்முனை ஸ்ரீ முத்துமாாியம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வருடாந்த உற்சவம் கடந்த மூன்றாம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய இறுதி பங்குனித் திங்கள் மஞ்சத் திருவிழா. (Photos)\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய இறுதி பங்குனித் திங்கள் மஞ்சத் திருவிழா. (Photos)\nபங்குனி உத்தரத்தில் நயினை நாகபூசணி அம்பாள் . வெளி வீதி வலம்வருகின்ற அருட்காட்சி (Photos)\nபங்குனி உத்தரத்தில் நயினை நாகபூசணி அம்பாள் . வெளி வீதி வலம்வருகின்ற அருட்காட்சி\nதிருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாக் காட்சிகள் (புகைப்படங்கள்)\nதிருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாக் காட்சிகள் (புகைப்படங்கள்)\nதிருக்கோணேஸ்வரப் பெருமானின் நகர்வலம் 28.03.2015 (புகைப்படங்கள்)\nதிருகோணமலை மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேஸ்வரப் பெருமானின் நகர்வலம் 28.03.2015 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.\nதிருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலையத்தின் கைலாய வாகன திருவிழா (புகைப்படங்கள்)\nஅருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலையத்தின் ஐந்தாம் நாள் சாயங்கால கைலாய வாகன திருவிழாவின் சில பதிப்புக்கள். நாள்: 29.03.2015\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் பெருமானின் திருக்குடமுழுக்கு கும்பாபிஷேக பெருவிழா (photos)\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் பெருமானின் திருக்குடமுழுக்கு கும்பாபிஷேக பெருவிழா 25.03.2015 புதன்கிழமை இடம்பெற்றது.\nதிருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய துவஜ ஆரோஹணம் (கொடியேற்றம்)(Photos)\nதிருகோணமலை ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய துவஜ ஆரோஹணம் (கொடியேற்றம்)...24.03.2015\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\n பல் வைத்தியருக்கு நடந்த கதி\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூடு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nயோனி பொருத்தம் தாம்பத்திய வாழ்விற்கு எவ்வளவு அவசியம்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1814093", "date_download": "2018-06-24T11:18:23Z", "digest": "sha1:PSRE2PDORGSLJORTSKGZC2AEALFCZUQX", "length": 17889, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "தினகரன் வழக்கில் மேல் முறையீடு| Dinamalar", "raw_content": "\nதினகரன் வழக்கில் மேல் முறையீடு\nசென்னை: தினகரன் மீதான அன்னிய செலவாணி மோசடி வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து அமலாக்க துறை மேல் முறையீடு செய்துள்ளது.\nதினகரன் மீது, ஜெ.ஜெ.,'டிவி'க்கு உபகரணங்கள் வாடகைக்கு வாங்கியது தொடர்பாக, அன்னிய செலாவணி மோசடி வழக்கை அமலாக்க துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது. இதை எதிர்த்து அமலாக்க துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதற்கான மனுவில், கடந்த 21 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தினகரனுக்கு பல அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு தடை விதித்தால், வழக்கு பின்னோக்கி போய்விடும் என்று கூறப்பட்டுள்ளது. மனுவின் மீதான உத்தரவை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nதினகரன் வழக்கில் மேல் முறையீடு\nRelated Tags தினகரன் அமலாக்க துறை அன்னிய செலவாணி மோசடி தடை சென்னை உயர்நீதிமன்றம்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகாஷ்மீரில் ராணுவத்தினருடன் மோதல்: 2 பயங்கரவாதிகள் ... ஜூன் 24,2018\nதமிழகத்தில் கவர்னரின் ஆய்வு தொடரும் ஜூன் 24,2018 6\nசவுதியில் கார் ஓட்டும் பெண்கள் ஜூன் 24,2018 3\nகோர்ட் முதல் பக்கம�� »\n» தினமலர் முதல் பக்கம்\nதடை விதித்த நீதிபதி எவ்வளவு பணம் வாங்கினார் தெரியவில்லையே\nதினகரன் வழக்கில் மேல் முறையீடு... மேல் முறையீடு என்றால் பணம் கொடுத்தல் என்று அர்த்தமா... \n21 ஆண்டுகள் தானே ஆகிறது. என்ன அவசரம். இன்னும் ஒரு 20 ஆண்டுகள் நடக்கட்டும். அவர் இறந்த பின். குற்றவாளி என்று அறிவித்து விட்டு தண்டனையையும் அபராதத்தையும் நிறுத்திவைத்து அவர் குடும்பம் அனுபவிக்க வழிவிடுங்கள். இந்திய நீதித்துறையை தான் தூக்கில் இடவேண்டும். இப்படி ஒரு வழக்கு நடப்பதற்கு பதில் நீதிமன்றங்களை மூடிவிடலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=529601", "date_download": "2018-06-24T11:18:27Z", "digest": "sha1:L4BAQET4ORZCXRZW5ZCWIRY4FCYQAAMR", "length": 8062, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நிதி மோசடி – குவாத்தமாலா ஜனாதிபதியிடம் விசாரணை", "raw_content": "\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nநிதி மோசடி – குவாத்தமாலா ஜனாதிபதியிடம் விசாரணை\nகுவாத்தமாலாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, தவறான முறையில் நிதி பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அனுமதியை, குவாத்தமாலா அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) வழங்கியுள்ளது.\n800,000 அமெரிக்க டொலர் நிதியை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை குவாத்தமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ் மறுத்துள்ளார்.\nஇதற்கிடையில், தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது, தவறான முறையில் நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் குவாத்தமாலா ஜனாதிபதியிடம் விசாரணை செய்வதற்கு கடந்த மாதம் முயன்றதாக குவாத்தமாலா சட்ட மா அதிபர் மற்றும் ஐ.நா. ஆதரவு பெற்ற ஊழலுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும், இவரை ஆட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் மத்திய அமெரிக்க நாடுகளுக்கான காங்கிரஸே இறுதியாக அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுவாத்தமாலாவின் முன்னாள் ஜனாதிபதியான ஓட்டோ பெரேஸ் பாரிய ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்பட்ட நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nஇதனை அடுத்து, புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், குவாத்தமாலாவில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் ஜிம்மி மொரலெஸ் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஹவாயில் அணுவாயுதத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலிச் சோதனை\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அறிவிக்கும் சாத்தியம்\nவடகொரியா மீதான ராணுவ நடவடிக்கை தவறு: ரஷ்யா எச்சரிக்கை\nஏவுகணைச் சோதனை: வடகொரிய மக்கள் வெற்றிக் கொண்டாட்டம்\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/02/part-6.html", "date_download": "2018-06-24T10:39:40Z", "digest": "sha1:44HA5V7EJLOZ3ZSNNHBLBUHWKOTTNUUA", "length": 9416, "nlines": 151, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 6", "raw_content": "\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 6\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nநீ தேடி போகும் போதை\nதேடி வரும் போதை கட்டன்\nபோது நீயும் அதே அளவு குடித்தால்\nநான் புல் தாண்டியும் அசால்டாக\nஉன் நம்பிக்கையில் நீ வெற்றி\nபெற்றால் அது தான் சாதனை..\nவாந்தி எடுக்காமல் இருக்க முடியும்...\nஅதற்கு நீ இரண்டு விஷயங்களை\n1. சரக்கடித்து விட்டு சூடாக\n2. பெண்களை பத்தி நினைக்க கூடாது...\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 6\nலூசுக் கிழவனின் லுச்சாதனங்கள் ..\nஜோக்கூ...Part 18 ( சரக்கு ஸ்பெஷல்.. 3 )\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 15\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 14\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 5\nகவுண்டமணியும்… கண்டமேனிக்கு காமெடி பண்ணும் கேவலனும...\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 4\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 3\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 4\nமாத்தி யோசி... Part 15\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 2\nகையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 4\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…\nமாத்தி யோசி... Part 14\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 13\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 3\nஊர்ல உலவிய கதையும்..திரும்பி வந்த ( நொந்த ) கதை...\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்..\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_11.html", "date_download": "2018-06-24T10:52:09Z", "digest": "sha1:CI26UYEKHBFWNCFB2JMYRSYUY245CNVK", "length": 50573, "nlines": 509, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: நட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nநட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்\nநட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்\nநானூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கடைசி 50 மீட்டர் ஓடும் பொழுது மனம் வெற்றிக் கோட்டை தொடு தொடு என கூவும் ஆனால் நம்மை யாரோ கட்டி பின்னால் இழுப்பது போன்று தோன்றும் கிட்டத்தட்ட அந்த நிலைதான் தற்போது, நீண்ட நாள் பிரியப் போகின்ற காதலியிடம் எல்லாவற்றையும் அப்போதே பேச துடிக்கும் காதலனைப்போல என்னென்னவோ பேச நினைத்தேன் இந்த நட்சத்திர வாரத்தில், இத்தனை நாள் அலுவகத்திலிருந்து சரியான நேரத்தில் வந்து கொண்டிருந்த நான் நட்சத்திர வாரத்தில் நிறைய வேலை வந்துவிட்டது, ஏற்கனவே சில பதிவுகள் எழுதி வைத்து பதிவிட்ட போதும் நான் பேச நினத்ததெல்லாம் பேச முடியவில்லை.\nஒரு முயற்சி ஒரு வேண்டுகோள் என்ற இந்த பதிவில் வட மாவட்ட மக்களின் வாழ்க்கை பற்றிய பதிவுக்காக எழுதிய இது கதையல்ல நிஜத்தை நட்சத்திர வாரத்திற்காக சுட்டுவிட்டேன், அதிகபட்சமாக நான் கண்ட வறுமையென்ன வென்றால் கல்லூரியில் படிக்கும் போது பைக் வாங்க ஆசைப்பட்டு முடியாமல் போனது, ஆனால் என்னை சுற்றியும் சமூகத்திலும் நடக்கும் விடயங்களை என்னால் பார்க்க முடிகின்றது, வற்றிய மார்பும், சதை இல்லாமல் தோல் மட்டுமே போர்த்திய தேகத்தையும் ஒடுக்கு விழுந்த கண்ணங்களோடு கடுமையாக வேலை செய்யும் மக்களை பார்க்கும் போது என் சுகமான வட்டத்தையும் தாண்டியுள்ள வாழ்க்கையையும் அதன் சோகத்தையும் வறுமையையும் சின்ன வயதிலிருந்தே என்னால் உணரமுடிந்தது.\nநிறைய படித்தும் நிறைய திறமை உழைப்பு இருந்தும் அவருடைய தொழில் வாழ்க்கையில் உச்சத்திற்கு போக வேண்டிய நம் தெருவிலிருக்கும் அண்ணன் ஒருவர் இன்றும் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்விற்கும் களப்பணியாற்றிக் கொண்டுள்ளார், அவர் எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தான் பெரியார், மார்க்ஸ்,லெனின்,ஸ்டாலினும் சானித்தாளில் அச்சடிக்கப்பட்டிருந்த கம்யூனிச சித்தாந்தங்களும் அந்த வயதில்(இந்த வயதிலும்) லேசாக புரிந்தும் புரியாமலும் இருந்தது, சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை தரம், அதற்கெல்லாம் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாத என் ஆற்றாமை சுய கோபம், இவர்களை இப்படியே வைத்திருக்க நினைக்கும் கூட்டமும் அதன் அபவாதங்களும் இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு வேளை என் எழுத்தில் தாணு குறிப்பிட்டது போன்ற பிண்ணனியாக ஒலிக்கும் கோபமாக தெரிகிறதோ என்னவோ\nஎழுத்தாளர் சிவசங்கரி ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார், 47 நாட்கள் நாவல் கதைகளம் ஒரு பிராமண குடும்பம், இந்த கதை களத்தை தேர்ந்தெடுத்ததன் காரணமாக அவர் குறிப்பிட்டது அவர் வாழ்ந்த சூழல் அது, எனவே எளிதாகவும் இயல்பாகவும் அந்த கதைகளன் எழுத வந்ததாகவும் இரண்டே மாதங்களில் முழுநாவலும் எழுதினாராம், குடியை மையமாக வைத்து எழுதப்பட்ட வேறு நாவலை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட காலம் எட்டு ஆண்டுகளாம், நாஞ்சில்நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் நாவலின் கதைகளம் நாஞ்சில் பூமி, அதை தங்கர்பச்சான் சொல்லமறந்தகதையாக எடுத்தபோது அதன் களம் வடமாவட்ட சூழல், இதைப்பற்றி கேள்வி எழுப்பியபோது தங்கர்பச்சான் சொன்னது நான் வாழ்ந்த சூழலைத்தான் இயல்பாக காண்பிக்க முடியும், ஒரு வேளை இதே காரணங்கள் தான் ஒரு இனத்தின் சாயல் என் எழுத்துகளில் தெரிய காரணமாக இருக்கலாம்.\nஇன்று நாம் இங்கு இணைந்திருப்பது தமிழால், தமிழ் என்பது வெறும் தொடர்பு சாதனமா, ஒரு நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் ஒரு நிகழ்ச்சியை தன் பேச்சில் குறிப்பிட்டார், மொரீஷியசில் சில ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டின் ரூபாய் நோட்டில் தமிழில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அரசாங்கத்தால் நீக்கப்பட்டது(அல்லது அதன் வரிசையில் கீழே தள்ளப்பட்டதா என தெரியவில்லை), அப்போது அங்கே தமிழர்கள் வீதியில் இறங்கி போராடினர், இரண்டு நாட்கள் மொரீஷியஸ் முழுதும் இயங்க முடியா நிலைக்கு சென்றுவிட்டது, பிறகு அரசாங்கம் மீண்டும் பழைய படியே ரூபாய் நோட்டில் தமிழ் இருக்கும் என்ற பின்பே போராட்டம் கைவிடப்பட்டது, இதில் என்ன ஆச்சரியம் இருக்கு என்கிறீர்களா, ஒரு நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் ஒரு நிகழ்ச்சியை தன் பேச்சில் குறிப்பிட்டார், மொரீஷியசில் சில ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டின் ரூபாய் நோட்டில் தமிழில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அரசாங்கத்தால் நீக்கப்பட்டது(அல்லது அதன் வரிசையில் கீழே தள்ளப்பட்டதா என தெரியவில்லை), அப்போது அங்கே தமிழர்கள் வீதியில் இறங்கி போராடினர், இரண்டு நாட்கள் மொரீஷியஸ் முழுதும் இயங்க முடியா நிலைக்கு சென்றுவிட்டது, பிறகு அரசாங்கம் மீண்டும் பழைய படியே ரூபாய் நோட்டில் தமிழ் இருக்கும் என்ற பின்பே போராட்டம் கைவிடப்பட்டது, இதில் என்ன ஆச்சரியம் இருக்கு என்கிறீர்களா அந்த மொரீஷியஸ் தமிழர்களுக்கு தமிழ் எழுத பேச தெரியாது, அந்த ரூபாய் நோட்டில் தமிழால் எழுதப்பட்டது என்ன என்று கூட தெரியாது, அவர்கள் எந்த அமைப்பினாலும் இணைக்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் அந்த ரூபாய் நோட்டில் இருக்கும் தமிழ்தான் தங்கள் அடையாளமாக அவர்கள் நினைத்ததால், அந்த அடையாளத்தை, அங்கீகாரத்தை இழக்க விரும்பாததால் யாரும் தூண்டாமலே தானாகவே அந்த தமிழர்கள் சாலையில் இறங்கினர்.\nஇராணி வழக்குரைஞர் மு.திருச்செல்வம் அவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காவும் நடத்திய சட்ட போராட்டங்கள், வாதங்களை 'ஈழத்தமிழர் இறைமை' என்ற பெயரில் தமிழில்மொழி பெயர்த்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நூலில் மிகத்தெளிவாக தமிழினத்தை ஆதிக்கம் செய்ய, அடிமைபடுத்த எவ்வாறு முதலில் தமிழ் மொழியின் மீது சட்டங்களை திருத்தி தாக்குதல் நடத்தியதையும் அதைத் தொடர்ந்த தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக மேற்கொண்ட சட்டதிருத்த நடவடிக்கைகள் எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன, தமிழ் ஒரு தொடர்பு மொழி மட்டும் தானே என்று புலம்புபவர்கள் முடிந்தால் அதை படித்து பாருங்கள், நல்ல வேளை அண்ணா, கலைஞரினால் இன்று இப்படி இந்தி மேலாதிக்கத்தை பற்றி எழுத வேண்டிய நம் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.\nஒரு இனத்தை ஆக்கிரமிக்க, அவர்களின் அங்கீகாரத்தை, சுயத்தை அழிக்க முதலில் நடத்தப்படும் தாக்குதல் அவர்களின் மொழியின் மீது தான் என்பது உலகெங்கும் நிரூபிக்கப்பட்ட ஒன்று, தம் மொழியை இழப்பபவன் தன் அடையாளத்தை, தன் சுயத்தை இழக்கின்றான், தமிழ் வெறும் தொடர்பு மொழி மட்டும் தான் என விமர்சிப்பதையும் கூட தமிழ் வலைப்பதிவுகளில் தான் செய்கின்றனர், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குள் இருக்கும் தமிழ் ஆர்வம் தான் அவர்களை தமிழ் வலைப்பதிவு ஆரம்பிக்க வைத்துள்ளது, அந்த வலைப்பதிவை தமிழ் ஆர்வலர்கள் உருவாக்கிய தமிழ்மணத்தில் இணைக்க வைத்ததும் அவர்களுக்குள்ளேயே உள்ள தமிழ் ஆர்வம் தான், உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அரசியலுக்காக உங்களுக்கு யாரையாவது எதிர்க்க வேண்டுமெனில் தயவு செய்து தமிழையும் தமிழ் உணர்வையும் பயன்படுத்தி அங்கதம் செய்யாதீர்கள்.\nநட்சத்திர வாரத்தில் பேச முடியத பலதையும் வரும் காலங்களில் பேசலாம்... நான் வால் நட்சத்திரமோ, எரிநட்சத்திரமோ, அல்லது ஒன்றுமேயில்லையென்றாலும் இந்த நட்சத்திர வாரத்தினால் கூடுதல் கவனிப்பு கிடைத்துள்ளது.\nசரிங்க போயிட்டு வரேன், பதிவுகளை படித்த, கருத்துகளை பறிமாறி கொண்ட, என்னையும் நட்சத்திரமாக்கிய, எனக்கும் தளம் அமைத்து கொடுத்த தமிழ் மணங்களுக்கும் என் சில பதிவுகளை பதிக்கும் முன்பே படித்து பார்த்து மெருகூட்டிய நண்பருக்கும் நன்றி நன்றி நன்றி\nபதிவுகளை வாசித்திருந்தாலும் எதிலும் பின்னூட்டமிடவில்லை. அதற்குக் காரணமும் இருக்கிறது.\nவிடைபெறும் பதிவில் தமிழ்பற்றி சிறிது சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். நன்று.\nஇது பற்றி நிறையக் கதைக்கலாம். ஈழப்போராட்டத்துக்கான காரணிகளில் மொழியின் பங்களிப்புத்தான் முதன்மையானது.\nகுழலி, சிறப்பாக ஜொலித்தீர்கள். இந்த வாரம் உங்கள் கட்டுரைகள் அனைத்துமே சுவையாகவும் சாரம் மிகுந்ததாகவும் இருந்தன.\nஉங்க பதிவுகளுக்கு மறுமொழி ஏதும் தரலையின்னாலும், ஆர்வமாப் படிச்சுட்டுத்தான் வந்தேன். பிரதேசம், மொழி அடையாளங்களை எளிதிலே தொலைத்து விடமுடியாது. அந்த மாதிரி அடையாளங்கள் எழுத்திலே தென்படுகிறது என்பதற்காக குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அடையாளங்களை மட்டுமே முன்னிறுத்தி வைக்கப்படுகிற விமர்சனங்களை ( நேர்மறை/எதிர்மறை ) கண்டுகொள்ளாமல் விடுகிற பக்குவம் உங்களுக்குத் தேவைப்படுகிற நேரம் இது. எது எப்படியாக இருந்தாலும், உங்க வயசுக்கு, இந்த மாதிரி சிந்திப்பதும், எழுதுவதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.\nபிரகாஷ் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். வாழ்த்துக்கள் குழலி.\nநல்ல பதிவுகள். உங்களின் தொடரையும் எதிர்பார்க்கிறேன். சில கிராமப்புற செய்கைகள் நான் பத்திரிக்கைகளில் படித்ததோடு சரி, நேரடி அனுபவம் இல்லை. உங்கள் பதிவுகள் அவற்றை தெரிய வைக்கின்றன.\nகுழலி, எல்லாரும் சொன்னதை நானும் வழி மொழிகிறேன். உங்கள் முயற்சிகள் ஈடேர வாழ்த்துகிறேன். நீங்கள் செய்வதாய்\nசொன்ன வேலையை சீக்கிரம் ஆரம்பியுங்கள்.\nசரியாகச் சொன்னீர்கள்,தமிழ் ஒரு தொடர்பு ��ொழி மட்டுமல்ல ,அதையும் தாண்டியது,உணர்வுகளின் வெளிப்பாட்டினை தான் பழகி வந்த சூழத்தின் வாயிலாய் தெரிவிப்பது என்பது இயற்கையின் நியதியே, இதில் சங்கோஜம் கொள்ளத் தேவையில்லை. நட்சத்திர வார முடிவில் முத்தாய்ப்பாய் தமிழ் முத்தென முடிவுரை கூறினாலும், தொடர்க உம் வழி எழுத்துக்கள், வாழ்க தமிழ், வளர்க தமிழ்\nநம் எழுத்தை தொடர்ந்து படிப்பவர்களின் ஒரு good will பின்னூட்டத்திற்கு பொதுவான ஒரு சிறு விளக்கம் அளிக்க விரும்பினேன்.... அவ்வளவே.\nநன்றி குழலி அருமையான நட்சத்திர வாரத்துக்கு.\nஆமா ஏன் இத்தனை தடவை போய்வருகிறேன்.தமிழ்மணத்துல இருப்பீங்க.எழுதுவீங்க தானே.\nஆனா பாருங்க குழலி நட்சத்திரமா எழுதுறப்ப பதிவுகளும் சேர்ந்து ஜொலிக்குதுங்க.\nநல்ல சிறப்பான வாரமாக இருந்தது.\nவாழ்த்துகள் குழலி. தொடர்ந்து இதே ஆர்வத்துடன் இயங்குங்கள்\nஉங்கள் பதிவுகளை முழுமையாகவும், தொடர்ச்சியாகவும் படிக்காவிட்டாலும், சில பதிவுகளுடன் கருத்தொற்றுமை இல்லாவிட்டாலும் எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் சொல்லும் விதம். உங்களை இகழ்ச்சியாகத் தூற்றுபவர்களைக் கூட பதிலுக்குத் தூற்றாமல், பக்குவமாக உங்கள் கருத்தை எடுத்துச் சொல்வதில் கவனமாக இருக்கிறீர்கள்.\nஉங்களின் இப்படிப்பட்ட பதிவுகளைப் பற்றியும், உங்களையும் ஒருவித இகழ்ச்சிப் பார்வையுடன் எள்ளி நகையாடும் செயலை முகவரியில்லாத அனாமத்து முகமூடிகள் செய்த போதெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் நான் பெரிதும் மதிக்கிற நண்பர் கூட உங்கள் பதிவுகளையும், அவற்றை வரவேற்றவர்களையும் இகழ்ச்சியாகப் பேசியது எனக்கு நெருடலாக இருந்தது. அதனால் உங்களுடைய பதிவுகளுக்கு என்னுடைய வரவேற்பையும், நன்றியையும் ஒரு அடையாளமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.\nசில காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக எந்தப் பதிவிலும் பின்னூட்டம் இடக்கூடாது என்று எண்ணி இருந்து வருகிறேன். விதிவிலக்காக அந்தக் கட்டுப்பாட்டை மீறி இங்கு மட்டும் பின்னூட்டம் செய்கிறேன்.\nஉங்கள் பதிவுகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்\nநன்றி - சொ. சங்கரபாண்டி\nஒவ்வாக் கருத்துக்கள் சிலபல இருந்தாலும், உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வந்தேன்.\nஅடையாளங்களை மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது.\nஅது பற்றிய விமரிசனங்களும் தவிர்க்க முடியாத ஒன்றுதான்\nநம்மை எல்லாம் இணைப்பது தமிழ் மட்டுமே.\nஅந்த உணர்வினைப் புரிந்து செயல் படுவீர்கள், இனி, என நபுகிறேன்.\nபொறுமை காத்து, புது வழி புகுந்து, திறந்த மனத்துடன் மேன்மேலும் கருத்துச் சிறக்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் குழலி. பதிவுகளுக்குப் பின்னூட்டமுடியாவிட்டாலும்,உங்கள் பதிவுகளனைத்தையும் படித்தேன். சிறப்பானதொரு வாரத்தைக் கொடுத்தமைக்கு நன்றிகள்.\n\"அந்த உணர்வினைப் புரிந்து செயல் படுவீர்கள், இனி, என நம்புகிறேன்.\"\nஉங்களிடம் உள்ள தனித்தன்மையே எதிர்க் கேள்வி கேட்பவர்களுக்கும் விளக்கமாக பொறுமையாக பதில் அளிக்கிறீர்களே.. அந்த தனிக் குனம்தான். இந்த ஒருவாரமும் சிறப்பாகச் சென்றது என்று சொன்னால் அது மிகையல்ல.\nஉங்கள் சில கருத்துக்களோடு எனக்கு முழு உடன்பாடு இல்லாதிருக்கலாம் .ஆனால் உங்களின் அடிநாதமாக இருக்கும் சமூக கடைநிலை மக்கள் குறித்த அக்கரைக்கு என் வணக்கங்கள் .நீங்கள் அறிவு ஜீவிகளுக்குரிய மேல்த்தட்டு பார்வை இல்லாது இருக்கலாம் .ஆனால் இந்த கருத்து தளத்தில் பல பேர் இது வரை அறிந்திராத அடி மக்களின் வாழ்க்கையின் எதார்த்தங்களையும் அவர்கள் எழுச்சியின் வேகம் அறிவுஜீவிகள் எதிர்பார்க்கும் சங்கர் பட கனவு வேகத்தில் இல்லாமல் இருப்பதற்கு உரிய சில காரணங்களையாவது பலருக்கு புரிய அல்லது புரிய ஆரம்பிக்க வைத்துள்ளீர்கள் .அதற்கு ஒரு கிராமத்தான் என் சார்பில் நன்றியும் பாராட்டுக்களும்.\nவாரம் முழுதும் படித்தாலும் பின்னூட்டமிட(முடிய)வில்லை...\nஎல்லாவற்றுக்கும் சேர்த்து இப்பொழுது வாழ்த்துகிறேன்.........\nவாழ்த்துகள் குழலி. தமிழ் என்ற ஒன்றுதான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கின்றது. மொழி வெறும் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல. அப்படியிருந்தால் சைகையே போதுமே\nமொழி உணர்வோடு உயிரோடு ஒன்றிவிடக்கூடியது. அதே நேரத்தில் பற்று வெறியாகி விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nதமிழர் அற்றவர்களிடம் மட்டும் வேறு மொழியைப் பயன்படுத்தி நமது வேலைகளுக்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தலாம். அது பலன் தரும்.\nகுழலி, ஒரு தமிழராக பேசுவதற்கு மட்டுமன்றி தமிழை வேறெதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று நினைத்துப் பார்த்தீர்களா\nதமிழ் உணர்வு என்பது., தூண்டிவிட்டு வரவேண்டும் என்பதே வெட்கக்கேடானது. நட்சத்திரத்தில் என்னைக் கவர்ந்த ஒன்று., அனைவரையும் நிறைவு படுத்தும் நோக்குடன் உங்கள் அடையாளம் தொலைத்து எழுதாமல்., 'கதையல்ல நிஜ'த்தை எழுதியிருக்கிறீர்கள். 'வரலாற்றில் மறைக்கப் பட்ட பேரரசனும்' அப்படித்தான் நீங்கள் சமாளித்தாலும் கூட. நம் மண்., நாம் எங்கு சென்றாலும் அதன் மணம் கூட வரும்., அதன் அழகு மட்டுமல்ல அவலமும், அழுகையும், அழுக்கும் கூட நமக்கூரித்தானது. இதை வெளிச் சொல்ல யாருக்கு பயப்பட வேண்டும்., ஏன் தயங்க வேண்டும்., ஏன் தயங்க வேண்டும். மனித தலைகளின் மீது நடந்து தனது இருப்பைச் சொல்லுகின்ற வர்க்கங்கள் தயங்குவதில்லை எதற்கும். மனித தலைகளின் மீது நடந்து தனது இருப்பைச் சொல்லுகின்ற வர்க்கங்கள் தயங்குவதில்லை எதற்கும். தயக்கமும்., இதைச் சொன்னால் அது அப்படியாகிவிடுமோ என்ற மயக்கமும்., மடங்கி வாழும் நம்மவனை தூக்கிவிடும் நிலையுலுள்ள நமக்கு தேவையில்லாதவை. இங்கு பலபேர் நம்புவது அரசியல்வாதியின் பின்னால் செல்லாமல்., உங்களைப் போன்றவர்களே மாறுதலுக்கு முன் நிற்கலாமே என்பது., உங்கள் நம்பிக்கை அங்கிருந்து வளர்ந்த ஒருவர் அதிகாரத்தில் இருந்தால் எல்லாம் மாறிவிடும் என்பது. எந்த சமுதாய நோக்கமுமில்லாது., ஊர் ஊருக்கு ஒவ்வொரு பத்தடிக்கு ஒருமுறை., இரவோடு இரவாக டிஜிட்டல் போர்டு வைத்து மாநாடு நடத்தும்., மாவட்ட செயலாளரக வேண்டுமென்றால் 10 லட்சம் கட்டணம் வாங்கிக்கொண்டு பத்திரிக்கைகளில் சொந்தப் பணத்தில் கட்சி நடத்துகிறேன் எனப் பொய்யுரைக்கும் நடிகனை ஆதரிக்க ஆயிரம் பேர் இங்குண்டு. சொல்லுவதை கடுமையாக 'பன்ச்' வைத்து படத்தில் சொன்னால் கை தட்டி ரசிக்கும் சமூகம்., உண்மையில் சொன்னால் வன்முறை என்கிறது. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. ஆகவே, நம் நம்பிக்கைகளை தெளிவாக எழுதுவோம்., எது வரினும். நன்றி.\nஉங்கள் நட்சத்திர வாரம் அருமையாக இருந்தது. பல விடயங்கள் தெரிந்துகொண்டேன். தமிழன் என்ற அடையாளைத்தை (அப்படி ஒன்று வேண்டுமா என்று கேட்பவர்கள் பெருக:( பல வழிகளிலும் தொலைத்துவருகிறோம்... மொழியாவது இருக்கட்டும் என்ற என்னுடைய எண்ணம் உங்களின் இந்தப்பதிவிலும் இருப்பதால், பாராட்டுக்கள்.\nநன்றி. ஷிஷெ நி... டெரிமா கசிய்.\n நன்றாக எழுதியிருந்தீர்கள். இத்தனை நாட்களாக உங்கள் பதிவைப் படிக்காமல் இருந்தேனே என்று வருத்தப்படுகிறேன்.\nநட்சத்திரமாக உங்களைத் தேர��ந்தெடுத்தவர்களுக்கு என்னுடைய நன்றி\nகடந்த வாரமும் ஜோ அவர்களின் பதிவை முதன்முறையாகக் கண்டேன்.\nஅருமையாக எழுதுபவர்கள் பலரின் பதிவுகள் கவனத்தை ஈர்க்காமற்செல்வது வருந்தத் தக்க விஷயம்.\n//அடையாளங்களை மட்டுமே முன்னிறுத்தி வைக்கப்படும்விமர்சனங்கலைக் கண்டுகொள்ளாமல் விடும் பக்குவம் உங்களுக்கு தேவைப்படுகிற நேரம் இது// ப்ரகாஷின் விளக்கம்தான் என் கருத்தின் மூலமும் கூட.. சிறுமை கண்டு பொங்கும் கோபம் கண்டிப்பாக வேண்டும், ஆனால் சின்னச் சின்ன வெளிப்பாடுகளால் அவை வீணாக்கப்படக் கூடாது என்பதுதான் என் கருத்து.\nஇந்த வாரம் முழுவதுமே உங்கள் பதிவுகள் மனதை ஓரளவு கனமாக்கிவிட்டது. ஒரு சினிமா பார்த்தால் அதன் தாக்கம் சில நாட்களாவது மனதில் இருக்கவேண்டும் என்பது என் ஆசை. அத்தைகைய தாக்கம் உங்கள் எழுத்துக்கள் கொடுத்தது என்பதும் உண்மை. வாழ்த்துக்கள்.\nபோய் 'சுருக்க' வாருங்கள்; எதிர்பார்ப்போடு காத்திருக்கி(றோம்)றேன்.\n//அந்த மொரீஷியஸ் தமிழர்களுக்கு தமிழ் எழுத பேச தெரியாது, அந்த ரூபாய் நோட்டில் தமிழால் எழுதப்பட்டது என்ன என்று கூட தெரியாது, //\nஎன்னதான் சொன்னாலும், தன் தாய்மொழியை, அது எந்த மொழியானாலும், எழுதப் படிக்கத் தெரியாததை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.\nநட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்\nநட்சத்திரம் - சமாஜ்வாடி கட்சியும் பாமகவும்\nநட்சத்திரம் - எது இன்று உன்னுடையதோ\nநட்சத்திரம் - செல்லம் ஐ லவ் யூ டா\nநட்சத்திரம் - இந்த பெற்றோர்கள் சிந்திப்பார்களா\nநட்சத்திரம் - லீ சியாங் லுங் வந்து வரவேற்பாரா\nநட்சத்திரம் - இது கதையல்ல நிஜம்\nநட்சத்திரம் - வரலாற்றில் மறைக்கப்பட்ட பேரரசன்\nநட்சத்திரம் - தமிழால் இணைந்தோம்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarlosai.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:30:32Z", "digest": "sha1:WNQ5UC7HWO3OBAJYNPTYEL2CDYGW3WET", "length": 15472, "nlines": 189, "source_domain": "lifestyle.yarlosai.com", "title": "சமையல் குறிப்புகள் Archives - Lifestyle News in Tamil Yarlosai", "raw_content": "\nநீண்டகால முதலீட்டை எவ்வளவு காலம் தொடாமல் இருப்பது\nசீப்பை இப்படி உபயோகித்தால் முடி கொட்டும்\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nகூந்தல் பிரச்சனைகளுக்கு வேப்பிலையை பயன்படுத்துவது எப்படி\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nநீர்ச்சத்து மிகுந்த பழ வகைகள்\nதோள்களுக்கு வலிமை தரும் ஏக பாத பிரசரணாசனம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தத்திற்கான காரணங்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\nவீட்டிலேயே செய்யலாம் சப்ஜா பலூடா\nகுழந்தைகளுக்கு பலூடா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சப்ஜா பலூடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் சப்ஜா விதை –…\nகாரசாரமான வாழைக்காய் மிளகு வறுவல்\nசாம்பார், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வாழைக்காய் மிளகு வறுவல். இன்று இந்த வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :…\nகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை பாஸ்தா\nகுழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான பாஸ்தாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாஸ்தா – 1…\nகுழந்தைகளுக்கு விருப்பமான மொறுமொறு சிக்கன்\nகுழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சிக்கனை வைத்து மொறுமொறு சிக்கன் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன்…\nசத்து நிறைந்த சிறுதானிய பாலக் அடை\nசிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிறுதானியங்கள், பாலக்கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : குதிரை வாலி, வரகரசி, தினை,…\nதித்திப்பான மாம்பழ அல்வா செய்வது எப்படி\nஇந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் –…\nசூப்பரான கீமா ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி\nகுழந்��ைகளுக்கு கீமா சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த கீமா சப்பாத்தியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :…\nசாதத்திற்கு அருமையான கோவக்காய் பொரியல்\nசாம்பார் சாதம், சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோவக்காய் பொரியல். இன்று இந்த பொரியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :…\nஇந்தியன் ஸ்டைல் பூண்டு வெஜ் நூடுல்ஸ்\nகுழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸை பலவாறு சமைக்கலாம். இன்று பூண்டு வெஜிடபிள் சேர்த்து சுவையான நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் – 1…\nமாம்பழ பாயாசம் செய்வது எப்படி\nஇந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் :…\nஉடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nவாரத்திற்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபடுவது நல்லது\nநீண்டகால முதலீட்டை எவ்வளவு காலம் தொடாமல் இருப்பது\nசீப்பை இப்படி உபயோகித்தால் முடி கொட்டும்\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nகூந்தல் பிரச்சனைகளுக்கு வேப்பிலையை பயன்படுத்துவது எப்படி\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nசீப்பை இப்படி உபயோகித்தால் முடி கொட்டும்\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nகூந்தல் பிரச்சனைகளுக்கு வேப்பிலையை பயன்படுத்துவது எப்படி\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nஉடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nவலிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம் யாழ் ஓசை அன்றாடம் செய்திகள், நாட்டு நடபுக்கள், செய்தி பார்வைகள், ஆவண தொகுப்புக்கள், வர்த்தகம், சினிமா, ஆன்மீகம் மற்றும் விளையாட்டு குறித்த பதிவுகளை காணலாம்.\nஉடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nவாரத்திற்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபடுவது நல்லது\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nநீண்டகால முதலீட்டை எவ்வளவு காலம் தொடாமல் இருப்பது\nகூந்தலுக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallsuvai.blogspot.com/2009_12_08_archive.html", "date_download": "2018-06-24T11:04:39Z", "digest": "sha1:H3A76ZFSUAXZTTIDJTL6KZS2PLJ5D5B2", "length": 4699, "nlines": 105, "source_domain": "pallsuvai.blogspot.com", "title": "Tuesday, December 08, 2009 | பல்சுவை", "raw_content": "\nஇந்திய மொழிகளில் குறுந்தகவல் (SMS)எழுதுதல் மற்றும் அனுப்புதல்\nஇது ஒரு கைபேசி மென்பொருள் பற்றிய தகவல். இம்மென்பொருளில் நீங்கள் பல்வேறு இந்திய மொழிகளான இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, வாங்க மொழி மற்றும் பஞ்சாபி மொழிகளில் குறுந்தகவல் செய்தி அனுப்பலாம். இதில் நீங்கள் வழக்கமான ஆங்கில மொழியை உங்கள் பிராந்திய மொழி உச்சரிப்பிலேயே தட்டச்சு செய்யலாம். உதாரணமாக நீங்கள் தகவலை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இந்தியில் அனுப்பலாம்.\nஇதற்காக நீங்கள் தட்டச்சு எதுவும் கற்றுக்கொள்ள தேவையில்லை. இச்சேவை தற்பொழுது இந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மொழிகளில் விரைவில் சேவையை விரிவாக்கப்படுமென கூறப்படுகிறது.\nஇது ஜாவா வசதியுள்ள கைபேசிகளில் மட்டுமே வேலைசெய்யும் அதாவது பெரும்பாலான நோக்கியா போன்களில் செயல்படும். இச்சேவை தற்பொழுது சோதனை பதிப்பாக மாதம் ரூ.149/- க்கு கிடைக்கிறது கிடைக்கிற���ு.\nஇதனை சோதித்து பார்க்க நீங்கள் Quillpad என தட்டச்சு செய்து அதனை 57333 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ponniratthumbigal.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-06-24T11:13:39Z", "digest": "sha1:M6S443TSBLQEUQDSEEUL6RGOKQA4QKKO", "length": 4872, "nlines": 84, "source_domain": "ponniratthumbigal.blogspot.com", "title": "பொன்நிறத் தும்பிகள் !!: கடைவிழி காட்டி நின்றாள்..!", "raw_content": "\nதுயில் தின்னும் கவிதைத் தும்பிகளின் சிறகு ஒடித்தே என் நடுநிசிகள் தீர்ந்து போகின்றன \nதீண்டலும் - தூண்டலும் (9)\nமுற்றம் மணம் நிறைக்கும் -\nஊமத்தம் பூ உதிரும் -\n குழல் சிந்தும் தேனோடு -\nமாமன் தேரோடும் வழி -\nஒற்றைப் பனைமரத்தின் இடை -\nமாமன் கண் முன்னே -\nநின் திமிர் மிஞ்சும் வெட்கம்,\nதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்\nஎந்த கவிதை என்று நாங்கள் இனங்கான முடியாது.அதனால்இப்படி தலைப்பிட்டு போடுங்கள் கவிதையை.\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nகன்னியாக்குமரி மாவட்டம் , India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016091244102.html", "date_download": "2018-06-24T10:38:16Z", "digest": "sha1:YU3L56ASZKANGUOWXQ557U43KFPHNDL6", "length": 13336, "nlines": 69, "source_domain": "tamilcinema.news", "title": "காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > காவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை\nகாவிரிப் பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக அறப்போராட்டம்: தமிழ் திரையுலகம் கூட்டறிக்கை\nசெப்டம்பர் 12th, 2016 | தமிழ் சினிமா, விசேட செய்தி\nகாவிரி பிரச்சினையில் முதலமைச்சருக்கு ஆதரவாக செயல்படப் போவதாக தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.\nஇந்நிலையில், தமிழ் திரையுலகை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட ���த்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து தமிழ் திரையுலகின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஅதில், கடந்த சில நாட்களாக காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்கு திறந்து விடப்பட்டிருப்பதை எதிர்த்து, கர்நாடக மாநிலத்தில் நடக்கின்ற வன்முறைகள் எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.\nநாம் எலோரும் பாரத நாட்டின் புதல்வர்கள். இந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடக்கும் சகோதரர்கள் என்ற கருத்துக்கு சேதம் விளைந்துவிட்டதே என்று வேதனையை அளிக்கின்றது.\nதமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டுமென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை உங்களின் சாதாரண மனிதர்கள் புரியாமல் எதிர்ப்பது வேதனையை தருகிறது. எங்களது முதலமைச்சர் கூடங்குளம், நெய்வேலி ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாட்டு மின்சாரத்தை கர்நாடகத்திற்கு தாராளமாக அளித்துக் கொண்டிருக்கிறார்.\nஎங்களது முதல்வர் நல்ல செயல்பாடுகளை முறையோடு செய்பவர். அவர் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 135 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு பாடுபட்டவர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசாணை புத்தகத்தில் பதிவு செய்ய வழிவகுத்தவர்.\nதமிழக மக்களை அன்போடு அரவணைத்து பாசத்தோடு வழிநடத்துபவர். அவர் வன்முறையை விரும்பாதவர். அதனால்தான் நாங்களும் வன்முறையை நம்பாமல் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது முதல்வரை சில கன்னட அமைப்புகளும், சில கன்னட திரையுலகினரும் அவமதிக்கும் வகையில் பேசியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.\nமுகப்புத்தகத்தில் ஒரு தமிழ் இளைஞன் தெரிவித்த கருத்துக்கு, அவரை 10-க்கும் மேற்பட்ட கன்னட இளைஞர்கள் தாக்குவதை வீடியோ காட்சியில் பதிவு செய்து அதை வெளியிடுவது நம் நல்லுறவுக்கும், நட்புறவுக்கும் உகந்தது இல்லை. எங்களது தமிழ் மக்கள் கர்நாடகத்தில் வாழ்கிறார்கள்.\nஅதைப்போலவே உங்களது கன்னட மக்களும் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இந்த சாமானிய மக்களின் வாழ்வாதாரங்கள் ஒரு சிலரின் வெறிச்செயல்களால் பாதிக்கப்படுவதை நாம் அனைவரும் பொறுப்புணர்வோடு ஒன்று சேர்ந்து வன்முறையை தடுக்க வேண்டும். எல்லோரும் பாதுகாப்புடன் வாழவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇன்றைய நிகழ்வு நாளைய சரித்தி��ம். வருங்காலத்தில் நம் சந்ததியினர் புரட்டிப் பார்க்கும்போது… தயவு செய்து இம்மாதிரியான கருப்புப் பக்கங்களை தவிர்ப்போம்… பேச்சுவார்த்தைகள் மூலம், சட்டத்தின் மூலமும், பிரச்சினைக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு பொன்னான பக்கங்களை விட்டுச் செல்வோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கலைப்புலி தாணு, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் விக்ரமன், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாசர், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் சிவா, மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் சார்பில் டைமண்ட் பாபு, விஜய் முரளி, கிளாமர் சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் – கங்கனா ரணாவத்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2447", "date_download": "2018-06-24T10:58:42Z", "digest": "sha1:UQ6MEA6HKIXAGG423RYQRUIFDJKBAAZC", "length": 9816, "nlines": 47, "source_domain": "tamilpakkam.com", "title": "வீட்டில் எந்தெந்த பொருட்களை எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும் என தெரியுமா? – TamilPakkam.com", "raw_content": "\nவீட்டில் எந்தெந்த பொருட்களை எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும் என தெரியுமா\nவாஸ்து என்பது அறிவியல் அடிப்படையிலானது. நிபுணர்கள் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைப்பது மனிதனின் வாழ்வை மேம்படுத்தும் என தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வாஸ்து அறிவுரையின் பின்னாலும் ஒரு அறிவியல் பூர்வமான உண்மை உள்ளது. நீங்கள் நம்பினாலும், நாம்பாவிட்டாலும் வாஸ்து சாஸ்திரம் அதன் பலன்களை நிச்சயம் வெளிப்படுத்தும். இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள சில சின்ன சின்ன மாற்றங்களை உங்களது வீட்டில் செய்வதன் மூலம் அமைதியான, சந்தோஷமான வாழ்க்கையை நீங்கள் பெற முடியும்.\nவிநாயகர் : வீட்டின் நுழைவாயில் சுவற்றில் எதுவுமே இல்லாமல் இருக்க கூடாது. அது தனிமையை உணர செய்யும். ஏதேனும் ஒரு சிலை அல்லது விநாயகர் படத்தை மாட்டி வைக்கலாம்.\nஹானுமான் : உங்களது வீடு அல்லது கட்டிடம் தவறான திசையில் கட்டப்பட்டிருந்தால், வீட்டில் பஞ்சமுகி ஹானுமான் புகைப்படத்தை வைக்கலாம்.\nதியானம் : வட கிழக்கு திசையை நோக்கி தியானம் செய்வது சிறந்தது. இந்த திசை நோக்கி தியானம் செய்வதால் தெய்வீக எண்ணங்கள் மேம்படும்.\nசாலையின் புகைப்படம் : நல்ல பார்வை மற்றும் திட்டமிட்டு செயல்படும் திறன் மேம்பட, நீளமான சாலை இருப்பது போன்ற புகைப்படத்தை வடமேற்கு திசையில் வைக்கலாம்.\nகுடும்ப புகைப்படங்கள் : உங்களது குடும்ப புகைப்படங்களை மஞ்சள் அல்லது தங்க நிற பிரேம் போட்டு தென் மேற்கு திசையில் வைக்கலாம். இது ஆரோக்கியமான உறவுகள் நீடிக்க உதவும்.\nசூரியன் உதயம் : சூரியன் உதயமாவது போன்று உள்ள புகைப்படம் அல்லது பெயிண்டிங்கை கிழக்கு பக்கமாக வைத்தால், சமூகத்துடன் ஆன உறவுகள் மேம்படும்.\nபடிக்கும் மேஜை : குழந்தைகள் அமர்ந்து படிக்கும் மேஜையை கிழக்கு பார்த்தது போல வைப்பதால், குழந்தைகளின் கல்வியில் வளர்ச்சி அதிகரிக்கும்.\nகதவு, ஜன்னல்கள் : வீட்டில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்களில் இருக்க வேண்டும்.\nகுதிரை : குதிரை ஓடுவது போன்ற புகைப்படத்தை தெற்கு பக்கமாக வைப்பது வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சியை தக்க வைக்க உதவும்.\nம���த்தை : கணவன் மனைவி இருவரும் ஒரே மெத்தையை தான் பயன்படுத்த வேண்டும். மனைவி கணவனுக்கு இடதுபுறமாக தான் படுத்து உறங்க வேண்டும்.\nதேவையில்லாத பொருட்கள் : தேவையில்லாத பொருட்களை வீட்டில் வைத்திருக்க கூடாது. முக்கியமாக கட்டிலின் அடிப்பகுதியில் தேவையற்ற கனமான பொருட்களை போட்டு வைக்க கூடாது. இது பழைய தேவையற்ற நினைவுகளை நியாபகப்படுத்தும்.\nபடுக்கை : படுக்கை அறை இருள் சூழ்ந்திருக்க கூடாது. படுக்கை அறைக்கு எப்போதுமே லைட்டான வண்ணங்களில் தான் பெயிண்ட் பூச வேண்டும். லைட் கலர்கள் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும்.\nமெழுகுவர்த்தி : படுக்கை அறையில் மெழுகுவர்த்தி மற்றும் இயற்கை தாவரங்களை வைப்பதன் மூலம் எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து விடுபடமுடியும்.\nசமையலறை : சமையலறை வீட்டின் முக்கியமான பகுதியாகும். இது உறவுகளை குறிக்கிறது. கேஸ் மற்றும் பாத்திரம் கழுவும் சிங்க்கிற்கும் இடையே போதுமான அளவு இடைவெளி விட வேண்டியது அவசியம்.\nபடுக்கை அறை : படுக்கை அறை தென்-மேற்காக இருந்தால் உறவு மேம்படும். மகிழ்ச்சி போங்கும்.\nமீன் தொட்டி : மீன் தொட்டியை உங்களது வீட்டின் வட கிழக்கு திசையில் வைத்தால், எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் விலகும்.\nசெடிகள் : பசுமையான செடிகளை கிழக்கு பக்கம் பார்த்து வைப்பதால், உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும்.\nபாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்\nபல நோய்களை தீர்க்கும் திராட்சைப் பழத்தை எப்போது சாப்பிட வேண்டும் என்று தெரியுமா\nநல்ல கணவன் கிடைக்க ஆடி வெள்ளிக்கிழமை விரதம்\nசர்வ கிரஹ தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nதோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவது நல்லதா\nநீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஆடி மாதத்தில் பிறந்தவரா நீங்கள் உங்களது குணாதிசயங்கள் எப்படி இருக்கும்\nசெவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பணம் கொடுக்கக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?id=1", "date_download": "2018-06-24T11:13:47Z", "digest": "sha1:SZR4CUGAE5N3XZMYCZV2XKXDMTC6CVNL", "length": 5225, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nசிவகாசியில் விஷம்கலந்த மதுவைகுடித்து 3 பேர் பலி : 7 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி\nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nயோகா செய்ய விரும்புகிறவர்கள் கவனத்துக்கு...\nபதஞ்சலி முனிவர் முதல் பறக்கும் யோகா வரை\nசிறந்த மருத்துவர்களை உருவாக்குவது அரசின் கடமை\nசேராமல் போனால் வாழாமல் போவேன்...\nஇந்தியாவுக்கு வந்தாச்சு EYE GUIDE\nஇயற்கையோடு வாழ முற்பட்ட பலர் ஏன் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்\nபரவ வேண்டியது விழிப்புணர்வுதான்...பதற்றம் அல்ல\nஉடல் சக்தியைப் பறிக்கும் தாலசீமியா நோய்\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-06-24T10:39:35Z", "digest": "sha1:7V7WONJ2CXICXLUK34GHGMZIG53S2GOE", "length": 5926, "nlines": 156, "source_domain": "ezhillang.blog", "title": "பரிசோதனை – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nகடைசி கட்டம் – நிரல் உரைதல்\nவெளியீடு செய்யும் முன் ஒரு மென்பொருளில் சில வழிமுறைகளை பின்பற்றுவது பொறியியல் நடைமுறை.\nதனி பரிசோதனை (unit tests)\nகூட்டு பரிசோதனை (integration tests)\nபயனர் இடைமுகம் பரிசோதனை (user interface testing)\nஇவை எல்லாவற்றையும் செய்தால் ஒரு நல்ல மென்பொருளை தரமாக உருவாக்கலாம் என்பது கணினியியலில் நடைமுறை புரிதல்.\nபரிசோதனைகளில் ஏதேனும் ஒருசில பிழைகள் ���ண்டறிந்தால் அல்லது சில வழுக்களை கண்டறிந்தால் அவற்றை தீர்வு செய்தபின் தாமதாமாக வெளியீடு செய்வதும் நடைமுறை பழக்கம்.\nகடைசி கட்டம் என்பது மென்பொருள் வெளியீட்டில் (code freeze) என்ற கட்டத்தை கடந்த பின்பே ஒரு தைரியத்துடன் மென்பொருளை வெளியிடலாம். இதற்க்கு பல குழுக்கள், பொறியாளர்கள் சேர்ந்து உழைக்கவேண்டும். இப்படி குழுக்கள் கிடைக்காத திட்டங்கள் தொடர்-வெளியீடு (agile/நளினமுறை) என்ற படியாக நிரல்களை வெளியீடுக்கு தயார் செய்துகொள்வது சகஜம்.\nமென்பொருளில் பிழை/வழு இல்லாத மென்பொருள் என்பதே இல்லை. இதில் உள்ள பொறியியல் சிக்கல் (complexity) கையாள்வதற்கு ஒரு மனிதர் தேவை – இதனை முழுதுமே செயற்கை நுண்ணறிவால் (A.I.) தானியங்கி படுத்தமுடியுமா என்பது காலத்தால் மட்டுமே சொல்லக்கூடிய கேள்வி.\nமேலும் மென்பொருள் வெளியீட்டில் உள்ள கடைசி கட்ட, மென்பொருள் உரைதல் என்ற பொறியியல் நிலையை பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.\n17வது தமிழ் இணைய மாநாடு 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/sports_games/olympics/", "date_download": "2018-06-24T10:35:34Z", "digest": "sha1:W2GYX62NY5XA7ASZANPSJJXHMC6OQ4KX", "length": 11293, "nlines": 122, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "ஒலிம்பிக்ஸ் – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nபதக்க பட்டியல் காண இங்கே சொடுக்கவும் ….\nலண்டன் ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் இந்தியாவின் சுஷில்குமார்\nஅரை இறுதிக்குள் நுழைந்து மேரி கோம் அபாரம்- இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்,சாய்னா வெண்கலம்\nஇந்தியாவுக்கு முதல் பதக்கம்… துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்குக்கு வெண்கலம்\nலண்டன் – ஒலிம்பிக் :விஜேந்தர் சிங், சாய்னா,ஸ்வர்ன் சிங் முன்னேற்றம்\nகிழக்கு லண்டனிலுள்ள ஸ்ட்ராட்ஃபோர்ட் ஒலிம்பிக் பூங்காவிலுள்ள முக்கிய விளையாட்டு அரங்கில் தொடக்கவிழா போட்டிகள் இடம்பெற்றன.\nபிரிட்டனின் அமைதியான கிராமப்புற சூழலை காட்டும் காட்சிகளுடன் தொடங்கிய தொடக்கவிழா பின்னர் அதன் பல பரிமாணங்களின் வளர்ச்சியை காட்டியது.\nஉலகெங்கும் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தாக்கமும் தொடக்க விழாவில் இருந்தது. பிரிட்டிஷ் அரசி எலிசபெத் ஜேம்ஸ் பாண்டுடன் ஒரு ஹெலிகாப்டரில் பறந்து விளையாட்டு அரங்குக்கு வருவது போன்ற ���ாட்சி திரையிடப்பட்டது.\nஅந்த ஒளிகாட்சியில் ஹெலிகாப்டரிலிருந்து, பாராச்சூட் மூலம் அரசியும் ஜேம்ஸ் பாண்டுமாக நடித்த நடிகர்கள் அரங்கினுள் குதிப்பதை காட்டும் காட்சியை அடுத்து, எலிசபெத் அரசியும், இளவரசர் ஃபிலிப்பும் சிறப்பு நுழைவாயில் வழியாக அரங்குக்குள் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஒளி வெள்ளத்தில் முக்கிய விளையாட்டு அரங்கு\nஒலிம்பிக் விளையாட்டில் இன்னும் கிரிக்கெட் இடம்பெறாவிட்டாலும், பிரிட்டனின் பாரம்பரியத்தை காட்டும் ஒரு பகுதியாக, கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு ஆட ஆரம்பிக்கப்பட்ட கட்டத்தையும் வெளிக்காட்டும் வகையில் ஒரு சிறு பகுதியும் துவக்க விழாவில் இடம்பெற்றது.\nபிரபல நகைச்சுவை நடிகரான ரோவான் அட்கின்ஸன்(மிஸ்டர் பீன்), லண்டன் சிம்ஃபனி இசைக்குழுவுடன் பங்குபெறும் ஒரு அம்சமும் தொடக்க விழாவில் இருந்தது.\nதொடக்க விழாவின் முதல் பகுதியாக கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்ற பிறகு, பங்கேற்கும் நாட்டு அணிகள் அகர வரிசைப்படி அரங்கினுள் வந்தனர்.\nஒலிம்பிக் மரபின்படி, முதல் நாடாக கிரேக்கமும், கடைசியாக போட்டிகளை நடத்தும் பிரிட்டனும் தமது அணிகளுடன் அரங்கில் நுழைந்தனர்.\nசம்பிரதாய உரைகளுக்கு பிறகு, லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை எலிசபெத் அரசி முறைப்படி தொடங்கிவைத்தார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் (கால் லெட்டர் -2017)\nமாணவர்களிடம் மோசடி செய்த ரூ69 கோடியை தர பச்சமுத்து ஒப்புதல்…\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்\nசென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-2-new-teaser-is-out-053737.html", "date_download": "2018-06-24T11:17:41Z", "digest": "sha1:AEDFBYW2HAO3MXAHL7VMBD34RXCHB2KN", "length": 11252, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்... | Bigg Boss 2 new teaser is out - Tamil Filmibeat", "raw_content": "\n» பிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன- வீடியோ\nசென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து புதிய டீஸர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசனை போன்று இந்த சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார்.\nஇந்நிலையில் நிகழ்ச்சி குறித்த புதிய டீஸர் வெளியாகியுள்ளது.\nகடந்த சீசனை போன்றே இந்த சீசனிலும் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் 60 கேமராக்கள் வைத்து அவர்களை கண்காணிக்க உள்ளனர் என்று கமல் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.\nவீடியோவில் வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை இடித்துக் கொண்டு ஓட அனைவரும் அவரை கெட்டவர் என்று நினைக்க அவரோ ஒரு சிறுவன் காரில் அடிபடாமல் அவனை காப்பாற்ற அப்படி தலைதெறிக்க ஓடியுள்ளார்.\nஒரு ஆளை பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்று முடிவு செய்துவிடுவதா என்று கேட்கிறார் கமல். பிக் பாஸ் வீட்டிற்கு வருபவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை நாம் பார்ப்போம் என்கிறார் கமல்.\nடிஆர்பியை ஏற்ற வேண்டும் என்றே தங்களை கெட்டவர்கள் போன்று காட்டியதாக கடந்த சீசனில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலர் இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புக���ந்த ரியாஸகான் வாரிசு\nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரை சப்புன்னு அறைந்த பிக் பாஸ் 2 போட்டியாளர்\nபிக் பாஸ் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமா\nபிக் பாஸை பார்த்தால் பேயை பார்த்தது மாதிரி அலறும் பிந்து மாதவி: ஏன் என்னாச்சு\nபிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல்: அடேங்கப்பா, இது லிஸ்டிலேயே இல்லயே\nபிக் பாஸ் வீட்டில் இவரா என்று கூறி கமல் சிரித்தாரே, அது யார் தெரியுமா\nபிக் பாஸ் 2: 15 போட்டியாளர்களில் 8 பேர் யார் என்று கமலே சொல்லிட்டார்\nகடந்த சீசன் போல இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து சொல்லட்டுமா - கமல் கட்சி நடிகை\nஅந்த நடிகையின் கணவர் வந்தால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வர ரெடி: ராய் லட்சுமி\nபிக் பாஸ் அல்ல எனக்கு 'குட்டி பாஸ்' தான் முக்கியம்: கஸ்தூரி\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானா: இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகையுமா\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nதமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்: அதற்கான காரணத்தை மட்டும் கேட்டீங்க...\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallsuvai.blogspot.com/2010/02/3.html", "date_download": "2018-06-24T11:08:41Z", "digest": "sha1:PEOZWDO6THWEL6LWLCT6APNTGP7UK2FF", "length": 5584, "nlines": 109, "source_domain": "pallsuvai.blogspot.com", "title": "முதல்முறையாக 3டியில் விளையாட்டுப் போட்டி நேரடி ஒளிபரப்பு | பல்சுவை", "raw_content": "\nபாகிஸ்தானில் இருந்து செல்போனில் மிஸ்டுகால்\nமுதல்முறையாக 3டியில் விளையாட்டுப் போட்டி நேரடி ஒளி...\nமுதல்முறையாக 3டியில் விளையாட்டுப் போட்டி நேரடி ஒளிபரப்பு\nஉலகிலேயே முதல் முறையாக 3டி தொழில்நுட்பம் மூலம் கால்பந்து விளையாட்டு போட்டி லண்டனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nவிளையாட்டு அரங்கில் அமர்ந்து பார்ப்பதை விட 3டியில் பார்ப்பது மிகவும் 'த்ரில்லிங்'ஆகவும், தத்ரூபமாகவும் இருப்பதா�� ரசிகர்கள் கூறினர்.\nஆர்சினல் மற்றும் மான்செஸ்டர் இடையிலான இந்த போட்டியை சமீபத்திய 3டி தொழில்நுட்பம் மூலம் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஒன்பது 'பப்'களில் இந்த ஒளிபரப்பை வழங்கியது.\nஸ்கையின் முழுநீள 3டி சேனல் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக வடக்கு லண்டனில் உள்ள எமிரேட்ஸ் மைதானத்தில் இருந்து இந்த போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.\nஇந்த விளையாட்டு மைதானத்தில் இருந்து இரண்டு வெவ்வேறு குழுக்களுடன் 2 ஒளிபரப்பை ஸ்கை வழங்கியது. வழக்கமான ஸ்கை ஸ்போர்ட்ஸ் பார்வையாளர்களுக்கு எப்போதும் போல ஒரு ஒளிப்பதிவும், 3டிக்கு என பிரத்தியேக ஒளிப்பதிவும் செய்யப்பட்டது.\nஇதற்கென கமென்டரி, கேமரா, புரெடக்ஷன் உள்ளிட்ட குழுக்கள் தனித்தனியாக இயங்கின. ஆலன் ஸ்மித் மற்றும் ஆலன் பாரி ஆகியோர் கால்பந்து விளையாட்டின் நேரடி 3டி ஒளிப்பரப்பு சேவையின் முதல் வர்ணணையாளர்கள் என்ற பெருமையை பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://punnikrishnan-priya-sisters.blogspot.com/", "date_download": "2018-06-24T10:27:02Z", "digest": "sha1:DCWRBCXEPOL7NUJMUFFRGWIK7B7MXHKG", "length": 11317, "nlines": 206, "source_domain": "punnikrishnan-priya-sisters.blogspot.com", "title": "PUnnikrishnan", "raw_content": "\nவாசுதேவ சுதம் தேவம்-VASUDEVA SUTAM DEVAM\nகாரணம் கேட்டு வாடி சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத(காரணம்)\nபூரண தயையுள்ள பொன்னம்பல துரை என் பொறுமையை சோதிக்க மறைமுகமானாதன் (காரணம்)\nகல்லாலும் வில்லாலும் கட்டி அடித்தேனோ கண்ணப்பன் செய்ததை கனவினில் செய்தேனோ செல்லாமனைக்கு தூது சென்று வா என்றேனோ செய்யாத காரியம் செய்ய முயன்றேனோ(காரணம்)\nதீரசமீரே யமுனா தீரே- ரதிசுக சாரே கதமபி சாரே\nராதா சமேதா கிருஷ்ணா-Rada sametha krishna\nதேவ தேவ கலையையாமி Deva deva kalaiyami\nBharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...\nஸ்ரீ வேங்கடேசஸுப்ரபாதம் -shree venkatesa subrabatham\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-Villinai otha puruvam valaithanai\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை; வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு ...\nலலிதா சஹஸ்ரநாமம் தியானம் -ஓம் ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம் பா...\nமுருகா, மு���ுகா, முருகா-Muruga muruga muruga\nஉயிரும் நீயே உடலும் நீயே-uyirum neeye udalum neeye\nஉயிரும் நீயே உடலும் நீயே\nபல்லவி காரணம் கேட்டு வாடி சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத( காரணம்) அனுபல்லவி பூரண தயையுள்ள பொன்னம்பல துரை என் பொறுமைய...\nமாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி-Manickam katti vayiram idaikatti\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை-kanda guha shanmugaa unnai\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை\nவாசுதேவ சுதம் தேவம்-VASUDEVA SUTAM DEVAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/pl/page/117/", "date_download": "2018-06-24T10:54:54Z", "digest": "sha1:FNQVK2AULDGOGKX3MKQTMTCCFNSOAUGL", "length": 14322, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசியல் விமர்சனம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை - Part 117", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nவி.கே. சிங் சர்ச்சைக் குரியவராக ஆனாரா ஆக்கபட்டாரா \nஇந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்து இல்லை, விமான படையில் 97 சதவீதம் வழக்கொழிந்த தொழில் நுட்பமே பயன்படுத்தபடுகிறது. அங்கு பழைய கால தொழில் நுட்பம்தான் இன்னமும் பின்பற்றபடுகிறது. தரைப்படையில் இருக்கும் ராணுவ வீரர்களிடம் ......[Read More…]\nMarch,31,12, — — தமிழ் தாமரை VM வெங்கடேஷ், ராணுவ, ராணுவ வீரர்கள், ராணுவத்தினர், ராணுவத்தில், வீரர், வீரர்களின், வீரர்களை. வீரர்களும்\nஉ.பி., பின்னோக்கி சென்று விடுமாம்; மாயாவதி\nஉ.பி.,யில் புதிதாக ஆட்சியமைக்க இருக்கும் சமாஜ்வாடி கட்சியால், மாநிலம் பின்னோக்கி சென்றுவிடுமாம் இதை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உ.பி. மாநில முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார், மேலும் பின்னோக்கி செல்வதற்கு என்ன இருக்கிறது என்றுதான் ......[Read More…]\nராகுலின் தேர்தல்தந்திம் மக்களிடம் எடுபடவில்லையே\nவருங்கால பிரதமர்' வருங்கால பிரதமர் என்று , காங்கிரஸ் கட்சியினரால் மட்டும் புகழப்படும் ராகுலின் தேர்தல்தந்திரங்கள், உ.பி.யில் எடுபடவில்லையே . கடந்த ஐந்தாண்டுகளாக உ.பி.யை குறிவைத்து மேற்கொண்ட நாடகமெல்லாம் மக்களிடம் எடுபடவில்லையே. \"காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை ......[Read More…]\nMarch,7,12, — — காங்கிரஸ், தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ், பிரதமர், ராகுலின், வருங்கால\nநிறத்தை மாற்றி வாக்காளர்களை ஏமாற்றும் காங்கிரஸ்\nஐந்து மாநிலச் சட��டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் தருணத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிறத்தை மாற்றி வாக்காளர்களை ஏமாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும், உத்திரபிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க ......[Read More…]\nகுற்றங்கள் நடக்காமல் தடுப்பதே அரசின் பிரதானக் கடமை\nசென்னையில் அண்மையில் ஒரு மாத காலத்துக்குள் இருவேறு வங்கிகளில் பகல் நேரத்திலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள். துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளைச் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இவற்றில் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிமாநிலத்தைச் சார்ந்த ......[Read More…]\nதேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும், அதிகாரமும் நிலைநாட்டப்பட வேண்டும்\nமத்திய அரசின் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷீத் சனியன்று பேசிய பேச்சு விரக்தியின் வெளிப்பாடு மட்டுமல்ல, விஷமத்தனமானது. உத்தரப்பிரதேச மாநில தேர்தலை பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டுமே வாழ்வா சாவா ......[Read More…]\nஆர்எஸ்எஸ் இயக்கம் மதவாத இயக்கம் மட்டும்மல்ல, பயங்கரவாத இயக்கமும் கூட என மீண்டும் நிரூபணமாகிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்_கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி திருவாய் மலர்ந்துள்ளார் . ...[Read More…]\nFebruary,18,12, — — சீதாராம் யெச்சூரி, தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஉண்மையான தேசபக்தரையும், சமூக சேவகரையும் நாம் இழந்துவிட்டோம்\nகடந்த 2000-ம் ஆண்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் திடீரென மரணமடைந்தபோது தானே புயலால் தமிழகம் நிலை குலைந்ததுபோல தமிழக பாஜகவும் நிலை குலைந்தது. நேரு குடும்பத்துக்கு நெருக்கமாக, காங்கிரஸில் செல்வாக்காக ......[Read More…]\nJanuary,11,12, — — ஒரு சகாப்தம், சுகுமாரன், சுகுமாரன் நம்பியார், நம்பியார், பாஜக, வாழ்க்கை குறிப்பு\nஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லையாம் ராகுல் காமடி\nஊழல்வாதிகளுக்கு காங்கிரஸ் கட்சியில் இடமில்லையாம் இதை சொன்னது அந்த கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தான் . அடிக்கடி காமடி செய்வதில் வல்லவரான ராகுல் காந்தி இப்போது புதிதாக இந்த காமடியை செய்துள்ளார். ஊழல் புகாரில் ......[Read More…]\nJanuary,8,12, — — தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ், ராகுல் காந்தி\nஅரசு ஊழியர்களை யும் லோக்பாலின் வரம்பிற்குள் கொண்டுவருவது ரொம்ப கஷ்ட்டம்பா ; சல்மான் குர்ஷித்\n\"லட்சகணக்கான அரசு ஊழியர்களை யும் லோக்பாலின் வரம்பிற்குள் கொண்டுவருவது ரொம்ப கஷ்ட்டம்பா சொன்னது யாரும் இல்லை நம்ம மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தான் . அரசுதுறையில் பணியாற்றும் \"ஏ' பிரிவு அதிகாரிகளைதவிர, \"பி' ......[Read More…]\nDecember,2,11, — — தமிழ் தாமரை, தமிழ் தாமரை VM வெங்கடேஷ்\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/07/4.html", "date_download": "2018-06-24T10:37:46Z", "digest": "sha1:YLNVHRD5YNKJSX32F26QWP4HVXZRHMUQ", "length": 63947, "nlines": 656, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் – 4 – தன்னம்பிக்கை மனிதர்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் – 4 – தன்னம்பிக்கை மனிதர்\nஇந்த வார செய்தி: தன்னம்பிக்கை மனிதர்\nபழைய தில்லி பக்கம் வந்திருக்கும் நண்பர்கள் இங்கு ஓடும் ரிக்‌ஷாக்களைப் பார்த்திருக்கக் கூடும். பீஹார் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களிலிருந்து தலைநகருக்கு வேலை தேடி வரும் பெரும்பாலான மக்கள் செய்யும் வேலை ரிக்‌ஷா ஓட்டுவது தான். இருபது முதல் நாற்பது ரூபாய் வரை வாடகைக்குக் கிடைக்கும் ரிக்‌ஷாக்கள��� நாள் முழுதும் கஷ்டப்பட்டு ஓட்டினால் நாளொன்றுக்கு இருநூறு ரூபாய் வரை கிடைக்கும். சொந்தமாக ரிக்‌ஷா வாங்கி ஓட்டுவதென்பது நிச்சயம் சாத்தியமில்லை. இவர்களைப் பற்றி என்னுடைய முந்தைய பதிவான“தலைநகரிலிருந்து பகுதி-2”-லும் எழுதி இருக்கிறேன்.\nஇப்போது இவர்களைப் பற்றி மீண்டும் எழுதக் காரணம் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பேட்டரிகளால் இயக்கப்படும் ரிக்‌ஷாக்களை கிழக்கு மற்றும் மத்திய தில்லி பகுதிகளில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இவைகளின் மதிப்பு 80,000/- ரூபாய். நான்கு பாட்டரிகள் பொருத்தப்பட்ட இவைகள் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே நல்ல வரவேற்பு. மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இதன் பாட்டரிகளை இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டுமாம். இதை வாங்க வங்கியில் கடனுதவியும் தருகிறார்கள்.\nஎனது வீட்டின் அருகில் இருக்கும் ஒரு ரிக்‌ஷாக்காரர் முன்பு சாதாரண ரிக்‌ஷா ஓட்டிக்கொண்டிருந்தவர் இப்போது, இந்த பாட்டரி ரிக்‌ஷா ஓட்டுகிறார். இவர் சாதாரண மனிதர் அல்ல – விபத்தில் தனது வலது கை முழுவதும் இழந்தவர். ஒரு கையுடனேயே ஓட்டிக்கொண்டு இருந்தவர் இப்போது இந்த வண்டியை சற்று சுலபமாக ஓட்டுகிறார்.\nஒரு நாள் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் மெட்ரோ நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும்போது அவரது இந்த ரிக்‌ஷாவில் தான் வந்தேன். தன்னுடைய இயலாமையிலும் உழைத்து வாழும் இந்த தன்னம்பிக்கை மனிதர் நிச்சயம் பாராட்டுக்குரியவர் தானே\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nசிறுவன்: தாத்தா, உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடுன்னா என்னன்னு தெரியுமா\nதாத்தா: என்ன வயசுல என்ன கேள்வி கேக்குற, எனக்குத் தெரியாது, ஓடு….\nசிறுவன்: உங்களுக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். தெரிஞ்சிருந்தா உங்க சொத்த 28 பாகமா பிரிக்கத் தேவையிருந்திருக்காது.\nஇந்தக் காணொளி 1992-ஆம் வருடம் நடந்த United Nations Conference on Environment and Development-ல் எடுக்கப்பட்டது. ஐந்து நிமிடம் பேசினாலும், உலக நாடுகளிலிருந்து வந்த அனைத்து தலைவர்களையும் வாய்மூடிக் கேட்க வைத்தது இப்பெண்ணின் பேச்சு. காணொளி 7 நிமிடங்கள் எனினும், நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று.\nஅன்பான உறவுகள் உன்னைத் தேடி வரும்போது அதை உண்மையாக நேசி. இந்த உலகத்தில் உன்னை வெறுக்க யாருமே இருக்கமாட்டார்கள்.\nபடம் எடுக்காததால் நானே தயாரித்தது.\nஸ்ரீரங்��த்தில் இருக்கும் ஒரு உணவகத்தின் வெளியே உள்ள கரும்பலகையில் அன்றைய மெனு எழுதி இருந்தது. மெனுவை விட மேலே இருந்த வாசகம் பிடித்தது – “பொறுமை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி” சாப்பிட வந்த சிலர், இட்லி வேகறதுக்குள்ள ”சீக்கிரம் கொண்டுவாய்யா”ன்னு கத்தியிருப்பார்களோ\nமுதல் பகுதி மிக ஈர்த்தது. மற்றவையும் சுவாரஸ்யமே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்குமார்.\nகண்டிப்பா இவர் தன்னம்பிக்கை மனிதர்தான். அவர் பெயரைக் கேக்கலையா\nபேரைக் கேட்க விட்டு விட்டேன். இன்னோர் முறை பார்க்கும்போது கேட்டு பகிர்கிறேன்....\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி\nதமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணிஜி.\nடெல்லி ரிக்ஷா பற்றிய தகவல் புதுமை. அவர் தன்னம்பிக்கை பாராட்டுக்கு உரியது என்பதில் சந்தேகமே இல்லை\nதங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு.\nபுலவர் சா இராமாநுசம் July 6, 2012 at 9:34 AM\nஅருமை மனிதனை மனிதன அமர வைத்து இழுத்துச் செல்லும் கொடுமை தடை செய்யப் பட வேண்டும்.\n//அருமை மனிதனை மனிதன அமர வைத்து இழுத்துச் செல்லும் கொடுமை தடை செய்யப் பட வேண்டும்.//\nஉண்மை தான் ஐயா. இங்கே இருப்பது கையால் இழுக்கும் வகையல்ல. சைக்கிள் போல மிதித்துச் செல்வது தான். ஆனால் அதுவும் கொடுமையான விஷயம் தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.\nதில்லியில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டதாகக் கேள்வி பட்டேன். இன்னமும் பார்க்கவில்லை. கை ரிக்ஷாக்களை விட சற்று பெரிதாக நல்ல moving space-உடன் இருக்கும் போலிருக்கிறதே. நல்ல design.\nநான்கு பேர் உட்கார்ந்து செல்லும் அளவிற்கு இருக்கிறது சீனு. கால் வைத்துக் கொள்வதற்கும் இடம் இருக்கிறது.\nநிறைய வந்தால் நல்லது. ஆனால் விலை அதிகம் மற்றும் சார்ஜ் செய்ய போதிய மின்சாரமும் வேண்டுமே\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்]\nஅந்த ரிக்‌ஷாவை பற்றிய தகவலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தன்னம்பிக்கை மனிதர் பாராட்டுக்குரியவர்.\n(//தெரிஞ்சிருந்தா உங்க சொத்த 28 பாகமா பிரிக்கத் தேவையிருந்திருக்காது//\nஇந்தப் பக்கம் ஒரு பெரிய() மனிதருக்கு சொத��தை எத்தனை பாகமா பிரிக்கணும்னு தெரியலை. DNA ரிசல்ட் வந்து கோர்ட் சொன்னாத்தான் தெரியுமாம்)\n//இந்தப் பக்கம் ஒரு பெரிய() மனிதருக்கு சொத்தை எத்தனை பாகமா பிரிக்கணும்னு தெரியலை. DNA ரிசல்ட் வந்து கோர்ட் சொன்னாத்தான் தெரியுமாம்)//\nஅதற்கப்புறமும் மேல் முறையீடு செய்வார்... :(\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.\nதன்னம்பிக்கை மனிதரையும், குறுஞ்செய்தியையும் மிக ரசித்தேன். கடைசியில் தந்திருக்கும் உணவகக் குறிப்பும் அருமை. இற்றை... 28ஆ தாத்தா அந்தக் காலத்தில் வேலை வெட்டி எதற்கும் போகாமல் வீட்டிலேயே இருந்திருப்பாரோ...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ்ஜி. ரசிப்பிற்கு நன்றி.\nஅவரின் தன்னம்பிக்கை நமக்கு பாடமாக... சுவையான புரூட் சாலட் .\n//அவரின் தன்னம்பிக்கை நமக்கு பாடமாக... //\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅடாடா :) ஒரு வார்த்தையில் பதில் சொல்வதில் நீங்கள் வல்லவர்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி July 6, 2012 at 12:35 PM\nதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.\n[ரிஷபன் சார் வலைப்பூ படித்து அங்கே இட வேண்டிய கருத்துரை எனக்கும் வந்திருந்த்து\nதன்னுடைய இயலாமையிலும் உழைத்து வாழும் இந்த தன்னம்பிக்கை மனிதர் நிச்சயம் பாராட்டுக்கு உரியது \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.\nதன்னம்பிக்கை மனிதரைப் பற்றி சிலாகித்து எழுதிய நீங்க ஒரு நன்னம்பிக்கை மனிதர்\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.\nஎல்லாமே சுவாரசியம். தன்னம்பிக்கை மனிதருக்கு ஒரு சல்யூட்\nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.\nதன்னம்பிக்கை மனிதர் நிச்சயம் பாராட்டுக்குரியவர். நல்ல தொகுப்பு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nஅனைத்துமே அருமை, பாராட்டுக்கள், வெங்கட்ஜி.\nவருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nஃப்ரூட் சாலட் இனித்தது, இனிக்கிறது வருகிறவை இன்னும் இனிக்கட்டும். வாழ்த்துகள்.\nவருகைக்கும் கருத்துப் பகிர���வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\nதிடகாத்திரமாக இருப்பவர்கள் சாலைகளில் கையேந்தும் நம் நாட்டில் இவரை போன்ற உழைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\n//திடகாத்திரமாக இருப்பவர்கள் சாலைகளில் கையேந்தும் நம் நாட்டில் இவரை போன்ற உழைப்பாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.//\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குமரன்.\nவருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரெவெரி.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nபுலவர் சா இராமாநுசம் July 6, 2012 at 9:34 PM\nவாக்குப் பதிவாகியிருக்கு போட்ட மறுமொழி காணோமே\nவாக்கு, மறுமொழி இரண்டுமே இருக்கிறதே ஐயா. உங்களுடைய கருத்திற்கு பதிலும் தந்திருக்கிறேன்.\nதங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.\nதிண்டுக்கல் தனபாலன் July 6, 2012 at 10:59 PM\nபுரூட் சாலட் + மற்ற அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் \nதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.\nவருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி பந்து....\nப்ரூட் சாலட்டை சுவைத்து ரசித்தேன். தன்னம்பிக்கை மனிதரைப் பற்றி அறிந்து சிலிர்த்தேன். இனிவரும் ப்ரூட் சாலட்களையும் சுவைக்கக் காத்திருக்கிறேன் ஸார்...\nஃப்ரூட் சாலட்டை ரசித்தமைக்கு நன்றி நிரஞ்சனா. தொடர்து சுவைக்கக் காத்திருப்பதில் மகிழ்ச்சி.\nஉண்மை மாதேவி. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nபொறுமை உள்ளவர்களுக்கு மட்டும் நல்ல அறிவிப்பு..\nநானும் ஒருமுறை ஒரு கை இல்லாத ரிக்‌ஷாகாரர் ஓட்டியதைப்பார்த்தேன்..ஆனால் இறங்கும்போது பணம் கொடுக்கும் போது தான் கவனிச்சேன்..அந்தளவுக்கு இயல்பா நடந்தார்..ம்.பாராட்டப்படவேண்டியவங்க..\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.\nதன்னம்பிக்கை மனிதருக்குப் பாராட்டுகள். ‘பொறுமை மெனு’ - அழகு.\nUN-ல் பேசிய பெண்ணின் தைரியம் பாராட்டத்தக்கது. முன்பே பிரபலமான அந்த வீடியோவில், “I could be a starving child in Somalia, or a victim of war in the Middle East, or a beggar in India\" என்று கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. இன்னும், இந்தியாவில் பிச்சைக்காரர்கள்தான் நிறைய இருக்கிறார்கள் என்றே இந்த நாடுகளில் உள்ளவர்கள் நினைக்கிறார்களே சரி... வருந்தி என்ன செய்ய சரி... வருந்தி என்ன செய்ய உண்மையும் அநேகமாக அப்படித்தானே... 1992- 2012 ஆகியும் பணக்காரர்கள் அதிகமானாலும், பிச்சைக்காரர்களுக்குக் குறைவில்லையே... :-(((\nஇந்தக் காணொளியைப் பார்க்கும்போது எனக்கும் அதே உணர்வு தான். இந்தியாவினைப் பற்றி பெரும்பாலான வெளிநாட்டவர்களின் மதிப்பீடு இவ்வளவு தான்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.\nதன்னம்பிக்கை மனிதர் மனம் கவர்ந்தார். அவருக்கு வாழ்த்துக்கள்.\nகையில்லாமல் இருந்தும் உழைத்து உண்பது பாராட்டபட வேண்டியது.\nஊனம் என்று பொய் சொல்லி பிச்சை வாங்குவதை என்ன சொல்வது.\nவெளி நாட்டவர் பார்க்கும் ரயில் நிலையங்கள், சிக்னலில் எல்லாம், மக்கள் பிச்சை எடுப்பதை பார்த்தால் அவர்கள் வேறு என்ன் சொல்வார்கள்\nபொறுமை உள்ளவர்களுக்கு அறிவிப்பு நன்றாக இருக்கிறது.\nஒட்டலில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது, பேர் கொடுத்து விட்டு காத்து இருக்க வேண்டி உள்ளது அது தான் இந்த விள்ம்பரம் போலும்.\n//ஒட்டலில் உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது, பேர் கொடுத்து விட்டு காத்து இருக்க வேண்டி உள்ளது அது தான் இந்த விள்ம்பரம் போலும்.//\nகணவன் - மனைவி இரண்டு பேரும் வேலைக்குப் போகும் பல வீடுகளில் வெளியே வாங்குவது வழக்கமாகிவிட்டது தில்லி போன்ற பெருநகரங்களில்...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்��ருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் ���ுந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக���கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமி��ம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ��ாஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nதலைநகரிலிருந்து – பகுதி 18 - அபீஷ்ட வரசித்தி விநாய...\nஃப்ரூட் சாலட் – 7 - நான் ஒரு ஏழை – அன்பு - பொக்கே\nசுஜாதா கண்ட அன்றைய டில்லி\nஃப்ரூட் சாலட் – 6 – ”தில்லிகை” – சொர்க்கத்தின் கதவ...\nதங்கமகள் - பொறாமை கூடாது\nஃப்ரூட் சாலட் – 5 – உயிருடன் இருக்கும் இறந்து போனவ...\nபழங்குடியினரின் வீடுகள் – குருவாகி கிராமம்.\nசுருட்டு பிடித்த முருகப��� பெருமான்\nஃப்ரூட் சாலட் – 4 – தன்னம்பிக்கை மனிதர்\nபயந்து ஒளிந்து கொண்ட புலிகள்\nதிருச்சியில் பதிவர்கள் சந்திப்பு - மற்றும் சுஜாதா…...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/06/blog-post_99.html", "date_download": "2018-06-24T10:48:53Z", "digest": "sha1:4KAR457MHEKL6RETINSCXPBBPDNCXZEO", "length": 16978, "nlines": 422, "source_domain": "www.kalviseithi.net", "title": "மாவட்ட வாரியாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் நீட் தேர்ச்சி விவரம் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: மாவட்ட வாரியாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் நீட் தேர்ச்சி விவரம்", "raw_content": "\nமாவட்ட வாரியாக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் நீட் தேர்ச்சி விவரம்\n06/06/2018 இன்றையதினம் சட்டசபையில் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது விவாதம் நடைபெறுகிறது.\n2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு\nமுட்டாளே.. தி மு க என்ன கேட்டது என்று தெரியாமல் உலறிக்கொண்டு தெரியாதே. திரு. செங்கோட்டையன் என்ன கூறினார் என்பதை தெரிந்து இனிமேலாவது உருப்படும் வழியை பாருங்கள் 2013 முன்னுரிமை கும்பலே.\nசென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று வெயிட்டேஜ் முறையை திமுக ரத்து செய்ய கோரியதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். மேலும் தேர்வில் பங்கேற்று காலிப்பணியிடத்துக்கேற்ப தரவரிசை பட்டியலில் இடம்பெற்றால்தான் ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.\nஇதில் 2013 முன்னுரிமை என்று கேட்டார்களா.. நீங்கள் எப்போது தேர்ச்சி பெற்றாலும் தகுதி தேர்வு, வெயிட்டேஜ், இன சுழற்சியில் இடம் பெற்றால் மட்டுமே பணி வழங்கப்படும் என்று இப்போதும் கூறி விட்டார். இது புரிஞ்சாலும் புரியாத மாறியே நடிப்பாங்க அறிவிலிகள்.\nஉங்க இரண்டு பேர்க்காவத வேலை கொடுங்க என்று கேட்பார்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வா���கர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைய...\nமாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர் பகவான் மாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்னமாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்ன\nTET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேவை\nபாசத்திற்கு உரிய ஆசிரியர் விரைவில் புதிய பள்ளியில் சேருவார்-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரத...\nஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய (20.06.2018) கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை - CEO தகவல்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018-19\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம்ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்...\n5 மாவட்ட பணியிடம் மறைப்பு ஆசிரியர் கொதிப்பு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/10/blog-post_04.html", "date_download": "2018-06-24T10:58:38Z", "digest": "sha1:USNZPZCKBDZDDFW2B2UJ6OMB3ITIIUQ3", "length": 16951, "nlines": 237, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: எந்திரன் - கமல் நடித்திருந்தால்?", "raw_content": "\nஎந்திரன் - கமல் நடித்திருந்தால்\nஷங்கர் ‘ரோபோ’ கதையை முதலில் சொன்னது கமலிடம் என்பதை நாமறிவோம். ஒருவேளை கமலே நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்\n1) ரோபோ மாதிரியே இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு இயந்திரத்தனமான அசைவை படம் முழுக்க முகத்தில் காட்டிக்கொண்டே இருந்திருப்பார். அவர் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடிக்க, இவ்ளோ வேலை செய்கிற ரோபோ இதை மட்டும் ஏன் இப்படி செய்கிறது என்று நாம் விமர்சித்திருப்போம். உ.தா. அன்பே சிவம் - வெட்டுப்பட்ட மீசை.\n2) ரோபோ நாயகியிடம் முத்தம் கேட்கும் காட்சியில், லிப் கிஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கும்.\n3) ரோபோ அறிமுகக்காட்சியில், ”கடவுள் இருக்காரா இல்லையா” என்ற கேள்விக்கு “இல்லைன்னு சொல்ல மாட்டேன். இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்” என்று பதில் சொல்லி குழப்பியிருக்கும்.\n4) வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, ரோபோ வேடத்திற்கு குரல் கொடுக்கும்போது ஒரு தகர வாய்ஸ் கொடுத்திருப்பார்.\n5) நடனக்காட்சிக்கும், சண்டைக்காட்சிக்கும் டூப் போடவோ, மாஸ்க் போடவோ, கிராபிக்ஸ் செய்யவோ மறுத்து, இதற்காக பிரத்யேகமாக பயிற்சி எடுத்து அவரே செய்திருப்பார்.\n6) இப்ப ரோபோவை இயந்திரமாக காட்டும்போது, கிராபிக்ஸில் காட்டியுள்ளார்கள். கமல் நடித்திருந்தால், கிராபிக்ஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மேலே மெட்டாலிக் தகடு பதித்துக்கொண்டு உள்ளூக்குள் இருந்துகொண்டு அவரே இயந்திரமாகவும் நடித்திருப்பார்.\n7) ரோபோவை வெட்டிப்போடும் காட்சியில், விஞ்ஞானியாகவும், துண்டாக கிடைக்கும் எந்திரனாகவும் கமல் நடித்திருக்கும் நடிப்பைப் பார்த்து, தியேட்டரே கண்ணீரில் மிதந்திருக்கும்.\n8) இறுதிக்காட்சியில் எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுக்கொல்வது ‘பாசிசமாக இருக்கிறதே’ என்று இயக்குனரிடம் விவாதித்திருப்பார். நன்றி - இந்த பேட்டி.\n9) டைட்டிலில் வசனம் என்று அவருடைய பெயரும் வந்திருக்கும்.\n10) டைட்டிலில் பானு பெயர் வந்த இடத்தில் கௌதமி பெயர் வந்திருக்கும்.\n11) சிட்டி வெர்ஷன் 2.0 கேரக்டருக்காக, பத்து மணி நேர மேக்கப்பில் அடையாளம் தெரியாதபடி மாறியிருப்பார்.\n12) விக் வைத்து நடிக்காமல், முடியை குறைத்து, பிறகு வளர்த்து வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். இதனால், படத்தை முடிக்க இன்னும் ஒரு வருடம் அதிகமாயிருக்கும்.\n13) கலாநிதி மாறனே தயாரித்து, படத்தின் கிளிப்பிங்ஸ் கிடைக்காவிட்டாலும், ஜெயா டிவியில் சுஹாசினியும், விஜய் டிவியில் அனுஹாசனும் படத்தை புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.\n14) படம் நன்றாக வந்திருக்கும்பட்சத்தில், விமர்சகர்கள் அனைவரும் ஷங்கரைவிட கமலை புகழ்ந்திருப்பார்கள். ”கமலை விட்டா, இந்த படத்தில் நடிக்க ஆளே இல்லை\n15) கமர்ஷியல் எண்டர்டெயினராக இல்லாமல், உன்னத கலைப் படைப்பாக இப்படம் பார்க்கப்படும்.\n//ரோபோ நாயகியிடம் முத்தம் கேட்கும் காட்சியில், லிப் கிஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கும்.//\nகலாநிதிமாறன் தனது குழுமத்தில் இருந்து ஏதாவதொரு தொலைக்காட்சியை விற்று நஷ்டத்தை ஈடு செய்திருப்பார்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅது அப்டின்னு ஒரு டயலாக்\nஹீரோ அஜித்தும் ரோபோ அஜித்தும் ஒரே மாதிரிதான் நடிப்பாங்க(எல்லா படத்துலயும் அஜித் ரோபோ மாதிரிதான நடிக்கிறார்)\n15) கமர்ஷியல் எண்டர்டெயினராக இல்லாமல், உன்னத கலைப் படைப்பாக இப்படம் பார்க்கப்படும்.\nஎந்திரன் படம் பெரிய கமர்சியல் ஹிட். ஆனா எதோ மிஸ்ஸிங்.\n”கமல் நடித்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்....” என்று எழுததான் நினைத்தேன்..ஆனால் இது ரஜினியை குறை சொல்வது போலாகிவிடும்....\nதங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.\nநல்லாயிரக்கு... மற்றம்படி நொ கொமண்ட்ஸ்..\n//13) கலாநிதி மாறனே தயாரித்து, படத்தின் கிளிப்பிங்ஸ் கிடைக்காவிட்டாலும், ஜெயா டிவியில் சுஹாசினியும், விஜய் டிவியில் அனுஹாசனும் படத்தை புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்.\nகமல் நடித்திருந்தால் அந்த ம்ம்ம்மேஏஏஎ வசனம் கிடைத்திருக்குமா என்று தெரியாது\nகமல் வில்லனாக நடித்த இந்திரன் சந்திரனும், ஆளவந்தானும்....... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nதசாவதாரத்தில் கூட பிடித்த கதாபாத்திரம் ப்ளெட்சர் என்று கூறுபவர்கள் மிகக்குறைவே (பலராமும், பூவராகனும், கிருஷ்ணவேனி பாட்டியும், ஏன் நரஹசி கவர்ந்த அளவு கூட ப்ளெட்சர் கவர வில்லை)\n, நகைச்சுவை, குணச்சித்திரம் என்று எந்த வேடம் என்றாலும் நன்றாக பொருந்தியுள்ளது\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஎந்திரன் - கமல் நடித்திருந்தால்\nஎந்திரன் - கனவு நிறைவேறியது\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/06/employment-news-11th-june-to-17th-june.html", "date_download": "2018-06-24T11:04:25Z", "digest": "sha1:3YEVQAZKOUR3FGFMWBA6NOPDKTDZM4P7", "length": 4815, "nlines": 162, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 11th June to 17th June 2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/01/01/1012009/", "date_download": "2018-06-24T10:53:34Z", "digest": "sha1:FZ7KJHN7CWUVQRYWLSZD3T4SXQRXML5Q", "length": 18280, "nlines": 187, "source_domain": "top10shares.wordpress.com", "title": "மாலை வணக்கம் | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய நிப்டியின் முடிவு என்ன 1.1.2009\nஇன்றைய நிப்டியின் முடிவு என்ன »\nஅறிவித்த படி போட்டி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பரிசு மற்றும் விதிமுறைகள் முடிவு செய்யும் முன்பாக அவசரமாக ஆரம்பிக்க பட்ட போட்டிக்கு முதல் நாளே நல்ல வரவேற்பு.\nஏற்கனவே போட்டியில் வென்ற திரு சுரேஷ்குமார் அவர்களே மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துகள் திரு சுரேஷ்.\nநண்பர்களே – அசோக் மட்டும் தான் போட்டிக்கான விதிமுறைகளுக்கான சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அனைவரிடம் இருந்தும் ஆலோசனைகளை எதிர் பார்க்கிறேன்.\nதமிழ் வர்த்தகம் – சகோதரி பிரியா தினசரி வணிக செய்திகளை தொகுத்து வருகிறார்.\nஆங்கில பதிவு – தம்பி சிம்பா (எ) அருண் அவர்கள் முழுமையாக வடிவமைத்து தந்துள்ளார்.\nஇங்கு நீங்கள் கலந்துரையாடலாம், தங்களுக்குள் கருத்து பரிமாறி கொள்ளலாம். தயவு செய்து புதிய விசயங்களை கற்று கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துங்கள். நாம் சம்பாதிக்க வேண்டும் வழமையான எதிர் காலத்திற்கு திட்டமிட வேண்டும் அதற்காக திட்டமிடுங்கள்.. அவரவருக்கு தெரிந்த செய்திகளை விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தெரியாததை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்… யாரையும் காயப்படுத்தவும்… வெட்டி அரட்டைக்கும் பயன் படுத்த வேண்டாம்.\nஎனக்கு நேரடி அரசியல் அனுபவம் உண்டு, ஆனால் பதிவுலகிலும் அரசியல் இருக்கு என்பது இப்பொழுது தான் அறிகிறேன். இது எனக்கு புதுசு ஆனால் நமக்கு அதில் ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை, ஆகையால் ஆரம்பத்திலேயே சில விதிமுறைகள் அனுசரிக்க உத்தேசித்து, அப்பொறுப்பை அருண் உள்ளிட்ட சில நண்பர்களிடம் ஒப்படைத்துள்ளேன். மேலும் உங்கள் ஆதரவு மற்றும் சாட்டிங் பாக்ஸ் பயனுள்ளதாக இருக்கிறதா என்ற தகவல்களை பொறுத்து அதை Shout Box ஆக மேம்படுத்தபடும்.\nகசப்பான விமர்சனத்தை அடுத்து எனக்கு ஆதரவு நல்கிய அனைத்து நல் உள்ளங்களும் மிக்க நன்றி.. நான் கவலை படவோ அதை பெரிது படுத்தவோ இல்லை…\nவிசேஷ நாட்களில் மற்றும் தேர்தல் நாட்களில் அதிகம் SMS சேவை பயன் படுத்த படுவதால், கடந்த 2 நாட்களாக கடுமையான காலதாமதம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க வரும் நாட்களில் Yahoo Messenger இல் வழங்க முடிவு செய்துள்ளேன். எனது யாஹு ஐடி top10sai@yahoo.com , வழக்கம் போல் எஸ் எம் எஸ் சேவையும் உண்டு.\nஎன்னை மேம்படுத்தி கொள்ளவும், எனது சிறு சிறு தவறுகளை அடையாளம் காணவும் தான் இங்கு (மும்பை) வந்துள்ளேன். ஆனா���் கடந்த 2 நாட்களாக பதிவு எழுதாமால் இருக்க முடியலை.. அப்பொழுது தான் இந்த போதை எப்படி பட்டது என்பதை உணர்ந்தேன்… இந்த போதையை ருசித்த யாராலும் இதை தவிர்க்க முடியாது என்பதை புரிந்து கொண்டேன். சுகமான சுமை தான்.\nவெற்றி பெற்ற திரு.சுரேஷ் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nசகோதரி பிரியா மற்றும் தம்பி அருண் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nசாய் சார் உங்களின் புதிய உருவாக்கத்திற்கு எங்களிடம் வரவேற்ப்பு எப்பொழுதும் உண்டு.\nதங்களுக்கு பதிவு போதை குறையாமல் அதிகரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் வேண்டிகேட்டுக்கொள்கிறேன்.\nசார், உண்மையிலேயே இது போதை மாதிரிதான் இருக்கு. திங்கள் கிழமை வரை கட்டுரை வராது என நீங்கள் சொல்லியும், கம்பூட்டரை ஆன் பண்ணியவுடன், நம்ம பதிவில் ஏதாவது செய்தி இருக்காதா என மனம் ஏங்குகிறது. எங்களது ஏக்கத்தின் தாக்கம் தங்களையும் தாக்கி உள்ளது என இப்பொழுது புரிந்தது. தாகத்தை தீர்த்த குரு அவர்களுக்கு நன்றி.\nபொதுவாக விதியையும், விதிமுறையையும் நம்பாத ஆள் நான். விதிமுறைகள் அனைத்தும் மீரப்படுவதர்க்கே.. 🙂 (சும்மா சும்மா)…\nஅதனால் பொதுவாக ஒரு சில விசயங்களை மட்டும் சொல்கிறேன்.. வெற்றி பெற்ற ஒருவரே மீண்டும் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.. நமது தளத்தில் அதற்க்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை.. மேலும் ஒருவரே பல பெயரில் வர வாய்ப்பு உள்ளது.. இதற்க்கு ஏதாவது கட்டுப்பாடுகள் வேண்டும்.\nபரிசினை பொறுத்தவரை அது என்றும் மறையாத ஒன்றாக இருக்க வேண்டும். பொதுவாக கல்வியே ஒருவருக்கு என்றும் அழியாத செல்வம். ஆகையால் புத்தகங்களை பரிசாக அளிக்கலாம்.\nப்ரியா அவர்களை போல் நான் உழைப்பாளி இல்லை.. இருந்தாலும் தங்களது ஒரு சின்ன ஆசையாய் என்னால் நிறைவேற்ற முடிந்தது என்ற மகிழ்ச்சி எனக்கு மனநிறைவை தருகிறது..\nஉங்களுடன் செல்லும் ஒவ்வொரு நாளும் எனக்கு பொன்னான நாட்கள்.. இது அனைவருக்கும் கிடைக்காது.. இந்த வலைப்பூவை உருவாக்க நான் பெரிதாக ஒன்றும் செய்வவில்லை..\nஇதற்க்கு தாங்கள் அளித்த அங்கீகாரத்துக்கு மிகவும் நன்றி..\nஉங்களுக்கு பதிவு போதை போல எங்களுக்கும் தினமும் பதிவை படிக்கும் போதை . இல்லை என்றால் 3 நாட்களுக்கு பதிவு இல்லை என்று படித்தபோதும் தினம் 4 முறை open செய்து பார்போமா\nஎன்னை இந்த வருடத்தின் முதல் நாள��்ல், இந்த போட்டியின் வெற்றியாளனாக அறிவித்ததில் மிக்க மகிழ்ச்சி. அனைருவருக்கும் நன்றி… நான் திரு சாய் சாரின் Paid Subscription Service -லும் மெம்பர் ஆக இருக்கிறேன் என்று கூறிக்கொள்வதிலும் பெருமை அடைகிறேன்.\nதினமும் உங்க பதிவை ரீடரில் படித்தாலும் எப்பொழுதாவது தான் பின்னூட்டம் இடுவேன் :)..\nபதிவு வாழ்கையில இதெல்லாம் சாதாரணமப்பா.. எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு பதிவு போடாவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடும்.. ஒரு விதமான அடிக்ஷன் போல இது..:)) உங்க டிப்ஸை தொடருங்க..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« டிசம்பர் பிப் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2013/05/blog-post.html?showComment=1372795747877", "date_download": "2018-06-24T10:36:05Z", "digest": "sha1:HCJDIOFVKUNNWOR55ENUZDKLY62Z5OWQ", "length": 40893, "nlines": 183, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: (மூட) நம்பிக்கையும் சமூகமும்!!", "raw_content": "\nநாகரிகம் வளர வளர பண்டைய மனிதனின் நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வர ஆரம்பித்தது; சில நாகரீக மனிதர்களால் பல நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் என்று வரையறுக்கப்படத் தொடங்கின ஆனாலும் பலர் இன்றும் தொடர்ந்தும் அதே நம்பிக்கைகளை நம்பிக்கையாக பின்பற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இங்கு நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான அளவுகோல் எனப்படுவது பார்ப்பவரது பார்வையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது ஆனாலும் பலர் இன்றும் தொடர்ந்தும் அதே நம்பிக்கைகளை நம்பிக்கையாக பின்பற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இங்கு நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான அளவுகோல் எனப்படுவது பார்ப்பவரது பார்வையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது சில நம்பிக்கைகள் அரசாங்கங்களால் உத்தியோக பூர்வமாக நிராகரிக்கப்பட்டும், சில நம்பிக்கைகள் அரசாங்கத்தால் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டும் பின்பற்றப்படுகின்றன\nஇன்று மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றில் பல ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு; பின்னர் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருபவைதான் அவற்றில் பல நம்பிக்கைகள்; ஏற்படுத்தப்பட்ட காரணங்களை விடுத்து தவறான புரிதலோடு இன்றுவரை வெவ்வேறு காரியங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றின் பாதகத்தன்மை, சாதகத்தன்மை என்பதெல்லாம் அவை கொடுக்கும் பலனில் வைத்து கணிக்கப்பட வேண்டியவை அல்ல அவற்றில் பல நம்பிக்கைகள்; ஏற்படுத்தப்பட்ட காரணங்களை விடுத்து தவறான புரிதலோடு இன்றுவரை வெவ்வேறு காரியங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றின் பாதகத்தன்மை, சாதகத்தன்மை என்பதெல்லாம் அவை கொடுக்கும் பலனில் வைத்து கணிக்கப்பட வேண்டியவை அல்ல அவற்றின் தாக்கம் அவற்றால் கிடைக்கப்பெறும் மன/உடற் தாக்கங்களில்தான் தங்கியுள்ளது. அன்றாட மனிதப் பழக்கவழக்கங்களில் இருந்து மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றை விமர்சிப்பது மிகச் சுலபமான காரியங்களில் ஒன்று; அப்படி செய்வதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் அது சுத்த முட்டாள்தனம்(என் பார்வையில்)\nமேலே சொன்னதுபோல நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுபவை. ஆனால் அந்த நம்பிக்கைகள் கொடுக்கும் தாக்கங்களின் சாதகத்தன்மை, பாதகத்தன்மை பொறுத்தே அவை வேண்டியவையா, வேண்டாதவையா, இருந்திட்டு போகட்டும் வகையறாக்களா என முடிவெடுக்க முடியும். அதுகூட அவரவர் வாழும் சமூகம், மொழி, மதம் என கலாச்சாரம் சார்ந்துதான் முடிவெடுக்கமுடியும். சிலருக்கு/ஒரு சமூகத்துக்கு மூட நம்பிக்கையாக தோன்றும் விடயங்கள் பலருக்கு/இன்னொரு சமூகத்துக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கலாம் இந்த நம்பிக்கை மரபுவழியாக ஏற்பட்ட உளவியல் உறுதி என்றுகூட சொல்லலாம். இதை விமர்சிப்பதென்பது அறியாமையின் வெளிப்பாடே\nசில நம்பிக்கைகள் அடிமைத்தனங்கள், உயிர்பாதிப்பு, உடற்பாதிப்பு, மனப்பாதிப்பு போன்ற பாரிய தாக்கங்களை இயன்றளவிலும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது; இது பல சமூகங்களுக்கும் பொருந்தும். அவற்றை இல்லாமல் செய்ய குரல் கொடுப்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயல்தான். ஆனால் இங்கு மூடநம்பிக்கையாக சொல்லப்படுபவை; அதை ஒரு நம்பிக்கையாக ஏற்று செயற்படும் சமூகத்தில் நிகழ்கின்றது என்னும் பட்சத்தில் அவர்களை கண்டிப்பதோ, கிண்டல் செய்வதோ அவர்களை ஒருபோதும் மாற்றியமைக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது அவர்களுக்குள் மேலும் வன்மத்தையும், கோபத்தையு���்தான் ஏற்படுத்தும். அவர்களை பொறுத்தவரை அவர்களாக புரிந்து, கலாச்சார மறுமலர்ச்சியால் மீண்டால்தான் அவற்றிலிருந்து விடுபடமுடியும்; புரியவைத்தால் என்பது சாத்தியமான வழியல்ல\nஎல்லோரும் விமர்சகர்களாக இருக்கத்தான் ஆசைப்படுகின்றோம், அது மனிதனில் ஒன்றிப்போன ஒரு சுபாவம் ஆனால் மற்றவரை விமர்சிக்கும் நாம் அதே விடயத்தில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சுயபரிசோதனை செய்து பார்ப்பதில்லை. உதாரணமாக சொல்வதானால், பர்தா அணியும் முஸ்லிம் சமூகத்துப் பெண்கள் வெப்பமான காலப்பகுதியில் உடலை முழுமையாக மூடியிருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை என்று சொல்லும் கனவான்கள்; அதே வெப்பமான காலப்பகுதியில் தங்கள் குடும்ப பெண்களை பிகினியில்/நிர்வாணமாக நடமாட விடுவார்களா ஆனால் மற்றவரை விமர்சிக்கும் நாம் அதே விடயத்தில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சுயபரிசோதனை செய்து பார்ப்பதில்லை. உதாரணமாக சொல்வதானால், பர்தா அணியும் முஸ்லிம் சமூகத்துப் பெண்கள் வெப்பமான காலப்பகுதியில் உடலை முழுமையாக மூடியிருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை என்று சொல்லும் கனவான்கள்; அதே வெப்பமான காலப்பகுதியில் தங்கள் குடும்ப பெண்களை பிகினியில்/நிர்வாணமாக நடமாட விடுவார்களா குறைந்த பட்ச நாகரிக உடையை உடுத்துவது எப்படி அவர்களுக்கு அவசியமோ; அதேபோலத்தான் அவர்களது சமூகத்தின் நாகரீகம் அது, அவ்வளவுதான் குறைந்த பட்ச நாகரிக உடையை உடுத்துவது எப்படி அவர்களுக்கு அவசியமோ; அதேபோலத்தான் அவர்களது சமூகத்தின் நாகரீகம் அது, அவ்வளவுதான் அவர்களது மாற்றத்தை அவர்களது நாகரீகம் தீர்மானிக்கட்டும்; அதில் எதற்கும் நாம் சொறிய வேண்டும்\nமூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படும் பல நம்பிக்கைகள் ஏதோ ஒருவகையில் ஆரோக்கியமானவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு எல்லோரும் பரந்த சிந்தனையாளர்கள் இல்லை; சிந்தனைத் திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்நிலையில் இன்றும் பல நம்பிக்கைகள்தான் பலருக்கும் நம்பிக்கையை, தைரியத்தை கொடுக்கிறது; சிலரை தப்புச் செய்யவிடாமல் தடுக்கின்றது. மூடநம்பிக்கைகள் என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட பல விடயங்கள்; அடிப்படையில் சுகாதார, மருத்துவ ரீதியில் சரியானவை என சொல்லப்பட்டிருக்கின்றன எல்���ோரும் பரந்த சிந்தனையாளர்கள் இல்லை; சிந்தனைத் திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்நிலையில் இன்றும் பல நம்பிக்கைகள்தான் பலருக்கும் நம்பிக்கையை, தைரியத்தை கொடுக்கிறது; சிலரை தப்புச் செய்யவிடாமல் தடுக்கின்றது. மூடநம்பிக்கைகள் என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட பல விடயங்கள்; அடிப்படையில் சுகாதார, மருத்துவ ரீதியில் சரியானவை என சொல்லப்பட்டிருக்கின்றன பலருக்கு பல நம்பிக்கைகள் நிறைவேறும் போது திருப்தியை கொடுக்கின்றன பலருக்கு பல நம்பிக்கைகள் நிறைவேறும் போது திருப்தியை கொடுக்கின்றன புரட்டாதிச் சனியானால் அம்மா காக்காவுக்கு சாதம் வைக்கும் சம்பவம் விமர்சிக்கப்படும், காக்காக்கள் பிதுர்கள் இல்லாமல் இருக்கட்டும், அது மூடநம்பிக்கையாக இருக்கட்டும்; ஆனால் காக்காவுக்கு வைக்கும் சோறு அம்மா/அப்பா/தாத்தா/பாட்டியின் நம்பிக்கை, அவர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் சம்பவம் புரட்டாதிச் சனியானால் அம்மா காக்காவுக்கு சாதம் வைக்கும் சம்பவம் விமர்சிக்கப்படும், காக்காக்கள் பிதுர்கள் இல்லாமல் இருக்கட்டும், அது மூடநம்பிக்கையாக இருக்கட்டும்; ஆனால் காக்காவுக்கு வைக்கும் சோறு அம்மா/அப்பா/தாத்தா/பாட்டியின் நம்பிக்கை, அவர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் சம்பவம் 361 நாளும் வேளா வேளைக்கு சமைத்துக் கொட்டும் அம்மாவுக்காக 4 நாட்கள் சற்று பிந்தி சாப்பிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது\nபல்லி கத்தும்போது கைவிரலால் சுண்டுவது, பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடித்துவிட்டு போவது, சாப்பாட்டில் தலைமயிர் இருந்தால் தண்ணீர் தெளிப்பது, காலையில் வெளியே போகும்போது விளக்குமாறு/துடைப்பம் கண்ணில் படாமல் போவது, எங்கே போகின்றாய் என்று கேட்டால் ஓரிரு நிமிடங்கள் தாமதித்து செல்வது, ஊசியை கையில் கொடுப்பதில்லை, வாகன சாவியை கையில் வாங்குவதில்லை போன்று நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள் அன்றாட வாழ்விலும்; ஒவ்வொரு விசேட சம்பவத்தின் போதும் இப்படியான பல நூறுக்கணக்கான நம்பிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் வழமை சிலவற்றுக்கு காரணம் சொல்லப்படும், பலத்துக்கும் காரணம் தெரியாமல் மரபுவழி பயன்படுத்தப்பட்டுவரும் சிலவற்றுக்கு காரணம் சொல்லப்படும், பலத்துக்கும் காரணம் தெரியாமல் மரபுவழி பயன்படுத்தப்பட்டுவரும் இங்���ு கடைப்பிடிக்கப்படும் அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்று கொண்டாலும்; அவற்றைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு இங்கு கடைப்பிடிக்கப்படும் அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்று கொண்டாலும்; அவற்றைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு இழப்பு என்று ஏதும் இல்லை, ஆனால் கிடைப்பது திருப்தி\nFacebook இல் கூட ஒரு கடவுள் படத்தை போட்டு இதை Share செய்தால் 7 செக்கனில் நல்லது நடக்கும் என்று போடப்பட்டிருக்கும்; அதை பலர் இன்னமும் share செய்து வருகின்றனர், சிலர் அவர்களை கேவலமாக விமர்சித்தும் வருகின்றனர். நன்மை கிடைக்கிதோ இல்லையோ அதை share செய்பவனுக்கு அதில் ஒரு நம்பிக்கை நாம் அரசியல், சினிமா, கிரிக்கட், பொது விடயங்களுக்கு போடும் கோபமான, ஆதங்கமான விமர்சன Status கள் எல்லாம் சம்பந்தப்பட்ட தரப்பால் பரிசீலிக்கப்பட்டு பலன் கொடுக்கின்றனவா நாம் அரசியல், சினிமா, கிரிக்கட், பொது விடயங்களுக்கு போடும் கோபமான, ஆதங்கமான விமர்சன Status கள் எல்லாம் சம்பந்தப்பட்ட தரப்பால் பரிசீலிக்கப்பட்டு பலன் கொடுக்கின்றனவா ரெண்டுபேரும் ஒரே வேலையைதான் செய்கின்றோம், ஆனால் வேறு வேறு வழிகளில். இதில் ஒருவரை மட்டும் எப்படி நையாண்டி பண்ணமுடியும்\nஅடுத்தவர்களை விமர்சித்து, பகுத்தறிவு பேசுபவர்களுக்கு; அப்படி செய்வதில் ஒரு சந்தோசம், மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அதில் தவறில்லை அதேநேரம் அடுத்தவர் நம்பிக்கையை சுரண்டி, அதை காயப்படுத்துவது ஆரோக்கியமான செயலா அதேநேரம் அடுத்தவர் நம்பிக்கையை சுரண்டி, அதை காயப்படுத்துவது ஆரோக்கியமான செயலா சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளை மறுத்து, கடவுளை கேவலப்படுத்தி தன்னை நாத்திகராக காண்பித்த ஒருவர்; தன் திருமணத்தில் கடவுள் படத்தை வைத்திருந்ததால் விமர்சிக்கப்பட்டார். அவர் தரப்பில் சொல்லப்பட்ட நியாயம், அவர் மனைவியின் குடும்பத்தின் நம்பிக்கை அது என்பதுதான் சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளை மறுத்து, கடவுளை கேவலப்படுத்தி தன்னை நாத்திகராக காண்பித்த ஒருவர்; தன் திருமணத்தில் கடவுள் படத்தை வைத்திருந்ததால் விமர்சிக்கப்பட்டார். அவர் தரப்பில் சொல்லப்பட்ட நியாயம், அவர் மனைவியின் குடும்பத்தின் நம்பிக்கை அது என்பதுதான் தனக்கு என்று வந்தால், தன் உறவென்று வந்தால் நம்பிக்கையை நிறைவேற்றுவதும்; அடுத்தவர்களது நம்பிக்கையை காயப்படுத்துவது���்தான் பகுத்தறிவா\nதாலியை, கோவில்களை, பூசாரியை, ஜாதகத்தை,பஞ்சாங்கத்தை கேவலமாக கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தன் திருமணத்தை மேற்சொன்ன எவையும் இல்லாமல் நிகழ்த்த தைரியம் இருக்கா திருமணம் என்பது தனி நபர் விருப்பு வெறுப்பல்ல; பெண்ணிற்கு மேற்சொன்ன சம்பிரதாயங்கள் அற்ற திருமணத்தில் விருப்பம் இல்லாத பட்சத்தில் இவர்கள் ஆணாதிக்கமாக தங்கள் எண்ணத்தை திணிக்கவேண்டும். தங்கள் பெற்றோரை, பெண்ணின் பெற்றோரை என பலரை காயப்படுத்தவேண்டும். சரி இப்படியான சூழ்நிலையில் பெண்ணுக்கு புரியவைத்து, பெற்றோரை சமாதனப்படுத்தி/காயப்படுத்தியேனும் சம்பிரதாயம் அற்ற திருமணம் செய்துகொண்டால் விமர்சனம் ஏதுமில்லை. மாறாக பெண்ணின்(வருங்கால மனைவி), பெற்றோரின், மாமனார் குடும்ப நம்பிக்கைக்காக என்று தங்கள் நாத்திக கொள்கையை இவர்கள் செருப்பைபோல கழட்டிவிட்டால்; இவர்கள் தங்களை செருப்பால் அடிக்க சம்மதிப்பார்களா திருமணம் என்பது தனி நபர் விருப்பு வெறுப்பல்ல; பெண்ணிற்கு மேற்சொன்ன சம்பிரதாயங்கள் அற்ற திருமணத்தில் விருப்பம் இல்லாத பட்சத்தில் இவர்கள் ஆணாதிக்கமாக தங்கள் எண்ணத்தை திணிக்கவேண்டும். தங்கள் பெற்றோரை, பெண்ணின் பெற்றோரை என பலரை காயப்படுத்தவேண்டும். சரி இப்படியான சூழ்நிலையில் பெண்ணுக்கு புரியவைத்து, பெற்றோரை சமாதனப்படுத்தி/காயப்படுத்தியேனும் சம்பிரதாயம் அற்ற திருமணம் செய்துகொண்டால் விமர்சனம் ஏதுமில்லை. மாறாக பெண்ணின்(வருங்கால மனைவி), பெற்றோரின், மாமனார் குடும்ப நம்பிக்கைக்காக என்று தங்கள் நாத்திக கொள்கையை இவர்கள் செருப்பைபோல கழட்டிவிட்டால்; இவர்கள் தங்களை செருப்பால் அடிக்க சம்மதிப்பார்களா உணர்வு என்பது தன் குடும்பத்திற்கு மட்டும்தான் இருக்குமா உணர்வு என்பது தன் குடும்பத்திற்கு மட்டும்தான் இருக்குமா அடுத்தவன் உணர்வை சொறிபவர்கள்; அதே உணர்வை தன் சுற்றத்திற்காக விட்டுக் கொடுப்பது மிகக் கேவலமான செயல். இதனால்தான் சொல்கிறேன் இவர்களில் மிகப்பெரும்பான்மை போலிகள் என்று\nகமல்ஹாசன் பக்தியை உங்கள் படுக்கை அறையில் வைக்கச் சொன்னார். அதையேதான் நானும் சொல்கிறேன் உங்கள் நாத்திகம், பகுத்தறிவையும் உங்கள் படுக்கை அறையிலேயே வைத்துவிடுங்கள். மதம் மட்டும் ஆணுறுப்பு போன்றதல்ல, நாத்திகமும் கூட ஆணுறுப்பு ��ோன்றதுதான்; அதை வெளியில் எடுத்துவிட்டு திரியாதீர்கள், குழந்தைகள்மேல் திணிக்காதீர்கள், எல்லாவற்றையும் அதை வைத்தே சிந்திக்காதீர்கள். இவை எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உணர்வு பூர்வமான விடயம் இருக்கின்றது, அதுதான் நம்பிக்கை; அதில் கல்லைவிட்டு எறிந்து மற்றவர்களை காயப்படுத்தி உங்களுக்கு அடையாளம் தேடாதீர்கள். என் நண்பன் ஒருவர் சொன்னது 'தன் நண்பன் ஒருவன் நாத்திகனாம், அவனுக்கு எந்த சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை இல்லை, சுவாமி அறைக்குள் செருப்போடு போவானாம்', அதை சொல்லும்போது அவனுக்கு அப்படி ஒரு பெருமையாம். பெற்றவர்களது நம்பிக்கையை காயப்படுத்தி தன் நாத்திகத்தை வெளிப்படுத்தும் இந்த நண்பரின் நண்பர் செய்யும் செயலுக்குப் பேர்தான் நாத்திகம்/பகுத்தறிவென்றால் அது என் பார்வையில் குப்பை\nநம்பிக்கை, மூட நம்பிக்கையை எதுவென்றாலும் அதை ஒவ்வொருவரும் தங்களிடத்தில் வைத்திருத்தல் நல்லது அதே நேரம் அடுத்தவர்களது நம்பிக்கையில் (அது பார்ப்பவர் பார்வையில் மூட நம்பிக்கையாய் இருப்பினும்) சொறியாமல் இருப்பது இன்னமும் நல்லது\nஇன்று இணையத்தில் நிறையவே சமூகத்தள புரட்சியாளர்கள் தோன்றியுள்ளனர்; எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பார்கள், பிரபலங்களில் குறை தேடுவார்கள், எதையும்/எவற்றையும் விமர்சிப்பார்கள், பகுத்தறிவு பேசுவார்கள், (மூட) நம்பிக்கைகளை உடைத்தெறிவார்கள். இவர்களது நிஜமுகம் அங்கு தெரியப்போவதில்லை; பொதுவெளியில் முதிர்ச்சி அடைந்த மனநிலையாளர்களாக, சமூகத்தை நெறிப்படுத்தும் முன்னோடிகளாக தங்களை நிரூபிக்கும் ஒருவகை ஹீரோயிச எண்ணம்தான் இப்படியான இணையப் போராளிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது ஏழை, தாழ்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படிக்காதவன் போன்றோர் மகா நல்லவர்கள் என்னும் மாயையையும்; பணக்காரன், உயர்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படித்தவன் போன்றோர் மகா கெட்டவர்கள் போன்ற மாயையையும் இணைய சமூகத்தளங்களில் காணலாம். மனித குணங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருப்பது என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத போராளிகள் இவர்கள் ஏழை, தாழ்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படிக்காதவன் போன்றோர் மகா நல்லவர்கள் என்னும் மாயையையும்; பணக்காரன், உயர்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படித்தவன் போன்றோ��் மகா கெட்டவர்கள் போன்ற மாயையையும் இணைய சமூகத்தளங்களில் காணலாம். மனித குணங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருப்பது என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத போராளிகள் இவர்கள் இவர்களைவிட ஆபத்தானவர்கள் சமூக விடுதலைப் போராளிகள்; இவர்களால் எதிர்க்கருத்துக்கு துரோகிப்பட்டம் கூட இலவசமாக வழங்கப்படும்\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nநாத்திகமும் கூட ஆணுறுப்பு போன்றதுதான்; அதை வெளியில் எடுத்துவிட்டு திரியாதீர்கள்,\n\\\\கமல்ஹாசன் பக்தியை உங்கள் படுக்கை அறையில் வைக்கச் சொன்னார். அதையேதான் நானும் சொல்கிறேன் உங்கள் நாத்திகம், பகுத்தறிவையும் உங்கள் படுக்கை அறையிலேயே வைத்துவிடுங்கள். \\\\ Repeatuuuuuuu.......\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்��த...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2018/06/08/Earth-Might-Have-25-Hours-in-a-Day-in-the-Future/", "date_download": "2018-06-24T10:32:17Z", "digest": "sha1:QMWWOAQEH3A32IJI7J4ZXQLZO3YYRMWS", "length": 18279, "nlines": 232, "source_domain": "in4net.com", "title": "ஒருநாள் என்பது இனி 25 மணி நேரமாக இருக்கும் - புவியியல் ஆராய்சியாளர் - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் வி��ய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார��வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஒருநாள் என்பது இனி 25 மணி நேரமாக இருக்கும் – புவியியல் ஆராய்சியாளர்\nஒருநாள் என்பது இனி 25 மணி நேரமாக இருக்கும் – புவியியல் ஆராய்சியாளர்\nஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை. என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். பல வேலைகள் நேரமின்மை காரணத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் ஒத்திவைக்கப்படுவது வழக்கம்.\nஒரு நாளில் அதிக மணி நேரம் கிடைக்காதா என்று பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு விரும்பியது போல் எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என்று புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.\n140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44,000 கிலோமீட்டர் தூரம் விலகிச் சென்றுள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது.\nதற்போது 24 மணி நேரமாகவுள்ளது. நிலவு வருடத்திற்கு 3.82 சென்டிமீட்டர் விலகிச்செல்கிறது. இதனால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிக தூரம் சென்றுவிடும்.\nஎனவே பூமியின் சுற்றும் வேகத்தில் மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும்.\nஎன அமெரிக்காவின் விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழக ஆய்வாளராகவுள்ள ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.\nகடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் வேகம் 2 மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறது.\nஇந்நிலையில், இந்த 2 மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்ல��யன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது.\nஎனவே, அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாகிவிடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபயனாளர்கள் குறித்து பேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nமெர்சல்’ முதல் நாள் வசூலை முறியடித்த ‘காலா’\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nஅரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியும் என்கிறார் மனோ..\nவடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்பவத்தின் எதிரொலி..\nமனோவின் கோரிகையை ஆலோசிப்போம் என்கிறார் சம்பந்தர்…\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஇது ஒரு சிங்கப்பூர் விரைவுச்சாலை... அதன்...\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டாருக்கு விஷம் \nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuthamil.blogspot.com/2014/10/blog-post_19.html", "date_download": "2018-06-24T10:33:03Z", "digest": "sha1:YPGPTE2HPFALNIDXLLO3IA7XE66QLNWA", "length": 9702, "nlines": 140, "source_domain": "muthuthamil.blogspot.com", "title": "Pearl's Collection: ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து - கடிதம் இணைப்பு", "raw_content": "\nஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து - கடிதம் இணைப்பு\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நேற்று சென்னை திரும்பிய அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வ���.ஜெயலலிதாவின் நலம் விரும்பி தமிழகம் முழுக்க, வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் கடந்த மூன்று வாரங்களாகவே நடந்து வருகின்றன. இந்நிலையில்,\nசெல்வி.ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில்…\n“மீண்டும் உங்களை போயஸ் கார்டனில் கண்டதில் மகிழ்கிறேன்.\nஉங்களின் நலனுக்காக பிரார்த்திப்பதுடன், வளத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் வாழ்த்துகிறேன்…” என்று கூறி தீபாவளிக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார் ரஜினி.\nஇந்தக் கடித விளக்கம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து கடிதம் மூலம் மீடியாக்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.\n1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம் 2. தமிழகத்தின் நுழைவாயில் - தூத்துக்குடி ...\nமுக்கழகம் அமைத்து தமிழ் வளர்த்தோம். தமிழால் வளர்ந்தோம். கடல்கோளிற்கு முற்பட்ட தமிழ்நாடு, மிகப்பெரும் நாடு. ஆனால் இன்று கடைக்கோடியில் ஒ...\nசூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை ...\nசிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வர...\nதிருக்குறள் – சில தெரியாத செய்திகள்\nதிருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்...\nஎத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர...\nவைணவத்தில் வடகலை மற்றும் தென்கலை\nஇராமானுஜர் காலத்தில் வைணவம் புத்துணர்வுப் பெற்றது. இராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவர்களிடையே வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் என்ற...\nநாம் படிக்கும், “புத்தகம்” என்ற இந்த வடிவம் பெற்றது பண்டைக் காலத்தின் பிற்பகுதியில்தான். இதற்கு முன் பாபிரஸ் (Papyru...\n* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்\nபைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப்...\nCCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்\nஅன்பான ஆசிரியர் பெருமக்களே ... உங்கள் அனைவருக்க��ம் எம் கனிவான வணக்கம் ..... உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் ..... தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து ...\n2012 இல் உலகம் அழியுமா\nதமிழை மறந்த தமிழன் (1)\nதமிழ் - ஆய்வு (4)\nஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து - கடிதம் இணைப்பு\nபசிவந்தால் பத்தும் பறந்து போகும். அந்த பத்தும் எவை...\nஅழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகள...\nபெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை....\nஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியும் ஒரே படத்தில்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015051436452.html", "date_download": "2018-06-24T10:28:23Z", "digest": "sha1:KQWCCMIIDMU4Q2NJQUOZMWG6FHLBK3PJ", "length": 8164, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "சூர்யா படத்தில் ஸ்ருதிஹாசன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சூர்யா படத்தில் ஸ்ருதிஹாசன்\nமே 14th, 2015 | தமிழ் சினிமா | Tags: அனுஷ்கா\nசூர்யாவின் சினிமா பயணத்தில் சிங்கம் படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப்படத்தை ஹரி இயக்கியிருந்தார். இப்படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் சூர்யாவை வைத்து ஹரி இயக்கியிருந்தார். சிங்கம்-2 என்ற பெயரில் வெளிவந்த இப்படம் சிங்கம் படத்தைவிட பெரிய வெற்றி பெற்றது.\nஇரண்டு வெற்றிகளை பெற்றுவிட்ட சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுக்க ஹரி முடிவு செய்துள்ளார். இந்த படத்திலும் சூர்யா-அனுஷ்கா நடிக்கவிருக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.\nசிங்கம் 2-ம் பாகத்தில் ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல், இந்த மூன்றாம் பாகத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க ஹரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசூரியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஸ்ருதிஹாசன் ஏற்கெனவே சூர்யாவுடன் 7-ஆம் அறிவு என்ற படத்தில் நடித்திருந்தார். அதேபோல், ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘பூஜை’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூர்யா தற்போது ‘24’ என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வரும் செப்டம்பர் மாதத்தில் ‘சிங்கம்-3’ பட���்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை – கமல்ஹாசன்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஏ.ஆர்.ரகுமானுடன் சிவகார்த்திகேயன், ரவிக்குமார் சந்திப்பு\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதிருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள் – எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர் மனைவி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/harthi/", "date_download": "2018-06-24T11:24:46Z", "digest": "sha1:HZX6VUDK2XFN5UZ2YCUHYS2ZXBB33TMZ", "length": 6843, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "Harthi | Tamil Talkies", "raw_content": "\nபிக்பாசை வைத்து கல்லா கட்டும் ஆர்த்தி..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் முதல் பரிசை வென்றார். அவருக்கு ரூ 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு பரிசு பணம் எதுவும் வழங்கப்படவில்லை....\n“தலைக்கனம், திமிருனு நினைச்சா அதைப்பத்தி கவலை இல்ல” – ஆர்த்தி ஓப்பன் டாக் #BiggBossTamil\n‘பிக் பாஸ்’ ஆர்த்திதான் தற்போதைய டாக். இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். ‘அப்பாவுக்காக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்’ என உருக்கமாகப் பேசியவர் ஆர்த்தி. நூறு நாள்...\nஅத்���னை அநியாயமும் செய்துவிட்டு ஓட்டுக்காக ஆர்த்தி அடித்த அந்தர் பல்டி\nசென்னை: அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்த ஆர்த்தி, மெல்ல ‘விக்டிம் பிளே’ செய்து பிக்பாஸ் வீட்டில் நீடிக்க திட்டமிடுவதாக கொந்தளிக்கிறார்கள் நெட்டிசன்கள். பிக்பாஸ் சீசன் தொடங்கியது முதலே,...\n‘குண்டு’ ஆர்த்தி இல்லாம 100 நாள் சுதந்திரமா இருப்பேன்\nமனைவி ஆர்த்தி 100 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ‘உள்ளே’ இருப்பதால், நான் சுதந்திரமாக இருப்பேன் என்று அவரது கணவர் கணேஷ் கூறியுள்ளார். பிக் பாஸ்...\nபொய் சொன்ன ஜூலியை மாட்டி விட்ட ஆர்த்தி…\nஜல்லிக்கட்டில் பொழுது போக்குக்காக வந்து கத்தியதன் மூலம் பிரபலமானவர் ஜுலீ. இவர் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார்....\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nடிக்கெட் விலையேற்றம், வரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\nமீண்டும் சினிமாவாகிறது பாலச்சந்திரன் படுகொலை\n கட்டு போட இருபது லட்சம்\nஅட்டகத்தி தினேஷ் ஜோடியாக சாட்டை மகிமா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=57", "date_download": "2018-06-24T11:12:14Z", "digest": "sha1:SRVNPLGI4OMDQ2RBODICZTUUP2KNTDDJ", "length": 4319, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இனிப்பு வகைகள்\nசிவகாசியில் விஷம்கலந்த மதுவைகுடித்து 3 பேர் பலி : 7 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்ப��க்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி\nபர்பி - செவன் இன் ஒன்\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?id=3", "date_download": "2018-06-24T11:14:18Z", "digest": "sha1:4TVSSAEDCPCKXYJMW5Z6SBWXYJKRVWBZ", "length": 5162, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > குழந்தை வளர்ப்பு\nசிவகாசியில் விஷம்கலந்த மதுவைகுடித்து 3 பேர் பலி : 7 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி\nஉங்க குழந்தை ஸ்மார்ட் ஆகணுமா\nபாலூட்டும் தாய்க்கு என்ன உணவு\nகுழந்தைகளிடம் தனி மொழியில் பேசுவது அவசியமா\nகுழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது\nகுழந்தைகள் நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்\nபருமனான குழந்தைகளுக்கு டீடாக்ஸ் டயட்\nஉங்கள் குழந்தையின் உணவு என்ன\nஜனவரி 28 போலியோ சொட்டு மருந்து தினம் \nஒரே ஒரு தடுப்பூசி போதும்\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malar.tv/2017/04/blog-post_21.html", "date_download": "2018-06-24T10:46:39Z", "digest": "sha1:KYHHYFCACR2HMVXKOMNOJ35AQYCBSBQU", "length": 3949, "nlines": 47, "source_domain": "www.malar.tv", "title": "கயல் சந்திரனுக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ் - aruns MALAR TV english", "raw_content": "\nHome கயல் சந்திரனுக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்\nகயல் சந்திரனுக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்\n‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ஜெயம் ரவி ஜோடியாக ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து, ‘கயல்’ சந்திரன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கப் போவது, வெங்கட் பிரபு. ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’, ‘மங்காத்தா’ போலவே, இந்தப் படத்திலும் முக்கிய கேரக்டர்களில் பிரேம்ஜி உள்ளிட்ட அவர் டீம் நடிக்க இருக்கிறது. தயாநிதி அழகிரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். முன்னதாக, ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் வெங்கட் பிரபு. அது என்னாச்சு ப்ரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/12/2017_14.html", "date_download": "2018-06-24T10:49:26Z", "digest": "sha1:VJ3YPGXJCYQEPIRPB7ZTSQJPPUEH2MDO", "length": 74336, "nlines": 231, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: புத்தாண்டு பலன்கள் 2017 சிம்மம்", "raw_content": "\nபுத்தாண்டு பலன்கள் 2017 சிம்மம்\nபுத்தாண்டு பலன்கள் 2017 சிம்மம்\n(மகம், பூரம். உத்திரம்- 1-ம் பாதம்)\nஅஞ்சா நெஞ்சமும் சிங்கம்போல தைரியமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை குருபகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியமும் அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும் என்றாலும் சனிபகவான் சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். இதனால் தேவையற்ற அலைச்சல்கள் அதிக ரிக்கும். உடல் ���ரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதுடன், குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தற்போது 1, 7-ல் சஞ்சரிக்கும் ராகு, கேது வரும் 27-07-2017 முதல் ராகு 12-லிம், கேது 6-லிம் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் இருந்த பிரச்சினைகள் எல்லாம் ஆண்டின் பிற்பாதியில் முழுமையாக குறையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஏற்படவிருக்கும் குரு மாற்றத்தின்மூலம் குரு முயற்சி ஸ்தானமான 3-க்கு மாறுதலாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள், நிறைய போட்டி பொறாமைகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தடைகளுடன் கிட்டும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைபளுவை குறைத்துக்கொள்ள முடியும். நேரத்திற்கு உணவுஉண்பது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது மூலம் இந்த ஆண்டு உங்கள் உடல்நிலையையும் மனநிலையையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.\nஉடல் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. ஒன்றுபோனால் ஒன்றுவந்து மருத்துவச் செலவுகளை ஏற்படுத்திச் கொண்டேயிருக்கும். உடல் சோர்வு எதிலும் முழுமையாக ஈடுபட முடியாத அளவிற்கு அசதி உண்டாக்கும். குடும்பத்திலும் மனைவியால் நிறைய மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தேவையற்ற மனசஞ்சலங்களும் அதிகரிக்கும்.\nஇந்த ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தாராள தனவரவுகளும் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களும் கைகூடும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதும் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் குருபகவானும் 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாகி விடுவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது, முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்செலவுகளை தவிர்க்கவும்.\nகமிஷன் ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளிலிருப்பவர்களுக்கு ஆண்டின் முற்பாதியானது சாதகமானதாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். ஆண்டின் இறுதியில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும், பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிவரும். ஆண்டின் தொடக்கத்தில் லாபங்கள் சிறப்பாக இருந்தாலும், படிப்படியாக குறையத் தொடங்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. வேலையாட்களாலும், கூட்டாளிகளாலும் வீண்வம்புவழக்குகளை சந்திப்பீர்கள். அனைவரையும் அனுசரித்து நடப்பது நல்லது.\nபணியில் ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கப்பெற்றாலும் பிற்பாதியில் நிறைய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்சினைகள், உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். பிறர்செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்கக்கூடிய சூழ்நிலையும் வீண்பழிச் சொற்களும் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தக்கூடிய அளவில் உடல் நலக்குறைவுகள் உண்டாகும். ஆண்டின் முற்பாதியல் எதிர்பாராத தனவரவுகளும் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும் என்றாலும் எதிலும் சற்று கவனமுடன் நடப்பது நல்லது. புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்துடன் இருப்பதும் நல்லது.\nஅரசியல் அரசியல்வாதிகள், தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு பட வேண்டிவரும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் தடை பின்பு சாதகமான பலன்கள் ஏற்படும். மக்களின் ஆதரவும் சுமாராக இருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும்.\nவிவசாயிகள் விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் பெறமுடியாது என்றாலும் போட்ட முதலீட்டிற்கு பங்கம் வராது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதிய நவீனக��கருவிகளை வாங்குவதற்காக கடன்வாங்க நேரிடும்.\nகல்வி பயிலும் மாணவ- மாணவிகள்ஓரளவுக்கு மதிப்பெண்களைப் பெற்றுவிடுவார்கள். உடல் நலக்குறைவுகளால் மதிப்பெண்கள் குறையக் கூடிய வாய்ப்பும், அடிக்கடி விடுப்பு எடுக்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும் என்றாலும் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படக்கூடிய ஆற்றலும் இருக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை.\nஜனவரிதன ஸ்தானமான 2-ல் குரு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாதப் பிற்பாதியில் சூரியன் 6ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் தொட்டதெல்லாம் பொன்னாகும். கடந்த காலங் களிலிருந்த பிரச்சினைகள் யாவும் விலகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி, சுபிட்சம் ஏற்படும். திருமணத்தடைகள் விலகி கெட்டிமேளம் கொட்டும். சிலர் விரும்பியவர்களையே மணம்முடிப்பர். பணவரவு சரளமாக இருப்ப தால் கடன்கள் குறைந்து குடும்பத்தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபார, உத்தியோக ரீதியாக இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோ கஸ்தர்கள் உயர்வடைவார்கள். துர்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 04-01-2017 பகல் 11.15 மணி முதல் 06-01-2017 மதியம் 03.45 மணி வரை. 31-01-2017 மாலை 04.48 மணி முதல் 02-02-2017 இரவு 09.11 மணி வரை\nமாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும் அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல். டென்ஷன் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்களால் வீண்வம்புவழக்குகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரம் செய் பவர்கள் போட்டி பொறாமைகளால் வீண்விரயங்களை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 27-02-2017 இரவு 12.09 மணி முதல் 02-03-2017 அதிகாலை 03.16 மணி வரை\nமாத கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சாரம் செய்வதும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்றஇறக்கத் தோடு அமைந்தால���ம் குடும்பத்தேவைகளை பூர்த்திசெய்துவிடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். சிவபெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 27-03-2017 காலை 09.38 மணி முதல் 29-03-2017 காலை 11.39 மணி வரை\nஅஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும், 2-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு லாபத்தை அடைய முடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். உறவினர்களும் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியிலிருந்த நெருக்கடிகள் குறையும். சிவனை வழிபடுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 23-04-2017 இரவு 07.56 மணி முதல் 25-04-2017 இரவு 09.56 மணி வரை\nதன ஸ்தானமான 2-ல் குரு, 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றங்களை அடையமுடியும். உடல், ஆரோக்கியத்திலும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகலாம். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகுவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்களும் கைகூடும். பொன்பொருள் சேரும். தாராள தனவரவுகளால் பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களை சந்திக்க நேர்ந்தாலும் நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். முருகனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 21-05-2017 அதிகாலை 05.18 மணி முதல் 23-05-2017 காலை 08.26 மணி வரை\nதன ஸ்தானமான 2-ல் குரு, 10, 11-ல் சூரியன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். உடல்ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பிரிந்துசென்ற உறவினர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். பொன்பொருள் சேரும். சிலருக்கு திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். பூமி, மனை வாங்கும் யோகம், புதுவீடு கட்டி குடிபுகும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். உத்தியோகஸ் தர்கள் தங்கள் பணிகளில் நல்ல உயர்வினை பெறுவர். துர்க்கை அம்மனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 17-06-2017 பகல் 12.44 மணி முதல் 19-06-2017 மாலை 05.29 மணி வரை\nஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் குரு, மாத முற்பாதியில் 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். இதுமட்டுமின்றி இம்மாதம் 27-ஆம் தேதி ஏற்படவுள்ள ராகு- கேது பெயர்ச்சியின்மூலம் கேது 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளது சாதகமான அமைப்பாகும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத திடீர் தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை மேலும் உயரும். மற்றவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிட்டும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.\nசந்திராஷ்டமம்: 14-07-2017 மாலை 06.33 மணி முதல் 16-07-2017 இரவு 12.23 மணி வரை\nஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும், 2-ல் குரு, 6-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உடல்ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். பணவிஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. பொன்பொருள் சேரும். உற்றார்- உறவினர்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்தி னாலும் சாதகமாகவே செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 10-08-2017 இரவு 12.08 மணி முதல் 13-08-2017 காலை 05.54 மணி வரை\nஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், 4-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண்வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும் சிறப்பு. இம்மாதம் ஏற்படவுள்ள குரு பெயர்ச்சியின்முலம் குரு பகவான் 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. தேவையற்ற அலைச்சல்களும், உடல்நலக்குறைவும் உண்டாகும். பொருளாதார நிலை ஏற்றஇறக்கமாக இருக்கும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். சிவபெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 07-09-2017 காலை 07.00 மணி முதல் 09-09-2017 பகல் 11.46 மணி வரை\nஅக்டோபர்ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாதப் பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். முன்கோபத்தை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல்ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் வீண்விரயங்களை தவிர்க்கமுடியும். குடும்பத்திலும் ஓரளவுக்கு ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற சற்று பாடுபட வேண்டிவரும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 04-10-2017 மதியம் 03.47 மணி முதல் 06-10-2017 இரவு 07.35 மணி வரை\nஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், 4-ல் புதன், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். கடன்கள் சற்று குறையும். பொன்பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். பெரிய முதலீடுகளை தவிர்த்தால் வீண் விரயங்களை குறைக்கலாம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. வேலைப்பளு சற்று கூடும். ஆஞ்சநேயரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 01-11-2017 அதிகாலை 01.46 மணி முதல் 03-11-2017 அதிகாலை 05.33 மணி வரை. மற்றும் 28-11-2017 பகல் 11.17 மணி முதல் 30.11.2017 மாலை 04.17 மணி வரை\nடிசம்பர்ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் குரு, 4-ல் சூரியன், சஞ்சரிப்பதால் உடல்ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். குடும்பத்திலும், உறவினர்களிடமும் பகைமை உணர்வு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்கள் சிலகாலம் தள்ளிவைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இம்மாதம் 19-ஆம் தேதி ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தின்முலம் சனி 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி முடிவடைந்துவிடும். நீங்கள் சிவபெருமானை வழிபடுவது, குருவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 25-12-2017 மாலை 06.55 மணி முதல் 28-12-2017 அதிகாலை 01.41 மணி வரை\nஅதிர்ஷ்டம் அளிப்பவைஎண் : 1, 2, 3, 9; நிறம் : வெள்ளை, சிவப்பு; கிழமை : ஞாயிறு, திங்கள்; கல் : மாணிக்கம்; திசை : கிழக்கு; தெய்வம் : சிவன்.\nLabels: புத்தாண்டு பலன்கள் 2017 சிம்மம்\nவார ராசிப்பலன் ஜனவரி 1 முதல் 7 வரை 2017\nஜனவரி மாத ராசிப்பலன் - 2017\nஉங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி 26.12.2016\nபுத்தாண்டு பலன்கள் 2017 மீனம்\nபுத்தாண்டு பலன்கள் 2017 கும்பம்\nவார ராசிப்பலன் டிசம்பர் 25 முதல் 31 வரை 20...\nஏப்ரல் முதல் ஏறுமுகத்தில் ஸ்டாலின்\n2017- புத்தாண்டு பலன்கள் மகரம்\n2017- புத்தாண்டு பலன்கள் தனுசு\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 19.12.2016\nஜெ மறைவு கோள் நிலைக் காரணம்\nவார ராசிப்பலன் டிசம்பர் 18 முதல் 24 வரை 201...\nபுத்தாண்டு பலன்கள் 2017 துலாம்\nபுத்தாண்டு பலன்கள் 2017 கன்னி\nபுத்தாண்டு பலன்கள் 2017 சிம்மம்\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 12.12.2016\nவார ராசிப்பலன் டிசம்பர் 11 முதல் 17 வரை 2016\nபுத்தாண்டு பலன்கள் 2017 கடகம்\nபுத்தாண்டு பலன்கள் 2017 மிதுனம்\nபுத்தாண்டு பலன்கள் 2017 ரிஷபம்\nஉங்கள் எதிா்கால ஜோதிட வழிகாட்டி 05.12.2016\nவார ராசிப்பலன் டிசம்பர் 4 முதல் 10 வரை 2016\nபுத்தாண்டு பலன்கள் 2017 மேஷம்\nடிசம்பா் மாத ராசிப்பலன் சுப முகூர்த்த நாட்கள் - ...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்���ு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.trendswood.com/2018/06/04/kadaikutty-singam-teaser/", "date_download": "2018-06-24T10:59:34Z", "digest": "sha1:XCSBS3JIT4BBQYSECBIDI5VA66GKECIE", "length": 4359, "nlines": 129, "source_domain": "www.trendswood.com", "title": "Kadaikutty Singam Official Teaser | Trendswood", "raw_content": "\n70 நாட்களில் முடியும் தலைவர் 165 படத்தின் ஷூட்டிங்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் ரஜினி மகன் \nசென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம்\nவிஜயின் மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை காலா முறியடிக்குமா \nPREVIOUS POST Previous post: விஜயின் மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை காலா முறியடிக்குமா \nNEXT POST Next post: சென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம்\n70 நாட்களில் முடியும் தலைவர் 165 படத்தின் ஷூட்டிங்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்தில் ரஜினி மகன் \nசென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம்\nவிஜயின் மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை காலா முறியடிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2013/09/14/ezhil_keywords_poll/", "date_download": "2018-06-24T10:51:42Z", "digest": "sha1:D5CO2EPUR2XOOSBGM4A75CVSZASUZYHI", "length": 10284, "nlines": 194, "source_domain": "ezhillang.blog", "title": "எழில் மொழிச் சொற்கள் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n”எழில்” மொழியில் பயன்படுத்தப்படும் சொற்கள் (Keywords)பற்றிச் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளைக் கேட்கிறோம். சிலருக்குச் சில சொற்கள் பிடித்துள்ளன, ஆனால் வேறு சில சொற்கள் பிடிக்கவில்லை, இவற்றை இன்னும் எளிமையாக, எல்லாருக்கும் புரியும்வண்ணம் மாற்றலாமே என்று கருதுகிறார்கள்.\nஇதுபோன்ற கருத்துகளை ஒரே இடத்தில் தொகுக்கலாம் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறோம்.\n”எழில்” மொழியில் உள்ள சொற்களின் பட்டியல் (உரிய ஆங்கிலச் சொல்லுடன் சேர்த்து) கீழே தரப்பட்டுள்ளது. அதுபற்றிய உங்கள் கருத்துகளை அறிய விழைகிறோம்.\nஒவ்வொரு சொல்லுக்கும் ‘நன்றாக உள்ளது’, ‘நன்றாக இல்லை’, ‘இதை இப்படி மாற்றலாமே’ என்ற மூன்று வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் வேறு நல்ல சொல் என்று நினைப்பவற்றைப் பரிந்துரை செய்யுங்கள். (உங்களிடம் தமிழ��� தட்டச்சு வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் ஆங்கில எழுத்துகளிலேயே மாற்றுச் சொற்களைப் பரிந்துரைக்கலாம்)\nஇப்படிச் சேகரிக்கப்படும் மாற்றுச் சொற்களைத் தொகுத்து, பெரும்பான்மை மக்களின் கருத்து, “எழில்” உருவாக்கக் குழுவின் சிந்தனைகள் அடிப்படையில் வேண்டிய மாற்றங்களைத் தீர்மானிப்போம்.\nஉங்கள் கருத்துகளுக்கும் உதவிக்கும் மிக்க நன்றி. “எழில்” மொழிக்கு இன்னும் எழில் கூட்டுவோம்\nஇந்த வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கான இணைய முகவரி: http://www.surveymonkey.com/s/BPRBRDS\n3 thoughts on “எழில் மொழிச் சொற்கள்”\nவணக்கம். முதலில், ‘எழில்’ என்ற தமிழ் மொழியில் அமைந்த நிரலாக்க மொழியை அமைக்க தாங்கள் எடுத்துள்ள முயற்சியை பாராட்டுகிறேன். அது தொடர்ந்து முன்னேற வாழ்த்தவும் செய்கிறேன். தமிழ்வழி கற்கும் மாணவர்கள் நிரலாக்க மொழியொன்றைக் கற்பதற்கு அவர்களது குறைந்த ஆங்கிலப் புலமை தடையாக இருக்கிறது என்ற கருத்து இருக்கிறது. அதே வேளையில், சி++, சி, சி#, ஜாவா, ஒப்ஜெக்ட் சி, ரூபி, பைத்தான் போன்ற மொழிகளை நன்விதத்தில் போதிக்கும் தமிழ் நூல்களும் தமிழ் பாடதிட்டங்களும் உருவாக்கப்பட்டால், அச்சிக்கல் தீரும் அல்லவா அல்லது, எந்நூலும் தீர்க்க முடியாதச் சிக்கலை நம் மாணவர்கள் எதிர் நோக்குகின்றனரா அல்லது, எந்நூலும் தீர்க்க முடியாதச் சிக்கலை நம் மாணவர்கள் எதிர் நோக்குகின்றனரா இக்கேள்விகளை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறேன், அவ்வளவுதான். அவற்றிற்கான பதில் என்னிடம் கிடையாது.\nஇரண்டாவதாக, சற்று முன்னர் ‘சர்வே மங்கீ’ தளத்தில் நீங்கள் அமைத்துள்ள திரவுச்சொற்களுக்கு (keywords) எனது பரிந்துரைகளை அளித்தேன். நீங்கள் அளித்திருந்த சொற்களில் வெகு சில சொற்களே எனக்கு ஏற்புடையதாகப் பட்டன.\n1. நல்ல நொக்கம். தமிழ் கைடு-புத்தகம் எழுத எங்களுக்கு தற்பொது எண்ணம் கிடையாது.\n2. இப்போது எழில், இதன் குறிச்சொற்கள் என்பது எங்கள் கருத்தில் பயணுள்ள சரியாக உள்ளது. உங்களுக்கு வேறுபாடே மற்ற வகையில் நல்ல சிந்தனை இருந்தால் நீங்கள் அதை பற்றி புளாக செய்யலாம் அல்ல மற்றொறு எழீல் “fork” on github செய்யலாம்.\n17வது தமிழ் இணைய மாநாடு 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:16:26Z", "digest": "sha1:6XFFBLRMI4T42A3XTFRU7TFDSCUSSY7V", "length": 14386, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரபஞ்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரபஞ்சன் ( பி. ஏப்ரல் 27, 1945) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.\nபிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். இவரது தந்தை ஒரு கள்ளுக்கடை வைத்திருந்தார். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார். குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்தார். இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி என்ற பத்திரிக்கையில் 1961ல் வெளியானது. இவர் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.. இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது நாடகமான முட்டை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது. இவரது சிறுகதைத் தொகுப்பான நேற்று மனிதர்கள் பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக்கப் பட்டுள்ளது.இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர் சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வருகிறார்.[1][2][3][4][5][6][7][8]\nசாகித்திய அகாதமி விருது - வானம் வசப்படும் (1995)\nபாரதிய பாஷா பரிஷத் விருது\nகோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி\nஇலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்\nசி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா\nநேற்று மனிதர்கள் -தமிழக அரசின் பரிசு\nஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு\nஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்\n↑ S. Ramakrishnan. \"பிரபஞ்சன் : எப்போதுமிருக்கும் நட்பு\" (Tamil). Uyirmmai. பார்த்த நாள் 6 June 2010.\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வர���ராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/17-saina-nehwal-badminton-cinema-bollywood.html", "date_download": "2018-06-24T11:20:43Z", "digest": "sha1:DZ5HOANIODXMS2WHGCKRXKQKEHYOBNT3", "length": 10800, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமாவில் நடிக்க விருப்பமே இல்லை-சாய்னா நெஹ்வால் | Saina Nehwal says big No to Bollywood! | சினிமா வேண்டவே வேண்டாம்-சாய்னா - Tamil Filmibeat", "raw_content": "\n» சினிமாவில் நடிக்க விருப்பமே இல்லை-சாய்னா நெஹ்வால்\nசினிமாவில் நடிக்க விருப்பமே இல்லை-சாய்னா நெஹ்வால்\nஇந்தியாவின் பேட்மின்டன் சூப்பர் ஸ்டார் சாய்னா நெஹ்வால், சினிமாவில் நடிப்பது தனக்கு அறவே பிடிக்காது என்று கூறியுள்ளார்.\nபேட்மின்டனில், உலகின் நம்பர் 2 வீராங்கனையாக உருவெடுத்துள்ளர் சாய்னா. விரைவில் முதலிடத்தைப் பிடிப்பேன் என்றும் நம்பிக்கையோடு கூறியுள்ளார்.\nநம்பர் 2 வீராங்கனையாக உருவெடுத்துள்ள சாய்னாவுக்கு இந்தியாவில் புகழ் மேலும் அதிகரித்துள்ளது. கிரிக்கெட் பைத்தியம் பிடித்த இந்தியாவில், அதைத் தாண்டி ஒரு விளையாட்டு பிரபலமாவது என்பது மிகப் பெரிய, அரிய விஷயமாகியுள்ளது.\nமுன்பு சானியா மிர்ஸா பிரபலமானார். ஆனால் அவர் ஆடிய டென்னிஸை விட அவரது கவர்ச்சியால்தான் சானியாவுக்கு பிரபலத்தை தேடித் தந்தது எனலாம். ஆனால் சானியாவை தூக்கி சாப்பிட்டு விட்டார் சாய்னா தனது விளையாட்டுத் திறமையால்.\nபேட்மின்டன் விளையாட்டில் சர்வதேச அரங்கில் அட்டகாசமாக உயர்ந்து வரும் சாய்னா தற்போது 2வது ரேங்குக்கு உயர்ந்துள்ளார். இது மிகப் பெரிய சாதனையாகும்.\nஇந்த நிலையில் சாய்னாவைத் தேடி சினி்மா வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. ஆனால் சினிமாவுக்குப் பெரிய கும்பிடு போட்டு விட்டார் சாய்னா.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. அதில் மட்டுமே இருக்க விரும்புகிறேன். சினிமா என்பது வேறு ஒரு துறை. அந்தத் தொழிலே வேறு. அது எனக்குப் பிடிக்கவில்லை. நிச்சயம் நான் சினிமாவுக்குப் போக மாட்டேன் என்கிறார் சாய்னா.\nஅதேசமயம், கோக் விளம்பரத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் சாய்னா. காரணம் அவர் ஒரு கோக் பைத்தியம். விட்டால் நாள் முழுக்கக்கூட குடித்துக் கொண்டே இருப்பாராம். இதனால் கோக் விளம்பரத்தில் மட்டும் நடிக்கலாம் என்கிறார் அடக்கமாக.\nவிளம்பரம் தேடும் விளையாட்டு பிரபலங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர். உண்மையிலேயே சாய்னா சாம்பியன்தான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமடி கிடைத்தால் சாஞ்சுடுவீங்களா: கமல்\nசும்மா வாய்ச்சவுடால் விடுபவர் அல்ல சிவகார்த்திகேயன்: ஆதாரம் இதோ\nஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்ல.. விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கில்ல: டென்ஷனான சுசி\nவிளம்பர நிறுவனங்களுக்கு ஷாக் தந்த டாப் ஹீரோயின்\nவிளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமாக நினைக்கிறேன்: ராஜ்கிரண்\nவிளம்பரங்களில் கல்லா கட்டும் சினேகா, பிரசன்னா\n - அமிதாப் மீது வழக்கு\nRead more about: advertisements பாலிவுட் வாய்ப்பு பேட்மின்டன் சாம்பியன் சாய்னா நெஹ்வால் விளம்பரங்கள் badminton champion saina nehwal bollywood offer\nஆந்திரா மெஸ் - படம் எப்படி இருக்கு\n அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2012/05/", "date_download": "2018-06-24T10:31:19Z", "digest": "sha1:C5YXGOKNECLMAEZAXEXD3SPMZ3MMFG6A", "length": 65342, "nlines": 257, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: May 2012", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலா���்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற��கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்��து நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்��டுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக ���ுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய ம��ற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செ��்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nஇலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்\nஇலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது\nபோருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெறவேண்டாமா\nஇலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் \nசர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.\nஇலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால் முதலில் தமிழ்நாட்டிலிருந்தே எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.\n2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.\n2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது.எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில சிற்றிதழ் ஆசிரியர்களுமாக சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலருந்து வந்து கலந்து சிறப்பித்தனர்.\nகுறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.\nநண்பர் விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு 2011ம் ஆண்டுக்கான நாவல் விருது கிடைத்துள்ளது\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்( தமுஎகச) ஆண்டுதோறும் அந்தந்த வருடத்தில் வெளியான கலை இலக்கிய படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது.\nகவிதை,சிறுகதை, நாவல்,தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வு, மொழிபெயர்ப்பு, விளிம்புநிலை மக்களுக்கான எழுத்துகள் ,மற்றும் படங்கள்,குறும்படங்களுக்கு துறைசார் விருதுகள் வழங்கப்படுகிறது.\nநாவலுக்கான சிறந்த விருது , விமல் குழந்தைவேலுவின் கசகறணம் நாவலுக்கு கிடைத்துள்ள செய்தியினை சற்றுமுன்தான் அறிந்து கொண்டேன். எனது மகிழ்ச்சியினை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். விமலுக்கு எனது வாழ்த்துக்கள்\nவிரிந்த கதை வெளியில் ,போருக்குள் சிக்குண்டு சிதைந்தழிந்த தமிழ் முஸ்லீம் மக்களின் வாழ்வை அம்மக்களின் மொழியில், அதன்கலை அனுபவத்தோடு , கண்ணீரோடு ,ஆவேசத்தோடு தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த வாழ்வை நேசிக்கின்ற ஒரு நேர்மையான கலைஞனின் உளத்துயரத்தோடு விமல் குழந்தைவேல் எழுதியிருந்தார்.\nதொலைக்காட்சி விவாதத்தில் பொறுமை இழந்தார் / மேற்கு வங்க முதல்வர்\nகொல்கத்தாவில் நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nபல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. அப்போது ஜாதாவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.\nமற்றொருவர் கார்டூன் வரைந்தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ராவை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அது கார்டூன் அல்ல. சைபர் கிரைம். என்னை கொலை செய்வதற்கான சதி முயற்சி. குறித்த பேராசிரியர் ம��ர்க்சிஸ்ட் கட்சியின் ஏஜெண்டுக்களில் ஒருவர்.\nஅவர் அதை 60 பேருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். கடந்த தேர்தலின் பின்னர் மார்க்ஸிஸ்ட் கட்சி, 1000 ற்கு மேற்பட்ட சீ.டி க்களை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தியது. மாவோயிஸ்டுக்களும் - மார்க்ஸிட் கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன என மமதா பதில் அளித்தார்.\nஅத்துடன் திடீரென கோபமடைந்த அவர், ஏன் எல்லோரும் மாவோயிஸ்டுக்கள் தொடர்பான கேள்விகளையே எழுப்புகிறீர்கள். மாநிலத்தில் பேசுவதற்கு வேறு எந்த விடயமும் இல்லையா வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா\nநீங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தை சேந்தவரா என குறித்த மாணவியை பார்த்து பதில் கேள்வி எழுப்பினார். என்னால் மாவோயிஸ்டுக்கள் - மற்றும் மார்க்சிஸ்ட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நீங்கள் மாவோயிஸ்டு மாணவர்கள்.\nஇங்கு மாவோயிஸ்டுக்கள் பலர் உள்ளனர். என்னால் மவோயிஸ்டுக்களுகு பதில் கூறமுடியாது என சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே கோபத்தில் வெளியேறிவிட்டார்.\nமுதன்முறையாக மமதா பானர்ஜி ஊடகம் ஒன்றின் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வெடுவெடுப்பாக பேசிவிட்டு நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியது மேற்குவங்க மூத்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nகொல்கத்தாவில் நடைபெற்ற CNN-IBN இன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவிகளின் கேள்விகளில் அதிருப்தி அடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்ற நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nபல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தார் மமதா பானர்ஜி. அப்போது ஜாதாவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறதே என கேள்வி எழுப்பினார்.\nமற்றொருவர் கார்டூன் வரைந்தற்காக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ராவை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பினார். அது கார்டூன் அல்ல. சைபர் கிரைம். என்னை கொலை செய்வதற்கான சதி முயற்சி. குறித்த பேராசிரியர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஏஜெண்டுக்களில் ஒருவர்.\nஅவர் அதை 60 பேருக்க��� மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். கடந்த தேர்தலின் பின்னர் மார்க்ஸிஸ்ட் கட்சி, 1000 ற்கு மேற்பட்ட சீ.டி க்களை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தியது. மாவோயிஸ்டுக்களும் - மார்க்ஸிட் கட்சியும் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன என மமதா பதில் அளித்தார்.\nஅத்துடன் திடீரென கோபமடைந்த அவர், ஏன் எல்லோரும் மாவோயிஸ்டுக்கள் தொடர்பான கேள்விகளையே எழுப்புகிறீர்கள். மாநிலத்தில் பேசுவதற்கு வேறு எந்த விடயமும் இல்லையா வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா வேறு பல்கலைக்கழக மாணவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்கவில்லையா\nநீங்கள் மாவோயிஸ்டு இயக்கத்தை சேந்தவரா என குறித்த மாணவியை பார்த்து பதில் கேள்வி எழுப்பினார். என்னால் மாவோயிஸ்டுக்கள் - மற்றும் மார்க்சிஸ்ட் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. நீங்கள் மாவோயிஸ்டு மாணவர்கள்.\nஇங்கு மாவோயிஸ்டுக்கள் பலர் உள்ளனர். என்னால் மவோயிஸ்டுக்களுகு பதில் கூறமுடியாது என சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே கோபத்தில் வெளியேறிவிட்டார்.\nமுதன்முறையாக மமதா பானர்ஜி ஊடகம் ஒன்றின் முன்னிலையில் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வெடுவெடுப்பாக பேசிவிட்டு நிகழ்ச்சியின் பாதியில் வெளியேறியது மேற்குவங்க மூத்த அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nமுள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”\nபாஷண அபேவர்த்தன தமிழில்: மீராபாரதி\nசிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்\nநேர்காணல்: முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”\nநீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்\nமுதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத��தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வையாளர்களாக ஏராளமானோர் தொலைதூரத்தில் இருந்தார்கள். இந்த உண்மை, ஐ. நா. அவையின் மனிதாபிமானச் செயல்பாடுகளுக்கான தலைவர் சர் ஜோன் ஹோல்ம்ஸ் சானல் 4இல் வெளிப்படையாகக் கூறிய ஒரு கருத்தில் மிக நன்றாகவே பிரதிபலித்தது:\n‘சர்வதேசச் சமூகத்திலிருந்து யாராவது தடுத்து நிறுத்துவார்கள் என்று இலங்கை அரசு ஒருபோதும் நம்பவில்லை. அதன் கணிப்பு சரியானதே. ஆனால் சில ராஜதந்திர ஆட்டங்கள் இதைச் சுற்றி நடந்தன.’ ஆகவே நீண்ட காலமாக நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போர் ரத்தக்களரியில் முடிந்தமை வழமையான, தர்க்கரீதியானது என நாம் பார்க்க முடியாது. மாறாகக், கள்ளத்தனமாகக் கணக்கிடப்பட்ட சர்வதேச அரசியல் விளையாட்டின் விளைவாகவே பார்க்கப்பட வேண்டும். உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், பொலிசார் அடித்தபோதும் துன்புறுத்தியபோதும் இழுத்துக் கைதுசெய்தபோதும், அந்தந்த நாடுகளின் வீதிகளில் பல மாதங்களாக நின்றனர். ஓலமெழுப்பினர். விம்மினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது எதிர்த்து நின்றனர். பொதுமக்கள் சதுக்கங்களைக் கைப்பற்றியிருந்தனர். விரைவு நெடுஞ்சாலைகளை மறித்தனர். பலர் தீக்குளித்தனர். இவை எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் மைய நீரோட்ட ஊடகங்கள் இவற்றுக்கு எத்தகைய முக்கியத்துவமும் வழங்கவில்லை. இனப் படுகொலை இடம்பெறுவதைப் பற்றி உணர்வுபூர்வமான செய்திகள் எதையும் வெளியிடவில்லை.\nஇப்படியான சூழ்நிலையில்தான் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்ற முதலாவது வீடியோ முக்கியத்துவம் பெறுகிறது. இது வெளிவந்தமை அன்றைய சூழலை ஆட்டங்காணவைத்தது. இலங்கை அரசாங்கத்தைத் தவிர வேறு எவருக்கும் அந்த வீடியோவைப் பொய்யெனச் சொல்லிப் புறம் தள்ளிவிடுவதற்கான துணிவு இருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் வழமைபோலவே இதையும் மறுத்தது. இப்படி மறுப்பது என்பது அவர்களுக்கு ஒரு சடங்கு மாதிரி.\n\"கறுப்பி\" - சமுதாயம் \"சக்கிலி\" - பொன்னி அரசு சமீபத்தில் அரங்காற்றிய நிகழ்வு- கைலாசபதி அரங்கு / கொழும்பு\nஉலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்\nஉலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்க��� கவுரவம்:\nஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.\nநட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் ...\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி\nவடபுலத்துப் போர்ச் சூழலால் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்தது. போர் முடிந்த பின்பும் அதே நிலை தொடருகிறது. இதன் மத்தியிலேயே இம்முறை மேதினம் யாழ்ப்பாணத்தில் பேரணிகளுடன் கொண்டாடப்பட்டது.\nஐக்கிய தேசியக் கட்சி தமது தமிழ் மேட்டுக்குடிச் சகாவான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கூட்டு மேதினம் கொண்டாடியது. தெற்கிலிருந்து பெருந்தொகையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் பேரணிக்கும் கூட்டத்துக்கும் கொண்டுவரப்பட்டிருந்தனர். இதனை வேறொரு கட்சியினர் செய்திருந்தால் யாழ்ப்பாண ஊடகங்கள் எகிறிக்குதித்து இனவாதத்தையும் இனவெறியையும் எழுதித் தள்ளியிருப்பார்கள். ஆனால் இது மேட்டுக்குடிக் ���ூட்டு என்பதால் அதனை அடக்கி வாசித்துக்கொண்டனர். இது தமிழர் பழைமைவாத ஆதிக்க அரசியலுக்கு வக்காலத்து வாங்கும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் பத்திரிகா தர்மமாகும். அத்துடன் சிங்கக்கொடி பிடித்த ரணில் சம்பந்தன் கூட்டுக்கரங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியைத்தானும் புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி (NDMLP) யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக நடத்திய சைக்கிள் பேரணிக்கும் கூட்டத்திற்கும் கொடுக்க மறுத்துவிட்டனர்.\nபுரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும்\nபுதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சியின் புரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும் 01-05-2012 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.\nகோஷங்களுடனும் பதாகைகளுடனும் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து சைக்கிள் பேரணியாகச் சென்ற தோழர்கள் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பட்டப்படிப்புக்கள் கல்லூரி வளாகத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தினை நடத்தினர்.\nபெரும்பாலான ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்ட இப்பேரணியினதும் பொதுக்கூட்டத்தினதும் காட்சிகளை இங்கே நீங்கள் காணலாம்.\nஇலங்கை யில் நான்கு இடங்களில் NDMLP இனால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மேதின நிகழ்ச்சிகள் பற்றிய விரிவான அறிக்கை விரைவில் துலாவில் வெளியாகும்.\nஇலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழக...\nதொலைக்காட்சி விவாதத்தில் பொறுமை இழந்தார் / மேற்கு ...\nமுள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட...\nஉலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி\nபுரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும்\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://haripandi.blogspot.com/2010/", "date_download": "2018-06-24T10:37:45Z", "digest": "sha1:WONGLHE27NO2K64K633UFCXTGWTFDVFV", "length": 215191, "nlines": 226, "source_domain": "haripandi.blogspot.com", "title": "ஹரிபாண்டி: 2010", "raw_content": "\nஉலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 2\nபேரரசர் ராஜராஜ சோழன் :\nஇன்றும் தமிழகத்தை உலக அளவில் பெருமைபடுத்தக்கூடிய பேரரசன் ராஜராஜ சோழனே ஆவான். இவனுடைய ஆட்சி காலத்தில் தமிழகம் பல சிறப���புகளை பெற்றது. ராஜராஜ சோழன் பல படையெடுப்புகளை மேற்கொண்டு சோழப் பேரரசை விஸ்தீகரித்தாலும் என்னை அதிகம் கவர்ந்தது அவனுடைய நிர்வாகத் திறமையே ஆகும். அவன் தன் நாட்டில் நடைபெற்ற சிறு சிறு நடவடிக்கைகளையும் நேரடியாக கண்காணித்தான். உலகிலயே மிகப் பெரிய இந்து சாம்ராஜ்யத்தை இவன் மகன் ராஜேந்திர சோழன் காலத்தில் அமைக்க அடிகோலினான். இவனுடைய ஆட்சி காலத்திலேயே கப்பற் படையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. ஆசியாவிலேயே மிகச் சிறந்த கப்பற்படையை நிர்மாணித்தான். பொதுவாக மௌரிய,மகத, முகலாயப் பேரரசுகள் இந்தியப் பேரரசை மேற்கே ஆப்கானிஸ்தானிலிருந்து கிழக்கே பர்மாவின் எல்லைவரையே விஸ்தீகரித்தனர் . ஆனால் இவனுடைய ஆட்சி காலத்தில்தான் கடல் கடந்து கிழக்கே இன்றைய மலேயா, இந்தோனேசியா வரை இந்தியப் பேரரசு விரிந்தது. தமிழக கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டினான். மேலும் நாடு முழுவதும் பல சிவாலயங்களை கட்டினான் . மேலும் இவனைப் பற்றி அறிய என் ராஜராஜ பெருவேந்தன் என்னும் பதிவைக் காணவும்.\nபேரரசர் ஜலாலுதீன் முகம்மது அக்பர். முகலாயப் பேரரசின் மிகச் சிறந்த பேரரசர். நான் இங்கு அக்பரின் படை எடுப்புகளைப் பற்றியோ அல்லது அவரது வெற்றிகளைப் பற்றியோ பேசப் போவதில்லை . எனக்கு அக்பரைப் பிடிக்கக் காரணம் அவருடைய முன்னோர்களான மற்ற இஸ்லாமிய அரசர்களும் , சுல்தான்களும் இஸ்லாம் தவிர்த்த மற்ற மதங்களின் மீது முக்கியமாக இந்து மதத்தின் மீது வெறுப்பும் , அவற்றை அழிக்க வேண்டும் என்றும் , அவற்றின் வழிபாட்டுத்தலங்களை அழித்துக் கொண்டும் இருந்த போது அக்பர் ஒருவர்தான் மற்ற மதங்களின் மீது சகிப்புத்தன்மையை கொண்டிருந்தார். அக்பரும் ஆரம்ப காலத்தில் சில இந்து கோயில்களை அழித்தார், பின் முஸ்லிம் அல்லாதவர்களின் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸ்யா வரியை நீக்கினார். பின் சிறிது காலம் கழித்து மீண்டும் ஜிஸ்யா வரியை கொண்டு வந்தார் . பின் கடைசியாக அந்த வரியை நீக்கினார். இப்படி இந்துக்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவர் பொதுவாக மற்ற சமயங்களின் மீது சகிப்புத்தன்மை கொண்டிரிருந்தார். இந்துக்களுடன் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். அவருடைய அரசவையில் மற்ற முஸ்லிம் மன்னர்களைப் போல் அல்லாமல் நிறைய ராஜபுத்திரர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். மற்ற கொடுங்கோல் முஸ்லிம் பேரரசர்களைப் போல் அல்லாமல் அக்பரின் ஆட்சியில் இந்துக்களும் , முஸ்லிம் அல்லாத மற்ற சமயத்தினரும் அமைதியாகவே வாழ்ந்தனர். இந்துகளில் இருந்த பல மூடத்தனங்களுக்கு தடை விதித்தார். அதில் ஒன்று சதி என்னும் உடன்கட்டை ஏறுதல். அவர் ஒருகட்டத்தில் இந்துவாக மாறி விடுவாரோ என்று மத்த முஸ்லீம்கள் என்னும் வகையில் அவருடைய சகிப்புத்தன்மை இருந்தது. அவர் இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழ தீன்-இலாகி என்னும் புது மதத்தை உருவாக்கினார். ஒரு தடவை மராட்டிய சக்ரவர்த்தி சிவாஜி முகலாயப் பேரரசர் அவ்ரங்கசீப்புக்கு எழுதிய கடிதத்தில் அவ்ரங்கசீப் தன் தாத்தா அக்பர் போன்று சமய சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தார். அந்த அளவிற்கு அக்பர் சமய சகிப்புத்தன்மையுடன் இருந்தார்.\nஇவர் என்னுடைய பட்டியலில் அமைந்திருப்பது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். நான் இவரை என்னை பரவசப்படுத்தும் மனிதர் என்று கூறுவது சற்று மிகையாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கிய இடம் அளிக்கப்படவேண்டியவர். இவருக்கான உரிய இடத்தை நாம் அளிக்கவில்லை என்பது என்னுடைய எண்ணமாகும். 14 மொழிகள் தெரிந்த வித்தகர். சிரிக்காத பிரதமர் என்று பெயர் எடுத்தவர். இருந்தபோதிலும் இன்று இந்தியா உலகிலேயே இரண்டாவது வேகமாக வளரக்கூடிய நாடாகவும், உலகில் வளர்ந்து வரும் பேரரசாக இருப்பதிற்கு அடிகோலியவர். 1990 களில் இவருடைய அரசு பெரும்பான்மை பெறாத அரசாகவே இருந்தது. அப்படி இருந்தும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பையும் மீறி இந்திய சந்தையை திறந்து விட்டார். சீனா 1970 களின் ஆரம்பத்திலேயே செய்த நடவடிக்கைள் இவராலயே நமக்கு 1990 களில் சாத்தியமானது. இவருடைய பொருளாதார சீர்திருத்தங்களின் பயனையே நாம் இன்று அனுபவிக்கிறோம்.\nA.P.J. அப்துல் கலாம் :\nமக்களின் ஜனாதிபதி என்று பெயர் எடுத்தவர். ஜனாதிபதிக்கான இலக்கணத்தையே மாற்றியவர். அதுவரை மக்களைப் பார்த்து வெறுமனே கை ஆட்டிச் செல்லும் முந்தய ஜனாதிபதிகளின் வழக்கத்தை மாற்றி மக்களுடன் மக்களாக கலந்தவர். இந்தியாவின் அக்னி ஏவுகணையின் தந்தை. போக்ரான் அணுகுண்டு சோதனைக்கு மூளையாக இருந்தவர். இவர் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பே ��க்களின் மனதில் இடம் பிடித்தவர். அதனாலையே வாஜ்பாய் தலைமையிலான அரசு இவரை ஜனாதிபதியாக ஆக்கியது. தான் செல்லும் இடங்களிலெல்லாம் மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கம் ஊட்டியவர். 2020 இல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு காண்பவர். ஜனாதிபதி பதவியை கொண்டு நாட்டை முன்னேற்ற தன்னால் ஆன அனைத்து காரியங்களை செய்த ஒரே ஜனாதிபதி. அப்பழுக்கற்றவர். இவருடைய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாத ஒன்று. ஒரு இந்தியன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். இந்தியாவின் civilian துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை பெற்றவர் . வெளிநாட்டவர்கள் இந்திய பிரதமராகக் கூடாது என்று இவர் கூறியதாலையே சோனியா காந்தி பிரதமராக முடியவில்லை என்று கூறுவோரும் உண்டு.\nஎனக்கு டாடா குடும்பமே ரொம்ப பிடிக்கும். டாடா குடும்பம் நேர்மைக்கு பெயர் பெற்றது. அவர்கள் என்றைக்குமே இந்தியாவையே முன்னிறுத்தியவர்கள். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடிகள். அவர்கள் என்றுமே குறுக்கு வழியில் செல்லாதவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். சிறிது நாட்களுக்கு முன் கூட ரத்தன் டாடா தாங்கள் மீண்டும் விமான சேவை தொடங்க எண்ணியபோது அப்போது விமானத்துறை அமைச்சராக இருந்தவர் எங்களிடம் 15 கோடி லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாததாலையே நாங்கள் விமான சேவை தொடங்குவதை கைவிட்டோம் என்றார். இவ்வாறு டாடா என்றுமே நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் இந்திய நாட்டுப்பற்று குற்றம் குறை கூற முடியாதது.\nபாட்டுகொரு பாரதி . தன் தீக்கங்கும் பாடல்களின் மூலம் விடுதலை உணர்வை மூட்டிய மகாகவி. பாரத மாதாவின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களையும் சந்தித்தாலும் தன் சுதந்திர உணர்வில் எந்த ஒரு compromise உம் செய்து கொள்ளாதவர். தன் தாய் மொழியாம் தமிழின் மேல் மிகப் பெரிய பற்று கொண்டவர். தன் தமிழ் மொழி மிகச் சிறந்த மொழி என்று ஆழமாக கருதியவர். தெலுகு, பெங்காலி, ஹிந்தி, சமஸ்கிரதம், கட்சி, பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி தெரிந்தவர். பல மொழிகளிலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்தவர். அவர் நாட்டுப்பற்றை மட்டும் ஊட்டியதோடல்லாமல் சமுதாயத்தில் விளங்கிய சீக்குகளையும் சாடினார். மிகச் ச��றந்த நாட்டுபற்று பாடல்களையும், சமுதாயப் பாடல்களையும், குழந்தைகளுக்கான பாடல்களையும், கர்நாடக சங்கீதத்திற்கான பாடல்களையும் பாடினார். மக்கள் கவிஞராக இருந்த பாரதியின் இறுதி யாத்திரையில் 14 பேரே கலந்துகொண்டது துரதிஷ்டவசமானது.\nநான் மதுரைக்காரன் என்பதால் எனக்கு இயல்பாகவே பாண்டியர்கள் மீதும் , மதுரை மண்ணின் மீதும் ஈர்ப்பு உண்டு. தமிழ்நாட்டை ஆண்ட முப்பெரும் வேந்தர்களில் ஒருவர். சங்கம் வைத்து தமிழ் வளர்க்க பாடுபட்டவர்கள். இவர்களின் ஆட்சியில் தமிழ் நன்கு வளர்ந்தது.\nLabels: இந்தியா, உலகம், வரலாறு\nஅணு - நான் இன்றி எதுவும் இல்லை\nநேற்று எங்கள் அலுவலகத்தில் கிழக்கு பதிப்பகம் தன்னுடைய புத்தக ஸ்டால் அமைத்திருந்தது. சென்ற தடவையே நான் அதிக புத்தகங்களை வாங்கி இருந்தேன். அதனால் இந்த தடவை புத்தக ஸ்டால் செல்ல வேண்டாம் என்று எண்ணி இருந்தேன். சரி என்று கடைசி நிமிடத்தில் ஒரு உந்துதலில் புத்தக ஸ்டால் சென்றேன். பெரும்பான்மையான புத்தகங்கள் தனி மனிதர்களைப் பற்றி இருந்தது. அவற்றை எல்லாம் wikipedia விலேயே படித்துக் கொள்ளலாம் என்பதால் அவற்றில் ஈடுபாடு ஏற்படவில்லை. பிறகு நோட்டம் விட்டுக்கொண்டிருந்த போது இரண்டு புத்தகங்கள் கண்ணில்பட்டன. ஒன்று \"அணு\" மற்றொன்று இரண்டாம் உலகப் போர். இரண்டுமே நாம் பள்ளி நாட்களில் படித்ததுதான். முக்கியமாக இரண்டாம் உலகப் போரை விக்கிபீடியாவிலேயே எளிதாக படித்துக்கொள்ளலாம்தான். ஆனால் இரவில் படுத்துக்கொண்டு படிப்பதற்கு புத்தகமே எளிது என்பதால் வாங்கலாம் என்று முடிவு பண்ணினேன்.\nநேற்று இரவு \"அணு\" புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய அனுமானம் சரியாகவே இருந்தது. பெரும்பாலும் இந்த புத்தகத்தில் இருந்தது நாம் பள்ளி நாட்களில் முக்கியமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புக் காலத்தில் இயற்பியலில் படித்ததே அதிகம் இருந்தது. இருந்தாலும் கிட்டத்தட்ட refresh செய்து கொள்வது போன்றே இருந்தது.\nஆரம்பகால நூற்றாண்டுகள் ஆசிய நூற்றாண்டுகளாகவே இருந்தன. முக்கியமாக இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டுகளாகவே இருந்தன. இவ்விரு நாடுகளும் பல வழிகளில் முன்னேறி மேற்கத்திய நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தன. மேற்கத்திய நாடுகள் உலோகங்களின் பயனை பற்றி அறிவதற்கு முன்பே இவ்விரு நாடுகளிலும் உலோகங்கள் பயன்பாட்டில் இருந்தன. இப்படியாக இருந்த காலத்தில் ஐரோப்பாவில் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர்கள் அறிவியலின் பாதையில் செல்ல ஆரம்பித்தனர். அதிலிருந்தே ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் வேறுபாடு ஆரம்பித்தது. ஐரோப்பா பல துறைகளில் முன்னேறிக்கொண்டிருந்தது. அவற்றில் முக்கியமானது அணு ஆராய்ச்சி. ஆரம்ப காலத்திலேயே இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அணு என்ற ஒன்று இருப்பதாக ஓர் அனுமானம் இருந்தது. ஆனால் அதன் உண்மையான கட்டமைப்பு எதுவும் அறிவியல் முன்னேறாத அந்த காலத்தில் தெரிந்துருக்கவில்லை .\nஅணு பற்றிய ஆராய்ச்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆரம்பித்தன. கதிரியக்கம் கண்டுபிடிக்கப்பட்டதே அணு ஆராய்ச்சிக்கு ஆரம்பம் எனலாம். அதற்கு யுரேனியம் தன்னியல்பாக கதிர்களை உமிழ்கிறது என்று கண்டறியப்பட்டது ஆரம்பம் எனலாம். பெக்வாரல் என்பவர் யுரேனியம் தன்னியல்பாக கதிர்களை உமிழ்கிறது என்று கண்டறிந்தார். இதற்கடுத்து மேரி க்யூரி யுரேனியத்தில் மேலும் பல ஆராய்சிகள் நடத்தினார். அவர் கதிரியக்கம் உமிழும் மேலும் ஒரு தனிமத்தை கண்டறிந்தார். அது தோரியம் ஆகும். இவரே கதிர்களை தன்னியல்பாக உமிழும் இவ்வியல்புக்கு கதிரியக்கம் (Radio Activity) என்று பெயர் வைத்தார். மேரி க்யூரி மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தி யுரேனியத்தை விட 10 லட்சம் மடங்கு கதிரியக்கத்தை வெளியிடும் ரேடியம் என்னும்தனிமத்தை 1902 ஆம் ஆண்டு கண்டறிந்தார். பெக்வாரல், மேரி க்யூரி மற்றும் அவருடைய கணவர் பியர் க்யூரிக்கு 1903 ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.\nரூதர்போர்ட் அணுவைப் பற்றி மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். அவரே அணுவுக்குள் அணுக்கரு (nucleus) என்று ஒன்று உண்டு என்றும் அந்த அணுக்கருவிற்குள் புரோட்டான்கள் உள்ளன என்றும் கண்டுபிடித்தார். மேலும் அணுக்கருவிற்குள் புரோட்டான்கள் மட்டுமே இருப்பதில்லை என்றும் அதையும் தாண்டிய ஒரு பொருள் இருக்கவேண்டும் என்று கருதினார். அதற்கு அவர்நியூட்ரான் என்று பெயரிட்டார். கவனிக்கவும் நியூட்ரான்கள் அப்பொழுது கண்டுபிடிகப்படவில்லை. இது நடந்தது 1911 ஆம் ஆண்டு. அதற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகே அதாவது 1932 ஆம் ஆண்டில்தான் ரூதர்போர்டின் மாணவரான ஜேம்ஸ் சாட்விக் நியூட்ரானை கண்டுபிடித்தார். நியூட்ரான் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பின்தான் அணுவின் கட்டமைப்பு பற்றி தெரிய வந்தது. அணு என்ற ஒன்றின் நடுவில் அணுக்கரு என்ற ஒன்று இருப்பதாகவும் அந்த அணுக்கருவில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் இணைந்து இருப்பதாகவும் அவற்றை சுற்றி எலக்ட்ரான்கள் வலம் வருவதாகவும் கண்டறியப்பட்டது. ரூதர்போர்ட் அணுவிற்குள் நிறைய காலி இடம் இருப்பதை கண்டறிந்தார். ஒரு அணுவை ஒரு கிமீ விட்டம் கொண்டதாக விரிவுபடுத்தமுடியும் என்று கொள்வோம். அப்படி செய்தாலும் அணுவின் கரு ஒரு கோலி குண்டு அளவிலேயே இருக்கும். கிட்டத்தட்ட எலெக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து அரை கிமீ தள்ளி உள்ளன . அந்த அளவிற்கு அணுவில் காலி இடம் உண்டு.\nஅணுவானது புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் இழந்து வேறொரு அணுவாக மாறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அணுச்சிதைவு என்று பெயர். இதனையும் கண்டறிந்தவர் ரூதர்போர்டே. இவர் இதனை பிரடரிக் சோடி என்பவருடன் சேர்ந்து இதனை கண்டறிந்தார். இத்தகைய நிகழ்வு எல்லா அணுக்களிலும் இயல்பாக நிகழ்வதில்லை. ரேடியம், யுரேனியம் போன்ற கதிரியக்க தனிமங்களில்தான் நடைபெறுகிறது. இந்த அணுச் சிதைவின்போது ஆல்பா, பீட்டா, காமா ஆகிய மூன்று கதிர்கள் வெளிப்படுகின்றன. ஆல்பா கதிர் இரண்டு புரோட்டான்களையும் , நியூட்ரான்களையும் கொண்டது. ஆக யுரேனியம் ஒரு ஆல்பா கதிரை இழந்து தோரியமாக மாறுகிறது. பீட்டா கதிர் வெறும் எலெக்ட்ரானை மட்டுமே கொண்டுள்ளது. யுரேனியமானது இவ்வாறு ஆல்பா, பீட்டா கதிர்களை உமிழ்ந்து தோரியமாகவும், பின் மேலும் சில மாற்றங்களுக்குப் பிறகு அது ரேடியமாகவும் , பின் அது ரேடானாகவும், பின் அது பொலேனியமாகவும் மாறுகிறது. பின் கடைசியில் அது காரியமாகவும் மாறுகிறது. பின் அதில் மாற்றம் நிகழ்வதில்லை.\nஅணு இயற்பியலில் முக்கிய இடத்தை வகிப்பவர் ரூதர்போர்ட். 1908 ஆம் ஆண்டு இவர் நோபல் பரிசு பெற்றார். இவருடைய மாணவர்கள் 11 பேர் நோபல் பரிசு பெற்றனர் என்பதிலிருந்து ரூதர்போர்டை பற்றி அறியலாம். ரூதர்போர்ட் அணுவை ஆல்பா கதிர்களை வைத்து தாக்கினார். இதே போன்ற ஆராய்ச்சியில் மேரி க்யூரியின் மகள் ஐரீன் க்யூரியும் அவருடைய கணவர் பிரடெரிக் ஜோலியேவும் பல அணுக்களை ஆல்பா துகள்களை கொண்டு தாக்கினார். இதன் மூலம் பல தனிமங்களின் ஐசோடோப்புகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு செயற்���ையாக ஐசோடோப்புகளை உருவாக்கியதால் இருவருக்கும் 1935 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரூதர்போர்டும், ஐரீன் க்யூரியும் அணுக்களை ஆல்பா துகள்களை கொண்டு தாக்கியபோது இத்தாலிய விக்ய்ஞானி என்ரிகோ பெர்மி அணுவைத் தாக்க நியூட்ரான்களை தேர்ந்தெடுத்தார். இது அணு இயலில் முக்கியமான நிகழ்ச்சியாகும். பெர்மி அணுவை குறைந்த வேகம் கொண்ட நியூட்ரான்களை கொண்டு தாக்கியபோது மிகப் பெரிய விளைவு ஏற்பட்டது. ஆனால் பெர்மிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இவருக்கு அடுத்து ஆட்டோ ஹான் என்பவரும் நியூட்ரான்களை கொண்டு அணுக்களை தாக்கினார். அவருக்கும் நடந்தது என்ன என்று தெரிந்திருக்கவில்லை. நடந்தது என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொண்டவர் லிசே மைட்னர் என்னும் யூதப் பெண் ஆவார். அவரே இவ்விளைவு அணு பிளப்பு என்று கூறினார். அணுப் பிளப்புக்காக ஆட்டோ ஹானுக்கு 1945 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇரண்டாம் உலகப் போரின்போது பல யூத விக்ய்ஞானிகள் ஹிடலருக்குப் பயந்து அமெரிக்காவில் குடி ஏறினர். அப்பொழுதுதான் அணுவை பிளக்க முடியும் என்றும் , அப்படி பிளப்பின் போது பேராற்றல் வெளிப்படும் என்னும் செய்தி அமெரிக்காவை அடைந்தது. அப்பொழுது இரண்டாம் உலகப் போர் உச்சகட்டம் அடைந்திருந்தது. ஆக அணுவைப் பிளப்பதன் மூலம் அணு குண்டு என்ற பேரழிவு ஆயுதத்தை தயாரிக்கலாம் என்ற எண்ணம் உலக அளவில் எழுந்தது. ஆக அமெரிக்காவில் இருந்த விக்ய்ஞானிகள் அணு ஆயுத தயாரிப்பு என்ற நோக்கத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அமெரிக்க விய்ஞானிகளுக்கு ஹிட்லர் அணு குண்டு தயாரிப்பதற்கு முன் அணு குண்டை தயாரித்து விட வேண்டும் என்ற வெறி . அதனால் அவர்கள் அப்பொழுது அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட்டிடம் இதற்கான ஒப்புதல் பெற்றனர் . அதே நேரத்தில் ஜெர்மனியும் அணு குண்டு தயாரிப்பில் ஈடுபட்டது. நார்வேயில் இருந்த ஒரு கன நீர் ஆலையை எப்படியும் கை பற்றிவிட வேண்டும் என்று ஜெர்மனி மிகப் பிரயத்தனப்பட்டது . ஏனெனில் அணு ஆராய்ச்சியில் நியூட்ரான்களின் வேகத்தை குறைப்பதற்கும், மேலும் குளிர்விப்பானாகவும் கன நீர் பயன்பட்டது. அதற்காகவே அப்பொழுது உலகில் இருந்த அந்த ஒரே கன நீர் தயாரிப்பு ஆலையை கைபற்ற ஜெர்மன் பிரயத்தனப்பட்டது. அதனை முறியடிக்க அமெரிக்காவும் , பிரிட்டனும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டன.\nயுரேனியத்தில் ஒரு ஐசொடோப்பான யுரேனியம் - 235 தான் அணுகுண்டு தயாரிப்பதற்கு ஏற்றது. ஆனால் யுரேனியத்தில் யுரேனியம்-235 0.7% இருக்கும். ஆகவே யுரேனியம்-235 ஐ பிரித்தெடுக்க அமெரிக்காவில் ஒரு ஆலை அமைக்கப்பட்டது. உலகின் முதல் அணுகுண்டு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டு 16 ஜூலை 1945 இல் பரிசோதிக்கப்பட்டது. இதே நேரத்தில் இரண்டாம் உலகப்போரில் திருப்பமாக ஜெர்மனி அடி மேல் அடி வாங்கியது. பின் மே 8, 1945 அன்று ஜெர்மனி சரண் அடைந்தது. ஆனால் ஜப்பான் மட்டும் சரணடையாமல் தொடர்ந்து போரிட்டு வந்தது. அதனால் அதன் மீது அணு குண்டு வீசுவதென அமெரிக்க அதிபராக ரூஸ்வெல்ட்டுக்குப் பின் வந்த ட்ரூமன் முடிவெடுத்தார். ஆனால் அதனை எதிர்த்து பல விக்ய்ஞானிகள் அவருக்கு கடிதம் எழுதினர். இருந்த போதிலும் முதல் முதலாக 1945 ஆகஸ்டு 6 ஆம் தேதி ஹிரோஷிமாவின் மீது அன்று அணு குண்டு வீசப்பட்டது. அது யுரேனியம் -235 வகையைச் சார்ந்தது . அதற்கடுத்து மூன்று நாள் கழித்து ஆகஸ்டு 9 ஆம் தேதி நாகசாகியின் மீது அணு குண்டு வீசப்பட்டது. அது புளூட்டோனியம் வகையைச் சார்ந்தது.\nநாம் இது வரை பார்த்தது அணுக்கரு பிளவு. ஓர் அணுவை நியூட்ரான் கொண்டு தாக்கும்போது அது இரண்டு அணுக்களாகப் பிரிகிறது . அப்பொழுது ஆற்றல் வெளிப்படுகிறது. இதுவே தத்துவம். இதற்குப் பின் அணுக்கரு இணைவின் மூலமும் ஆற்றல் வெளிப்படும் என்று கண்டறியப்பட்டது. இரண்டு ஹைட்ரஜென் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுவாக மாறும்போது மிகப் பெரிய ஆற்றல் வெளிப்படும் என்று கண்டறியப்பட்டது. அதாவது 2 gm எடை கொண்ட இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணு உருவாவதாக கொள்வோம். இப்படி உருவாகும் ஹீலியம் அணுவின் எடை 4gm ஆக இருப்பதில்லை. அதன் எடை 3.97gm ஆகவே இருக்கிறது. மீதி 0.03 gm ஆற்றலாக வெளிப்படுகிறது. இதுவே அணுக்கரு இணைவின் அடிப்படை. அணுக்கரு இணைவின் மூலம் வெளிப்படும் ஆற்றலானது அணுக்கரு பிளவின் மூலம் வெளிப்படும் ஆற்றலை விட பல மடங்கு அதிகம். சூரியனில் நடைபெறுவது இந்த நிகழ்வே. இதன் மூலமே சூரியனில் ஆற்றல் வெளிப்படுகிறது. இவ்வாறு இரண்டு ஹைட்ரஜென் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுவாக மாறுவதன் மூலம் ஆற்றல் வெளிப்படும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் அணு குண்டு ஹைட்ரஜென் குண்டு எனப்பட்டது . ��ைட்ரஜென் குண்டை முதன் முதலில் பரிசோதித்த நாடு சோவியத் ரஷ்யா . 1961 இல் ரஷ்யாவால் சோதிக்கப்பட்ட ஹைட்ரஜென் குண்டு ஹிரோசிமாவில் வீசப்பட்ட குண்டைப் போல் 6000 மடங்கு சக்தி வாய்ந்தது. இதுவரை உலகில் 500 க்கும் மேற்பட்ட தடவை அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.\nஇதன் பின் அணுவை ஆக்க வேலைக்குப் பயன்படுத்த முதல் அணு மின்நிலையம் 1956 ஆம் ஆண்டு பிரிட்டனில் அமைக்கப்பட்டது. இன்றைய அணு உலைகளின் அடிப்படை அணுகரு பிளவு ஆகும். யுரேனியம் அணுவை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது அது இரண்டு அணுவாகப் பிளந்து அதன் மூலம் ஆற்றல் வெளிப்படுகிறது. இப்படி பிளவின் மூலம் மேலும் பல நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. இவை மற்ற யுரேனியம் அணுக்களை தாக்கி மேலும் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இப்படி கட்டுபடுதப்படாத நிலையில் யுரேனியம் அணு பிளக்கும் செயலே அணு குண்டு ஆகும். ஆனால் அணு உலைகளில் இந்த யுரேனியத்தை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றலைக் கொண்டு நாம் மின்சாரம் தயாரிக்கலாம். இதுவே இன்றைய அணு உலைகளில் நடைபெறுகிறது.\nஇன்றைய நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட வகையில் அணுக்கருவை இணைக்க முடியவில்லை. ஆனால் அதனை கட்டுப்படுத்தப்பட்ட வகையில் இணைத்தால் நாம் மின்சாரம் பெறலாம். அணுக்கரு இணைவின் மூலம் வெளிப்படும் ஆற்றலே மிக நல்லது. ஏனெனில் அணுக்கரு பிளவின் மிக முக்கிய அம்சம் கதிரியக்கமாகும். இது மிக ஆபத்தானது. இதற்க்கு அணு உலைகளில் மிக அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. மேலும் எரிந்து முடிந்த யுரேனியமும் மிக ஆபத்தானது. அதனால் அதனை பாதுகாக்கவும் வேண்டி உள்ளது. ஆனால் இத்தகைய ஆபத்துகள் அணுக்கரு இணைவில் கிடையாது. மேலும் அணுக்கரு பிளவிற்கான எரிபொருள் யுரேனியம், புளுட்டோனியம் போன்றவை ஆகும். இவை மிக குறைந்த அளவே உள்ளன. அணுக்கரு இணைவிற்கு தேவையான எரிபொருள் மிக சாதாரணமான ஹைட்ரஜன். இது நீர் வடிவில் மிக அதிக அளவு உள்ளது. ஆக கட்டுப்படுத்தப்பட்ட வகையில் அணுக்கருவை இணைத்தால் நாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. உலகின் முதல் அணுக்கரு இணைவு உலை தெற்கு பிரான்சில் அமைக்கப்பட்டு வருகிறது. இது ITER (International Thermonuclear Experimental Reactor)எனப்படுகிறது. இதில் சீனா, ஐ��ோப்பிய யூனியன், அமெரிக்கா , ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்கின்றன.\nஅணு உலைகள் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆரம்ப காலத்தில் நீர் மூழ்கி கப்பல்கள் டீசல் என்ஜின் கொண்டு இயங்கின. இன்று பல நாடுகள் டீசல் என்ஜின் கொண்டு இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களையே கொண்டிருக்கின்றன. டீசல் என்ஜின் கொண்டு இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களில் பல இடர்பாடுகள் உண்டு. அதாவது டீசல் எஞ்சின்கள் அதிக சத்தம் எழுப்பக் கூடியவை. அந்த சத்தம் வெகு தூரம் நீரில் பரவும் . அந்த சத்தத்தைக் கொண்டு எதிரி நாட்டுக் கப்பல்கள் மிக எளிதாக இந்த நீர் மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து அழித்து விட முடியும். அதனால் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் ஆபத்தற்ற பாதுகாப்பு பகுதிகளில் இருக்கும்போது தங்களுடைய பாட்டரிகளை recharge செய்து கொண்டு அதை வைத்து நீந்தும். மேலும் டீசல் நிரப்ப அவை அடிக்கடி தாய் நாட்டுக்குச் செல்ல வேண்டும். இத்தகைய இடர்பாடுகள் அணு உலைகளை பயன்படுத்தும் nuclear submarine களில் கிடையாது. இந்த nuclear submarine களில் சிறிய அணு உலைகள் இருக்கும். அவற்றின் மூலம் மின்சாரம் பெற்று நீர் மூழ்கி கப்பல்கள் இயங்கும், மேலும் கடல் நீரிலிருந்து குடி நீரையும் , ஆக்ஜிசனையும் பெற்றுக் கொள்ளும். ஒரு nuclear submarine தனக்குத் தேவையான உணவையும், மருந்துகளையும் நிரப்பிக் கொண்டால் அவை பல ஆண்டுகள் நீரின் மேற்பரப்புக்கு வராமல் நீரில் மூழ்கியே இருக்க முடியும். 1950 களின் மத்தியில் அமெரிக்கா முதல் nuclear submarine ஐ கட்டுவித்தது. இந்தியாவும் தனது முதல் nuclear submarine ஐ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று விமானம் தாங்கி கப்பல்களை இயக்கவும் அணு உலை பயன்படுகிறது.\nஇன்று விண்ணில் செலுத்தப்படும் செயற்கைகோள்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறுகின்றன. அதற்காக அவற்றின் இறக்கை போன்ற பகுதிகளில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்ற ஒளித்தகடுகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் வெகு தொலைவில் வியாழன், செவ்வாய் போன்ற கோள்களை ஆராய அனுப்பப்படும் விண் ஓடங்களில் மேற்கூறிய முறையை செயல்படுத்த முடியாது. ஏனெனில் அவ்வளவு தொலைவில் சூரிய ஒளி மிகக் குறைவாகவே இருக்கும் . அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியாது. ஆக அத்தகைய ஓடங்களிலும் அணு உலைகளே பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா செலுத்திய ஒரு விண்வெளி ஓடத்தில் அதிக பட்சமாக 30 கிலோ புளூட்டோனியம் வைத்து அனுப்பப்பட்டது.\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு பொருளுக்கும் எதிர் பொருள்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இத்தகைய பொருளும் அதன் எதிர் பொருளும் சந்தித்துக் கொண்டால் அவை ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டு இறுதியில் வெறும் ஆற்றலே மிஞ்சும். இந்த பிரபஞ்சம் உருவானபோது அது பொருளையும், எதிர் பொருளையும் கொண்டிருந்தது. அத்தகைய பொருளும் எதிர் பொருளும் ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் எதிர் பொருள் எல்லாம் மறைந்து இறுதியில் வெறும் பொருளே மிஞ்சியது. அதற்கான காரணம் தெரியவில்லை.\nஇந்த வகையில் ஆராய்ச்சி நடத்திய போது விக்ய்ஞானிகள் புரோட்டான்களுக்கு எதிர் பொருளான எதிர் புரோட்டான்களையும், எலக்ட்ரான்களுக்கு எதிர் பொருளான பாசிட்ரான்களையும் , நியூட்ரான்களுக்கு எதிர் பொருளான எதிர் நியூட்ரான்களையும் கண்டறிந்தனர். இந்த எதிர் புரோட்டான்கள் எதிர் மின்னோட்டத்தையும், பாசிட்ரான்கள் நேர் மின்னோட்டத்தையும் கொண்டிருந்தன. எதிர் நியூட்ரான்களும் மின்நூட்டமற்றவையே. விக்ய்ஞானிகள் இவற்றைக் கொண்டு முதன் முதலில் 9 எதிர் ஹைட்ரஜன்களை உருவாக்கினர். ஆனால் அவை அற்ப காலமே உயிர் வாழ்ந்தன. அதாவது ஒரு நொடியில் 4000 த்தில் ஒரு பங்கே உயிர் வாழ்ந்தன. அதற்கடுத்து மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து 50,000 எதிர் ஹைட்ரஜன்களை உருவாக்கினர். இப்பொழுது இத்துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஉலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 1\nநான் முன்பே கூறியது போல இந்த உலகில் சில மனிதர்களைப் பற்றி பேசும்போதே எனக்கு பரவசம் பொங்கும். அவர்களைப் பற்றி திரும்ப திரும்ப கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றும். அவர்களைப் பற்றிய சிறிய சிறிய செய்திகளும் பரவசம் தரும். எனக்கு முக்கியமாக ஒருவரைப் பிடித்திருக்க வேண்டுமென்றால் அதுக்கு முக்கிய criteria அவர்கள் இந்தியாவிற்காக நல்லது செய்திருக்க வேண்டும் , தாங்கள் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும். அத்தகையவர்களே எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தியாவில் இருந்துகொண்டே இந்தியாவிற்காக எதுவும் செய்யாமல் முக்கியமாக தங்களை இந்தியர் என்று சொல்வதில் பெர���மிதம் கொள்ளாவிட்டால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் ஆனாலும் எனக்குப் பிடிக்காது. அத்தகையோர் பட்டியலே கீழே . இதில் இந்தியர் தவிர வேறு வெளிநாட்டவர் இடம் பெறாததில் வியப்பில்லை. நான் இங்கும் இடும் பட்டியல் வரிசைகிரகமாக இல்லை .\nசர்தார் வல்லபாய் படேல் :\nஇந்தியாவின் இரும்பு மனிதர். தனி மனிதராக இந்தியாவை ஒருங்கிணைத்த மாமனிதர். இவர் இல்லையேல் இந்தியா இன்று துண்டு துண்டாகத்தான் இருந்திருக்கும். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் , முதல் துணை பிரதமராகவும் இருந்தவர். இந்திய பிரிவினையின் போது கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தனி ராஜ்ஜியங்கள் இருந்தன. அவற்றில் 565 ராஜ்ஜியங்கள் இந்தியாவில் இருந்தன. அவற்றை எல்லாம் இந்தியாவில் இணைக்க வழிகோலினார். இந்த 565 ராஜ்ஜியங்களில் ஜுனாகத், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் மட்டும் இந்தியாவில் இணைய மறுத்தன. இவற்றில் ஜுனாகத் பாகிஸ்தானுடன் இணையவும், ஹைதராபாத் தனியாக இருக்கவோ அல்லது பாகிஸ்தானுடன் இணையவோ இருந்தன. காஷ்மீர் தனி சுதந்திரம் பெற்ற நாடாக இருக்க விரும்பியது. இவற்றில் ஜுனாகத் மற்றும் ஹைதராபாத்தில் சுல்தான்கள் முஸ்லீம்களாகவும் மக்களில் 80% க்கும் மேல் இந்துக்களாகவும் இருந்தனர். ஜுனாகத்தும் ஹைதராபாத்தும் பாகிஸ்தானிலிருந்து வெகு தொலைவில் வேற இருந்தன . இருந்தபோதும் அந்த சுல்தான்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர். பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இந்த தனி ராஜ்ஜியங்களை தங்கள் இஷ்டப்படி பாகிஸ்தானுடனோ , இந்தியாவுடனோ இணையவோ அல்லது தனி சுதந்திரம் பெற்ற நாடாகவோ இருக்க அனுமதித்திருந்தது. இப்படி சட்டம் இந்த சுல்தான்களுக்கு சாதகமாக இருந்தபோதிலும் மக்களின் நலனையும் அவர்களின் ஏகோபித்த ஆதரவையும் கருத்தில் கொண்டு சர்தார் இந்த சுல்தாகளை இந்தியாவுடன் இணைய கோரினார். அவர்கள் மறுத்தபோது ராணுவத்தை அனுப்பி அவர்களை வழிக்கு கொண்டு வந்தார். இத்தகைய தைரியம் நேருவிக்கே கிடையாது. நேரு இத்தகைய ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் தரமாட்டார் என்பதாலையே நேரு ஐரோப்பிய பயணம் மேற்கொண்டிருந்தபோது acting prime minister ஆக இருந்து ஹைதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்பி அதனை இந்தியாவுடன் இணைத்தார்.\nபாகிஸ்தான் காஷ்மீரில் அத்துமீறி நுழைந்தபோது அதனை தடுக்க உடனே ராணுவத்தை அனுப்பவேண்டும் என்று கூறின��ர். ஆனால் நேருவும் , மவுண்ட்பேட்டனும் காஷ்மீர் மன்னர் இந்தியாவுடன் இணைவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும்வரை காத்திருக்கச் சொன்னார்கள். இந்தியா காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பிய போது பாகிஸ்தானும் காஷ்மீரின் பாதி பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. அப்பொழுது நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்ற போது படேல் அதனை கடுமையாக எதிர்த்தார். படேல் நம் ராணுவத்தை வைத்தே நாம் முழு காஷ்மீரை கைபற்றிவிடலாம் என்று கூறினார். ஆனால் படேலின் எதிர்ப்பையும் மீறி நேரு இவ்விசயத்தை ஐநாவிற்கு கொண்டு சென்றார். அப்பொழுது ஐநா யார் யார் எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்துல்லார்களோ அவ்விடங்கள் அவரவருக்கு என்று கூறி விட்டது. அதனால் பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டது. நேரு மட்டும் படேலின் பேச்சை கேட்டிருந்தால் இந்நேரம் முழு காஷ்மீரும் இந்தியாவுடன் இருந்திருக்கும். மேலும் சுதந்திரம் பெற்றபோது இந்திய அரசு பிரிவினைத்தொகையாக 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டி இருந்தது . அத்தொகையை பாகிஸ்தானுக்கு கொடுக்க கூடாது என்று படேல் கடுமையாக எதிர்த்தார் . ஏனென்றால் அப்பணத்தை பாகிஸ்தான் காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தும் என்பதால். ஆனால் அப்பொழுது காந்தி அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அதனால் அப்பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்கவேண்டி வந்தது . படேல் சொன்னது போலவே பாகிஸ்தான் அப்பணத்தை இந்தியாவிற்கு எதிராக காஷ்மீரில் பயன்படுத்தியது. இப்படி பல விசயங்களில் படேலின் பேச்சை கேட்காததாலையே இந்தியா இன்றும் கஷ்டப்படுகிறது. படேல் மட்டும் நேருவிற்கு பதிலாக பிரதமராக ஆகி இருந்தால் இந்நேரம் இந்தியா எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். இது நான் மட்டுமே கூறுவது அல்ல இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் மற்றும் J.R.D.டாட்டா போன்றோரும் இதே கருத்தை கொண்டிருந்தனர்.\nபீல்ட் மார்ஷல் சாம் மானக்சா :\nசாம் பகதூர் என்று அழைக்கப்படும் சாம் மானக்சா பஞ்சாப் அமிர்தசரசில் பார்சி பெற்றோருக்குப் பிறந்தார். தன்னுடைய 40 வருட ராணுவ சேவையில் இரண்டாம் உலகப் போர், 1947 இந்தியா பாகிஸ்தான் போர் , இந்திய சீனப் போர் , 1965 இந்திய பாகிஸ்தான் போர் , 1971 வங்கதேசப் போர் ஆகிய போர்களில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போரில் இவருடைய பணி மிகவும் பாராட்டப்பட்டது. மானக்சா இத்தனை போர்களில் பங்கேற்றாலும் அவர் மிகப் பெரிய புகழ் பெற்றது 1971 வங்கதேசப் போர் ஆகும். வங்கதேசப் போரின் போது மானக்சா இந்தியாவின் எட்டாவது ராணுவத் தளபதியாக இருந்தார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இப்போரில் இந்தியா மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்காலங்களில் நடைபெற்ற போரில் இப்போரே மிக குறுகிய காலத்தில் முடிந்த போராகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிக அதிக ராணுவ கைதிகள் சிறைபட்ட போராகும் . கிட்டத்தட்ட 90,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர். இவருடைய பணியைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு மிக உயரிய பட்டமான பீல்ட் மார்ஷல் பட்டத்தை அளித்தது . இப்பட்டத்தைப் பெற்றவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் பீல்ட் மார்ஷல் கரியப்பா. இன்னொருவர் மானக்சா. மானக்சா 1971 போரின் முடிவில் எந்த அளவிற்கு மக்களிடம் புகழ் பெற்றிருந்தார் என்றால் , அப்பொழுது பிரதமராக இருந்த இந்திரா காந்தி எங்கே மானக்சா ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவாரோ என்று பயப்படுமளவுக்கு மானக்சா மக்களிடம் புகழ் பெற்றிருந்தார்.\nஇந்தியாவின் அசைக்க முடியாத பிரதமராக இருந்தவர். இந்தியாவின் உறுதியான பிரதமராக இருந்தவர். இந்திரா காந்தி அவருடைய தந்தையான நேருவை விட பல விதங்களில் மாறுபட்டவர். இந்திரா காந்தி நேருவைப் போல் அல்லாமல் பல விசயங்களில் உறுதியான முடிவெடுத்தவர். இந்திரா காந்தியின் பல நடவடிக்கைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த துணைக்கண்டத்திலேயே மிக ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது. அவர் பல நடவடிக்கைகளை துணிந்து எடுத்தவர். என்னைப் பொறுத்தவரையில் இந்திய சீனப் போரின் போது நேரு அல்லாமல் இந்திரா காந்தி பிரதமராக இருந்திருந்தால் நிச்சயம் அந்தப் போரின் முடிவு மாறி இருந்திருக்கும் அல்லது இத்தகைய படு தோல்வியை இந்தியா பெற்றிருக்காது. வங்கதேசப் போரில் இந்தியா பங்கெடுக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவு மிகத் துணிச்சலான ஒன்று. நிச்சயம் நேரு இத்தகைய முடிவெடுத்திருக்க மாட்டார். ஏனெனில் அதற்கு முன் நடைபெற்ற இந்திய பாகிஸ்தானியப் போரிற்கும் இப்போரிற்கும் மிக முக்கிய வித்யாசம் உண்டு. அது என்னவென்றால் இப்போரில் பாகி��்தான் முதலில் இந்தியாவுடன் நேரடியாக போர் தொடுக்கவில்லை . இப்போர் முதலில் பாகிஸ்தானின் உள்நாட்டுப் போராகவே இருந்தது. மேற்குப் பாகிஸ்தான் , கிழக்குப் பாகிஸ்தானின் மீது போர் தொடுத்தது. போர் என்பதைக்காட்டிலும் அட்டூழியம் பண்ணியது. பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் கிழக்கு பாகிஷ்தானிலிருந்து இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தனர். பிற நாட்டின் பிரிவினை விரும்பாதது இந்தியாவின் கொள்கையாக இருந்த போதிலும் இந்தியா கிழக்குப் பாக்கிஸ்தானிற்கு ஆதரவாக போரில் இறங்கியது மிக முக்கிய நடவடிக்கையாகும். இப்போரில் நிச்சயம் பாகிஸ்தானிற்கு ஆதரவாக அமெரிக்க என்னும் மிகப் பெரிய பேரரசு போரில் இந்தியாவிற்கு எதிராக குதிக்கும் என்று தெரிந்த போதிலும் இந்தியா இப்போரில் குதித்தது. அமெரிக்காவிற்கு எதிராக அப்போதைய சோவியத் பேரரசின் ஆதரவை பெற்றது இந்திரா காந்தியின் அரசியல் ராஜதந்திரத்தை காட்டியது. இதன் மூலம் பாகிஸ்தான் என்னும் நம் எதிரியை இரண்டாகப் பிரித்தார். பங்களாதேஷ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தினார். பங்களாதேஷ் என்னும் நாடு உருவாகியது.\nஅவர் பிரதமராக இருந்த காலத்தில் இலங்கையில் நடந்த தமிழர்களுக்கெதிரான படுகொலைகளை , இனப் படுகொலைகள் என்று வர்ணித்தார். இந்திரா காந்தி மட்டும் இறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் மலர்ந்திருக்கும். சோவியத் பேரரசுடன் 20 வருட ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். இதன் மூலம் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டார். இதன் மூலம் ராகேஷ் சர்மா விண் வெளிக்குச் சென்றார் . இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்ட தனி ராஜ்ஜிய மன்னர்களுக்கு பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டது. இந்திரா காந்தி பிரதமராக ஆன பிறகு வெள்ளை யானைக்கு தீனி போல அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த பென்சனை நிறுத்தினார்.\nஅதே போல் இந்திரா காந்தி தீவிரவாதத்திற்கெதிராக மிகத் தீவிர நடவடிக்கை எடுத்தார். அவர் காலத்தில் பஞ்சாப்பை இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிக்க வேண்டும் என்று காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் உருவாகியது. அவர்கள் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கி இருந்தனர். அவர்களை அழிக்க ராணுவத்தை பொற் கோயிலிற்க���ள் செல்ல உத்தரவிட்டார். இதன் மூலம் காலிஸ்தான் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அவரது உயிருக்கே உலை வைத்தது. என்னைப் பொறுத்தவரை இந்திரா காந்தி இன்று இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சினை எல்லாம் எப்பொழுதே முடிந்திருக்கும்.\nஎல்லாவற்றிக்கும் மேலாக இந்திரா காந்தி 1974 இல் மேற்கொண்ட \"புத்தர் சிரித்தார்\" என்னும் அணு ஆயுத சோதனையே உலக அளவில் மிக அதிர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தியது. அது உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு மேற்கொண்ட அணு ஆயுத சோதனை ஆகும். இத்தகைய சோதனையை செய்ய மிகத் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் இந்திரா காந்திக்கு மட்டும்தான் இருந்தது . இது எந்த அளவிற்கு துணிச்சலான பெரிய செயல் என்றால் , அப்பொழுது ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருந்த அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனாவிற்கு அடுத்து அணு ஆயுத சோதனை செய்த ஒரே நாடு இந்தியாதான். இது எந்த அளவிற்கு உலகில் விளைவுகளை ஏற்படுத்தியது என்றால், இந்தியாவின் இந்த சோதனைக்கு அடுத்தே அணு தொழில்நுட்பம் வேறு நாடுகளுக்குச் செல்லமால் இருக்க Nuclear Suppliers Group ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்திரா காந்தியைப் பற்றி கடும் விமர்சனங்கள் எழாமல் இல்லை. அவரைப் பற்றி முக்கியமான கடும் விமர்சனம் அவருடைய emergency நடவடிக்கையாகும். அதேபோல் ரூபாயின் மதிப்பை குறைத்ததும் மிக தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருடைய emergency நடவடிக்கை சரியான ஒன்றுதான். அக்காலங்களில்தான் இந்தியாவில் அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்காக நடந்தன. என்னைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை உருவாக்கிய பிரதமர்களிலே இந்திரா காந்திதான் மிகச் சிறந்தவர்.\nஉலகிலேயே மிகப் பெரிய இந்தியப் பேரரசை அமைத்தவர் . இவருடைய பேரரசு மேற்கே பெர்சியா (இன்றைய ஈரான்) முதல் கிழக்கே அஸ்ஸாம் வரையிலும் , தெற்கே வட கேரளா , வட ஆந்த்ரா வரையிலும் பரவி இருந்தது. பேரரசர் அசோகரின் ஆரம்ப கால வாழ்க்கை முழுவதும் ரத்த சரித்திரமே. தான் ஆட்ச்சிக்கு வர தன் அண்ணன்கள் அனைவரையும் கொன்றார். அவருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். அவருடைய ராணுவம் தன் நாட்டின் எல்லையை விஸ்தீகரிக்க அண்டை நாடுகளின் மீது மிக பயங்கரமான போர��களைத் தொடுத்தது. அவருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது கலிங்கப்போர் ஆகும். கலிங்கம் என்பது இன்றைய ஒரிசா ஆகும். அக்காலத்தில் அக்கலிங்கம் மௌரிய சாம்ராஜ்யத்தின் கீழ் வரவில்லை. பேரரசர் சந்திரகுப்த மௌரியராலயே அதை மௌரிய பேரரசின் கீழ் கொண்டு வரமுடியவில்லை . அந்நாட்டின் மீது அசோகர் மிகப் பெரிய போர் தொடுத்தார். அப்போரின் முடிவில் கலிங்கம் தோற்றது. ஆனால் அப்போரின் விளைவுகள் மிகப் பயங்கரமாக இருந்தது. அதனைப் பார்த்து பேரரசர் அசோகர் முற்றிலும் மனம் மாறினார். பௌத்த மதத்தை சார்ந்து அகிம்சாவாதியாக மாறினார். அதற்குப் பின் அவர் இவ்வுலகம் கண்டிராத மிகச் சிறந்த பேரரசராக விளங்கினார். அதற்கடுத்து அவர் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்கவில்லை. தன் அண்டை நாடுகளுடன் மிகச் சிறந்த நல்லுறவை பேணினார்.\nஅகிம்சாவாதியாக மாறிய அவர் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக அடிமைத்தனம்,வேட்டையாடுதல், மீன் பிடித்தல், காடு அழித்தலை தடை செய்தார். அவர் மக்களின் மீது மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களின் மீதும் அன்பு செலுத்தினார். நாடு முழுவதும் மரங்களை நட்டார். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக தன் நாட்டு மக்களுக்கு மிகச் சிறந்த மருத்துவ வசதிகளை அளித்தார். அவர் பௌத்த மதத்துக்கு மதம் மாறினாலும் பின் வந்த முஸ்லிம் மன்னர்களை போல் அல்லாமல் யாரையும் கட்டாயமாக மதம் மாற்றவில்லை. அனைத்து மதங்களையும் தன் மதத்தைப் போலவே எண்ணினார். பிற மதங்களுக்கு செய்யும் தீங்கு தன் மதத்திற்கே செய்யும் தீங்கு என்று கருதினார். பிற உயிரினங்களுக்கு செய்யும் தீங்கு தனக்கே செய்யும் தீங்கைப் போன்றது என்று எண்ணினார். தன் மக்களை ஒற்றுமையுடனும், அன்புடனும் பிற மத சகிப்புத்தன்மையுடனும் வாழுமாறு அறிவுறுத்தினார் . மனித வரலாற்றிலேயே முதல் முறையாக தன் அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான முறையிலான உதவிகளை செய்தார். அவை மருத்துவம், பொறியியல், கிணறு வெட்டுதல், மரம் நடுதல் போன்றவையாகும். கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்தார். உலக வரலாற்றிலேயே முதலில் அமைந்த நாலந்தா, தக்சசீல பல்கலைக்கழகங்களை அமைத்தார் . இததகைய பேரரசரை இவ்வுலகம் கண்டதில்லை என்பது போல் இருந்தது அவருடைய ஆட்சி . உலகம் இன்று ஏங்கும் மிகச் சிறந்த பேரரசர் அசோகர் ஆவார்.\nLabels: இந்தியா, ���லகம், வரலாறு\nமனிதநேயத்தின் கடைசி காலடி சுவடுகள்\nராகவன் அன்று யோகா கிளாசுக்கு ரொம்ப லேட். எப்பொழுதும் விரைவில் கிளம்பி விடுவார் இன்று சற்று கண் அயர்ந்ததால் நேரமாகிவிட்டது. மனைவி பாக்கியத்தை பிடித்து திட்டிக் கொண்டிருந்தார். தான் தான் சற்று அதிக நேரம் தூங்கிவிட்டேன் நீயாவது என்னை எழுப்பி இருக்கக் கூடாதா என்று. அவர் எப்பொழுதும் மதியம் தூங்கும் பழக்கம் இல்லாதவர். அன்று ஏனோ சற்று கண் அயர்ந்துவிட்டார். ராகவன் பொதுவாக அதிக நேரம் தூங்கும் பழக்கம் இல்லாதவர். அதனாலேயே பாக்கியம் யோகா கிளாசை விட சற்று நேரம் கண் அயரட்டுமே என்று வேண்டுமென்றே தான் அவரை எழுப்பவில்லை. ராகவனுக்கு ஒரு 65 வயது இருக்கும். பாக்கியத்திற்கு ஒரு 62 வயது இருக்கும். இருவருக்கும் குழந்தை பாக்கியத்தை அந்த இறைவன் அருளவில்லை. இதனாலேயே அவர்கள் இருவருக்கும் நெருக்கம் அதிகம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் குழந்தையாக இருந்தனர். ராகவன் மத்திய அரசுப் பணியில் கிளர்க்காக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்று ஐந்து வருடம் ஆகிவிட்டது. ஓய்வு நேரத்தில் எப்பொழுதும் வீட்டில் இருக்க வேண்டாமே என்று பாக்கியம்தான் அவரை யோகா கிளாசில் சேரச் சொன்னாள். ராகவனுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் . அவர்கள் அப்பா காலத்திலேயே சென்னையில் குடியேறிவிட்டனர். அவர்கள் அப்பா அம்மாவிற்கு பிறகு அவர்கள் குடியிருந்த வீடு இவருக்கு வந்தது. அவர்கள் வீடு பல்லாவரத்தில் இருந்தது. தினமும் யோகா கிளாசிற்கு கோடம்பாக்கம் செல்வார். அவரின் யோகா கிளாஸ் டீச்சர் அவரின் நண்பரின் நண்பர். அந்த யோகா கிளாஸ் டீச்சர் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். பள்ளி விட்டு ஓய்வு நேரத்தில் அவர் யோகா சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.\nவீட்டிலிருந்து ராகவன் கிளம்பி விட்டார். அப்படியே நடந்து போய்க்கொண்டிருக்கும் போது அன்னைக்குன்னு பாத்து செருப்பு பிஞ்சு போச்சு. ஏற்கனவே பழைய செருப்புதான். அத இனியும் தச்சு போட முடியாது. செருப்பை உதறி விட்டு நடக்க ஆரம்பித்தார். திரும்பி வீட்டுக்கு நடந்து போய் வேற செருப்பு போட்டுக்கிட்டு போகலாமா என்று பாத்தார். ஆனால் இப்பொழுதே யோகா கிளாசுக்கு நேரம் ஆச்சு. 6.30 க்கு ஆரம்பிக்கும் கிளாஸ் எப்படியும் முடிய 7.30 அல்லது 7.45 ஆகிடும். இப்பொழுது வீட்டிலேயே 6.15 ஆச்சு. வீட்டிலிருந்து பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் 15 நிமிச நடை. 6.30 க்கு ட்ரைன பிடிச்சாலும் எப்படியும் கோடம்பாக்கம் போய்ச் சேர 7 ஆகிடும். யோகா கிளாஸ் டீச்சர் வீடு ஸ்டேஷனுக்கு பக்கம் தான். ராகவனுக்கு சக்கர வியாதி இருந்தது. கால்ல ஏதாவது கல்லு எதுவும் குத்தி வெறுங்கால்ல புண்ணு எதுவும் வந்தா ஆறாதேனு கொஞ்சம் பயமாவேற இருந்துச்சு. அவருக்கு யோகா கிளாஸ் அட்டென்ட் பண்றத விட அவர் ஜோட்டு ஆளுங்க அங்க கிளாசுக்கு வருவாங்க. அவங்கள்ள நாலஞ்சு பேரு நெருக்கமா பழக்கம் ஆகிட்டாங்க. அவங்கள பாக்குறதுதான் அவருக்கு முக்கியமாபட்டது. சரின்னு நடைய விறுவிறுன்னு கட்டினாரு. ஸ்டேஷன் போய்ச் சேர்ந்ததும் ட்ரைன் வந்துருச்சு. கொஞ்சம் கூட்டம்தான். செகண்ட் கிளாஸ் கம்பார்ட்மென்டா பாத்து ஏறிக்கிட்டாரு. மன்த்லி பாஸ் எடுத்துருக்கதால டிக்கெட்டுக்கு கியூல நிக்க வேண்டாம். நேர ட்ரைன் ஏறிடலாம். ட்ரைன் ஏறிடனவுடனே உக்கார சீட் கிடைக்குமான்னு பாத்தாரு. கிடைக்கல. சரின்னு நின்னுக்கிட்டே வந்தாரு. ட்ரைன் ரெண்டு மூனு ஸ்டேஷன தாண்டியது. அவரு பக்கத்துல ஒரு 20 வயசுப் பைய்யன் இருந்தான். பாக்க ரொம்ப டீசென்ட்டா இருந்தான். அவன் தோளுல போட்டுருந்த பையப் பாத்தப்ப எதோ என்ஜினீயரிங் காலேஜுல படிக்கிறவன் மாதிரி தெரிஞ்சது. பைய்யன் கொஞ்சம் மேட்டுக்குடி இளைஞனாத்தான் இருந்தான். கண்ண பாக்க பைய்யன் துறு துறுன்னு இருப்பான்னு தோணுச்சு. வாயில்ல ஏதோ பப்புல்கம் போட்டு மென்னுகிட்டு இருந்தான். அவன் பக்கத்துல்ல இன்னொருத்தன் நின்னுக்கிட்டு இருந்தான். அவன பாக்க ஒன்னும் டீசென்டா இல்ல. கொஞ்சம் பொறுக்கி மாதிரி இருந்தான். கொஞ்சம் நேரம் ஆச்சு பாத்தா அந்த பொறுக்கி அந்த பைய்யன் பான்ட் பாக்கெட்டுல இருந்த பர்ஸ எடுக்க கைய விட்டான். ராகவன் ஒரு நிமிஷம் சுதாரிக்கிறத்துக்குள்ள அந்தப் பைய்யன் டக்குனு அவன் கையைப் பிடிச்சிட்டான். திடீர்னு அந்தப் பொறுக்கி தன் முழங்கால்லுல இருந்து சட்டுன்னு ஒரு கத்திய எடுத்துட்டான். கத்தியப் பார்த்ததும் சுத்தி இருந்தவங்க எல்லாம் தள்ளிப் போய்ட்டாங்க. ஆனா அந்தப் பைய்யன் மட்டும் அசரல. அவன் பிடிச்ச பிடியையும் விடல. கண்ணுல மிரச்சி தெரியல. தைரியமா அவன் கைய பிடிச்சிருந்த பிடிய இறுக்கமா பிடிச்சான். டக்குனு அந்த ரௌடி அந்தப் பைய்யன் கையில சரக்கு��ு ஒரு வெட்டு வெட்டினான். டக்குனு அது கைய்ய கீறுச்சு. அப்பயும் அந்தப் பைய்யன் பிடிய விடல. சரக்குனு அந்த ரௌடி அந்தப் பைய்யன் வயித்துல கத்திய பாய்ச்சிட்டான். ஆழமாத்தான் பாய்ச்சிட்டான். அந்தப் பைய்யன் மெல்ல சரிஞ்சு கீழ விழுந்துட்டான். அந்த ரௌடி உடனே மவனே எவனாவது இவனைத் தொட்டீங்க அவ்ளோதான்னுனான். இவனுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் என்று சொல்லிட்டு பக்கத்துலயே நின்னுக்கிட்டான். கொஞ்ச நேரத்துல அடுத்த ஸ்டேஷன் வரவும் வேகமா இறங்கி ஓடிட்டான். பாத்தா அந்தப் பைய்யன் வண்டில தரையில ரத்த வெள்ளத்துல கிடந்தான். அடிவயித்துல கத்திய பாய்ச்சிட்டதால ரத்தம் நிக்கவே இல்ல. வண்டி ஸ்டேஷன விட்டு கிளம்பிருச்சு. கொஞ்ச நேரத்துல அந்தப் பைய்யன் மயங்கிட்டான். அப்பயும் யாரும் அந்தப் பையன நெருங்கல. கொஞ்ச நேரத்துல ராகவன்தான் மனசு தாங்காம அவன் பக்கத்துல நெருங்கி அவனைத் தூக்கினாரு. பாத்தா ரத்தம் நிக்காம போய்க்கிட்டே இருந்தது. அவனைத் தூக்கி அவரு மடியில வச்சுக்கிட்டாரு. உதவின்னு கூப்பிட்டா யாரும் வரல. ஜனங்கள நினைக்கவே அவருக்கு அருவெறுப்பா இருந்துச்சு. அப்பத்தான் அங்க இருந்த ஒரு முப்பது வயசுப் ஆளு துணைக்கு வந்தான். அவன வச்சுக்கிட்டு தன்னுடைய கர்சீப்ப எடுத்து அந்தப் பையனோட வயித்துல கட்டினாரு. இன்னம் ரத்தம் நிக்கல. இன்னம் ரொம்ப நேரம் ஆச்சுனா பைய்யன் தாங்கமாட்டான்னு தோணுச்சு. கொஞ்ச நேரத்துல அடுத்த ஸ்டேஷன் வந்துருச்சு. வேகமா ராகவன் அந்த 30 வயது ஆளோட இவன தூக்கிட்டு இறங்கினாரூ. அவன தூக்கிட்டு ஸ்டேஷன்ல போகும்போது ஜனங்க வெறுச்சு வெறுச்சு பாக்குறாங்களே தவிர யாரும் உதவிக்கு வரல. அங்க பாத்தா RPF போலீஸ் யாரும் இல்ல. ராகவனும், அந்த முப்பது வயசு ஆளும் அவனைத் தூக்கிட்டு ஸ்டேஷன விட்டு வெளிய வந்தாங்க. அங்க ஒரு ஆட்டோவைப் பிடிச்சு பக்கத்துல இருந்த ஹாஸ்பிட்டலுக்கு போனாங்க. அங்க முதல்ல அந்தப் பையன சேத்துக்கல. அப்பறம் ராகவன்தான் கெஞ்சிக் கூத்தாடி சேத்துக்க வச்சாரு. அவன் பைய நோண்டிப் பாத்ததுல அவன் செல்போன் கிடைச்சது. அதுல அம்மான்னு இருந்த நம்பருக்கு போன் பண்ணி விசயத்த சொன்னாரு.\nஅந்த முப்பது வயது ஆளுட்ட வா நாம போய் RPF ல கம்ப்ளைன்ட் கொடுப்போம்னு சொன்னாரு. அதுக்கு அந்த ஆளு போங்க சார் நான் தினைக்கும் இந்த ட்ரைன்ல தான் வேலைக்��ு போயிட்டு வர்ரேன். நான் கம்ப்ளைன்ட் பண்ணா அந்த ரௌடி இன்னைக்கு இல்லாட்டியும் இன்னொரு நாளு என்ன குத்திருவான். ஏதோ பாவம் இந்தப் பையன பாக்க பாவமா இருந்துச்சேன்னு வந்தேன். வந்த வேலை முடிஞ்சுருச்சு நான் கிளம்பறேன்னு சொல்லிட்டுப் போய்ட்டான். ராகவன்தான் அந்தப் பைய்யன் வீட்டுல இருந்து ஆளுங்க வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி அவங்க வந்ததும் நடந்த விசயத்த எடுத்துச் சொன்னாரு. அந்தப் பையனோட அம்மாவும் அப்பாவும் அவர கை எடுத்துக் கும்பிட்டாங்க. அப்பத்தான் ராகவன் ஒரு அப்பாவோட வலிய உணர்ந்தாரு. அவங்கட்ட வாங்க போய் RPF ல கம்ப்ளைன்ட் பண்ணுவம்னு சொன்னதுக்கு அவங்க வேண்டாம் சார் என் பைய்யன் பொழச்சு வந்ததே போதும். போலீஸ் அது இதுன்னு வேணாம். என் பைய்யன் அந்த ட்ரைன்லதான் தினைக்கும் காலேஜ் போயிட்டு வர்றான். அந்த ரௌடியால இனிமேலும் பிரச்சினை வேண்டாம். நாம இத இத்தோட விட்டுருவம்னு சொன்னாங்க. அவங்கட்ட இருந்து விடை பெற்று ராகவன் வீட்டுக்கு திரும்பி கிளம்பினாரு. வர்ற வழியெல்லாம் மக்களோட மனசு எந்த அளவுக்கு கடினப்பட்டுப் போய்டுச்சுன்னு மனம் வெதும்பிகிட்டே வந்தாரு. வீட்டுக் வந்து சேரும்போது மணி 11. பாக்கியம் என்னவோ ஏதோனு பயந்துகிட்டு வாசலுலயே காத்துகிட்டு இருந்தா. உள்ள போனதும் ராகவன் நடந்ததெல்லாம் ஒன்னு விடாம சொன்னார். அவருக்கு எல்லாத்தையும் விட மக்களின் மனம் எந்த அளவுக்கு கடினப்பட்டிருந்தால் ஒரு பைய்யன் உயிருக்குப் போராடினதப் பாத்துக்கிட்டே இருந்து எந்த உதவியும் செய்யாம இருப்பாங்கனு தோணுச்சு. மக்கள் இவ்வளவு கேவலமா போயிட்டாங்களான்னு அவருக்கு வெறுப்பா இருந்துச்சு. அதுக்கும் மேல அந்த ரௌடி எந்த தண்டனையும் இல்லாம தப்பிக்கிறத அவரால தாங்க முடியல. அத அவரு பாக்கியத்துட்ட சொன்னபோது பாக்கியம் , அந்தப் பைய்யன் பொழச்சுட்டான்ல அது போதும். அந்த ரௌடிய கடவுள் தண்டிப்பார். நீங்க மனசப் போட்டு அலட்டிக்காம தூங்குங்கனு சொன்னா. ஆனா ராகவனுக்குத்தான் தூக்கம் வரல. இப்படியே கடவுள் தண்டிப்பாருனோ இல்ல ரௌடிக்கு பயந்துட்டோ யாரு அவன காட்டிக் கொடுக்காம இருந்தா எப்படின்னு அவருக்கு எண்ணம் ஓடிக்கிட்டே இருந்தது. மறுநாள் பகல் முழுவதும் இதே எண்ணம்தான் . அன்றும் வழக்கம் போல் யோகா கிளாசிற்கு கிளம்பிச் சென்றார். வரும் வழியில் அந்த ட்ரைன் முழுவதும் அந்த ரௌடி இருக்கிறானா என்றே மனம் தேடி அழைந்தது. யோகா கிளாசிலும் அவர் மனம் முழுவதும் இதே எண்ணமாக இருந்தது. யோகா கிளாஸ் முடிந்ததும் அவர் நண்பர்கள் ஏன் இன்று என்னவோ போல் இருக்கிறாய் என்று கேட்டனர். அவர் முந்தின நாள் நடந்ததை கூறினார். அத்துடன் அந்த ரௌடி எந்த தண்டனையும் இல்லாமல் தப்பிப்பதையும் . அவனால் இன்னும் எத்தனை பேருக்கு தீங்கு ஏற்படுமோ என்று தான் கலங்குவதையும் கூறினார். ஒவ்வொருவரும் பயந்துகிட்டு இருந்தா அந்த ரௌடிக்கு தண்டனையே கிடைக்காதுல என்றார். அவர் நண்பர்கள் ஆளுக்கு ஒன்ரொன்று சொன்னனர். சிலர் அவனை போலீசில் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றும் மற்றும் சிலர் எதுக்கு வம்பு அவனை கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் கூறினர். ராகவனுக்குத்தான் மனசு ஆறவில்லை. கடைசியில் அனைவரும் சரி RPF இல் சென்று கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று ஒரு மனதாக முடிவுக்கு வந்தனர்.\nஎல்லாரும் சேர்ந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருந்த RPF போலிசை பார்த்து நடந்ததை கூறினர். அதை நன்றாக கேட்ட போலீஸ் ராகவனிடம் உங்களால் அந்த ரௌடியை அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்டனர் . அதற்கு ராகவன் தன்னால் முடியும் என்று கூறினார். அந்த ரௌடி நீங்க சொல்றதைப் பார்த்தா இந்த ட்ரைன்ல ரெகுலரா வர்றவன் மாதிரிதான் தெரியுது . நாளைக்கு நீங்க சம்பவம் நடந்த அன்னைக்கு எத்தன மணிக்கு ட்ரைன் ஏறினீங்களோ அத்தன மணிக்கு நாளைக்கும் ட்ரைன் ஏறுங்க . உங்களோட எங்க போலீஸ் நாலு பேரும் வருவாங்க. நீங்க அவன கைய்ய காட்டிட்டு ஒதுங்கீருங்க. மத்தத எங்க ஆளுங்க பாத்துக்குவாங்கனு சொன்னாங்க. அதே மாதிரி ராகவனும் மறுநாள் அதே மாதிரி 6.30 மணிக்கு ட்ரைன் ஏறினார். அவருடன் நாலு போலிசும் ஏறினாங்க. ராகவன் ட்ரைன் முழுவதும் அலசி ஆராய்ந்தார். அவனைக் காணவில்லை. அன்று முழுவதும் அப்படியே போய் விட்டது. அன்று அவனைக் காணவில்லை . அதனால் போலீஸ் நாம் இன்னும் நான்கு நாள் பார்ப்போம் என்றனர் . ராகவனும் ஒத்துக்கொண்டார். அன்று இரவு வீடு திரும்பினார். எதையும் மறைக்காமல் பாக்கியத்திடம் கூறும் அவர் இதை மட்டும் கூறவில்லை. பாக்கியம் இதைக்கேட்டு பயந்துவிடுவாள் என்பதோடு தன்னை ஒரு வேளை தடுத்துவிடுவாளோ என்றும் எண்ணினார். மறுநாளும் அதே மணிக்கு கிளம்பினார். அன்றும் கிடைக்கவில்லை. மனம் தளராமல் மூன்றாம் நாளும் ட்ரைன் ஏறினார். அந்த ரௌடி பழவந்தாங்கல் ஸ்டேஷனில் ஏறினான். அவனைப் பார்த்ததும் ராகவன் அடையாளம் கண்டுகொண்டார். அருகிலிருந்த போலீசிடம் அடையாளம் காட்டினார். உடனே போலீஸ் அவனை கொத்தாக தூக்கிவிட்டனர். அவன் தன்னை எதற்கு பிடிக்கிறீர்கள் என்று கத்திக் கொண்டே இருந்தான் . போலீஸ் அதனைக் கண்டுகொள்ளவேயில்லை. அவனைப் பிடித்துக் கொண்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி விட்டனர். அடுத்து ராகவன் தன் வீடு வந்து சேர்ந்தார். அவனைப் பிடித்துக் கொடுத்ததில் மன நிறைவு அடைந்தார். அன்று ஏதோ நிம்மதியாக உறங்கினார்.\nதவறின் ஒரு பகுதிக்கு காரணமான ரௌடியைப் பிடித்துக் கொடுத்துவிட்டார். தவறின் மறுபகுதியான எந்த உதவியுமே செய்ய வராத அந்த பொது மக்களை யார் பிடித்துக் கொடுப்பார்.\nஉலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் இடங்கள்\nஎனக்கு சில விசயங்களை , சில இடங்களை , சில மனிதர்களைப் பற்றி கேட்கும் போது , பார்க்கும் போது மிக பரவசமான நிலை ஏற்படும். அவற்றைப் பற்றி மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் , பார்க்க வேண்டும் என்று தோன்றும் . அவை, அவர்கள் இந்த உலகில் மிக உன்னதமான நிலை வகிப்பவர்கள் கூட. நான் இங்கு என்னை பரவசப்படுத்தும் இடங்களைப் பற்றி மட்டுமே கூறுகிறேன். என்னைப் பரவசப்படுத்தும் மனிதர்களையும் சம்பவங்களையும் தனிப் பதிவுகளில் கூறுகிறேன். நான் இங்கு கூறும் இடங்கள் வரிசைகிரமாக இல்லை . இப்பகுதியில் உள்ள வெளிநாட்டில் அமைந்த பகுதிகள் இந்தியாவில் அமையாமல் வேறுநாட்டில் அமைந்துள்ளனவே என்று நான் அதிகம் வருத்தப்படும் இடங்கள் ஆகும் .\nஅமேசான் மழைக் காடுகள் :\nஅமேசான் மழைக்காடுகள் தென் அமெரிக்காவின் மிக அதிக பரப்பளவை ஆக்கிரமித்த உலகின் மிகப் பெரிய மழைக் காடுகள் ஆகும். நான் அமேசான் மழைக்காடுகள் என்று கூறும் போது அது அமேசான் ஆற்றையும் சேர்த்துதான் . நம்மால் அமேசான் காடுகளையும் , அமேசான் ஆற்றையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்ததுதான். அமேசான் பேசின் எனப்படும் பகுதியானது மொத்தம் 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்த பகுதி . இவற்றில் 55 லட்சம் சதுர கிலோமீட்டர் அமேசான் மழைக்காடுகளாகும். இந்தப் பகுதியானது மொத்தம் ஏ��ு நாடுகளில் பரவியுள்ளது. அவற்றில் 60% மழைக் காடுகள் பிரேசில் நாட்டில் மட்டும் பரவியுள்ளது. உலகில் உள்ள மழைக்காடுகளில் அமேசான் மழைக்காடுகள் மட்டும் பாதி அளவை ஆக்கிரமித்துள்ளன. உலகில் உள்ள உயிரினங்களில் பத்தில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் வசிக்கின்றன. உலகில் உள்ள மொத்த பறவை இனங்களில் ஐந்தில் ஒன்று இந்தக் காடுகளில் வசிக்கின்றன. உலகில் உள்ள பூச்சி இனங்களில் மொத்தம் 25 லட்சம் பூச்சி இனங்கள் இங்குதான் வசிக்கின்றன. அமேசான் மழைக் காடுகள் ஆப்ரிக்கா போன்று மிகப் பெரிய பாலூட்டிகளை கொண்டிருப்பதில்லை. ஏனெனில் யானை போன்ற மிகப் பெரிய பாலூட்டிகள் உலாவ மிகப் பரந்த , அதிக நெருக்கமான மரங்கள் அற்ற பகுதி தேவை . மேலும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலகினங்கள் பாய்ந்து வேட்டையாட மிகப் பெரிய நெருக்கமான மரங்கள் அற்ற பகுதி தேவை . அமேசான் மழைக் காடுகள் அப்படிபட்டவை அல்ல. அவை மிக நெருக்கமான மரங்கள் அடர்ந்த பகுதியாகும். அமேசான் மழைக் காடுகளில் மிகச் சிறிய உயிரினங்களே அதிகம் வசிக்கின்றன. அமேசான் மழைக் காடுகளில் வசிக்கும் மிகப் பெரிய உயிரினங்கள் கருப்பு கைமேன் எனும் முதலை, ஜாகுவார் என்னும் சிறுத்தை போன்ற விலங்கு, கவ்கர் என்னும் சிங்கம் போன்ற விலங்கு , அமேசான் காடுகளுக்கே உரித்தான அனகோண்டா பாம்பு ஆகும். அமேசான் காடுகள் அவற்றிற்கே உரித்தான விஷ தவளைகளையும், பிரான்கா என்னும் பற்களை கொண்ட மீன் இனத்தையும் கொண்டிருக்கின்றன . பிரான்கா பற்றி நிறைய கதைகள் கூறப்படுகின்றன . அதில் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் பிரேசிலுக்கு பயணம் செய்த போது அவரைக் கவர வேண்டி பிரேசில் மீனவர்கள் ஒரு மாட்டை பிரான்கா நிறைந்த ஆற்றில் தூக்கிப் போட்டார்களாம். கண நேரத்தில் அந்த மாட்டின் எலும்புக் கூடே மிஞ்சியதாம்.\nஅமேசான் ஆற்றைப் பற்றிக் கூறுவதென்றால் அதுவே உலகின் மிகப் பெரிய ஆறாகும் . உலகின் இரண்டாவது நீளமான ஆறும் கூட. அமேசான் ஆறு வெளியேற்றும் நீரானது , உலகில் அதனை அடுத்துப் பெரிய ஆறு ஆறுகள் வெளியேற்றும் நீரை விட அதிகம். கோடை காலங்களில் அமேசான் ஆற்றின் அகலம் 1.6 km முதல் 10km வரையாகும். மழைக்காலத்தில் இதுவே 48km வரை நீளும் . அமேசான் ஆற்றின் முகத்துவாரம் 240km அகலம் கொண்டதாகும். அதனாலேயே இது ஆற்று கடல் என்று கூறப்படுகிறது. அமேசான் ஆற்றின் எந்தப் பகுதியும் பாலங்களால் கடக்கப்படுவதில்லை. கோடை காலங்களில் 1,10,000 sqkm நிலமானது நீரால் சூழப்படுகிறது. மழைக்காலத்தில் 3,50,000 sqkm நீரால் சூழப்படுகிறது. அட்லாண்டிக் கடலில் அமேசான் வெளியேற்றும் நீரானது மிக அதிக அளவாகும் . ஒரு வினாடிக்கு சராசரியாக 3,00,000 கன மீட்டர் நீரை மழைக்காலங்களில் வெளியேற்றுகிறது . உலகில் உள்ள ஆறுகள் கடலில் கொண்டு சேர்க்கும் நீரில் 20% அமேசான் கொண்டு சேர்க்கிறது.\nகோனார்க் சூரிய கோயில் :\nகோனார்க் சூரிய கோயில் ஒரிசாவில் அமைந்துள்ள சூரியனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும் . இது 13 நூற்றாண்டை சேர்ந்தது. இது கங்கா அரச பரம்பரையை சேர்ந்த முதலாம் நரஷிம்ஹவர்மனால் சூரிய தேவனுக்கு கட்டப்பட்டது. இக்கோயில் ஒரு தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டது. இது சூரிய கதிரில் உள்ள ஏழு வண்ணங்களை குறிக்கும் வகையில் ஏழு குதிரைகளால் இழுக்கப்படுவதாகவும் , மிக அழகிய 12 சக்கரங்களை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. கோனார்க் சூரிய கோயிலின் மிக அதிக பகுதிகள் வங்காள சுல்தானாக இருந்த சுலைமான் கான் கர்ரானியால் அழிக்கப்பட்டது. அப்படி இருந்தும் இக்கோயில் மிக அழகாக உள்ளது. இது UNESCO ஆல் உலகின் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான் கோனார்க் கோயிலை நேரில் பார்த்துள்ளேன் என்பதில் மிகப் பெருமிதம் அடைகிறேன்.\nதஞ்சை பெரிய கோயில் :\nதஞ்சை பெரிய கோயில் ராஜராஜனால் 1000 (கிபி 1010) ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது சோழர்களின் கட்டிடக்கலையை காட்டுவதோடு இந்தியாவின் கட்டிடக்கலைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது இதன் வகையில் உள்ள கோயில்களில் உலகிலேயே உயர்ந்த கோயிலாகும். இது UNESCO ஆல் உலகின் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இன்றும் தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலுக்கும் நான் சென்றுள்ளேன்.\nமதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் :\nமதுரை எனக்கு சொந்த ஊர் என்பதாலேயே எனக்கு அந்த ஊரின் மீதும் , அதைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் எனக்கு பரவசம் தரும் . மதுரை மாநகரம் 2500 ஆண்டுகள் பழமையானது. முப்பெரும் வேந்தர்களான பாண்டியர்களின் தலை நகரமாக காலம் காலமாக இருந்த நகரமாகும். இக்கோயில் அந்த ஊரில் அமைந்த மிக அழகிய கோயிலாகும். இக்கோயில் மிகப் பழமையானது எ���்ற போதிலும் இதனுடைய தற்போதைய வடிவம் 1600 இல் கட்டப்பட்டது. உலகில் உள்ள இந்துக்களின் மிக முக்கிய கோயிலாகும் . இதனுடைய மற்றொரு சிறப்புக்குக் காரணம் இங்கு அம்மன் ஆட்சி நடப்பதாகும். இக்கோயிலில் அம்மனுக்கே அதிக முக்கியத்துவம். உலகில் புதிய ஏழு அதிசயங்களில் தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றபோது அதில் முதல் 21 இடங்களுக்குள் வந்த கோயிலாகும். NDTV நடத்திய இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோயிலாகும். உலகில் அதிக சிலைகள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் பதினான்கு கோபுரங்களை கொண்டுள்ளது. இக்கோயில் உலகின் பண்பாட்டுச் சின்னமாக UNESCO ஆல் அறிவிக்கப்படப்போகும் நாளை மிக ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன்.\nஅங்கோர்வாட் கோயில் கம்போடியாவில் அமைந்துள்ளது. இது இரண்டாம் சூர்யவர்மனால் விஷ்ணுவிற்காக கட்டப்பட்ட கோயிலாகும். இது உலகில் உள்ள சமயம் சார்ந்த மிகப் பெரிய கட்டிடமாகும். இது 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். முதலில் இந்துக் கோயிலாக இருந்த இது பின் புத்த விஹாராக மாற்றப்பட்டது. இது UNESCO வின் உலக பண்பாட்டுச் சின்னமாக 1992 இல் அறிவிக்கப்பட்டது. கம்போடிய நாட்டுக் கொடியில் இக்கோயில் இடம்பெற்றுள்ளது. மிக சிதிலமடைந்த நிலையுள்ள இக்கோயிலில் இந்திய அகழ்வாராய்ச்சி துறையானது 1986 முதல் 1992 வரை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. இக்கோயிலுக்குச் செல்லவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாகும்.\nகாஸிரங்கா தேசியப் பூங்கா :\nகாஸிரங்கா தேசியப் பூங்கா இந்தியாவின் அமேசான் என்று கூறலாம் . இது அமேசான் போன்று அதிக அடர்த்தியான காடுகளைக் கொண்டிருக்கவில்லை . நான் ஏன் இதை இந்தியாவின் அமேசான் என்று கூறுகின்றேன் என்றால் இது அமேசான் போன்று இந்தியாவிலேயே அதிக வன உயிரினங்களை கொண்டிருக்கிறது. உலகிலே இருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்களில் மூன்றில் இரண்டு இங்குதான் உள்ளது. கிட்டத்தட்ட 1800 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு உள்ளன. இதுவே உலகில் மிக அதிக புலிகளை கொண்டுள்ள பகுதியாகும் . கிட்டத்தட்ட 86 புலிகள் இங்கு உள்ளன. கிட்டத்தட்ட 2000 யானைகளும், 1600 க்கு மேற்பட்ட ஆசிய காட்டு நீர் எருமைமாடுகளையும் கொண்டுள்ளது. இப்பூங்கா 1905 ஆம் ஆண்டு வன உயிரியல் சரகமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது இந்தியாவின் ��ைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுவின் மனைவியான மேரி விக்டோரியா உலகின் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற காஸிரங்காவிற்கு பயணம் செய்த போது அவரால் ஒரு காண்டாமிருகத்தையும் காண முடியவில்லையாம். அவரின் வற்புறுத்தலின் பேரில் கர்சன் பிரபு இப்பூங்காவை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவித்தாராம். அப்பொழுது 12 காண்டாமிருகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பூங்காவில் இப்பொழுது 1800 க்கும் மேற்பட்ட ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன . இந்தியாவின் பல தேசியப் பூங்காக்கள் தங்கள் வன உயிரினங்களை காப்பாற்ற போராடும் போது இந்தப் பூங்காவே இந்தியாவில் வன உயிரினங்களை அதிகரித்த பூங்காவாகும் . இது ஒற்றைக் கொம்பு காண்டா மிருகங்கள் ,புலி , யானைகளையும் குறிப்பிடும். இத்தனைக்கும் இப்பூங்கா காண்டாமிருகங்கள் மற்றும் புலிகளின் உறுப்புகள் அதிகம் தேவைப்படும் சீனாவிற்கு மிக அருகில் உள்ளது. இப்பூங்கா UNESCO ஆல் உயிரியல் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று.\nஇந்துக்கள் ஒவ்வொருவருக்கும் கைலாயம் செல்ல வேண்டும் என்பதே மிகப் புனித கடமையாகும். உலகின் மிக மூத்த மதமான ஹிந்து மதத்தைச் சார்ந்த எனக்கும் மிக அதிக பரவசமூட்டக் கூடிய இடமாகும். கைலாய மலை நான்கு சமயங்களில் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அவை இந்து, புத்தம், ஜைனம் மற்றும் போன் ஆகும். இம்மலையிலிருந்து உலகின் நான்கு முக்கிய ஆறுகள் புறப்பட்டு உலகை நான்கு பகுதிகளாக பிரிக்கின்றது என்பது ஐதீகம். இம்மலை திபெத்தில் உள்ளது . இம்மலையை வலம் வருவது இந்நான்கு சமயங்களிலும் மிக முக்கியமான கடமையாகும். இந்துக்களும் , புத்தர்களும் இம்மலையை clockwise ஆகவும், ஜைனர்களும், போன் மதத்தைச் சார்ந்தவர்களும் counter clockwise ஆகவும் வலம் வருவார்கள். இந்து சமயத்தில் இம்மலை சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் குடி இருக்கும் இடமாகும்.\nLabels: இந்தியா, உலகம், சூழலியல்\nஅமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா\nசமீப காலத்தில் இந்தியாவிற்கு இரண்டு சர்வதேச முக்கிய தலைவர்கள் வந்தனர். அவர்களின் வருகை மிக முக்கியமாகப்பட்டது. ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றொருவர் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி . இருவரின் வருகையுமே இந்தியாவிற்கு முக்கியமான நிகழ்வு. இந்தியாசர்வதேச அளவில் தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்வதோடு சர்வதேச அளவில் தனக்கான உரிமையான இடத்தை பெறத்துடிக்கும் இந்த காலத்தில் இருவரின் வருகையுமே அரசியல் ரீதியாக முக்கியமாகப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார துறைகளிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. இருந்தபோதிலும் அரசியல் ரீதியான நிகழ்வுகளே உலக அளவில் கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்தியா ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்பதே சர்வதேச அளவில் இந்தியாவின் மிக முக்கியமான கொள்கையாக இருக்கும் இந்த காலத்தில் இருவரின் வருகையுமே மிக முக்கியமாகப்பட்டது.\nகடந்த காலங்களில் மிக முக்கிய வெளிநாட்டுத் தலைவர்கள் வருகைக்கும் , தற்போது வரும் வெளிநாட்டுத் தலைவர்களின் வருகைக்கும் மிகப் பெரிய மாற்றம் உள்ளது. கடந்த காலங்களில் வெளிநாட்டுத் தலைவர்களின் வருகை பெரும்பாலும் ஒரு வழிப் பாதையாகவே இருந்தது. அதாவது இந்தியா எந்த அளவிற்கு அவர்களிடமிருந்து சமூக முன்னேற்றத்திற்கான சலுகைகள் பெறுவதின் அடிப்படையிலே இருந்தது. அக்காலங்களில் இந்தியா ஒரு மக்கள்தொகை மிகுந்த அதனால் வறுமையும் , பிணியும் பீடித்த , தன்னுடைய அன்றாட வாழ்க்கைக்கே வெளிநாட்டின் தேவைகளை எதிர்பார்த்த , தன்னுடைய முன்னேறத்திற்கு வழி தெரியாத ஒரு நாடாகவே பார்க்கப்பட்டது. அக்காலங்களில் இத்தகைய வெளிநாட்டுத் தலைவர்கள் தங்களின் இந்திய வருகையின் மூலம் தங்களை இந்தியாவின் அனாத ரட்சகர்களாகவே காட்டிக்கொண்டனர். ஏதோ அவர்கள் தங்களின் இந்திய வருகையின் மூலம் தங்களை உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட முன்னேற வழி தெரியாத நாட்டின் அன்றாட வாழ்க்கைக்கு படி அளப்பவர்களாகவும் , தாஜ் மஹால் முன்னால் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுப்பவர்களாகவும் இருந்தனர். கிட்டத்தட்ட அதில் உண்மையும் இருந்தது.\nஇந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் , மக்கள் தொகையில் இரண்டாவது நாடாகவும், தெற்காசியாவில் மிகப்பெரிய நாடாகவும் இருந்த போதும் இதற்குமுன் எப்பொழுதும் சர்வதேச அளவில் பெரிய நாடாக எண்ணப்பட்டதில்லை. அதற்கு முக்கிய காரணம் அக்காலங்களில் அதிக மக்கள் தொகை ஒரு நாட்டின் பிணியாகவும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடைக் கல்லாகவும் பார்க்கப்பட்டது.\nஆனால் தற்காலத்தில் உலகின் கண்ணோட்டமே மாறுபட்டுவிட்டது. ஒரு காலத்தில் மக்கள் தொகை பிணியாக எண்ணப்பட்ட காலம் போய் இப்பொழுது அது ஒரு நாட்டின் வளமாக எண்ணப்படுகிறது. ஒரு காலத்தில் மக்களுக்கு பணம் செலவழித்து சேவை செய்வது போய் இப்பொழுது சேவைகளின் மூலம் பணம் பண்ணும் தொழிலை உலகம் கற்றுக் கொண்டது. அதனால் சிந்திப்பதற்கு நூறு கோடி மூளைகளையும் , வேலை செய்வதற்கு இரநூறு கோடி கைகளையும் கொண்ட இந்தியாவை உலகம் மிக முக்கிய சந்தையாகப் பார்க்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவிற்கு படி அளக்க வருகை தந்த வெளிநாட்டுத் தலைவர்கள் இப்பொழுது தங்கள் நாட்டிற்கு படி அளக்க இந்தியா வருகிறார்கள்.\nஅமெரிக்க அதிபராக இருந்த புஷ் மேற்கொண்ட அணு தொழிநுட்ப ஒப்பந்தமே உலக அளவில் இந்தியாவை ஒரு மிக முக்கிய நாடாக அங்கீகரித்ததின் முதல் படி. அது ஒரு அளவில் பொருளாதார ஒப்பந்தமாக இருந்த போதிலும், இந்தியா NPT யில் கையொப்பம் இடாத போதிலும் இந்தியாவுடனான அந்த அணு ஒப்பந்தம் ஏற்பட்டது அரசியல் ரீதியில் மிக முக்கியமானது. அந்த ஒப்பந்தம் இந்தியாவின் மின் பற்றாக்குறையை போக்கும் என்பதோடு இந்தியாவை உலகில் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கும் நாடு என்று அங்கீகரித்த ஒப்பந்தம். புஷ்ஷின் இந்திய வருகையின் போதே அமெரிக்கா , ஐநாவின் பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைப் பெறவில்லை.\nபுஷ்ஷின் இந்திய வருகைக்குப் பிறகு இந்தியா உலகில் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. அத்துடன் அமெரிக்கா இந்தியாவுடன் செய்துகொண்ட இந்த அணு ஒப்பந்தம் போல , தன்னுடைய நட்பு நாடாக பாகிஸ்தான் இருந்த போதும் மேலும் பாகிஸ்தான் வாய் விட்டு தன்னுடன் அதே ஒப்பந்தத்தை செய்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்ட போதும் அமெரிக்கா மறுத்துவிட்டது இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றி . கடந்த காலங்களில் ரஷ்யாவுடன் நட்பு நாடாக இருந்த இந்தியாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு கட்டுக்குள் வைப்பதற்காக, இந்தியாவிற்கு ஒரு மாற்றாக அமெரிக்கா பாகிஸ்தானை பார்த்தது. இந்தியாவுடனான இந்த அணு ஒப்பந்தமும், பாகிஸ்தானுடன் அதே போன்று ஒரு ஒப்பந்தம் செய்ய மறுத்ததும் பாகிஸ்தான் என்றுமே இந்தியாவிற்கு ஒரு மாற்று அல்ல என்று அமெரிக்கா புரிந்து கொண்டதின் ஒரு அறிகுறி. இதனாலையே \"இந்தியா - பாகிஸ்தான்\" பாலிசியாக இருந்த அமெரிக்காவின் பார்வை இந்தியா, பாகிஸ்தான் பாலிசியாக மாறியது. அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைத்து அமைந்த பாலிசி, இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு பாலிசியாக மாறியது.\nகடந்த காலங்களில் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் நட்பிற்கும் , தற்காலத்தில் பாகிஸ்தானுடனான அதன் நட்பிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. கடந்த காலங்களில் ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பிற்கு எதிராகவும், தெற்காசியாவில் இந்தியாவிற்கு ஒரு மாற்றாகவும் பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் நட்பு இருந்தது. ஆனால் தற்போழுது பாகிஸ்தானுடனான் அமெரிக்காவின் நட்பு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் உதவியைப் பெறவேண்டிய தேவையின் அடிப்படையில் உள்ளது. நிச்சயமாக அமெரிக்கா இன்று பாகிஸ்தானை இந்தியாவின் மாற்றாக கருதவில்லை. இந்தியாவை , சீனாவின் மாற்றாக அமெரிக்கா கருதவே நிறைய வாய்ப்புகள் உள்ளது. அசுர வளர்ச்சி பெற்று வரும் சீனாவிற்கு எதிராக , அதன் அருகிலேயே அதற்கு ஒரு மாற்று அமைவது அமெரிக்காவிற்கு மிக அவசியம். அதுவும் ஒரு ஜனநாயக நாடு அமைவது மிக அவசியம். அதனாலையே இந்தியாவின் மீதான அமெரிக்காவின் பார்வை மாறி உள்ளது. அந்த நட்பு பார்வை அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் மிக அவசியம்.\nஒபாமாவின் இந்திய வருகை இரண்டு நாடுகளாலும் முக்கியமாக பார்க்கப்பட்டது. அது இரண்டு நாடுகளுக்கும் பயன் உள்ளதாக அமையவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தது. ஒரு காலத்தில் அமெரிக்க அதிபர்களின் வருகை இந்தியாவிற்கு மட்டுமே பயன்னுள்ளதாக அமைந்ததிலிருந்து இப்பொழுது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று எண்ணியதே இந்தியாவை அங்கீகரித்ததின் அடையாளம். ஒபாமாவின் வருகையின் போது அமெரிக்கா இந்தியா ஐநாவின் பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினராக ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எந்த அளவு நிறைவேறும் என்று தெரிந்திருக்கவில்லை. ஏனெனில் ஒபாமாவின் சீனாவுடன் நெருக்கம் காட்டவேண்டும் என்ற கொள்கை உலகறிந்தது. மேலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போரில் பாகிஸ்தானின் ஆதரவு அதற்கு தொடர்ந���து வேண்டும் என்ற நிலை இருக்கும் இந்த நேரத்தில் பாகிஸ்தானை கோபமூட்டக்கூடியதும் , சீனாவிற்கு வெறுப்பை மூட்டக் கூடியதுமான செயலை ஒபாமா செய்வாரா என்ற அவநம்பிக்கை இருந்தது. அதையும் தாண்டி அமெரிக்கா, ஐநா சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தந்தது இந்தியாவிற்கு ஆச்சரியம் அளித்த செயல்தான். ஒபாமா அதற்கும் மேலே ஒரு படி போய் இந்தியா வளரும் நாடு அல்ல , ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடு என்ற சொன்னது இந்தியாவை அங்கீகரித்த செயல்தான். மேலும் ஒபாமா NSG (Nuclear Suppliers Group) இந்தியா சேர ஆதரவு தெரிவித்துள்ளார். ஒபாமாவின் வருகை இந்தியாவிற்கு மட்டுமே பயன் அளிக்கக் கூடியதாக இருந்திருக்கவில்லை , அவருடைய வருகை அமெரிக்காவில் 50,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் இன்றைய நிலையில் மிக முக்கியமானது.\nஒபாமாவின் ஆசிய நாடுகளுக்கான இந்த பயணத்தில் இந்தியாவே முதல் நாடு. மேலும் இந்தப் பயணத்தில் இந்தியாவிலேயே அவர் அதிக நாட்கள் தங்கினார் . ஒபாமாவே தன்னுடைய இந்தப் பயணத்தில் இந்தியாவே முதல் நாடாக அமைந்தது ஒன்று ஏதேச்சையாக அமைந்ததல்ல என்று கூறினார். மேலும் எப்பொழுதும் இந்தியா வரும் அமெரிக்க அதிபர்களின் பயணத்தில் அவர்களின் அடுத்து இறங்கும் இடமாக அமைவது பாகிஸ்தான். இந்தியாவில் ஒரு பேச்சு பேசிவிட்டு பாகிஸ்தான் சென்றவுடன் அதை மாற்றி பேசுவது அவர்களின் வழக்கமாக இருக்கும் . ஆனால் இந்தப் பயணத்தில் ஒபாமா பாகிஸ்தான் செல்லவில்லை. மேலும் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதும் ஒபாமா சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவர் இந்திய பிரதமரே ஆவார். மேற்கூறிய இத்தகைய சம்பவங்கள் ஏதேச்சையாக நடந்திருந்தாலோ அல்லது deliberate ஆக நடந்திருந்தாலோ , அவை இந்தியாவில் முக்கியமாக பேசப்பட்டது.\nமும்பையில் ஒபாமா இருந்த பொழுது அங்கு ஒரு கல்லூரி மாணவர் அமெரிக்கா ஏன் பாகிஸ்தானை ஒரு தீவிரவாத நாடாக அறிவிக்க மாட்டேன் என்கிறது என்ற கேள்விக்கு ஒபாமா நேரடியாக பதிலளிக்கவில்லை. பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றார். பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதம் , தீவிரவாதத்தை அந்த நாடு ஆதரித்ததின் பின் விளைவே என்று அவர் கூறவில்லை. 26/11 சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர் பாகிஸ்தானின் பெயரை அதில் குறிப்பிட���ில்லை. இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானின் ஆதரவு அமெரிக்காவிற்கு அவசியம். சமீபத்திய wiki leak இணையதளத்தின் செய்திகளே ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டிருக்கும் உள்நாட்டு கட்டுமானப் பணிகளையே அமெரிக்கா ஒரு வேளை விரும்பாத தோற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் இருப்பையும் , ஆப்கானிஸ்தான் அரசிற்கான இந்தியாவின் ஆதரவையும் பாகிஸ்தான் விரும்பவில்லை. அதனால் அந்த நாடு இந்தியாவிற்கு எதிரானவர்களான தலிபான்களின் தீவிரவாதத்தை கட்டுபடுத்தும் போரில் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் முழு மூச்சாக ஒத்துழைப்பை தருவதில்லை என்று அமெரிக்கா எண்ணுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒபாமாவின் அமெரிக்க அரசு பாகிஸ்தானிற்கு எதிரான எந்த ஒரு பெரிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் ஒன்றும் அல்ல.\nஒபாமாவின் வருகையைப் போன்று முக்கியமாக கருதப்பட்ட அதிபரின் வருகை பிரான்ஸ் அதிபரான நிகோலஸ் சர்கோசியின் வருகையாகும். என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவை விட பிரான்ஸ் இந்தியாவுடன் சற்று கூடுதல் காலம் நட்பாக இருந்துள்ளது. மேலும் எனக்கு நிக்கோலஸ் சார்கோசியை பிடிக்கும். அவர் double standard லாம் எடுக்கமாட்டார் . தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படையாக கூறுவார். சென்ற ஒலிம்பிக்கின் போது கூட திபெத்திற்கெதிரான நடவடிக்கைகளை சீனா நிறுத்திக் கொள்ளாவிட்டால் பிரான்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை மறுபருசீலனை செய்யும் என்று வெளிப் படையாக கூறினார். இன்றைய சீனாவிற்கெதிராக இப்படி பேச தைரியம் வேண்டும் . அந்த தைரியம் அமெரிக்காவிற்கே இல்லை.\nசென்ற முறை சர்கோசி இந்தியா வந்திருந்த பொழுது (அவர் 2007 இல் வந்தார் என்று நினைக்கிறேன்) அவர் பிரான்ஸ் அதிபராக பதவியேற்றிருந்த சமயம். மேலும் அப்பொழுது கார்லா ப்ரூனியுடன் அவருக்கு மணமாகி இருக்கவில்லை. அப்பொழுது அவர் கார்லா ப்ரூனியை காதலித்துக் கொண்டிருந்த சமயம். அதனால் அப்பொழுது அவருடைய இந்திய வருகை ஒரு romance ஆக பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அவருடைய வருகை மிக முக்கியமாக கருதப்பட்டது. இந்தப் பயணத்தில் பிரான்ஸ் இந்தியாவுடன் பல முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டது. ராணுவம், அணு உலை , கல்வி, பொருளாதாரம் என்று பல துறைகளில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவிற்கு தேவையான ராணுவ விமானங்களை வழங்குவது , மிராஜ் 2000 விமானத்தை மேம்படுத்துவது, பிரான்சில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை , இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையேயான ஏற்றுமதி இறக்குமதியை அதிகரிப்பது, வானவியல் துறையில் ஒத்துழைப்பது என்று பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன . அதில் முக்கியமானது பிரான்சின் ஒத்துழைப்புடன் மகாராஷ்டிராவில் இரண்டு EPR (European Pressurized Reactor) அணு உலைகளை அமைப்பது மிக முக்கியமான ஒப்பந்தமாகும். அமெரிக்காவைப் போன்று இந்தியாவுடன் அணு தொழிநுட்ப ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு பிரான்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் அணு தொழில்நுட்பத்தில் பிரான்ஸ் மிக முன்னேறிய நாடு . பிரான்சின் மொத்த உள்நாட்டுத் தேவையில் 80% மின்சாரம் அணு உலைகளின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.\nஅரசியல் ரீதியில் மிக முக்கியமாக கருதப்பட்ட செயல் ஐநாவின் பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக பிரான்சின் ஆதரவாகும். நிக்கோலஸ் சர்கோசி, ஐநாவின் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு தந்தது மட்டும் முக்கியமல்ல. இந்த விசயத்தில் அவர் கூறிய வார்த்தைகள் முக்கியமானவை. 1 பில்லியனுக்கும் மேலே மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு ஐநாவின் பாதுகாப்புச் சபையின் எந்த ஒரு representative உம் இல்லாதது மிக அநியாயம் ஆகும் என்று கூறினார். மேலும் இந்தியா NSG இலும் இடம் பெறவேண்டும் என்று கூறினார் .\nஒபாமாவின் இந்திய வருகையைப் பற்றி The Hindu நாளிதழ் வெளியிட்ட செய்தி மிக முக்கியமானது . பொதுவாக இந்தியாவிற்கு ஒரு வெளிநாட்டுத் தலைவரின் வருகை எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது பாகிஸ்தானின் reaction ஐ வைத்து தெரிந்து கொள்ளலாம். வெளிநாட்டு தலைவரின் இந்திய வருகையை பாகிஸ்தான் சற்று கலக்கத்துடன் பார்த்தால் ஓரளவு வெற்றி என்று கொள்ளலாம் , அந்த வெளிநாட்டுத் தலைவர் இந்தியாவில் கூறிய வார்த்தைகளையோ , அல்லது மேற்கொண்ட செயல்களையோ மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் காட்டுக் கூச்சல் போட்டால் அது மிகப் பெரிய வெற்றி என்று கொள்ளலாம். அந்த வகையில் ஒபாமா மற்றும் சர்கோசியின் இந்திய வருகை மிகப் பெரிய வெற்றி .\nஎனக்கு ரொம்ப சுவாரசியமான கனவுகள் வரும். நேற்று அப்படிதான் ஒரு கனவு வந்தது . அதில் நா���் ஒரு பொறியியல் பட்டதாரி. அப்பொழுதுதான் பட்டம் பெற்றிருந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு கீழ் வீட்டில் இரண்டு பட்டதாரிகள் குடியிருந்தனர். அவர்கள் இருவரும் Msc Bio Chemistry படித்திருந்தனர். நான் இருந்த நாட்டை ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்தான். நான் அந்த சர்வாதிகாரியை நேரடியாக சந்திக்கும் வரை சர்வாதிகாரத்தின் தன்மை புரியவில்லை. அந்த நாடு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறமை வாய்ந்த ஏவுகணையை பரிசோதித்து பார்த்தது. அந்த ஏவுகணை தன்னுடைய இலக்கில் 160cm மட்டுமே தவறி இலக்கை அடைந்தது. இதை அந்த நாடு மிகப் பெரிய வெற்றியாக கொண்டாடியது. இந்த வெற்றியில் அந்த சர்வாதிகாரி இந்த வெற்றிக்கு காரணமானவர்களை நேரில் பாராட்டினான். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் நான் மேலே சொன்ன அந்த இரண்டு Msc பட்டதாரிகள். அதனால் இருவருக்கும் அந்த சர்வாதிகாரி தன் வீட்டில் விருந்து வைத்தான். அவர்களுடன் நானும் அவன் வீட்டிற்க்குச் சென்றேன். அந்த இரண்டு Msc பட்டதாரிகளை அந்த சர்வாதிகாரி மிகவும் பாராட்டினான். அவர்களுடன் நானும் சென்றதால் எனக்கும் அந்த சர்வாதிகாரியின் அறிமுகம் கிடைத்தது. போகப் போக அந்த சர்வாதிகாரியுடன் எனக்கு நெருக்கம் அதிகமானது. கிட்டத்தட்ட நான் அவனுடைய ஜால்ரா போலவே ஆனே ன். எனக்கு பயங்கள் அதிகம் . ஆனால் நான் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் அந்த சர்வாதிகாரியிடம் ஒரு சிறந்த வீரனைப் போல் காட்டிக்கொள்கிறேன். இப்படியாகச் செல்கையில் அந்த சர்வாதிகாரி நான் அதிகம் வீரம் கொண்டவன் அல்ல என்று சந்தேகம் ஏற்ப்படுகிறது. அதனால் அவனுக்கு கோவம் ஏற்படுகிறது. இதனால் அவன் எனக்கு சில தேர்வுகள் வைத்து படையில் சேர்க்க எண்ணுகிறான். மிகவும் பயந்தவனான நான் அவனுடைய தேர்வில் முதலில் தோற்று பின் எப்படியோ தேர்ச்சி பெற்று படையில் சேர்கிறேன் . எனக்கு பயங்கள் அதிகம் என்பதால் எனக்கு போர்ப்படையில் சேர இஷ்டம் இல்லை. எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று எண்ணுகிறேன் . அந்த ஊரில் அந்த சர்வாதிகாரி தங்கியிருந்த அரண்மனைக்கு வெளியே மார்கட் இருக்கிறது. அந்த மார்கட்டை முடிவில் ஒரு பாதை செல்கிறது . அந்த பாதையை தாண்டினால் வேறு நாட்டிற்குச் சென்று விடலாம் . ஆனால் யாரேனும் பார்த்துவிட���டால் சர்வாதிகாரியின் முன் நிறுத்தப்படுவோம். உடனே மரண தண்டனைதான். என்ன செய்வது என்றே புரியவில்லை. இந்த நேரத்தில் பயத்தில் முழித்து விட்டேன். உடம்பெல்லாம் வேர்த்து விட்டது\nஅப்பத்தான் தோன்றியது நாம் ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டு உருப்படியா இல்லனாலும் ஓரளவுக்கு ஒழுங்கா உயிருக்கு உத்தரவாதாம் தர்ற நாட்டுல இருக்கிறோம். ஆனால் ஈரான், வட கொரியா, பர்மா போன்ற சர்வாதிகார நாட்டுளலாம் இருக்கிறவங்களை நினைச்சா பயமா இருக்கு. எனக்கு இந்த கனவே நான் ஈரான் நாட்டில் இருப்பது போன்றே வந்தது. ஏன் சீனாவே அப்படிதான். அங்கு எவரும் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க முடியாது. ஈரானும் சர்வாதிகார நாடுதான். ஆனால் இருக்கிறதுலயே ரொம்ப மோசமான நாடுகள் வட கொரியாவும் பர்மாவும்தான் . அங்கு நீங்கள் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் சுட்டே கொன்றுவிடுவார்கள். மேற்க் கூறிய நான்கு நாட்டிளையும் சீனாவும் ஈரானுமே பரவா இல்லையான நாடுகள். ஈரானுல தேர்தலுல தில்லு முல்லு பண்ணாலும் தேர்தல்னு ஒன்ன வைப்பாங்க. ஆனா வட கொரியாவும், பர்மாவும் முழுக்க முழுக்க சர்வாதிகார நாடுகள். நான் சில நாட்களுக்கு முன் ஒரு டாகுமெண்டரி படம் பார்த்தேன் . அது முழுக்க உண்மை . அதில் பர்மாவில் வீடியோ கேமேராவே வைத்திருக்க விடமாட்டேன்கிறார்கள். ஏனென்றால் வீடியோ கேமரா இருந்தால் நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை உலகிற்கு காட்டி விடுவார்கள் என்று பயம். அந்த அளவிற்கு சர்வாதிகார நாடுகள் . வட கொரியாவில் , நாட்டில் சர்வாதிகார அக்கிரமம் தாங்க முடியாமல் வட கொரிய, தென் கொரிய எல்லையை தாண்ட முனைபவர்களை எல்லாம் சுட்டுக்கொன்று விடுவார்கள்.\nஇந்த கனவில் பயந்து முழிக்கும் போதுதான் சர்வாதிகாரத்தின் கோர வலி புரிந்தது. என்னாதான் நம் நாட்டில் கொலை, பஞ்சம், ஊழல் மிகுந்திருந்தாலும் குறைந்த பட்சம் நம்மலால் சுதந்திரமாக இருக்க முடிகிறது . ஏன் ஆட்சியைக் கூட எதிர்க்க முடிகிறது.ஜனநாயத்திற்காக குரல் கொடுப்பதால் நம் நாட்டில் யாரும் சுட்டுக் கொல்லப்படப் போவதில்லை. சர்வாதிகார நாட்டில் பிறந்த ஒரே காரணத்திற்க்காக வட கொரியாவிலும் , பர்மாவிலும் இருக்கும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது . அப்பொழுதுதான் அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியது ஞாபகம் ���ந்தது. தன்னுடைய சுய லாபத்திற்காக இந்தியா பர்மாவில் நடக்கும் கொடுமைகளை பார்த்தும் பார்க்காமல் இருப்பது போல் இருக்கக் கூடாது. பர்மாவில் ஜனநாயகம் தலையெடுக்க இந்தியா பாடுபடவேண்டும். ஆமாம் நிச்சயம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா வட கொரியாவிலும் , பர்மாவிலும் ஜனநாயகம் தலையெடுக்க பாடுபடவேண்டும் .\nபின் குறிப்பு: எனக்கு இப்படி சுவாரசியமான கனவுகள் அடிக்கடி வரும். அப்பொழுதெல்லாம் கனவின் ஊடாகவே நான் நினைத்துக்கொள்வேன். ஆகா இன்று கனவு அருமை. இப்பொழுதே எழுந்திருத்து எழுத வேண்டும் என்று. ஆனால் அப்படி செய்ததில்லை . இன்றுதான் பயத்தில் முழித்ததும் எழுதினேன்.நான் எழுதும் போது மணி நடு இரவு 2\nமைனா - திரை விமர்சனம்\nதீபாவளி அன்னிக்கு நான், மது மற்றும் JDK மூனு பேரும் வ - குவாட்டர் கட்டிங் படத்துக்குப் போனோம். படத்தின் இயக்குனர்கள் ஓரம்போ படத்தின் இயக்குனர்களான புஷ்கர் & காயத்ரி . அதனால் கொஞ்சம் எதிர்பார்ப்புடனே போனோம் . அந்த படத்தோட டிரைலர்சும் வித்யாசமா இருந்ததால கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனா அது எல்லாத்தையும் நாறடிக்கிற மாதிரி படம் செம மொக்கை . ஏன்டா போனோம்னு ஆச்சு. அதுக்கு அடுத்த நாள் மைனா படத்துக்கு மது டிக்கெட் புக் பண்ணி இருந்தான் . ஏற்கனவே ஒரு மொக்க படத்துக்கு போனதால இந்த படம் எப்படி இருக்குமோனு ஒரு பயம் இருந்துச்சு. மேலும் படத்த பற்றிய பல பிரபலங்களோட விமர்சனங்கள் படம் ஏதோ பருத்தி வீரன் போல் இருக்குமோனு ஒரு பயத்தை ஏற்ப்படுத்தியது. எனக்கு கோரமான படங்கள் ஒரு பயத்தை ஏற்ப்படுத்தும் . மேலும் படத்தை பார்த்த கமலஹாசன் , படத்தின் கிளைமாக்ஸ் கோரமா இருக்கிறதே அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கூறி இருந்ததால் படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது என்று கேள்விப்பட்டதால் படத்திற்கு ஒருவித பதட்டத்துடனே போனேன்.\nபடத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி புதுசு என்பதால் அவர்களைப் பற்றி எதிர்பார்ப்பு இல்லை . மேலும் நான் படம் பார்ப்பதற்கு முன் பாடல்களை கேட்கும் பழக்கம் இல்லாதவன் ஆனதால் பாடல்களைப் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இப்படி படத்தை பற்றிய நேர்மறையான எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி ஒரு வித எதிர்மறையான எதிர்பார்ப்புடனேயே சென்றேன்.\nபடத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் ஜெயிலில் இருந்து தன் மைனாவை பற்றி பின்னோக்கிப் பார்ப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. சின்ன வயதில் மைனாவும்(கதாநாயகி) அவள் அம்மாவும் யாருடைய ஆதரவுமின்றி இருக்கும் போது சுருளியாகிய நம்ம சின்ன வயது கதாநாயகன் அவர்களை கூட்டி வந்து தன்னுடைய ஊரில் இருக்கும் ஒரு பாட்டி வீட்டில் குடி வைக்கிறார். பின்னர் அந்த குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கிறார். இப்படியாக சிறு வயதிலிருந்து மைனாவிற்கும் சுருளிக்கும் காதல் ஏற்படுகிறது. இதனை அறியும் மைனாவின் அம்மா அதனை எதிர்க்கிறார் . இதனால் சுருளி மைனாவின் அம்மாவை அடித்து விட்டு ஜெயிலுக்குப் போகிறார். சிறையில் மைனாவிற்கு கல்யாண ஏற்பாடு நடப்பதை அறிந்து அங்கிருந்து தப்பிக்கிறார். பின் தன் ஊருக்குச் சென்று தன் காதலியைச் சந்திக்கிறார். அதே சமயம் தப்பிய சுருளியைப் பிடிக்க ஜெயில் சூப்பிரென்டும், அவருடன் ஒரு ஏட்டும் வருகின்றனர். மறுநாள் தீபாவளி. ஜெயில் சூப்பிரென்டுக்கு அது தலை தீபாவளி. அந்த தலை தீபாவளியை கொண்டாட முடியவில்லை என்ற கடுப்பு அவருக்கு. இப்படியாக சுருளியின் ஊரை அடையும் சூப்பிரென்டும் ஏட்டும் சுருளியை கைது செய்கின்றனர். சுருளியுடன் மைனாவும் வருகிறார். வரும் வழியில் சூப்பிரண்டு சுருளியை ஆறு மாதம் கஞ்சா கேசில் போடப்போவதாக மிரட்டுகிறார். அதனால் பயந்த சுருளியும் மைனாவும் அவர்களிடமிருந்து தப்பிக்கின்றனர். பின்னர் மீண்டும் சூப்பிரென்டிடம் அகப்படும் அவர்களை ஏட்டு சமாதானப்படுத்தி சுருளி மீது கஞ்சா கேசுலாம் போடமாட்டோம் என்று சமாதானப்படுத்தி அழைத்து செல்கிறார். அவர்கள் போகும் வழியில் மலைப்பாதையில் பேருந்து தலைகுப்புற விழுந்து விபத்தில் சிக்குகிறது. அந்த விபத்திலிருந்து சுருளி சூப்பிரென்டையும் , ஏட்டையும் காப்பாற்றுகிறார். அதனால் அவர் மேல் சூப்பிரென்டுக்கும், ஏட்டுக்கும் நல்ல மதிப்பு ஏற்ப்படுகிறது. அதனால் அவர்கள் ஜெயிலை அடைந்ததும் மறுநாள் சுருளியை கோர்டில் ஆஜர்படுத்திய பிறகு சுருளிக்கும் , மைனாவிற்க்கும் கல்யாணம் செய்விப்பதாக சூப்பிரென்டும், ஏட்டும் கூறுகின்றனர். அதே நேரத்தில் சூப்பிரென்டின் மனைவி தலை தீபாவளிக்கு போக முடியாத கடுப்பில் இருக்கிறார். கதையின் முடிவில் சுருளிக்கும், மைனாவிற்க்கும் கல்யாணம் முடிந்ததா இல்லையா . அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.\nபடத்தின் முக்கால்வாசி கதை சுருளி, மைனா, சூபிரென்டு மற்றும் ஏட்டு இவர்களை சுற்றியே நடைபெறுகிறது. படத்தின் கதை தீபாவளியை சுற்றியே நடைபெறுகிறது . படம் நடைபெறும்போது அதன் ஓட்டத்தை தீர்மானிக்க முடிகிறது. இதற்கடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை ஓரளவு நாம் உணர முடிகிறது. படத்தை நம்மை மறந்து பார்க்க முடிகிறது என்றெல்லாம் நான் கூற மாட்டேன். அதுவே படத்தின் இடையில் ஒரு அயற்ச்சியை ஏற்ப்படுத்துகிறது. படத்தின் பலம் அதன் நாயகர்கள் தேர்வு . கதாநாயகனாக நடிக்கும் விதார்த், கதாநாயகி அமலா, சூப்பிரண்டு, மற்றும் ஏட்டாக நடிக்கும் தம்பி ராமையா . அனைவரும் அருமையாக நடிக்கின்றனர். சூபிரென்டு மனைவியாக நடிப்பவர் சில இடங்களே வந்தாலும் அவரும் நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் காமெடிக்கு தம்பி ராமையா பொறுப்பு. அவருடைய டயலாக் டெலிவரியே மிக அருமையாக இருக்கின்றது. படத்தின் சில காட்சிகள் பருத்தி வீரன் படத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. பருத்தி வீரன் போன்ற படங்களின் முடிவுகளும் பருத்தி வீரன் போன்றே இருப்பதைத்தான் தாங்க முடியவில்லை.\nபடத்தின் மிகப் பெரிய பலம், இசை. அனைத்துப் பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. படத்தின் இசையமைப்பாளர் இமான். நம்பவே முடியவில்லை . கையப் பிடி, மைனா மைனா ஆகிய இரண்டு பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது. ஜிங்கு சிக்கா பாடல் தாளம் போட வைக்கிறது. கிச்சு கிச்சு தாம்பூலம் பாடல் வெகு நாளுக்குப் பிறகு வந்த சிறார்களைப் பற்றிய அருமையான பாடல்.\nநிச்சயம் படம் பார்கலாம் .\nதமிழக வரலாற்றில் ராஜராஜ சோழனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இலர். ஒரு வகையில் சொல்லப் போனால் இந்திய அளவிலேயே இல்லை. இது வெறுமனே மிகப் பெரிய பரப்பளவை ஆண்டதால் மட்டுமே இல்லை. சொல்லப் போனால் ராஜராஜனை விட அதிகப் பரப்பளவை ஆண்டது ராஜராஜனின் மகனான ராஜேந்த்ரச் சோழனே. ராஜராஜனுக்கு அதிகப் பரப்பளவை ஆண்டதைவிட மிகப் பெரிய திறமைகள் இருந்தன. சங்ககாலச் சோழர்களுக்குப் பிறகு விஜயாலச் சோழன் காலத்திலிருந்தே சோழர்கள் மீண்டெழ ஆரம்பித்தனர். அதனால் அவர்களின் ஆரம்பகாலத்தில் சிறிதாக இருந்த சோழர்களின் நிலப் பரப்பை விஸ்தீகரிக்க வேண்டிய தேவை இருந்ததால் அவர்களின் கவனம் முழுவதும் அதிலேயே இருந்தது. ஆகைய��ல் அவர்களால் நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்த சமயம் வாய்க்கவில்லை அல்லது அவர்களை விட ராஜராஜன் சோழன் திறமை வாய்ந்தவனாக இருந்திருக்கிறான்.\nவிஜயாலச் சோழன் மரபில் ராஜராஜ சோழனுக்கு முன் அதிக காலம் ஆண்டவர்கள் விஜயாலச் சோழன் , முதலாம் ஆதித்யச் சோழன், பராந்தகச் சோழன்களே ஆவர். இவர்கள் ஒவ்வொருவரும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர். இவர்களின் காலம் சோழர்களின் வரலாற்றில் முக்கியமானது. சங்ககாலச் சோழர்களுக்கு அடுத்து சோழர்களின் எழுச்சிக்குக் காரணம் விஜயாலச் சோழனே , பின்னர் முதலாம் ஆதித்யச் சோழனின் காலத்தில் சோழப் பேரரசு விரிந்தது. விஜயாச் சோழன் காலத்தில் பல்லவ பேரரசிற்கு உட்பட்ட சோழர்கள் , ஆதித்யன் காலத்தில் பல்லவர்களின் பல பகுதிகள் சோழர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. முதலாம் பராந்தகச் சோழனின் காலத்தில் பாண்டியர்களின் பெரும் பகுதிகள் சோழர்களின் கீழ் வந்தது. இலங்கையின் வட பகுதியும் சோழர்களின் கீழ் வந்தது. மேலும் இவன் காலமானது தென்னிந்திய கோயில்கள் வரலாற்றில் பொற்காலம் எனலாம். முதலாம் ஆதித்யன் காலத்தில் தொடங்கிய கோயில்கள் கட்டும் பணி பராந்தகனின் ஆட்சி காலத்தில் உட்சகட்டத்தை அடைந்தது எனலாம்.\nபராந்தகச் சோழனுக்குப் பிறகு நடந்த 35 ஆண்டுகளில் பலர் பதவியேற்றனர். அவர்களுக்குப் பிறகு ராஜராஜ சோழன் கிபி 985 இல் அரியணை ஏறினான். அதற்கடுத்து அவன் முப்பதாண்டுகள் ஆட்சி புரிந்தான் . இவனுடைய ஆட்சி சோழர்களின் பொற்காலம் எனலாம். ஆனால் இவனுடைய ஆட்சி பொற்காலம் என்று சொல்வதை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . அதற்கு முக்கிய காரணம் இவனுடைய ஆட்ச்சியில் கோயில்கள் அதிகம் கட்டப்பட்டன . மேலும் பழைய கோயில்கள் அதிகம் புனர்பார்க்கப்பட்டன. பார்ப்பனர்களுக்கு நில தானங்கள் வழங்கப்பட்டன. ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் அல்ல என்று கூறுபவர்கள் கூறும் காரணத்தில் இதுவே முக்கியமானது. அவர்களின் கூற்றுப்படி மக்களாட்சி உண்மையாக விளங்கியது களப்பிரர்களின் காலம்தான். மேலும் களப்பிரர்கள் மக்களின் உழைப்பை வீணாக்கியதாக கூறப்படும் கோயில்கள் கட்டுதல், சிற்பம் செதுக்குதல் போன்றவற்றில் ஈடுபடவில்லை. அவர்கள் விவசாயத்திலேயே அதிகம் கவனம் செலுத்தினார்கள். முக்கியமாக அவர்கள் பார்ப்பனர்களுக்கு வழங்கிய நில தானங்களை எதிர்த்தனர். இதுவே முக்கியமானது. ராஜராஜ சோழனின் ஆட்சி பொற்காலம் அல்ல என்று கூறுபவர்கள் கூற்றுப்படி வரலாற்று ஆசிரியர்களான நீலகண்ட சாஸ்திரி போன்ற பார்ப்பனர்கள் இத்தகைய காரணங்களாலே உண்மையான பொற்காலமான களப்பிரர்களின் ஆட்சியை விடுத்து பார்ப்பனர்களுக்கு ஆதரவாக விளங்கிய ராஜராஜ சோழனின் ஆட்சியை பொற்காலம் என்று கூறுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.\nஒரு நாட்டில் கலை, மொழி வளர்வதோடு அந்த நாடு வெற்றிகரமாக விளங்குவதோடு உள்நாட்டு குழப்பங்கள்,பசி,பட்டினி ஏதும் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழும் காலமே உண்மையான பொற்காலம் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொற்காலம் என்பதற்கான வரையறையாகும். ராஜராஜ சோழனின் ஆட்சி அவ்வாறு விளங்கியதா என்பதையே நாம் இங்கு பார்க்க வேண்டும். ராஜராஜ சோழனின் காலத்தில் கட்டிடகலை சிறப்புற்று விளங்கியது உண்மை. இந்திய அளவில் கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை அவனே கட்டினான். மேலும் பல பழைய கோயில்களை புதுப்பித்தான். மேலும் பல படையெடுப்புகளை வெற்றிகரமாக மேற்கொண்டு பராந்தகச் சோழனின் ஆட்சிக்குப் பிறகு சுருங்கிய சோழர்களின் நிலப் பரப்பை விரிவுபடுத்தினான். அவனுடைய ஆட்ச்சியில் கேரளா உட்பட தமிழகம் முழுவதும் கைப்பற்றினான். மேலும் இலங்கையின் வடபகுதியும் அவனுடைய ஆட்சியின் கீழ் வந்தது. ஆசிய அளவில் மிகச் சிறந்து விளங்கிய மிகச் சிறந்த கடற்படையை நிர்மாணித்தான். இவனுடைய ஆட்சியிலேயே கடற்படையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. நாட்டில் நடந்த மிகச் சிறிய நிகழ்ச்சிகளையும் நேரடியாக கவனித்தான். இவனுடைய ஆட்சியில் நிர்வாகம் சிறப்புற்று விளங்கியது உண்மை. இவற்றிற்கு எல்லாம் முக்கிய காரணம் ராஜேந்திர சோழன் . ராஜராஜ சோழனுக்கு முக்கிய வரம் அவனுடைய ஒரே மகனான ராஜேந்திர சோழன். மிகச் சிறந்த வீரனான ராஜேந்திர சோழனே ராஜ ராஜனின் தளபதியாவான். ராஜேந்திர சோழனின் தலைமையில் சோழப் படை பல வெற்றிகளை குவித்தது. அதனாலயே ராஜராஜ சோழனால் எந்த கவலையும் அன்றி நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடிந்தது. ராஜ ராஜ சோழன் மன்னர் பதவியேற்பதற்கு உரிய வயதிற்கு வந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகே ஆட்சிக்கு வந்தான். அதுவரை அவனுடைய சிற்றப்பனான உ���்தமச் சோழனே ஆட்சி புரிந்தான். ராஜ ராஜ சோழனுக்கு மக்களின் பேராதரவு இருந்தது உண்மை. அப்படி இருந்தும் தான் பதவியேற்காமல் தன் சிற்றப்பனை பதவியேற்க அனுமதித்தது ராஜராஜ சோழனின் நற்பண்பை காட்டுகிறது. இத்தகைய காரணங்களாலே ராஜராஜ சோழனுக்கு வரலாற்றில் நற்பெயர் கிடைத்தது.\nராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததை குறை கூறுவோர்களும் உண்டு. கண்டராதித்ய சோழன் இறந்தபொழுது அவனுடைய மகனான உத்தமச் சோழன் சிறு பிள்ளை. அதனால் கண்டராதித்ய சோழனின் தம்பியாகிய அரிஞ்சய சோழன் பதவியேற்றான். அவன் மிகச் சிறிய காலமே அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகனான சுந்தரச் சோழன் பதவியேற்றான். சுந்தரச் சோழனின் மகன்தான் ராஜராஜ சோழன். இதற்கிடையில் உத்தமச் சோழன் பதவியேற்பதற்குரிய வயதை அடைந்தான். மேலும் அவனுக்கு ராஜ பதவியின் மேல் ஆசையும் இருந்தது மேலும் இந்த மன்னர் பதவி தன்னுடைய பிறப்புரிமை என்பதும் அவன் எண்ணம். சுந்தரச் சோழனுக்குப் பிறகு தானே அரியணை ஏறவேண்டும் என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான். இத்தகைய காலங்களில் சுந்தரச் சோழனின் முதல் மகனும் ராஜராஜ சோழனின் அண்ணனுமான ஆதித்ய கரிகாற் சோழன் மர்மான முறையில் இறந்துவிடுவான். இதில் உத்தமச் சோழனுக்கு பங்கிருந்ததாக பலரும் சந்தேகப்பட்டனர். எது எப்படியோ தான் பதவியேற்க வேண்டும் என்பதில் உத்தமச் சோழன் உறுதியாக இருந்தான். ஆனால் மக்களின் ஆதரவு என்னவோ அருள்மொழிவர்மனான ராஜராஜ சோழனுக்கே இருந்தது. பின்னர் சுந்தரச் சோழனுக்கும் உத்தமச் சோழனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி சுந்தரச் சோழனுக்குப் பிறகு உத்தமச் சோழன் பதவியேற்பதாகவும் அவனுக்குப் பிறகு ராஜராஜ சோழனும் அவன்பரம்பரையும் பதவியற்பதாகவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் உத்தமச் சோழன் ஏமாற்றப்பட்டதாக எண்ணுவோரும் உண்டு . ஏனெனில் உத்தமச் சோழனே உண்மையில் பதவியேற்றிருக்க வேண்டும் ஆனால் அவன் சிறுவனாக இருந்த காரணத்தாலேயே அரிஞ்சய சோழன் பதவியேற்றான் . ஆகையால் அவன் வயதுக்கு வந்ததும் அவனும் அவன் பரம்பரையும் பதவியேற்பது சரி. ஆனால் சுந்தரச் சோழனுக்கும் உத்தமச் சோழனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் உத்தமச் சோழன் மட்டுமே பதவியேற்க வேண்டும் அவனுக்குப் பிறகு சுந்தரச் சோழனின் மகனான ராஜராஜ சோழனும் அவனுடைய பரம்��ரையும் பதவியேற்க வேண்டும் என்று ஏற்ப்பட்டதில் உத்தமச் சோழன் ஏமாற்றப்பட்டதாக கூறுவோரும் உண்டு.\nஎது எப்படியோ இன்றும் தமிழகத்தின் பொற்காலம் என்பது ராஜராஜ சோழனின் காலமே என்று பலராலும் நம்பப்படுகிறது.\n\"ஆசை என்னும் பெருங்காற்றுடு இலவம்பஞ்சு\nஎனவும் மனது அலையும் காலம்\nஉலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 2\nஅணு - நான் இன்றி எதுவும் இல்லை\nஉலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் மனிதர்கள் - 1\nமனிதநேயத்தின் கடைசி காலடி சுவடுகள்\nஉலகில் என்னை அதிகம் பரவசப்படுத்தும் இடங்கள்\nஅமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இந்தியா\nமைனா - திரை விமர்சனம்\nஅப்பா அறிவியல் அனுபவம் இந்தியா உதிரிகள் உலகம் காவியம் கோபம் சிறுகதை சூழலியல் திரைப்படம் தோன்றியது நான் பிரதமரானால் புத்தகம் பெருமை லண்டன் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/google-ceo-sundarpitchai-mobile", "date_download": "2018-06-24T10:31:13Z", "digest": "sha1:4PWBEVEYY3O2OBF75IVVYFRTRIR5E65F", "length": 16161, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "தெரியுமா உங்களுக்கு ? எத்தனை போன்கள் பயன்படுத்துகிறார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை! - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி �� வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதி���ள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\n எத்தனை போன்கள் பயன்படுத்துகிறார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை\n எத்தனை போன்கள் பயன்படுத்துகிறார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை\nகூகுள் சிஇஓ எத்தனை போன்கள் பயன்படுத்துகிறார் என்ற கேள்விக்கு கீழ்கண்ட வீடியோவில் பதில் உள்ளது.\nபொதுவாக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள் தங்களின் வருமானத்திற்கு ஏற்பவும் விருப்பத்திற்கு ஏற்பவும் விதவிதமான போன்களை வாங்கி உபயோகப்படுத்துவார்கள்.\nஆனால், போனில் தான் வேலை என்பவருக்கு எத்தனை போன்கள் தேவைப்படும். கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு தனது வேலைகள் தொடர்பான அனைத்து தகவல்களும் போனில் தான் \nஒரே நேரத்தில் இவர் 20 முதல் 30 ஸ்மார்ட் போன்கள் வரை பயன்படுத்துகிறாராம். தனது முதல் போன் மோட்டோரோலா என்கிறார். இதை 1995 அல்லது 96ம் ஆண்டில் வாங்கி உபயோகப்படுத்தியதாக தெரிவிக்கிறார்.\nஎஸ்.வி.சேகர் கைது – போலிசார் மீது தமிழிசை விமர்சனம்\nசமூக ஊடகங்களில் விஷமச் செய்திகளை பரப்பினால் தண்டனை – மத்திய அரசு\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nஅரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியும் என்கிறார் மனோ..\nவடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்பவத்தின் எதிரொலி..\nமனோவின் கோரிகையை ஆலோசிப்போம் என்கிறார் சம்பந்தர்…\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஸ்டீஃபன் ஹாக்கிங் கடவுளைப் பற்றி சொன்னது...\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டாருக்கு விஷம் \nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/gokulam-chennai-rockers-team-logo-launch-news/", "date_download": "2018-06-24T10:44:26Z", "digest": "sha1:GBWDIAQPQSXPAPFLUAVJXR37XBGKAQJJ", "length": 10181, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘சென்னை ராக்கர்ஸ்’ அணியின் லோகோ வெளியீடு – விளம்பர தூதரானார் ஹன்சிகா! – Kollywood Voice", "raw_content": "\n‘சென்னை ராக்கர்ஸ்’ அணியின் லோகோ வெளியீடு – விளம்பர தூதரானார் ஹன்சிகா\nசெலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பிரவீன், ரகு, இசையமைப்பாளர் தேஜு, எடிட்டர் சரத்குமார், நடிகை மிஷா கோசல் ஆகியோர் கலந்து கொண்டனர். கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார்.\nநிகழ்ச்சில் முதலில் பேசிய பயிற்சியாளர் ஜெர்ரி, “சென்னை ராக்கர்ஸ் அணிக்குப் பயிற்சியாளராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வீரர்கள் அனைவருமே பயிற்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். கண்டிப்பாகச் சென்னை ராக்கர்ஸ் வெற்றி பெறும்” என்றார்.\nஅவரைத் தொடர்ந்து பேசிய பைஜு, “கோகுலம் குழுமத்தின் 50வது ஆண்டில், அவர்களின் கால்பந்து அணியும் சிறப்பாக விளையாடி கோப்பைகளையும் வென்று வருகிறது. கைப்பந்து போட்டியை இந்திய அளவில் புரமோட் செய்து வருகிறது. பேட்மிண்டன் விளையாட்டில் சென்னை அணி எங்களுக்குக் கிடைத்திருப்பது பெருமையான விஷயம்” என்று பேசினார்.\n“நான்கு மாநில அணிகளும் பங்கேற்கும் செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கில் முதன் முறையாக விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதில் சென்னை அணியில் விளையாடுவது பெருமையாக இருக்கிறது” என நடிகை மிஷா கோஷல் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.\nசெலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் ஹேமச்சந்திரன் பேசுகையில், “விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறையை ஒருங்கிணைக்க செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் துவங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா அணிகள் ��ிளையாடி வருகின்றன. பாலிவுட் அணியும் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறது. கோகுலம் கால்பந்து அணியைச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். இப்போது பேட்மிண்டன் அணியையும் வழி நடத்த இருக்கிறார்கள். வரும் 24ஆம் தேதி செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் துவக்க விழா நடக்கிறது. 25ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கின்றன” என்றார்.\n1968இல் ஆரம்பித்த கோகுலம் குழுமம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது என மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கிய கோகுலம் குழும தலைவர் கோபாலன், “இந்த நேரத்தில் விளையாட்டு துறையில் எங்களால் முடிந்த ஆதரவைக் கொடுத்து, ஊக்கப்படுத்த முயற்சிக்கிறோம். ஏற்கனவே கால்பந்து விளையாட்டில் நல்ல பெயரை பெற்று வருகிறோம். பைஜு முயற்சியில் பேட்மிண்டன் விளையாட்டிலும் இறங்கியிருக்கிறோம். விளையாட்டில் ஆர்வம் இருக்கும் திறமையானவர்களுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் இருக்கிறது.\nஎங்கள் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் விளம்பர தூதராக நடிகை ஹன்சிகாவும், மோட்டிவேட்டராக நடிகை வரலட்சுமியும், அணியின் கேப்டனாக விஷ்ணு விஷால் மற்றும் துணை கேப்டனாக கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை அணியில் விஷ்ணு விஷால், கிருஷ்ணா, விக்ராந்த், கலையரசன், ஹரீஷ் கல்யாண், காயத்ரி, சுஜா வாருணி, ஜனனி ஐயர், மிஷா கோஷல் ஆகியோர் விளையாடுகிறார்கள்” என்றார்.\nஓவியனாக ஆகியிருந்தால் திருவண்ணாமலையில் தாடியுடன் இருந்திருப்பேன் – நடிகர் சிவகுமார் உருக்கம்\nWattle Health – நடிகர் அபி சரவணன் அறிமுகப்படுத்திய குழந்தைகளுக்கான உணவு\nடெக்சாஸ் நகரில் நடக்கவிருக்கும் FeTNA’வின் 31வது வருடாந்திர மாநாடு\nசூர்யா, கார்த்தி கலந்து கொண்ட ”நான் கண்ட எம்.ஜி.ஆர்” புத்தக வெளியீட்டு…\nசட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\n‘லென்ஸ்’ பட இயக்குனருடன் கை கோர்த்த…\nதிகட்ட திகட்ட காதல் போதையைத் தரும் பாடலில் ஹரிஷ் கல்யாண்…\nகசிந்தது ‘விஜய் 62’ டைட்டில் ரகசியம்\n‘அண்ணனுக்கு ஜே’ ரிலீசாகப் போகுது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914041", "date_download": "2018-06-24T11:07:57Z", "digest": "sha1:SARILPWE7MBBWG6FBQRPBR4WX4VIAS27", "length": 10260, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "லாரி மீது வேன் மோதல்: திருப்பதி சென்ற 10 பேர் பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nலாரி மீது வேன் மோதல்: திருப்பதி சென்ற 10 பேர் பலி\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 05:45\nதிருச்சி: திருப்பதிக்கு சென்ற சுற்றுலா வேன், திருச்சி அருகே லாரி மீது மோதிய விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.\nகன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம், 79. தொழில் அதிபரான இவரது மகன் ஈஸ்வரன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து, சமீபத்தில் நாடு திரும்பினார். குடும்பத்துடன் அனைவரும் ராமேஸ்வரம், திருப்பதி கோவில்களுக்கு சென்று வர, முடிவு செய்தனர். நேற்று முன்தினம் மாலை, டெம்போ டிராவலர் வேனில், வைத்திலிங்கம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என, 14 பேர், திருப்பதிக்கு புறப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே வந்த போது, முன்னால் ஓரங்கட்டி நின்றிருந்த போர்வெல் லாரி மீது வேன், எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், வேனின் இட���ுபக்கம் முழுவதும் சிதைந்தது. வைத்தியலிங்கம், அவரது மனைவி, மகன் ஈஸ்வரன், இவரது மனைவி, உறவினர்கள், குழந்தைகள் என, 10 பேர் உயிரிழந்தனர். வேன் டிரைவர் உட்பட, ஐந்து பேர் படுகாயம் அடைந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, போர்வெல் லாரி டிரைவர் சந்திரசேகரை கைது செய்து விசாரிக்கின்றனர்.\n3 இடங்களில் அபாயம் : விபத்தில் சிக்கி, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, கலெக்டர் ராசாமணி நேற்று சந்தித்து, ஆறுதல் கூறினார். பின், அவர் கூறியதாவது: மிக வேகமாக வேனை ஓட்டி வந்த டிரைவர், தூக்க கலக்கத்தில், லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை சென்னை பைபாஸ் சாலையில், சில இடங்களில், அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக புகார்கள் வந்தது. தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குனர், போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திருச்சி மதுரை சாலையில் துவரங்குறிச்சியிலும், திருச்சி சென்னை சாலையில், எஸ்.ஆர்.எம்., உட்பட இரண்டு இடங்கள், அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த இடங்களில், எத்தகைய நடவடிக்கை எடுத்தால், விபத்துகளை குறைக்க முடியும் என, அறிக்கை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின், விபத்துகளை தடுக்க, தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\n» திருச்சி மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., சேர்க்கை தேதி நீட்டிப்பு\nவிமான பயணிகள் இருவரிடம் 284 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சியில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு: தொடக்கப்பள்ளி ...\nதிருச்சி மாநகராட்சியில் ஒன்பது இடங்களில் பொது மருத்துவ முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallsuvai.blogspot.com/2009_11_04_archive.html", "date_download": "2018-06-24T10:58:02Z", "digest": "sha1:DVO5QADRW4PSM3XCQGUT5JMY3DUN3UC7", "length": 11218, "nlines": 116, "source_domain": "pallsuvai.blogspot.com", "title": "Wednesday, November 04, 2009 | பல்சுவை", "raw_content": "\nவெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் வரும்- ஐரோப்பிய ஆ...\nவிவரமாய் பேசும் சாந்தனு ; விழி பிதுங்கிய பாக்யராஜ்...\nவெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் வரும்- ஐரோப்பிய ஆணைய��் எச்சரிக்கை\nபுதிய தலைமுறை வெப் முகவரிகளுக்கு உலக நாடுகள் மாறா விட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளுக்கு பெரும் பஞ்சம் ஏற்படும் என ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.\nஇதுகுறித்து ஐரோப்பிய கமிஷன் கூறுகையில், இன்டர்நெட் புரோட்டோகால் வெர்சன் 6 அல்லது ஐபிவி6 (IPv6) தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டிய அவசரம், அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.\nஐபிவி6 தயாராகி பத்து வருடங்களாகி விட்டது. இதன் மூலம் 340 டிரில்லியன் வெப் முகவரிகளைத் தர முடியும். ஆனால் தற்போது உள்ள ஐபிவி4 தொழில்நுட்பத்திலிருந்து, ஐபிவி6க்கு மாற வெகு சில வர்த்தக நிறுவனங்களே தயாராக உள்ளன.\nஆனால் புதிய தொழில்நுட்பத்துக்கு விரைவில் வர்த்தக நிறுவனங்கள் மாறுவது அவசியம், அவசரம். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு வெப் முகவரிகளை ஒதுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும் என்று அது எச்சரித்துள்ளது.\nஒவ்வொரு இணையதளத்துக்கும் ஐபி முகவரி உண்டு. இது எண்களால் குறிப்பிடப்படப்படுகிறது. (உ.ம்) - 192.168.1.1. ஐபி முகவரி கொடுக்கப்பட்ட பின்னர் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில், நினைவில் கொள்ளும் வகையில் வேறு பெயர்கள் சூட்டப்படுகின்றன. (உ.ம்) தட்ஸ்தமிழ்.ஒன்இந்தியா.இன்.\nதற்போது நடைமுறையில் உள்ள ஐபிவி4 தொழில்நுட்பம், 32 பிட் முகவரிகளைக் கொண்டதாக உள்ளது. இதன் மூலம் 4.3 பில்லியன் வெப் முகவரிகளை கையாள முடியும். ஆனால் ஐபிவி 6 தொழில்நுட்பம் 128 பிட் கொண்டதாகும். இதன் மூலம் பல பில்லியன் புதிய வெப் முகவரிகளை உருவாக்க முடியும்.\nஐபிவி6 தொழில்நுட்பம் குறித்து ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆசியாவைச் சேர்ந்த 610 அரசு, கல்வி மற்றும் பிற வர்த்தக நிறுவனங்களிடம் கருத்து அறியப்பட்டது. இதில் வெறும் 17 சதவீதம் பேர்தான் ஐபிவி6க்கு ஆதரவாக கருத்தளித்துள்ளனர் என்கிறது ஐரோப்பிய ஆணையம்.\nஇன்டர்நெட்டின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மெதுவாக மாறி விடுவதுதான் நல்லது என்கிறது இந்த ஆணையம்.\nஇதுகுறித்து ஆணையத்தின் தகவல் தொடர்பு செயலாளர் டெட்லெப் எக்கெர்ட் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சமூக, பொருளாதார துறைகளில் இன்டர்நெட் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாகி விட்டது. விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.\nஎனவே ஐபிவி6 தொழில்நுட்பத்திற்க��� மாறுவதே அனைவருக்கும் நல்லது, குறிப்பாக இன்டர்நெட்டுக்கு நல்லது என்றார்.\nவிவரமாய் பேசும் சாந்தனு ; விழி பிதுங்கிய பாக்யராஜ்\nசித்து பிளஸ் 2 பர்ஸ்ட் அட்டம்ப்ட் - இது பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு நாயகனாக நடித்திருக்கும் படம். படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக சாந்தினி என்ற கல்லூரி மாணவி நடித்திருக்கிறார். இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், சூட்டிங் ஸ்பாட்டில் சாந்தனுவால் தான் விழிபிதுங்கிய கதையை தனக்கே உரிய பாணியில் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். சாந்தனுவோ விவரமாய்‌ பேசி ஆச்சர்யப்படுத்தினார். பாக்யராஜ் பேசுகையில், நான் அமிதாப்பச்சனையே வச்சு படம் எடுத்திட்டேன். ஆனால், இவனை வைச்சு எடுக்கறதுக்குள்ளே ஒரு வழியாகிட்டேன். எல்லாத்துலேயும் தலையிடுறான். கம்போசிங்கில் உட்கார்ந்தா அங்க ஒரு கரெக்ஷன். டயலாக் சொல்லிக் கொடுத்தா அதிலே இன்னும் ரெண்டு வரி சேர்த்து சொல்றான். கேமிராவை இங்க வக்கலாம்னு சொன்னா, இது வேணாம். அங்க வையுங்கிறான். சொந்த புள்ளைய வச்சு படம் எடுக்கறது பயங்கர கஷ்டம்ப்பா என்றார். அப்போது குறுக்கிட்ட சாந்தனு, யூத்துங்க சைக்காலஜி எனக்குதானே தெரியும் அதைதான் நான் சொன்னேன். நான் சொன்ன கரெக்ஷனை யூனிட்ல இருக்கிறவங்களே ரசிச்சாங்க தெரியுமா அதைதான் நான் சொன்னேன். நான் சொன்ன கரெக்ஷனை யூனிட்ல இருக்கிறவங்களே ரசிச்சாங்க தெரியுமா என்று சொன்னதுடன், அப்பா படம்ங்கிறதாலதான் நான் தலையிட்டேன். இதுவே வேற டைரக்டர்னா அவரு என்ன சொல்றாரோ, அதான். அப்படியே நடிச்சு கொடுத்திருவேன், என்றும் விவரமாய் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=5781100c561621320088d9cf0991b090", "date_download": "2018-06-24T11:08:52Z", "digest": "sha1:RXYZIDR5TJOJIBMYBS26VMZ4ZI3IG2O6", "length": 42578, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-கள��� கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ���னால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நட���பெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜ���வரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=111003", "date_download": "2018-06-24T10:34:18Z", "digest": "sha1:3MNQHDLP7UHR6F5E4AME2QREYTDFTNTO", "length": 10179, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபிரம்மாண்டமான பட்ஜெட்டில் \"ஜூங்க\" படத்தை தயாரிக்கும் விஜய் சேதுபதி - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nபிரம்மாண்டமான பட்ஜெட்டில் “ஜூங்க” படத்தை தயாரிக்கும் விஜய் சேதுபதி\nவிரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மற்றுமொரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.\nஅவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், அவரை சந்தித்து கதையை சொல்லத்தொடங்கினேன்.\nகதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, இந்த கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியை தாண்டும். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படம். அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கிறார்.\nஅறுபது சதவீத படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார். அத்துடன் முக்கியமான கேரக்டரில் யோகி பாபுவும் நடிக்கிறார். ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்திற்கு பிறகு யோகி பாபு, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.\nவிஜய் சேதுபதியின் மாஸ் எண்டர்டெயினராக இப்படம் இருக்கும். காமெடி ஆக்ஷன் லவ் என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, அனைத்து தரப்பு ரசிகர��களையும் கவரும் வகையில் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இவ்வாறு இயக்குநர் கோகுல் தெரிவித்தார்.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜூங்க படத்தை தயாரிக்கும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் விஜய் சேதுபதி 2017-09-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்ப படக்குழு திட்டம்\nநல்ல கதைகளை எப்படி தேர்வு செய்வேன் – விஜய் சேதுபதி விளக்கம்\nஒரே டேக்கில், 4 நிமிட வசனத்தை பேசி படக்குழுவை மிரளவைத்த விஜய் சேதுபதி\n‘சீதக்காதி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் பிறந்தநாள் விருந்து\nவிஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது – பெரியார் முத்தமிழ் மன்றம் அறிவிப்பு\nதியாகராஜன் குமாரராஜாவின் “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் கத்தியுடன் சமந்தா கேரக்டர் ரிலீஸ்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை-சேலம் பசுமை சாலை;மக்கள் எதிர்ப்பு இல்லையாம் சேலம் கலெக்டர் ரோகிணி சொல்கிறார்\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=58", "date_download": "2018-06-24T11:11:38Z", "digest": "sha1:5RRRS6JBY5KAEI6PTPSN7RCH3RDKMCZE", "length": 4403, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கார வகைகள்\nசிவகாசியில் விஷம்கலந்த மதுவைகுடித்து 3 பேர் பலி : 7 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்���ாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/06/blog-post_31.html", "date_download": "2018-06-24T10:32:37Z", "digest": "sha1:FGUD7T6QC375XTH7P4R3YJDYKJVVNPVG", "length": 19494, "nlines": 402, "source_domain": "www.kalviseithi.net", "title": "மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு, 'கிடுக்கிப்பிடி' | கல்விச் செய்தி கல்விச் செய்தி: மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'", "raw_content": "\nமாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'\nபள்ளி பணிக்கான சிறப்பு அனுமதி பெறாமல், மாணவர்களை ஏற்றும் தனியார் வாகனங்கள் மீதும், போக்குவரத்து துறை,'கிடுக்கிப்பிடி'போட உள்ளது.\nஇதற்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது, ஆர்.டி.ஓ.,க்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nபள்ளியின் நேரடி வாகனங்கள் அல்லாமல், தனியார் வாகனங்களும், மாணவர்களை, பள்ளிகளுக்கு ஏற்றிச் செல்கின்றன.வரன்முறை இன்றி இயங்கும் இந்த வாகனங்களால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய தனியார் வாகனங்களுக்கும், கிடுக்கிப்பிடி போடும் பணிகளை, போக்குவரத்து துறை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் உள்ளன. இவை, 10 கி.மீ., சுற்றளவில், மாணவர்களை அழைத்து செல்கின்றன. அந்த வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்தும், ஓட்டுனரின் கண்பார்வை, உடல் தகுதி மற்றும் உதவியாளரின் செயல்பாடுகளை ஆராய்ந்தும், தகுதி சான்றிதழை வழ���்குகிறோம்; அவற்றில், தவறு ஏற்படாமல் கண்காணித்தும் வருகிறோம். சமீபத்தில், 1,500 வாகனங்களுக்கு மேல், தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளன; அவற்றை, சரி செய்ய உத்தரவிட்டு உள்ளோம்.\nபள்ளி வாகனங்கள் இல்லாத பள்ளிகளில், ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள் கூடி, பெற்றோரிடம் பேசி, வீடுகளுக்கு சென்று, மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். இவர்கள், போக்குவரத்து துறை விதித்துள்ள, பள்ளி வாகன விதிமுறைகளை பின்பற்றாததால், பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை,சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும். பின், அந்த பதிவுச் சான்றிதழையும், பெற்றோரின் ஒப்புதல் கடிதத்தையும், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காட்டி, மாணவர்களை ஏற்றிச்செல்ல சான்றிதழ் பெற வேண்டும்.மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களில், பக்கவாட்டு தடுப்புக் கம்பிகள் அமைக்கவேண்டும். வேன்களில், மாணவர்களை ஏற்றி, இறக்கி, சாலையைகடக்கவும், பெற்றோரிடம் ஒப்படைக்கவும் உதவியாளரை நியமிக்க வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.\nமாணவர்களை ஏற்றும் வாகனங்களில், 'பள்ளி பணிக்காக' என்ற, 'ஸ்டிக்கர்' ஒட்ட வேண்டும். ஒரு பெரியவரை ஏற்றும் வாகனத்தில், 1 : 5 என்ற எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றலாம்; கூடுதலாக ஏற்றக் கூடாது. விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டைய...\nமாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியர் பகவான் மாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்னமாணவர்கள் கதறி அழ அவர் சாதித்தது என்ன\nTET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தேவை\nபாசத்திற்கு உரிய ஆசிரியர் விரைவில் புதிய பள்ளியில் சேருவார்-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரத...\nஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு - அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி\nதிருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவ...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்றைய (20.06.2018) கலந்தாய்வில் காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை - CEO தகவல்\nபள்ளி வேலை மற்றும் விடுமுறை விவரப் பட்டியல் 2018-19\nFlash News : தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்பட 20 மொழிகளில் எழுதலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.\n5 மாவட்ட பணியிடம் மறைப்பு ஆசிரியர் கொதிப்பு\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்\nஅரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம்ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19499", "date_download": "2018-06-24T11:05:37Z", "digest": "sha1:R72GTOGJNUQYH4XQ2CJ7BA4H7FLQDBX4", "length": 5475, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "துபாயில் பயங்கர மழை! சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம்\nதுபாயில் இன்று காலை முதல் கடுமையான கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதில் துபாய், ஷார்ஜா, அஜ்மான், அபுதாபி உள்ளிட்ட மாகாணங்களில் மழை அதிக அளவில் பெய்துள்ளதாக GULF NEWS இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு கிராமத்துக்கே இலவச Wi-Fi இண்டெர்நெட் சேவையை வழங்கிய இஸ்லாமிய மாணவி ஷகீல் அஞ்சும்\nடாக்டர் \"ஜாகிர் நாயக்\"க்கு தடை விதித்த போலீஸ் கமிஷனர் முருகனை மாற்ற முதல்வர் சித்தராமையா உத்தரவு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/19895", "date_download": "2018-06-24T11:13:43Z", "digest": "sha1:J2SRD4JDEIU6Y4FEUMUJ3KCMGYO7Y5PW", "length": 5657, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் படகு சவாரி துவங்க திட்டம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்���ுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் படகு சவாரி துவங்க திட்டம்\nஅதிரை சுற்றுவட்டார மக்களுக்கு ஒரு இனியசெய்தி பட்டுக்கோட்டை to அதிரை செல்லும் வழியில் புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள செல்லிக்குறிச்சி ஏரியில் கூடிய விரைவில் படகுத்துறை துவங்க உள்ளது பொதுமக்கள் குடும்பத்தோடு சுற்றிபார்க்கலாம் செல்லிக்குறிச்சி ஏரி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவு உடையது கூடிய விரைவில் இதற்கான முழுவிபரம் வெளியிடப்படும்.\nசென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை ஆய்வாளர் செல்லப்பா அராஜகம்\nDr.Pirai-தினமும் ஒரு கையளவு பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panmai2010.wordpress.com/2016/02/17/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-24T11:09:50Z", "digest": "sha1:CAG4H5LYH335F6QNVUO4Z2MRF32XNUZK", "length": 23979, "nlines": 201, "source_domain": "panmai2010.wordpress.com", "title": "நீதிபதி கர்ணனின் முகமூடித்தனம் | பன்மை", "raw_content": "\n← 36. அன்பில் திளைக்கும் நினைவுக் குறிப்புகள்\n37. ஓரு நல்ல புத்தகம் அதன் ஆசிரியரைவிட மிகவும் புத்திசாலித்தனமானது\nசமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் நடுவம்\nஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு உள்ளான சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், தன்னை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்ற உத்தரவிற்கு தானே இடைக்காலத் தடை விதித்துக் கொண்டார். பணியிடமாற்றம் பெற்றுள்ள கர்ணனுக்கு எவ்வித பணியும் ஒதுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் சகோதரருக்கு நெருக்கமாக இருந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் அரசியல் செல்வாக்கால் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார். இவர் பற்றி காலங்கடந்து இப்போதுதான் இவரது சீரழிவுகள் பற்றி தகவல்கள் வருகின்றன. கருணாநிதி என்ற பெயருடைய இவர் அ.இ.அ.தி.மு.க. வில் சேருவதற்காக தனது பெயரை கர்ணன் என மாற்றிக்கொண்டவர். இவர் வழக்கறிஞராக இருந்தபோது குடி மிகுதியால் பிறரால் சேம்பருக்கு அழைத்துக்கொண்டுவரக்கூடிய நிலை இருந்தது.\nநீதிபதியாகியும் நிரம்ப தப்புகள் செய்தவர். ஒரு வழக்குத் தொடர்பான மதுரையில் 2011 நவம்பரில் 25 லட்சம் லஞ்சம் கொடுத்த வழக்கறிஞரின் டேப் ஆதாரங்கள் இருக்கின்றன. வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டு, இவ்வழக்கை வெளிப்படையாக விசாரிக்கவேண்டாம், இதற்கென உள்ள அமைப்பின் மூலம் விசாரிக்கலாம் என்றனர். ஆனால் இந்த அமைப்பின் மூலம் இதுவரையில் யாரையும் விசாரித்ததில்லை. அரசியல் கட்சிகள் எப்படி சீரழிந்திருக்கின்றனவோ அதைப்போல இன்று நீதிமன்றங்களும் சீரழிந்து கிடக்கின்றன.\nலஜபதிராய் மனுதாரராகக் கொண்டு இவர் மீதான முறைகேடுகளை விசாரிக்க ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாங்கள் வேறு வழிகளில் விசாரிக்கிறோம் என்று தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க வழக்கு முடித்துவைக்கப்பட்டது. ஓராண்டிற்கு முன்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நால்வரைத் தவிர அனைத்து நீதிபதிகளும் சேர்ந்து இவரது வில்லங்கமான நடவடிக்கைகளைத் தொகுத்து புகார் செய்தபோதும் எவரும் கண்டுகொள்ளவில்லை.\nகர்ணனின் சீரழிவுக்கு ஏற்ற மாதிரியே பல நீதிபதிகள் சீரழிந்து கிடக்கிறார்கள். ஆனால் கருத்தரங்குகளில் புத்தரைவிட அதிகமாகப் பேசுகிறார்கள். இச்சீரழிவின் வெளிப்பாடு இன்று இவ்வாறாக வந்து நிற்கிறது.\nகர்ணன் என்பவர் தலித் மக்களின் அவமானச்சின்னம்; நீதித்துறையின் கேடுகெட்ட கிரிமினல். நீதிபதி கிருஷ்ணய்யர் அழகாகச் சொன்னபடி, ஆவணங்கள், சாட்சியங்கள் இருந்த்தால் பணியிலிருக்கும் நீதிபதியின் மீது வழக்குத் தொடர இந்தியத் தண்டனைச் சட்டத்தில் தடையேதுமில்லை. ஆனால் இதை யாரும் செய்யத் தயாராக இல்லை. கண்டனத்தீர்மானம் (Impeachment) என்றொரு கதையைச் சொல்லிவருகிறார்கள். கிரிமினல் நீதிபதிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது. அவர்கள் மேலும் மேலும் குற்றங்களைச் செய்கின்றனர்.\nஅதிகார மையங்களில் ஆதிக்க சாதிகள் உட்கார்ந்து கொண்டு பாசாங்கு செய்கின்றன. சமூகத் துரோகம் செய்கிற படித்த தலித்களை பதவிக்குக் கொண்டு வருகிறார்கள். நேர்மையான, திறமையுள்ள, சமூக அக்கறையுள்ள படித்த தலித்களை ஓரங்கட்டுகின்றனர். தலித்கள் மோசமானவர்கள் என்கிற கருத்தாக்கத்தை உருவாக்க வழி செய்கிறது.\nஇந்த கர்ணனும் அடிக்கடி சில ‘ஸ்டண்ட்’களை அடிப்பார். அவற்றில் சி��� உண்மையும் உண்டு. இந்த சில உண்மைகளைக் கையில் வைத்துக் கொண்டுதான் அனைவரையும் மிரட்டுகிறார்.\nஒரு நீதிபதி தன்னிடம் பணிபுரிய வந்த பெண் பணியாளரை கருக்கலைத்தார் என்னும் செய்தி இன்றும் உயிரோடிருக்கிறது. அதையும் இவர் உறுதி செய்கிறார். அதைப்போல தனபாலன் என்றொரு தலித் நீதிபதி ஓய்வு பெற்றவர்; நிறைய சம்பாதித்தார். இவருடைய மகன் விலையுயர்ந்த கார்களில் வலம் வந்த பிறகு இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.\nதலித் நீதிபதிகளின் சமூகப் பங்களிப்பை கணக்கில் எடுத்தால் நமக்கே விரக்தி ஏற்படுகிறது. தலித் சமூகத்தில் நல்லவர்களே இல்லாதது போல் அதிகார வர்க்கம் திட்டமிட்டு இவர்களைத் தேர்வு செய்கிறது. நேர்மையான தலித்களை ஆதிக்கச் சாதிகள் ஓரங்கட்டுகின்றன. அதிகார மையத்தில் இருக்கின்ற சில தலித்கள் தங்களைப் போன்ற சீரழிவு சக்திகளுடன் இணைந்துள்ளனர். எனவே சீரழிவு தொடர்கிறது.\nசமூகத்திற்கு ஒழுக்கம், நேர்மை, சமூக அக்கறை ஆகியவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கிற நிலையின் விளைவுதான் இது. ஒழுக்கமே புத்த நெறி; புத்த நெறியே ஒழுக்கம் என்று அம்பேத்கர் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார். இவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை. இதன் விளைவு இன்று சீழ் புழு நெளியும் கட்டத்திற்கு வந்துள்ளது.\nசில வழக்கறிஞர்கள் கர்ணனை மக்கள் நீதிபதி, அது, இது என்று கொண்டாடும் போக்கும் உள்ளது. நாம் நடத்திய வழக்குகளில் தலித் மக்களுக்கு எதிராக தீர்ப்பளித்த இவரது பித்தலாட்டங்களைத் தொகுத்து நீதித்துறையில் முகமூடிகள் என்ற துண்டறிக்கை வெளியிட்டு, அதை அவரிடமும் அளித்திருக்கிறேன். தப்பு செய்யும் தலித் நீதிபதிகள் மற்றும் சிலரைப் பற்றிய செய்திகளைச் சொல்வதன் மூலம் அவர்கள் மிரண்டு போயுள்ளனர். கேட்பதற்கு நாதியற்ற ஓர் சூழலை உருவாக்கி விடுகிறார்கள். இந்தக் குழப்பத்தில் மீன் பிடிக்கிறார்கள்.\nஇவர் மீதான் நூற்றுக்கணக்கான புகார்கள் மீது வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். Impeachment எதற்கு அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதைக் கேடயமாக வைத்துள்ளனர். இவர் மீது நடவடிக்கை எடுத்தால் இதர சீரழிவு சக்திகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதைக் கேடயமாக வைத்துள்ளனர். இவர் மீது நடவடிக்கை எடுத்தால் இதர சீரழிவு சக்திகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா எனவே நிறைய பேர்கள் தப்பிக்கின்றனர்.\nதலித்கள் பித்தலாட்டக்காரர்கள்; மோசடிப் பேர்வழிகள் என்று எனது வழக்குகளில் தலித் நீதிபதி ஒருவரை பக்கத்தில் வைத்துக்கொண்டே குற்றச்சாட்டிய சிவப்பா என்றொரு நீதிபதி, தனது பிறந்த நாளை திருத்தி மோசடி செய்ததால் பதவியில் நீடிக்கக் கூடாது அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களால் பதவி நீக்கப்பட்டார். சிவப்பா ஒரு கோடியில் கோயில் கட்டினார். திருடர்களுக்குத்தானே கோயில் கட்டும் யுக்தி தெரியும் நாம் அப்பவே சொன்னோம், FIR போட்டு நடவடிக்கை எடுங்கள் என்று. யாரும் கேட்கவில்லை.\nநோயிருந்தால் கண்டிப்பாக மருந்திருக்கும். அதைப்பற்றியெல்லாம் யாரும் கவலை கொள்வதில்லை. நீதி நிறுவனத்தைப் பற்றி கவலைப்படாதாவர்கள் எல்லாம் நீதிபதியாக இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பகவதியும் நீதிபதி கிருஷ்ணய்யரும் சட்ட உதவி இயக்கத்தை முன்முயற்சி எடுத்து உருவாக்கி நகர்த்தினார்கள். இவற்றை நீதிபதிகளே காலி செய்துவிட்டார்கள். இன்று தலித் நீதிபதி யாரும் சட்ட உதவி தேவை என்று பேசுவதேயில்லை. தாங்கள் நீதிபதியாகிவிட்டதே போதுமென்று எண்ணும் போக்கு மிகுந்துவிட்டது.\nநாடாளுமன்றமே தன்னைத்தானே Impeachment செய்துகொள்ள வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. எனவே நீதித்துறையின் சீரழிவுகளைத் தடுக்க நீதிபதி கர்ணன் மீதான புகார்களை FIR பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து நீதித்துறையின் மாண்புகளைக் காக்கவேண்டும்.\nமாமேதை அம்பேத்கரின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை உள்வாங்குவோம்.\nஇந்திய அரசியல் சட்ட ஆட்சியை உருவாக்குவோம்..\nஒருங்கிணைந்து சீரழிவு சக்திகளை விரட்டியடிப்போம்…\n(மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் நீதிபதி கர்ணன் விவகாரம் குறித்து இன்று (17.02.2016) வெளியிட்ட அறிக்கை நன்றியுடன் இப்பக்கத்தில் வெளியாகிறது.)\nநன்றி: மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம்\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.\n← 36. அன்பில் திளைக்கும் நினைவுக் குறிப்புகள்\n37. ஓரு நல்ல புத்தகம் அதன் ஆசிரியரைவிட மிகவும் புத்திசாலித்தனமானது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…\nகலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை\nபன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல் சிந்தனையே இன்றைய தேவை\nGOVINDARAJAN. SR on சுழலியல் இதழ் அறிமுகம்: காடு –…\nஅருண்மொழிவர்மன் on 27. சிவப்பு மையிலிருந்து பிறக்…\nPrlakshmi Tamil on ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பி…\nபன்மை on ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்…\nபேரா.முனைவர். ந. கிர… on பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம…\nஉண்மை அறியும் குழு அறிக்கை\nசெய்திகள் – குறிப்புகள் – கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/don-t-trust-fake-accounts-vijay-sethuapthi-053923.html", "date_download": "2018-06-24T11:17:54Z", "digest": "sha1:CYQRVDRDAV4Q727T4YDCOTXATFREPEE5", "length": 10091, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அவன் நான் இல்லை, யாரும் நம்பாதீர்கள்: விஜய் சேதுபதி வேண்டுகோள் | Don't trust fake accounts: Vijay Sethuapthi - Tamil Filmibeat", "raw_content": "\n» அவன் நான் இல்லை, யாரும் நம்பாதீர்கள்: விஜய் சேதுபதி வேண்டுகோள்\nஅவன் நான் இல்லை, யாரும் நம்பாதீர்கள்: விஜய் சேதுபதி வேண்டுகோள்\nஅவன் நான் இல்லை, ரஜினியை பத்தி நான் சொல்லல: விஜய் சேதுபதி- வீடியோ\nசென்னை: ட்விட்டரில் தன் பெயரில் பல போலி கணக்குகள் இருப்பதாகவும், அவற்றை நம்ப வேண்டாம் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக் கொண்டுள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதியின் பெயரில் ட்விட்டரில் பல போலி கணக்குகள் உள்ளன. ரஜினி தூத்துக்குடிக்கு சென்ற சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதியின் போலி கணக்குகளில் இருந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.\nஅதில் சில கருத்துகள் சர்ச்சைக்குரியனவாக இருந்தது. அந்த கருத்துகளை பார்த்ததுமே இதை விஜய் சேதுபதி கூறியிருக்க மாட்டார் என்று தெரிந்தது. இந்நிலையில் இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.\nTwitter - ல் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். #விஜய்சேதுபதி என்று தெரிவித்துள்ளார்.\nTwitter - ல் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். #விஜய்சேதுபதி pic.twitter.com/GmucOYaJhs\nபிரபலங்களின் பெயர்களில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் துவங்கி கருத்து தெரிவிப்பது ���ுதிது அன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\n10 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவிடம் விஜய் சேதுபதி கேட்ட ஒரு கேள்வி\nஅழகுதேவதை சாயிஷாவைக் கண்டு கொள்ளாமல்.. ‘நயன்’ காதலருடன் மட்டும் செல்பி எடுத்த ரசிகர்கள்\n‘விமானத்தில் புளியோதரை விற்கலாம்’... புதிய பிசினஸ் ஐடியா தரும் கஞ்ச டான்\nடான் டாவடிக்கக் கூடாது, அண்ணனுக்கு காலே கால் டாக்சி: தெறிக்கும் ஜுங்கா ட்ரெய்லர் #Junga\nகஞ்சன் விஜய் சேதுபதி, மயங்கி விழுந்த ஹீரோயின்: ஜுங்கா சுவாரஸ்யங்கள் #Junga\nபிக் பாஸ் வீட்டை போர்க்களமாக மாற்றிய வெங்காயம்: நித்யாவுக்கு இவ்வளவு அடம் ஆகாது\nபிக் பாஸே இன்னும் முதல் சீசனை விட்டு வெளியே வரலையே: அப்ப எப்படி நல்லா இருக்கும் #BiggBoss2Tamil\nஎன்ன தவம் செய்தேனோ - படம் எப்படி இருக்கு - ஒன்இந்தியா விமர்சனம்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-note-9-could-sport-iphone-x-like-notch-leaked-patent-hints-017428.html", "date_download": "2018-06-24T11:00:22Z", "digest": "sha1:AZB4UH3DW5AAWO4SXL4CMBLVJ2O7BYAP", "length": 11575, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் கேலக்ஸி நோட் 9 | Samsung Galaxy Note 9 could sport iPhone X like notch leaked patent hints - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் கேலக்ஸி நோட் 9.\nஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் கேலக்ஸி நோட் 9.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\n3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எ���்4.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள notch வசதியை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் அம்சம் மற்றும் வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஐபோன் எக்ஸ் சாதனத்தில் உள்ள ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி நோட் 9 சாதனம், மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் சாதனத்தை விட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nகேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nகேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ\nஇயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇந்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு\nஇவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகள் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி வெளிவரும்.\nஇந்த ஸ்மார்ட்போனில் எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என அந்நிறுவனம் சார்பில் தகவல்\nதெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக மிட்நைட் பிளாக், டைட்டானியம் சாம்பல், கோரல் ப்ளூ போன்ற நிறங்களில் கேலக்ஸி நோட் 9 வெளிவரும்.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்\nகேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nவிமான நிலையத்தில் வந்துவிட்டது பிட்காயின் ஏடிஎம்.\nவருகிறது நேரத்தைக் குறைக்கும் ஹைபர் லூப் பாதை: 3000 கோடி முதலீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/12/187-atm.html", "date_download": "2018-06-24T10:42:00Z", "digest": "sha1:FFEKHIYMXPBPONEO6625TRP4VP44KFD6", "length": 48360, "nlines": 499, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் 187 – பெண்ணைப் பெற்றவன் பாக்கியசாலி – நல்லாசிரியர் - ATM", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் 187 – பெண்ணைப் பெற்றவன் பாக்கியசாலி – நல்லாசிரியர் - ATM\nஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை: அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்\nமேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே சொக்கம்பட்டியில் தமிழரசி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் சிவக்குமார். ஆண்டுதோறும் ஜனவரியில் மத்திய அரசு நடத்தும் தேசிய திறனாய்வு தேர்வில், தனது பள்ளி மாணவர்களை கட்டாயம் பங்கேற்க வைத்து கல்வி உதவித்தொகை பெற்று தருகிறார்.\nஅவர் கூறியதாவது:- வகுப்பு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் மாணவர்களின் மனத்திறனை கண்டறிந்து உணவுடன் கூடிய பாடம் நடத்துவதால் மாவட்ட அளவில் சாதனை புரிந்து வருகிறோம். அதனால் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதே எனது நோக்கம். தவிர படிக்கும் காலத்திலே மாணவன் தனது படிப்பு செலவை தானே சமாளிக்கும் தன்னம்பிக்கையை உண்டு பண்ண முடிகிறது, என்றார்.\nபள்ளியை விட்டு மாணவர்கள் வெளியேறினாலும், அவர்களை தொடர்ந்து கண்காணித்து மேல் படிப்பு மற்றும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார் சிவக்குமார்.\nநன்றி: தினமலர். நல்லாசிரியர் சிவக்குமார் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nவிளக்கம் எதுவும் தேவையில்லை இல்லையா\nமனதைக் கட்டுப்படுத்தப் பழகியவனுக்கு மனமே உற்ற தோழன்; கட்டுப்படுத்த தவறியவனுக்கு ஆபத்தான பகைவன்.\nஒரு நல்ல ஆசிரியர் இப்படித்தான் இருக்க வேண்டும்….. பாருங்களேன்.\n சமீபத்தில் எடுத்த படம். இதற்கு ஒரு வரம் உண்டு – தனது தலையை 180 டிகிரி வரை திருப்ப முடியும் அதாவது பின்புறம் நடப்பதைப் பார்க்க முடியும் அதாவது பின்புறம் நடப்பதைப் பார்க்க முடியும் அப்படிப் பார்த்தபோது எடுத்த படம்….. பிடித்திருக்கிறதா…..\nதசரத மஹாராஜா தனது புதல்வர்களோடு ஜனக மஹாராஜாவின் நாட்டுக்குப் பயணம் செய்கிறார் – திருமணத்திற்காக…. மக்களும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். ஜனக மஹாராஜா வரவேற்பு கொடுப்பதற்காக, தனது நாட்டின் எல்லையில் தகுந்த ஏற்பாடுகளோடு காத்திருக்கிறார். சந்தித்த போது, தசரத மஹாராஜா, ஜனகரின் காலில் விழ, அதிர்ச்சியடைந்த ஜனக மஹாராஜா அவரைத் தடுத்து, “ஐயா என்ன காரியம் செய்தீர்கள்…. நீங்கள் என்னை விட மூத்தவர், பேரரசர்… நீங்கள் என் காலில் விழ நினைக்கிறீர்களே” என்று கேட்க, அதற்கு தசரத மஹாராஜா சொன்ன பதில்….\n”ஜனகா, நீ பெண்ணைப் பெற்றவன், எனது மகனுக்கு கன்யா தானம் செய்து கொடுக்கப்போகிறவன், நான் தானம் பெறப்போகிறவன்…. தானம் கொடுப்பவன் பெரியவனா இல்லை தானம் அதாவது யாசகம் பெறப்போகிறவன் பெரியவனா, நீயே சொல்…. தானம் கொடுப்பவன் தானே பெரியவன். பெண்ணைப் பெற்றவன் பாக்யசாலி. அதனால் நான் உன் காலில் விழுவதில் தவறில்லை” என்று சொன்னாராம்….\nஇது உண்மையாக நடந்ததா என்பதை நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம் – ஆனால் சொல்ல வந்த விஷயம் – “பெண்ணைப் பெற்றவன் பாக்யசாலி” என்பது பிடித்திருந்தது\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.\nரொம்ப நல்லா இருந்தது. சந்தடி சாக்குல பெண்ணை (ஒரு பெண்ணைப்) பெற்றவர் பாக்கியசாலினு சொல்லிட்டீங்க. ஒப்புக்கொள்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nதங்களது வ���ுகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி......\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nஇந்த பாக்கியம் எனக்கு இல்லாமல் போச்சேன்னு வேதனைப் படுகிறேன் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nசிவக்குமாரின் சேவை பாராட்டுக்குரியது.ஜனகன் பாக்கியசாலி ஆனது ரசிக்க வைத்தது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nசிவக்குமாரின் சேவையைப் போற்றி வாழ்த்துவோம்\nஅம்மாவின் ஷூவையும் ரசித்தோம் காணொளியையும் ரசித்தோம்.\nபடம் ரொம்பவே அழகு ஜி மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள்\nஆமாம் பெண்ணைப் பெற்றவர் பாக்கியசாலிதான். அதனால் கதையும் பிடித்திருந்தது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nபன்னீர்செல்வம் கார்ட்டூன் ரசிக்க வைத்தது. பெண்ணைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் தான் என்பது இப்போதைய காலத்தில் உணரவே வைக்கிறது. மற்றவையும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு க���ட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல�� அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்���்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nமாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…..\nWhatsApp திரட்டி – வலைப்பதிவர்களுக்கான குழு\nதிரிபுரா – எல்லைக் காட்சிகளும் இரவு உணவும்….\nவட இந்திய நடனங்கள் – புகைப்படங்கள்\nஃப்ரூட் சாலட் 188 – கடவுள் எங்கே - டிஜிட்டல் உலகம்...\nதிரிபுரா – பகோடா – நண்பர்கள் சந்திப்பும் மகிழ்ச்சி...\nதிரிபுரா – வங்க தேச எல்லையில்….\nஅற்புதச் சிற்பங்கள் – ராணி கி வாவ்\nதிரிபுரா – உஜ்ஜயந்தா அரண்மனை - அருங்காட்சியகம்….\nஃப்ரூட் சாலட் 187 – பெண்ணைப் பெற்றவன் பாக்கியசாலி ...\nதிரிபுரா – ஆறாம் சகோதரி\nகருப்புக் கண்ணாடி ரகசியம் – த்ரில் பயணம்\nமேகாலயா – மலையுச்சியும் பெயர்க்காரணமும்\nஃப்ரூட் சாலட் 186 – மறு நடவு – வாடிய பயிர் – ராஜாவ...\nசிரபுஞ்சி – ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடம் – Eco P...\nபணம் படுத்தும் பாடு – திண்டாடும் பெரியவர்\nசாலைக் காட்சிகள் – கழுதை வண்டி இழுக்குமா\nஇரண்டாம் திருமணம் – நோ கா லிகாய் நீர்வீழ்ச்சி ….\nஃப்ரூட் சாலட் 185 – நீங்களும் கடவுள் தான்…. – இட்ல...\nOrange Roots – மேகாலயாவில் சைவ உணவகம் ….\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2017/10/16/", "date_download": "2018-06-24T10:57:43Z", "digest": "sha1:E3C32ZJWTWQWCHGEBOOZIM7J75KVYAUC", "length": 13555, "nlines": 196, "source_domain": "in4net.com", "title": "October 16, 2017 - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரா��ப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nபிரதமரின் உறுதிமொழிக்கு வலுசேர்த்த இலங்கை வர்த்தக...\nதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாக, தலைவர் திரு.N.ஜெகதீசன் அவர்கள் தலைமையில்...\n40 வயதை எட்டியது மிகுந்த சந்தோசம் –...\nபிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினாஜோலி, தான் முதியவராகிக் கொண்டிருப்பது தன���்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக்...\nயு.எஸ் டாலரை விட மதிப்பு மிகுந்த சில நாணயங்கள்...\nஉலகில் அமெரிக்க டாலர் தான் மதிப்பு மிகுந்தவை என்றால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல் அல்ல \nஸ்ரீ ஞானசரஸ்வதி திருக்கோவில் –...\nநமது நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோயில்...\nஜேம்ஸ்பாண்ட் ஒரு முத்தக்காட்சி கட் – எதிர்க்கும்...\nவெளிநாடுகளில் வெளியாகி ஹிட் அடித்துவரும் ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டர் நாளை இந்தியாவில் வெளியாகிறது...\nதமிழ் சினிமாவில் என்றும் பேசப்படக்கூடிய படங்களில் மிக முக்கியமான படம் சேது. இப்படம் வெளியாகி இன்றுடன்...\nபுதிய தொழில்கொள்கையை உருவாக்க மத்திய அரசு...\nஇந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள தொழில் முனைவோர், தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை...\nதலைதீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்கள்...\nஒவ்வொரு ஆண்டும் தலைதீபாவளி கொண்டாடும் சினிமா நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான்...\nகூகுள் தேஜ் என்ற பேமெண்ட் செயலி அறிமுகம்...\nடிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யூபிஐ...\nசோமாலியாவில் இரட்டை குண்டு வெடிப்பு ; பலி எண்ணிக்கை 260 ஆனது...\nஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மோகாதிஷுவில் பிரபல விடுதிக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர குண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1786", "date_download": "2018-06-24T11:15:32Z", "digest": "sha1:MC5A6PJJGDIZZCHUHNQYFQY44EX7JYZQ", "length": 30293, "nlines": 189, "source_domain": "rightmantra.com", "title": "ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு ! கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > All in One > ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு \nஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு \nஇந்த மார்கழி மாசம் முழுக்க லௌகீக விஷயங்களை குறைச்சுகிட்டு கோவிலுக்கு போகண��ம். அதற்க்கென்றே ஒதுக்கப்பட்ட மாதம் இது. மாதம் முழுக்க போகமுடியதவங்க… என்னைக்கெல்லாம் முடியுமோ அன்னைக்கு போங்க. அதுவும் முடியாதவங்க… அவசியம் சொர்க்க வாசல் திறப்புக்காகவாவது போங்க. தமிழகத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் நாளை காலை (Dec 24, 2012) பிரம்ம முஹூர்த்தத்தில் சொர்க்க வாசல் திறக்கப்படும். ஒருவேளை இந்தப் பதிவை நீங்கள் தாமதமாக பார்க்க நேர்ந்தால் பரவாயில்லே.. அடுத்த வருஷம் மறக்காம போங்க. “2013 மார்கழி மாசம் சொர்க்க வாசல் திறப்புக்கு போயே தீருவேன்” என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.\nசும்மா… ஒரு தரம் அவன் பக்கம் போய் அப்படி நின்னு பார்த்துட்டு வாங்க. அதுக்கப்புறம் அவன் உங்களை மறக்கவே மாட்டான். நான் மறுபடி மறுபடி சொல்றது இது தான். ஆண்டவனை நோக்கி நாம ஒரு அடி எடுத்து வெச்சா அவன் நம்மளை நோக்கி பத்து அடி எடுத்து வெப்பான்.\nஆரம்பத்துல ரொம்ப பர்ஃபெக்டா எல்லாராலயும் இருக்க முடியாது. இப்போ உலகம் போய்கிட்டுருக்குற சூழ்நிலையில அம்மா காஃபி கொடுக்க அஞ்சு நிமிஷம் லேட்டானாலே அதை சாப்பிடக்கூட முடியாம வேலையே பார்க்க பறந்துடுறோம்.\nஅதனால ஒரு முயற்சியை எடுத்து வைங்க. விரதம் இருக்குறதோ அல்லது கோவிலுக்கு போறதோ எதுவா இருந்தாலும் மனசு முழுக்க நம்பிக்கை மற்றும் அவன் மேல அன்பு, பரோபகார சிந்தனை… இது போதும். அவன் அருள் கிடைப்பதற்கு. கலியுகத்தில் அவனருள் கிடைக்க செய்ய வேண்டிய விதிகள் மிக மிக எளிமையாக்கப்பட்டிருக்கு. அதனால ஆரமபத்துல உங்களால ஆச்சார அனுஷ்டானங்களை எல்லாம் முறைப்படி கடைபிடிச்சி சரியா செய்ய முடியலேன்னானாலும் பரவாயில்லே. போகப் போக எல்லாம் சுலபமாக கைவரப்பெறும். எடுத்தவுடனேயே கரெக்டா பண்ணனும் அப்படின்னு நினைச்சுகிட்டு நல்ல விஷயங்களை ஒத்தி போடாதீங்க.\nநாளை வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதத்தின் சிறப்பை அறிந்தவர்கள் பலர் தற்போது அந்த விரதத்தை அனுஷ்டித்து கொண்டிருப்பீர்கள். இது பற்றி முன்னமே நான் பதிவு போட்டிருக்கணும். வேலைப்பளு காரணமா போடமுடியலே. மன்னிக்கணும்.\nஅப்புறம்.. இதை படிக்கிறவங்க…. செய்ய வேண்டியது என்னன்னா… முடிஞ்சா காலைல 3.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு ஏதாவது பெருமாள் கோவிலுக்கு போய் சொர்க்க வாசல் திறப்புல கலந்துக்கிறது தான். யாராவது ஒருத்தர் இதை பார்த்து செஞ்சா கூட எனக்கு ச���்தோஷம். அப்படி யாராவது செஞ்சா மறக்காம இங்கே வந்து சொல்லுங்க.\nவிரதம் இருக்க மறந்தவங்க, இருக்க முடியாதவங்க…. நிச்சயம் அடுத்த முறை தவறாம இருங்க. விரதம் இருக்கிறதா வேண்டிக்கோங்க. நல்லதே நடக்கும்.\nஏகாதசி விரதம் எப்படி இருக்கணும் என்பது பற்றி எனக்கு தெரிஞ்ச & அங்கே இங்கே தேடின திரட்டி நாம கீழே தந்திருக்கும் தகவல்கள் உபயோகமா இருக்கும் என்று நம்புகிறேன்.\nசொர்க்கவாசல்: வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nஏகாதசி விரதம் மிக மிக சிறப்புடையது. அதானால் எப்படிப்பட்ட பலன்களையும் பெற முடியும்.\nஇந்த ஏகாதசி விரதத்தை எப்படி அனுஷ்டிப்பது அதற்குரிய முறை என்ன என்று பார்க்கலாம்.\nதென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர். விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது\nஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று (ஒரு வேலை) பகலில் உணவருந்தலாம். அன்றிரவு உணவருந்தக்கூடாது. மறுநாள் ஏகாதசி முழுதும் உணவருந்தக்கூடாது. அதற்கடுத்த நாள் துவாதசி. அன்று அதிகாலை உப்பு, புளிப்பு சேர்க்காமல் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nஏகாதசியன்று உணவில்லை என்றால் டி.வி./ச��னிமா பார்த்தோ கதை பேசியோ பொழுதை கழிப்பது அல்ல. திருமாலின் அவதாரப்பெருமைகளை சொல்லும் நூல்களை படிப்பது, பிரபந்தங்களை சொல்வது, பூசிப்பது என்று கழிக்கவேண்டும். ஏகாதசி நாளில் இரவிலும் தூங்கக்கூடாது. மறுநாள் துவாதசி பாரணை முடித்த அன்று பகலிலும் தூங்கக்கூடாது.\nஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.\nகயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.\nமறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத���தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி (பேச்சு வழக்கில் முக்குட்டி ஏகாதசி, முக்கோட்டை ஏகாதசி) என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடையறாத துன்பங்களை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாள் இது.\nஏகாதசி விரதம்சொர்க்கவாசல் திறப்புவைகுண்ட ஏகாதேசி\nஉலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா\n‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….\nசாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\n8 thoughts on “ஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு கிடைப்பதர்க்கரிய சொர்க்கவாசல் திறப்பு\nஉன் சேவடி செவ்விதிருக் காப்பு.\nஅடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு\nவடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு\nவடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு\nபடையோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.\nநான் தங்கள் தள வாசகி. கணவர் மற்றும் குழந்தைகளுடன் இன்று சூளையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பில் கலந்துகொண்டோம். உங்கள் பதிவு உபயோகமாக இருந்தது. நன்றி\nஉண்மையில் மிக அருமையான பதிவு பாதி பேர் விரதம் இருக்கிறேன் என்று சொல்லி கொண்டு சினிமா தியட்டரில் உக்காந்து மூன்று படம் ஒரே டிக்கெட்டில் பார்ப்பது போன்ற செயல்களை செய்வது மிக பெரிய தவறு ,அதற்க்கு பேர் விரதம் இல்லை நல்ல timing ஓடு செய்திகளை போடுகிறீர்கள் சும்மா கலக்கல்\nநான் சென்னை அமைந்தகரை பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டேன். நன்றி .\nநான் நேற்று காலை 3.30 க்கு எழுந்து குளித்து விட்டு 4.00 மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கரி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு எனது மைத்துனருடன் சென்றேன். கண் குளிர சொர்க்க வாசல் தரிசனம் செய்தேன். சென்ற வருடம் கூட சென்றிருந்தாலும் உ��்கள் பதிவை பார்த்த பிறகுதான் நேற்று வைகுண்ட ஏகாதசி என்று தெரிந்தது. இல்லை என்றால் இந்த அரிய வாய்ப்பை தவற விட்டிருப்பேன். மிக்க நன்றி சுந்தர்.\nஒரு சிறிய வேண்டுகோள்: இது போன்ற முக்கிய நிகழ்வுகளை ஓரிரு நாட்கள் முன்னதாகவே பதிவாக போட்டால் அனைவரும் கடைபிடிக்க உதவியாக இருக்கும், உங்கள் வேலை பளு பற்றி தெரிந்திருந்தாலும் முக்கிய நாட்களை நம் தள வாசகர்கள் யாரும் தவற விட கூடாது என்பதற்காக இந்த கோரிக்கையை வைக்கிறேன்.\nகடைசி நேர பதிவுக்காக மன்னிக்கவும். உங்கள் கோரிக்கை நியாயமானது. நிச்சயம் கூடுமானவரை முன்கூட்டியே தெரிவிக்கிறேன்.\nநான் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் இன்று காலை கோவில் கு சென்று சொர்க்க வாசல் தரிசனம் செய்தேன் .அனால் ஏகாதசி கு முதல் நாள் ஒரு வேலை மட்டும் தான் உணவு உட் கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியாது ஏகாதசி கு முதல் நாள் நான் வழக்கம் போல் உணவு உட் கொண்டியன் இதில் ஏதும் தவறு உள்ளதா நான் விரத்தை மேற்கொள்ள லாமா ,,,விரதம் இருக்கும் முறை எனக்கு தெரியவில்ல அதான் இந்த தவறு .கோவில் கு சென்று தரிசனம் முடிந்ததும் பிரசாதம் சாப்பிட்டான் ு இன்னும் தண்ணீர் கூட உட் கொள்ள வில்லை ..நான் இப்பொழுது இன்னும் விரதத்தை மேற்கொண்டு முடிக்கலாமா நான் விரத்தை மேற்கொள்ள லாமா ,,,விரதம் இருக்கும் முறை எனக்கு தெரியவில்ல அதான் இந்த தவறு .கோவில் கு சென்று தரிசனம் முடிந்ததும் பிரசாதம் சாப்பிட்டான் ு இன்னும் தண்ணீர் கூட உட் கொள்ள வில்லை ..நான் இப்பொழுது இன்னும் விரதத்தை மேற்கொண்டு முடிக்கலாமா \nவிரதங்களை அதுவும் ஏகாதசி, சிவராத்திரி போன்ற கடுமையான விரதங்களை 100% சதவீதம் சரியாக அனுஷ்டிக்க ஞானிகளாலும், மஹா பெரியவா, ராகவேந்திரர் போன்ற குருமார்களாலும் தான் முடியும்.\nகவலை வேண்டாம். தொடர்ந்து விரதத்தை அனுஷ்டித்து பூர்த்தி செய்யவும்.\nஉலகியல் சார்ந்த லௌகீக விஷயங்களை பேசுவது, விவாதிப்பது ஆகியவற்றை தவிர்த்து பக்தி நூல்களை படிக்கவும். பக்தி திரைப்படங்களை பார்க்கலாம்.\nஎப்படியாகிலும் ஏகாதசியன்று வயிற்றை காயப்போட்டாலே பலன் உண்டு.\nஅடுத்த முறை, இதை நினைவில் வைத்திருந்து குறைகளை களைந்து விரதம் இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103140", "date_download": "2018-06-24T10:48:47Z", "digest": "sha1:MBKY2XLSEGDFTQ2FL4KKFNY727JDSXU6", "length": 5454, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மஹிந்தானந்தவின் வழக்கு 18ம் திகதிக்கு ஒத்திவைப்பு", "raw_content": "\nமஹிந்தானந்தவின் வழக்கு 18ம் திகதிக்கு ஒத்திவைப்பு\nகெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்படும் வழக்கை வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த மனு குமுதினி விக்ரமசிங்க மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nஇந்த மனுவை சமரசமாக முடித்துக் கொள்வது சம்பந்தமாக ஆலோசிப்பதாக இரு தரப்பு சட்டத்தணிகளும் இதன்போது நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி இந்த வழக்கை எதிர்வரும் 18ம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானித்த நீதிபதி, அன்றைய தினம் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறு இருதரப்பு சட்டத்தரணிகளுக்கும் உத்தரவிட்டார்.\nமஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை - கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கை கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்காமல் வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015121639770.html", "date_download": "2018-06-24T10:46:51Z", "digest": "sha1:ZYHJ6F66Z4N53WCCAPYGDYZQSHV55DT4", "length": 7273, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "18 ஆண்டுகளுக்கு பிறகு மறு பிறவி எடுக்கும் கமலின் மருதநாயகம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > 18 ஆண்டுகளுக்கு பிறகு மறு பிறவி எடுக்கும் கமலின் மருதநாயகம்\n18 ஆண்டுகளுக்கு பிறகு மறு பிறவி எடுக்கும் கமலின் மருதநாயகம்\nடிசம்பர் 16th, 2015 | தமிழ் சினிமா\n1997–ம் ஆண்டு மருதநாயகம் படத்தை கமல் தொடங்கினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டார். கமலே கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடித்தார். பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது.\nயாராவது தயாரிக்க முன் வந்தால் மருதநாயகம் மீண்டும் தொடங்கப்படும் என்று கமல் கூறி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், லண்டனில் உள்ள தனது நண்பர் இந்த படத்தை தயாரிக்க முன் வந்து இருப்பதாக தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அய்ங்கரனின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதையடுத்து கமலின் மருதநாயகம் மறு பிறவி எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nரஜினியின் எந்திரன்–2 படத்தை மெகா பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் வேலைகள் தொடங்கிய பிறகு மருதநாயகம் படத்தையும் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோத���்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/page/395/", "date_download": "2018-06-24T11:19:52Z", "digest": "sha1:J7W5MKD32ES2NOPLX663MXHB4KBKRAIW", "length": 9953, "nlines": 86, "source_domain": "thetamiltalkies.net", "title": "Tamil Talkies | Page 395", "raw_content": "\nசல்லிக்காசுக்குக்கூட தேறாத படங்கள் எல்லாம் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில்…\nசென்னையில் நடக்கும் சர்வதேச திரைப்படவிழாக்கள் எல்லாம் பெயருக்குத்தான் ‘சர்வதேச’ திரைப்படவிழா. உண்மையில் தனி நபர்களும், தனி நபர்கள் நடத்தும் அமைப்புகள் சார்பாகவும் நடத்தப்படும் சாதாரண பட...\nதிருச்சியில் லிங்கா ரிலீஸ் குழப்பம் தொலைபேசி வழியாக ரஜினியே தலையிட்டு பேச்சு வார்த்தை\nஉலகெங்கும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் வெளியாகவிருக்கிறது லிங்கா. ஆனால் திருச்சி தவிர…. இன்னும் எந்தெந்த திரையரங்குகளில் லிங்கா ரிலீஸ் ஆகும் என்கிற குழப்பம் நீடிப்பதால், ரசிகர்கள்...\nஇளையராஜா மீது ஆடியோ கம்பெனி அதிபர் போலீஸ் கமிஷனரிடம் புகார்\nமலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் மீது கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் இளையராஜா. தனக்கு...\nலிங்கா படத்தின் டிக்கெட் விலை 1000 ரூபாய்\nஎந்திரன் படத்திற்குப் பிறகு சுமார் 4 வருடங்கள் கழித்து(ரியல் ரஜினியாக, கோச்சடையான் அனிமேஷன்) மீண்டும் தங்கள் தலைவனை திரையில் பார்க்கும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்....\nரூ.10 கோடி உத்தரவாதத்துடன் லிங்கா வெளியீடு\nமதுரை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தை ரூ. 10 கோடி உத்தரவாதத்துடன் நாளை ரிலீஸ் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை க���ளை உத்தரவிட்டுள்ளது....\nகவுண்டமணியின் பன்ஞ் டயலாக்கில் தயாராகும் படம்\nஇப்போது புகழ்பெற்ற பன்ஞ் டயலாக்குகளை டைட்டிலாக வைத்து படம் எடுப்பது பேஷன், அந்த வரிசையில் அடுத்து வருகிறது “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”. சூரியன் படத்தில் கவுண்டமணி...\n‘மைனர்’ பெண்ணை மருமகளாக்கிய வடிவேலு : போலீசில் புகார்\nஊரே மெச்சும் அளவுக்கு கூட்டத்தைக் கூட்டி மகனின் திருமணத்தை நடத்தி சந்தோஷப்பட வேண்டிய நடிகர் வடிவேலு அரசியல் காரணங்களுக்காக யாரையும் அழைக்காமல் சொந்தங்கள் புடைசூழ திருமணத்தை...\nரஜினிகாந்த் நடிக்கும் படம் வெளியாகிறதென்றால் அந்தக்காலத்தில் அதாவது, 80 மற்றும் 90களில் சென்னையைப் பொறுத்தவரையில் ஆல்பட், அபிராமி, உதயம், ஸ்ரீபிருந்தா, பாரத் என ஐந்து திரையரங்குகளில்...\n'கண்டக்டர்' வாழ்க்கையை அதிகம் நேசிக்கும் ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் என்றாலே சூப்பர்ஸ்டார் என்பதுதான் ஒருபக்கம் ஞாபகத்திற்கு வந்தாலும் இன்னொருபக்கம் எளிமை என்பதும் ஞாபகத்திற்கு வரும். அந்தஅளவிற்கு தன்னை இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் என்று அவர்...\nதிடீர் கண்டிசன் போடும் துல்கர்சல்மான்\nமலையாளத்தில் செகண்ட் ஷோ, உஸ்தாத் ஹோட்டல், தீவம் என பல படங்களில் நடித்தவர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். அரை டஜன் படங்களில் நடித்து அங்கு...\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nடிக்கெட் விலையேற்றம், வரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\nமீண்டும் சினிமாவாகிறது பாலச்சந்திரன் படுகொலை\n கட்டு போட இருபது லட்சம்\nஅட்டகத்தி தினேஷ் ஜோடியாக சாட்டை மகிமா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2017/04/", "date_download": "2018-06-24T10:33:48Z", "digest": "sha1:IM7PDJS3JEQOQ45ATT5T57AVJXZ4KETT", "length": 81974, "nlines": 587, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: April 2017", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசம்பா ஓவியங்கள் – என்ன அழகு எத்தனை அழகு\nCHசம்பா – ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம். பெரும்பாலான மாவட்டங்கள் மலைப் பிரதேசமாக இருக்க, இந்த மாவட்டம் ஒரு சமவெளியில் அமைந்துள்ளது. ராவி நதியின் சமவெளியில் அமைந்துள்ள இந்த மாவட்டம் ஹிமாச்சலப் பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலா தளம். பழமையான கோவில்கள், அரண்மனையும் இங்கே உண்டு. CHசம்பா மாவட்டம் மூன்று விஷயங்களுக்கு பிரபலமானது - CHசுக் எனப்படும் மிளகாய் சட்னி, CHசம்பா செருப்பு மற்றும் CHசம்பா ஓவியங்கள்.......\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, ஓவியம், புகைப்படங்கள், பொது, ஹிமாச்சலப் பிரதேசம்\nஆலமரமும் பனைமரமும் – படிப்பு – அப்போதும் இப்போதும்\nகொல்கத்தாவில் உள்ள பெரிய ஆலமரம்....\nஹனிமூன் தேசம் – காத்திருந்து, காத்திருந்து – உணவக அனுபவம்...\nஹனிமூன் தேசம் – பகுதி 22\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nமணிக்கரண் - வெந்நீர் ஊற்றும் நதியும்...\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nசோலே பனீர் – கோவில்பட்டி வீரலக்ஷ்மி – 40 மணி நேரத் தூக்கம்\nசில முறையாகவே தமிழகம் வரும்போது விமானத்திலேயே வந்து போவது வழக்கமாகி இருந்தது. ரயிலில் வருவதென்றால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் [போவதற்கும் வருவதற்கும்] ரயிலிலேயே போய் விடுகிறது. வீட்டில் அதிக நாட்கள் இருக்க முடிவதில்லை என்பதால் இப்படி விமானத்திலேயே பயணிப்பது வழக்கமாகிவிட்டது. விமானத்தில் சென்னை வரை வந்து பிறகு பேருந்திலோ, ரயிலிலோ திருச்சி வரை வந்தால் காலையில் புறப்பட்டால் மாலையில் வீடு வந்து சேர முடிகிறது. இந்த முறை விடுமுறையில் வருவது நிச்சயமில்லாத நிலையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய இயலவில்லை. கடைசி நேரத்தில் விமானத்திற்கான கட்டணத்தினைப் பார்த்தால் மலையளவு – 10000 ரூபாய்க்கு மேல் – ஒரு பக்கத்திற்கே ரயிலில் பயணிக்க முடிவு செய்தேன்.\nLabels: அனுபவம், இரயில் பயணங்களில், சமையல், பொது\nஹனிமூன் தேசம் – மணிக்கரண் – குருத்வாராவும் கோவிலும் – வெந்நீர் ஊற்று….\nஹனிமூன் தேசம் – பகுதி 21\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nதேரடி வீதியில்... - திருவரங்கம் சித்திரைத் தேர் 2017\nவாங்க வாங்க... தேர் பார்க்க வந்தீங்களா\nநானும் தேர் பார்க்கதான் வந்தேன்... என்ன மொட்டை அடிச்சுட்டாங்க\nLabels: India, Tamil Nadu, அனுபவம், இந்தியா, கோவில்கள், சாலைக் காட்சிகள், தமிழகம், பொது\nஹனிமூன் தேசம் – காலை நேரம் – மலைப்பாதையில்….\nஹனிமூன் தேசம் – பகுதி 20\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nகாலை வேளை - மலையின் பின்னிருந்து எட்டிப்பார்ர்கும் சூரியன்...\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nபணம் மட்டுமே போதாது – இந்த ஞாயிறில் சில காணொளிகள்\nஅன்பின் நண்பர்களுக்கு, கடந்த சில வாரங்களாக, ஞாயிற்றுக் கிழமைகளில் நான் எடுத்த சில காணொளிகளைப் பகிர்ந்து கொண்டேன். இந்த ஞாயிறில் நான் ரசித்த சில விளம்பரங்கள் – நம் ஊரில் [தமிழகத்தில்] இவற்றைப் பார்க்க வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. அதனால் இங்கே உங்கள் பார்வைக்கு…..\nபணம் மட்டும் போதாது – அனைவரிடத்தும் அன்பு செலுத்துங்கள்\nபணத்தினால் அன்பை வாங்க முடியாது என்பதைச் சொல்லும் “Currency” எனும் விளம்பரம் – அந்த விளம்பரம் ஒரு ஊறுகாய்க்கு என்பதைக் கடைசியில் தான் தெரிந்து கொள்ள முடிந்தது பாருங்களேன். 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த பிறகு வந்த விளம்பரம்\nநட்பா, இல்லை மனிதமா – Choice is yours\nதானாகவே கார் கதவு திறந்து ஏறிக்கொள்ளும் ஒரு மனிதர் – மஹிந்த்ரா மின்சாரத்தில் செலுத்தப்படும் ஒரு காருக்கு இப்படி ஒரு விளம்பரம் – ஹிந்தியில் என்றாலும் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன் – நடுநடுவே ஆங்கிலமும் உண்டு\nபப்பிள் கம் பேப்பரில் ஒரு ஓரிகாமி\nஅப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் உறவு எப்போதுமே ஸ்பெஷல். அப்பா செய்து தரும் பேப்பர் பொம்மைகள் கூட பெண்ணுக்குப் பொக்கிஷம் தான்\nஎன்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த காணொளிகளை ரசித்தீர்களா\nLabels: அனுபவம், காணொளி, பொது, விளம்பரம்\nLabels: Delhi, அனுபவம், சாலைக் காட்சிகள், தில்லி, பொது\nஹனிமூன் தேசம் – மால் ரோடு, மணாலி – ஆப்பிள் பர்ஃபி\nஹனிமூன் தேசம் – பகுதி 19\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nசமீபத்தில் பொறுப்பேற்ற உத்திரப் பிரதேச அரசு, தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்த பல விஷயங்களில் ஒன்றான Anti Romeo Squad அமைப்பதை உடனடியாக செய்திருக்கிறது. Anti Romeo Squad என்பது என்ன, எதற்காக என்பதைக் கீழே தந்திருக்கிறேன்.\nLabels: அனுபவம், நினைவுகள், நெய்வேலி, பொது\nஹனிமூன் தேசம் – ஹடிம்பாவின் காலடி – இப்படியும் தண்டனை - யாக்\nஹனிமூன் தேசம் – பகுதி 18\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nகுழந்தையின்மை என்பது மிகப்பெரிய கொடுமை என்று தான் இந்த சமூகம் நினைக்கிறது. அதுவும் திருமணம் நடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே “என்ன ஒண்ணும் விசேஷம் இல்லையா” என்ற கேள்விக்கணைகள் பெண்ணை நோக்கி வீசப்படுகின்றன. ஆண்களிடம் இந்த கேள்விகள் அவ்வளவாக எழுப்பப்படுவதில்லை என்பதல்ல. அவர்களிடம் கேட்டால் கொஞ்சம் சூடாகவே பதில் கிடைக்கும் என்ற பயம் இருக்கும். ஆனால் பல பெண்கள் இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ளும்போது அத்தனை சுலபமாக பதில் சொல்ல முடிவதில்லை.\nLabels: அனுபவம், படித்ததில் பிடித்தது, பொது\nஹனிமூன் தேசம் – ஹடிம்பா, பீம் மற்றும் கடோத்கஜன்\nஹனிமூன் தேசம் – பகுதி 17\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nசபேரா - பீன் [பாம்பாட்டியும் மகுடியும்] – ஒரு காணொளி\nLabels: அனுபவம், இசை, காணொளி, பொது\nஹனிமூன் தேசம் – வசிஷ்ட் குண்ட் – வெந்நீர் ஊற்று\nஹனிமூன் தேசம் – பகுதி 16\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nராம் மந்திர் - வசிஷ்ட் குண்ட் அருகே\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nஆறடிக் கூந்தல் – பெண்ணுக்கு அழகா, ஆபத்தா\n இப்படிக் கற்பனையாகச் சொன்னாலும், நிஜத்தில் அவ்வளவு நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் வெகு சிலரே சில பெண்களுக்கு முட்டி வரை கூந்தல் இருப்பதைக் கண்டு வியந்ததுண்டு. “எப்படித்தான் இதைப் ���ராமரிக்கிறார்களோ என்ற எண்ணமும் வருவதுண்டு சில பெண்களுக்கு முட்டி வரை கூந்தல் இருப்பதைக் கண்டு வியந்ததுண்டு. “எப்படித்தான் இதைப் பராமரிக்கிறார்களோ என்ற எண்ணமும் வருவதுண்டு மாதத்துக்கு ஒரு முறையோ, 45 நாட்களுக்கு ஒரு முறையோ நாவிதரிடம் சென்று வளர்ந்திருக்கும் முடியை வெட்டிக்கொண்டு வராவிட்டால் ஏதோ தலைக்கு மேல் பல கிலோ எடை அதிகரித்திருப்பது போல உணரும் எனக்கு, இவ்வளவு முடி கொண்ட பெண்கள் பாவம், கஷ்டமா இருக்குமே என்று தோன்றும்.\nLabels: அனுபவம், குறும்படங்கள், பொது, விளம்பரம்\nஸ்டென்சில் – பழசும் புதுசும்….\nசில நாட்கள் முன்னர் தட்டச்சுப் பயிற்சி பற்றிய பதிவு படித்தது என்னுடைய நினைவுகளையும் மீட்டெடுக்க உதவியது. +2 முடித்த கல்லூரியில் சேர்ந்தபிறகு தான் தட்டச்சுப் பயிற்சி ரொம்பவே முக்கியம் – ”நாளைக்கு வேலை கிடைக்கணும்னா அதுல சேர்ந்து, தட்டச்சு ஹையர் பாஸ் பண்ணிட்டா, அதுவும் ஒரு Extra Qualification – English, Tamil என ரெண்டுமே முடிச்சுட்டா ரொம்பவே நல்லது” என்று சொல்லி என்னையும் நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள ஒரு Typewriting Institute-ல் சேர்த்துவிட்டார் அப்பா. Shorthand-ம் படிச்சா ரொம்ப நல்லதுன்னு சொன்னாலும், ஏனோ படிக்கவில்லை\nபெரிதாய் அதில் ஈடுபாடு இல்லை என்றாலும், கையில் ஒரு பேப்பரை சுருட்டி எடுத்துக்கொண்டு சைக்கிளில் வீட்டிலிருந்து மெயின் பஜார் Institute வரை சென்று வருவேன். புதுசாகப் பழகுபவர்களுக்கென்றே ஒரு பாடாவதி ஓட்டை மெஷின் வைத்திருப்பார் அந்த Institute owner ஒவ்வொரு Key மீதும் ஏறி உட்கார்ந்தால் தான் அதன் அச்சு பேப்பரில் விழும் ஒவ்வொரு Key மீதும் ஏறி உட்கார்ந்தால் தான் அதன் அச்சு பேப்பரில் விழும் அப்படி பல முறை ஏறி உட்கார்ந்து ஒரு வழியாக பத்து நாட்கள் ஆனபின்னர் தான் வேறு ஒரு மெஷின் அப்படி பல முறை ஏறி உட்கார்ந்து ஒரு வழியாக பத்து நாட்கள் ஆனபின்னர் தான் வேறு ஒரு மெஷின் அப்படியே Lower, Higher என ஆங்கில தட்டச்சு மட்டுமே பயின்றேன். தமிழ் தட்டச்சில் அத்தனை ஆர்வம் வரவில்லை அப்படியே Lower, Higher என ஆங்கில தட்டச்சு மட்டுமே பயின்றேன். தமிழ் தட்டச்சில் அத்தனை ஆர்வம் வரவில்லை ஒன்றிரண்டு முறை முயன்று, கைவிட்டேன். Typewriter-இல் பல முறை Shift Key அழுத்த வேண்டியிருப்பது, தமிழ் தட்டச்சின் சாபக் கேடு\nஅந்த Institute owner எப்போதாவது தான் வருவார். தட்டச்சு சொல்லித்தர ஒரு அக்கா தான் இருப்பார்கள் அவருக்கு நம்மள பார்த்தாலே ஏதோ பயம் – இத்தனைக்கும் ஊதினா பறந்து போற மாதிரி தான் இருப்பேன் நான் அவருக்கு நம்மள பார்த்தாலே ஏதோ பயம் – இத்தனைக்கும் ஊதினா பறந்து போற மாதிரி தான் இருப்பேன் நான் மொத்தமே முப்பது, முப்பத்தி ஐந்து கிலோ தான் மொத்தமே முப்பது, முப்பத்தி ஐந்து கிலோ தான் பெரும்பாலான நாட்கள் தட்டச்சு செய்து முடித்தபிறகு பேப்பரைக் காண்பித்தால், “டைப் அடிச்சாச்சு இல்ல, போய்ட்டே இரு… காத்து வரட்டும், வழிவிடுன்னு”ன்ற மாதிரி அனுப்பிடுவாங்க பெரும்பாலான நாட்கள் தட்டச்சு செய்து முடித்தபிறகு பேப்பரைக் காண்பித்தால், “டைப் அடிச்சாச்சு இல்ல, போய்ட்டே இரு… காத்து வரட்டும், வழிவிடுன்னு”ன்ற மாதிரி அனுப்பிடுவாங்க எப்படியோ, ஆறே மாதத்தில் லோயர், அடுத்த ஆறாவது மாதத்தில் ஹையர் என இரண்டும் முடித்தேன்.\nInstitute வரும் பெரும்பாலானவர்கள் தெரிந்தவர்களாகத் தான் இருப்பார்கள். அப்போதைய நெய்வேலி ஒரு Close Knit Community இப்போது எப்படி என்பது தெரியாது இப்போது எப்படி என்பது தெரியாது பெரும்பாலானவர்கள் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். இன்ஸ்டிடியூட் போனமா வந்தமான்னு இருக்கணும். விதி படத்துல வர மாதிரி சைட் அடிக்க மட்டும் அங்கே நான் போனதில்ல பெரும்பாலானவர்கள் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். இன்ஸ்டிடியூட் போனமா வந்தமான்னு இருக்கணும். விதி படத்துல வர மாதிரி சைட் அடிக்க மட்டும் அங்கே நான் போனதில்ல L, O, V, E எழுத்துகள் தேய்ந்து போனதும் இல்லை L, O, V, E எழுத்துகள் தேய்ந்து போனதும் இல்லை ஆனா, நான் கத்துக்கிட்ட மெஷின்ல a எழுத்து மட்டும் மேல் பகுதி பாதி தான் வரும் ஆனா, நான் கத்துக்கிட்ட மெஷின்ல a எழுத்து மட்டும் மேல் பகுதி பாதி தான் வரும் அந்த Key-ஐ மட்டுமாவது மாத்துங்கன்னு அந்த அக்காட்ட சொன்னா, “அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு அந்த Key-ஐ மட்டுமாவது மாத்துங்கன்னு அந்த அக்காட்ட சொன்னா, “அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு, எதை மாத்தணும், எப்ப மாத்தணும்னு எங்களுக்குத் தெரியும், போயிட்டே இரு”ன்னு சொல்லிடுவாங்க\nவெறும் டைப்ரைட்டிங் மட்டும்தான் கத்துக்கிட்டேன் ஸ்டென்சில் எப்படி கட் பண்ணனும் தெரிஞ்சுக்கல, சொல்லித்தரவும் இல்லை ஸ்டென்சில் எப்படி கட் பண்ணனும் தெரிஞ்சுக்கல, சொல்லித்தரவும் இல்லை கல்லூரி முடிக்கிறதுக்குள்ளேயே, வேலைக்கான தேர்வு எழுதி, அதிலே பாஸ் பண்ண, டைப்ரைட்டிங் டெஸ்ட் – பாண்டிச்சேரியில் கல்லூரி முடிக்கிறதுக்குள்ளேயே, வேலைக்கான தேர்வு எழுதி, அதிலே பாஸ் பண்ண, டைப்ரைட்டிங் டெஸ்ட் – பாண்டிச்சேரியில் நெய்வேலிலருந்து மெஷின் தூக்கிட்டுப் போகணும் நெய்வேலிலருந்து மெஷின் தூக்கிட்டுப் போகணும் பஸ்லயும், கையிலும் தூக்கிக்கொண்டு போய், டைப் டெஸ்ட் எழுதி, மெஷின பத்திரமா கொண்டுவந்து திருப்பிக் கொடுக்கணும் பஸ்லயும், கையிலும் தூக்கிக்கொண்டு போய், டைப் டெஸ்ட் எழுதி, மெஷின பத்திரமா கொண்டுவந்து திருப்பிக் கொடுக்கணும் மெஷின தூக்கிட்டுப் போறது பெரிய தொல்லை மெஷின தூக்கிட்டுப் போறது பெரிய தொல்லை எப்படியோ பாஸ் பண்ணி, தில்லி வந்தாச்சு எப்படியோ பாஸ் பண்ணி, தில்லி வந்தாச்சு டைப் ரைட்டிங் என்னைத் துரத்தியது\nவேலைக்குச் சேர்ந்தபிறகு எனக்கு கொடுக்கப்பட்ட பிரிவு அதிக ஆட்களைக் கொண்டது. அதுவும் Statistics சம்பந்தப்பட்டது. சாதாரண கடிதங்களைத் தவிர பட்டியல்கள், Tables தான் நிறைய டைப் பண்ண வேண்டியிருக்கும் அதுவும் வருஷத்துக்கு 300, 400 பக்கம் கொண்ட இரண்டு புத்தகங்கள் வெளியிடுவார்கள் – அதில் முக்கால்வாசி Tables அதுவும் வருஷத்துக்கு 300, 400 பக்கம் கொண்ட இரண்டு புத்தகங்கள் வெளியிடுவார்கள் – அதில் முக்கால்வாசி Tables நிறைய Copies என்பதால் சாதாரண பேப்பர் டைப்பிங் கிடையாது நிறைய Copies என்பதால் சாதாரண பேப்பர் டைப்பிங் கிடையாது Stencil Cut பண்ணனும் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு Stencil அழுத்தி அடிச்சா, ஸ்டென்சில் கிழிந்து விடும், லேசா அடிச்சா, கட் ஆகாது அழுத்தி அடிச்சா, ஸ்டென்சில் கிழிந்து விடும், லேசா அடிச்சா, கட் ஆகாது பெரிய தொல்லை தப்பா அடிச்சா, சிவப்பு கலர்ல ஒரு Solution தடவி, அது காய்ந்த பிறகு அதே இடத்தில் சரியான வார்த்தையை அடிக்கணும் கம்ப்யூட்டர் வர வரைக்கும் இப்படி மூணு நாலு வருஷம் Stencil கட் பண்ணி கட் பண்ணியே வாழ்க்கை வெறுத்தது கம்ப்யூட்டர் வர வரைக்கும் இப்படி மூணு நாலு வருஷம் Stencil கட் பண்ணி கட் பண்ணியே வாழ்க்கை வெறுத்தது விரல் நுனிகள் எரியும், கைவிரல்கள் முழுவதும் கெஞ்சும்….\nஇதுல நான் வேற ரொம்ப திறமைசாலின்னு நிறைய வேலை செய்து காட்ட, எல்லோருடைய வேலையும் என் தலையில் ஹிந்தி வேற தெரியாது – யார் வேலை குடுத்தாலும் மாங்கு மாங்குன்னு செய்வேன் ஹிந்தி வேற தெரியாது �� யார் வேலை குடுத்தாலும் மாங்கு மாங்குன்னு செய்வேன் செய்ய முடியாதுன்னு சொல்லத் தெரியாது செய்ய முடியாதுன்னு சொல்லத் தெரியாது பெரும்பாலான அதிகாரிகள் மருத்துவர்கள் அவர்கள் Dictation கொடுக்கற மாதிரி சொல்ல, நான் நேரடியாக Typewriter-ல டைப் பண்ணுவேன் நம்ம வேகம் அவ்வளவுன்னு புகழ்ந்தே வேலை வாங்கிடுவாங்க நம்ம வேகம் அவ்வளவுன்னு புகழ்ந்தே வேலை வாங்கிடுவாங்க ஒரு டாக்டர் – காஷ்மீரி – நடிகர் அனுபம் கேர்-க்கு சொந்தக்காரங்க ஒரு டாக்டர் – காஷ்மீரி – நடிகர் அனுபம் கேர்-க்கு சொந்தக்காரங்க அவங்க டிக்டேஷன் கொடுக்கும்போது திண்டாடுவேன் அவங்க டிக்டேஷன் கொடுக்கும்போது திண்டாடுவேன் வார்த்தை உச்சரிப்பு அந்த மாதிரி\nபேயன், அக்கேயன் என்றெல்லாம் வார்த்தைகள் சொல்லுவார்கள் பேயன் – இது என்ன நம்ம ஊர் வாழைப்பழமா, இல்லை, யாரையாவது பேயன்னு திட்டறாங்களா, இதை ஆங்கிலத்தில் peyan அப்படின்னு டைப் பண்ணனுமான்னு தெரியாது பேயன் – இது என்ன நம்ம ஊர் வாழைப்பழமா, இல்லை, யாரையாவது பேயன்னு திட்டறாங்களா, இதை ஆங்கிலத்தில் peyan அப்படின்னு டைப் பண்ணனுமான்னு தெரியாது அதுக்கப்புறம் அவங்க கிட்டயே ஸ்பெல்லிங்க் கேட்க, ”அட பேயன், பேயன், இது தெரியாதா உனக்கு அதுக்கப்புறம் அவங்க கிட்டயே ஸ்பெல்லிங்க் கேட்க, ”அட பேயன், பேயன், இது தெரியாதா உனக்கு” என்று கேட்டு, P A S S I O N அப்படின்னு சொல்லுவாங்க” என்று கேட்டு, P A S S I O N அப்படின்னு சொல்லுவாங்க அக்கேயன் – O C C A S I O N….. நம்ம பேஷன், அக்கேஷன்-னு சொல்றதுதானே வழக்கம் அக்கேயன் – O C C A S I O N….. நம்ம பேஷன், அக்கேஷன்-னு சொல்றதுதானே வழக்கம்\nஒரு வழியா கணினி வந்து, டைப்ரைட்டிங் மெஷின்களுக்கு ஓய்வு கொடுக்க, பல விஷயங்கள் சுலபமாச்சு இப்பல்லாம் ஸ்டென்சில் கட்டிங் வழக்கொழிந்து போனது இப்பல்லாம் ஸ்டென்சில் கட்டிங் வழக்கொழிந்து போனது ஆனா இந்த ஸ்டென்ஸில் வேற ஒரு விஷயத்துக்குப் பயன்படுது - அந்த பழைய ஸ்டென்ஸில் இல்லை – வார்த்தை மட்டும் இருக்கு ஆனா இந்த ஸ்டென்ஸில் வேற ஒரு விஷயத்துக்குப் பயன்படுது - அந்த பழைய ஸ்டென்ஸில் இல்லை – வார்த்தை மட்டும் இருக்கு புதுசா தலைமுடிக்கு டிசைன் பண்ண ஸ்டென்சில் பயன்படுத்தறாங்க புதுசா தலைமுடிக்கு டிசைன் பண்ண ஸ்டென்சில் பயன்படுத்தறாங்க\nஅலுவலகம் வழியாக, ஹிந்தி கற்றுக்கொண்டு தேர்வுகள் எழுதி அதிலும் தேர்ச்ச��� பெற்ற பிறகு, ஹிந்தி டைப்ரைட்டிங் கத்துக்கலாமே என ஒருவர் கேட்க, அலறி அடித்து பதில் சொன்னேன் – No தமிழ் தட்டச்சே கத்துக்கல, நான் ஹிந்தி தட்டச்சு நிச்சயம் கத்துக்க மாட்டேன்னு கண்டியனா [அதாங்க கண்டிஷனா] சொல்லிட்டேன்\nநாளை வேறொரு பதிவில் சந்திக்கும்வரை…..\nLabels: அலுவலகம், அனுபவம், நினைவுகள், நெய்வேலி, பொது\nஹனிமூன் தேசம் – இன்ப அதிர்ச்சி தந்த கேரள நண்பர்\nஹனிமூன் தேசம் – பகுதி 15\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nகட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் – மலையாள சினிமா….\nசென்ற சனிக்கிழமை ஒரு சினிமா பார்த்தேன். அதுவும் மலையாள சினிமா சிலருக்கு, “எந்தா வெங்கட் சேட்டாயிக்கு எந்தாயி…. மலையாள சினிமே கண்டோ சிலருக்கு, “எந்தா வெங்கட் சேட்டாயிக்கு எந்தாயி…. மலையாள சினிமே கண்டோ” என்ற குழப்பம் வந்துவிடப்போகிறது. குழப்பத்திற்கு நானே விடையளித்து விடுகிறேன்\nLabels: அனுபவம், சினிமா, பொது\nஹனிமூன் தேசம் – பனிச்சிகரத்தின் மேல் – Solang Valley\nஹனிமூன் தேசம் – பகுதி 14\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nஇங்கே வந்ததன் நினைவாக இங்கே புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nசாலையைக் கடக்கும் ஒட்டக மந்தை – காணொளி\nநம்ம கிராமங்களில் மாடு, ஆடு இல்லை என்றால் வாத்துகளை மொத்தமாக சாலைகளில் ஓட்டிக்கொண்டு போவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஒட்டகங்களைக் கூட்டமாக நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை – அரபு நாடுகளில் இருப்பவர்கள் தவிர்த்து ஏற்கனவே ஒரு முறை எனது பதிவொன்றில் பல ஒட்டகங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால் இன்று, இந்த ஞாயிறில் ஒரு காணொளி – கிட்டத்தட்ட 150 ஒட்டகங்களுக்கு மேல் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் ஒரு சாலையைக் கடக்கும்போது எடுத்த காணொளி ஒன்று\nLabels: Gujarat, India, அனுபவம், இந்தியா, காணொளி, குஜராத், பயணம்\nஹனிமூன் தேசம் – உடன் கடோலா – மலைச்சிகரத்திற்கு ஒரு பயணம்\nஹனிமூன் தேசம் – பகுதி 13\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nமலைப்பாதையில் இப்படிச் சுமையோடு நடப்பது நமக்குச் சாத்தியமா\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nஃப்ரூட் சாலட் 200 – பெர்ஃபக்‌ஷன் மீன் – அனர்சா எனும் இனிப்பு - யாக்கை நிலையாமை\n மத்த பகுதிகளை எல்லாம் பொறுமையா படிச்சுட்டு/பார்த்துட்டு வாங்க…. செய்தியை கடைசில சொல்றேன்... யாருப்பா அது Scroll பண்ணி முதல்லயே கடைசிக்கு போறது... யாருப்பா அது Scroll பண்ணி முதல்லயே கடைசிக்கு போறது இது அழுகுணி ஆட்டம்\nஹனிமூன் தேசம் – பனீர் பரோட்டா - கூடவே இன்னும் சில – காலை உணவு\nஹனிமூன் தேசம் – பகுதி 12\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nவிதம் விதமாய் பராட்டா... கூடவே காரசாரமாய் ஊறுகாய்\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nஹனிமூன் தேசம் – பைரவர் தந்த பாடம் – காணாமல் போன மோதிரம்\nஹனிமூன் தேசம் – பகுதி 11\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nபனிபடர்ந்த மலையும் இலைஇழந்த மரங்களும்\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nமகளின் – ஓவியங்கள் – கைவேலைகள் – ஒரு தொகுப்பாக – இந்த இனிய நாளில்\nமகளின் ஓவியங்கள் மற்றும் கைவேலைகளை அவ்வப்போது முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருந்தாலும், சமீபத்தில் வலைப்பூவில் பகிரவில்லை. முகப்புத்தகத்தில் பகிர்வது சில சமயம் திரும்பி எடுப்பதில் பிரச்சனைகள் உண்டு. இங்கேயும் ஒரு சேமிப்பாக, மற்றும் அங்கே பார்க்காதவர்கள் வசதிக்காகவும்…..\nஹனிமூன் தேசம் – உடைகளும் வாடகைக்கு…..\nஹனிமூன் தேசம் – பகுதி 10\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nபனிபடர்ந்த மலைகளும், இலை இழந்த மரங்களும்....\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nவடக்கே ஒரு பழக்கம். பெரும்பாலான திருமணங்களில், விழாக்களில் டோல் எனப்படும் மேளம் முழுங்குவதுண்டு. ஒரே மாதிரியான இசை, ஒரே மாதிரியான நடனம் – கைகளை மேலே தூக்கியபடி நடனம் ஆடுவது வழக்கம். திருமணங்களில் மாப்பிள்ளையானவர் குதிரை மேல் அமர்ந்து வர, அவருக்கு முன்னே மேளதாளங்கள் முழங்க, திருமணத்திற்கு வந்திருக்கும் ஆண்களும் பெண்களும��� ஆடியபடியே வருவார்கள். இது திருமணம் தவிர, எங்கே மேளம் முழங்கினாலும் களத்தில் குதித்து நடனமாடும் ஆண்களும் பெண்களும் பார்க்க முடியும்…..\nசூரஜ்குண்ட் மேளா சென்ற போது ஹரியானாவின் பாரம்பரிய இசை மற்றும் மேளத்துடன் வாசித்துக் கொண்டிருக்க, அங்கே களத்தில் சிலர் குதிக்க, அதை காணொளியாக எடுத்த பலரில் நானும் ஒருவன். அந்த காணொளி இந்த ஞாயிறில் உங்களுக்காக….\nLabels: Haryana, India, அனுபவம், இந்தியா, நடனம், பொது, ஹரியானா\nஹனிமூன் தேசம் – காலங்களில் அவள் கோடை…. குளிர்மிகு காலையில்\nஹனிமூன் தேசம் – பகுதி 9\nதொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது\nகாலை நேரச் சூரியனின் கதிர்களில் பனிமலை பிரகாசிக்கும் காட்சி....\nLabels: Himachal Pradesh, India, இந்தியா, பயணம், புகைப்படங்கள், ஹனிமூன் தேசம், ஹிமாச்சலப் பிரதேசம்\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிப���மையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார���க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனு��வம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nசம்பா ஓவியங்கள் – என்ன அழகு எத்தனை அழகு\nஆலமரமும் பனைமரமும் – படிப்பு – அப்போதும் இப்போதும்...\nஹனிமூன் தேசம் – காத்திருந்து, காத்திருந்து – உணவக ...\nசோலே பனீர் – கோவில்பட்டி வீரலக்ஷ்மி – 40 மணி நேரத்...\nஹனிமூன் தேசம் – மணிக்கரண் – குருத்வாராவும் கோவிலும...\nதேரடி வீதியில்... - திருவரங்கம் சித்திரைத் தேர் 20...\nஹனிமூன் தேசம் – காலை நேரம் – மலைப்பாதையில்….\nபணம் மட்டுமே போதாது – இந்த ஞாயிறில் சில காணொளிகள்\nஹனிமூன் தேசம் – மால் ரோடு, மணாலி – ஆப்பிள் பர்ஃபி\nஹனிமூன் தேசம் – ஹடிம்பாவின் காலடி – இப்படியும் தண்...\nஹனிமூன் தேசம் – ஹடிம்பா, பீம் மற்றும் கடோத்கஜன்\nசபேரா - பீன் [பாம்பாட்டியும் மகுடியும்] – ஒரு காணொ...\nஹனிமூன் தேசம் – வசிஷ்ட் குண்ட் – வெந்நீர் ஊற்று\nஆறடிக் கூந்தல் – பெண்ணுக்கு அழகா, ஆபத்தா\nஸ்டென்சில் – பழசும் புதுசும்….\nஹனிமூன் தேசம் – இன்ப அதிர்ச்சி தந்த கேரள நண்பர்\nகட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் – மலையாள சினிமா….\nஹனிமூன் தேசம் – பனிச்சிகரத்தின் மேல் – Solang Vall...\nசாலையைக் கடக்கும் ஒட்டக மந்தை – காணொளி\nஹனிமூன் தேசம் – உடன் கடோலா – மலைச்சிகரத்திற்கு ஒரு...\nஃப்ரூட் சாலட் 200 – பெர்ஃபக்‌ஷன் மீன் – அனர்சா எனு...\nஹனிமூன் தேசம் – பனீர் பரோட்டா - கூடவே இ���்னும் சில ...\nஹனிமூன் தேசம் – பைரவர் தந்த பாடம் – காணாமல் போன மோ...\nமகளின் – ஓவியங்கள் – கைவேலைகள் – ஒரு தொகுப்பாக – இ...\nஹனிமூன் தேசம் – உடைகளும் வாடகைக்கு…..\nஹனிமூன் தேசம் – காலங்களில் அவள் கோடை…. குளிர்மிகு ...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1814098", "date_download": "2018-06-24T11:18:15Z", "digest": "sha1:WXW3N5APWERP3YZHKZMU35OB6ITH7TWH", "length": 16069, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "செல்லாத நோட்டு வழக்கு: கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு| Dinamalar", "raw_content": "\nசெல்லாத நோட்டு வழக்கு: கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு\nபுதுடில்லி: மத்திய அரசு அறிவித்த செல்லாத நோட்டுகளை, வங்கிகளில் டிபாசிட் செய்வதற்கான கால கெடுவை நீட்டிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், காலக்கெடுவை நீடித்தால் அது பினாமி பரிவர்த்தனைக்கு வழிவகுக்கும் எனவே பழைய செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்த அனுமதிக்க முடியாது. காலக்கெடுவை நீட்டிக்கவும் முடியாது இவ்வாறு அந்த மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசெல்லாத நோட்டு: கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுப்பு\nRelated Tags செல்லாத நோட்டு வழக்கு மத்திய அரசு பதில்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராணுவ மேஜர் மனைவி கொலை: ராணுவ அதிகாரி கைது ஜூன் 24,2018\nசென்னையில் இயக்குநர் கவுதமன் கைது ஜூன் 24,2018\n8 வழிச்சாலை: பொது மக்கள் கருத்து கேட்க உத்தரவு ஜூன் 24,2018\nகூட்டணிக்கு கமல் அச்சாரம்: அமைச்சர் ஜெயக்குமார் ஜூன் 24,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்னிடம் பழைய நோட்டுக்கள் இருந்தும் மாற்றமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஆனாலும் கெடுவை நீட்டிக்ககூடாது, அது பலரின் கருப்புப்பணத்தை மாற்றுவதற்கு வழிவகுக்கும்.\nஆமாம்..போட்ட நாமத்தை அழிக்க முடியாது.\nசூப்பர் உச்சநீதிமன்றம் இதில் தலையிட முகாந்திரம் இல்லை .என்றே கருதுகிறேன் .அரசின் கொளகைமுடிவில் தலையிட முடியாது .அதுவும் அரசின் நிதிக்கொள்கையில் தலையிட கூடாது .பாரபச்சம் இருந்தால் மட்டுமே முடியும் அனைவருக்கும் பொதுவானதை அனுமதிக்கவேய கூடாது .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வ��ண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/7939/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8DK%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B.", "date_download": "2018-06-24T11:06:48Z", "digest": "sha1:H5VH2DN2ZV4SX5I77DSJ6NNYITIIR44V", "length": 19213, "nlines": 150, "source_domain": "www.panncom.net", "title": "புதுமையான லோகம் - பம்பல்Kமனோ.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nபுதுமையான லோகம் - பம்பல்Kமனோ.\n16-11-2014 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் 7 மறுமொழிகள்\nவயது போன காலத்திலை ஊரிலை போய் செட்டில் ஆகி வாழுவோம் என்றால் எனக்கு நடந்தத கதை இது .வீட்டில் குடி கொண்ட வவ்வாளுகளை கலைச்சு சாம்பிராணி புகை பிடிச்சு 22 வருயங்களுக்கு பிறகு அம்மாளே ஆச்சி எண்டு நின்மதியாய் சீவிப்போம் எண்டு போய் கொஞ்ச மரக்கறி கோடி பக்கத்திலை நட்டு கொத்தி தண்ணி ஊத்தி வளர்த்து ஒரு போத்தில் கள்ளு குடிக்க நான் போய் விட்டன் .\nநாலு மல்லன்கள் முக்கால் சட்டையோடை\nகயிலை மொபைல் ஓட வந்து படலையை தட்ட என்ரை மனிசி காறி போய் துறக்க அவை இப்பிடி சொல்லிச்சினமாம் **நாங்கள் பெரிய இடத்திலை இருந்து வந்திருக்கிறோம் .எங்களுக்கு ஒரு அம்பது லட்சம் காசு வேணும் இப்ப வைக்கவேணும் உடனை\n**ஆக்கள் பதமாய் போட்டு தான் வந்து நிக்கினம் .இதை கேட்ட என்ரை மனிசி\n**ஐயோ உவ்வளவு காசு எங்களிட்டை என்காலை **அம்மா டூப்பு விடாதேங்கோ எங்களுக்கு தெரியும் உங்கடை புரியன் கப்பலிலை லச்சன்கள் உளைச்சவர் எடுத்து விடுங்கோ உடனை .ஐயோ தம்பி மாறே அவர் கப்பலிலை உழைச்சது உண்மைதான் .எண்டாலும் அவர் வெளிநாட்டு கப்பளுகளிலை பொய் வறுகு வறு கெண்டு\nவறுகாமல் ஒரு சொச்ச சம்பளத்துக்கு வேலை செய்து இப்ப இஞ்சை ஊரோடை வந்து விட்டோம் ராசாக்களே .அவருக்கு பென்சனும் இல்லை அல்லே \nகேட்ட என்ரை மூத்தவள் சோதினைக்கு படிச்சு கொண்டு இருந்தவள் படலை அடிக்கு பொய் **ஆர் நீங்கள் ஏன் வந்தனீங்கள் எண்டு கேக்க ** அது அக்கா எங்களுக்கு கொஞ்சம் காசு வேணும் >அப்ப நீங்கள் ஆரெண்டு உங்கடை\n அதொண்டும் இல்லை அக்கா எங்களிட்டை .அப்பிடி எண்டால் இதை வாங்கி கொண்டு போங்கோ எண்டு என்ரை மூத்தவள் சுழட்டி சுழட்டி கராட்டி குன்\nபூ எல்லாம் விளாச வீட்டு கோடியை சுத்தி ஓட .என்ரை மனிசி கோடி குல்லை ஒளிச்சு நிக்க வந்தவன் ஒருத்தன் அடி வேண்டியும் அவருக்கு என்ரை மனிசியோடை லவ்வு .\n**நடந்து நடந்து போச்சுது ஐ லவ்வு யூ அண்டி .வாருங்கோ நாங்கள் ரண்டு பேரும் ஓடி போவோம் மலேசியாவுக்கு **எண்டு சொல்ல நம்மடை அவ\nகூப்பிட்டு **எடியே பிள்ளை இஞ்சை ஒரு மூதேவி என்னோடை சொறிய வாறான் .நான் அவன்றை தாய் மாதிரி .வந்து கவனி ஒருக்காய் அவனை ** கொஞ்சம் பொறுங்கோ .அவள் போய் மூஞ்சை உடைய கிழிச்சு எல்லாரையும் அனுப்பியாச்சுது .\nநான் கள்ளை போட்டுவிட்டு வர அவ பெரிய கொம்ப்ளைன்\nஎனக்கு .நீங்கள் கள்ளை போட்டு விட்டு வலு குஷாலாய் வாறியள் நாங்கள் பட்ட பாடு அதை ஏன் பேசுவான் \nஎடியே அதுக்கள்ளே நான் என்ரை பெட்டைக்கு உதெல்லாம் படிப்பிச்சனான் .நானென்ன பாரத நாட்டியம் படிப்பிச்சு ஊர் உலகத்துக்கு கொண்டி காட்ட லச்சன்கள் சிலவளிச்சு அரங்கேற்றம் செய்தவன் இல்லையடி உன்றை புரியன் .உங்களை காவாந்து பண்ணினது தானே அது .இஞ்சை வாடி என்ரை மோளே .உனக்கு என்னடி வேணும் சொல்லு \nஐயோ என்ரை அப்புவே எனக்கு ஒண்டும் வேண்டாம் நோய் நொடி இல்லாமல் எங்களோடை இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்தால் அது எங்களுக்கு காணும் எங்களை பெத்த அப்புவே ..**இதை விட வேறை என்ன வேணும் எனக்கு \nமொத்த வருகை: 1262 இன்றைய வருகை: 1\nஉந்த படத்திலை கறாட்டி விளையாடுகிற பிள்ளை என்ன நிப்பாட்ட மாட்டா போல ஒரே இரவு பகலாய் சுழட்டி சுழட்டி அடிக்கிறா .reverse இலையும் சுழண்டு அடிக்கிறா .பாவம் களைச்சு போவா .கொஞ்சம் நிப்பாட்ட சொல்லி ஒரு பிலேண்டி எண்டாலும் ஊத்தி குடுங்கோ பிள்ளைக்கு குடிக்க .\nஉதென்ன ஒரு பாட்டே /\nசாந்தை வயல் வெளி ஓரம்\nஅங்கு புல்லு செருக்க வந்த\nஆளுக்கு ஆள் அடி பிடி பட்டு கொண்டு\nஎன்னை லவ்வு பண்ண ஒரே அரிகண்டம்\nபறைஞ்சாலவை **I லவ் you **எண்டு\nதெய்வரிட்டை இங்கிலீசு படிச்சவை போல\nமனோ என் கண்ணா காதல் மன்னா\nசெருக்கின புல்லை நேர காலத்துக்கு\nஎங்கயடா புல்லுக்கு போன பெட்டை ஐ\nஎன்ரை மனிசியும் என்னை தேடுவாள்\nஎங்கை உந்த செலுடை இன்னும்\nகாணேல்லை சுட்டு வைச்ச தோசையும்\nஆறுகுது ஆறினாலும் பிறகு உந்த\nஅவினநிட்டை நான் பேச்சு வேண்ட வேணும்\nவயலுக்கு போறன் எண்டு போனவர்\nபங்கினை புல்லு செரு��்க போன\nபண்ணுகிறார் போல .வரட்டுக்கும் உவர்\nநல்ல கிளி கிழிச்சு போட்டுத்தான் உவருக்கு\nஇவ்வளவு நாளும் ஊருக்கு போனால் பொடியல் தான் 3/4 கால்சட்டையும் கொழுவி கயிலை மொபைல் ஓட மொட்ட சைக்கிளுகளை போன காட்சிகள் .இந்த முறை ஒரு புதினம் கண்டியலே .இஞ்சாருங்கோ சொன்னா பனை சந்தைக்கு போய் கொஞ்ச றாலும் மரவெள்ளி கிழங்கு ஒரு குலோவும் வேண்டியரட்டாம் கூழ் காச்ச .சாடையாய் மழை கோலமும் .மழை பெய்தால் சுட சுட கூழ் குடிக்க வலு சொக்கள்ளே .நானும் பின்னை வலு புளுகத்தொடை லொட்டன் சைக்கிளிலை போனன் சந்தைக்கு .போற பாதையிலை என்னை முந்தி ஒரு இளம் பெட்டை ஒண்டு மொட்ட சைக்கிளிலை போறா .ஒற்றை கைதான் காண்டில் இலை .போனிலை கதை நடக்குது ஆரோடையோ . காது குடுத்து கேட்டேன் கதை என்னெண்டு .இதுதான் கதை **ஓமுங்கோ சரியுங்கோ நான் வாறன் .அதொண்டும் பிரச்சனை இல்லையுங்கோ ** நாயொண்டு குறுக்காலை போக விட்டா அவ ஒரு வெட்டு .\nநான் ஒரு பெரு மூச்சு ஒண்டை விட்டு போட்டு எனக்கு நானே சொன்னேன் இப்பிடி **\nஉலகம் போற போக்கை பாரு தங்கமே தில்லாலே .எண்டு கொண்டு போற பாதையையும் மறந்து சில்லாலை பக்கம் சைக்கிள் திரும்ப கூழ் சாமான்கள் நினைவில் வர இஞ்சாலை அம்மன் கோயில் பக்கம் திரும்பினேன்\nவந்து விட்டார் உவர் சிரித் .பழைய பாட்டை போட்டு என்ரை மனதை கிண்டி கிளற .எடே நான் உதுக்கு ஒண்டும் உசும்ப மாட்டன் கண்டியே .நான் உன்றை பேரன் அடா .இருந்தும் சின்ன சிலு சிலுப்பு வரும் தான் .அதுக்கு ஒண்டும் செய்ய ஏலாது .மனித மனம் அவ்வாறே .அது சரி உன்மனைவி எக்கணம் பேச போறா இப்பிடி **சிரித் உங்களுக்கு வேறை வேலை இல்லையே உந்த கிழட்டு லூசொடை அலட்ட \nபம்பேசு ஒரு பைகட்ட்று வேண்டி கொண்டு வாருங்கோ .எங்கடை இளையவள் ஒரே பீச்சி தள்ளுகிறாள் .பீச்சல் துண்டு தோய்ச்சு நான் களைச்சு போனன் கண்டீரே எண்டு சொன்னதும் அவர் காரை ஸ்டார்ட் பண்ணி ஓடுகிறார் Super மார்க்கெட் உக்கு பம்பேசு வேண்ட .உவர் ஆலிக்கு படு பானம் .நான் எண்டால் கடைசி வரை போகன் கண்டியலே\nஇப்பிடித்தான் சொல்லுவன் .** எடியே பம்பெசை எப்பவடி கண்டனீங்கள் நீங்கள் \nஉங்கினை கிடக்கிற என்ரை பழைய சாரத்தை கிழிச்சு துடையடி குழந்தையின்றை பீச்ச்சலை\nஇதே கரணம் எல்லாம் நான் அன்று சம்பில் துறை கடல் கரையில் அடிச்ச ஆள் .ஆனால் அங்கு மூலிகை வாசம் வீசவில்லை .உது போல பெட்டை ஒன்றும�� இருக்கவில்லை .எல்லாம் கூட்டாளி பொடியல் மட்டுமே .இன்று அங்குள்ள பாஞ்சாலை எங்கும் தென்னை மரங்கள் .எம்மூர் சிட்டம்பலத்தாரின் தென்னம் தோட்டம் .அதில் ஏறி இளநி பிடுங்கி குடித்தோம் .அந்த இளநிகளின் கடுக்காய் வாசம் தான் இன்னும் நினைவில் .***அது போதும் எனக்கு .இனி ஏது வேணும் எனக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/05/employment-news-27-may-to-2-june-2017.html", "date_download": "2018-06-24T11:05:59Z", "digest": "sha1:3VV3VN43TSMNWHVQJNYCI5XUERQ6WOKH", "length": 4678, "nlines": 162, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 27 May to 2 June 2017", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/arisu01/", "date_download": "2018-06-24T10:57:41Z", "digest": "sha1:EPLXA2XBBG7YWZFZDF23SWE52M4JPWF4", "length": 6421, "nlines": 79, "source_domain": "www.vannimedia.com", "title": "arisu01 – Vanni Media", "raw_content": "\nகாணாமல் போன விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவரின் படம் வெளியானது\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்தில் காதலன் பலி\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண்\nலண்டன் ரயில்நிலைய குண்டு வெடிப்பு சம்பவம்: 23 வயது இளைஞர் கைது\nவவுனியா வைத்தியரின் பாலியல் லீலை\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்கள்\nலைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன \nயாழில் இளைஞனை சுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை..\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சிறுமிகளின் உயிரிழப்பு\nபொட்டு அம்மான் பத்திரமாக உள்ளார் புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னார்\nHome / “எங்க வீட்டு மா���்பிள்ளை நிகழ்ச்சி “சமூக சீர்கேடுகளுக்கு தகுந்த உதாரணம் / arisu01\nநடுத்தெருவுக்கு வந்த குடும்ப பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் சர்ச்சை..கதரும் தாடி பாலாஜியின் மனைவி..\nஉலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இன்று நன்பகல் குண்டுகள் சில வெடித்து சிதறியதில் அங்கே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. தனியார் ஒருவர் …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்… ராஜ யோகம் யாருக்கு வரும் தெரியுமா\nமிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் யார்யார் எனத் தெரியுமா\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…\nஉங்களது பெயர் ‘S’ என்ற பெயரில் ஆரம்பமானால் செம்ம அதிஷ்டசாலியாம்\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/06/12085604/1000978/SandeepNanduri-Sterlite-Thoothukudi.vpf", "date_download": "2018-06-24T10:50:02Z", "digest": "sha1:Y24KCXJCQJY5KRB3YYEFZDS652X4ALOS", "length": 10341, "nlines": 78, "source_domain": "www.thanthitv.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை - சந்தீப் நந்தூரி", "raw_content": "\nசினிமா அரசியல் உலகம் இந்தியா விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை - சந்தீப் நந்தூரி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் \"உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை\" நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக மாவட்ட ஆட்சியர் தகவல்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். ஸ்டெர்லைட் நிறுவனம் அபராதமாக செலுத்திய தொகையின் வட்டிப்பணத்தில் இருந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் சந்தீப் நந்தூர் தெரிவித்தார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nமாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்\nநீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nமாறுபட்ட தீர்ப்புகள் வெளியாகியுள்ளதால், அரசு இனி அவநம்பிக்கையுடனே செயல்படும் - முத்தரசன்\nஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அரசு கட்டுப்பாடின்றி செயல்பட்டுவருகிறது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்\nதெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nநீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் தெளிவான, நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஊசி வெடி போல் தீர்ப்பு அமைந்துவிட்டது - தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை\nதீர்ப்பால் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை - தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை\n\"தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும் - பொன். ராதாகிருஷ்ணன்\n\"தொழிற்சாலைகளை மூடினால் வேலை வாய்ப்பு பாதிக்கும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்\" - பொன். ராதாகிருஷ்ணன்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் - திருமாவளவன்\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது, சற்றும் எதிர்பார்க்காத ஒன்று - திருமாவளவன்\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : ஒரே நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது எப்படி\nசட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையில், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சபாநாயகர்கள் எடுத்த முடிவுகளில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது எப்படி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthibabu.blogspot.com/2017/08/blog-post_79.html", "date_download": "2018-06-24T11:07:31Z", "digest": "sha1:ZWHZFTZOH45STYDC3725WKG5OGUUKBIQ", "length": 11560, "nlines": 170, "source_domain": "shanthibabu.blogspot.com", "title": "சமூக உறவு: ஜெ துணிவு யாருக்கு வரும் ?", "raw_content": "\nஉங்கள் அன்பு உடன்பிறப்புகள் சாந்தி மற்றும் பாபு வின் வணக்கங்கள்.\nஜெ துணிவு யாருக்கு வரும் \nஜெ. அளவிற்கு யாருக்கும் துணிவு இல்ல தான்...\n1. நடிகையாக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நெருக்கமாக இருந்து கொண்டே, ஆந்திர நடிகர் சோபன்பாபுவுடன் சுமார் 7 வருடம் தனி குடித்தனம் நடத்திய துணிவு...\n2. எம்.ஜி.ஆர். உடல்நல குறைவால் இருந்த போது அப்போதைய பிரதமர் ராஜிவ்க்கு \"எம்.ஜி.ஆர். இனி பிழைக்க மாட்டார்... அவரை அகற்றி விட்டு என்னை பதவியில் அமர்த்துங்கள்...\" என்று பகிரங்கமாக கடிதம் எழுதிய துணிவு...\n3. எம்.ஜி.ஆர். மறைந்த பின் அவரின் உண்மையான மனைவியாக இருந்த ஜானகிக்கு எதிராக கட்சியை பிளவு படுத்திய துணிவு...\n4. எம்.ஜி.ஆரை மோரில் விஷம் வைத்து ஜானகி தான் கொன்றார் என்று ஆணித்தரமாக சொன்ன துணிவு...\n5. ராஜீவ் பிணத்தை வைத்து நாடகமாடி ஆட்சியை பிடித்த ���ிணிவு...\n6. சட்டசபையில் தன்னை மானபங்கம் செய்ய முயன்றார்கள் என்று தலைவிரி கோலமாக செய்தியாளர்களை சந்தித்த துணிவு...\n7. 28 வயதில் ஒரு குழந்தையை தத்தெடுத்து, அதற்க்கு உலகமே வாயை பிளக்கும் வகையில் ஆடம்பர திருமணம் நடத்திய துணிவு...\n8. 1 ரூபாய் சம்பளம் வாங்கி, கோடி கணக்கில் சொத்து சேர்த்த துணிவு...\n9. அரசு நிலங்களை ஆட்டை போட்ட துணிவு...\n10. நடக்கவே முடியாத ஆளுனர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க பார்த்தார் என்று சொன்ன துணிவு...\n11. மாபெரும் கட்சின் தலைவர், முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் கலைஞர் அவர்களை நள்ளிரவில் அடித்து கைது செய்த துணிவு...\n12. ஒரே கையெழுத்தில் லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய துணிவு...\n13. அதிரடி என்ற பெயரில் போராடுபவர்களை அடக்கிய துணிவு...\n14. எவ்வளவு செருப்படி நீதிமன்றம் கொடுத்தாலும் எதிர் கட்சியின் மீது அவதூறு வழக்கு போடுவதை நிறுத்தாத துணிவு...\n15. 100 கோடி கொள்ளை, 1000 கோடியாக அதிகரித்தும் அதை எந்த ஊடகமும் வாய்திறக்காமல் இருக்கும் படி ஊடகங்களை ஊனமாக்கிய துணிவு...\n16. அதிகார, ஆணவம், பணம் என்பதை மட்டுமே துணையாக நிறுத்தி இன்று வரை மனிதர்களை மதிக்காத துணிவு...\n17. செம்பரம்பாக்கம் தண்ணீர் திறப்பாலே சென்னையில் வெள்ள சேதம் ஏற்ப்பட்டது என்று தெரிந்துமே அதை ஒரு பொருட்டாக நினைக்காத துணிவு...\n18. கடந்த 5 ஆண்டுகளில் காணொளியில் மட்டுமே ஆட்சி செய்த துணிவு...\n19. உலக முதலீட்டார்கள் மாநாடு என்ற பெயரில் 200 கோடி வீணடித்த துணிவு...\n20. அதிலும், தன் உடன்பிறவா சகோதரியை முதல் வரிசையில் அமர செய்த துணிவு...\n21. குற்றவாளி என்று சொன்ன பிறகும், தன்னை மத்தியில் இருந்து அமைச்சர்களை வரவழைத்து சந்திக்க செய்த துணிவு...\n22. 5 ஆண்டுகளாக குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காமல் தன்னை தானே \"காவிரி தாய்\" என்று சொல்லி கொள்ளும் துணிவு...\n23. சட்டசபையை கூத்து பட்டறை ஆக்கிய துணிவு...\n24. போலீஸ் பாதுகாப்பில் டாஸ்மாக் நடத்தி தமிழகத்தின் நிதிநிலையை தூக்கி நிறுத்திய துணிவு...\n25. 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை, கடந்த 5 வருடத்திலேயே 4.5 லட்சம் கோடியாக உயர்த்திய துணிவு...\nஇப்படி எத்தனையோ துணிவு இந்த\"துணிவு வேறு யாருக்கும் இல்லை..\nஉங்களுக்காக கலைநிதி @ 2:28 PM\nஎல்லாம் தமிழன் தலைவிதி.பாவம் தமிழர்கள்.\nநிச்சயமாக இது மறுப்பதற்கில்லை ஆனால் தொண்டன் ஏற்றுக்கொள்ள மற���க்கிறானே... நண்பரே\nஇந்த இணையத்தளத்தை அண்ட்ராய்டில் நிறுவியும் வாசிக்கலாம். தரவிறக்க செல்போனை அழுத்தவும்\nகாம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை\nஅழகியின் அடங்காத காமம் .....\n\"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி\nஎனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்\nதமிழச்சி , சோபாசக்தி யார்\nவினாயகர் சதுர்த்தி தமிழர் விழாவா\nஜெ துணிவு யாருக்கு வரும் \nநீட் தேர்வு - ஒரு சர்வதேச சதி\nவணக்கம் என்று சொல்ல வைத்தோம்\nநிரோத் என்றால் என்ன மாமா\nநீல திமிங்கலம் - Blue whale\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103141", "date_download": "2018-06-24T10:49:16Z", "digest": "sha1:LORPP4CD4M65LGYLCO6ZIURVWN7RL7JH", "length": 3894, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மகாவலி ஆற்றில் விழுந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரரை காணவில்லை", "raw_content": "\nமகாவலி ஆற்றில் விழுந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரரை காணவில்லை\nஇலங்கையில் நடைபெறும் Rumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ள வருகைதந்த வௌிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர் ஒருவர் மஹியங்கன பகுதியில் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் காணமற்போயுள்ளார்.\nஇதனால் இன்று (13) இப்போட்டிகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.\nஇவ்வாறு காணமற்போன சைக்கிள் ஓட்ட வீரரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nRumble in the Jungle சைக்கிள் ஓட்டப்போட்டி, ஜூன் மாதம் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மத்திய மலைப்பகுதிகளில் உள்ள நான்கு மாவட்டங்களில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/suja/", "date_download": "2018-06-24T11:17:02Z", "digest": "sha1:M4HPOTONDCUKPO2OHHHHUTCMUQCYU4QA", "length": 6195, "nlines": 65, "source_domain": "thetamiltalkies.net", "title": "Suja | Tamil Talkies", "raw_content": "\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சுஜாவின் கடிதம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறவுடன் சுஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுகடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதி கமல்ஹாசனுக்கும், பிக்...\nபிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பதற்கு சுஜா இதை கூட செய்ய ரெடி ஆகிடுவா.. – கேவலாமாக பேசிய ஆரவ்\nபிக்பாஸ் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இருந்தாலும், தொடக்கத்தில் இருந்த சுவாரஸ்யம் குறைவாகவே உள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ள சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், சுஜா,...\nகமலால் ஆரவ்வின் உண்மை முகத்தை அறிந்த சுஜா\nபிக்பாஸ் நிகழ்ச்சி புதுவரவுகளால் கொஞ்சம் துளிர்விட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சுஜாவை கமல் நீங்கள் போட்டியில் இருந்து வெளியேறுகிறீர்கள் என்று கூறினார். அதை தொடர்ந்து உங்களை ஒரு...\nபிக்பாஸ் இல்லத்தில் ஒழித்து வைக்கப்பட்ட சுஜா\nநடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடிகை சுஜா வெளியேற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். ஆனால் அதற்கு பிறகு அவரை கூட்டிச்சென்று ஒரு...\n‘கபாலி’ ரஜினிக்கு வில்லன்களாக தைவான், மலேசிய நடி...\nதமிழ்த் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்து முதல்வர் காப்பா...\nடிக்கெட் விலையேற்றம், வரி பற்றி முடிவு செய்ய குழு: முதல் கூட...\nமீண்டும் சினிமாவாகிறது பாலச்சந்திரன் படுகொலை\n கட்டு போட இருபது லட்சம்\nஅட்டகத்தி தினேஷ் ஜோடியாக சாட்டை மகிமா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nஜோக்கர்ன்னா கோமாளித் தனம்தான் பண்ணணுமா\nபாரதிராஜா சாதி வன்மம் பிடித்த ஆள்…. இப்படி சொல்வது யார் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tirupatimahesh.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-06-24T10:33:28Z", "digest": "sha1:365DCUEO6PYAPSC7GKK5FDZIKMJIBRGG", "length": 12045, "nlines": 104, "source_domain": "tirupatimahesh.blogspot.com", "title": "திருப்பதி மஹேஷ்: எத்தனை எண்கள் உங்களுக்கு நினைவில் இருக்கிறது?", "raw_content": "\nஎத்தனை எண்கள் உங்களுக்கு நினைவில் இருக்கிறது\nநேற்று விடுமுறை என்பதால் அப்பா வீட்டிலிருப்பாரென கருதி அவரைத் தேடி ஒருத்தர் வீட்டிற்கு வந்திருந்தார். ஒரு அவசர வேலையின் காரணமாக வெளியே சென்றிருப்பதாக அம்மா சொன்னதும் அவரோடு அவசரமாக பேச வேண்டும் எனச் சொன்னார். ‘அவருடைய அலைபேசி எண் கொடுக்குறீங்களா’னு அம்மாவிடம் கேட்டிருக்கிறார். அம்மாவோ எண்ணை என்னைச் சொல்லச் சொன்னார்.\nஅப்பாவோட மொபைல் நம்பர்தானே ‘இதோ சொல்லுறேன்’ சொல்லி ஒவ்வொரு எண்ணாக சொல்ல ஆரம்பித்தேன். ’எட்டு, ஏழு, எட்ட்ட்ட்டு’, இல்ல இல்ல திரும்பவும் சொல்லுறேன் சொல்லி வெளியே எனது பதற்றத்தை காட்டிக்காம இம்முறை நிருத்தி நிதானமா யோசித்து எண்ணை சொல்லி முடித்தேன். வீட்டிற்கு வந்திருந்தவர் நான் சொன்னதை எழுதிக்கொண்டு ஒரு முறை சரி பார்த்து விட்டு சென்று விட்டார். அதன் பிறகு எனக்குதான் ஒரே யோசனை ஆரம்பிக்க துவங்கியது.\n’போயும் போயும் அப்பாவோட நம்பர சில நொடிகள் மறந்து போய்/குழப்பத்தில் சொல்ல ஆரம்பிச்சேனே’ என்கிற உறுத்தல் சிறிது நேரம் என்னை யோசிக்கச் செய்தது. தற்போது அப்பா பயன்படுத்தும் எண் ஒன்றும் புதுசு கிடையாது கிட்டத்தட்ட மூணு வருசத்துக்கும் மேல பயன்படுத்துகிறார்.\n‘எனக்கு என்னவோ ஆச்சுடோய்’னு ஒரு சின்ன பரிட்சை எனக்கு நானே செய்துக்கொண்டு பார்த்தேன்.\nநான் ஆறாவது படிக்கும்போதுதான் வீட்டில் முதல் கைபேசி வந்த நினைவு. அப்போது குடும்பத்தில் ஒரு கைப்பேசி இருந்தாலே பெரிய விஷயம். தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் என எனக்கு தெரிந்தவர்களது எண்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பேன். நடு இரவில் கேட்டா கூட கிடுகிடுனு சொல்லிடுவேன். அதெல்லாம் பன்னிரெண்டாவது முடிக்கிற வரைக்கும் சொல்லலாம். கல்லூரிக்கு வந்ததும் கைப்பேசி பயன்படுத்த ஆரம்பிச்சேன். நிலமை ஒன்னும் அப்போ மோசமொன்னும் ஆகல. புதிய எண் யாராவது சொன்னாலும் கைபேசியில் பதிவு செய்து விட்டு அப்படியே மூளையிலும் போட்டு வைப்பேன்.\nஅது எப்போதில் இருந்து சரியாக தெரியல படிபடியாக சோம்பேறி பட்டோ இல்ல வேறு என்ன காரணமோ தெரியல நேற்று வரையிலும் புதிய எண் யாராவது சொன்னால��� நேரடியாக கைபேசியில் பதிந்து விட்டுவிடுவேன்.\nஇன்றைய கால கட்டத்தில் நமக்கு தெரிந்த கைபேசி எண்களையெல்லாம் நினைவில் வைத்திருப்பது சாத்தியமற்றதுனு நினைக்கிறேன். நூற்றுக்கணக்கான எண்கள்; அதில் சிலர் அடிக்கடி மாற்றுபவர்கள்; அப்படி இருக்க அனைத்து எண்களையும் நினைவில் வைத்திருப்பது சாத்தியமற்றது.\nஆனாலும் தற்போதையச் சூழலில் பலரும் தங்களது குடும்பத்தாருடைய எண்களை கூட நினைவில் வைக்க முடியாத அவல நிலைக்கு வந்து விட்டோம்.\nஅப்பா கைபேசி எண்ணை சொல்ல ஆரம்பிச்சதும் ஏற்பட்ட தடுமாற்றம் குற்ற உணர்ச்சி காரணமாக எனக்கு நானே ஒரு பரிட்சைசெய்துக்கொண்டேன் சொன்னேன் இல்லயா\nஅது என்னன்னா தற்போது எத்தனை கைபேசி எண்கள் நினைவில் இருக்கிறதென எண்ணிப் பார்த்தேன். சொன்னால் வெட்கக்கேடு\nநீங்களும் ஒரு முறை கண்ணை மூடிக்கொண்டு ‘உங்களுக்கு எத்தனை கைபேசி எண்கள் நினைவில் இருக்கு’னு உங்களை நீங்கள் சோதித்து பாருங்கள்.\nஇங்கு செய்த ஆராய்ச்சி படி ஒரு சராசரி மனிதனால், எழு நம்பர்களை மனதில் வைத்துக் கொள்ள முடியும்.\nஅதனால் தான் இங்கு டெலிபோன் நம்பர்கள் ஏழு வரை மட்டுமே இருக்கும். area code-ஐ எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளமுடியும்.\nஅடுத்து வரும் மூன்று நம்பர் ஒரு இடத்தை குறிக்கும். உதாரணமாக அடையார் என்றால் 111 என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்க்கு அப்புறம் வரும் நான்கு நம்பர்கள் உங்கள் வீட்டு டெலிபோன் நம்பர்.\nசொன்னால் நம்ப மாட்டீர்கள். என் கைபேசி எண்ணையே சில நேரங்களில் தொலைபேசியில் இருந்துதான் பார்த்து சொல்லுவேன். அந்தவகையில் நீங்கள் எவ்வளவோ மேல். என்னது என் தொலைபேசி எண்ணா இருங்க கொஞ்சம் பார்த்துட்டு பிறகு கூப்பிடுகிறேன்.\nஇறப்பிற்குப் பின்னர் மனித உயிர் எங்கே செல்கிறது\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 1) சிங்கப்பூர் பயண தொடர் (பாகம்-8)\n (3). சென்னை விமான நிலைய அனுபவங்கள்.\nமனித உறவுகள், மொக்கை கவிதை:-)\n (5). சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்.\nசிங்கப்பூரில் நெகிழ்ச்சியான இரவு அனுபவம் சிங்கப்பூர் பயண தொடர் (பாகம்-7)\n (2). ரூபாயை டாலராக மாற்றுவது எப்படி\nஹீரோ ஆக நினைச்சு-ஜீரோ வாங்கிய கதை\nமகிழ்ச்சி தராத வெற்றி- கபாலி\nசீரடி சாயி பாபா -சொன்னதும்-மக்கள் செய்வதும்\nஎத்தனை எண்கள் உங்களுக்கு நினைவில் இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/author/thamizh/page/3/", "date_download": "2018-06-24T11:16:30Z", "digest": "sha1:TGVUKP7YSO5663YSSRSNFA6KPIC4W3H2", "length": 5177, "nlines": 101, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 05/06/18\nஅதை கற்றுக் கொண்டதால் எனக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் – நிவேதா பெத்துராஜ்\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nஅணு ஆயுத உற்பத்திக்கு தயாராகும் ஈரானின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை – பெஞ்சமின் நேதன்யாகு\nசிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் கிம் ஜாங் அன் – டிரம்ப் 12-ம் தேதி சந்திப்பு\nபாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு\nஅமெரிக்க முதல் பெண் மெலனியா டிரம்ப் எங்கே\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/27311", "date_download": "2018-06-24T11:13:06Z", "digest": "sha1:LDILLXAKBHKKPKHOGAAX3WFMLA7VUKBW", "length": 6565, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "POKEMON GO கேமும் கத்தார் அரசின் அதிரடி நடவடிக்கையும்!!! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nPOKEMON GO கேமும் கத்தார் அரசின் அதிரடி நடவடிக்கையும்\nகத்தாரில் அரசு அலுவலகங்களில் ‘பொகேமொன் கோ’ விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅலுவலக நேரங்களில் குறித்த விளையாட்டை விளையாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரேபிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விளையாட்டின் போது ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் ஒரு முக்கிய அம்சம் என்பதால், அதன் மூலம் அலுவலகம் அதன் செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கசியக்கூடிய அபாயம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அந்நாட்டு தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் பலநாடுகளில் ‘பொகேமொன் கோ’ வெகுப் பிரபலம் அடைந்துள்ளது. எனினும் பல நாடுகளில் இதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇராமநாதபுரத்தில் அடுத்த அப்துல் கலாம் ராக்கெட் கண்டுபிடித்த பள்ளி மாணவர் அர்ஷத்\n100 கோடி ஐபோன்களை விற்று தீர்த்தது ஆப்பிள்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2017/07/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2018-06-24T10:47:50Z", "digest": "sha1:U4QTRERQ64ENMH24PNQX3QXMLFEKWYON", "length": 14176, "nlines": 103, "source_domain": "rammalar.wordpress.com", "title": "புன்னகைக்க மட்டுமல்ல புரிதலுக்கும்…. | Rammalar's Weblog", "raw_content": "\nஜூலை 16, 2017 இல் 4:34 பிப\t(பொதுவானவை)\nஒரு ஞானியை அணுகிய சீடன்,\nகாதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்\nஅதற்கு அந்த ஞானி, ”அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத்\nதோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான\nரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக்\nஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன\nவழியே திரும்பி வரக் கூடாது. ”என்றார்.\nகிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன்\nஞானி, ”எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி\nகேட்டார். சீடன் சொன்னான், ‘குருவே,வயலில் இறங்கி நடந்த\nபோது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.\nஅதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து\nநடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்\nதென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக்\nஅதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச்\nசெடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால்\nமுன்னர் பார்த���த உயரமான செடியையும் கொண்டு வர\nமுடியாமல் போய் விட்டது. `\n‘ புன்முறுவலோடு ஞானி சொன்னார்,”இது தான் காதல்.” `\nபின்னர் ஞானி,”சரி போகட்டும், அதோ அந்த வயலில்\nசென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய\nகாந்திச் செடியைப் பிடுங்கி வா.\nஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.\nஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப்\nபிடுங்கக் கூடாது.” சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச்\nஞானி கேட்டார்,”இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான\n‘இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.\nஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும்\nவிட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு\nஅழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.\nநிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு\nசெடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட\nஅழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.’ `\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஜூலை 1-ம் தேதி முதல் தூத்துக்குடி- பெங்களூரு இடையே புதிய விமான சேவை\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nமிட் நைட் மசாலா தெரியாத டி.வி….\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமுனைவர்.சா.வினோலியா on காலை மாலை உலாவி நிதம் காறு வாங்கி…\nkayshree on முலாம்பழம் – மருத்துவ பயன்கள்\nபோராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் | ஒத்திசைவு... on வீடு வரை உறவு ..\nvignesh on ’ஐ எம் பேக்’ அர்னால்டுக்கு இதய அறுவை ச���கிச்சை\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்டு ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rain-on-one-side-traffic-jams-on-other-side-torture-chennai-300854.html", "date_download": "2018-06-24T10:39:23Z", "digest": "sha1:ZBAV6WHQHWBVLWDWBHWHQ5LEKV7YVNTM", "length": 10096, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் கனமழை... போக்குவரத்து நெரிசல் எங்கெல்லாம் இருக்கிறது? | Rain on one side, traffic jams on other side torture Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் கனமழை... போக்குவரத்து நெரிசல் எங்கெல்லாம் இருக்கிறது\nசென்னையில் கனமழை... போக்குவரத்து நெரிசல் எங்கெல்லாம் இருக்கிறது\nவிமர்சித்தால் நடவடிக்கை: ஆளுநர் எச்சரிக்கை\nபார்க்கிங் வசதி இல்லாவிட்டால் வாகனம் வாங்க முடியாது.. பெங்களூரில் அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறை\nபெங்களூரில் டிராபிக் தாங்கல.. ஆபிஸுக்கு குதிரையில் சென்ற ஐடி பணியாளர்\nபயனற்று போன கோவையின் புதிய காந்திபுரம் மேம்பாலம்.. ஓயாத வாகன நெரிசலால் தவிக்கும் மக்கள்\nசென்னை: சென்னையில் காலையில் இருந்து கன மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை பெய்வதால் பல பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர் மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்தது. கடந்த 24 மணி நேரமாக பெரிய அளவில் பெய்யாமல் இருந்த மழை இன்று காலையில் இருந்து மீண்டும் பெய்ய தொடங்கி இருக்கிறது.\nஇந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய இடங்கள் எல்லாம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து இருக்கின்றன.\nவடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, அடையார், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக��கேணி போன்ற இடங்களில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போரூர் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அந்த அளவுக்கு இல்லை. சத்யம் தியேட்டர் அருகில் உள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக திணறுகிறது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nஎன்னை அவமானப்படுத்தி விட்டார்கள்.. கோஹ்லி, அனுஷ்கா சர்மாவிற்கு நோட்டிஸ் அனுப்பிய இளைஞர்\nஆரணி அருகே தாய், மகளை கொலை... லாரி டிரைவர் தற்கொலை\nமேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்... தமிழகத்தில் காற்று வீசும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2009/08/13/13082009/", "date_download": "2018-06-24T10:48:04Z", "digest": "sha1:NQJXNAUMH7ZIZFTXPZWSWCK3ILQDL5E3", "length": 12433, "nlines": 183, "source_domain": "top10shares.wordpress.com", "title": "இன்றைய சந்தையின் போக்கு 13.08.2009 | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு 12.08.2009\nஇன்றைய சந்தையின் போக்கு 14.08.2009 »\nஇன்றைய சந்தையின் போக்கு 13.08.2009\nPosted ஓகஸ்ட் 13, 2009 by top10shares in டெக்னிகல்.\t11 பின்னூட்டங்கள்\nநேற்றைய தினம் எதிர் பார்த்ததை போல சரிவுகளை மீட்டெடுத்தது…. (இந்த அளவு சரிவடையும் என்று எதிர்பார்க்கவில்லை 🙂 )\nகரடிகள் பலமிழந்து விட்டன… நல்ல நிலையில் நேற்றைய சந்தையின் முடிவு அமைந்துள்ளது.\n4490 நல்ல சப்போர்ட்டாக இருக்கும் அடுத்து வரும் நாட்களில். 4585 வரை இன்று சந்தை செல்லும் என்று எதிர் பார்க்கிறேன். அதை தக்கவைத்தால் 4650 வரை அடுத்து வரும் நாட்களில் முன்னேறும், வாய்ப்புகள்.\nசென்செக்ஸ் :- சப்போர்ட் 14900 – 14820 – 14650 ரெசிஸ்டென்ஸ் – 15240\nநேற்றைய தினம் வெளிவந்த IIP குறீயீட்டு எண் நல்லதொரு பாசிட்டிவ் செய்தியாக அமைந்துள்ளது. ஆனால் இந்திய சந்தைகளுக்கு பெரிய சவால் குறைவான மழை அளவும். நாடு முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள பன்றி காய்ச்சலும் தான்.\nகடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்ப துறைக்கு வழங்கிய முக்கியத்துவத்தில் 10% அளவு கூட விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை, இந்நிலையில் தற்போதைய மழையின் குறைவால் மேலும் பாதிப்படையும் நிலை.\nஏற்கனவே கடுமையான நெருக்கடியை சந்தித்துவரும் விமான சேவை மற்றும் ஹோட்டல் / டூரிசம் விருந்தோம்பல் துறைகள் பன்றி காய்ச்சல் பீதியால் மேலும் அடி வாங்கும் நிலை. மற்ற துறைகளிலும் இதன் மறைமுக தாக்கம் இருக்கும்.\n3 நாளைக்கு முந்தைய பதிவில் நான் எழுதிய 4 என்ற எண்ணிற்கும் சந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்று முருகன் என்ற நண்பர் மெயிலில் கேட்டிருக்கிறார். இது பெரிய விசயம் இல்லை. சந்தையில் எந்த ஒரு செயலும் (ஏற்றம் / இறக்கம்) தொடர்ச்சியாக 4 முறை நடந்தால் அதற்கு அடுத்து அதன் போக்கில், 5 வது முறை மாற்றம் இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை, மிக பழமையான ஒரு வணிக முறை என்று கூட சொல்லலாம். இன்றும் பலரால் பின்பற்ற படுகிறது இது 90% சரியாக இன்றும் அமைந்து வருகிறது.\nஇந்த படத்தை கூர்ந்து கவனியுங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும்.\nPosted by முத்துக்குமார் on ஓகஸ்ட் 13, 2009 at 9:30 முப\nமேஜிக் 4 என்று சொல்வார்கள். STBT மற்றும் BTST வர்த்தகத்திற்கு பயன் படுத்தலாம்.\nநிப்டி தினசரி சார்ட்டில் பாருங்கள் கடந்த 4 மாதத்தில் 5-6 முறை மேஜிக் 4 நடை பெற்றுள்ளது.\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி… இரண்டு பங்குகளிலும் முதலீடு செய்ய சில நாட்கள் காத்திருக்கவும். வாங்குவதற்கான சரியான விலையினை பதிவில் நினைவூட்டுகிறேன்.\nஇப்போதுதான் பழைய சாய் சாரின் புத்துணர்ச்சியைப் பார்க்க முடிகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூலை செப் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/209865-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8813032018/", "date_download": "2018-06-24T10:38:11Z", "digest": "sha1:IHDCOQ6PMIDCD7G6TROLD5XXQE5RHVIQ", "length": 9064, "nlines": 140, "source_domain": "www.yarl.com", "title": "உலகப் பார்வை....13.03.2018 - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nBy நவீனன், March 13 in உலக நடப்பு\nஉலகப் பார்வை: தடையை மீறி வட கொரியாவுடன் சிங்கப்பூர் நிறுவனம் தொடர்பு\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.\nஐ.நா விதித்த பொருளாதாரத் தடையை மீறி இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் வட கொரியாவுக்கு ஆடம்பர பொருட்கள் அனுப்பியதாக அண்மையில் கசிந்த ஐ.நா வரைவு அறிக்கை ஒன்று கூறுகிறது. இதன் இறுதி அறிக்கை அடுத்த வாரம் ஐ.நா பாதுகாப்பு மன்றத்திடம் அளிக்கப்பட உள்ளது. இது குறித்து விசாரித்து வருவதாக ��ிங்கப்பூர் அரசாங்கம் கூறி உள்ளது. ஆனால், குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள நிறுவனம் இதனை மறுக்கிறது.\nஹிட்லர் அரசில் பணிபுரிந்த கணக்குப்பிள்ளை மரணம்\nஹிட்லரின் நாசி ஜெர்மனிய அரசில் கணக்குப்பிள்ளையாக பணிபுரிந்த ஆஸ்கர் க்ரோயனிங் தனது 96 வயதில் மரணம் அடைந்துள்ளார் என ஜெர்மானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாசி ஆக்கிரமித்த போலாந்தில் இருந்த ஆஸ்விட்ச் வதை முகாமில் இவர் கணக்குப் பிள்ளையாக பணிபுரிந்துள்ளார். அந்த முகாமில் 3 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். தண்டனை விதிக்கப்பட்ட யூதர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மதிப்பிடுவதுதான் அந்த முகாவில் ஆஸ்கரின் பணி. 2015 ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இவர் மேல் முறையீடு செய்து இருந்தார்.\nகாயம் அடைந்தவர்களை கிழக்கு கூட்டா பகுதியிலிருந்து அப்புறப்படுத்த சிரிய அரசின் கூட்டாளியான ரஷ்யாவிடம் ஒப்புக் கொண்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ரஷ்யா இதற்கு ஒப்புதல் தெரிவித்ததாக எந்த தகவலும் இல்லை. ஆனால், இது குறித்து பேச்சு வார்த்தை நடைப்பெற்றதாக ஐ.நா கூறுகிறது. கிழக்கு கூட்டா பகுதி சிரிய அரசு படைகளின் முற்றுகையில் உள்ளது. அதிகளவிலான பரப்பை கிளர்ச்சியாளர்களிடமிருந்து சிரியா அரசு மீட்டுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த போரின் காரணமாக அப்பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் மோசமாக காயமடைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் ஐ.நா கூறுகிறது.\n\"உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதலளிக்க வேண்டும்\"\nபடத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைEPA/ YULIA SKRIPAL/FACEBOOK\nமுன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள்,ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ராணவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனத்தால் தாக்கப்பட்டுள்ளனர் என தெரீசா மே தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதற்கான \"அதிக வாய்ப்புகள்\" இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇது குறித்து விளக்கமளிக்குமாறு ரஷ்ய தூதரகத்தை வெளியுறவுத் துறை அலுவலகம் கேட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallsuvai.blogspot.com/2009_11_12_archive.html", "date_download": "2018-06-24T10:56:40Z", "digest": "sha1:UMMI5RHDSOP47MCDSSQWFNRG4L5WDTEW", "length": 10289, "nlines": 119, "source_domain": "pallsuvai.blogspot.com", "title": "Thursday, November 12, 2009 | பல்சுவை", "raw_content": "\nஉலக வங்கித் தலைவர் எச்சரிக்கை கிரடிட், டெபிட் கார்...\nஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வு: மைக்ரோசாஃப்ட் அற...\nரூ.3,000க்கு கம்ப்யூட்டர் நிவியோ திட்டம்\nஉலக வங்கித் தலைவர் எச்சரிக்கை கிரடிட், டெபிட் கார்டால் வங்கிகளுக்கு சிக்கல்\nஇந்த ஆண்டில் புதிதாக எந்த பொருளாதாரச் சிக்கலும் ஏற்படாது. ஆனால் 2010ம் ஆண்டில் வங்கிகள் புதிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். பெரும் வேலை இல்லாத் திண்டாட்டம் வங்கிகளை பாதிக்கக்கூடும். அத்துடன் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், நுகர்வுக் கடன்கள் மூலம் வங்கிகளுக்கு பிரச்சினை வரலாம் என உலக வங்கித் தலைவர் ராபர்ட் ஜோலிக் கூறினார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ராபர்ட் ஜோலிக் கலந்து கொண்டார். மாநாட்டு அரங்கில் செய்தியாளர்களுடன் பேசிய போது, 2010ல் ஆண்டில் வங்கிகள் எதிர் கொள்ளக்கூடிய சிக்கல்கள் பற்றிக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: இதுவரை, உலக நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரம் உதவியாக இருந்திருக்கிறது.\nஅமெரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலக நாடுகள் ஏற்றுமதி செய்தன. இனி அத்தகைய நிலை இராது. அமெரிக்காவின் தேவைகள் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்காது. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் பொழுது இந்த மாற்றத்தை வெற்றிகரமாக சமாளித்தாக வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரத் தேக்க நிலையில் இருந்து ஒரே நேரத்தில் விடுபட முடியாது. நாட்டுக்கு நாடு காலம், நேரம், முறை முதலியன மாறுபடக்கூடும். அதனால் உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்தால் சிக்கல்கள் குறையும். தேக்க நிலையில் இருந்து விடுபட புதிய ஊக்குவிப்புச் சலுகைகள் தேவை இல்லை. 2010ம் ஆண்டிலும் சலுகைகள் தொடரலாம் என்றார்.\nஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வு: மைக்ரோசாஃப்ட் அறிமுகம்\nசிறிய, நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வுகளை அளிக்கும் புதிய முறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதன்படி மாதம் ரூ. 95 கட்டணத்தில் மின்னஞ்சல், இணையதள ஒருங்கிணைப்பு, மின்வழிச் சந்திப்பு சா���்ந்த மென்பொருள் சேவைகளை இந்நிறுவனம் அளிக்கிறது. இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணத்தைச் செலுத்தி இச்சேவையைப் பெறலாம். ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ்டம்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக மைக்ரோசாஃப்ட் உடன்பாடு செய்துள்ளது.\nசோதனை அடிப்படையில் இந்த சேவை கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதை பல நிறுவனங்கள் பயன்படுத்திப் பார்த்து அதில் நல்ல பலன் கிடைத்துள்ளதைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இம்மாதம் 7-ம் தேதி முதல் முழு வீச்சில் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதாக மைக்ரோசாஃப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவின் செயல்முறை மேலாளர் சாஜு குட்டி தெரிவித்துள்ளார்.\nரூ.3,000க்கு கம்ப்யூட்டர் நிவியோ திட்டம்\nஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ரூ.3,000 விலையில் கம்ப்யூட்டர் விற்பனையை இந்த மாதம் தொடங்க நிவியோ திட்டமிட்டுள்ளது.\n\"டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை ரூ.3,000க்கு விற்பனை செய்ய ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்\" என நிவியோ தலைவர் சச்சின் துகல் கூறினார். ஏற்கனவே, மைக்ரோசாப்ட், ஏர்டெல் நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் பிசி வசதியை நிவியோ அளிக்கவுள்ளது.\nநிவியோ கம்பேனியன் என்ற கருவியை ரூ.4,999ல் அது அறிமுகம் செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallsuvai.blogspot.com/2010/01/blog-post_7651.html", "date_download": "2018-06-24T11:08:01Z", "digest": "sha1:LJSDH7KKZ6TAF4Y5CKL4MAJ6FHXAAREH", "length": 4736, "nlines": 108, "source_domain": "pallsuvai.blogspot.com", "title": "சென்னை: நோக்கியா ஊழியர்கள் போராட்டம்???????? | பல்சுவை", "raw_content": "\nசென்னை: நோக்கியா ஊழியர்கள் போராட்டம்\nராமலிங்க ராஜூ: ஒரு 'ஐடி ராஜாவின்' எழுச்சியும் வீழ்...\nசென்னை: நோக்கியா ஊழியர்கள் போராட்டம்\nநோக்கியாவின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n70 ஊழியர்களை திடீரென்று நிர்வாகம் நீக்கிவிட்டதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.\nபூந்தமல்லியை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது நோக்கியா தொழிற்சாலை. இதில் சுமார் 1500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 70 பேரை அண்மையில் எந்தவித காரணமும் இன்றி நோக்கியா நிர்வாகம் பணிநீக்கம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nஇதைக் கண்டித��து அத்தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அந்த நிறுவன வளாகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://punnikrishnan-priya-sisters.blogspot.com/2012/08/brahma-mokate.html", "date_download": "2018-06-24T10:29:27Z", "digest": "sha1:MDSSWQES5AILASBSLVHIXBTVCVUZBK4D", "length": 5880, "nlines": 91, "source_domain": "punnikrishnan-priya-sisters.blogspot.com", "title": "PUnnikrishnan: பிரம்ம மொகடே-Brahma Mokate", "raw_content": "\nBharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...\nஸ்ரீ வேங்கடேசஸுப்ரபாதம் -shree venkatesa subrabatham\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-Villinai otha puruvam valaithanai\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை; வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு ...\nலலிதா சஹஸ்ரநாமம் தியானம் -ஓம் ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம் பா...\nமுருகா, முருகா, முருகா-Muruga muruga muruga\nஉயிரும் நீயே உடலும் நீயே-uyirum neeye udalum neeye\nஉயிரும் நீயே உடலும் நீயே\nபல்லவி காரணம் கேட்டு வாடி சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத( காரணம்) அனுபல்லவி பூரண தயையுள்ள பொன்னம்பல துரை என் பொறுமைய...\nமாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி-Manickam katti vayiram idaikatti\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை-kanda guha shanmugaa unnai\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை\nசிதம்பரம் போய் நீ வாருமையா& கிருஷ்ணா நீ பேகனே பாரோ...\nகிருஷ்ணா நீ பேகனே பாரோ-Krishna nee begane baro\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை-kanda guha shanmu...\nஜோ அச்யுதானந்த ஜோ ஜோ முகுந்தா-Jo achyuthanantha jo...\nகொலுவையுந்நாடே கோத ண் டபாணி-koluvaiunnade kothanda...\nஎத்தனை கோடியின்பம் வைத்தாய் -எங்கள்-thanai kodi in...\nதீர்த்தக் கரையினிலே -தெற்கு மூலையில்-Theerthakarai...\nஇந்த சௌக்யமநி நே ஜெப்பஜால-Intha sowkyamanine jeppa...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://shanthibabu.blogspot.com/2017/09/blog-post_13.html", "date_download": "2018-06-24T11:07:45Z", "digest": "sha1:TAFY2DS4J7NOCXVIBQS6575OZK7WFQKT", "length": 19494, "nlines": 221, "source_domain": "shanthibabu.blogspot.com", "title": "சமூக உறவு: யார் இந்த கருனாநிதி ?", "raw_content": "\nஉங்கள் அன்பு உடன்பிறப்புகள் சாந்தி மற்றும் பாபு வின் வணக்கங்கள்.\nஅணை���ளை காமராஜர் கட்டினார். சத்துணவு எம்ஜிஆர் ஆரம்பித்தார் என்று பதிவிடும் போது அரசியல் பார்க்காத நாம் கலைஞர் ஆரம்பித்த திட்டங்களை பார்த்து தெரிந்து கொள்வோம். இதனையும் அரசியலாக பார்க்காமல் இதனை தெரிந்து கொள்ள்வதற்காக படிப்போம்.*\n1. *போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது* கலைஞர்\n2. *போக்குவரத்தை தேசியமையமாக்கியது* கலைஞர்\n3. *மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது* கலைஞர்\n4. *1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது* கலைஞர்\n5. *தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது* கலைஞர்\n6. *குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது* கலைஞர்\n*கண் சிகிச்சை முகாம் அமைத்தது* கலைஞர்\n8. *பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது* கலைஞர்\n9. *கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது* கலைஞர்\n10. *இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது* கலைஞர்\n11. *குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது* கலைஞர்\n12. *இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது* கலைஞர்\n13. *பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது* கலைஞர்\n14. *அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது* கலைஞர்\n15. *அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது* கலைஞர்\n16. *P.U.C வரை இலவசக்கல்வி உருவாக்கியது* கலைஞர்\n17. *மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது* கலைஞர்\n18. *வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது* கலைஞர்\n19. *முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது* கலைஞர்\n20. *அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது* கலைஞர்\n21. *அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது* கலைஞர்\n22. *மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது* கலைஞர்\n23. *கோவில்களில் குழந்தைகளுக்கான \"கருணை இல்லம் \" தந்தது* கலைஞர்\n24. *சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது* கலைஞர்\n25. *நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது* கலைஞர்\n26. *இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது* கலைஞர்\n27. *பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது* கலைஞர்\n28. *SIDCO உருவாக்கியது* கலைஞர்\n29. *SIPCOT உருவாக்கியது* கலைஞர்\n30. *உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது* கலைஞர்\n31. *பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது* கலைஞர்\n32. *மனு நீதி திட்டம் தந்தது* கலைஞர்\n33. *பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது* கலைஞர்\n34. *பசுமை புரட்சி திட்டம் தந்தது* கலைஞர்\n35. *கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தது* கலைஞர்\n36. *மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது* கலைஞர்\n37. *மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர்\n38. *தாழ்த்தப்பட்டோருக்கு18% தன இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர்\n39. *பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது* கலைஞர்\n40. *மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது* கலைஞர்\n41. *வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தது* கலைஞர்\n42. *தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது*\n43. *இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது* கலைஞர்\n44. *சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது* கலைஞர்\n45. *அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது* கலைஞர்\n46. *ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது* கலைஞர்\n47. *ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர்\n48. *விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர்\n49. *நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது* கலைஞர்\n50. *நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது* கலைஞர்\n51. *தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது* கலைஞர்\n52. *கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது* கலைஞர்\n53. *பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது* கலைஞர்\n54. *மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது* கலைஞர்\n55. *பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது* கலைஞர்\n56. *டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது* கலைஞர்\n57. *முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டவர்* கலைஞர்\n58. *உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது* கலைஞர்\n59. *உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு*\n60. *இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது* கலைஞர்\n61. *மெட்ராஸ், சென்னையாக்கியது* கலைஞர��\n62. *முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது* கலைஞர்\n63. *தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது* கலைஞர்\n64. *முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர்* கலைஞர்\n65. *கான்கிரீட் சாலை அமைத்தது* கலைஞர்\n66. *தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது* கலைஞர்\n67. *ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது* கலைஞர்\n68. *தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது* கலைஞர்\n69. *செம்மொழி மாநாடு நடத்தியது* கலைஞர்\n70. *சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது* கலைஞர்\n71. *பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர்* கலைஞர்\n72. *விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர்* கலைஞர்.\n*(2006-2011 வரைஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)*\n73. *நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர்* கலைஞர்.\nவிலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது அன்று (இன்றைக்கு எத்தனை பெயருக்கு பருப்பு சர்க்கரை முழுமையாக கிடைக்கிறது\n74. ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர்* கலைஞர்.\n**************************** *இதை சொல்வது அரசியல் வாதி அல்ல வரலாறு.*\nஉங்களுக்காக கலைநிதி @ 8:44 AM\nசெம்மொழிக்கான தகுதியைக் கலைஞர் குறைக்க ஒப்பியதால் நிறைய மொழிகள் நுழைந்துவிட்டன. கச்சத்தீவு தாரைவார்ப்பு, காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்காமை, ஈழ இனஅழிப்பு அழியாக் கறைகளே. அவசரநிலைக் காலத்தில் மத்திய அரசு எடுத்துக்கொண்ட கல்வியை கூட்டணியில் இருக்கும்போது மாநிலத்திற்கு பெற்றிருக்கலாமே\nஇருமுறை ஆட்சியை இழந்தவர் (ஈழத்தமிழருக்காக) என்பதும் வடிகட்டிய பொய். முதல்தடவை ஒருமாதத்திற்குமுந்தான் ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆர் கொடுத்த ஊழல் புகாரும் அவசரநிலை எதிர்ப்புமேகாரணங்கள்.\nசெய்தது கலைஞர், வைத்தது கலைஞர்,தந்தது கலைஞர்,\nநடத்தியது கலைஞர்.........கலைஞரை அஃறிணையாக்கி விட்டீர்களே\nஇந்த இணையத்தளத்தை அண்ட்ராய்டில் நிறுவியும் வாசிக்கலாம். தரவிறக்க செல்போனை அழுத்தவும்\nகாம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை\nஅழகியின் அடங்காத காம���் .....\n\"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி\nஎனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்\nதமிழச்சி , சோபாசக்தி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103142", "date_download": "2018-06-24T10:48:32Z", "digest": "sha1:QITKSERP6E7ES7KW2UX5UGYGPTXNSHFO", "length": 4279, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை", "raw_content": "\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 18 மாத சிறை\nமாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கயூமுக்கு 18 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n80 வயதான அப்துல் கயூம், 1978 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மாலைத்தீவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவராவார்.\nதன்னுடைய சகோதரரும், தற்போதைய ஜனாதிபதியுமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பெப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து, மாலைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅப்துல் கயூமுடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇப்ராகிம் நாசருக்கு பின்னர் பதவிக்கு வந்த அப்துல் கயூம் கடந்த 30 ஆண்டுகளாக மாலைத்தீவின் ஜனாதிபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015110539173.html", "date_download": "2018-06-24T10:49:12Z", "digest": "sha1:7QJVFSNPRE3SL63HUMPHKLZF34CPDOF5", "length": 8270, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "திருப்பதி கோவிலில் ஆஷ்னா சவேரியுடன் ரகசிய திருமணமா?: சந்தானம் மறுப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > திருப்பதி கோவிலில் ஆஷ்னா சவேரியுடன் ரகசிய திருமணமா\nதிருப்பதி கோவிலில் ஆஷ்னா சவேரியுடன் ரகசிய திருமணமா\nநவம்பர் 5th, 2015 | தமிழ் சினிமா\nதமிழ் பட உலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்தார். இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக அப்போதே கிசுகிசுக்கள் உலா வர ஆரம்பித்தன.\nசந்தானமும், ஆஷ்னா சவேரியும் அதுபற்றி கவலைப்படவில்லை. ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள். இந்த நிலையில் சந்தானமும், ஆஷ்னா சவேரியும் திருப்பதி கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இரண்டு பேரும் திருப்பதி கோவில் அருகே ஜோடியாக நடந்து வருவது போல் புகைப்படத்துடன் தகவல் வெளியானது.\nஆனால், இந்த தகவலை சந்தானம் தரப்பில் மறுத்தார்கள். சந்தானம் திருப்பதி கோவிலுக்குள் இருந்ததால், ‘செல்போன்’ மூலம் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. சந்தானம் தரப்பில் கூறப்பட்ட தகவல் வருமாறு:-\n‘‘சந்தானம், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் சாமி கும்பிடுவதற்கு திருப்பதி கோவில் சென்றார். அவருடன், ‘இனிமே இப்படித்தான்’ படக்குழுவினர் 14 பேரும் திருப்பதிக்கு சென்றார்கள்.\nஅந்த குழுவில், ஆஷ்னா சவேரியும் இருந்தார். சாமி கும்பிடத்தான் அவர் வந்திருந்தார். அவருடைய தாயாரும் உடன் இருந்தார். சந்தானத்துக்கும், ஆஷ்னா சவேரிக்கும் காதலும் இல்லை. கல்யாணமும் நடக்கவில்லை.’’\nஇவ்வாறு சந்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-24T11:19:12Z", "digest": "sha1:OWH2IIXCBJK435ATKINWT6Q3YISV6WPA", "length": 10060, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் சுமந்திரனின் வால்பிடிக்கும் வித்தி – மாகாண சபை ஆசனத்துக்கு குறி வைக்கிறாரா\nசுமந்திரனின் வால்பிடிக்கும் வித்தி – மாகாண சபை ஆசனத்துக்கு குறி வைக்கிறாரா\nஒவ்வொரு தேர்தலிகளின்போதும் பல்வேறு வழிமுறைகளில் முயன்றும் ஆசானம் கிடைக்காமல் தவித்துவரும் ஜனாநாயகப் போராளிகள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன் தற்போது மாகாணசபைத் தேர்தல் ஆசனம் பெறுவதற்காக சுமந்திரனின் வாலினைப் பிடித்துத் தொங்க முற்படுவதாக தெரியவருகின்றது.\nநேற்று சாவகச்சேரியில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் ஓராண்டு நினைவு நிகழ்விலும் வித்தியாதரன் சுமந்திரனுடனேயே ஒட்டி ஒட்டி அமர்ந்திருந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததோடு தனது உரை முழுவதையும் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு ஒதுக்காது சுமந்திரன் புகழ்பாடுவதிலேயே செலவழித்திருந்தார்.\nஒரு கட்டத்தில் சுமந்திரன் கூறுபவைத்தான் சரி அவர் ஜதார்த்தமானவற்றையே பேசுகிறார் என்ற தொனிப்பட வித்தியாதரனின் உரை அமைந்திருந்தது.\nஒரு காலத்தில் சிறந்த ஊடக ஜாம்பவானாக மதிக்கப்பட்ட ந.வித்தி��ாதரன் தனது அரசியல் பேரவாவின் காரணமாக சில முன்னாள் போராளிகளோடு இணைந்து ஜனாநாயகப் போராளிகள் எனும் அரசியற் கட்சி ஒன்றினை உருவாக்கி கடந்த தேர்தலிகளில் போட்டியிட்டிருந்தார்.\nகொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அடிக்கடி விருந்துக்குச் சென்றுவருபவரான வித்தியாதரன் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஊடாக யாழ் மாநகரசையின் முதல்வர் வேட்பாளரா போட்டியிடுவதற்கு கடுமையாக முயற்சித்திருந்தார்.\nஎனினும் ஊடகத்தை வியாபாரமாக நடத்தும் அவரது மைத்துனரான நாடாளுமன்ற உறுப்பினர் வித்தியாதரனுக்கு ஆசனம் கொடுத்தால் தனது பத்திரிகை தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கும் என மிரட்டவே வித்தியாதரனுக்கான வாய்ப்பு கைநழுவிப் போக சுமந்திரனின் விசுவாசியான ஆலோல்ட் யாழ் மாநகர முதல்வராகினார்.\nஇந்நிலையில் சுமந்திரனை கடுமையாக விமர்சித்த்துவந்த வித்தியாதரன் தற்போது சுமந்திரனுாடு ஒட்டி உறவாட முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.\nஅண்மையில் முன்னோக்கி நகர்வோம் எனும் அரசியல் நிறுவனம் ஒன்றினை ஈபிடிபியின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான தவராசா மற்றும் முருகேசு சந்திரகுமாருடன் இணைந்து உருவாக்கியிருக்கும் வித்தியாதரன் தற்போது தனது காலைக்கதிர் ஊடாகவும் சுமந்திரனுக்கு வால் பிடிக்கும் செயற்பாட்டினையும் விரிவுபடுத்தியுள்ளார்.\nPrevious articleகூட்டமைப்பிற்கு மானம் ,ரோசமிருக்கிறதா\nNext articleவடமாகாணசபை கொடி:டக்ளஸிற்கும் அலர்ஜி\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/10/blog-post_271.html", "date_download": "2018-06-24T10:32:34Z", "digest": "sha1:NB4JXTUAVGH65IUM4UKSBDKX2UNOZL5L", "length": 35392, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடக்கில் நடக்கும், குற்றச்செயல்களின் பின்னணியில் புலி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கில் நடக்கும், குற்றச்செயல்களின் பின்னணியில் புலி\nவடக���கில் நடக்கும் குற்றச்செயல்களின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் அமைதியின்மை நிலவவும் இவர்களின் தூண்டுதல் உள்ளன. நாட்டின் அமைதியை சீர்குலைத்து மீண்டும் மோசமனான சூழ்நிலையை நாட்டில் உருவாக்கப் பார்க்கின்றனர் என ஜாதிக்க ஹெல உறுமைய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கில் நிலைமைகளை கட்டுப்படுத்த வடக்கு அரசியல் தலைமைகள் சரியாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியது.\nநாட்டில் இன்று நிலவும் மோசமான சம்பவங்கள் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைபாட்டை வினவியபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅந்தந்த சமூகங்களுக்குரிய தீர்வுகளும், உரிமைகளும் வழங்கப்படாது விட்டால், அந்த சமூகம் வீறு கொண்டு எழுவது தவிர்க்க முடியாதது தாதான். இதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை ஜா.ஹெ.உ.யினர் புரிந்து கொண்டால், அது இந்நாட்டிற்கு விமோசனத்தைத் தரலாம்.\nவடக்கில் புலி தெற்கில் சிங்கமாம்\nமுடிவில் வேட்டையாடி வெற்றி பெருவது.....அசிங்கம் (இனவாதிகள்)\nவடக்கு பிரச்சினைகளுக்கு பின்னால் புல்கள் என்றால் அவர்களுக்கு பின்னாலும் ஒரு அரசியம் நாடகம் உண்டு.\nவடக்கு பிரச்சினைக்கு பின்னால் மஹிந்தவின் முன்னாள் புலி அடிவருடிகள் உள்ளனர் என்பதே jhu வின் கருத்து\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88/actress-ramya-nambeesan-latest-open-talk/", "date_download": "2018-06-24T10:52:43Z", "digest": "sha1:CF4RA56OIIGYCYGOF6KNKGVDWJJHJDZJ", "length": 6542, "nlines": 79, "source_domain": "www.vannimedia.com", "title": "Actress-Ramya-Nambeesan-Latest-Open-Talk – Vanni Media", "raw_content": "\nகாணாமல் போன விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவரின் படம் வெளியானது\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்தில் காதலன் பலி\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண்\nலண்டன் ரயில்நிலைய குண்டு வெடிப்பு சம்பவம்: 23 வயது இளைஞர் கைது\nவவுனியா வைத்தியரின் பாலியல் லீலை\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்கள்\nலைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன \nயாழில் இளைஞனை சுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை..\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சிறுமிகளின் உயிரிழப்பு\nபொட்டு அம்மான் பத்திரமாக உள்ளார் புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னார்\nHome / நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உண்டு உண்மையை உடைத்த நடிகை ரம்யா உண்மையை உடைத்த நடிகை ரம்யா\nநடுத்தெருவுக்கு வந்த குடும்ப பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் சர்ச்சை..கதரும் தாடி பாலாஜியின் மனைவி..\nஉலகயே ட்ரெண்டிங்கில் அதிர வைத்த தளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இன்று நன்பகல் குண்டுகள் சில வெடித்து சிதறியதில் அங்கே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. தனியார் ஒருவர் …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \n… இதோ உங்களது ராசிபலன்\nஇந்த 3 ராசியில உங்க ராசி இரு��்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nஉங்களது பெயர் ‘S’ என்ற பெயரில் ஆரம்பமானால் செம்ம அதிஷ்டசாலியாம்\nமிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் யார்யார் எனத் தெரியுமா\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-aristo-2-specs-leaked-come-with-5-inch-hd-display-snapdragon-425-soc-in-tamil-016323.html", "date_download": "2018-06-24T10:35:43Z", "digest": "sha1:KGDL4VS4CMPBX76245GDVBP26KBZBLXC", "length": 9603, "nlines": 137, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG Aristo 2 specs leaked to come with 5 inch HD display and Snapdragon 425 SoC - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஸ்னாப்டிராகன் 425 செயலியுடன் வெளிவரும் எல்ஜி அரிஸ்டோ 2.\nஸ்னாப்டிராகன் 425 செயலியுடன் வெளிவரும் எல்ஜி அரிஸ்டோ 2.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஸ்டைலோ 4 அறிமுகம்.\n4500எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி எக்ஸ்5 அறிமுகம்.\nஎல்ஜி Q7 மற்றும் Q7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை வெளியானது.\nகூடிய விரைவில் எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என எல்ஜி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, தற்போது எல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.\nஎல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 2410எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஎல்ஜி அரிஸ்டோ 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\n1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பி���்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇதற்கு முன்பு வெளிவந்த எல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது.\nஎல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போனில் 13மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 5மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ்\nஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.\nஎல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போனில் 1.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த எல்ஜி அரிஸ்டோ ஸ்மார்ட்போன்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஃபேஸ்புக் டேட்டாவை பயன்படுத்தும் செயலிகளை தடுப்பது எப்படி\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி பேட் 4.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/03/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-06-24T10:50:45Z", "digest": "sha1:SNVHQVF6QYIHUYJ57GQ2P6U2LGFG3AU6", "length": 11902, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "#வீடியோ: “மார்பை கசக்கினார் ஆய்வாளர் ரவி”மேடவாக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட‌ பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலம் – THE TIMES TAMIL", "raw_content": "\n#வீடியோ: “மார்பை கசக்கினார் ஆய்வாளர் ரவி”மேடவாக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட‌ பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலம்\n#வீடியோ: “மார்பை கசக்கினார் ஆய்வாளர் ரவி”மேடவாக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட‌ பெண்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அதற்கு 1 மறுமொழி\nகடந்த 31-ஆம் தேதி மத்திய அரசின் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் நடவடிக்கை குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். இதில் ஆண்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டு ஆர்ப்பா��்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறை ஆய்வாளர் ரவி, காவலர் நடராஜ் ஆகியோர் பாலியல் சீண்டல்களை செய்திருக்கின்றனர். அதைக் கண்டித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை காவல்துறை கடுமையாக தாக்கியது. இது ஊடகங்களில் வெளியாகி பலரும் கண்டித்த நிலையில், காவல்துறையினரின் அத்துமீறலுக்கு ஆளாகிய பெண்கள் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை விரிவாக பேசியுள்ளனர்.\nஅதில், ஆய்வாளர் ரவி, மகள் வயதில் இருந்த ஒரு பெண்ணின் மார்பை கசக்கினார் என்றும் பாலியல் வசைச் சொற்களால் பெண் காவலர்கள் உட்பட தங்களை பேசினர் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு, சங்க நிர்வாகிகளை போராட்டத்தில் இனி ஈடுபடக்கூடாது என்பதற்காக பெயரைக் கேட்டு கேட்டு அடித்ததாகவும் தெரிவிக்கின்றனர். சங்கம், போராட்டம் என்று திரிந்தால் பாலியல் தொழிலாளிகளாகவே மாற்றிக்காட்டுவோம் என போலீஸார் மிரட்டியதாகவும் இந்தப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதிர்ச்சியளிக்கும் இவர்களின் வாக்குமூலத்தை இந்த வீடியோவில் கேளுங்கள்…\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nதிட்டமிட்ட அதிமுக ஆட்சி, காவல்துறை நாய்களின் வக்கிரம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மாநிலக் கல்லூரியில் தலித் மாணவர்களின் சான்றிதழ்களை கிழித்து, அம்பேத்கர் படத்துக்கு செருப்பு மாலை போட்ட சாதியம்\nNext Entry போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்: ஆணையர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69304/cinema/Kollywood/Vikram-Prabhu-to-change-his-route.htm", "date_download": "2018-06-24T10:58:04Z", "digest": "sha1:NRALQGBLESUWSUZ4HSZYS6TJKHBSMYTU", "length": 10100, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தொடர் தோல்வி : ரூட்டை மாற்றும் விக்ரம் பிரபு - Vikram Prabhu to change his route", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅடங்கமறு பஸ்ட்லுக் வெளியீடு | படப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதொடர் தோல்வி : ரூட்டை மாற்றும் விக்ரம் பிரபு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசிவாஜி பேரன் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தொடர் வெற்றிகளை கொடுத்த அவர் தற்போது தொடர் தோல்விகளை கொடுத்து வருகிறார். இது என்ன மாயம், வாகா, வீரசிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது துப்பாக்கி முனை, அசுரகுரு படங்களில் நடித்து வருகிறார்.\nகாமெடி கலந்த கேரக்டர்கள் தனக்கு செட்டாகவில்லை. அதுதான் தோல்விகளுக்கு காரணம் என்று கருதுகிறார். அவர் சீரியசாக நடித்த கும்கி, இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு படங்கள் வெற்றி பெற்றன. இதனால் ���டுத்து ஒரு சீரியசான படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.\nஅந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்குகிறார். அவர் தற்போது சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க இருந்தவர் அதை ஒதுக்கி வைத்து விட்டு விக்ரம் பிரபுவை இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை 2008-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.\nநயன்தாராவுடன் டூயட் : உற்சாகத்தில் ... 'இரும்புத்திரை' இரண்டாம் பாகம், ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதுல்கர்-விக்ரம் பிரபு ரம்ஜான் கொண்டாட்டம்..\nவிக்ரம்பிரபு பட விழாவில் கமல்\nஅதர்வா-விக்ரம் பிரபுவுக்காக காத்திருக்கும் எஸ்.எஸ்.குமரன்\nவிக்ரம்பிரபுவுடன் மீண்டும் இணையும் லட்சுமிமேனன்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaithural.blogspot.com/2011/08/", "date_download": "2018-06-24T10:45:08Z", "digest": "sha1:M7R72SMQTWD6CO7KSOD3Q4ADIDZC6JAJ", "length": 10013, "nlines": 131, "source_domain": "malaithural.blogspot.com", "title": "!!மழைதூறல்!!: 08/01/2011 - 09/01/2011", "raw_content": "\nதளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி \nஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்\nகூகிள் ஆன்ட்ராய்டு மொபைல் தனது பயனாளருக்கு, பல அரிய வகை சாப்ட்வேர்களை இலவசமாக தனது வாடிக்கையாளருக்கு அள்ளி வழங்குகிறது.கூகுள் தனது இலவச கட்டமைப்பு தொகுப்பை (o.s) ஒவ்வெரு படி நிலையிலும் மேம்படுத்தும் போதும் பல எளிய பயன் தொகுப்புகளையும் சேர்த்து வெளியி��ுகிறது.பல்வேறு வசதியினை கொட்டி வழங்கினாலும் தமிழ்மொழியில் உள்ள இணையதளங்களை காணுவதற்கான வசதியினை கொடுப்பது இல்லை.இது பல பயனாளருக்கு வருத்ததை தருவதாக உள்ளது.\nஆன்ட்ராய்டு மொபைலில் அதனுடன் இருக்கும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில்\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 11:24 PM 10 ரசிகர் வாய்ஸ்\nஏர்டெல் வாடிக்கையாளருக்கு ஒரு வருத்தமான செய்தி, ஏர்டெல் மூலம் மொபைல் இன்டர்னெட் பெற்று அதை பல வாராக பயன் படுத்தி வந்தோம்.இதற்கு நாம் மாதம் ரூபாய் 98 ரீசார்ஜ் செய்தால் அதில் (2ஜிபி-30நாள்) கொள்ளலவு பயன் படுத்தலாம் .\nஇதில் நாம் பிரவுசிங்,சாங் டவுன்லோடு,மொபைல் மூலம் லேப்டாப் இனைத்து என போதுமான பலன்களை அனுபவிதோம்.\nஇதை பலர் சரியாக பயன் படுத்தி ஒரே மாதத்தில் இரண்டு,மூன்று முறைகூட ரீசார்ஜ் செய்தனர்.\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 10:01 PM 5 ரசிகர் வாய்ஸ்\nவெளிநாடுகளில் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை நமூர் போல் கைது நடவடிக்கை செய்வார்கள்.\nஅதில் இருந்தும் தப்பும் ஜெகதலா கிலாடிகளும் இருக்கதான் செய்கிறார்கள். சூரப்புலின் தந்திரங்கள் இன்று நமக்காக , இந்த வீடியொவை பாருங்கள்.\nat 9:44 PM 2 ரசிகர் வாய்ஸ்\nநீங்கள் AIRTEL வாடிக்கையாலராக இருந்து பல இன்னல்களை சந்தித்து\nஇருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சில யோசனைகள்,வழிமுறைகள்\nஉங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .\nஉங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது\nஉங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை;\n(முதலில் போன பணம்போனது தான் \nஉங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் வரும்\nMENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்து, கீல்\nஇருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .\nபின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .\nஅதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply\nசெய்தால், உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 11:22 PM 18 ரசிகர் வாய்ஸ்\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா அதற்குறிய அப்பிளிகேசன் மற்றும் விளக்கங்கள் - தொகுதி1\nஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா \nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி \nSamsung galaxy s3 யின் சிறப்புகள்\nஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூ...\nநம்ம தியேட்டரில் படம் பார்தவர்கள்\nகூகிள் ப்ளசில் + இணையுங்கள்\nபதிவுகளை இலவசமாக மெயிலில் பெற\nகம்பியூட்டர் பற்றிய அனைத்து தகவலும் தமிழில் தெரிந்து கொள்ள \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103143", "date_download": "2018-06-24T10:48:18Z", "digest": "sha1:HRWSJDQUDNZ5XPDLUEHYC3WTRUYNPI7J", "length": 4467, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "புதிய இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபுதிய இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஇந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (13) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்து சமய அலுவல்கள் அமைச்சராக, இந்து மதத்தைச் சேர்ந்த டி.எம். சுவாமிநாதன் இருக்கின்ற நிலையில் அதன் பிரதி அமைச்சராக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த காதர் மஸ்தான் நேற்று நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇதற்கு இந்த மத அமைப்புக்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், சைவ மகா சபையின் ஏற்பாட்டில் பிரதி அமைச்சரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-06-24T10:38:11Z", "digest": "sha1:4IRBW4GAADVSULHAU4HD7MAGRQQTPETF", "length": 15926, "nlines": 165, "source_domain": "yarlosai.com", "title": "விஷாலின் 'இரும்புத்திரை': முதல் பாதி எப்படி உள்ளது?", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nமல்லாகம் மோதல் சம்பவம்; மேலும் 06 பேர் விளக்கமறியலில்\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்; பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசை���ை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nHome / latest-update / விஷாலின் ‘இரும்புத்திரை’: முதல் பாதி எப்படி உள்ளது\nவிஷாலின் ‘இரும்புத்திரை’: முதல் பாதி எப்படி உள்ளது\nஇந்தியாவில் முதல் முயற்சியாக ஒரு திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் பத்திரிகையாளர் காட்சியாக இன்று இரும்புத்திரை சென்னையில் திரையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கம் ஹாலிவுட்டில் பலவருடங்களாக நடந்து வருகிறது என்றாலும் விஷால் முதல்முறையாக இந்தியாவில் இதனை அறிமுகம் செய்துள்ளார். வரும் வெள்ளியன்று வெளியாகும் இந்த படத்தின் முதல் பாதி விமர்சனத்தை தற்போது பார்ப்போம்\nகருப்புப்பணம், ஊழல் பணம், மோசடி பணம் ஆகியவற்றை குறிவைத்து அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றது ஒரு கும்பல். இதனால் அப்பாவிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த கும்பல் விஷாலிடமும் தனது கைவரிசையை காண்பிக்க, அந்த கும்பலால் பத்து லட்ச ரூபாயை இழந்த விஷால், கும்பலை பிடிக்க களமிறங்குகிறார். அர்ஜூன் தலைமையினான அந்த இண்டர்நெட் குற்றவாளிகளை விஷால் எப்படி பிடித்தார் என்பதுதான் இரண்டாம் பாதி.\nநேர்மையான ராணுவ வீரர் கேரக்டருக்கு விஷால் கச்சிதமாக பொருந்துகிறார். அநியாயங்களை கண்டால் பொங்குவது, ரோபோ சங்கருடன் சேர்ந்து கூத்தடிப்பது, டாக்டர் சமந்தாவிடம் ரொமான்ஸ் செய்வது என கலகலப்பான நடிப்பை தந்துள்ளார் விஷால்\nவிஷாலின் கோபத்தை குறைத்து நார்மலாக்க வேண்டும் என்பது சமந்தாவின் வேலை. அந்த வேலையை அவர் சரியாக செய்துள்ளார். மற்ற படங்களை போல் அல்லாமல் அமைதியான, வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா.\nரோபோ சங்கரின் காமெடியில் ஆங்காங்கே இரட்டை அர்த்தமும் உள்ளது. டெல்லி கணேஷ் விஷாலின் அப்பா கேரக்டரில் நடித்துள்ளார். மகனிடம் திட்டு வாங்கும் அப்பாவி கேரக்டரில் இந்த அப்பாவின் நடிப்பு ஓகே\nஇடைவேளைக்கு ஒருசில நிமிடங்கள் முன்னர்தான் ஆக்சன் கிங் அர்ஜூன் அறிமுகமாகிறார். இவருடைய கேரக்டருக்கு இரண்டாம் பாதியில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் என்பது தெரிகிறது. முதல் பாதியின் இரண்டு பாடல்கள் ஓகே ரகம். யுவனின் பின்னணி இசை சூப்பர். ஜார்ஜ் வில��லியம்ஸ் கேமிரா மற்றும் ரூபனின் படத்தொகுப்பில் அவர்களுடைய உழைப்பு தெரிகிறது. விஷால், அர்ஜுன் மோதும் இரண்டாவது பாதி ஓகே என்றால் ஒரு வெற்றிப்படம் உறுதி.\nPrevious முற்றிலும் மாறப்போகும் கூகுள் மேப்ஸ்\nNext நிர்மலா தேவி வீட்டின் பூட்டு உடைப்பு – ஆவணம் எடுக்க முயற்சியா\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nநாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=638129-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-24T11:15:27Z", "digest": "sha1:EIDH7KJQ6MDMVHCEIL5M37CQHZAU3HOH", "length": 6317, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்தி��ள் | ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தொடர்பில் விக்னேஸ்வரன் புதிய கருத்து", "raw_content": "\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தொடர்பில் விக்னேஸ்வரன் புதிய கருத்து\nபிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சரின் பிரதிநிதி பங்குபற்றுவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் நேற்றைய (புதன்கிழமை) அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேவேளை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கு தன்சார்பில் அனுப்படுகின்ற பிரதிநிதிகளுக்கு உரிய இடம் கிடைக்காத நிலை நீடிப்பதாகவும், இதனால் தன்னால் எல்லா கூட்டங்களுக்கும் செல்ல முடியாது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nயாழில் மீண்டும் வாள்வெட்டு அட்டகாசம்\nஅபிவிருத்தியை முன்னிறுத்தி ஐ.தே.க. தேர்தல் விஞ்ஞாபனம்\nஆசிரியர் ஊதிய அதிகரிப்பு குறித்த பிரேரணை நிறைவேற்றம் (2ஆம் இணைப்பு)\nவட. மாகாண வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்துள்ள அமெரிக்க நிறுவனம்\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhuvanasays.blogspot.com/2010/10/", "date_download": "2018-06-24T10:34:07Z", "digest": "sha1:OR2OGBGDRMDJ3WH2LWWSCSNXR42JE2MI", "length": 21034, "nlines": 266, "source_domain": "bhuvanasays.blogspot.com", "title": "குறிஞ்சித்திணை……..: October 2010", "raw_content": "\nகாதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் - உயர்\nகாதல் நலமெனவே களி நடமிடுவோம்;\nகாதலது நல்லின்பம், காதலி தெய்வம் - அதில்\nஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;\nபோகத்தில் யோகம் - ஓர் அலசல்\nமனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கொண்டவள் கைப்பிடித்து, முலைகள் முகம் பதித்து மடியில் தான் கிடந்தது, மனையறம் தான் படந்து வாழ்வோன் போகி.... அதுவும் ஒரு வகையில் யோகமே..... பக்திக்கு இடமிருந்தால் முக்திக்கு வழியுண்டு...... யார் மேல் பக்தி அடுத்தவனையும் நானாக, எனக்குள் ஓர் அங்கமென பாவனை செய்து சம பாவம் கொண்டு பரிபக்குவம் அடைதல் ஒரு வகை..... அது பாவச்பந்தனம் எனப்படும்...... அதனினும் மேலாம் நிலை ஒன்றுண்டு..... அவனுக்கு/அவளுக்கு உள்ளே இறைவன்.... நான் நீசன்..... அவனுக்கு - இறைவனுக்கு தொண்டு செய்கிறதாய் பாவித்து பிறர்க்கு தொண்டு செய்தல் இவ்வகை..... இது \"நைச்சியம்\" எனப்படும்.......... முந்தையதில் அகந்தைக்கு இடம் உண்டு..... வரலாம்..... வாய்ப்புண்டு..... பிந்தையதில் அகந்தை என்ற பேச்சே கிடையாது...... மனைவி அணைப்பில் மாயவனை பார்த்தால் என்ன அடுத்தவனையும் நானாக, எனக்குள் ஓர் அங்கமென பாவனை செய்து சம பாவம் கொண்டு பரிபக்குவம் அடைதல் ஒரு வகை..... அது பாவச்பந்தனம் எனப்படும்...... அதனினும் மேலாம் நிலை ஒன்றுண்டு..... அவனுக்கு/அவளுக்கு உள்ளே இறைவன்.... நான் நீசன்..... அவனுக்கு - இறைவனுக்கு தொண்டு செய்கிறதாய் பாவித்து பிறர்க்கு தொண்டு செய்தல் இவ்வகை..... இது \"நைச்சியம்\" எனப்படும்.......... முந்தையதில் அகந்தைக்கு இடம் உண்டு..... வரலாம்..... வாய்ப்புண்டு..... பிந்தையதில் அகந்தை என்ற பேச்சே கிடையாது...... மனைவி அணைப்பில் மாயவனை பார்த்தால் என்ன அங்ஙனம் ஒரு இல்லறத்தான் நினைப்பானேனில், அவனுக்கு கோயில் குளம் தேவையில்லை....... அத்தகைய மேலாம் இல்லறம் முக்திக்கு முதல் படி....... தன் சுகத்துக்காக தன் துணையை பயன்படுத்திக்கொள்ளும் உடல் அனுபவ வெறி இருந்தால் இது நடக்காது..... மனைவியை இவனும், கொண்டவனை அவளும் பக்தியோடு அணைந்தால் அங்ஙனம் ஒரு இல்லறத்தான் நினைப்பானேனில், அவனுக்கு கோயில் குளம் தேவையில்லை....... அத்தகைய மேலாம் இ��்லறம் முக்திக்கு முதல் படி....... தன் சுகத்துக்காக தன் துணையை பயன்படுத்திக்கொள்ளும் உடல் அனுபவ வெறி இருந்தால் இது நடக்காது..... மனைவியை இவனும், கொண்டவனை அவளும் பக்தியோடு அணைந்தால் அது பூரண ஒப்புதல்..... ஒப்படைத்தல்..... பரிபூரண நம்பிக்கையும் காதலும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் சங்கம சங்கீதம்..... ஆத்மாவின் ஆனந்த ராகம்...... அதற்கு சரீரம் தாளம் மட்டும் போடும் அனுபவ கச்சேரி..... உள்ளக்குடம் உடைந்த கணம் உணர்வுகள் ஊற்றெடுக்க, அன்பு ஆறாக, நீ - நான் வேற்றுமை நீறாக, பாசம் பிரவகிக்க, அண்மைக்கு அர்த்தமின்றி, அனுபவிப்பவனுமில்லை, அனுபவிக்கப்படுபவளும் இல்லையென்றாகி அனுபவமே மிஞ்சும் நிலை.......\n இறைவனும் பக்தனும் இரண்டேன்ற நிலை பொய், ஒரே இறை நிலை தானே முக்தி முக்திக்கு முதல் படி இங்கே ஆரம்பம்..... துணைக்குள் தேவனை கண்டால், துணையின்றியும் அடையலாம்..... இதிலே இயலாமை- இறைவனை காட்டாது...... உடலெடுத்து வந்த போதே உடனிருந்தும் உணராதவன், உருவமிலாப்பெருநிலையை ஒருநாளும் உணரான்..... இறைவனின் உருவம் இதோ உன்னுடன்..... கோயில் கற்சிலை முன் கும்பிட்டு நின்றவனே முக்திக்கு முதல் படி இங்கே ஆரம்பம்..... துணைக்குள் தேவனை கண்டால், துணையின்றியும் அடையலாம்..... இதிலே இயலாமை- இறைவனை காட்டாது...... உடலெடுத்து வந்த போதே உடனிருந்தும் உணராதவன், உருவமிலாப்பெருநிலையை ஒருநாளும் உணரான்..... இறைவனின் உருவம் இதோ உன்னுடன்..... கோயில் கற்சிலை முன் கும்பிட்டு நின்றவனே கொண்ட பொற்சிலை பரமாத்மா வாழுமிடம்..... போகமும் யோகமும் ஒருசேர உனக்களித்து இகத்துக்கும் பரத்துக்கும் பெருந்துணையாய் வந்தது - நீ கல்லில் தேடும் இறைவன்........ போகியே, விழித்தெழு..... இன்றிரவே உன் யோக சாதனம் தொடங்கட்டும்..... மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கவலை கொள்ளாதே...... நீயும் யோகி தான்...... நீ விரும்பினால்...... இன்னும் எதற்காக காத்திருக்கிறாய் கொண்ட பொற்சிலை பரமாத்மா வாழுமிடம்..... போகமும் யோகமும் ஒருசேர உனக்களித்து இகத்துக்கும் பரத்துக்கும் பெருந்துணையாய் வந்தது - நீ கல்லில் தேடும் இறைவன்........ போகியே, விழித்தெழு..... இன்றிரவே உன் யோக சாதனம் தொடங்கட்டும்..... மனை துறந்து கான் புக்கு உடல் வளைத்து பரம்பொருளை தியானித்து தவம் செய்வோன் யோகி... கவலை கொள்ளாதே...... நீயும் யோகி தான்...... நீ விரும்பினால்...... இன்னும் எதற்காக காத்திருக்கிறாய் மானிட வர்க்கத்தை வளர்த்து விடு...... நீயும் முக்தி அடை...... :)\nஅந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் - என்றும்\nதேயாத திலகமிட்ட திங்களடி நீ.\nநினைக்கின்றேன் உன்னை நான், என்\nஇனிக்கின்ற இதம் நீ என்னில்;\nஇரவின் இருளில் நிலவு துணை எனக்கு\nமாதம் முப்பது நாள், மூன்று நாள் மட்டும்\nமல்லிகை மணம் இல்லை மாதரார்க்கு;\nஎனக்கென்னவோ மூன்றும் முப்பதும் ஒன்றுதான்....\nவாயும் வயிறுமாய் வாழ்ந்திருக்க வந்தவளை\nவாய்க்கும் வயிற்றுக்கும் அலைப்புண்டுழல விட்டாய்;\nஆயுள் கைதியாகி சிறை சென்றாய்......\nஒரு பெண்ணின் வாழ்வை (மட்டும்) நீ கெடுத்தாய்\nஒரே ஒருத்தியின் வாழ்வை மட்டுமா நீயழித்தாய்\nசெய்யாத தவறுக்கு சிறை சென்ற பெண்ணிங்கே\nஆயுள் கைதியாகி சிறை சென்றாய்......\nதாலி விலங்காக, தனிமை சிறையாக\nநானும் ஆனேன் ஆயுள் கைதி......\n - தலைவன் தன நெஞ்சொடு உரைத்தலாம்\nவானின்று வீழ்ந்த மதி கொலோ\nதானின் றலர்ந்த தாமரை கொலோ முகம்;\nகாணிற் காரலை காரிகை கூந்தல்\nநாணிச் சிவந்த திவ ளிதழ் கண்ட பவளம்,\nநாணறு சிலையாம் புருவம்; நுதல் ஒள்பிறை காண்;\nயானின்று காணுதும் நெஞ்சே, யார் கொல்\nவான் கொண்ட மஞ்சுசேர் தண்பொதிகை வரையும்\nதான் கொண்ட தனி மதுரை மகள்\n(என்னுடன் இதுகாறும் இருந்த நெஞ்சே கேள்;) வானின்று சாபத்தால் மண்ணுலகின் கண் வீழ்ந்த நிலவோ இல்லை இன்று மலர்ந்த தாமரையோ இவள் முகம்\nஅளப்பரிய ஆழமுடைய கடலின் கரிய அலை எழுந்து வீழும் தன்மை உடையதாக இவள்தன் கரிய குழல் எழுந்தும் வீழ்ந்தும் ஆடுகிறது; அக்கடலின் அடியில் பிறந்த பவழம் இவள் இதழ் கண்டு நாணம் கொண்டு சிவந்தது போலும் நாண் அவிழ்ந்த (பின்னும்) வளைந்த தன்மை உடைய வில்லினை ஒத்தது இவள் தன் புருவம்; ஒளிரும் பிறையை (ஒள் பிறை) ஒத்தது இவள் நெற்றி (நுதல்); இவள் யாரோ நாண் அவிழ்ந்த (பின்னும்) வளைந்த தன்மை உடைய வில்லினை ஒத்தது இவள் தன் புருவம்; ஒளிரும் பிறையை (ஒள் பிறை) ஒத்தது இவள் நெற்றி (நுதல்); இவள் யாரோ நெஞ்சே, நீ தான் இப்போது என்னோடு இல்லாமல் அவளோடு போய் விட்டாயே, ஆதலால் நீ அறிவாய் நெஞ்சே, நீ தான் இப்போது என்னோடு இல்லாமல் அவளோடு போய் விட்டாயே, ஆதலால் நீ அறிவாய்\nபின் தலைவன் உணர்தல் (நெஞ்சு உரைப்பதாக அமைக்கப்பெற்றது):\nவான் கொண்ட: பாண்டியனோடு இந்திரன் பகை கொண்டு மழை பொழியாம��் நிற்க, பாண்டியன் அம்மேகம் தன்னை சிறை செய்து மழை பொழிவித்தான் என்னும் வரலாறு உண்டு: ஆகையால் வான் கொண்ட மதுரை; அந்த வானம் கொண்ட மேகம் சூழ்ந்த குளிர்ச்சி பொருந்திய பொதிகை மலையும் கொண்ட சிறப்பு பொருந்திய மதுரை கண் வாழும் இளவரசி/பெண்.........\nஎன்னில் கலந்த பெண்ணோ இவளென் கண்ணில் விழுந்த மண்ணோ\nஅதாகப்பட்டது, இந்தப்பெண் கொஞ்சம் விசித்திரமானவள்: எனக்குள் இரண்டறக்கலந்து விட்ட காதலியாகவும் இருக்கிறாள், அதே சமயம், எங்கு எதை, யாரைப்பார்த்தாலும் எனக்கு அவள் நினைவாகவே மாற்றிவிட்டாள், கண்ணிலே விழுந்த மண் எங்கு திரும்பினாலும் கண்ணை உறுத்துவது போல\nபோகத்தில் யோகம் - ஓர் அலசல்\n - தலைவன் தன நெஞ்சொடு உர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/41776/cinema/Kollywood/Priyanka-Chopra-happy-about-Quantico.htm", "date_download": "2018-06-24T10:53:41Z", "digest": "sha1:FSVGY5TOKQZROBDRK3UMTGHF6ZADR6HM", "length": 9876, "nlines": 124, "source_domain": "cinema.dinamalar.com", "title": "45 மொழிகளில் பிரியங்கா சோப்ராவின் குவாண்டிகோ டிவி சீரியல்! - Priyanka Chopra happy about Quantico", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் | கர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\n45 மொழிகளில் பிரியங்கா சோப்ராவின் குவாண்டிகோ டிவி சீரியல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2002-ல் விஜய் நடித்த தமிழன் படத்தில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. அதே படத்தில் உள்ளத்தை கிள்ளாதே என்ற பாடலையும் சொந்த குரலில் பாடினார் பிரியங்கா. அதன்பிறகு முழுநேர இந்தி நடிகையாகி விட்ட அவர், தற்போது குவாண்டிகோ என்ற அமெரிக்க டிவி சீரியலில் அலெக்ஸ் பாரிஸ் என்ற லீடு ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் முதல் சீசன் தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்த சீசன் விரைவில் தொடங்குகிறது. அதில் அதிகமான திருப்பங���களுடன் கதையோட்டம் விறுவிறுப்பாக செல்கிறதாம். அதற்காக தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.\nமேலும், இந்த குவாண்டிகா சீரியல் ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பேசப்படும் பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளதாம். அந்த வகையில், 100 உலக நாடுகளில் 45 மொழிகளில் பிரியங்கா சோப்ராவின் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம். இதன்காரணமாக, சினிமாவில் 13 ஆண்டுகளில் 50 படங்களில் நடித்து கிடைத்ததை விடவும் இந்த ஒரே சீரியல் தன்னை உலகமெங்கிலும் பிரபலமாகி விட்ட அதீத மகிழ்ச்சியில் இருக்கிறாராம் பிரியங்காசோப்ரா.\nஜுபான் படத்தை பாராட்டிய வில்ஸ்மித் சமூக வலைதளங்களை படங்களின் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇந்தியர் தீவிரவாதியாக சித்தரிப்பு : மன்னிப்பு கேட்டார் பிரியங்கா சோப்ரா\nநெருக்கமான காட்சி... - பிரியங்கா என்ன சொல்கிறார்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/categories.php?category=2016-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2013-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&sort=featured&page=5", "date_download": "2018-06-24T10:46:25Z", "digest": "sha1:A2P7ZGWRUMSA3R4Y3H53PYLNIC33DFV3", "length": 8082, "nlines": 317, "source_domain": "discoverybookpalace.com", "title": "2016 வெளியீடுகள் - 2013 வெளியீடுகள் - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஉச்சி முதல் பாதம் வரை\nஉலக சினிமா (பாகம் 2) - செழியன்\nஉலக சினிமா (பாகம் 3) - செழியன்\nஉலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் : விளக்க வழிகாட்டி\nஉலக புகழ்பெற்ற பீர்பால் கதைகள்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nஉலகையே உலுக்கிய வெற்றியின் ரகசியம்\nஎன் நாட்குறிப்பில் எழுத���்படாத பக்கங்கள்\n100 சிறந்த சிறுகதைகள் Rs.800.00\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன\nப்ரைலியில் உறையும் நகரம் Rs.150.00\nதமிழில் மருத்துவ இலக்கியங்கள்-ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://oppareegal.blogspot.com/2007/06/", "date_download": "2018-06-24T11:06:08Z", "digest": "sha1:2OVX3O57SH7HVZWP7K57YOQS5XTZKKBC", "length": 3082, "nlines": 40, "source_domain": "oppareegal.blogspot.com", "title": "ஒப்பாரி: June 2007", "raw_content": "\nவருடந்தோரும் திருவிழாவுக்கு செல்லும்போதெல்லாம் என்னை ஆச்சர்யப்படவைக்கும் நிகழ்வாக கிடா பலியிடுதல் மற்றும் இரத்தம் குடித்தலும் இருக்கும். இந்நிகழ்வை பலமுறை புகைப்படம் எடுக்க நினைத்து முடியாமல் போனது. இந்தமுறை படம் பிடித்தாகிவிட்டது.\nஇவர் பெயர் சங்கர் எனக்கு தெரிந்து 12 வருடங்களாக இவர் காளியாக சாமியாடி வருகிறார், சற்றும் நினைத்து பார்க்க முடியாத செயல்களை செய்வது இவருடைய special எல்லோரும் தீ மிதிக்க இவர் ஒருமுறை தீயில் உருண்டு உடம்பெல்லாம் புண்ணாகியது. இவன் மனிதனா என்ற திகைக்க வைத்த ஒரு நிகழ்வு இங்கு புகைப்படமாக. 1. பலிகிடா.\n2. கிடா வெட்டப்பட்டவுடன் பாய்ந்து இரத்தம் குடிக்கும் காட்சி\n3. முகத்தில் இரத்தம் தெரிக்க , கிடா மார்பில் உதைக்க பற்களால் தூக்கி கோயிலை சுற்றி வரும் போது.\n4. முகத்தில் இரத்தம் தெரிக்க மயங்கி விழும் முன்னர்.\nஇப்போதைக்கு வெட்டிப்பயல்தான், கொஞ்சம் சோம்பேறியும் கூட. சமுதாயத்தின் மீது சில கோபங்கள் உண்டு எனினும் ஒப்பாரி வைப்பதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103144", "date_download": "2018-06-24T10:49:30Z", "digest": "sha1:4425S57O4X3DB6Q5VQIMECWR3CRHJVPQ", "length": 4508, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "கேர்ணல் ரத்னபிரியவின் விடயம் தொடர்பில் விமல் ஜனாதிபதிக்கு கடிதம்", "raw_content": "\nகேர்ணல் ரத்னபிரியவின் விடயம் தொடர்பில் விமல் ஜனாதிபதிக்கு கடிதம்\nலெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவின் பிரியாவிடை நிகழ்வு தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nமேலும், மக்களின் கோரிக்கைக்கு அமைய லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதற்கு தடையேற்படுத்தும் தனிப்பட்ட காரணங்கள் காணப்பட���டால் அது தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வு ஒன்றை வழங்குமாறும் விமல் வீரவங்ச கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த, லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து, அண்மையில் அம்பேபுஸ்ஸ, சிங்க படைப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் அவர் விஸ்வமடு பகுதியில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் போது, அப்பகுதி மக்கள் கண்ணீருடன் விடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumozi.blogspot.com/2008/02/003.html", "date_download": "2018-06-24T11:01:52Z", "digest": "sha1:PFHHRNOXNWVKBMZFI3ZP435YYJ2ETTGG", "length": 49421, "nlines": 543, "source_domain": "thirumozi.blogspot.com", "title": "ஆழ்வார்க்கடியான்: மடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி", "raw_content": "\nஆழ்வார்க்கடியான் கண்ணனமுது படைக்கும் ஆழ்வார் சொல்லமுது\nமடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி\nதொன்மையான இந்திய மதங்கள் அனைத்திலும் அடிப்படையாக அமைவது\nமனிதனுக்கும்,பிரபஞ்சத்திற்கும் (cosmos) உள்ள உறவு பற்றிய தேடுதல். இத்தேடுதல் தந்த தரிசனங்கள்தான் இந்திய சமயம் சார்ந்த தத்துவங்கள்.பண்டைத்தமிழர்கள் உலகை பூரண நோக்கோடு பார்த்தனர் (holistic way) . பிரம்மாண்டமாக சிந்தித்தனர்.\nபொய்கையின் முதல் பவாவைப்பாருங்கள். உலகை ஒரு அகல் (விளக்காகக்) கொண்டு, வார் கடலை நெய்யாக இட்டு, வெய்ய கதிரோனை விளக்காக வைத்து பிரபஞ்ச கர்த்தாவைப் பார்க்கிறார். \"அப்பாலுக்கு அப்பாலாய்\" உள்ள இறைமையை அப்படிப் பார்த்தால்தான் தெரியும் போலும் இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அப்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அ���்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது இவர் நோக்கில் அறிவு உரத்த சிந்தனை (அதாவது ஞான மார்க்கம்) இருக்கிறது.\nபூதத்தார் பிரபஞ்ச நோக்கிலிருந்து அப்படியே உள்ளுக்கு திரும்புகிறார். அன்புதான் அகல் (விளக்கு) என்கிறார். வீட்டுக்கு அஸ்திவாரம் போல் வாழ்வுக்கு அடிப்படை அன்பு என்கிறார். அடுத்து ஆர்வம் வேண்டும். ஆர்வம் இல்லையேல் வாழ்வு சலிப்புத் தட்டிவிடுகிறது. எனவே ஆர்வம்தான் நெய் என்கிறார். சிந்தை இடுதிரி என்கிறார். இவர் அறிவை ஒதுக்கவில்லை. சிந்தை தெளிவாய் இருந்தால்தான் தேடுதல் வசப்படும். நனைந்த திரியோ, ஜீன்ஸ் (jeans) துணியோ போல் திரி இருந்தால் விளக்கு எரியாது. நல்ல பஞ்சுத் திரி வேண்டும், சிந்தையில் நோக்கு இருக்க வேண்டும். அப்போது வானம் வசப்படும்\nபேயாழ்வார் பக்திதான் முக்தி வழி என்கிறார். இப்பாசுரங்களை முன் அறியாத ஆதி சங்கரனும் ஞான வழி சென்ற பின் ஆழ்வார்களைப் போல்\n\"பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்,\nபக்தியின் ஊற்றுக்கண்னைக் கண்டவர்கள் முதல் மூவர். இவர்கள் சமகாலத்தவர்கள். புதிய மதங்களான சமணம், பெளத்தம் என்பவை தென் இந்தியாவில் பரவி, செல்வாக்கு பெற்ற காலமான கி.பி. 5ம் நு¡ற்றாண்டின் பிற்பகுதியில்தான் பல்லவர்களின் ஆதிக்கமும் பரவத்தொடங்குகிறது. \"நகரேஷு காஞ்சி\" என காஞ்சி பெளத்த தலைமைப் பீடம் ஆகிறது. காஞ்சி மன்னின் புதல்வனொருவன் தூர கிழக்கு நாடுகளுக்கு பெளத்தத்தை கொண்டு செல்லுகிறான். அவர் ஆரம்பித்து வைத்து தான் \"ஜென் மதம்\" (Zen) ஜப்பானில் பரவுகிறது. இவரை \"தாருமா\" (Daruma) என ஜப்பானியர் அழைத்து புத்த கோவில்களில் சிலை வைத்து கும்பிடுகிறார்கள்.\nவேற்று மதங்கள் செல்வாக்கு பெறும் போது பழமையானநம்பிக்கைகள், மேலும் வலுப் பெறுகின்றன. புராணங்கள் இயற்றப்படுகின்றன. இராம காதை பிரபலமாகிறது. இப்போது மசூதியை இடித்து இராமர் கோவில் கட்டும் மூட ஜனங்களுக்கு(வட இந்தியர்களுக்கு) இராமன் இன்னும் கடவுளாகவே தெரிய ஆரம்பிக்காத நாட்கள். இராம காதை பிரபலமாக்கப்பட்டு தெற்கேயிருந்து வடக்கே போகிறது. இது தேவையான ஒன்று அக்காலக்கட்டத்தில். சமண, பெளத்த மதங்கள் ஒழுங்கை, வாய்மையை, அறனை வலியுறுத்துகின்றன. இராமன் இவையெல்லாம் கொண்ட உத்தம புத்திரன்.\nமுதல் மூவர் பாடல்களில் தென்படும் அவதாரங்கள் கண்ணன், இராமன், வராகன், வாமனன் இவையே.\nபேயாழ்வார் முதல் முறையாக \"ஸ்ரீ\" என்ற சமிஸ்கிருத பதத்திற்கு \"திரு\" என்ற தமிழ் சொல்லை பயன்படுத்துகிறார். \"திரு\" வை திருமாலுடன் இணைப்பதில் பெரும் தத்துவ வெற்றி அடங்கி இருக்கிறது.\nவேதகாலத்து பூஜை முறைகளில் \"ஸ்ரீ\" , லட்சுமியாக பஜிக்கப் படுகிறாள். ஆழ்வார்கள் இவளை திருமாலின் நெஞ்சில் வைத்து அவளின் முழு காருண்யத்தை திருமால் பக்தர்களுக்கு தர வைக்கின்றனர். காருண்யமிக்க தாள்களை சரண் அடைவதில் தராதரம் வெண்டியதில்லை. அவள் எல்லோரையும் ஒரு தாயைப் போல் இரட்சிப்பாள். அவைதீக மதங்களான (அதாவது வேதத்தை ஒத்துக் கொள்ளாத மதங்கள். கடவுள் என்ற கருத்தில் நம்பிக்கை வைக்காத மதங்கள்) சமணம், பெளத்தம் இவை அறனை வெகுவாக வலியுறுத்தின. அறவழிக் கருத்துக்களை எல்லோருக்கும் பாடம் சொல்லித் தந்தனர். அறவழி நில்லேல் வேறு காப்பு இல்லை என்கின்ற நிலை. ஆழ்வார்கள் \"திரு\" வைக்காட்டி கதி அற்றாருக்கும் புகலிடம் உண்டு என்கின்றனர். நீ புத்திமானாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் பக்தி செய்தால் இவள் கடைக்கண் அருளுக்கு பாக்கியமாவீர்கள் என்கின்றனர். இப் பக்தி வழி விரைவில் பாமர ஜனங்களிடையே செல்வாக்கு பெறுகிறது.\nஅவைதீக மதங்கள் வேதத்தை ஒத்துக் கொள்ளாததால் சாதிப் பிரிவினை என்ற பாகுபாட்டையும் வலியுறுத்தவில்லை. வேதத்தை ஒத்துக் கொள்ளும் ஆழ்வார்கள் இரண்டுமுக்கிய மாற்று வழிகளைக் காண்பிக்கின்றனர்.\nஇது நம் சரித்திரத்தில் மிகவும் முக்கியமான திருப்பு முனை.\n1. ஆழ்வார்கள் கண்ணனின் அடியார்க்கு சாதி அவசியமில்லை என்றனர். அதாவது பக்தி ஒன்றுதான் வழி என்றனர். இது குறித்த தொண்டரடிப்பொடியின் அறை கூவலை பிறகு சொல்கிறேன்.\n2. இரண்டாவது மாற்று தமிழ் வேதத்தை செய்விப்பது. சமிஸ்கிருத வேதத்தைச் சொல்ல உரிமை உள்ளவர்கள் அந்தணர்கள் மட்டுமே என்று சொல்லும் வைதீக சாதீயத்திற்கு மறுப்பாக திராவிட வேதமாகிய திவ்யப் பிரபந்தங்களை அனைவரும் சொல்லலாம் என்று செய்தனர்.\nஇது அந்தக்காலம் தொட்டு இக்காலம் வரை ஒரு புரட்சிதான். இதற்கு மேலான தனித்தமிழ்\nஆர்வத்தை நாம் எங்கும் காண இயலாது. செய்வித்தவர்கள் ஆழ்வார்கள்.\nபக்தி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் பெளத்தம் செழித்த காஞ்சிக்கு அருகில் தோன்றியது\nதற்செயலான நிகழ்வு இல்லை என்றுதான் தோன்றுகிறது.\nஆழ்வார்களின் அருளி��்செயல்களை அருமையாக ஆராய்ந்து எழுதுகின்றீர்கள். நன்றி.\nஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்\nஆழ்வார்கள் என் மனதை ஈர்த்த போது அவர்களை மேலும் புரிந்து கொள்ள எழுதினேன். அவர்களை சடங்கு முறையாக அணுகாமல், எம்மைப் போல் சகமனிதர்கள் என்று பார்த்த போது அவர்களின் சமூகப் பொறுப்பு, அரசியல் நோக்கு புரிந்தது. புளிய மரப் பொந்துக்குள் இருந்தாலும் நம்மாழ்வார் செயத புரட்சியை இன்னும் யாரும் விஞ்சவில்லை என்பது என் துணிபு.\nஇந்த இரு சுடர் விளக்குப் பாசுரங்களை எத்தனையோ முறை படித்திருக்கிறேன். ஆனால் இந்தப் பார்வை இது வரை கிட்டியதில்லை. உண்மை தானே. ஒருவர் அண்ட பகிரண்டங்களை எல்லாம் சேர்த்து விளக்கேற்றும் போது இன்னொருவர் உள்ளே திரும்பி பிண்டத்தில் விளக்கேற்றுகிறாரே. அருமையான பார்வை இது.\nமுதல் மூவர் பாடல்களில் தெரிபவர்கள் கண்ணன், இராமன், வராகன், வாமனன் மட்டுமே. மூவரின் காலத்திற்கு சிறிது காலம் முன் வரை வாலியோனும் (பலராமனும்) மாயோனுடன் வழிபடப்பட்டிருக்கிறான். அவனை ஏன் பாசுரங்களில் அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை\nமுதலாழ்வார்கள் காஞ்சிக்கு அருகில் தோன்றியது தற்செயலில்லை என்பது புரிகிறது. ஆழ்வார்கள் காலத்திற்கும் சைவக் குரவர்கள் காலத்திற்கும் தொடர்பு எப்படி மாணிக்கவாசகர் மூத்தவர் என்று படித்திருக்கிறேன். ஆனால் அவர் காலம் முதலாழ்வார் காலத்திற்கு முன்னரா பின்னரா என்பதில் தெளிவில்லை. தங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.\nகுமரன்: இக்கதை மிகப்பொருள் உள்ளது. அகத்தில் ஒளிர்பவனும், புறத்தில் ஒளிர்பவனும் ஒன்றே என்ற கருத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது.\nவாலியோன் பற்றிய ஒரு அருமையான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். உடன் பதில் இல்லை. தேடித்தருகிறேன்.\nமாணிக்கவாசகர் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றுதான் திருமந்திரம் திருத்திய பதிப்பாசிரியர் சொல்கிறார். அவரை ஏன் 3ம் நூற்றாண்டில் போடுகிறார்கள் என்று தெரியவில்லை.\nவேதநெறி பிறழ்ந்து சுயம்புவான மதங்கள் தோன்றிய காலத்தில் வேத வித்தகன் யார் என்று சொல்ல வந்தவர்கள் ஆழ்வார்கள். இதைக் கண்டு சொன்னவர்கள் ஆச்சார்யர்கள். ஆனால், அதற்குள் சைவக் குரவர்கள், 'சிவம் பரம்' என்ற மாற்றுக் கொள்கைக்கு பலம் சேர்த்துவிடுகின்றனர். வைதீக மார்க்கத்தின் ஆதி குருவான சங்கர பகவத் பாதாள் இப்போக்கை எல்லாம் கண்டிக்கிறார். என்ன செய்ய வேதாந்தம், தென்னிந்திய சித்தாந்தம் என்ற பிரிவு தோன்றியே விட்டது\nவேங்கடேஷ்: மிக்க நன்றி. இராமாயண காதை என்பது நாட்டார் வழக்கில் பல்வேறு ரூபங்களில் சங்கத்திற்கு முன்பிருந்த இந்தியாவில் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறது. இதனால்தான் கம்பன் சொல்லும் பாத்திர அமைப்பு வால்மீகியிடமிருந்து மாறுபடுகிறது. திருமங்கை ஆழ்வார், குலசேகரர் சொல்லும் சில காட்சிகள் எந்த இராமாயணத்திலும் இல்லாமலும் இருக்கிறது இராமாயணம் என்பதை பின் நவீனத்துவ மொழியில் சொல்ல வேண்டுமெனில், அதுவொரு குமுகாய எழுத்து (community writing). அது காலம் போகப் போக மெருகேறி, நம்மாழ்வார் காலத்தில், \"திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே\" எனும் நிலைக்கு வந்து விடுகிறது. குலசேகர ஆழ்வார் இலங்கைக்கு படையுடன் புறப்பட்டு இருக்கிறார், இராமனுக்கு உதவ இராமாயணம் என்பதை பின் நவீனத்துவ மொழியில் சொல்ல வேண்டுமெனில், அதுவொரு குமுகாய எழுத்து (community writing). அது காலம் போகப் போக மெருகேறி, நம்மாழ்வார் காலத்தில், \"திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே\" எனும் நிலைக்கு வந்து விடுகிறது. குலசேகர ஆழ்வார் இலங்கைக்கு படையுடன் புறப்பட்டு இருக்கிறார், இராமனுக்கு உதவ அவர் காலமென்ன கதை அவ்வளவு அழகாக வளர்ச்சியுற்று இருக்கிறது. எனவே இராமனை வட இந்தியன் என்று சொல்வது போன்ற அபத்தம் வேறெதுமில்லை. அவன் எவ்வளவு வட இந்தியத் தெய்வமோ அவ்வளவு தமிழ்த் தெய்வமும் ஆகும். இது மகாபாரத்திற்கும் பொருந்தும். பாண்டவர்கள் என்ற சொல்லே பண்டு, பாண்டிய என்ற சொற்களுடன் தொடர்புடையன. மகாபாரதத்தில் இந்த மேற்கோளுமுண்டு. சங்கப் பாண்டியன் ஒருவன் பாண்டவர்களுக்கு போர்ச் சோறு போட்டதாகச் சொல்கிறான். அது எப்படி\nஇராமாயணமும், மகாபாரதமும் தமிழ் சொத்துக்கள். இதை ஆழ்வாராதிகளை விட அனுபவித்தர்கள் வேறொருவர் உண்டோ ஆழ்வார்களை விட உயர்ந்த தமிழன் உலகில் வேறெங்கும் உண்டோ\nஇதை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இல்லையெனில் பிழையாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இராமனையும், கிருஷ்ணனையும் நீங்கள் வெறும் சரித்திர நாயகனாகப் பார்க்கிறீர்கள். ஆனால் ஆழ்வார்கள் அப்படிப் பார்க்கவில்லை. அதற்குப் பின்னால் வருவோம்.\nஒரு கதை எனும் போது அதன் தோற்றம் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அயோத்தி வட இந்தியாவிலும் இருக்கலாம் தென்னிந்தியாவிலும் இருக்கலாம். மதுரை என்னும் ஊரும் இப்படித்தான். ஆனால் community writing என்பது கதை எங்கு நடந்தது என்பதை இரண்டாம் பட்சமாக வைத்து கதையின் பாத்திர அமைப்பை மெருகேற்றுவதில் வெற்றி கொள்கிறது. அவ்வகையில் கம்பனின் காவியம் வால்மீகியின் காவியத்தை விட சிறப்பானது என்று கணிக்கிறார்கள். இதைக் காலத்தின் மெருகு என்று கூடச் சொல்லலாம்.\nகடவுள் உருவகம் என்றான் ஜோசப் கேம்பல். \"சோதியுருவை அங்கு வைத்து, இங்கு மாயா மானிட உருவாக வந்துத்தித்தான்\" என்கின்றனர் ஆழ்வார்கள். எனவே அவன் பிறக்கவே இல்லை. அப்படியிருக்கும் போது அயோத்தி வட தேசம் என்று எப்படிச் சொல்ல முடியும்\nமேலும் கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஆழமான தொடர்புண்டு. கொரியாவில் அயூத் எனும் இடத்திலிருந்து வந்த இளவரசி கொரிய மன்னனை மணந்து கொரிய சந்திதி வளர்ந்தது என்கிறார்கள். அயுத் என்பதை வசதியாக அயோத்தி என்று சரித்திர ஆசிரியர்கள் எழுகிறார்கள். ஆனால் மொழி என்னவோ தமிழ் போல் உள்ளது. எப்படி\nஇராமகாதை தென்னகத்தில் நடந்ததாகவும், இலங்கை என்பது இன்னும் பல்லாயிரம் மைல்களுக்கு தெற்கே இருந்ததாகவும் உள்ள ஒரு கருத்தொன்று உண்டு. ஆனால் நான் அது பற்றி என் கட்டுரையில் சொல்ல வரவில்லை. இராமகாதை வடக்கேயே தோன்றியிருந்தது என்று வைத்துக் கொண்டாலும், பக்தி எனும் இயக்கம் தென்னகத்தில் தோன்றியபோது, இராம, கிருஷ்ண கதைகளுக்கு என்றுமில்லாத ஒரு உயர்வு ஆழ்வார்களால் அருளப்படுகிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை ஆய்வு செய்த சதுர்வேதி வேத விற்பன்னர்கள் இவை வேதங்களைக் காட்டிலும் மிக உயர்வானது எனும் கருத்திற்கு வருகின்றனர். திருவாய்மொழியை ஒப்பு நோக்கும் போது வால்மீகி, வியாசர் காவியங்கள் ஒரு மட்டுக் குறைவே என்று முடிவு கட்டுகின்றனர். ஆழ்வார்களால் உரம் பெற்ற பக்தி வடநாடு போகும் போது செழித்து வளர்கிறது. அந்த சமயத்தில்தான் இராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் முன்பு இருந்ததை விடப் பன்மடங்கு புகழ் கூடுகிறது. இந்த நோக்கில்தான் இராமாயணம் தெற்கிருந்து வடக்கே போனது என்று சொல்ல வருகிறேன். மற்றபடி, இராமன் என்ற மன்னன் வட தேசத்தில் பிறந்து ஆண்டிருக்கலாம். உண்மையில் வால்மீகி இராமனை மனிதனாகவே காட்ட முற்படு���ிறார். ஆனால் நம்மாழ்வாரின் ஆளுமைக்குட்பட்ட கம்பன் இராமனை நாரணனின் தோற்றமாகவும், சீதையைப் பெருந்தேவியின் தோற்றமுமாகவே சித்தரிக்கிறார். அப்படித்தான் இன்று இராமகாதை உலகெங்கும் பார்க்கப்படுகிறது. எனவே இராமகதையை இன்றுள்ள நிலைக்கு உயர்த்திய பெருமை தென்னகத்தைச் சேரும். அயோத்தி எனும் பெயர் ஸ்ரீலங்காவில் இருப்பதாக ஒரு கொரியர் எனக்கு எழுதியுள்ளார். தென்னகத்தில் அயோத்தி எங்குள்ளது எனத்தெரியவில்லை. தேடினால் கிடைக்கும்.\nகண்ணனை மனிதனாகக் காணும் ஒரு போக்கும் உளது. இல்லையெனில் மானுடர்க்காய் படாதன பட்டு என்று ஆழ்வார்கள் கவலை கொள்வரோ ஆனால் அதை ஆச்சார்யர்கள் காணும் போக்கு அழகானது. யானையை பிடிக்க யானையை அனுப்புவது போல் சம்சாரத்தில் உழலும் மனிதர்களைப் பிடிக்க அவன் மனித அவதாரம் எடுத்தான் என்று சொல்வதுண்டு. இது இராம கிருஷ்ணாதிகளை விட ஆழ்வாராதிகளுக்கே பொருந்தும் என்றும் சொல்லலாம்.\nமிக்க நன்றி. ஏதோ எனக்குத் தோன்றியதை, கேட்டத்தை வைத்து, அதைப் புரிந்து கொண்டதை வைத்து எழுதுகிறேன். பிழைகள் இருக்கலாம். ஆனால் பாவத்தில் குறையேதுமில்லை. பகவான் விரும்புவதும் அதைத்தான். நம் மழலைச் சொல் அவனுக்கு அமிர்தம். அது அர்த்தங்கெட்டதனமாக இருந்தாலும். நாம் குறையுடையோர். அவன் பூரணன். அந்த தைர்யத்தில்தான் இந்த முயற்சியே\nதிருவாசகர் காலம், திருமூலர் காலம் இவை பெறும் அலசலுக்கு உள்ளாகும் விஷயம். இந்த விஷயம் இப்படி இருப்பதால் ஒரு சரித்திர நாவலை நான் விமர்சிக்க வேண்டி வந்தது\nதிருமாலிய ஒருங்கிணைப்பு, அகில இந்திய அரவணைப்பு, ஞான நிதி வைப்பு\nபாசுர மடல் - நுழை வாயில்\nமடல் 000 - நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை\nமடல் 001- ஆழ்வார்களின் அறிமுகம்\nமடல் 002: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்\nமடல் 003: பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி\nமடல் 004: ஆழ்வார்கள் அனுபவித்த இறைமை\nமடல் 005: காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ\nமடல் 006: விதையாக நற்றமிழை வித்திட்டாய்\nமடல் 007: சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல ய...\nமடல் 008: அதீத காதலும் பக்தி இலக்கியமும்\nமடல் 009: சாதிகள் இல்லையடி பாப்பா\nமடல் 010: என் அமுதினைக் கண்ட கண்கள்\nமடல் 011: வேதம் தமிழ் செய்த மாறன்\nமடல் 012: இதத்தாய் இராமானுசன்\nமடல் 013 - பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்\nமடல் 014: பற்றுடை அடியவர்க்கு எளியவன்\nமடல் 015: திருமழிசை என்ற அதிசயம்\nமடல் 016: பை நாகப் பாயை சுருட்டிக் கொள்\nமடல் 017:வைணவ பரிபாஷையும், பக்தி செய்தலும்\nமடல் 018: ஆழி மழைக் கண்ணா\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபாசுர மடல்கள் (பாகம் 1)\n008. அதீத காதலும் பக்தி இலக்கியமும்\n009. சாதிகள் இல்லையடி பாப்பா\n010. என் அமுதினைக் கண்ட கண்கள்\n011. வேதம் தமிழ் செய்த மாறன்\n013. பாசுர வரலாறும் தமிழ் வரலாறும்\n014. பற்றுடை அடியவர்க்கு எளியவன்\n015. திருமழிசை என்ற அதிசயம்\n016. பை நாகப் பாயை..\n018. ஆழி மழைக் கண்ணா\n020. கண்ணனுக்கே ஆமது காமம்\n022. செய்ய தாமரைக் கண்ணினாய்\n023. வெப்பம் கொடுக்கும் விமலா\n024. வாழ்வு நிலையே கண்ணம்மா\n025. வேங்கடவற்கு என்னை விதி\n031. என் சரண் என் கண்ணன்\n033. புணை போல் ஆருயிர்\n034. இன்னுமோர் நூற்றாண்டு இரும்\n036. கற்றினம் மேய்ந்த எந்தை\n037. நீராய் அலைந்து கரையன\n038. அன்பு நிறைய உடையவர்\n040. காற்று வெளியிடைக் கண்ணம்மா\n047. சங்கத்தார்க்கு ஓர் அகவல்\n048. உறவில் உறையும் இறைவன்\n049. குறை ஒன்றும் இல்லாத..\n050. உண்ணு நீர் வேட்டேன்..\n051. தமிழ் நயமும் மெய்ப்பொருளும்\n052. உறங்குவது போலும் சாக்காடு\n053. ஆலிலை மேல் ஒரு பாலகன்\n054. சிங்கப் பெருமாள் கதை\n057. மணவாள மாமுனியின் கனவு\n060. அவள் தந்த பார்வை\n061. உளகளவும் யானும் உளன்\n066. ஆண்டாளும் அக்கம்மா தேவியும்\n067. தமிழன் என்றொரு இனம்..\n069. பகவத் கீதையும் ஆழ்வார்களும்\n070. முல்லை திரிந்து பாலை..\n071. அடியார் தம்மடி யார்..\n076. நிழல் வெளியும் நிஜவெளியும்\n079. மயக்கும் மாலைப் பொழுதே..\n080. புலி புலி எனும் பூசல் தோன்ற\n082. பெண்மை அம்பூ இது\n083. யார் துணை கொண்டு வாழ்கிறது.\n090. அண்டம் மோழை எழ\n103. தாய் நாடும் கன்றே போல்\n104. அலங்கல் மார்வன் யார் \n106. கோதை எனும் குலவிளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiaskk.blogspot.com/p/blog-page_07.html", "date_download": "2018-06-24T10:37:55Z", "digest": "sha1:HE3NUZPP63AIVDW44W5VQYU6OGXCKEOB", "length": 17874, "nlines": 317, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: மாநில பொறுப்பாளர்கள்", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nபுனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி,\nசிவகங்கை மாவட்டம். அ. கு. எண்: 630 553\n4/448, A. K. நகர், காஞ்சிரங்கால்,\nசிவகங்கை - 630 561.\nத. ந. அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமாள்பாளையம்,\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 008.\nதிரு. த. மு. பாக்கியராஜ்\nமாநில துணைப் பொதுச் செயலாளர்\nதிரு. ம. எட்வின் பிரகாஷ்\nமாநிலச் செயலாளர் (தனியார் பள்ளிகள்)\n1. திரு. அ. அருணகிரியார்\n3. திரு. கை. பெரியசாமி\n4. திரு. ரெ. ஹெர்பர்ட் ராஜாசிங்\n1. திரு. பெ. ஸ்டீபன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கை\nபொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் இல்லை\nகோட்டை நோக்கி ஜாக்டோ - ஜியோ திடீர் பேரணி - காணொளி\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் 11-06-2018 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம...\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள்\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது இன்று பிற்பகலில், அங்கன்வாடி (ம) உதவியாளர் சங்க மாநி...\nபொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பம்\nமூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது\nசென்னையில் நடந்துவரும் ஜாக்ட���-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்றைய போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் ம...\n8 ஆம் வகுப்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (9)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (6)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (54)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (9)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்...\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த ...\nகோட்டை நோக்கி ஜாக்டோ - ஜியோ திடீர் பேரணி - காணொளி\nஜாக்டோ - ஜியோவின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்...\nமூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது...\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்த...\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்\nகாணொளி: 6 ஆம் வகுப்பு - தமிழ் - தமிழுக்கும் அமுதென...\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம்: ஊடக அறிக்கை வெ...\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி மாவட்டத்த...\nஜூன் 11 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - ஜ...\nபொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nபொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பம்\nபொது மாறுதல் கலந்தாய்வு - இயக்குநரின் செயல்முறைகள்...\nபொது மாறுதல் கலந்தாய்வு - நெறிமுறைகள் - 2018\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mission/karna", "date_download": "2018-06-24T11:04:11Z", "digest": "sha1:WUPWEMIHCRM27TCNGYRQ5AJJ3NVTTIBZ", "length": 4389, "nlines": 182, "source_domain": "isha.sadhguru.org", "title": "Karna", "raw_content": "\nவிதியின் குழந்தை எனும் சத்குருவின் இந்த கவிதை கர்ணனைப் பற்றியது\nஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ்\nஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ் அமெரிக்காவில் உள்ள டென்னசி மாகாணத்தில், மலை உச்சியில் அமைந்துள்ள மிக ரம்மியமான 'கம்பர்லேண்ட் மேட்டுநிலத்தில்' ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயன்ஸஸ் அமைந்துள்ளது. மனித விழிப்புணர்வை…\nNational Geographic சத்குருவுடன் நேர்காணல்\nஈஷா ஹோம் ஸ்கூல் ஏன் மிளிர்கிறது\nஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் தங்களின் தனித்துவங்கள் குறித்து அவர்களே வெளிப்படுத்தும் வீடியோ\nசத்குருவுடன் கிறிஸ் ரடோ கலந்துரையாடல்\nவாழ்வை முழு தீவிரத்துடன் வாழ்வது குறித்த கலந்துரையாடலில் மோட்டார் பந்தய நட்சத்திரம் கிறிஸ் ராடோ அவர்களும் சத்குருவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2013/07/", "date_download": "2018-06-24T11:09:13Z", "digest": "sha1:Q24GFEIT45ZWWQIFN2MJ2VG576KQSIPT", "length": 57920, "nlines": 348, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: July 2013", "raw_content": "\nகண்ணீரும் புன்னகையும் – சந்திரபாபுவின் வாழ்வு\nசந்திரபாபு என்கிற மகா ஆளுமையின் தாக்கம் முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதென்பது இன்றியமையாததொரு நிகழ்வாகும். என் பதின்பருவத்தில் சந்திரபாபுவின் தத்துவப் பாடல்களை எனக்கு முந்தைய தலைமுறையினர் கொண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தையும் தாண்டி ஒரு தலைமுறைத் தமிழர்களின் பிரியத்துக்குரியவராகவும், பலரின் ஆற்றாமைகளையும், சோகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவராகவும் இருந்திருக்கிறார் பாபு.\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கண்ணீரும் புன்னகையும்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதற்காகவும், யாருக்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வில் அவனைத் தொடர்ந்த சோதனைகளும், துயரங்களும் எளிமையான மொழியில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நேர்மையான கலைஞனை எப்படித் தேவை தீர்ந்ததும் வீசி எரியப்பட்டுவிடுகிற எச்சில் இலையைப் போல, திரையுலகம் அவரை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரிந்துவிட்டது என்பதற்குச் சான்றான நிகழ்வுகள் அதன் பக்கங்களில் விரிகின்றன. கோடிக்கணக்கான ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கும், அவர்களது வாழ்வின் போக்கை நிர்ணயம் செய்யும் வல்லமை கொண்ட கதாநாயகர்களின் முகப்பூச்சுக்குப் பின்னே மறைந்திருக்கும் கோரமுகங்கள், அவர்கள் கடைவாயில் வழியும் ரத்தம் காணப்படுமாறு உரித்துக் காட்டப்பட்டுள்ளன. காமிரா முன் தவிர வேறெங்கும் நடிக்கத் தெரியாத, பிறருக்குத் தொந்தரவில்லாமல் தன் இச்சைப்படி வாழ நினைக்கும் ஒரு நேர்மையான மனிதனைச் சமூகம் எவ்வாறு புறந்தள்ளி விடுகிறது என்பதற்கு பாபுவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.\nமிகுந்த வறுமையில்தான் துவங்கியிருக்கிறது அவரது வாழ்க்கை. கொலைப் பட்டினியிலும் தன் தனித்துவத்தை இழக்காத மனிதர் அவர். தான் நடித்த காலத்தில் கதாநாயகனுக்கு ஈடாக ஊதியம் பெற்ற ஒரே நகைச்சுவை நடிகர் அவர். செல்லுமிடமெங்கும் ரசிகர் கூட்டம் அவர் பாடல்களைக் கேட்டு ஆரவாரித்திருக்கிறது. முதன்முதலாக ஒரு நகைச்சுவை நடிகரின் பாடல்கள் தொகுப்பாக வெளியிடப்பட்டது சந்திரபாபுவுக்குத்தான். திரைத்துறையில் குறுகிய காலத்தில் புகழின் உச்சியை அடைந்த போதிலும் அவரது சொந்த வாழ்க்கையில் துரோகங்களும், ஏமாற்றங்களும், சோகங்களுமே சூழ்ந்துகொண்டிருந்தன. கட்டிய மனைவி ஏற்கனவே ஒருவனைக் காதலித்திருந்தது தெரியவந்ததும் அவளை அவனிடமே அனுப்பி வைக்கிற ஆண்மை மிகுந்தவராக இருந்திருக்கிறார். பாபுவின் வாழ்வின் நிகழ்ந்த இந்த சோகத்தைத்தான் பின்னாளில் பாக்யராஜ் அந்த ஏழு நாட்கள் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கிறார். மனைவியைப் பிரிந்தபிறகே அவரது குடிப்பழக்கம் அதிகமாகி, அதற்கு அவர் அடிமையாகி அவரது முடிவுக்கே வழிவகுக்கிறது.\nஒரு திரைப்படத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சந்திரபாபுவின் முகத்தில் எலிகள் ஏறிவிளையாடும்போது அவர் படும் பாட்டை கண்டு விழுந்து விழுந்து சிரித்ததும், இப்படியும் நடிக்க முடியுமா என்று பிரமித்துப் போய் நின்றதும் இன்னும் நினைவிருக்கிறது. Slapstic வகைக் காமெடிக்கு முதலும் கடைசியுமான ஒரே தமிழ் நடிகர் சந்திரபாபு என்றே சொல்லலாம். அடுத்ததாக நாகேஷ் கொஞ்சம் கிட்டத்தில் வருகிறார். பாபுவின் உரையாடல் வெளிப்பாடு ரசிக்கத்தக்கது. அவரது எல்லாப் படங்களையும் நான் பார்த்ததில்லையென்றாலும் அவரது ஆளுமையின் தாக்கத்திற்குள்ளாவதற��கு அவர் வந்துபோகும் சில காட்சிகளும், மெய்யாலுமே காலத்தால் அழியாத அவரது பாடல்களுமே போதும்.\nசந்திரபாபு மது அருந்துகிற அழகை இந்தப் புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்தாலே நமக்கும் ஆசை வந்துவிடும். சுத்தமாகக் குளித்து முடித்துவிட்டு, தூய்மையான பூப்போட்ட லுங்கி அணிந்துகொண்டு, வெள்ளை முழுக்கை சட்டையை அணிந்து பட்டன்களைத் திறந்துவிட்டபடி கைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டு, ஒரு கையில் சிகரெட்டும், இன்னொரு கையில் மதுகோப்பையையும் வைத்துக் கொண்டு, சோஃபாவில் சம்மணமிட்டு அமர்ந்தபடி நிதானமாக அனுபவித்து மது அருந்துவாராம். பின்னாளில் போதைக்கு அடிமையாகிவிட்ட நடிகை சாவித்திரியும், எழுத்தாளர் ஜெயகாந்தனும் இவருக்கு ‘தண்ணி பார்ட்னர்’களாக இருந்திருக்கிறார்கள். (சந்திரபாபுவுடனான தனது நட்பு பற்றி ஓர் இலக்கியவாதியின் சினிமா அனுபவங்களில் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்). எல்லாரையும் மிஸ்டர் போட்டு அழைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது சந்திரபாபுவுக்கு. மிஸ்டர் எம்.ஜி.ஆர், மிஸ்டர் சிவாஜி என்றுதான் கூப்பிடுவாராம். மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதோ, செய்துவிடுவதோ சந்திரபாபுவின் பண்புகளில் ஒன்று. ஒருமுறை அவரது கலைநிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்நாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் ரசிக்கும் திறமையைக் கண்டு, துள்ளிக் குதித்து அவர் மடியிலமர்ந்து அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்சி ‘ரசிகன்டா நீ\nஎம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி ஆகிய மூன்று திரை ஆளுமைகளையும் தனது பேட்டி ஒன்றின் வழியாக பகைத்துக் கொண்டதன் மூலம் திரையுலகில் அவர்களால் ஒதுக்கப்படுகிறார். எம்ஜிஆர் மருத்துவமனை கட்டுவது பற்றிய கேள்விக்கு அவர் பேசாமல் நடிப்பதை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குக் கம்பவுண்டராகப் போகலாம் என்கிறார். அந்தப் பேட்டி கீழே,\nஎன்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.\nஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க\nஅவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதல��� தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி\nசிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன\n பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான்.\nஎம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன\nஅவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.\nமனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.\nமிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.\nஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.\nபதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.'\nசொந்தமாகத் திரைப்படம் தயாரிக்கும் உந்துதலேற்பட்டு அதற்கு எம்ஜிஆரின் கால்ஷீட்டும் வாங்கியபின் தன்னை மதிக்காத சந்திரபாபுவைப் பழிவாங்குவதற்காக எம்ஜிஆர் படப்பிடிப்புக்கு வராமல் தவிர்த்து, படமே நின்று போகிறது. பொருளாதார ரீதியில் மரணஅடி விழுந்து அதற்கப்புறம் எழுந்திருக்கவே முடிவதில்லை சந்திரபாவுக்கு.\nஅவரது குரலுக்கும், ஆளுமைக்���ும் மயங்கியவர்களும், என்போன்று அவர் பற்றிய கேள்வி ஞானத்தால் அவர் மீது பிரமை கொண்டவர்களும், இப்படி ஒரு நபர் உண்மையில் வாழ்ந்து மறைந்திருக்கிறாரா என்று அறிய நினைக்கிறவர்களும் கண்டிப்பாக வாங்கி வாசிக்க வேண்டிய புத்தகம் இது.\nகவிஞர் வாலியின் மரணச் செய்தி தற்போதுதான் தொலைக்காட்சி வாயிலாக வந்து சேர்ந்தது. எஸ்.பி பாலசுப்ரமண்யம் பேசும்போது வாலி சிறுவயதிலேயே தவறிவிட்டார் என்றார். அது உண்மைதான் என்று பட்டது. நாலுதலைமுறை நடிகர்களுக்கு எழுதியவர். கடைசியாக மரணப்படுக்கையில் இருந்த போது கூட மரியான் படத்திற்குப் பாடல் எழுதியதாக ரஹ்மான் ஒரு சந்திப்பில் குறிப்பிட்டார். சில திரைப்படங்களில் அவர் நடித்ததைப் பார்த்து அவரது ஆளுமையை வியந்திருக்கிறேன். அவரது நகைச்சுவையுணர்வும் அற்புதமான பேச்சாற்றலும் நான் ரசித்து மகிழ்ந்தவை. வாலிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் அவர் படிக்கும் போது செய்த குறும்புகளைப் பற்றி நாகேஷ் தனக்கே உரிய பாணியில் விவரித்ததும், வாடா, போடா என்று தன் பால்யகால நண்பனை உரிமையோடு அழைத்ததும், அவருக்கு வாலி கொடுத்த பதிலடியும் நினைவுக்கு வருகின்றன. பொதிகைத் தொலைக்காட்சியில் வாலிப வாலி என்ற ஒரு தொடரில் தன் திரையுலக அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் அவரது அபாரமான நினைவாற்றல் வெளிப்பட்டது. நிகழ்வுகளை துல்லியமாக விவரிக்கும் அவரது திறனையும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன்.\nநான் திரைப்பாடல்களை ரசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் கவிஞர் வைரமுத்து கோலோச்சிக் கொண்டிருந்தார். வாலி குத்துப் பாடல்களும், ஆங்கிலக் கலப்பும் கொண்டுதான் எழுதுவார் என்று நான் எண்ணிய காலம். அவர் அதற்கு முந்தைய காலகட்டத்தில் அவர் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களையெல்லாம் கண்ணதாசன்தான் எழுதியிருக்கிறார் என்று அநியாயமாக நினைத்துக் கொண்டிருந்தேன்.\nதமிழ் ரசிகன் பாடல் மீது கொண்ட மோகம் தீரும் வரை வாலியின் புகழ் இருக்கும். அந்த மோகம் இந்த நூற்றாண்டிற்குள் தீருமென்று தோன்றவில்லை.\nகவிஞர் வாலி என்ற எண்பத்தியிரண்டு வயது இளைஞருக்கு என் அஞ்சலி.\nகு. அழகிரிசாமி - வறுமையில் செம்மை.\nஅழகிரிசாமியின் சுயரூபம் என்ற சிறுகதையைச் சமீபத்தில் வாசித்தேன். வேப்பங்குளம் என்ற பெருமை மிக்க கிராமத்தைச் சே���்ந்த வீரப்பத் தேவரின் பேரனும், கந்தசாமித் தேவரின் ஒரே மகனுமான வீ.க. மாடசாமித் தேவரின் ஒரு நாளைச் சொல்கிறது கதை. வேப்பங்குளம் பெருமை கொண்ட கிராமம். அதைப் பற்றிச் சொல்லுகையில் கு. அ,\nவேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.\nஎன்கிறார். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் முத்தையாத் தேவரிடம் வீராப்பாய்ப் பேசுகிறார். மத்தியானம் காசு வந்து சேரும் என்கிறார். கிணற்றடியில் குளித்து விட்டு, பேருந்து நிறுத்தத்துக்கருகில் உள்ள முருகேசம் பிள்ளையின் பலகாரக் கடைக்குச் செல்கிறார். கையில் காசு இல்லை. முருகேசம் பிள்ளையுடன் நட்பாகப் பேசி ஏதாவது நாலு இட்டிலி ஓசியில் கிடைக்குமா என்று பார்க்கிறார். கடை மூடும் வரை பிடி கொடுக்கவே கொடுக்காத முருகேசம்பிள்ளை, இரவு கடையை மூடி விட்டுச் செல்லுகையில் கடையில் மீந்த பலகாரங்களையும் எடுத்துச் செல்லுகிறார். அதையாவது தனக்குத் தரக் கூடாதா என்று ஏக்கத்துடன் கேட்கிறார் மாடத்தேவர். முருகேசம் பிள்ளை முடியாதென்று மறுக்க, பேச்சு முற்றி கைகலப்பில் முடிகிறது. இறுதியில் இந்த அற்பப் பயல் யாசகமாகக் கொடுத்த இட்டிலியை வாங்கி நாய்த் தீனி தின்னாமல் இருந்தோமே, இந்தக் கடும்பசியிலும் - அது போதும்; மற்றக் கேவலம் எது வந்தாலும் வரட்டும்’ என்று தமக்குத்தாமே ஆறுதல் கூறிக் கொள்கிறார்.\nபசி வந்தால் பத்தும் பறந்து போம் என்ற முதுமொழி சொல்லும் கருத்துதான் இக்கதையிலும். ஆனாலும் பசியில் அவதியுறும் மாட்த்தேவர், சாப்பாட்டுக்காக முருகேசம் பிள்ளையிடம் மேற்கொள்ளும் நைச்சியங்களை அழகாகக் காட்டியுள்ளார் அழகிரிசாமி. வறுமை பற்றி, பசியைப் போக்க மனிதர்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள் குறித்து இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் அதிகம் எழுதியுள்ளனர். சமீபத்தில் நாஞ்சில் நாடனின் கல்யாணக் கதைகளை வாசித்தேன். முதல் பந்தி முடிந்ததும் சாம்பாரில் தண்ணீர் கலந்து விடுவார்கள் என்பதாலேயே முதல் பந்திக்கு அவசரப்படுகிறார்கள் அவரது கதை நாயகர்கள். புதுமைப்பித்தனும் வறுமை எழுதும் துயரக்கோலங்கள் பற்றித் தன் கதைகளில் விவரித்திருக்கிறார். அந்தத் தலைமுறை எழுத்தாளர்களை வறுமை ஒரு பிசாசு போல அவர்கள் தோள்களில் உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறது. சேர்ந்தே இருப்பது வறுமையும், புலமையும் என்பது உண்மைதான்.\nLabels: இலக்கியம், கு.அழகிரிசாமி, சிறுகதை\nஉங்களது, இரண்டாவது மொழிபெயர்ப்பைப் படித்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது. இந்தக் கதை, deceptively simple. மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடினம் தான். Frost, Snow, Ice, Snowfall, Snowstorm, sleet, போன்ற நுண் வேறுபாடுகளை நமக்கு அனுபவ ரீதியாக உணரும் வாய்ப்பு அதிகம் இருந்ததில்லை. முதல், ஓரிரு பத்திகளை மூலத்துடனும், உங்கள் மொழிபெயர்ப்புடனும் சேர்த்துப் படித்த போது என் மனதில் பட்ட சில மாற்றங்களைச் செய்துள்ளேன். ஒன்றும் அதிக வேறுபாடு இல்லை.\nஉங்கள் மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது. தொடர்ந்து செய்யுங்கள். படிக்க ஆவலுடன் உள்ளேன்.\nபி.கு. கரிகாலன் என்ற பெயர் பதிவுகளுக்காக கொண்ட பெயர்.\nகுழந்தைப்பருவத்தில் பனிப்பொழிவு - திருத்தப்பட்ட வடிவம்\nமொழியாக்கம் : ஜெகதீஷ் குமார்\nஇரவில் வு என்ன நிகழ்ந்திருக்கிறதென்று பார்க்கப்பதற்காகப் படுக்கையை விட்டு எழுந்தேன். எனக்கு அப்போது பதிமூன்று வயது. உறைபனி அங்குமிங்கும் படர்ந்திருந்த அரைகுறையாகப் பனிபடர்ந்த ஜன்னலினூடே பனிப்பொழிவைப் பார்த்தபடியே உறங்கிப் போயிருந்தேன்.\nமூன்று நான்கு நாட்களுக்காவது தொடர்ந்து பனிபொழியும் என்ற நம்பியிருந்த நான் ஜன்னலுக்கு வெளியெ இருந்த பனியை சந்தேக் கண்ணோடு தான் பார்த்தேன். ந்தேன். ஆனால் விழித்துப் பார்த்தபோதுபனிப்புயல் வழக்கம் போல விரைவிலேயே முடிந்து விட்டதைப் போலிருந்தது\nநேற்று அரைத்தூக்கத்தில் பனிபடர்ந்த ஜன்னலுக்கு வெளியிருந்த இரவு திடீரென பனிப்பொழிவின் காரணமாக முன்னிரவு ஒரு வெண்ணிறக் காடாக மாறுவதைப் போல் உணர்ந்தை வெடித்துக் கொண்டிருந்ததை நேற்று அரைத்தூக்கத்துடன் பார்த்ததை நினைவு கூர்ந்தேன். பனியிற் புதைந்த தெருக்களையும், வீடுகளையும் நேற்றிரவு கனவு கண்டிருந்தேன்.\nவெறுங்கால்களுடன் ஜன்னலை நோக்கி விரைந்தேன். ஜன்னல் முழுக்கப்உறைபனி. கிறுக்கியிருந்ததால் என்னால் அதனூடாகப் பார்க்க இயலவில்லை. அறை க���ளிர்ந்து கிடந்தது. திறந்திருந்த ஜன்னலினூடாக வந்த பனியின் வாசனைம், ஜன்னல் திட்டில் ஒய்வெடுத்துக் கொண்டு, அறையினுள் சுவாசிக்கும் மேலுள்ள கீற்றுத்துளையில் தலை சாய்த்தவிலங்கொன்றின் ஈரப்பதம் மிகுந்த மூக்கிலிருந்து மூக்கைப் வரும் சுவாசத்தைப் போலிருந்தது.\nஅந்த வாசனையையும், ஜன்னலின் இருட்டையும் கொண்டு பார்க்கும்போது பனி இன்னும் பொழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. கண்ணாடிப் பரப்பைத் தேய்த்து பார்ப்பதற்கு வசதி செய்து கொண்டேன். இம்முறை பனி என்னை ஏமாற்றவில்லை என்பதைக் கண்டேன். வெண்ணிறத்தில், மௌனமாக,காற்றைக்கூட அசையவிடாமல் அடர்த்தியாகப் பொழிந்து கொண்டிருந்தது பனி. தெருக்களும், வீடுகளும் நான் கனவு கண்டிருந்ததைப் போலவே இருந்தன. நடுங்கிக் கொண்டும், மகிழ்ச்சியோடும் அவற்றைப் பார்த்தபடியேஇருந்தேன். எரியும் வீட்டிலிருந்து ஒடுபவனின் அவசரத்தில் பிறகு அவசர அவசரமாக உடை மாற்றினேன். காலை உணவை முடித்துவிட்டு, பள்ளி துவங்க இரண்டு மணி நேரம் முன்னதாகவே புயலுக்குள் இறங்கி விட்டேன்.\nஉலகமே மாறியிருந்தது. வீடுகள், வேலிகள், இலையில்லா மலட்டு மரங்கள் அனைத்தும் புதிய வடிவெடுத்திருந்தன. சுற்றி இருந்த அனைத்துமேஎல்லாமே கூர் முனைகள் இன்றி வளைந்தும், வெண்ணிறமாகவும்,பரிச்சயமற்ற பொருட்களாக காட்சியளித்தன அடையாளம் தெரியாமலும் இருந்தன.\nஇரவு என்ன நிகழ்ந்திருக்கிறதென்று பார்ப்பதற்காகப் படுக்கையை விட்டு எழுந்தேன். எனக்கு அப்போது பதிமூன்று வயது. அரைகுறையாகப் பனிபடர்ந்த ஜன்னலினூடே பனிப்பொழிவைப் பார்த்தபடியே உறங்கிப் போயிருந்தேன்.\nநான் அந்தத் புதிய தெருக்களினூடே என் பயணத்தைத் துவங்கினேன். என்னைச் சுற்றிலும் நான் அறியாதவையே சூழ்ந்திருந்தன. அடர்த்தியாகப் பொழிந்து கொண்டிருக்கிற பனியின் ஊடே வீடுகளும், மரங்கள், வேலிகள் ஆகியனவும், இரவில் வானிலிருந்து மிதந்து இறங்கிய பிசாசு உருவங்களைப் போலிருந்தன. காலை வெளிச்சமற்று இருந்தது. பனிப்பொழிவு ஓர் அற்புத விளக்கைப் போல தெருக்களின் மீது தொங்கிக் கொண்டு அசைந்தபடி இருந்தது. என் தலைமேல் தொங்கிய பனித்திரள்கள் மர்மமாக மின்னின.\nஇந்தப் புதிய உலகம் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. மறைந்திருந்த உலகை விட இந்த உலகே எனக்கு உரியதாக இருந்தது\nLabels: இலக்கியம், கடிதங���கள், மொழிபெயர்ப்பு\nஉங்கள் ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nஅந்தக் கதையை மீண்டும் வாசித்துத் திருத்தி எழுதியிருக்கிறேன்.\nவாசகர் அனுபவத்தில் வரிசையாகப் பதிவுகளை வெளியிட்டு வருகிறீர்கள்.\nவாடிவாசல், தேவதேவன் பதிவுகளைப் பார்த்தேன்.\nதேவதேவன் கதைகள் பதிவை முழுமையாகப் படித்தேன்.\nகதைகளின் சாராம்சத்தை அழகாகக் கோடி காட்டியிருக்கிறீர்கள்.\nஇவ்வருடம் நான் விடாது நாவல்கள் மட்டுமே படித்து வருகிறேன். அவற்றில் மூன்று மட்டுமே தமிழ். ஜெயமோகனின் ரப்பர், பின் தொடரும் நிழலின் குரல், அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு. மற்றவை அனைத்தும் ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை. சில அற்புதமான நாவல்களை அச்சில் படிக்க முடிந்தது மிகுந்த சந்தோஷம். சரமாகோவின் Blindness, Marquez's One hundred years of solitude, Paulo Coehlo's Eleven minutes, அவ்வப்போது ஆசுவாசத்துக்காக ஜான் கிருஷமின் king of torts, the bleachers, Micheal Crichton's Air Frame, போன்றவையும் படித்தேன். தற்போது அமிதவ் கோஷின் glass palace நூறு பக்கம் பாக்கியிருக்கிறது. இந்தியா - ஸ்ரீ லங்கா இறுதிப் போட்டியால் அது தடைபட்டு நிற்கிறது.\nஅமிதவ் கோஷ் அற்புதமான சித்திரக்காரர். எழுத்தால் ஒரு புது உலகைப் படைக்கிறார். அருமையான நாவல். கிடைத்தால் படித்துப் பாருங்கள்.\nநான் திருத்தி எழுதிய வடிவம்.\nஅவசியம் உங்களது திருத்திய கதையைப் படிக்க ஆவலுடன் உள்ளேன். படித்தவுடன் உங்களுக்கு எழுதுகிறேன்.\nதொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவ்வப்போது தொய்வடைந்து, எழுதுவதை விட்டு விடுகிறோம். ஆனால், தொடர்ந்து படித்து வருகிறோம். நீங்கள் குறிப்பிட்ட நாவல்களை படித்ததில்லை. படிக்கிறேன்.\nஇந்த வருடம், நானும் சண்முகமும், பல புத்தகங்களை படித்து, அவ்வப்போது விவாதித்து வருகிறோம். அண்மையில் படித்து ரசித்த புத்தகங்கள்:\nதமிழில், கதைத் தொகுப்புக்களை படித்து வருகிறேன்:\nபாஸ்கர் பரிந்துரைத்த, இ.பாவின். கிருஷ்ணா கிருஷ்ணா படித்தேன். நன்றாக இருந்தது. சண்முகம் பரிந்துரைத்த அம்பேத்கார் படித்து வருகிறேன். சண்முகம், என்னை, ஆழி சூழ் உலகு படிக்க வற்புறுத்தி வருகிறார். படிக்க வேண்டும்.\nLord of the Rings தவிர பிற நூல்களின் ஆசிரியர் பெயர்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். யார் அது கேரி ஜென்னிங்க்ஸ் அவரது மொத்த புத்தகங்களையும் வாங்கியிருப்பீர்கள் ���ோல. புனைவா அவரது மொத்த புத்தகங்களையும் வாங்கியிருப்பீர்கள் போல. புனைவா\nLord of the Rings எங்கள் நூலகத்தில் இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் Karamazov Brothers, Anna Karenina, War and Peace முடிக்க எண்ணம் கொண்டுள்ளேன். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கியம் வாசிக்கச் சற்று ஆயாசமாக இருக்கிறது. இருப்பினும் அன்னா கரீனினாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு அற்புதமாக இருக்கிறது (ரிச்சர்ட் பீவரும், லாரிசா வோலகோன்ஸ்கியும்). ஒரு புதிய நாவலைப் படிப்பது போலவே இருக்கிறது.\nஆழிசூழ் உலகு பாதி வாசித்த கையோடு வீட்டிலேயே விட்டு வந்து விட்டேன். படித்தவரை சரளமாக வாசிக்கச் சுகமாக இருக்கிறது. தனுஷ்கோடி ரயில் விபத்து நாவலில் இடம் பெற்றிருக்கிறது.\nம். . . இப்படி வாசிப்பு பற்றி உரையாட நட்பு கிடைப்பதே ஓர் அதிர்ஷ்டம்\nஆம். கேரி ஜென்னிங்க்ஸ், ஒரு அற்புதமான எழுத்தாளர். அவரது, 'Aztec' புத்தகம் ஒரு classic. அதைப் படித்து முடித்தவுடன் மற்றதையும் வாங்கிப் படித்து விட்டேன். உங்களுக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்கிறேன் - முகவரி சொல்லுங்கள்.\nபிற புத்தகங்கள், கொஞ்சம் பொழுது போக்கப் படித்தவை.\nஎனக்குப் புத்தகம் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றியும், மகிழ்ச்சியும்.\nஆனால் இங்கே மாலத்தீவுகளுக்கு புத்தகம் அனுப்பி வைக்க வேண்டுமெனில் புத்தகவிலையை விட அனுப்பும் செலவு அதிகமாகி விடுமே\nசிரமப்பட வேண்டாம். சிரமமில்லையெனில் மட்டும் அனுப்பி வையுங்கள்.\nLabels: இலக்கியம், கடிதங்கள், வாசிப்பனுபவம்\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகு. அழகிரிசாமி - வறுமையில் செம்மை.\nகுழந்தைப்பருவத்தில் பனிப்பொழிவு - திருத்தப்பட்ட வட...\nமொழிபெயர்ப்பின் பின்னணி - Snowfall in Childhood\nகுழந்தைப் பருவத்தில் பனிப்பொழிவு 2\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oppareegal.blogspot.com/2008/06/", "date_download": "2018-06-24T11:06:51Z", "digest": "sha1:4KBY37BLP5ZJ2CWTQPRGK2SAAO7GNELN", "length": 2780, "nlines": 40, "source_domain": "oppareegal.blogspot.com", "title": "ஒப்பாரி: June 2008", "raw_content": "\nஜூன் மாத போட்டிக்கு - தினப்படி வேலைகள்\nதலைப்பு மாதாமாதம் வித்தியாசமாய் , புது முயற்சிகளை ஊக்குவிப்பதாய் இருக்கின்றது. கடைசி நேரத்தில் பதிப்பதால் மன்னிக்கவும், சில காரனங்களால் புது படங்களை எடுக்க முடியாமல் போயிற்று ( ஒப்பாரின்னு வைத்ததிற்கு சோம்பேறின்னு வைத்திருக்கலாம்) பழைய படங்களில் இருந்து போட்டிக்கு சில\nமுதல் படம் போட்டிக்கு , வீட்டு மாடியில் ஓடு பதிக்கும் தொழிலாளி\nஇரண்டாவது படம் உயரத்தில் welding செய்யும் தொழிலாளிகள், உயரத்தை காமிப்பதற்க்கு crop செய்யாமலும், கொஞ்சம் underexpose - உம் செய்யப்பட்டிருக்கிறது\nமூன்றாவது பீச்சில் சோன்பப்டி விற்க்கும் சிறுவன் போட்டியாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஜூன் மாத போட்டிக்கு - தினப்படி வேலைகள்\nஇப்போதைக்கு வெட்டிப்பயல்தான், கொஞ்சம் சோம்பேறியும் கூட. சமுதாயத்தின் மீது சில கோபங்கள் உண்டு எனினும் ஒப்பாரி வைப்பதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2016/01/blog-post_12.html", "date_download": "2018-06-24T10:35:37Z", "digest": "sha1:DIIG2EFNEWZ4IFRVRQIT2AOL7Q2JZYXH", "length": 46234, "nlines": 798, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: ஜல்லிக்கட்டு எதிர்ப்பில் ஒளிந்திருக்கும் சதிகள்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஜல்லிக்கட்டு எதிர்ப்பில் ஒளிந்திருக்கும் சதிகள்\nமுக நூலில் படித்த ஒரு கட்டுரை. இதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளதால் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்திய அழகிகள் உலக அழகிகள், பிரபஞ்ச அழகிகள் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அழகு சாதனப் பொருட்களின் விற்பனைக்குமான இணைப்பு போல இதிலும் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி அடங்கியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு நியாயமாகவே தெரிகிறது.\nநாய்க்கடிக்கான மருந்து தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை மூட முயற்சித்து தனியாருக்கு ஒப்படைக்க முயற்சித்ததற்கும் தெரு நாய்கள் மீது கருணை காட்டுவதற்கும் கூட தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது.\n-------------------------- ‪#‎PETA‬- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.\n(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.\nஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.\nஅந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.\nஇவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் \nஇந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...\nநீ மாட்டு வாலைத் திருகுகிறாய்\nகழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்\nஅதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்\n'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்\nபீட்டா - மிருகவதை வியாபாரம்\nஅமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்\nஅதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்\nஅமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.\nஎனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு ���ிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.\nபீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.\nஅப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா\nநிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.\nபோட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை\nசரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை\nபீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு \nநம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.\nபகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.\nநம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.\nகாலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.\nஇது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.\nபீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு\nதமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே\nசரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு\nஇருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்���ும்.\nஅந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.\nஇதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.\nசிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.\nஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.\nவட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே\nஎனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.\nஉலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.\nஅவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.\nஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.\nஅதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் \n* பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்...\nLabels: அரசியல், உலகமயம், சர்ச்சை, பன்னாட்டுக் கம்பெனிகள், ஜல்லிக்கட்டு\nஒவ்வொன்றின் பின்னும் ஒரு சதிவலை உள்ளது போலத்தெரிகிறது\nபீட்டாவின் சதி அப்படி என்றால், தமிழர்களின் பாரம்பரிய வீரதீர விளையாட்டு என்று ஒரு காட்டுமிராண்டி விளையாட்டுக்கு தங்க முலாம் பூசுவது நியாயம் அற்றது. தமிழ் பேசுவோருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மொழி பேசுவோருக்கும் பழைய காலங்களில் காட்டுமிராண்டிதனமான பழக்க வழக்கங்கள், விளையாட்டுக்கள் இருந்து தான் வந்துள்ளது.அதற்காக அதை இப்போதும் பெருமை பேசி பின்பற்ற வேண்டும் என்று அடம்பிடிப்பது நியாயம் இல்லை.\nஒரு அரசியல் தலைவர் ஜல்லிக்கட்டை எதிர்பவர்கள் தமிழ் துரோகிகள் என்று அறிவித்திருக்கிறார்.\nயாணையை கோவிலில் சங்கலியால் கட்டி வைத்திருப்பது, தாட்டுகோலால் இடிப்பது, சித்திரவதை செய்வது ��கும். இதுதான் காட்டு மிராண்டிதனம் ஆகும். கல்லைக்காண்பித்து இது கடவுள் என்பது காட்டு மிராண்டித்தனமாகும். விதவையை மறு திருமணம் செய்ய விடாமல் தடுப்பது முரட்டுத்தனமான காட்டு மிராண்டிதனமாகும். தன் எதிர்காலத்தை நட்சத்திரம் பார்த்து கணிப்பது எவ்வளவு பெரிய காட்டுமிராண்டித்தனம் இதுபோன்ற எண்ணற்ற மூட நம்பிக்கைகள் இந்து மததில் மலிந்து கிடக்கின்றன. கடவுளுக்கு தட்சணையாக காசு கொடுப்பதால் கருணை கிடைக்கும் என்று சொல்லி, முடிகொடுத்தால் கருணை கிடைக்கும் என்று நம்ப வைத்து ஜனங்களை கொள்ளை அடிக்கிறாரகளே இதை எந்த காட்டு மிராண்டித்தனத்தில் சேர்ப்பது\nமாட்டு விளையாட்டுக்காக காட்டு மிராண்டித்தனம் என்று தடை செய்வதை நியாயம் என்றால் மதம் செய்கிற மனுஷ வதைகளை காட்டு மிராண்டித்தனம் என்றால் என்ன தப்பு இந்த மதங்களை தடை செய்தால் என்ன இந்த மதங்களை தடை செய்தால் என்ன இந்த விளையாட்டால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் மதத்தினால் எவ்வளவு பெரிய பாதிப்பு உண்டாகி இருக்கிறது இந்த விளையாட்டால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் மதத்தினால் எவ்வளவு பெரிய பாதிப்பு உண்டாகி இருக்கிறது இது ஏன் நம் கண்களுக்கு தெரிய ம்றுக்கிறது\nமிக மிக உண்மைகள். 10/01/2016 நீயா நானாவில் இவர்களைப் போன்ற லூசுகள் வந்து பிதற்றியதையும் பார்த்திருப்பீர்கள். தமிழகத்தில் எத்தனை மாடுகள் இருக்கென்று தெரியாத ஒருவர் மாட்டு வதை எனக் கூச்சலிட்டார்.\nநம் நாட்டின் காலநிலைக்கு வாழமுடியாத நாய்,பூனை,பறவை என பலவற்றைச் செல்லப்பிராணியாக வதைப்போரை இவர்கள் ஏதுமே கேட்பதில்லை.\nஇந்த பீற்றா காரருக்கு \"இருட்டடி\" கொடுக்க ஆள் இல்லையா\nஉன்மைதான் நண்பர் ராமன் .\nமேலைநாடுகளின் இப்படிப்பட்ட பல நிறுவனங்களின் பின்னணிகள் பலரையும் அதிர வைக்க கூடியவை ,தங்கள் வியாபார நலனுக்காக மூன்றாம் உலக நாடுகளில் பல சித்து விளையாட்டுகளில் ஈடுபடுவது வழமை .இதுவும் அதில் ஒன்றே .உங்கள் பணி தொடரட்டும் எண்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு .\nசிட்டுக்குருவிகள் எங்கே போயின ...\nமோடி அரசின் நாய்ப் பாசம்\nகுப்பை வண்டியிலும் “அம்மா” படம்\nஇப்படியோர் குடியரசு தின கொண்டாட்டம்\nஅன்று எம்.ஜி.ஆர், இன்று ரஜனிகாந்த்\nவித்தியாசமான “சின்ன சின்ன ஆசை”\nகுற்ற உணர்வை உருவாக்கிய அறிமுகம்\nதினமலர் போல தினமணியும் கேவலமாய்\nவிஷம் அல்லது தூக்குக் கயிறு\nஅம்பேத்கர் பெயரே அவர்களுக்கு பிரச்சினை\nகேள்வி கேட்கும் ஆப்ஷன் கிடையாது\nவெட்கப்பட வைத்த இரண்டு நூல்கள், 42 திரைப்படங்கள்\nஜல்லிக்கட்டு எதிர்ப்பில் ஒளிந்திருக்கும் சதிகள்\nஆனா, இவரு மூஞ்சியைப் பாத்தா சந்தேகமாத்தான் இருக்க...\nகேட்டுக் கொண்டே இருக்க வைக்கும் அதிரடி இசை\nபடா பேஜாரா போச்சு சார்\nமூடர்களுக்கு இப்போது வேறு பெயர் \nகச்சேரியை விட பேச்சு பிரமாதம்\nரங்கராஜ் பாண்டேவின் ஈயடிச்சான் காப்பி\n26,737 கிலோ மீட்டரும் 11,830 பக்கங்களும்\nஇனிப்போடு தொடங்குது இந்த ஆண்டு\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103145", "date_download": "2018-06-24T10:50:01Z", "digest": "sha1:3JPJE6SHFHPXYTDRVVO67PQW43KZDHP2", "length": 4384, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இஸ்லாமியரை இந்து சமய பிரதி அமைச்சராக நியமித்தமை மோதல்களை உருவாக்கும்", "raw_content": "\nஇஸ்லாமியரை இந்து சமய பிரதி அமைச்சராக நியமித்தமை மோதல்களை உருவாக்கும்\nஇந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததால், அது தேவையற்ற மோதல்களை மட்டுமே உருவாக்கும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமேலும், நேற்று (12) ஐந்து பிரதி அமைச்சர்களும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.\nஇதற்கு இந்த மத அமைப்புக்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsowmiya.blogspot.com/2010/07/", "date_download": "2018-06-24T10:56:20Z", "digest": "sha1:IHCBNO3QNFOFI6AQUCJC5IRSOXDHQCOF", "length": 13379, "nlines": 140, "source_domain": "tamilsowmiya.blogspot.com", "title": "GeeVee: July 2010", "raw_content": "\nஇந்த உடை எனக்கு பிடிக்கவில்லை. இதைத்தான் அணிய வேண்டுமென்று என் தாயும், தந்தையும் சொல்லி விட்டனர். எனக்கு விருப்பமில்லையெனினும் இதையே அணிய வேண்டியிருக்கிறது. அவர்களும் இதை விரும்பி எடுத்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் எடுத்ததை விரும்பி விட்டனர். எனக்குத்தான் பிடிக்கவில்லை.\nதம்பியும் தங்கையும் தனக்கு கிடைத்த உடைபற்றி கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. கொடுத்ததை அணிந்து கொண்டு சந்தோஷமாய் திரிகின்றனர். விளையாடிவிட்டு வரும்போது அழுக்காக்கி விடுகின்றனர். எனக்கு என் உடை எப்போதுமே அழுக்காய்த்தான் தெரிகிறது. எத்தனை முறை நீரில் முக்கினாலும் இந்த அழுக்கு ஒரு கறையைப்போல ஒட்டிக்கொண்டு போகவே மறுக்கிறது.\nகுப்பைகளும், தூசிகளும் நிறைந்த இந்த உலகில் என் உடை மட்டும் எப்படி சுத்தமாக இருந்து விட முடியுமென்று மனம் தன்னையே சமாதானப்படுத்திக் கொள்கிறது.\nபெரும்பாலும் என் எதிர்படுபவர் யாருக்கும் தங்கள் உடையைப்பற்றி கவலையில்லாமல் இருக்கின்றனர். எளிதில் அழுக்காகிவிடுகிறது. ஒரு நாளைக்கு தூக்கி எறிந்துவிடுவோமென்ற எண்ணம் இருந்தாலும் நிறையப்பேர் அதை அழகுபடுத்தி கொள்கின்றனர். பலருக்கு தங்கள் உடைபற்றிய பெருமை, பலருக்கு அடுத்தவர் உடை பற்றிய பொறாமை. சிலர் தங்கள் உடையையே ரசிக்கின்றனர். நிறையப்பேர் அடுத்தவர் உடையை ரசிக்கின்றனர்.\nஎனக்குத்தான் பிடிக்கவில்லை. பொத்தல் பொத்தலாய் இருக்கும் இந்த உடையை எத்தனை நாளைக்கு வைத்திருப்பது. ஏதாவது பட்டால் சிலநேரம் கிழிந்து விடுகிறது. சில இடங்களில் புடைத்துக்கொண்டு, சில இடங்களில் உள்ளே போயும் பார்க்க சகிக்க வில்லை.\nஎல்லோருமே சில நேரங்களில் தையற்காரனிடம் சென்று விடுகின்றனர். அது சரியில்லை, இது சரியில்லை என்று தங்கள் உடையில் எத்தனை குறைகள் வைத்திருக்கின்றனர். இதுதான் சமயம் என்று தையற்காரர்கள் பெருகிவிட்டனர். எனக்கு அவர்களையும் சுத்தமாக பிடிப்பதில்லை. ஒன்றை சரிசெய்து இன்னொன்றை கோனையாக்கி விடுகின்றனர்.\nகிராமத்தில் இருக்கும் எனது பாட்டிகூட கூறுவாள் உடையை சுத்தமாக வைத்திரு. உடை நல்ல சுகாதாரத்தோடு இருந்தால் தான் நீண்டநாட்கள் இங்கே தங்க முடியுமென்று.\nதாத்தாவும் அப்படித்தான். அவர் எப்போதும் தன் உடையை சுத்தமாக வைத்திருப்பார். தினமும் தன் உடையை சிரமப்பட்டு பராமரித்து வந்தார். என் தாத்தாவும் பாட்டியும் நீண்ட நாட்கள் கிராமத்திலேயே தங்கிவிட்டனர்.\nஇருந்தாலும் ஒருநாள் இரண்டுபேருமே தங்கள் உடை பிடிக்கவில்லை என்று முகம் சுழித்து தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டனர். பின்னர் அவர்களை நான் பார்க்கவே முடியவில்லை.\nஎன் தாயும் தந்தையும் கூட அவர்கள் உடைகள் கொஞ்ச நாட்களாக பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். சலவைக்காரன் வந்தால் கொடுத்து விடலாம் அவனையும் காணோம் என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.\nஎன் மனைவியும் குழந்தைகளோ தங்கள் உடையை பொக்கிஷம் போல வைத்திருக்கின்றனர். தினமும் அதை சுத்தப்படுத்துகின்றனர். பக்கத்து வீட்டுக்காரனை விட நம் உடைகள் தான் சிறந்தவை என்று நம்புகின்றனர்.\nஎனக்குத்தான் பிடிக்கவில்லை. ஒரே புழுக்கமாக இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் இதை அணிவது. வெயில் காலத்தில் உள்ளே அப்படியே வெந்து விடுகிறது. குளிர்காலத்தில் நடுங்க வைத்து விடுகிறது. எந்த பருவத்தையும் தாக்குபிடிக்க முடியாத இந்த உடை எதற்கு பொறுத்து பொறுத்து பார்த்து ஒருநாள் கழற்றி எறிந்து விட்டேன்.\nஆஹா எவ்வளவு சுகமாக இருக்கிறது. காற்று, வெயில், மழை என்று எதுவும் பாதிக்காமல் இதமாக இருக்கிறதே.\nஎன் மனைவியும், குழந்தைகளும் ஏன்தான் நான் கழற்றிப்போட்ட உடையைச் சுற்றி நின்று அழுகின்றனர் என்றே தெரியவில்லை. . அவர்களும் ஒருநாள் கழற்றித்தானே ஆக வேண்டும்\nLabels: கதை .... கட்டுரை\nநீரும் நீர் சார்ந்த இடம���ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-news-highlight?page=43", "date_download": "2018-06-24T11:00:02Z", "digest": "sha1:3DODIAWNHC54DTCQMYAEDYFMD6WDABPJ", "length": 11776, "nlines": 135, "source_domain": "www.army.lk", "title": "செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇந்தியா பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு\nஇலங்கைக்கான இந்தியா பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினன்ட் கேர்ணல் ரவி மிஸ்ரா, இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை வெள்ளிக்கிழமை 08 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.\nஅவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இராணுவ தளபதியை சந்திப்பு\nஇலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை வியாழக் கிழமை (7)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.\nபங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு\nஇலங்கைக்கான பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எஸ் . அஸ்லாம் பேர்விஸ் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை வியாழக் கிழமை (7)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.\nநிலம் நீர் இரண்டிலும் கூட்டுப்படைப் பயிற்சிக்காக ஒருங்கிணைந்த படையினர்\nகடந்த இரண்டு நாட்களாக பயிற்சிக்காக ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுப்படைப் பயிற்சி VIII- 2017’ திருகோணமலை பிரதேசத்தில் அமைந்துள்ள ...\n2017ஆம் ஆண்டு கூட்டுப்படைகளின் பயிற்சிகள் மின்னேரியாவிலிருந்து ஆரம்பம்\nஇலங்கை இராணுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் எட்டாவது தடவையாக 69 வெளிநாட்டு இராணுவத்தினரது பங்களிப்புடன்......\nஇராணுவத்தினரால் மருதங்கேணி பிரதேசத்தில் வறிய குடும்பத்தவருக்கு புதிய வீடு\nபௌத்த மத சுமனரத்ன நாயக்க தேரரர் மற்றும் திரு. தன் அவர்களது அன்ப��ிப்புடன் மருதங்கேணி கிராம சேவக பிரிவிற்குரிய வறிய குடும்பத்தைச் சேரந்த நபருக்கு புதிய......\nஅமெரிக்க பசுபிக் பிரதி கட்டளை அதிகாரி இராணுவ தளபதியை சந்திப்பு\nஅவுஸ்திரேலியாவின் அமெரிக்க இராணுவப் பசிபிக் கட்டளை (USAPC) தலைமையகத்தின் வடக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபல் 2017ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு ..........\nபல முக்கிய உரைகளுடன் நிறைவடைந்த கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு\n2017ஆம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை (29) மாலை வேளை, இடம்பெற்றது. இவ்வாறு இடம் பெற்ற இருநாள் கருத்தரங்கானது......\nதேசிய விளையாட்டு ஒலிம்பிக் தீப நிகழ்வு கிளிநொச்சியில்\nதேசிய விளையாட்டு விழா நிகழ்வையிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நகரத்தை நோக்கி ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய வண்ணம் விளையாட்டு வீரர்கள் செப்டம்பர் மாதம் 31ஆம் திகதி வந்து சேர்ந்தனர்.\nபிரதி பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு\nபிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர் டொம் பேன் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த வெள்ளிக் கிழமை (31) இராணுவத் தலைமையத்தில் சந்தித்தார்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2018/mar/01/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2872051.html", "date_download": "2018-06-24T10:56:56Z", "digest": "sha1:NBEJ45M2RVGP4R7PWDHS35HWH5CPDGWY", "length": 16635, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ஊடுருவும் அச்சம்!- Dinamani", "raw_content": "\nகடந்த நான்கு நாட்களாக இந்திய ஊடகங்களின் செயல்பாடு பாராட்டும்படியாக இல்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய வங்கிகள் பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்களாலும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளாலும் சூறையாடப்படும் அவலம் குறித்துக் கவலைப்படாமல், நடிகை ஸ்ரீதேவியின்\nமரணத்துக்கு அளவுக்கதிகமாக முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கும் போக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறதே தவிர, பாராட்டும்படியாக இல்லை.\nநடிகை ஸ்ரீதேவியின் மரணமும், அதன் பின்னணியும் பதிவு செய்யப்பட வேண்டிய செய்திதான் என்பதில் யாருக்குமே மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் மாநில, மொழி எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியாவைக் கவர்ந்த திரையுலக நட்சத்திரமாகத் தனது நடிப்பால் பல தேசிய, மாநில விருதுகளைப் பெற்ற புகழ்வாய்ந்த அந்த நடிகையின் மறைவு, ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருப்பதைப் பதிவு செய்ய வேண்டியது ஊடகங்களின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் நிச்சயமாகத் தவிர்க்க முடியாத செய்தி. ஆனால், இந்தியாவின் தேசிய நாளிதழ்கள் அனைத்துக்கும் அது தலைப்புச் செய்தியாகிவிட்டிருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது. நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தலைப்புச் செய்தி ஆக்கப்படுவதும், தொடர்ந்து மூன்று நாட்கள் வேறு முக்கியமான தேசிய, மாநில நிகழ்வுகளும், அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய பிரச்னைகளும் புறந்தள்ளப்பட்டு, ஸ்ரீதேவியின் மரணத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே துயரத்தில் வீழ்ந்து கிடப்பது போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டதே, அதுதான் ஏன் என்று புரியவில்லை.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் மரணத்தைக்கூடத் தலைப்புச் செய்தியாக வெளியிடாத சில நாளிதழ்கள், நடிகை ஸ்ரீதேவிக்குத் தலைப்புச் செய்தி மரியாதை கொடுத்து அஞ்சலி செலுத்தி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.\nகாட்சி ஊடகத்தில் 24 மணிநேரச் செய்திச் சேனல்கள் வந்ததால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் இது. தொழில் போட்டியால், பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டுப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் 24 மணிநேரச் செய்திச் சேனல்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய செய்திகளுக்கு இடமளிக்காமல், அவர்களது உணர்வுகளுக்குத் தீனி போடுவதிலேயே குறியாக இருக்கின்றன. காட்சி ஊடகங்களுடன் போட்டி போட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கும் அச்சு ஊடகங்களும் தங்களது பொறுப்பை மறந்து பரபரப்புக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியில் இறங்கி விட்டிருக்கின்றன.\nபுலனாய்வு இதழ்கள் பல தமிழில் வெளிவரத் தொடங்கிவிட்ட நிலையில், அதுவரை மாதம் இருமுறை இதழாக இருந்த 'துக்ளக்' இதழை வார இதழாக மாற்ற வேண்டும் என்கிற கருத்து அதன் ஆசிரியர் 'சோ' ராமசாமியிடம் வலியுறுத்தப்பட்டது. அதை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமல், ஓரிரு வருடங்கள் முடிவெடுக்காமல் தள்ளிப்போட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. 'வாராவாரம் இதழ் கொண்டு வந்தாக வேண்டும் என்பதற்காக, தரமான செய்திகள், கட்டுரைகள் இல்லாமல் போனாலும், பக்கத்தை நிரப்ப வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். அது 'துக்ளக்' இதழின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் குலைத்துவிடும்' என்கிற நியாயமான கவலை, பொறுப்புணர்வுள்ள அந்த இதழியல் ஜாம்பவானுக்கு இருந்தது.\nஊடகங்களின் இன்றைய போக்குக்கு ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும்தான் காரணம். அரசின், அரசியல் கட்சிகளின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுதந்திரமாக ஊடகங்கள் விமர்சனம் செய்வது அச்சுறுத்தலாலும், அதிகார பலத்தாலும் அடக்கப்படுகிறது. சுட்டிக்காட்டப்படும் தவறுகள் திருத்திக் கொள்ளப்படும்போதுதான் அரசு மக்கள் செல்வாக்கைப் பெறும் என்கிற உண்மை யாருக்குமே புரியவில்லை. அரசையும், அரசியல் கட்சிகளையும் விமர்சிக்க முடியாத நிலையில் ஊடகங்கள் தங்களை வணிக ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ளவும், வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் சில்லறை சந்தோஷங்களை ஏற்படுத்தி மகிழ்கின்றன.\nகாட்சி, அச்சு ஊடகங்கள்தான் இப்படி என்றால், சமூக ஊடகங்களின் போக்கு அதைவிடக் கேவலமாகவும், அச்சம் ஏற்படுதத்துவதாகவும் இருக்கிறது. எந்தவிதத் தணிக்கையோ, கட்டுப்பாடோ இல்லாத நிலையில், வரம்பில்லாமல் தவறுகளும், பொய்ப் பிரசாரங்களும் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமலேயே பலரும் தொடர்ந்து பகிர்ந்து கொள்வதால், அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nஎப்போதோ, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தின்போதோ, அறுவை சிகிச்சைக்காகவோ ரத்தம் தேவைப்படுகிறது என்று சொல்லப்பட்ட பதிவு தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற பதிவுகளைச் செய்பவர்கள் தேதியைக் குறிப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் விளைவு இது.\n'மீம்ஸ்' என்ற பெயரில் பரப்பப்படும் பதிவுகள், ஆளுமைகளைச் சிறுமைப்படுத்திப் பதிவு செய்யும் துன்பியல் போக்கின் (சாட��சம்) வெளிப்பாடு. தவறான செய்திகளைப் பரப்புவது, தரக்குறைவான விமர்சனங்களைப் பதிவு செய்து தங்களுக்கு வேண்டாதவர்களைப் பொதுவெளியில் அசிங்கப்படுத்துவது என்று சமூக ஊடகங்கள் நிகழ்த்தும் 'அராஜகங்கள்' குறித்து நாம் கவலைப்பட்டாக வேண்டும்.\nகருத்து சுதந்திரம்தான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை. ஆனால், மக்களாட்சித் தத்துவத்தையே அது கேலிக்கூத்தாக்குமேயானால், கருத்து சுதந்திரத்துக்குக் கடிவாளம் போட வேண்டிய கடமை பொறுப்புள்ள சமூகத்துக்கு உண்டு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-24T11:20:45Z", "digest": "sha1:E4EP3RWJJ6XBQAAQJOBQBD6NBMCHGFAU", "length": 6373, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கூட்டு எதிரணியினரை ஒதுக்கினார் மைத்திரி – மஹிந்தவுக்கு மட்டும் பதவி\nகூட்டு எதிரணியினரை ஒதுக்கினார் மைத்திரி – மஹிந்தவுக்கு மட்டும் பதவி\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நேற்றைய புதிய அதிகாரிகள் தெரிவின் போது, கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஓரங்கட்டப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் அகில இலங்கைச் செயற்குழு ஆகியன நேற்று கூடின. இதன்போது, கூட்டு எதிரணியில் அங்கம் வ​கிக்கும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவருக்கும் எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை.\nஎனினும், கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nPrevious articleஆப்கானிஸ்தானில் உலமாக்கள் அமைதி குழு கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் பலி\nNext articleதமிழரசு:உச்சத்தில் குழு மோதல்:கூட்டம் ஒத்தி வைப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-24T10:35:48Z", "digest": "sha1:KOM2KVJYXUTN3763SQJF2P6JDTXKG2DH", "length": 15397, "nlines": 167, "source_domain": "yarlosai.com", "title": "டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஐதராபாத்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nமல்லாகம் மோதல் சம்பவம்; ம��லும் 06 பேர் விளக்கமறியலில்\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்; பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nHome / விளையாட்டு / IPL T20 - 2018 / டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஐதராபாத்\nடெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஐதராபாத்\nடெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. #IPL2018 #DDvSRH\nஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் களம் இறங்கினார்கள்.\nபிரித்வி ஷா 9 ரன்னிலும், ஜேசன் ராய் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். 4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹர்சல் பட்டேல் 24 ரன்னிலும், மேக்ஸ்வெல் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஇறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சருடன் 128 ரன்கள் குவித்தார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும், புவனேஷ்குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹேல்ஸ் 14 ரன்னில் அவுட்டானார்.\nஅடுத்து, கேப்டன் வில்லியம்சன் இறங்கினார். தவானும், வில்லியம்சனும் இணைந்து டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.\nஇறுதியில், ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 50 பந்தில் 92 ரன்களுடனும், வில்லியம்சன் 53 பந்தில் 83 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇந்த வெற்றியின் ���ூலம் ஐதராபாத் அணி டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது. #IPL2018 #DDvSRH\nPrevious ஐபிஎல் 2018- டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nNext இன்றைய ராசி பலன் (11-05-2018)\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nநாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/hiphop/", "date_download": "2018-06-24T10:41:14Z", "digest": "sha1:CKP62QO3HFIRDK7FCXABSKT3QPR5BA7D", "length": 4561, "nlines": 155, "source_domain": "ezhillang.blog", "title": "hiphop – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nவிக்கிபீடியா – வெற்றி நடை\nதமிழ் கணிமை எப்போதுமே வளர்ந்து கொண்டே போகுமா இந்த வாரம் விக்கிப்பீடியா தமிழ் திட்டத்தில் 1 இலட்சம் கட���டுரைகளை எட்டியது. விக்கிபீடியா பங்களிப்பாளர்களுக்கும் தனி-தமிழ் (நா லேதண்டி) ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள்\nதமிழ் திறமூல திட்டங்கள் என்பது அக்ஷயப்பாத்திரம் கிடையாது; எங்களது நிலை பற்றி எனது ( opinionated ) கோணம்.\nஒரு பரிபால அமெரிக்க ராப் கலைஞர் ஜே.சி “Heaven” என்ற பாடலில் கேட்கிறான்,\nஇதற்கும் சாதாரணமாக தமிழ் கணிமை பத்தி எழுதும் இந்த வலைப்பூவில் என்ன சம்பந்தம் அதில் காண்டாமிருகம் எங்கே என்பதற்கும் தலைக்கும் காலுக்கும் முடிச்சு போடுறது என்ன அதில் காண்டாமிருகம் எங்கே என்பதற்கும் தலைக்கும் காலுக்கும் முடிச்சு போடுறது என்ன \n17வது தமிழ் இணைய மாநாடு 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-06-24T10:41:21Z", "digest": "sha1:7WA3UA6VOFB5KXRXAJB6B3PQVTWOJSAU", "length": 6319, "nlines": 108, "source_domain": "ta.wikiquote.org", "title": "புலி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nபுலி பசித்தாலும் புல்லை தின்னாது.\nபுலி (பாந்தெரா தீகிரிஸ் ), என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும். பாந்தெரா இனத்தின் நான்கு \"பெரிய பூனையினங்களில்\" இதுவே மிகப் பெரியதாகும்.[1] இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா ஆகும். புலி உயர்நிலை ஊனுண்ணியும், ஆதிக்கமிக்க ஊனுண்ணியும் ஆகும். 4 மீற்றர்கள் (13 அடிகள்) வரை நீளமும் 300 கிலோகிராம் (660 பவுண்டுகள்) வரை எடையும் கொண்டுள்ள பெரிய புலி உள்ளினங்களை கூரிய நகங்கள் கொண்டு வேட்டையாடும் தகவமைப்பு கொண்ட அழிந்துவிட்ட பாலூட்டிகளின் அளவோடு ஒப்பிடலாம்.[2][3]\nபுலி பசித்தாலும் புல்லை தின்னாது.\nபாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி பகைக்கு முன்னாடி புலி. - மருதிவீரன் (விஜய்)\n↑ பூனை வல்லுனர் குழு.\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 04:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/new-couple-television-industry-054042.html", "date_download": "2018-06-24T11:18:07Z", "digest": "sha1:O6CCRJHCEN4ZOZCVJXEILB4YYT4ZLLY3", "length": 11479, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலரை பிரிந்த சீரியல் நடிகைக்கும், ரீல் கணவருக்கும் இடையே காதலாமே? | New couple in Television industry - Tamil Filmibeat", "raw_content": "\n» காதலரை பிரிந்த சீரியல் நடிகைக்கும், ரீல் கணவருக்கும் இடையே காதலாமே\nகாதலரை பிரி���்த சீரியல் நடிகைக்கும், ரீல் கணவருக்கும் இடையே காதலாமே\nகாதலரை பிரிந்த சீரியல் நடிகைக்கும், ரீல் கணவருக்கும் இடையே காதலாமே\nசென்னை: சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வரும் இருவருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.\nபெரிய எஜமான் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனலில் வரும் சீரியல் மூலம் பிரபலமானவர் அந்த பப்ளி நடிகை. முதல் சீரியல் மூலமே அவர் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.\nஅவரும், அவர் பெயரில் ஒரு பாதி பெயரை கொண்ட நடன கலைஞரும் காதலித்து வந்தனர். இதை அம்மணியே பேட்டியில் தெரிவித்தார்.\nநடன கலைஞருக்கும், பப்ளி நடிகைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். முன்னதாக அந்த நடன கலைஞர் அம்மணியின் காதலை ஏற்கவே யோசித்தாராம்.\nபப்ளி நடிகைக்கும் அவர் நடித்து வரும் சீரியலில் அவருக்கு கணவராக நடிக்கும் நடிகருக்கும் இடையே ஃபீலிங்ஸ் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் காதலிப்பதாக சின்னத்திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.\nபப்ளி நடிகையின் பிறந்தநாள் அன்று 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வாங்கி நாள் முழுவதும் அவருக்கு கொடுத்து சர்பிரைஸ் அளித்து அசத்திவிட்டாராம் நடிகர்.\nநடிகைக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் தலையிட்ட அந்த நடிகர் அம்மணிக்கு ஆதரவாக பேசியதுடன் உதவி இயக்குனரை தாக்கிவிட்டாராம். காதல் இல்லாமலா இவ்வளவும் செய்கிறார் நடிகர் என்று கேள்வி எழுந்துள்ளது.\nசீரியலில் நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிது இல்லையே. சரி, இந்த காதல் திருமணம் வரை செல்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறாரா கமல்\nடிவி ஹீரோவுக்கு இந்த வீம்பு தேவை தானா\n'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\n15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nபார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்ற�� அழைத்து கடுப்பேற்றும் நடிகை\nகோலிவுட்டின் அடுத்த சிம்ரன் வெடுக் வெடுக் இடுப்பழகி தான்டோய்\nவெடுக் ஆட்டத்தால் கைநிறைய வாய்ப்புகள்... டான்ஸ் நடிகை மீது கோபத்தில் சக நடிகைகள்\nநான் தான் புத்திசாலி என நினைத்து இயக்குனரிடம் ஏமாந்த சீனியர் ஹீரோ\n'இதெல்லாம் பேச முடியாது'... கறாராக சொன்ன ஹேண்ட்சம் நாயகன்\nதன் ஆசையை நிறைவேற்றாத மாமனாருக்கு ஆப்பு வைத்த ஒல்லி\n4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா\nஎன்ன தவம் செய்தேனோ - படம் எப்படி இருக்கு - ஒன்இந்தியா விமர்சனம்\nபாலாஜிக்கும் மனைவிக்கும் சண்டை, ஜனனி-மும்தாஜ் மோதல்: பரபரக்கும் பிக் பாஸ்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhuvanasays.blogspot.com/2012/10/", "date_download": "2018-06-24T10:32:01Z", "digest": "sha1:MF2VFMYALKNRIM27OHLGSZPTLLFNUHCH", "length": 43710, "nlines": 321, "source_domain": "bhuvanasays.blogspot.com", "title": "குறிஞ்சித்திணை……..: October 2012", "raw_content": "\nஒரு சஞ்சிகை அல்லது நூலின் வெளியீடு எனும் பொருளில் நம் தமிழில் \"இதழ்\" என்னும் அழகிய பதத்தை கையாளுகிறோம். வடமொழியில் இல்லாத ஒரு சொல்லாட்சி அழகு இது என்றால் நம் தமிழ் அன்பர்களுக்கு இன்னும் குஷி அல்லவா. அப்படி ஒன்று இது. தமிழுக்கே உரித்தான ஒரு அழகிய மொழியாட்சி.\nபெண்ணின் அழகிய உதடுகளுக்கும் இதழ் என்றே பெயர். மலரின் இதழ்கள் நாம் அறியாததல்ல. மலரின் மணத்தை, எல்லா இதழ்களும் விரிந்த பின்னரே நாம் முழுதாக துய்க்க இயலும். காதலியின் உள்ளத்தை, அவள் மனம் உவந்து இதழ் திறந்து சொன்னால் ஒழிய எந்த கொம்பனாலும் முழுதாக கண்டுபிடிக்க இயலாது\nஅதே போல வெளியில் பார்த்தால் தெரியாத, படித்தால் மட்டுமே புரியும் தன்மை உடைய அறிவார்ந்த, சுவை மிக்க, பயனுள்ள சான்றோர் தந்த செய்திகளை தனக்குள் அடக்கி உள்ள புஸ்தகத்தின் வெளியீட்டையும் இதழ் என்றே சொல்கிறோம் போலும்.\nபறிக்க யாருமற்ற பாலையில் ஒரு பூப்போல.....\nசுவைக்க ஒரு குரங்கு கூட இல்லாத காட்டில் கனி போ��....\nஇங்கே நிறக்குருடர்களின் உலகில் ஒரு வானவில் நான்......\nமுன்னேறிய பாரதம் (கவிஞர் தனுசு)\nதிருமணமும் தீயும் - பெண்ணின் கடமை, வேத மதம்\nஒருத்தனை அவன் இந்த உடலை நீத்த பின் மண்ணில் இட்டு புதைக்கிறார்கள். இன்னொருத்தனை எரிக்கிறார்கள். கேட்டால் கலியாணம் பண்ணி வாழாதவனை புதைக்கிறோம் விவாஹம் ஆகி வாழ்ந்தவனை எரிக்கிறோம் என்பார்கள். இதன் அர்த்தம் என்ன பாமரத்தனமாக தெரிந்தாலும். இதற்கு ஆதாரம் வேத மதம் தான். அவர்களுக்கு தெரிவதில்லை. சாரத்தை விட்டு விட்டு சம்பிரதாயத்தை மட்டும் பிடித்து கொண்டுள்ளார்கள். கொஞ்சம் பார்ப்போம்.\nபிரம்மச்சாரிக்கு அக்னி கார்யம் இல்லை. க்ருஹஸ்தனுக்கு உண்டு. வானப்ரஸ்தனுக்கு உண்டு. சன்யாசிக்கு இல்லை. ஏனெனில் அவன் தான் சன்யாசம் வாங்கும் போது அக்னியை தீர்த்தத்திலே விட்டு விடுகிறானே. நேரே பிரம்மச்சர்யத்தில் இருந்து சன்யாசம் என்றால் அந்த ஸ்பெஷல் கேசுக்கு அதுவும் இல்லை.\nவிவாக காலத்திலே தானே வளர்த்த அந்த பவித்ரமான அக்னியை ரக்ஷிக்க வேண்டும். அதற்கு வீட்டிலேயே நெல்லை கைகுத்தல் அரிசியாக்கி அந்த உமியை வேத முறைப்படி இட்டு அணையாமல் ரக்ஷிக்க வேண்டும். இந்த கடமை பத்னிக்கு. அதனால் தான் அவளை வீட்டிலேயே வைத்து. பெண்களுக்கு வேத கர்மாக்களில் பங்கில்லை என யார் சொன்னது வேண்டுமென்றே தவறாக சொன்னது. பத்னி இல்லாமல் யாரும் யாகமோ அக்னி ஹோத்ரமோ பண்ண இயலாது. இப்போது இவளும் வேலைக்கு போகிறேன் என்று பறக்கிறாள். யார் அக்னியை ரக்ஷிப்பது வேண்டுமென்றே தவறாக சொன்னது. பத்னி இல்லாமல் யாரும் யாகமோ அக்னி ஹோத்ரமோ பண்ண இயலாது. இப்போது இவளும் வேலைக்கு போகிறேன் என்று பறக்கிறாள். யார் அக்னியை ரக்ஷிப்பது\nசன்யாசம் ஏற்காமல் ஒருத்தன் ஜன்மா முடிந்தால், அவன் பண்ணுகிற கடைசி ஆகுதியாக அவனுடைய தேகத்தை அந்த அக்னியில் தான் எரிக்க வேண்டும். எந்த அக்னியை விவாகம் முதல் ஆயுஸ் பர்யந்தம் அவன் ரக்ஷித்தானோ அந்த அக்னியே அவன் தேகத்தை எரித்து தேவர்களிடம் க்ஷேமமாக அவனை சேர்ப்பிக்கும். சிதையில் வைத்த பின் அந்த அக்னியை கொண்டு தான் அவன் பிரேதத்துக்கு - மிருத சரீரத்துக்கு - எரியூட்ட வேண்டும். அதர்வண வேதத்தில் இதற்கான வழிமுறைகள் விரிவாக உண்டு. கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி அல்லது அக்னியை விட்ட சன்யாசி உடல் விட்ட போது எந்த அக்ன��யால் அவனை எரிப்பது அதனால் தான் அவர்களை மண்ணில் புதைப்பது.\nஅக்னி கார்யம் இல்லாத பிற மதஸ்தர்களும் சரீரத்தினை புதைக்கிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டும். ஆக, உடலை எரிப்பது என்பது வேத பரமான ஒன்று. இதனை நினைவில் கொண்டு நாம் செயல் பட வேண்டும்.\nஸ்ரீ மகா பெரியவா பாதங்களே துணை\nLabels: எண்ணத்திவலைகள், கண்ணனென் காதலன், சுண்டல் பதிவுகள்\nகாலகாலன் பாதம் வாழும்நாள் மறப்பதில்லை\nதும்பிக்கை போனாலும் யானைகால் பூனைமேல்\nவீழ்ந்திடப் பூனை விழும் - ஆயுதம்\nநம்பிக்கை ஒன்றுண்டு தும்பிக்கையான் தந்தை\nஆலகாலம் கொண்ட காலகாலன் பாதம்\nவாழும்நாள் மறப்பதில்லை - தில்லை\nதாளமொடு வியாகரணம் தானருளி தாவியொரு\nசோலைகுயில் கூவிமிடம் மான்களிடை நாய்நரியை\nLabels: என் கவிதைகள், கண்ணனென் காதலன்\nமூன்று கேமெராக்கள் பொருத்தப்பெற்ற பிரசவ அறையில் சமீபத்தில் ஒரு சுகப்ப்ரசவம் (ஒரு படத்தில் இடம் பெறும் காட்சிக்காக) படமாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி ஊருக்குள் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது என்னவோ பிரசவம் பற்றி விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தும் என பலர் பாராட்டுகின்றனர். எனக்கென்னவோ இது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகத்தான் படுகிறது.\nதான் மட்டுமே (அல்லது) தன் கணவனுடன் மட்டுமே பகிர்ந்து, அனுபவிக்கக்கூடிய ஒரு உணர்வுபூர்வ, உன்னத தருணத்தினை எந்த ஒரு காரணத்துக்காகவும் ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.\nஎல்லா கண்ணும் நல்ல கண் அல்ல. அறிவுக்காக பார்க்கும் கண்களை விட, பெண்ணுடலைப் பார்க்கும் வக்கிர ஆசையால் பார்க்கும் கண்கள் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.\nஅட, அறிவுக்காக பார்க்கிற உத்தம சிகாமணி கூட, திருமணம் வரை காத்திருந்து தன் மனைவி பிரசவிப்பதை பார்க்கலாமே அப்போது கற்றுக்கொள்ளட்டுமே அதற்கு முன்னரே குழந்தை பிறப்பதை பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஆணுக்கு அப்படி என்ன அவசரம் மற்றும் தேவை அப்படி முன் கூட்டியே தெரிந்து கொண்டு மட்டும் என்ன பண்ணப்போகிறான் அப்படி முன் கூட்டியே தெரிந்து கொண்டு மட்டும் என்ன பண்ணப்போகிறான்\nஎல்லாவற்றுக்கும் ஒரு இடம், பொருள், ஏவல், நேரம், காலம் இல்லையா காத்திருக்க முடியாதா கலவியை கூட கல்யாணத்துக்குப்பின் தான் கற்றுக்கொள்கிறோம் (நல்ல, பண்பட்ட ஆட்களை நான் சொல்கிறேன்).\nசரி, அப்படியே புரிதலுக்காக, விழிப்புணர்வுக்காக என்று பிதற்றிக்கொண்டு இதனை சகஜமாக்கி விட்டால், இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து, விழிப்புணர்வு/புரிதல் என்னும் பெயரில் தாம்பத்திய உறவையும் படம் எடுத்து படம் வெளியிடுவார்களோ என்னமோ\nஅது மட்டும் அல்ல, நாளை அந்த குழந்தை பெரியவளாகிய பின் அவளுக்கு இது பிடிக்குமா என்று நமக்கு தெரியுமா இது அவள் மனத்தில் காயத்தை ஏற்படுத்தினால்\nஓரளவுக்கு எல்லாருக்குமே பிரசவம் பற்றி தெரியும். சம்பந்தப்பட்ட கணவர்கள் வேண்டுமானால் பிரசவ வேளையில் தத்தம் துணைவியரோடு கூட இருந்து அந்த வலியை, வேதனை விரவிய பரவச தருணங்களை பகிர்ந்து கொள்ளலாம். தப்பே இல்லை. அது மனைவிக்கும் தைரியமாக, சந்தோஷமாக இருக்கும்.\nஆனால் education/awareness என்கிற பெயரில் ஊருக்கே காட்டுவது கலாசார சீரழிவு மட்டும் அல்ல, கணவன்-மனைவி என்னும் பவித்ரமான பந்தத்துக்கு ஏற்படுத்தும் இழுக்கு (இருவர் சம்மதமும் இருந்தாலும் கூட).\nசில விஷயங்கள் புருஷன் - பத்நீ இருவருக்குள் தான் இருக்க வேண்டும். மூன்றாம் ஆளுக்கு தெரியக்கூடாது. புரிதலுக்காக என்று சொல்லிக்கொண்டு அதை அல்பங்களுக்கும் அம்பலமாக்கும் அவலம் எதற்கு\nபி. கு: எழுபதுகளில் குப்த்ஞான் என்ற ஒரு திரைப்படம் வெளி வந்து சில அலைகளை உருவாக்கியது சிலருக்கு நினைவிருக்கலாம்.\nகட்டுரையின் கடைசி வரிகளில் அல்பங்களுக்கும் அம்பலமாக்கும் அவலம்\"என்று நான் எழுதி இருந்தேன் அல்லவா, அது இம்மாதிரி காணொளிகளை காணும் யாருக்கும் பொருந்தும். ஒரு ஆடவன், தன் மனைவி அல்லாத ஒரு வயது வந்த பெண்ணை, அதிலும் மாற்றான் மனைவியை எந்த கண்ணோட்டத்தில் எதற்காக பார்த்தாலும் அல்பத்தனமே. அது பெற்ற மகளாயினும் சரி, கூடப்பிறந்தவளானாலும் சரி. அதற்காகத்தான் பிரசவ அறையிலும் மருத்துவச்சிகளை நாம் காலம் காலமாக வைத்தது.\nஎத்துணைதான் அன்புசெய்து நட்டாலும் கீழ்மக்கள்\nகிட்டுபொருள் தாம்கொண்டு கைவிடுவர் - தொல்லுலகில்\nஅட்டபாலும் அம்பாகும் வேர்பெய்து வளர்த்திடினும்\nஎத்துணை தான் நாம் அன்பு செய்து நட்பு பாராட்டி இருந்தாலும், கீழ்மக்கள் நம்மிடம் கிடைக்கும் பொருளை சுருட்டிக்கொண்டு, சமயம் நேர்ந்த போழ்து நமக்கு உதவாமல் கைவிடுவர். தொன்மையான இந்த உலகில், சுண்டக்காய்ச்சிய பாலும் இனிய பாகும் (அம்பாகும் = அம + பாக���ம் = இனிய பாகும்) எட்டி மரத்துக்கு ஊற்றி வளர்த்தாலும் அம்மரம் இனிய மாங்கனியை தராது (கசப்பும் விடமும் உள்ள எட்டிக்காயை தான் தரும்)\nLabels: என் கவிதைகள், சுண்டல் பதிவுகள்\nகப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே - என்று ஒரு பழமொழி உண்டு. பாட்டிகள் கூட பிள்ளைகள் கன்னத்தில் கை வைத்திருந்தால் \"ஏண்டா கப்பல் கவிழ்ந்தாற்போல கன்னத்தில் கை வைத்து இருக்கிறாய்\" என்பார்கள். ஆனால் இதன் உண்மையான பொருள்\" என்பார்கள். ஆனால் இதன் உண்மையான பொருள் முகத்தில் கன்னத்தில் கைவைப்பதை தடுக்க ஏற்பட்டதல்ல.\nகன்னம் என்பது கடப்பாறையை போன்ற ஒரு சாதனம். கன்னக்கோல் என்பர். திருடுவதற்கு, சுவற்றில் துளையிடவும், பூட்டுகளை உடைக்கவும் கதவுகளை தகர்க்கவும் பயன் படும்.\nஅந்த காலங்களில் பெறும் வணிகர்கள் தங்கள் பொருட்களை கப்பலின் ஏற்றி பிற நாடுகளுக்கு அனுப்பி, பொருள் ஈட்டி வருவர். அந்த கப்பல்கள் போய் வரும். இவர்கள் வீடுகளில் இருப்பர். செட்டி நாட்டில் இது போல பெரிய வணிகர்கள் உண்டு. பட்டினத்தாரும் அப்படி இருந்து துறவு பூண்டு போனவர் தானே.\nஅந்த கப்பல்களில் ஏதாவது விதி வசத்தால் கவிழ்ந்தால் தலைமுறைக்கும் ஆக வேண்டிய பொருள் நஷ்டமாகும். பல கப்பல் உடையவருக்கே அப்படி எனில் ஒரு கப்பல் மட்டுமே உடைய வாணிகனுக்கு எப்படி இருக்கும்\nஅப்படி கப்பலே கவிழ்ந்து போனாலும், தவறியும் கன்னக்கோலை கையில் எடுத்து திருட்டு தொழிலில் இறங்கி விடாதே என்னும் பொருளில் தான், கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே என்று சொல்லி இருக்க வேண்டும்.\nLabels: எண்ணத்திவலைகள், சுண்டல் பதிவுகள்\nவீட்டில் உள்ளவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்காமல், அவர்களுடைய நியாயமான அபிலாஷைகளை, எதிர்பார்ப்புகளைக்கூட நிறைவேற்றாமல், ஊருக்குள் என்ன நல்ல பெயர் எடுத்தும், எத்தனை பிரபலமாகியும், ஊருக்கு உபதேசம் பண்ணியும் தம்படி பிரயோஜனம் இல்லை. ஊருக்கு உண்மையாகவே சமூக சேவை செய்தால் கூட வீட்டில் உள்ள உற்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கும் அதிருப்திக்கும் ஆளானால், சேவையால் கிட்டும் நற்பலனை விட இவர்களுக்கு செய்யும் பாபமே அதிகமாக மிஞ்சும். தன்னை முன்னிலைப்படுத்தி வினையாற்றும் அற்பர்களுக்கு குடும்பம் ஏன் அவர்களுக்கு குடும்பமும் ஒத்து வராது, துறவும் கிடைக்காது. அதை தான் ஆங்கித���தில் அழகாக நறுக்கு தெறித்ததுபோல Charity begins at home, என்று சொல்லி வைத்தான்\nLabels: எண்ணத்திவலைகள், சுண்டல் பதிவுகள்\n\"கையில் ஊமன் கண்ணிற்காக்கும் வெண்ணை உணங்கல் போல\" - இரு கைகளும் அற்ற ஒரு ஊமை. அவனிடம், ஒரு பாறை மீது வெண்ணைக்கட்டியை வைத்து \"இதனை காத்து வா\" என ஒருவர் ஒப்படைத்து செல்கிறார்.\nவெயில் ஏறுகிறது, பாறை சூடாகி, அந்த வெண்ணை உருகத்துவங்குகிறது. அருகில் யாரும் இல்லை. ஊமையாதலால் யாரையும் உதவிக்கு அழைக்கவும் இயலாமல், வெண்ணையை காப்பாற்ற கைகளும் இல்லாத அந்த கையற்ற ஊமை தவிப்பதை போல, அடியே தோழி நானும் காதல் எனும் நோயினால் அல்லற்படுகிறேன். என் உள்ளம் கவர்ந்த அவரிடம் சொல்லவும் இயலவில்லை, இந்த பாழாய்ப்போன வெட்கம் தடுக்கிறதே அவரும் ஒரு அசடு போல, தானாக புரியவில்லை. நான் என்னடி செய்வேன்\nசங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் ஒரு ஆண் மகன் தன் தோழனிடம் தன் காதலின் கையறு நிலையை விவரிக்கும் வரிகள் தான் \"கையில் ஊமன் கண்ணிற்காக்கும் வெண்ணை உணங்கல் போல\" . இது ஒரு பெண் சொல்லுவது போல இருந்தால் பொருத்தமாக இருக்கும் என தோன்றியதால் நான் இதனை பெண்பாலில் எழுதினேன்.\nLabels: எண்ணத்திவலைகள், சுண்டல் பதிவுகள்\nஇருந்த இந்த மூத்த இனத்தை\nநீ ஜனனம் கண்ட இந்நாளில்\nஉன் மந்திரம் ஜபித்து மகிழ்கிறேம்\nமுன்னேறிய பாரதம் (கவிஞர் தனுசு)\nதிருமணமும் தீயும் - பெண்ணின் கடமை, வேத மதம்\nகாலகாலன் பாதம் வாழும்நாள் மறப்பதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2016/03/blog-post_24.html", "date_download": "2018-06-24T10:46:10Z", "digest": "sha1:6IRGBZ5BWGUU56FPWHHZYULDXTPGLQKK", "length": 53127, "nlines": 729, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: பணிந்து போ.. இல்லையென்றால்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஎங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாத இதழான இன்சூரன்ஸ் வொர்க்கர் மார்ச் 2016 இதழின் தலையங்கத்தின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன்.\nஇந்த தலையங்கத்தோடு ரோஹித் வெமுலாவின் கடிதம், கண்ணையா குமார் நிகழ்த்திய உரை, எஸ்.எல்.ரொகாடாவின் கவிதை, தோழர் விஜயசங்கர் அவர்களின் கவிதை ஆகியவற்றை தொகுத்து எங்கள் சங்கத்தோழர்களுக்காக \"நாமிருக்கும் நாடு\" என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.\nதோழர் ஸ்ரீரசா தனது ஓவியத்தை நூலின் முகப்பிற்கு பயன்படுத்த அனுமதித்தார். எங்கள் கோட்டச்சங்கம் சார்பாக நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் 125 வது பிறந்தநாள் விழா சிறப்புக் கருத்தரங்கில் எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் டி.செந்தில்குமார் வெளியிட மூத்த தோழர்கள் சி.ஞானசேகரன், மற்றும் மங்கள் கௌரி செல்வி முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.\nபணிந்து போ.. இல்லையென்றால் – ஒரு மிரட்டல் செய்தி\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் கண்ணையா குமாரின் கைதும் அவர் மீது பதியப்பட்டுள்ள தேசத்துரோகக் குற்றமும் அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இரக்கமின்றி நசுக்கப்படும், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குரல்கள் வன்முறை மூலம் மௌனமாக்கப்படும் என்று விடுக்கப்பட்டுள்ள ஒரு மிரட்டல் செய்தி.\nஜேஎன்யு பிரச்சினை என்பது ஒரு தனித்த நிகழ்வல்ல. பெரும்பான்மை கருத்தோட்டங்களை அப்படியே குருட்டுத்தனமாக ஏற்காமல் கேள்வி எழுப்புவதற்கான வெளி உடைய பல்கலைக்கழகங்களை தங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த இந்துத்துவ சக்திகள் மேற்கொள்ளூம் திட்டமிட்ட சதிகளின் அங்கமே. இந்த இலக்கோடுதான் இந்துத்துவா சக்திகளின் கருத்தோட்டத்திற்கு நெருக்கமான, வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள துணை வேந்தர்களை பல்கலைக்கழகங்களில் திணித்துக் கொண்டிருக்கின்றனர். காவி நிறம் அளிப்பதற்காக வரலாறு மாற்றி எழுதப்படுகிறது. பல்கலைக்கழக வளாகங்களில் இந்துத்துவா கருத்தோட்டங்களுக்கு ஒத்து வராதவர்களோடு மோதுவதற்காகவே பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி க்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. திறனற்ற ஒரு நடிகரை பாரம்பரியமிக்க பூனா திரைப்படக் கல்லூரியின் தலைவராக்கியது, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை சென்னை ஐ.ஐ.டி யில் தடைசெய்தது, ரோஹித் வெமுலாவின் துரதிர்ஷ்டவசமான மரணத்திற்கு காரணமான ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக நிகழ்வுகள் ஆகியவையெல்லாம் இந்துத்துவா சதிகளை எதிர்க்கிற மாணவர்களை அடக்குவதற்கான முயற்சிகளே.\nஇந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகமான ஜேஎன்யு பல்வேறு தளங்களில் பல்வேறு சிறப்பான ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. வெறும் பயிற்சிக்கூடம் என்ற அளவில் தன்னைக் குறுக்கிக் கொள்ள அது எப்போதுமே மறுத்துள்ளது. பன்முகத்தன்மையையும் பன்முகக் கருத்தோட்டங்களையும் கொண்டாடி வரும் ஜேஎன்யு ஜனநாயகத்தை பாதுகாக்கிற, ஜனநாயக உரிமைகளை விரிவு படுத்துகின்ற போராட்டங்களிலும் முன்னணியில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இந்துத்துவ சக்திகளின் கண்களுக்கு எப்போதுமே எரிச்சலைத்தான் தந்துள்ளது. எனவேதான் அங்கே நடைபெற்ற ஒரு நிகழ்வில் சொற்பமான ஒரு மாணவர் கூட்டத்தால், இந்திய எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம் சொல்லப்பட்டதை பயன்படுத்தி, அது நம்முடைய கண்டனத்துக்கும் உரியது கூட, காவல்துறையைக் கொண்டு ஒட்டு மொத்த மாணவர் இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடந்தது போன்ற அதே பாணியில்தான் இங்கேயும் நடைபெற்றது. ஏ.பி.வி.பி புகார் சொல்கிறது. எம்.பி க்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து குற்றம் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயத்தில் மத்திய அமைச்சர்கள் தலையிடுகிறார்கள்.\nஜேஎன்யு பல்கலைக்கழக விவகாரத்தில் பாரத மாதாவை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித வள அமைச்சர் மட்டும் கோரவில்லை. ஜேஎன்யுவில் உள்ள தேச விரோத சக்திகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் முடிவு செய்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதி ஹஸீஸ் சையதோடு மாணவர்களை தொடர்பு படுத்துகிற ஒரு போலி ட்விட்டர் செய்தியை அடிப்படையாகக் கொண்டு உள்துறை அமைச்சர் செயல்பட்டார் என்பது வெட்கக்கேடு. எந்த விதமான விசாரணையுமின்றி காவல்துறை பல்கலைக் கழகத்தில் நுழைந்து சோதனை போடுகிறது. ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமாரை கைது செய்கிறது. தேசத்துரோகக் குற்றம் சுமத்துகிறது. டெல்லியிலும் பீகாரிலும் மதரீதியாக அணி திரட்ட நடைபெற்ற முயற்சி தோற்றுப் போனதால் அரசியல் உள்நோக்கத்தோடு இத்தருணத்தை தேசியவாதம் குறித்த விவாதத்திற்கு இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. யார் தேச பக்தர்கள், தேச விரோதிகள் என்று முத்திரை குத்தும் முழு அதிகாரத்தை இந்துத்துவ சக்திகளுக்கு (அதிலே ஏபிவிபியும் சில ரௌடி வழக்கறிஞர்களும் அடக்கம்) மத்தியரசு அளித்து விட்டது.\nஇதிலே இன்னொரு பெரிய வெட்கக்கேடு என்��வென்றால் பல முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் இந்துத்துவ செயல்திட்டத்திற்கு தங்களை அப்படியே சமர்ப்பித்துக் கொண்டு விட்டார்கள். டைம்ஸ்நவ் சேனல் தனது நிகழ்ச்சிக்கு “ஒரே குரல், ஒரு இந்தியா” என்று பெயர் கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் “ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம்” முழக்கம் போலவே இதுவும் ஒலிக்கிறதல்லவா இன்னொரு சேனலான நியூஸ் எக்ஸ் தனது நிகழ்ச்சிக்கு “அப்சல் லீகிற்கு எதிராக போராடும் இந்தியா” என்று தலைப்பு கொடுக்கிறது. நீதிமன்றங்களையும் நீதித்துறையையும் செயலற்றதாக மாற்றக் கூடிய விதத்தில் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் தேசத்துரோகிகள் என்று ஸ்தாபிக்கிற விசாரணையையே ஊடகங்கள் வெறித்தனமாக மேற்கொள்கிறன. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீது இவர்கள் தொடுக்கிற பலத்த தாக்குதல். ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கிற, மேம்படுத்துகிற பல விதமான குரல்களும் விவாதங்களும்தான் இந்தியாவின் அழகு என்ற எளிய உண்மையை டைம்ஸ் நவ் உணர்ந்து கொள்ளட்டும். அரசு நடவடிக்கையை எதிர்க்கிற அனைவரையும் தேசத்துரோகிகளாக நிறுவுகிற முயற்சிதான் தன் நிகழ்ச்சியின் தலைப்பு என்பதை நியூஸ் எக்ஸ் அறிந்து கொள்ளட்டும். நியூஸ் எக்ஸ் கண்டறிந்துள்ள அடிப்படைகளின்படி பெரும்பான்மையான இந்தியர்கள் தேசத்துரோகிகளே. கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர், இந்திய எதிர்ப்பு முழக்கமிட்டார் என்று காண்பிக்க, போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தியுள்ளனர் என்பது மிகவும் எரிச்சலை ஊட்டுகிறது. நெறியற்ற செயல் இது\nஇந்துத்துவ கருத்தோட்டங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிற மாணவர்கள் உள்ள பல்கலைக்கழகங்கள் மீது சமூக வலைத்தளங்களில் ஒரு நச்சுப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் போராடும் பெண்களை “விபச்சாரிகள்” என ஹரியானாவைச் சேர்ந்த ஒரு பாஜக தலைவர் வசை பாடுகிறார். பாஜக எம்.பி சந்தன் மித்ரா “ஜேஎன்யு வை இழுத்து மூடுங்கள்” என்று கோரிக்கை வைக்கிறார். ஓய்வு பெற்ற சர்வ வல்லமை படைத்த ஓர் உயரதிகாரி மோகன் தாஸ் பை “மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் அரசியலில் நாட்டம் செலுத்தினால், அப்படிப்பட்ட தீவிரவாத, பழமையான இடதுசாரி வாத மாணவர்களுக்கு அரசு வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து மானியம் கொடுத்து செலவு செய்ய வேண்டியதில்லை” என்று அறிவுரை கூறுகிறார்.\nஇந்த இரண்டு அறிக்கைகளுமே செல்வந்தர்களின் அராஜகத்தையும் ஏழைகள் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பையும் அம்பலப்படுத்துகிறது. உலகிலேயே மிக மோசமான முறையில் இந்தியாவில்தான் கல்வி வணிகமயமாக்கப்பட்டு சமூகத்தின் ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாததாக மாற்றப்பட்டு வருகிறது. ஜேஎன்யுவை மூட வேண்டும் என்பது எதிர்கருத்துக்கள் மீதான அராஜகமான எதிர்வினை மட்டுமல்ல, கல்வித்துறையில் தனியாரை மேலும் மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகும். கல்வியில் மானியம் அளிப்பதன் மூலம் செல்வந்தர்கள் ஏதோ ஏழைகளுக்கு மிகப் பெரிய கருணை காட்டுவது போன்ற தோற்றத்தை அந்த உயரதிகாரி உருவாக்கப்பார்க்கிறார். யார் உண்மையாக வரி செலுத்துகிறார்கள் என்று அவரிடமிருந்து அறிய நாம் விரும்புகிறோம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரி செலுததுகிறார்கள்தானே இந்தியா என்ன செல்வந்தர்களின் முடியாட்சி நடைபெறுகின்ற நாடா என்ன இந்தியா என்ன செல்வந்தர்களின் முடியாட்சி நடைபெறுகின்ற நாடா என்ன இந்தியாவின் எந்த வளத்தின் மீதும் ஏழை மக்களுக்கு உரிமையே கிடையாதா இந்தியாவின் எந்த வளத்தின் மீதும் ஏழை மக்களுக்கு உரிமையே கிடையாதா வரி செலுத்துவோரின் பணத்தால் உருவாக்கப்பட்ட, தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்த ஏழை முதலாளிகள் பற்றி என்ன சொல்வார்கள் வரி செலுத்துவோரின் பணத்தால் உருவாக்கப்பட்ட, தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்த ஏழை முதலாளிகள் பற்றி என்ன சொல்வார்கள் அந்த உயரதிகாரி தனது வக்கிர சிந்தனை மூலம் அடிப்படை பொருளாதார புரிதலையே தலைகீழாக மாற்ற யத்தனிக்கிறார்.\nகண்ணையா குமார் கேட்டதும் கிட்டத்தட்ட இதையேதான். அவர் வறுமையிலிருந்து விடுதலை வேண்டும் என்று கோரினார். நிலப் பிரபுத்துவத்திலிருந்து விடுதலை, முதலாளித்துவத்திலிருந்து விடுதலை, சுரண்டலிலிருந்து விடுதலை, ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்டார். அந்த ஓய்வு பெற்ற உயரதிகாரி, டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் அது போன்ற கூட்டத்திற்கு இவை அபாயகரமான முழக்கங்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மீது அவ நம்பிக்கையை உருவாக்கும் முழக்கங்களாக தோன்றுகிறது. ஆகவே அவை தேசத்துரோக முழக்கமாக தெரிகிறது. செல்வந்தர்களின் நலனை பாதுகாக்கிற நவீன தாராளமயமாக்கலை எதிர்ப்பதால் அவை தேசத் துரோக முழக்கமாக மாறுகிறது. பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகையில் இந்திய மக்கட்தொகையில் ஒரு சதவிகிதம் உள்ளவர்களே எல்லா வளங்களையும் அனுபவிப்பதை ஆட்சேபிப்பதால் அவை தேசத்துரோக முழக்கமாக மாறுகிறது. பெரும்பான்மை கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களை உடையவர்களை தேசத்துரோகிகள் என்று வசை பாடுவது இன்று புதிய நாகரீகமாக மாறி வருகிறது. உங்களது உணவுப் பழக்கம், ஆடைக் கலாச்சாரம் ஆகியவற்றுக்குக்கூட நீங்கள் தேசியவாதிகளின் சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். அவை இந்துத்துவப் படை நிர்ணயம் செய்ததோடு ஒத்து வரவில்லையென்றால் நீங்கள் தேசத்துரோகியாக முத்திரை குத்தப்படுவீர்கள். மூட்டை முடிச்சுக்களோடு அண்டை நாட்டிற்குச் செல்ல உங்களுக்கு உத்தரவு வழங்கப்படும்.\nஇது ஒரு அபாயகரமான சூழல். அதிர்ஷ்டவசமாக ஜேஎன்யு பிரச்சினை மாணவ சமுதாயத்தை ஒன்று படுத்தியுள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதன்மையான கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் ஆசிரியப் பெருமக்களும் ஜேஎன்யு மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பல்வேறு தளங்களில் செயல்படும் முற்போக்கு ஆளுமைகள் கண்டித்துள்ளனர். மாணவர்கள் மீது அதி வேகமாக செயல்பட்ட அதே நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ரௌடி வழக்கறிஞர்களை கண்டு கொள்ளாமலும் இருந்த டெல்லி போலீஸ் கமிஷனரின் பாரபட்சமான நடவடிக்கை குறித்தும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றமே “இது ஒரு அசாதாரணமான சூழல்” என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.\nஅரசியல் சாசனத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் இந்தப் போராட்டத்தை தொழிற்சங்க இயக்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டும் இருக்க முடியாது. இந்திய எதிர்ப்பு இயக்கம் எதையும் நம்மால் ஆதரிக்க முடியாது. அதை திட்டவட்டமாக நாம் கண்டிக்கிறோம். ஆனால் இந்தியர்களின் தேச பக்தியின் வரையறை என்பதை இந்துத்துவ சக்திகள் கண்டிப்பாக தீர்மானிக்க முடியாது. தேச பக்தியின் எல்லைகள் எது என்று இந்துத்துவ சக்தி��ள் வரையறுத்துள்ளதை நாம் எதிர்க்க வேண்டும்.\nஆம், நாமும் வறுமையிலிருந்து, வேலையின்மையிலிருந்து, மத வெறியிலிருந்து, ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை கோருகிறோம். அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பில் இது தேசத்துரோகம் என்றால் பின் எது தேசியம் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. நேர்மையான, சமமான, அனைவருக்கும் இணக்கமான ஒரு சமூக அமைப்பு வேண்டுமெனக் கோருவது தேசத்துரோகமென்றால் பின் எது தேச பக்தி என்பது நமக்கு புரியவில்லை.\nஇந்துத்துவ சக்திகள் தங்களின் செயல்திட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் அவர்களால் மாணவர்களை அடக்கினால் மட்டும் போதாது. இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மையாக இருக்கிற தொழிலாளர்களையும் அடக்கியாக வேண்டும். நவீன தாராளமயமாக்கல், சீர்குலைவு சக்திகளால் தொழிற்சங்க இயக்கமும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதில் ஐயமே வேண்டாம். அதற்கான சமிக்ஞைகள் இப்போதே தெளிவாகத் தெரிகிறது. இந்துத்துவ சக்திகளின் தாக்குகளிலிருந்து இந்தியாவை, அதன் அரசியல் சாசனத்தை, அதன் பன்முக மரபுகளைப் பாதுகாக்க தொழிற்சங்க இயக்கம் எழ வேண்டும்.\nஇந்தியாவின் ஒற்றுமை என்பது இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பது மட்டுமல்ல, இந்திய மக்களின் ஒற்றுமையை பாதுகாப்பதும் கூடத்தான் என்பதை இந்திய தொழிற்சங்க இயக்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இப்போரில் மாணவர்கள் இணைந்து விட்டார்கள். இப்போரில் தொழிலாளர்களும் கூட இணைந்தாக வேண்டும். இப்போர் கடுமையானதாகவும் நீண்டதாகவும்தான் அமையும். ஆனாலும் இப்போரில் நாம்தான் வெற்றி காண வேண்டும், இந்தியாவை பாதுகாக்க, அதன் உயரிய மாண்பையும் பன்முகத் தன்மையையும் பாதுகாக்க.\nLabels: அரசியல், ஏ.ஐ.ஐ.இ.ஏ, தொழிற்சங்கம்\nவிதம் விதமாய், அழகழகாய். . .\nகளிமண் குழந்தைகள் - அழகு\nசெருப்பில் தெரிவது மோடியின் முகம்\nபாபர் மசூதியில் வரையப்பட்ட ஓவியம்\nஇதுவும் விஜய் டி.வி யின் மேட்ச் பிக்ஸிங்தானோ\nசந்திரஹாசம் – இன்னொரு பாகுபலி\nசசிகலா முதல் கௌசல்யா வரை\nபாரத மாதாவில் யாரெல்லாம் உண்டு\nதேர்தல் - சாதாரண அவஸ்தையா அது\nஐந்து வருடங்களுக்கு முன்பு... தேர்தலின் போது\nஅன்னை தெரசா புனிதராக அற்புதம் எதற்கு\nநியாயங்கள் மாறும் உலகம் இது\nநோ டவுசர், ஒன்லி பேண்ட்\nகுறை கூறுவது போல நடக்காதே\nயமுனையி���் வெள்ளம் பெருகி அழியட்டும்\nபுத்திர பாக்கியம் – என்ன சொல்லுது ஜாதகம்\nஒரு நாள் நாடகம் ஏன் சார்\nஅன்று பொறித்த மீன், இன்று உள்ளாடை\nபுலிகளை வைத்து ஒரு சோதனை\nஇந்தியா - உடைவதும் நீடிப்பதும்\nஎரிச்சலைத் தணித்த இரா இசை\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103146", "date_download": "2018-06-24T10:47:50Z", "digest": "sha1:7NTK5PS4MRMXJ7IZ6UQZTCGVK45UKAXY", "length": 4508, "nlines": 51, "source_domain": "tamil.adaderana.lk", "title": "விகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இனம் காணப்பட்டார்", "raw_content": "\nவிகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இனம் காணப்பட்டார்\nகதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதியின் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளார்.\nபிரதான சந்தேக நபராக மஹாசென் ஆலயத்தின், முன்னாள் கப்புராளை போப்பே கெதர அசேல லக்ஷ்மன் பண்டார பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் இவர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமுன்னாள் கப்புராளை போப்பே கெதர அசேல லக்ஷ்மன் பண்டாரவின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாள் உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகிரிவெஹர ரஜமகா விகாரை தேரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்\nவிகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தேரர் விமானம் மூலம் கொழும்புக்கு\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை ��ொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2016/dec/02/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82360-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2608756.html", "date_download": "2018-06-24T10:57:26Z", "digest": "sha1:6I7BOEMDNC6KCJS5AX66DW4QUBAY7RL2", "length": 5960, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "தங்கம் பவுனுக்கு ரூ.360 குறைவு- Dinamani", "raw_content": "\nதங்கம் பவுனுக்கு ரூ.360 குறைவு\nஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.360 குறைந்து, வியாழக்கிழமை ரூ.22,096-க்கு விற்பனையானது.\nசர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பங்குச் சந்தையில் முன்னேற்றம் உள்ளிட்டக் காரணங்களால் தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ரூ.2,762-க்கு விற்பனையானது.\nவெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.780 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.40,495-க்கு விற்பனையானது.\nஒரு கிராம் தங்கம் 2,762\nஒரு பவுன் தங்கம் 22,096\nஒரு கிராம் வெள்ளி 43.30\nஒரு கிலோ வெள்ளி 40,495\nபுதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)\nஒரு கிராம் தங்கம் 2,807\nஒரு பவுன் தங்கம் 22,456\nஒரு கிராம் வெள்ளி 44.20\nஒரு கிலோ வெள்ளி 41,275\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109106-2", "date_download": "2018-06-24T11:08:16Z", "digest": "sha1:PG2OE5R7BZOHGL6JCOV2G7G6E7S7VHEA", "length": 15770, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மலேசியாவின் 2-வது கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்!", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமைய��் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\n��டம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nமலேசியாவின் 2-வது கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமலேசியாவின் 2-வது கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்\nகோலாலம்பூர், ஏப்ரல் 3 – மலேசியாவில் பொருளாதார தடுமாற்றம் மற்றும் பணமதிப்பு சரிவு ஆகியவை மக்களை போராட்ட நிலைக்கு தள்ளுகின்றது.இருப்பினும் போர்ப்ஸ் மலேசியா, மலேசிய கோடீஸ்வரர்கள் 18 பேரின் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது.\nஅதில் முதல் இடத்தில் டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக் நீயென் உள்ளார். இவருக்கு வயது 91 ஆகிறது. இவர் சொத்து மதிப்பு 38 பில்லியன் ஆகும். டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் 2-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் மலேசியா தெரிவித்துள்ளது.\nஆனந்த கிருஷ்ணனின் வயது 76. இவரின் புனைப் பெயர் ஏகே ஆகும். எண்ணெய், எரிவாயு, ஊடகத்துறை மற்றும் துணைக்கோளம் ஆகிய துறைகளில் இவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இந்நிலைக்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமலேசிய முதல் 10 பணக்காரர்கள்:\n1.டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக் நீயென் (வயது 91)\n2.டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் (வயது 76)\n3.டான்ஸ்ரீ லிம் கோக் தை (வயது 62)\n4.டான்ஸ்ரீ குவெக் லெங் சான் (வயது 71)\n5.டான்ஸ்ரீ தே ஹோங் பியோவ் (வயது 84)\n6.டான்ஸ்ரீ லீ சின் சியோங் (வயது 75)\n7.டான்ஸ்ரீ சைட் மொக்தார் அப்புக்ரி (வயது 62)\n8.டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் இயோ தியோங் லாய் (வயது 84)\n9.டான்ஸ்ரீ டத்தோ தியோங் ஹியூ கிங் (வயது 79)\n10.டான்ஸ்ரீ ���த்தோஸ்ரீ வின்செண்ட் தான் சீ யூவென் (வயது 62)\nRe: மலேசியாவின் 2-வது கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன்\nஇவரது பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103147", "date_download": "2018-06-24T10:48:04Z", "digest": "sha1:23VYS7V2ODYLH7Z2P4QJSTXALAWKSCVS", "length": 4326, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி - 25 பேர் காயம்", "raw_content": "\nஇரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி - 25 பேர் காயம்\nஅலவ்வ, கபுருவரல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஇன்று (13) மாலை 6.50 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகதுருவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்த ​பேருந்து ஒன்றுடன் மோதிய நிலையில், இரண்டு பேருந்துகளும் பாதையை விட்டு விலகியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 26 பேர் அலவ்வ மற்றும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiaskk.blogspot.com/2011/07/1_25.html", "date_download": "2018-06-24T10:39:53Z", "digest": "sha1:PDI2PBG5N2NZRZFADEDOM5LIFQF344CY", "length": 23295, "nlines": 338, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: சமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nவெளியீடு: தஇஆச நேரம்: 10:32 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: சமச்சீர் கல்வி - பாட புத்தகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கை\nபொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் இல்லை\nகோட்டை நோக்கி ஜாக்டோ - ஜியோ திடீர் பேரணி - காணொளி\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் 11-06-2018 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம...\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள்\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது இன்று பிற்பகலில், அங்கன்வாடி (ம) உதவியாளர் சங்க மாநி...\nபொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பம்\nமூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது\nசென்னையில் நடந்துவரும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்றைய போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் ம...\n8 ஆம் வகுப்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (9)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (6)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (54)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (9)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nசாஸ்திரா பி. எட். - அரசாணை\nபள்ளிகளை இன்று புறக்கணிக்காதீர்' : அரசு உத்தரவு\nஆசிரியர் / மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின்...\nசமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் - அனைத்து வகுப்பு...\nஆக 5-க்குள் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க வேண்ட...\nசமச்சீர் கல்வி சட்டத்தை 2011 அல்லது அதற்குப் பின்ன...\nசமச்சீர் கல்வி விவகார வழக்கு : தமிழக சட்டத் திருத்...\nமாணவர்கள்/ஆசிரியர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் செல...\nபள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்...\nசமச்சீர் கல்வித் திட்ட வழக்கு-சுப்ரீம் கோர்ட்டில் ...\nசமச்சீர் கல்வி வழக்கு தமிழக அரசு வாதம் - காணொளி\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - அறிவியல் 8\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - அறிவியல் 7\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - அறிவியல் 6\nசமச்சீர் ��ல்வி: எட்டாம் வகுப்பு - அறிவியல் 5\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - அறிவியல் 4\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - அறிவியல் 3\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - அறிவியல் 2\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - அறிவியல் 1\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - சமூக அறிவியல் 2\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - சமூக அறிவியல் 1\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 2\nநேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: ஆர்.ட...\nகுற்றச்சாட்டுடன் ஓய்வு பெற அனுமதி சிறப்பு கமிஷனரின...\nகருணை அடிப்படையில் வேலை மணமான பெண்ணுக்கும் உண்டு\nசமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முடியாது; சுப்ரீம...\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - கணக்கு 7\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - கணக்கு 6\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - கணக்கு 5\nSTFI - செயற்குழு தீர்மானங்கள்\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - கணக்கு 4\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - கணக்கு 3\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - கணக்கு 2\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - கணக்கு 1\nசமச்சீர் கல்வி பிரச்னைகளுக்கு காரணம் என்ன\nமாற்றுத் திறனாளிகளுக்கு, டிச., 3 ல் சிறப்பு தற்செய...\nசமச்சீர் கல்வி விவகாரம்: இடைபருவ, காலாண்டு தேர்வுக...\nசமச்சீர் கல்வி பிரச்னையால் கல்வித் துறையில் பல்வேற...\nஅரசின் உத்தரவை எதிர்பார்த்து கல்வித் துறை அதிகாரிக...\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - சமூக அறிவியல் 2\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - சமூக அறிவியல் 1\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - அறிவியல் 2\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - அறிவியல் 1\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - கணக்கு\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - ஆங்கிலம் 2\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - ஆங்கிலம் 1\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - தமிழ் 2\nசமச்சீர் கல்வி: ஏழாம் வகுப்பு - தமிழ் 1\nசமச்சீர் கல்வி: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு ஜூ...\nசமச்சீர் கல்வி: ஐகோர்ட் தீர்ப்புக்கு தடைவிதிக்க மற...\nசிறப்புப் படி, தனி ஊதியம் தொடர்பான RTI தகவல்\nசமச்சீர் கல்வி குறித்து முடிவு செய்ய அரசு காத்திரு...\nசமச்சீர் கல்வி குறித்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ...\nஅரசு, மெட்ரிக் பள்ளிகள் கருத்தை ஏற்க முடியாது : ஐக...\nசமச்சீர் கல்வி – தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்...\nசமச்சீர் கல்வி தீர��ப்பு - தஇஆச வரவேற்பு\nசமச்சீர் கல்வி: தமிழக அரசு மேல்முறையீடு\nசமச்சீர் கல்வி தொடர வேண்டும் : சென்னை ஐகோர்ட் பரபர...\nபள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள்: முதல்வர் ஆய...\nமாணவர்களின் புத்தக சுமையை குறைக்க புதிய திட்டம்: ஒ...\nபள்ளி பராமரிப்பு மானியம் ரூ. 10 ஆயிரம் அதிகரிப்பு\nகுளியல் தொட்டியால் உருவானது ஆர்கிமிடிஸ் தத்துவம்\nமாநில செயற்குழு கூட்டம் - தீர்மானங்கள்\nகுற்ற வழக்கை திரும்ப பெற்ற பின் ஒழுங்கு நடவடிக்கை ...\nகும்பகோணம் பள்ளி தீவிபத்து நினைவஞ்சலி\n69 சத இடஒதுக்கீட்டை தொடர முடிவு\nசமச்சீர் கல்வி திட்டம் - தீர்ப்பு ஒத்திவைப்பு\nசமச்சீர் கல்வி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு சரிய...\nஎங்கே செல்லும் இந்த போதை: பள்ளி அருகே பாட்டில்கள் ...\nதகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பங்கள் - விரைவில்...\nஆசிரியர்களின் வருகை: ஆன்-லைனில் பதிவு\nபள்ளிகளில் ஒரு வாரம் யோகா நடத்த உத்தரவு\nமாணவர்களை டீ, பிஸ்கெட் வாங்கி வரச் சொன்னால் இனி ஆச...\nஇதர பிற்படுத்தப்பட்டோர்(OBC) சான்றிதழ் - சம்பளம் ம...\nசமச்சீர் கல்விக் ஆய்வுக் குழு அறிக்கை முழு விவரம்\nஎதிர்பார்ப்பு: 7 சதவீத அகவிலைப்படி உயர்வு\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/jul/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2739573.html", "date_download": "2018-06-24T11:16:09Z", "digest": "sha1:AC2L475IGPBU2TUG6Y3WSRIDJR3BTYBT", "length": 7309, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கோயில் மரம் வேருடன் பெயர்த்து இடமாற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகோயில் மரம் வேருடன் பெயர்த்து இடமாற்றம்\nபெருந்துறை அருகே கோயில் அரச மரம் வேருடன் பெயர்த்து இடமாற்றம் செய்யப்பட்டது.\nபெருந்துறையை அடுத்த சீனாபுரத்தில், விஜயகிரி வேலாயுதசுவாமி கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான செயற்கை குன்று கோயிலாகும். இங்கு பழநிமலை கோயிலைப்போல் மூலவர் சிலை மேற்கு திசை நோக்கி இருப்பது தனிச் சிறப்பாகும். கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோயிலில் புனரமைப்பு பணி தற்போது நடைபெறுகிறது.\nமலைக் கோயிலுக்குச் செல்லும் செயற்கை குன்றுக்கு நடுவே 60 வயதான அரசமரம் உள்ளது. மரத்தின் வேர்கள் பரவி வளர்வதால் படிக்கற்கள், குன்று சேதமடைகிறது. இதனால், மரத்தை வேருடன் பெயர்த்து வேறிடத்தில் நட கோயில் நிர்வாகம் முடிவு செய்து, மரத்தை அகற்ற மூலவர் சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டது. உத்தரவு கிடைக்கவே அரச மரத்தைப் பெயர்க்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇப்பணியில், ஈரோடு சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த15 பேர் ஈடுபட்டனர். மரத்தை இடமாற்றம் செய்ய வசதியாக மரக் கிளைகள் முழுவதும் வெட்டி அகற்றப்பட்டன. பொக்லைன் இயந்திரம் மூலமாக 8 மணி நேர போராட்டத்துக்குப் பின் மரம் வேருடன் பெயர்க்கப்பட்டது. பின்னர், கிரேன் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள மாட்டுச் சந்தை பகுதியில் நடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/sep/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-70-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2774510.html", "date_download": "2018-06-24T11:11:30Z", "digest": "sha1:4DAE734Y2PQVZBZ6MDKQV7NB4P6Z62FQ", "length": 8273, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விபத்துக்குள்ளான பார்சல் லாரியிலிருந்து திருடப்பட்ட 70 செல்லிடப்பேசிகள் பறிமுதல்: 2 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nவிபத்துக்குள்ளான பார்சல் லாரியிலிருந்து திருடப்பட்ட 70 செல்லிடப்பேசிகள் பறிமுதல்: 2 பேர் கைது\nசேலத்தில் விபத்துக்குள்ளான பார்சல் லாரியில் இருந்து திருடப்பட்ட 170 செல்லிடப்பேசிகளில் 70 செல்லிடப்பேசி���ளை பறிமுதல் செய்த போலீஸார் இருவரை கைது செய்தனர்.\nகடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி சென்னையில் இருந்து கோவைக்கு சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 170 செல்லிடப்பேசிகளை ஏற்றிச் சென்ற மினி பார்சல் லாரி, சேலம் அருகே குமரகிரி பகுதியில் விபத்துக்குள்ளானது.\nஅப்போது, கூரியர் பார்சல் லாரியில் பின்புறம் கதவை உடைத்து அதிலிருந்த செல்லிடப்பேசி பார்சலை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து கூரியர் ஏஜென்சி நிறுவனம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nதிருடுபோன செல்லிடப்பேசிகளின் ஐஎம்இஐ எண்ணை வைத்து ஆய்வு நடத்தியதில் அந்த செல்லிடப்பேசிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.\nதிருடப்பட்ட செல்லிடப்பேசிகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டதை அறிந்த போலீஸார், அந்த செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தி வந்தவர்களிடம் இருந்து ஒவ்வொன்றாக பறிமுதல் செய்தனர்.\nஇதுவரை 70 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்த போலீஸார், பார்சல் லாரியில் இருந்து செல்லிடப்பேசிகளைத் திருடியதாக அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (40), தங்கராஜ் (45) ஆகியோரை கைதுசெய்தனர். அதேநேரத்தில் மும்பை, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் செல்லிடப்பேசிகளை மீட்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2007/08/16.html", "date_download": "2018-06-24T10:38:37Z", "digest": "sha1:22JDGS6IPOLNF3IOHARSKF4REC37TSQ5", "length": 25204, "nlines": 330, "source_domain": "www.radiospathy.com", "title": "நீங்கள் கேட்டவை 16 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோ��ு இசை, பாடல் மறந்தறியேன்\nநீங்கள் கேட்டவை 16 பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களோடு இந்த நிகழ்ச்சி வாரா வாரம் இடம்பெறுகின்றது. எனவே தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள், அவை பிந்திய பதிவுகளில் வரக் காத்திருக்கின்றன.\nசரி,இனி இந்த வாரப் பாடல் தெரிவுகளுக்குச் செல்வோம்.\nமுதலாவதாக அய்யனாரின் விருப்பமாக \"நண்டு\" திரைப்படத்தில் இருந்து \"மஞ்சள் வெய்யில்\" என்ற பாடலை உமா ரமணன் பாடுகின்றார். இசைய வைத்தவர் இசைஞானியே தான்.\nஅடுத்த தெரிவாக \"ரசிகன் ஒரு ரசிகை\" திரையில் இருந்து நெல்லைக் கிறுக்கன் தேர்வு செய்திருக்கும் \"பாடியழைத்தேன்\" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் தன் அருமை நண்பர் ரவீந்திரன் இசையில் பாடுகின்றார்.\nவடுவூர் குமாரின் விருப்பமான \" மஞ்சள் நிலாவுக்கு\" என்ற பாடலை, இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன், பி.சுசீலா, ஆகியோர் முதல் இரவு திரைக்காகப் பாடுகின்றார்கள்.\nலட்சுமி திரைப்படத்தில் இருந்து \"மேளம் கொட்ட நேரம் வரும்\" என்ற பாடல் பி.எஸ்.சசிரேகாவின் குரலில் ஜி.ராகவனின் விருப்பமாக மலர்கின்றது.\nமதி கந்தசாமி விரும்பியிருக்கும் \"ஆஹா\" படப் பாடலான முதன் முதலில் பார்த்தேன்\" என்ற பாடலை ஹரிஹரன், தேவா இசையில் பாடக் கேட்கலாம்.\nவெயிலான் உட்பட பல நேயர்களின் பாடல்கள் இன்னும் வர இருக்கின்றன. அடுத்த வாரம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nநன்றி.. நன்றி.. நன்றி... யப்பா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேனாக்கும் :)\nஅனைத்து பாடல்களும் அருமை... கானா அண்ணா எனது விருப்பமாக \"கல்லூரிவாசல்\" திரைபடத்திலிருந்து தேனிசைதென்றல் தேவாவின் இசையில் அமைந்த ஹரிஹரன் - அனுராதாஷ்ரிராம் பாடிய \"என் மனதை கொள்ளையடித்தவளே\" என்னும் என் மனதை கொள்ளையடித்த பாடலை ஒளிபரப்பவும்\nஅண்ணா அனைத்து பாடல்களும் அருமை\n\" நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை \"\nநன்றி.. நன்றி.. நன்றி... யப்பா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேனாக்கும் :) //\nஉங்களுக்கு இல்லாத பாட்டு இருந்தெதற்கு ;-)\nநல்ல பாட்டை உங்க புண்ணியத்தில் எல்லோரும் ரசிக்கட்டும்.\nஅனைத்து பாடல்களும் அருமை... கானா அண்ணா எனது விருப்பமாக \"கல்லூரிவாசல்\"//\nஎன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி.\nஆமாம் இந்த பாடல் ஏன் பிடிக்கும்\n���ாகையில் மடவிளாகத்தில் கோவில் மதில் மீது சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பர்களிடம் இருந்து ஒரு செய்தி வந்தது,ஆதாவது நம்ம தெருவுக்கு ஒரு கிளி வந்திருக்கிறது என்று.\nஅதை பார்பதற்காக ரொம்ப நேரம் காத்திருந்து பார்த்த போது..\n\"மஞ்சள் தாவணியில்,கட்டுக்கு அடங்காத தலை முடி...இப்படி ஏகப்பட்ட +++.\nஅந்த சமயத்தில் இந்த பாடல் வந்ததால் அது போகும் போதெல்லாம் பாடி வைப்போம்.\nதிடிரென்று ஞாபகம் வந்தது,அதனால் கேட்டேன்.\n\"முதன் முதலில்\" ஒரு ஹிந்தி பாட்டின் xerox காப்பி ஆனாலும் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.\nஎல்லாப்பாட்டும் எனக்கு பிடித்த பாடல்களே அருமை. மீண்டும் மீண்டும் ஒலிக்கசெய்துகொண்டே இருக்கிரேன்..எத்தனை முறை கேட்கப்போகிறேன் என்று எனக்கேதெரியவில்லை. :)\nவாணி ஜெயராம் பாடின வந்தே மாதரம் கெடைக்குமா படத்துல வந்ததான்னு தெரியல. டி.விக்காக தூர்தர்ஷன்ல அடிக்கடி போடுவான் :)\nஅடுத்ததா, 'ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக் கனியே,,, உனை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம்' போடவும்.\nசரி....அடுத்து \"புதிய பறவை\" என்ற படத்தில்\n(சிவாஜி..சரோஜதேவி நடித்த படம்) அந்த படத்தில் \"பார்த்த ஞாபகம் இல்லையே\"...அந்த பாடல் வேண்டும். அதை பாடியவர் யார்ன்னு சரியாக தெரியவில்லை.\nமாயா, உங்கள் பாட்டு அடுத்த பதிவில் கட்டாயம் வரும்.\nஆமாம் இந்த பாடல் ஏன் பிடிக்கும்\nநாகையில் மடவிளாகத்தில் கோவில் மதில் மீது சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பர்களிடம் இருந்து ஒரு செய்தி வந்தது//\nபாட்டு போட்டதும் பலருடைய உண்மைகள் வெளிவருகின்றதே ;-)\nதலைவா அது பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் முதல் பின்னூட்டத்தில் தவறாக சொல்லிட்டேன்.\nஎல்லாப்பாட்டும் எனக்கு பிடித்த பாடல்களே அருமை. //\nபாட்டு ஏதாவது தேவை என்றாலும் சொல்லி வைய்யுங்கள் ;-)\nவாணி ஜெயராம் பாடின வந்தே மாதரம் கெடைக்குமா\n இந்தப் பாட்டை வாணியிடம் போய்த் தான் நான் கேட்கணும். முயற்சி பண்றேன்.\nநீங்கள் கேட்ட அடுத்த பாட்டு வரும்\n/// வெயிலான் உட்பட பல நேயர்களின் பாடல்கள் இன்னும் வர இருக்கின்றன. அடுத்த வாரம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள்.///\nவாணி ஜெயராம் பாடின வந்தே மாதரம் கெடைக்குமா\n இந்தப் பாட்டை வாணியிடம் போய்த் தான் நான் கேட்கணும். முயற்சி பண்றேன்.//\nஒவ்வொரு முறை இந்த வரிகளைப�� படிக்கும் போதும் எனக்குள் ஒரு சந்தேகம் எழாமல் இல்லை.வாணியம்மா எப்போது வந்தே மாதரம் தூரதர்ஷனுக்குப் பாடினார்கள் என்று\nஇப்போது நினைவுக்கு வருகிறது. நேரு மாமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சமீபத்தில் 1989ல் அப்போதைய இந்தியப் பிரதமரும் அவரது பேரனுமான ராஜீவ் காந்தி அவர்களால் வெகு விமரிசையாக நிகழ்த்தப்பட்டு வந்தது.கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக இந்தியாவின் எல்லாப் பிராந்தியங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்ட பள்ளிச்சிறார் பங்கேற்ற ஒரு அணிவகுப்பு இருந்தது.இளைய பாரதத்துக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் கருப்பாடலைப் பாடியிருந்தார் வாணி ஜெயராம் அவர்கள்.\nஅற்புதமான பாடலான அது தூரதர்ஷனிலும்,ஆகாசவாணியிலும் திரும்பத் திரும்ப ஒளி/ஒலி பரப்பப்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.அதைத் தான் சர்வேசன் குறிப்பிட்டுக் கேட்கிறார் என்று நினைக்கிறேன்...\nஅரசியல்வாதி கணக்கா சமீபத்தில் 1989 இல் நடந்த விஷயங்களை புட்டு புட்டு வைக்கிறீங்க. ஆனாலும் என்ன, என்னிடம் அந்தப் பாட்டுக் கெடையாது :-(\n//ஆனாலும் என்ன, என்னிடம் அந்தப் பாட்டுக் கெடையாது :-(//\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஓணம் ஷ்பெஷல் மலையாளப் பாட்டுக்கள்\nபாடிப் பறந்த குயில்கள் - பாகம் 1\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nமலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி\nஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன...\nசிட்னியில் மையம் கொண்ட \"இசைப்புயல்\"\nஎம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கு...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு ��ொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-24T10:38:33Z", "digest": "sha1:CA6PGSMRSXKEUQWAJESU334FYOUAKIOI", "length": 5313, "nlines": 73, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"பிறநாட்டுப் பழமொழிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"பிறநாட்டுப் பழமொழிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபிறநாட்டுப் பழமொழிகள் பின்வரும் பக்கங்களில் இப்���க்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:முதற்பக்க உள்ளடக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:முதற்பக்க கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பழமொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shrikarsan/முதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavan/mp ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Maathavan/3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-launch-new-smartphone-on-december-13-starts-sending-media-invites-in-tamil-016039.html", "date_download": "2018-06-24T10:49:49Z", "digest": "sha1:NFLY3GPYG2JPWWDZAC5RKE52LR576GFT", "length": 9882, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Honor to launch a new smartphone on December 13 Starts sending out media invites - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஹானர் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.\nஹானர் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹவாய் நிறுவனத்தின் சப்-பிராண்ட் ஹானர் இந்த ஆண்டு இறுதியில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, அதன்படி இந்திய மொபைல் சந்தையில் ஹவாய் ஹானர் ஸ்மார்ட்போன் மாடல்கள் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்விற்கு ஊடக அழைப்பிதழ்களை அனுப்பி வைத்துள்ளது ஹானர் நிறுவனம். அதன்படி டிசம்பர் -13 நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சியில் கண்டிப்பாக புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஹவாய் நிறுவனம் கடந்த வாரம் ஹானர் 7எக்ஸ் மற்றும் ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை லண்டனில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில்\nஅறிமுகப்படுத்தியது, இந்த ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களளை கொண்டுள்ளது.\nஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 12,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஹானர் 7எக்ஸ் ஆனது 2160-1080 (முழு எச்டி ப்ளஸ் ) என்கிற தீர்மானம் கொண்ட மற்றும் 18: 9 என்கிற விகிதத்திலான 5.9 அங்குல டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் குறைந்த முன்பக்க பெஸல்கள் ஒரு வழக்கமான 5.5 இன்ச் டிஸ்பிளேவை, 5.9 இன்ச் டிஸ்ப்ளேவாக வடிவ மாற்றம் செய்துள்ளது.\nஹானர் 7எக்ஸ் அதன் விலையை மீறிய மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்த ஹைசிலிகான் கிரின் 659 சிப்செட் உடனான 4ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. மற்றும் நிறுவனத்தின் கூற்றுப்படி 12 மணி நேர வீடியோ பின்னணி மற்றும் 91 மணி இசை பின்னணியை வழங்கும் ஒரு 3340எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயக்கப்படுகிறது.\nஹானர் 7எக்ஸ் ஆனது 4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மற்றும் க்ளோநாஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. யூஎஸ்பி-க்குப் பதிலாக சார்ஜ் செய்ய மற்றும் தரவு பரிமாற்றத்திற்கான ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் இருப்பது ஒரு பெரிய பின்னடைவாகும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி.\nகூகுளின் ஏஐ சிஸ்டம் மருத்துவத்துறையில் எந்த அளவுக்கு உதவுகிறது தெரியுமா\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadumaadu.blogspot.com/2007/10/5.html", "date_download": "2018-06-24T10:39:26Z", "digest": "sha1:U3PBGKB3GLKQE7DCJVT4GBIJ4MDJAVCT", "length": 15397, "nlines": 94, "source_domain": "aadumaadu.blogspot.com", "title": "ஆடுமாடு: நொய்யன் 5", "raw_content": "\nஇது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம்.\nரெண்டு தலையிலயும் தலைப்பா இருக்கு. ஒரு சைடுல துண்டோட குஞ்சலம் தொங்குது. நம்மள வேற எடத்துக்கு மாட்டைப் பத்த சொல்லிட்டு இங்க அப்படி யாரு கூட நொய்யன் பேசிக்கிட்டிருக்கான்ன்னு சூச்சமாடனுக்கு மண்டைக்குள்ள கொடச்சல்.\nதலை தூக்கி தூக்கிப் பாக்கான். மொகம் சரியா தெரியமாட்டேங்கு. எள்ளுக்காட்டுக்குள்ள நுழையற எடத்துல ஒத்தை பனை ஒண்ணு நின்னுது. சூச்சமாடன் அதுல ஏறி பாத்துரணும்னு போனான். இடுப்பு சாரத்தை இழுத்து கட்டிக்கிட்டு, மேல ஏறுனான். பாதி பனைக்கு ஏறுனப் ��ெறவுதான் தெரிஞ்சது அது பொம்பளைன்னு. மஞ்சள்ல பூப்போட்ட தாவணி போட்டிருக்கு. தலையில சீசன் துண்டி கட்டிருக்கு. பக்கத்துல பல்லைக்காட்டிக்கிட்டு உக்காந்திருக்காம் இந்த பய. கொஞ்ச நாளா யார்கிட்டயும் பேசாம உம்முனு இருந்த பயலுக்கு சிரிப்பை பாரேன். வாரியலை எடுத்து அடின்னு சூச்சமாடன் கீழ இறங்குனான். சந்தேகப்பட்டது சர்தாம்.\nகீழ, கூட மேய்ச்சலுக்கு வந்த பயலுவோ நின்னானுவோ. விஷயத்தை சொன்னாம் சூச்சன்.\n'இங்க எந்த புள்ளைல வரும்\n'ஏல இதுக்கு அடுத்தாப்ல இருக்கது கோவங்கொளத்துக்காரன் வயலு'\n'அப்பம் அந்த புள்ள அவன் மவதாம்ல. பாத்தா அவ மாதிரிதாம் தெரியுது'\n'அது ஏம் இங்க வருது'\n'இதென்னல இப்படிப் போயி பழக்கத்தை வச்சுட்டாம்'\n'சும்மாவே ஊர்ல வெவாரம் வேற மாதிரி போய்ட்டிருக்கு. இவன் கொலை வழக்குல கொண்டு போய் வுட்டுருவானோ'\n'நம்ம யாருகிட்டயும் சொல்லிரக்கூடாது. நொய்யங்கிட்ட நைசா பேசிப்பாப்போம் என்ன சொல்லுதாம்னு. இப்பம் சத்தம் போடாம போவும்'\nபோனாவோ. சாயந்தரம் மாட்டை தொழுவத்துல கட்டிட்டி சூச்சமாடன் அப்பத்தா கடைக்கு வந்தாம். எல்லா பயலுவோலும் வந்துட்டாவோ. இந்த பய இன்னும் வரலை.\nஅப்பத்தா வழக்கம் போல, 'கொஞ்ச நாளா யாவாரமே சரியில்லைடே'ன்னாம்.\n'ஆமா, அம்பத்தைஞ்சு குடும்பம் இருக்கு ஊர்ல. இதுல எழுபத்திரண்டு கடைய தெறங்கோ. உங்களுக்கு யாவாரம் இருக்கும் ஒண்ணுமில்லனா கூட டீக்கடைய தெறந்துருதானுவோ'ன்னு சூச்சமாடன் பேசிக்கிட்டே இருக்கும் போது, நொய்யன் வந்தான். வந்ததும் எல்லாரும் அவனை பாக்காவோ.\nகாரணம் என்னன்னா என்னைக்கும் இல்லாத அதிசயமா இன்னைக்கு அவன் மொகத்துல பவுடர் போட்டிருந்தாம்.\nசூச்சனுக்கு, அவன் முன்னால ஒருதடவை சொன்னது ஞாபகம் வந்துச்சு:\n'நமெக்கெதுக்குல அதுலாம். இந்த மாடு ,தொழுவு, சாணம்னு நாத்தத்தோட வாழுதோம். நமெக்கெதுக்குல பவுடரு, மண்ணுனு'.\nஇப்பம் எப்படி இப்படி மாறிப்போனாம்\nநொய்யன் வந்து உக்காந்ததும் ஒவ்வொருத்தனும் ஒருத்தரு மொகத்தை ஒருத்தரு பாத்துக்கிடுதானுவோ. சூச்சங்கிட்ட கண்ணை காட்டுதானுவோ. அதுக்கு அர்த்தம் என்னன்னா, வாய்க்காலுக்கு போயி நொய்யங்கிட்ட விசாரிக்கணுங்கறது.\nசரின்னு கொளம்புனாவோ. புள்ளையாரு கோயிலு வாய்க்கா திண்டுல உக்காந்தாச்சு. சூச்சன் மெதுவா ஆரம்பிச்சாம்.\n'ஏல ஏம் இப்ப எள்ளுக்காட்டு பக்கத்துல மாட்டை மேய்க்கடே'\n'ஒரு கதையுமில்ல. வேற பேச்சை பேசுல'\nஅந்தானி சண்டை வந்துட்டு, நொய்யன் சூச்சனை ஓங்கி கீழ தள்ளிட்டு, 'இனும எங்கிட்ட யாரும் பேசாண்டாம். உங்க வழியில நீங்க மாட்டைப் பத்திட்டு போங்க. இவன் அங்க இங்க போறாங்கதுலாம் தேவையில்லாதது ஆமா. சொல்லிட்டேன்.'\nசூச்சனுக்கு சுள்ளுனு கோவம் வந்தது. மத்த பயலுவோ அடக்கிட்டானுவோ. 'இதை இப்படியே உட்டா நாளைக்கு ரெண்டு ஊருக்கும் சண்டை வந்துதான் நிக்கும். பேசாம முத்தையா கோனார்ட்ட சொல்லிர வேண்டியதாம்'\n'வாங்க போலாம்'னு கிளம்புனாவோ. எதுத்தாப்ல முத்தையா கோனாரு வந்துட்டிருந்தாரு.\nஎழுதியவர் : ஆடுமாடு நேரம் : 11:07 PM\nஐயோ துளசிம்மா அவ்ளோதான். முடிவை நீங்க தீர்மானிச்சுக்குங்கோ. எல்லாத்தையும் நானே சொல்லிரணுமா\nஎன்னங்க இப்படி அம்போன்னு விட்டுட்டீங்க\nவாங்க இலவசகொத்ஸ் சார். அம்போன்னு எங்க விட்டேன். அப்புறம் நடக்கறதை நீங்க யூகிச்சுக்கங்க.\nஎன்ன இப்படி 'பொசுக்'ன்னு முடிச்சுட்டு எந்த வண்டிக்கு போறீங்க\nவெயிலான் ஐயா, கொஞ்சம் பொறுங்க. அடுத்த கேரக்டர் வந்துட்டே இருக்கு.\nஅப்பாவின் தண்டனைகள் அம்மன் அனுபவம் அன்புமணி ஆங்காரம் ஆச்சி ஆதலால் தோழர்களே இந்திரன் இமையம் இலக்கியம் ஊட்டி ஊர் என்னத்த சொல்ல என்னுரை எஸ்.ராமகிருஷ்ணன் கடவுச்சீட்டு கட்டுரை கட்டுரைகள் கதை கந்தர்வன் கவிதைகள் காடு காதல் கி.ரா கிராமம் குருணை குறிப்புகள் கெடை காடு கெடைகாடு கேரக்டர் கொடை சஞ்சாரம் சமுத்திரம் சல்மா சாமி சாமிகொண்டாடி சிலம்பு சிறுகதை சினிமா சீரியல் சுந்தரபுத்தன் சொந்த கதை ஞாபகம் டாப்ஸ்லிப் டூர் டோக்கியோ தவசி துபாய் தெப்பக்குளம் தோப்பு நாஞ்சில் நாடன் நாவல் நினைவுகள நினைவுகள் பயணம் பழசு பிரச்னை பிரதிஷ்டை பில்டப் பீலிங் பீலிங்கு புகை புத்தகம் புனைவு பெரிய மூக்கன் பெருமாள் முருகன் பேச்சுத்துணை பேட்டி பொங்கல் மலேசியா மழை மழைப்பாடல் மன அரசியல் மனாமியங்கள் மாடு முன்னுரை மொக்கை லவ் வாசிப்பனுவம் வாய்மொழி கதைகள் வாய்மொழிகதைகள் வாழ்க்கை விமர்சனம் விமர்சனம் கெடை காடு விருது விளையாட்டு வீடியோ ஜப்பான் ஜீவகுமாரன் ஜெயமோகன் ஷாரூக் கான்\nவாழ்க்கை ஏதாவது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அது நல்லதாகவோ கெட்டதாகவோ நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நடப்பது, பேசுவது, அமர்வது எ...\n‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி ஆச்சர்யமால்லா இருக்கு’. பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது ...\nகா லில் பீய்ங்கான் கிழித்து படுத்திருந்த நாட்களில் அவள் கொடுத்த கத்தரி வத்தலும் கருவாட்டு துண்டும் எந்த காதலனுக்கும் கிடைக்காத மருந்து....\nஏக்நாத்தின் 'கெடை காடு' : சுந்தரபுத்தன்\nஎனது கெடைகாடு நாவல் பற்றி சுந்தரபுத்தன் நடப்பு.காமில் எழுதியது... ஏக்நாத்தின் 'கெடை காடு' – இன வாழ்வியல் பேசும் முதன்மையான பு...\nசெல்லம்மாவுக்கு இப்படியொரு ஆசை இருப்பது பெரிய மாமாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருந்தது. எல்லாவற்றையும் வெடுக்கன கேட்டு அல்லது பறித்துப் பிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-06-24T11:13:18Z", "digest": "sha1:IGEZB6B3XDUWQZ3P3N24YWGDQAMTZEZK", "length": 12411, "nlines": 185, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: ஒரு தேவதை வந்தது..", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nஅழகானப் பாடல். பெண்குரலில் ஆஷா போன்ஸ்லேக்கு பதிலாக வேறு யாராவது நன்றாக தமிழ் தெரிந்தவர் பாடி இருந்தால் பாடல் இன்னும் அழகாக இருந்திருக்கலாம். இசையின் ஆதிக்கம் அதிகமில்லாமல் மென்மையாக பாடப் பட்ட ஒரு பாடல். இந்த படம் தெலுங்கு டப்பிங்காக இருக்கலாம் என நினைக்கிறேன்.\nதிரைப் படம்: நான் சொன்னதே சட்டம் (1988)\nநடிப்பு: சரண் ராஜ், ரேகா\nகுரல்கள்: SPB, ஆஷா போன்ஸ்லே\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nமனச் சிறை கூண்டை திறந்து சென்றது..\nமனச் சிறை கூண்டை திறந்து சென்றது..\nஎன் மனதில் சோகங்கள் தீர..\nஅதில் இனிமை என்றென்றும் சேர..\nபல புதிய ராகங்கள் பாட..\nஅதில் இனிய நாதங்கள் கூட..\nமனச் சிறை கூண்டை திறந்து சென்றது..\nகாட்டினில் பூவாசம் காற்றோடு போகும்..\nஏட்டினில் எழுதாது கவி போலே..\nகடலினில் மழை நீரும் வீணாதல் போலே..\nவந்திடும் காலங்கள் மூடிய அறைதன்னில்..\nபொன் விளக்கும் ஏற்ற இருள் அங்கு விலகாதோ..\nநான் செய்த பாவங்கள் தீராத ஒன்று..\nநீ வந்து தீர்த்தாயே என் தேவி இன்று..\nஅன்பே என் நன்றி என் சொல்வேன்..\nமனச் சிறை கூண்டை திறந்து சென்றது..\nமனச் சிறை கூண்டை திறந்து சென்றது..\nசந்திர ஊர்கோலம் கண்டேன் மண்மீது..\nபெண் உந்தன் முக நிலவு விண் மேலே..\nபெண் என்னை நிலவாக பார்க்கின்ற நெஞ்சம்..\nஉண்மையை உணராது மண் மேலே..\nகாதலில் உளராத கா���ையும் இங்கேது..\nகன்னியைச் சேராத வாழ்வினில் நிறைவேது..\nநீ சொல்லும் வேதங்கள் புதிதல்ல அன்பே..\nஎன்றாலும் புதிதாக கண்டேனே இங்கே..\nமாறாது மாறாது என் அன்பே..\nமனச் சிறை கூண்டை திறந்து சென்றது..\nபல புதிய ராகங்கள் பாட..\nஅதில் இனிய நாதங்கள் கூட..\nஎன் மனதில் சோகங்கள் தீர..\nஅதில் இனிமை என்றென்றும் சேர..\nமனச் சிறை கூண்டை திறந்து சென்றது..\nமனச் சிறை கூண்டை திறந்து சென்றது..\nஆ ஆ ஆ ஆ..\nநல்ல பாடல். கேட்க இனிமையாக இருக்கும். இது டப்பிங் படமல்ல. நேரடி தமிழ் படம் தான்.\n18 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:20\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதேடியும் கிடைக்காத பல இனிமையானப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறீர்கள் நன்றி\n18 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:39\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்���்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஒரு வானவில் போலே..என் வாழ்விலே வந்தாய்..\nமாலை சூடும் மண நாள்..\nவெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...புள்ளி மயிலோ நீ புது...\nமேகம் ரெண்டு சேரும் போது...\nபூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டால் போதும்....\nநான் அனுப்புவது கடிதம் அல்ல..உள்ளம்..\nசிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...\nமுத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விள...\nதங்க தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள...\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..கடல் நீலம் என விழிக் க...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2013/01/blog-post_1.html", "date_download": "2018-06-24T11:14:08Z", "digest": "sha1:W2LUNT73PMMFMG5SHMMKV562D24F6AAZ", "length": 11229, "nlines": 181, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: சித்திரப் பூ சேலை சிவந்த முகம்", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசெவ்வாய், 1 ஜனவரி, 2013\nசித்திரப் பூ சேலை சிவந்த முகம்\nதெளிவான பாடல் வரிகள், அழகான S P Bயின் குரல், மென்மையான இசை, இலக்கியவாதி ஜெயகாந்தனின் சில சிறந்த பாடல்களில் ஒன்று. பாடல் வரிகளை சிறப்பித்துக் காட்டும் பின்னனி இசை. மனம் லயித்து போகிறது. ரசிக்க தெரிந்தவர்களுக்கு இது அருமையான பாடல். இந்த திரைப் படம் வெளிவரவில்லை.\nதிரைப் படம்: புது செருப்பு கடிக்கும் (1978)\nஇசை: M B ஸ்ரீனிவாசன்\nபடிக் கட்டில் ஏறி வரும்\nநீ மூலையிலே போய் நின்று\nஉன் சொக்காயை இடுகையில் நான்\nLabels: ஜெயகாந்தன், M B ஸ்ரீனிவாசன், S P பாலசுப்ரமணியம்\n இது போல் வெளிவராத நிறைய படங்களில் பல அற்புத இனிய பாடல்கள் ஒளிந்து கிடக்கின்றன. இது போன்ற பொக்கிஷங்களையெல்லாம் தங்களை போன்றவர்கள் வெளிக்கொண்டுவந்தால் தான் உண்டு.\n16 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பி���பு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஅம்மா என்பது தமிழ் வார்த்தை\nஅலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன கலையோ\nநீங்காத ஞாபகம் நெஞ்சிலே என்றும் வாழ்க\nதூது செல்ல ஒரு தோழி இல்லயெனத் துயர்\nபால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம்\nதூவானம் இது...தூவானம் இது தூவானம் thoovanam ithu t...\nஎன்னைத் தொட்டு சென்றன கண்கள்\nஆசைக்கு பிள்ளையென்று ஆண்டவனைக் கேட்டதுண்டு\nதேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன்\nஅம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்\nபுது முகமே சிறு மது குடமே\nசித்திரப் பூ சேலை சிவந்த முகம்\nகிணற்றுத் தவளை அன்பர்கள் அனைவருக்கும் எங்களது இனிய...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/13/9/2017/tn-government-did-not-do-its-duty-well-neet-issue", "date_download": "2018-06-24T11:17:15Z", "digest": "sha1:L66OGVC3YZQ5VGIJQHE7WXUNQR43N3NL", "length": 11438, "nlines": 84, "source_domain": "ns7.tv", "title": " “நீட் விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்யவில்லை” - நடிகை கவுதமி | TN government did not do its duty well in NEET issue | News7 Tamil", "raw_content": "\nபுதுச்சேரியில் ஏடிஎம் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மூவர் கைது: சொகுசு கார் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் காரணம���க திரைப்பட இயக்குனர் கெளதமன் சென்னை திருவல்லிக்கேணி போலீசாரால் கைது; 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; சமூக விரோதிகள் தான் போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர்” - அமைச்சர் ஜெயகுமார்\nசிவகாசி அடுத்த சிறுகுளம் பகுதியில் அரசு மதுபானக்கடையில் மதுவாங்கி அருந்திய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஆளுநரின் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு செயல்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது: ஆளுநர் மாளிகை\n“நீட் விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்யவில்லை” - நடிகை கவுதமி\nநீட் விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்யவில்லை என நியூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.\nபிரபல நடிகை கவுதமி இன்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மனு ஒன்று கொடுத்தார்.\nஇதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,\nநீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இது சம்பந்தமாக அமைச்சருடன் பேசியுள்ளதாகவும் கூறினார்.\nஅவர் இது சம்பந்தமாக துறை ரீதியான அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து 2 வாரத்திற்குள் உரிய பதில் அளிப்பதாக தெரிவித்துளதாகவும் கூறினார். மாணவி அனிதாவின் மரணம் மிகவும் வேதனை அளிப்பதாகவும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கேட்பதால் மாணவர்களின் திறமை குறைவாக உள்ளது என்று அர்த்தம் இல்லை எனவும் கூறினார்.\nமேலும் தமிழக அரசு கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து மாணவர்கள் போட்டி தேர்வை எதிர் கொள்ள தயார் படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு மன தைரியத்தை அளிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.\n​பேக்கரிக்குள் லாரி நுழைந்ததால் டீ குடித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு\nநாமக்கல் அருகே பேக்கரி கடைக்குள் லாரி புகுந்ததில், கடையில்\nதடைசெய்யப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக படம்பிடித்தவர்களுக்கு 1 ரூபாய் அபராதம்\nமுதுமலை புலிகள் காப்பக வன பகுதியி���் அத்துமீறி டிரான்\n​பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nசென்னை - சேலம் இடையே, பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலம்\n​நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சிறைக்காவலர்\nநெல்லை அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு சிறைக்காவலர், தனது\n​முன்னாள் பிரதமர் நேருவை முதலமைச்சர் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nமுன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை, முதலமைச்சர் என அதிமுகவைச்\nஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன்: விவசாயியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வங்கி மேலாளர்\nதடைசெய்யப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக படம்பிடித்தவர்களுக்கு 1 ரூபாய் அபராதம்\n​ மழை வேண்டி பிளாஸ்டிக் தவளைகளுக்கு நிகழ்ந்த திருமண நிகழ்ச்சி\nதற்போதைய செய்திகள் Jun 24\nபுதுச்சேரியில் ஏடிஎம் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மூவர் கைது: சொகுசு கார் உட்பட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் காரணமாக திரைப்பட இயக்குனர் கெளதமன் சென்னை திருவல்லிக்கேணி போலீசாரால் கைது; 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\n“பசுமை வழிச்சாலைக்கு விவசாயிகள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; சமூக விரோதிகள் தான் போராட்டத்தை தூண்டிவிடுகின்றனர்” - அமைச்சர் ஜெயகுமார்\nசிவகாசி அடுத்த சிறுகுளம் பகுதியில் அரசு மதுபானக்கடையில் மதுவாங்கி அருந்திய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஆளுநரின் நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு செயல்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது: ஆளுநர் மாளிகை\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n​கேரளாவில் தாக்கப்பட்ட புதுச்சேரி போலீசாருக்கு உதவாத கேரளா போலீசார்\n​அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்\nதடைசெய்யப்பட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக படம்பிடித்தவர்களுக்கு 1 ரூபாய் அபராதம்\nசிரியா விவகாரம்: ஐரோப்பா மீது ரஷ்யா முக்கிய குற்றச்சாட்டு\n​ஏ.டி.எம் மையங்களில் லட்சக்கணக்கில் மோசடி செய்தவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=103148", "date_download": "2018-06-24T10:30:10Z", "digest": "sha1:UKQ5DNYBQJQC4QQA532IN4EYYYAH5DGI", "length": 4728, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ப���ண்கள் பலி", "raw_content": "\nதீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பலி\nபதுளை, பசறை பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் இன்று (14) அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.\nதீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்கள் மூவரும் வியாபார நிலையத்தின் பின் பகுதியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் 62 வயது நிரம்பிய மல்லிகா, 61 வயது நிரம்பிய சித்ரா, 23 வயது நிரம்பிய கல்பனா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பசறை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபெரும் போராட்டத்தின் பின்னர் தீ ஏனைய கட்டடங்களுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஇந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரம் இதுவரை கண்டறியப்படவில்லை.\nபசறை பொலிஸார் தீ விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிறுத்தையை கொலை செய்த இருவர் கைது\nஅரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்\nவிமானத்திற்குள் உயிரிழந்த பாகிஸ்தான் நாட்டு பெண்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு\nபல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nசிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nநாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்\nFIFA 2018 - ஸ்வீடன் அணியை தோற்கடித்த ஜேர்மனி\n14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2012/09/blog-post_7244.html", "date_download": "2018-06-24T10:35:53Z", "digest": "sha1:TWD6ZXP7KXJ4LKA3HK55V4JXVQENO57N", "length": 19570, "nlines": 206, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பது அதிர்ஷ்டம்: சனாகான்", "raw_content": "\nசில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பது அதிர்ஷ்டம்: சனாகான்\nதூக்கில் தொங்கி இறந்த கவர்ச்சி நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்ஸ்‘ என்ற பெயரில் இந்தியில் பட���ானது. சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்தது. வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.\nஇதையடுத்து மலையாளத்திலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குகின்றனர். இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார். இதில் நடிப்பது குறித்து சனாகான் கூறியதாவது:-\nசில்க் ஸ்மிதா சிறந்த நடிகை. அவரை குத்துப் பாட்டுக்கு ஆடுபவராக மட்டும் பார்க்ககூடாது சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த படத்துக்காக கடுமையாக உழைக்கிறேன். சில்க் ஸ்மிதா வேடம் என்பதால் கவர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. தமிழ், மலையாளத்தில் மேலும் சில படவாய்ப்புகள் வந்துள்ளன.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nகோபத்தில் வெளியேறிய ஜெயக்குமார்... அதிர்ச்சியில் ஜ...\nதமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா\nசித்தியை மிரட்டி உறவு கொண்ட சிறுவன்.. புகாரை சித்த...\n'தல' அஜீத்தின் அடுத்த படத்தலைப்பு என்ன தெரியுமா\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது\nபெனாசிர் மகனுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...\nசூர்யாவோடு என்னை ஒப்பிட வேண்டாம்- பிரியாமணி\nதமிழில் இப்படி ஒரு படம் வருமா\nஆஸ்கார் போட்டிக்கு செல்லும் பர்பி இந்திப்படம் தமிழ...\nதிமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பி...\nபிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று 80-வது பிறந்தநாள்...\nமின்வெட்டால் ஆத்திரம்- மின்வாரிய அதிகாரிகளுக்கு தர...\nமலையாள நடிகர் திலகன் காலமானார் (வீடியோ)\nராகுல் காந்தி சிறைவைத்ததாக கூறும் பெண்ணின் விலாசம்...\nஅஜீத்துக்கு பச்சைக் கொடி காட்டுவாரா அனுஷ்கா\nஉதயகுமார் தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம்\nகடல்வழியே சென்று தூத்துக்குடி துறைமுகத்தை முற்றுகை...\nகோவையில் ஒரு தலைக்காதல் விபரீதம்: 9-ம் வகுப்பு மாண...\nமாறுங்கள் தனுவாக... திருமாவளவன் ஆவேசப் பேச்சு\nசுரங்க ஊழல் விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோவா ப...\nராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலை: மத்திய அரசுக்கு கரு...\nகரூரில் ராஜபக்சே வருகையை கண்டித்து பா.ம.க. பிரமுகர...\nமத்திய அரசுக்கான ஆதரவு தொடரும்: மெளனம் கலைத்தார் ம...\nமத்திய அரசு ஊழியர்களுக்க��� 7 சதவீத அகவிலைப்படி உயர்...\nஅன்னா ஹசாரேவின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: அர்வி...\nபாரத் பந்த்.. ஸ்தம்பித்தது இந்தியா: தமிழகத்தில் கட...\nசீனா-ஜப்பான் பிரச்சினைகளால் பெரிய அளவுக்கு மோதல் வ...\nகரீனா, சைப் திருமணம் நடக்கிறது மாதிரி தெரியலையே: ச...\nஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து ...\nபிரபு மகன் நடிக்கும் அடுத்த படம்... இன்று பூஜையுடன...\nஆதரவை விலக்கிய பிறகு சோனியாவிடம் பேச விரும்பிய மம்...\nமமதா வழியில் கருணாநிதியும் காலை வாரி விடுவாரா\nநாளை முழு அடைப்பு: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்- ரெயில...\nகாங். ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்க...\nமம்தா விலகல்: ஆட்சியை காப்பாற்ற ஆதரவு தேடும் காங்க...\nபள்ளிகளுக்கு 20-ம் தேதி பொது விடுமுறை- அரசு உத்தரவ...\nமனைவி பிறந்த நாளை தாஜ்மகாலில் கொண்டாடிய பிரகாஷ்ராஜ...\n20 ஓவர் போட்டி தர வரிசை: ஆஸ்திரேலியா 10-வது இடத்து...\nடுவென்டி20 உலக கோப்பை தொடர்கள்- சிக்ஸர்களின் மன்னன...\nதிருச்சியில் இன்று பள்ளி வேனில் இருந்து தவறி விழுந...\nநாங்கள் பதிலடி கொடுத்தால் இஸ்ரேலில் ஒன்றுமே மிச்சம...\nகூடங்குளம்: மீண்டும் முற்றுகை போராட்டம்- உதயகுமார்...\nராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த...\nரஜினியின் கோச்சடையானை வாங்க மறுத்ததா சன் டிவி\nபயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அ...\nஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை தரிசிக்க முடியாமல் திரும்...\nமகேஷ் பூபதி, போபண்ணாவுக்கு தடை விதிக்கவில்லை: இந்த...\nஷாருக் மாதிரி நானும் ஐபிஎல் அணியை வாங்க போறேனா\nராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட வைகோ சாஞ்சி பயணம்\nராஜபக்சேவை செருப்பால் அடித்து விரட்டுங்க: தீக்குளி...\nமம்தாபானர்ஜி கெடு இன்று முடிகிறது: டீசல் விலை உயர்...\nமத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற திரிணாமுல் காங்...\nதிருநெல்வேலி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: மக்கள...\nபோபர்ஸை மாதிரி நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவாங்க: ...\n'எம்.டிவி' ஷோவில் ஏ.ஆர்.ரகுமான் பாடுகிறார்\nஒரு அமெரிக்க தூதரகத்தையும் விடாமல் தாக்குங்கள்.. அ...\n21 வருட சர்வீஸ், 19 முறை டிரான்ஸ்பர், ஆனா பயப்பட ம...\nநடிகர் லூஸ் மோகன் மரணம்\nவியாபாரியை கொல்ல ஆசிரியர் ஏவிய கூலிப்படையை பொதுமக்...\nகிரானைட் ஊழல் குறித்து விஜயகாந்த் ஏன் வாயே திறக்கவ...\nஒலிம்பிக்கில் பெயசுடன் ஆட மறுப்பு: மகேஷ்பூபதி, போப...\nஉத்தர்காண்ட்டில் மேகத்திரள் வெடிப்பு- பலி எண்ணிக்க...\nகூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு: ஆர...\nஐ.நா.வில் அரை மணி நேரம் பேசவிட்டால் நான் தனி ஈழம் ...\nஉன்னி கிருஷ்ணன் மீது டக்ளஸ் தேவானந்தா கடும் எரிச்ச...\nகூடங்குளம் அணுஉலையை மூடும்வரை போராட்டம்: திருமாவளவ...\nடீசல் விலை உயர்வு முன்னேற்றப் பாதைக்கு முதல் அடி\n86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்\nசென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு.. போலீஸ...\nபாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் சசிகுமா...\n'பவர் ஸ்டார்' சீனிவாசன் மீது மோசடி புகார்: கைது(வீ...\nசீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒலிம்பிக் தங்க மங்கையை ...\nஅண்ணர் (பிரபாகரன்) சொன்னதை வெளியில் செயல்படுத்துங்...\nநாகர்கோவில் அருகே 4 வயது மகளை கொன்று இளம்பெண் தீக்...\nகூடங்குளம் மக்கள் மீது விமானம் தாக்குதல்:ஒருவர் பல...\nகூடங்குளம் போராட்ட மக்கள் மீது விமானம் தாக்குதல்: ...\nஇனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.38...\nஎன்னை அடித்து துன்புறுத்துகிறார்: கணவர் மீது முன்ன...\nதமிழக எதிர்ப்பால் சிங்களர்கள் பீதி- இலங்கை விமான ந...\nமனைவிகளிடம் அடி-உதை வாங்கிய ஜேம்ஸ் பாண்ட்\nகூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்ப இடைக்காலத்...\n20 ஓவர் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து வீரர் மெக்...\nஇலங்கைத் தமிழர்களைப் பற்றி கருணாநிதி பேசாமல் இருப்...\nமதுரையில் கட்டி உருண்ட ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள...\n20 ஓவர் உலககோப்பையில் இந்திய அணிக்கு புதிய சீருடை ...\nடக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து ...\nநிலக்கரி ஊழல்: செப்.17 முதல் பாரதீய ஜனதா நாடு தழுவ...\nஉதயகுமாருக்கு கோர்ட் சம்மன் - வீட்டில் கொடுத்தது ப...\nயூகத்தின் அடிப்படையில்தான் சி.ஏ.ஜி. அறிக்கை: விரோத...\nஅரசியலுக்கும் வரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவி்ல்...\nஜப்பானிய மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் இந்திய த...\nயாழ்பாணத்திலிருந்து இந்திய கடற்படையின் தகவல் பரிமா...\nடீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு: சிமையல் எரிவாய...\n''உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்'': 'கருப்...\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிவிப்...\nபுகழின் உச்சத்தில் இருக்கும்போதே சச்சின் ஓய்வு பெற...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகி���் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/today-rasipalan-742018.html", "date_download": "2018-06-24T10:52:46Z", "digest": "sha1:SAJN7N5MOJSYHEQHCL7NPAWWALRUB6VE", "length": 17354, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 7.4.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்\n. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமிதுனம் இன்று எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். வழக்குகள் பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக வேலைகளை செய்வது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nகடகம் இன்று எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nசிம்மம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்க��ால் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nகன்னி இன்று குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nதுலாம் இன்று எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் எடுத்த வேலைகளை முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nவிருச்சிகம் இன்று காரிய தடங்கல்கள் உண்டாகி நீங்கும். நற்பலன்கள் உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nதனுசு இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமகரம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகும்பம் இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற நன்கு உழைக்க வேண்டி இருக்கும். மேலிடம் சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nமீனம் இன்று மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். குடும்பத்துடன் வெள��யூர் பயணங்கள் சென்று வருவது மனதுக்கு சந்தோஷத்தை தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/13557", "date_download": "2018-06-24T11:19:23Z", "digest": "sha1:NMAQ3234Z7W5BQ4MFHRA3JGQIFHNHY25", "length": 5836, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நிற்பணி மன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நிற்பணி மன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்\nகடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சங்க ஆலோசனைக்கூட்டம்\nபீச் அமிரக அமைப்பு (துபாய் ) சகோதரர்.\nஅண்ணன் ரியாஸ் மற்றும் மாலிக் முன்னிலை வகித்து கடற்ரைத் தெரு இளைஞர்களுடன் ஆலோசனை நடத்தி இளைஞர் மன்றம் வளர்ச்சி பற்றி கருத்துகளை பாிமாற்றம் செய்தனர்.\nமேலும் பல ஆலோசனைகள் நம் இளைஞர்களுக்கும் வழங்கப்பட்டது.\nதிருச்சி M.A.M பொறியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவாக 100 மரக்கன்றுகள் நடப்பட்டன\nஅதிரையில் நாளை முதல் ப்லாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் அபராதம்\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/14448", "date_download": "2018-06-24T11:19:13Z", "digest": "sha1:TLSK43QKMYJBJYPMUP5YSAWX3WHPN7YC", "length": 5621, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த 150 கிலோ ராட்சத திருக்கை மீன் (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த 150 கிலோ ராட்சத திருக்கை மீன் (படங்கள் இணைப்பு)\nஅதிரை கடைத்தெரு பெரிய மீந் மார்க்கெட்டில் இன்று காலை 150 கிலோ ராட்சத திருக்கை மீன் விற்பனைக்கு வந்தது. இறுதுயாக இந்த மீன் 7500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடைத்தெருக்கு வந்த இந்த ராட்சத மீனை மக்கள் ஆவலுடன் பார்த்து சென்றனர்.\nபடங்கள்: மப்ரூர் பள்ளி இமாம் ஹஜ்ரத் இஷ்ஹாக்\nஆசிரியர்களை மதிப்போம் - அதிரை காதிர் முஹைதீன் தீனியாத் ஆசிரியர் நஜ்முத்தீன்\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/20685", "date_download": "2018-06-24T11:19:57Z", "digest": "sha1:72AJAUD4DNAH5HQJIEFQI3C3DCAUKZZW", "length": 8247, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "பரபரப்பான விமான நிலையம் தகுதியை தக்க வைத்தது துபாய்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வ���ண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபரபரப்பான விமான நிலையம் தகுதியை தக்க வைத்தது துபாய்\nதுபாய் விமான நிலையம் அதிக பயணிகள் வருகையால், உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.கடந்த ஆண்டு துபாய் விமான நிலையம் வழியாக 7.8 கோடி பயணிகள் சென்றுள்ளனர். இவர்களில் துபாய், பிரிட்டன், சவுதி அரேபியாவில் இருந்து வந்த பயணிகளும் அடங்குவர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது.\nகடந்த ஆண்டு துபாய்க்கு 1.04 கோடி இந்தியர்கள் வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 17 சதவீத அதிகரிப்பாகும். இதுபோல் பிரிட்டன், சவுதி அரேபியாவில் இருந்தும் துபாய் விமான நிலையத்துக்கு வந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் இருந்து 57 லட்சம் பேரும், சவுதி அரேபியாவில் இருந்து 55 லட்சம் பேரும் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக சென்றுள்ளனர் என துபாய் விமான நிலைய புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் 240க்கும் மேற்பட்ட இடங்களுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வான் போக்குவரத்து உளள்து.\nகடந்த 2014ம் ஆண்டு உலகிலேயே அதிகமாக 7.04 கோடி பயணிகள் துபாய் வழியாக சென்றுள்ளனர். இது பிரிட்டனின் ஹீத்ரு விமான நிலையத்தை விட அதிகம்.\nதற்போது 7.8 கோடி பயணிகளுடன் உலகின் முதல் இடத்தை மீண்டும் பிடித்துள்ளது துபாய் விமான நிலையம். துபாயில் அல்மக்தவும் சர்வதேச விமான நிலையம் கடந்த 2013ம் ஆண்டு திறக்கப்பட்டது. இது முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகள் வருகை எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த விமான நிலையம் 12 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டது என துபாய் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க\nகணவனின் திருபொருத்தம் பெறாமல் இறந்த மனைவியின் கப்ரின் அவல நிலை\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/31377", "date_download": "2018-06-24T11:19:30Z", "digest": "sha1:AWJOYSZRSHMYV77IRYFXE75OHNIGYQC7", "length": 5999, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "Home Studio on a Budget - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ���லிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:04:44Z", "digest": "sha1:E7VXJJUMPQJ5UZTJWEDYWXUWSDFHGOCF", "length": 10259, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியேர்ஸ் கோபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிகாகோ நதியிலிருந்து காணக்கூடிய சியேர்ஸ் கோபுரத்தின் தோற்றம்\nசியேர்ஸ் கோபுரம் (Sears Tower) சிகாகோ, இலினாயிசிலுள்ள ஒரு வானளாவி (skyscraper) ஆகும். கட்டுமானப்பணிகள் 1970 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி, 1973 மே 4ல் இதன் அதியுயர் உயரத்தை அடைந்தது. இது கட்டி முடிக்கப்பட்டபோது, நியூயார்க்கிலிருந்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்களை உயரத்தில் விஞ்சி உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற இடத்தைப் பிடித்தது. இது 110 மாடிகளைக்கொண்ட 443 மீட்டர் (1454 அடி) உயரமுள்ளதாகும். இக்கட்டிடத்தின் உச்சியிலுள்ள இரண்டு தொலைக் காட்சி அண்டனாக்கள் உட்பட இந்த அமைப்பின் மொத்த உயரம் 520 மீட்டர் (1707 அடி) ஆகும். உச்சியிலுள்ள அலங்கார ஈட்டியமைப்பு உட்பட, 542 மீட்டர் உயரமான, மலேஷியா, கோலாலம்பூரிலுள்ள, பெட்ரோனாஸ் கோபுரங்கள் 1997ல், உலகின் அதியுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை, சியேர்ஸ் கோபுரத்திடமிருந்து தட்டிக்கொண்டது. சியேர்ஸ் கோபுரம், ஐக்கிய அமெரிக்காவின் அதியுயர்ந்த அலுவலகக் கட்டிடம் என்ற பெருமையையும், அதன் பிரதான வாயிலுக்கருகிலுள்ள நடைபாதையிலிருந்து, அண்டெனா உச்சிவரையுள���ள உயரத்துக்கான உலக சாதனையையும், இன்னும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. உலகின் அதி உயரமான கூரையைக் கொண்ட கட்டிடம் என்ற பெயரையும், அதிகூடிய உயரத்திலுள்ள மக்கள் பயன்படுத்தக்கூடிய தளம் என்ற பெயரையும், அண்மையில், சீன குடியரசில் கட்டப்பட்ட, தாய்ப்பே 101 என்ற கட்டிடத்திடம் இழந்தது.\nஇக் கோபுரத்தின் மேல் தட்டிலுள்ள அவதானிப்புத் தளம், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றது.\nகாற்றுள்ள நாளில், இக் கட்டிடம் ஊசலாடுவதை உல்லாசப் பயணிகள் அனுபவத்தில் அறிந்துகொள்ள முடியும். இங்கிருந்து, ஒரு தெளிவான காலநிலையுள்ள நாளில், இல்லினோயிசின் பரந்த சமவெளிக்கு மேலாகவும், மிச்சிகன் ஏரிக்கு மேலாகவும், நெடுந்தூரம் பார்க்க முடியும்.\nஇவ்வளவு உயரத்திலிருந்து பார்க்கக் கூடிய வசதியிருந்தும், சிகாகோவின் இரவுக் காட்சியையும், ஏரிக் காட்சியையும் காண்பதற்கு, ஜோன் ஹன்னொக் கட்டிடம் கொண்டுள்ளது போன்ற ஒரு நல்ல அமைவிடம், சியேர்ஸ் கோபுரத்துக்கு இல்லை.\nஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 அதியுயர் கட்டிடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2013, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/senior-hero-gets-disappointed-054044.html", "date_download": "2018-06-24T11:17:15Z", "digest": "sha1:23X4BSBSB5RSXKLRKGJROB4Q3CZU7PC4", "length": 9135, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் தான் புத்திசாலி என நினைத்து இயக்குனரிடம் ஏமாந்த சீனியர் ஹீரோ | Senior hero gets disappointed - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் தான் புத்திசாலி என நினைத்து இயக்குனரிடம் ஏமாந்த சீனியர் ஹீரோ\nநான் தான் புத்திசாலி என நினைத்து இயக்குனரிடம் ஏமாந்த சீனியர் ஹீரோ\n பட விளம்பரத்துக்காக இப்டிலாமா செய்வாரு\nசென்னை: தன் அரசியலை பேச விரும்பி இயக்குனர் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த சீனியர் நடிகர் ஏமாந்துள்ளார்.\nசீனியர் ஹீரோ ஒருவர் புரட்சிகரமான இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்த படத்தில் சீனியர் நடிகரை வைத்து தான் சொல்ல விரும்பிய கருத்தை எல்லாம் தெள்ளத்தெளிவாக சொன்னார் இயக்குனர். படமும் ஹிட்டானது.\nஇதை பார்த்த ஹீரோ அப்படியா சங்கதி அடுத்த பட வாய்ப்பையும் அந்த இயக்குனருக்கே கொடுத்து நம் அரசியலை பேசி விட வேண்டியது தான் என்று தீர்மானித்தார்.\nஅதன்படி மீண்டும் புரட்சிகரமான இயக்குனருடன் சேர்ந்து பணியாற்றினார் ஹீரோ. படம் வெளியான பிறகு பரார்த்தால் அது இயக்குனரின் படம் தானே தவிர ஹீரோவின் அரசியல் பேசும் படம் இல்லை என்பது தெரிய வந்தது.\nதான் புத்திசாலித்தனமாக நடப்பதாக நினைத்த ஹீரோ ஏமாந்து போயுள்ளார். ஹீரோ ஏதாவது அதிரடியாக செய்ய மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு படம் முழுக்க உள்ளது. ஆனால் ஹீரோ எதுவும் பெரிதாக செய்யவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஏமாந்தது ஹீரோ மட்டும் அல்ல ரசிகர்களும் தான்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nடிவி ஹீரோவுக்கு இந்த வீம்பு தேவை தானா\n'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்\nஅம்மா, வில்லி எல்லாத்துக்கும் ரெடி.. இயக்குநர்களுக்கு தூது விடும் நடிகை\nசங்கத் தலைவர் பேச்சை அவர் காதலியே மதிக்கவில்லையே, அப்போ மத்தவங்க...\n15 நிமிடம் டான்ஸ் ஆட ரூ. 25 லட்சம் கேட்டு அதிர வைத்த சிங் நடிகை\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nஎன்ன தவம் செய்தேனோ - படம் எப்படி இருக்கு - ஒன்இந்தியா விமர்சனம்\nபிக் பாஸ் வீட்டின் முதல் தலைவர் ஜனனி ஐயர் பற்றிய சுவாரஸ்யங்கள் #BiggBoss2Tamil\n'அண்ணா' பெயரை கெடுக்க வேறு யாரும் வேண்டாம், அவர் அப்பாவே போதும்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2010/12/blog-post_1169.html", "date_download": "2018-06-24T11:01:49Z", "digest": "sha1:HJG4UIUMHLGIR5YZA3ANNZXB3TB5AUE3", "length": 11442, "nlines": 175, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: வெள்ளி ரதங்கள் அழகு மேகம்...(சோகம்)", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nதிங்கள், 6 டிசம்பர், 2010\nவெள்ளி ரதங்கள் அழகு மேகம்...(சோகம்)\nவெள்ளி ரதங்கள் அழகு மேகம்...\nசெல்லும் வீதி சிவந்த வானம் ...\nபாவை நெஞ்சில் துயர கீ��ம்...\nபாட வந்தது பருவ காலம்...\nபாடும் பறவை ஆயிரம் நடுவே...\nஇங்கு பாசம் பொழியும் உயிர்களுக்கென்னை...\nஇங்கே தவிக்கும் என்னைத் தேற்ற\nவெள்ளி ரதங்கள் அழகு மேகம்...\nசெல்லும் வீதி சிவந்த வானம் ...\nபாவை நெஞ்சில் துயர கீதம்...\nபாட வந்தது பருவ காலம்...\nமுல்லைக் கொடியும் என்னைப் பார்த்தால்...\nஅலை மோதும் அருவி என்னைக் கண்டால்...\nஅன்னை மடியில் பிள்ளை இருந்தும்...\nநான் ஆசைக் கொண்டு தழுவும் கையை உலகம் ஏற்கவில்லை...\nவெள்ளி ரதங்கள் அழகு மேகம்...\nசெல்லும் வீதி சிவந்த வானம் ...\nபாவை நெஞ்சில் துயர கீதம்...\nபாட வந்தது பருவ காலம்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமுத்து மணிச் சிரிப்பிருக்க செம்பவள மோ���வண்ண இதழிருக...\nஉறவு வரும் ஒரு நாள் பிரிவும் வரும்..\nஎனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...T...\nஎனக்குள்ளே நீ இருக்க... உனக்குள்ளே நான் இருக்க...P...\nஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை...\nஎங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்\nஇந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்தது போலி...\nஇசைக்கவோ நம் கல்யாண ராகம்...\nஇங்கு இங்கு இங்கு உண்ணடா செல்வமே\nதொட்டுத் தொட்டு பாடவா... தொடர்ந்து வந்து பாடவா...\nஉள்ளம் ஓரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம்,\nஇதய வாசல் திறந்த போது உறவு வந்தது....\nஉதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது\nஉன் மைவிழி ஆனந்தபைரவி பாடும்...உன் தேகத்தில் மோகன ...\nவானத்தில் வருவது ஒரு நிலவு...இளம் வயதினில் வருவது\nபால் நிலவு காய்ந்ததே...பார் முழுதும் ஓய்ந்ததே...\nயாருக்கு யார் சொந்தம் என்பது...என்னை... நேருக்கு ந...\nவண்ண மலரோடு கொஞ்சும் வாச தென்றல் போலே....வாழ்விலே....\nவெள்ளி ரதங்கள் அழகு மேகம்...(சோகம்)\nவெள்ளி ரதங்கள் அழகு மேகம்...(மகிழ்ச்சி)\nரவி வர்மன் எழுதாத கலையோ...ரதி தேவி வடிவான சிலையோ.....\nபுது வீடு வந்த நேரம் பொன்னான நேரம் புது மணப்பெண் வ...\nஓடையினா நல்லோட ஒளிஞ்சிருக்க பூஞ்சோலை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/02/part-18.html", "date_download": "2018-06-24T10:28:21Z", "digest": "sha1:YPH3RQZFCKM2Z4EZ73TLNRR3BEQH3JTG", "length": 9985, "nlines": 154, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): மாத்தி யோசி..Part 18", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\n1. தனுஷ் : உன்னை வெள்ளாவி\nஇல்லை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களா..\nதாப்சி : உன்னை சோறு போடாம\nசோறே காட்டாம தான் வளத்தாய்ங்களா..\n2. நான் வயசுக்கு வந்து 12 வருஷத்துக்கு\nமேல ஆச்சு… இன்னும் ஒரு பிகர் கூட\nநான் வயசுக்கு வந்து 12 வருஷத்துக்கு\nமேல ஆச்சு…இன்னும் ஒருத்தியால கூட\n3. பெண் : நீங்க மேக்கப் போட்டு முடிச்சதும்\nஎன் கணவரின் கண்களுக்கு நான்\nபையன் : நிச்சயமா மேடம்..ஆனா\nஉங்க கணவர் புல் மப்புல இருக்கணுமே…\n4. காதலை சொல்ல சிறந்த வழி…\nஅந்த பொண்ணுக்கு முத்தம் கொடுங்க..\nநீ என்னை லவ் பண்ணா அந்த முத்தத்தை\nநீயே வச்சிக்க.. லவ் பண்ணலைனா அதை\nமுத்தம் உதட்டுக்கு பதிலா செருப்பால\n5. பாண்டிங் : நம்ம பசங்க எல்லாரும் பேட் ,\nபால் எடுத்துகிட்டு கிரௌண்ட் குள்ள\nடோனி : வேர்ல்ட் கப்பு மேல கையை\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்���த்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 6\nலூசுக் கிழவனின் லுச்சாதனங்கள் ..\nஜோக்கூ...Part 18 ( சரக்கு ஸ்பெஷல்.. 3 )\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 15\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 14\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…P...\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 5\nகவுண்டமணியும்… கண்டமேனிக்கு காமெடி பண்ணும் கேவலனும...\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 4\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 3\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 4\nமாத்தி யோசி... Part 15\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்.. Part 2\nகையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 4\n3G யின் வாழ்க்கையில் இதுவரை வந்த தேவதை ஸ்திரீகள்…\nமாத்தி யோசி... Part 14\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 13\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 3\nஊர்ல உலவிய கதையும்..திரும்பி வந்த ( நொந்த ) கதை...\nஎங்கடி போனீங்க நீங்க எல்லாம்..\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=15872", "date_download": "2018-06-24T10:43:17Z", "digest": "sha1:LLMVPE5BJHSWFC7KDPCCURBV3MPS42M4", "length": 17471, "nlines": 125, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது வங்காளதேசம் Share\nபாகிஸ்தான்-வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 77 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது.\nபிறகு ஹாரிஸ் சோகைல் (44 ரன்), சாத் நசிம் (77 ரன்), வஹாப் ரியாஸ் (51 ரன், 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் தாக்குப்பிடித்து விளையாடி அணியை ஓரளவு தூக்கி நிறுத்தினர். 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.\nதொடர்ந்து ஆடிய வங்காளதேச அணியில் தமிம் இக்பால் தூண்போல் நிலைகொண்டு விளையாடி பாகிஸ்தானை கதறடித்தார். அவருக்கு முஷ்பிகுர் ரம் (65 ரன்) தோள்கொடுக்க, வெற்றிப்பயணம் சுலபமானது. முதலாவது ஆட்டத்தில் சதம் அடித்த தமிம் இக்பால் இந்த ஆட்டத்திலும் சதத்தை பதிவு செய்தார்.\nமுடிவில் வங்காளதேச அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிம் இக்பால் 116 ரன்களுடன் (116 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். ஏற்கனவே முதலாவது ஆட்டத்திலும் வங்காளதேசம் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வங்காளதேச அணி 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.\nபாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரை வங்காளதேச அணி வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 22-ந்தேதி நடக்கிறது.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\n பல் வைத்தியருக்கு நடந்த கதி\nவீட்டிற்கு திருட வந்த இளம் கொள்ளையர்களுடன் இளம் பெண் கஸ்துாரி செய்த செயல்\nமனைவியை கொன்றுவிட்டு இரத்தக்கறையுடன் காவல்நிலையம் சென்ற கணவன்\nநள்ளிரவில் எனது ஆடையைக் களைந்து உறுப்பில் சூடு வைத்தார்கள் புதுமணப் பெண்ணுக்கு நடந்த கதி\nகோவிலுக்குச் சென்ற குற்றத்திற்காக தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அவளது பெண் உறுப்பினுள் மணி\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nயோனி பொருத்தம் தாம்பத்திய வாழ்விற்கு எவ்வளவு அவசியம்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சின்னத்திரை நடிகை நிலானி கைது\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக���கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nஅதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nபெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்க காரணம் இதுதான்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_6487.html", "date_download": "2018-06-24T11:08:17Z", "digest": "sha1:JQRJBM3FNXCLWL7VDRRCIZBQHAEZ6GCB", "length": 23774, "nlines": 198, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: வருங்கால வளர்ப்பு நிதி ...வாரிக் கொடுக்கும் தேக்கு...", "raw_content": "\nவருங்கால வளர்ப்பு நிதி ...வாரிக் கொடுக்கும் தேக்கு...\nவருங்கால வளர்ப்பு நிதி ...வாரிக் கொடுக்கும் தேக்கு...\nதேக்கு மரம் எல்லா பூமியிலும் வளரும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. அதே சமயம் தண்ணீர் அதிகம் பாய்ச்சினால் மிக நன்றாக வளரும். ஆனால் தணீர் தேங்கி நிற்கும் இடத்தில் வளராது.தேக்கு மரம் பலம...ுள்ள பலகையை மட்டுமல்ல, பலமான வருமானத்தையும் கொடுக்கும் மரமாகும்.\nபராமரிப்புக்காக அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆடு, மாடு சாப்பிடாது... பூச்சி, நோய் தாக்குதலால் பாதிப்பு இருக்காது... முறையாக பாசனம் மட்டும் கொடுத்தால் போதும் 6 அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துவிட்டால், தேக்கு மரம் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும்.\nகப்பல், படகு, மரச் சாமான்கள், கதவு, ஜன்னல் மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுவதால், சர்வதேச அளவில் பெரும் தேவை இருக்கிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இது நன்றாக வளரும்.\nஆடி மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை நடுவது சிறந்த காலமாகும். மழைக்காலமாக இருப்பதால் நன்கு வளரும். பின்பு வெய்யில் காலத்தில் 10-15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்சினால்கூடப் போதுமானது.\nதேக்குச் சாகுபடியில் தேக்கு விதையை மேட்டுப் பாத்தி அமைத்து அதில் விதையைத் தெளித்து தினமும் 2 முறை தண்ணீர் தெளித்து வளர்க்க வேண்டும். 8 மாதம் வளர்ந்த பின்புதான் அதை வேருடன் பிடுங்கி மேல் வெட்டிவிட்டு அடிப்பகுதியை (வேர்ப்பகுதி) தேக்கு மரம் பயிர் செய்யும் பூமியில் நடவேண்டும். இதைத்தான் தேக்கு பதியங்கள் என்று சொல்லுகிறோம்.இந்தத் தேக்கு நாற்றுப் பதியங்களை நேரடியாக பூமியில் நடலாம். அல்லது அதையே பாலிதீன் பையில் போட்டு வளர்த்த பின்பும் நடலாம்.\nதேக்கு, நல்லவடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல் மண் மற்றும் மணற்பாங்கான செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். நிலத்தை நன்றாக உழவு செய்து கொள்ள வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பாக 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் முக்கால் பாகத்துக்கு மட்கிய தொழுவுரத்துடன் வண்டல் மண்ணைக் கலந்து இட்டு, மீதமுள்ள குழியை மேல் மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.மூன்று மாதம் வரை, வாரம் ஒரு முறையும், அதன் பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சுவது நல்லது. சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், நல்ல மகசூல் கிடைக்கும்.\nதேக்கு மரங்கள் தரமானதாகவும், பக்கக் கிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால்தான் அதிக வருமானம் கிடைக்கும்.குறைபாடு இல்லாத, வளைவுகள் இல்லாத ஒரே நேர்க்கோட்டுல வளர்ந்திருக்கற மரங்களுக்குத்தான் மவுசு அதிகம். அப்படி வளர்க்கறதுக்கு அடிப் படையான சில விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிக் கணும். தென்னந்தோப்புல தேக்கு போட்டா தென்னைக்கும் தேக்குக்கும் நடுவுல 10 அடி இடைவெளி இருக்கணும். ரெண்டு தேக்குக்கு நடுவுல 15 அடி இடைவெளி அவசியம். பக்கக்கிளைகளை தரைமட்டத்திலிருந்து மரத்தின் உயரத்தில் மூன்றில் இரு பங்கு உயரத்தில் மட்டுமே கழிக்க வேண்டும்.தேக்கு மரம் 100 - 120 ஆண்டுகள் உயிர்வாளும்.\nஒரு ஏக்கரில் 250 தேக்கு மரங்களை வளர்த்தெடுத்தால், 20 அல்லது 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மரம் 30,000ல் லிருந்து 40,000 ரூபாய் விற்கும், இது தற்போதைய விலைதான் 20 ஆண்டுக்குப்பின் அதிகமாக இருக்கும். இது செம்மண் பூமிக்குத்தான் மற்ற இடங்களில் குறைவாகத்தான் கிடைக்கும்.\nகுறிப்பு : தேக்குமரம் ஒரு வரிசையாகவும் வேறுவகை மரம் ஒரு வரிசையாகவும் (செஞ்சந்தனம், மகோகனி, வேங்கை, கயா,சிசு, மாஞ்சியம்) அமைத்தால் இரண்டும் நன்றகவளரும்.\nPosted by சி வாசுதேவன்\nLabels: மரங்கள் நமக்கு வரங்கள்\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பல��ும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94254", "date_download": "2018-06-24T10:55:13Z", "digest": "sha1:VNAXAAVPM5S3DKELL4W3Y4OQ2ACW6UWM", "length": 14573, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "20 ஆம் திருத்தம் குறித்து ஜே.வி.பியுடன் கூட்டமைப்பு பேச்சுவாத்தை நடத்தும். – சுமந்திரன்", "raw_content": "\n20 ஆம் திருத்தம் குறித்து ஜே.வி.பியுடன் கூட்டமைப்பு பேச்சுவாத்தை நடத்தும். – சுமந்திரன்\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடையே மாற்றுக்கருத்து இல்லை. எனினும் ஜே.வி.பி தனியே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இலக்கு வைக்காது இனப்பிரைசினைகாக தீர்வினையும் உள்ளடக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 20ஆம் திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு – மக்கள் விடுதலை முன்���ணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன் ஜே.வி.பி இணங்கும் பட்சத்தில் பிரரனையை ஆதரிக்கும் என தெரிவித்தது.\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி 20ஆம் அரசியல் அமைப்பு திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே கூட்டமைப்பினர் இதனைக் குறிப்பிட்டனர்.\nஇது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் குறிப்பிடுகையில்,\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாட்டில் ஒன்றாகும்.\nநிறைவேற்று ஜனதிபதி முறைமையினை நீக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநாடுகளில் நாம் தொடர்ச்சியாக இந்த நிலைபாட்டினை சுட்டிக்காட்டியுள்ளதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளோம்.\nஆகவே எமது இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் நோக்கத்தில் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போது அவை இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதிலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவது என்பது பிரதான காரணியாக உள்ளடக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் மிக முக்கிய விடயமாக உள்ளது. இந்த நாட்டின் மிக நீண்டகால இனப்பிரச்சி தீர்க்கப்பட வேண்டியது அத்தியாவசியமான விடயமாகும்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nமீனவர் பிரச்சினை: இலங்கை – இந்திய அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை\nமாணவர் போராட்டத்தையடுத்து பேராதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம் மூடப்பட்டது\nஐ.நா அறிக்கை புலம்பெயர் தமிழர்களின் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளது – கோட்டாபய\nவிக்னேஸ்வரன் மகஸின் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை பார்வையிட்டார்\nவடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்க���், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32708) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?c=swiss-news&pg=11", "date_download": "2018-06-24T10:48:10Z", "digest": "sha1:4CXPXOKWBWPHFE6ZFVRWT2NGCYOQ3YDL", "length": 23321, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "சுவிஸ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையில் சுவிஸ் யுவதிக்கு நேர்ந்த அவலம் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு\nஇலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் 15 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 10th, Jan 2018, 01:10 PM\nசுவிட்சர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவு: 13,000 சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு\nதனது கொள்ளை அழகால் காண்போரையெல்லாம் கட்டிப்போடும் ஆல்ப்ஸ் மலை, இன்று நிஜமாகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளைக் கட்டிப்போட்டுள்ளது. மேலும் படிக்க... 10th, Jan 2018, 12:50 PM\nதமிழர்களுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் குவிந்த மக்கள்\nசுவிட்சர்லாந்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி விசாரணையை எதிர்கொண்டுவரும் 13 தமிழர்களுக்கு ஆதரவாக டிசினோ மாகாணத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் படிக்க... 9th, Jan 2018, 12:54 PM\nசுவிட்சர்லாந்தில் பர்தா அணியத் தடை: பெரும்பாலான மக்கள் ஆதரவு\nபெரும்பாலான சுவிற்சர்லாந்து மக்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் பர்தா அணிவதன் மீதான தடையை ஆதரித்துள்ளனர். மேலும் படிக்க... 9th, Jan 2018, 12:53 PM\nசுவிஸில் குறைந்து வரும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு விலைகள்\nசுவிஸில் கடந்தாண்டு இறுதி முதலே வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை சரிந்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் படிக்க... 8th, Jan 2018, 11:45 AM\nமனைவி, தோழியுடன் ஒரே குடியிருப்பில் வசித்த வந்த நபருக்கு நேர்ந்த சோகம்\nகுறிப்பிடத்தக்க அந்த நபர், தனது இரண்டாவது மனைவி மற்றும் மனைவியின் நெருங்கிய தோழி ஆகியோருடன் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். மேலும் படிக்க... 8th, Jan 2018, 11:43 AM\nமனைவி பெயரைச் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை: சுவிஸ் ஆண்கள்\nசுவிட்சர்லாந்தில் 2013ம் ஆண்டு சட்டத்திருத்தங்களுக்குப்பின் ஆண்கள் தங்கள் பெயருடன் மனைவியின் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் படிக்க... 6th, Jan 2018, 03:12 PM\nபிறந்த சில மணிநேரத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை: சுவிஸில் பரிதாபம்\nசுவிஸின் Rhine எல்லைப்பகுதியில் பிறந்த சில மணிநேரத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 6th, Jan 2018, 12:20 PM\nவங்கி ஊழியரின் விவரங்கள் அமெரிக்காவிடம் ஒப்படைப்பா தடுத்து நிறுத்திய சுவிஸ் நீதிமன்றம்\nவரி ஏய்ப்பு செய்தவர்கள் குறித்த தகவல்களை ஒப்படைக்கும் வழக்குகளுடன் தொடர்புடைய வங்கி ஊழியர்கள் அல்லது வழக்குரைஞர்கள் போன்ற மூன்றாம் தரப்பினர் மேலும் படிக்க... 5th, Jan 2018, 12:31 PM\nசுவிட்சர்லாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய புயல் Burglind: பனிச்சரிவுக்கு வாய்ப்பு\nசுவிட்சர்லாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய புயல் Burglind ஆல் பனிச்சரிவு ஆபத்து அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க... 4th, Jan 2018, 12:24 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத���தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள���ு. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும�� படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/10/20/", "date_download": "2018-06-24T10:57:26Z", "digest": "sha1:XFZF34B7UZPMSF5ISHNEF5BAILGITP3S", "length": 17112, "nlines": 148, "source_domain": "top10shares.wordpress.com", "title": "20 | ஒக்ரோபர் | 2008 | Top 10 Shares", "raw_content": "\nPosted by top10shares in பகுக்கப்படாதது, விவாத மேடை.\t55 பின்னூட்டங்கள்\nஇன்றைய விவாதங்களை இங்கு தொடரலாம்..\nஅசோக் தங்களின் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை, இந்த மாத இறுதி வரை காத்திருந்து பேப்பர் டிரேடு மூலமாக சோதித்து பார்ப்பது இல்லை அதில் இறங்கி ஆழம்(ரிஸ்க்) பார்ப்பது இந்த இரண்டு வழிகள் தான்.\nதிரு ரமேஷ் குமார். பங்கு வணிகத்தை சூதாட்டமாக என்னால் ஒப்பு கொள்ள இயலாது.. சூதாட்டம் என்பது மொத்தத்தையும் இழப்பது. உதாரணத்திற்கு குதிரை பந்தயம்.\nஓடுகின்ற குதிரை அனைத்திலும் பணத்தை கட்டுகிறோம்…. ஒரு குதிரை தான் வெற்றியடையும் அதில் பணத்தை கட்டியவர் மட்டுமே வெற்றியாளர். மற்ற குதிரைகளில் கட்டிய பணம் அப்படியே போய் விடும், யாரும் உங்கள் குதிரை 2வது இடம் வந்தது அதனால் 75%, மூன்றாவது வந்த குதிரைக்கு 50% என்று நமது பணத்தை திருப்பி தருவது இல்லை, இதே தான் அனைத்து சூதாட்டத்திற்கும் பொதுவான விதி அப்படி இருக்கையில் எந்த வகையில் பங்கு வணிகத்தை சூதாட்டமாக சொல்ல முடியும்.\nஇங்கு ஒரு நிறுவனத்தின் பங்கினை உதாரணத்திற்கு ரிலையன்ஸின் பங்கினை 2500/- க்கு வாங்குகிறோம், அது ஒரே நாளில் 25/- ஆக போவதில்லை, 100, 50 என்று தான் ஒவ்வொரு நாளும் குறைகிறது. எந்த நிலையில் வேண்டுமானாலும் நாம் குறிப்பிட்ட நஷ்டத்தில் வெளியேறலாம். அது அவரவர் மன நிலையை பொறுத்தது. இப்படி உங்களால் எந்த சூதாட்டத்தில் வெளியேற முடியும்.\nநீங்கள் கூறியது போல் – அந்த நிறுவனத்தின் லாப நஸ்டத்தை பார்த்து முதலீடு செய்தவர்கள் யாரும் இன்றும் வெளியேற வில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் அசைக்க முடியாத நிலையில் உள்ளது ஆண்டு தோறும் டிவிடண்ட் வழங்கி வருகிறது, இன்னும் பெரிய வளர்ச்சியை நோக்கி அதன் பயணம் அமைந்துள்ளது. அப்படி இருக்கையில் நமது முதலீடு அந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடிப்படையாக ��ொண்டது என்றால் 2500 போனால் என்ன 250 ஆனால் என்ன என்று அமைதியாக காத்திருக்க வேண்டும். அப்படி எத்தனையோ மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் பலர் நிறுவனத்தின் லாப நஷ்டத்தில் அக்கறை கொண்டு முதலீடு செய்வதில்லை, பங்கு வணிகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தில் கிடைக்கும் அதிக லாபத்திற்கு ஆசை பட்டுதான் முதலீடு செய்கிறார்கள். அதில் லாபமும் உண்டு நஷ்டமும் உண்டு. இன்னும் விரிவாக எழுதுகிறேன். இப்படி பங்கின் விலை உயரும் என்று எதிர் பார்த்து முதலீடு செய்து அதன் விலையேற்றத்தால் கிடைக்கும் லாபத்திற்கு ஆசைபாடுபவர்கள் அதை தவிர்த்து தின வர்த்தகத்தில் ஈடுபடலாம்.\nஇன்றைய சந்தையின் போக்கு 20.10.2008\nPosted by top10shares in பகுக்கப்படாதது.\t24 பின்னூட்டங்கள்\nதீப திரு நாளை கொண்டாடுவதற்கு அனைவரும் தயாராகி கொண்டிற்கும் இந்த வேளையில் நம்ம அண்ணன் நிப்டியாரும் இந்த தீபாவளியை வெகு விமரிசையாக (ஏற்றத்துடன்) கொண்டாட ஆயத்தமாகிறார் என்று நினைக்கிறேன். விரிவாக பார்ப்போம்.\nநாம் 2 பார் கீ ரிவர்சல் என்ற அமைப்பை பற்றி ஆகஸ்டில் பேசினோம், அதனுடைய இன்றைய நிலை என்ன என்பதை பார்ப்போம்..\nநாம் ஆகஸ்ட் மாதம் எழுதியது – இந்த அமைப்பு வாராந்திர சார்ட்டில் அமைந்துள்ளது.. 10 வாரங்களுக்கு இதன் தாக்கம் இருக்கும். 4560 ஐ சந்தை உடைத்து மேலே உயராது என்று.\nஇந்த அமைப்பு உருவாகி சென்ற வாரத்துடன் 10 வாரம் மூழுமை அடைந்து விட்டது.. அதன் தாக்கம் இனி இருக்காது. சரி அதன் தாக்கம் முடிவடைந்ததுக்கு வேறு அறிகுறிகள் உருவாகியுள்ளாதா.. என்றால் ஆம் சில வாரங்களுக்கு சந்தை கரடியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் என்று கருதுகிறேன்.. எப்படி என்றால் என்றால் ஆம் சில வாரங்களுக்கு சந்தை கரடியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் என்று கருதுகிறேன்.. எப்படி என்றால்\nஇந்த படத்தை பார்ருங்கள், முதல் சரிவு ஒரு 8-9 வாரத்தில் முடிவடைந்தது.. அதன் பிறகு ஒரு ஹேமர் என்ற அமைப்பு உருவாகி மாற்றத்தை காட்டியது.\nதற்போது தொடர் சரிவுக்கு பிறகு ஒரு இன்வர்ட்ட் ஹேமர் என்ற அமைப்பு உருவாகியுள்ளது. அதாவது சென்றா வாரத்தின் கீழ் நிலை ஒரு வலுவான சப்போர்ட் ஆக இருக்கும் (சில வாரங்களுக்கு)\nசரி இது நமது சந்தையின் போக்கு, ஆனால் கடந்த ஒரு மாதமாக சந்தை உலக பங்கு சந்தைகளாலும் குறிப்பாக அமெரிக்க பங்கு சந்தையாலும் வழி நடத்த படு��ின்றன. அப்படி இருக்கையில் இன்னும் அமெரிக்கா சரிவடைந்தால் என்று விதன்டா வாதம் செய்பவர்களுக்கு.. ஆகஸ்ட் மாதம் நமது அண்ணன் நான் கரடியின் கைகளுக்கு செல்கிறேன் என்று முன்னறிவிப்பு (2 பார் கீ ரிவர்சல்) செய்த போது, அமெரிக்காவில் இந்த நிலைமை இல்லை. பின் எப்படி ஆகஸ்ட் 2 வது வாரத்திலேயே FII’s / Treaders ன் மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுவதை காட்டியது. \nஇதை எழுதுவதற்கு முன்பாக டவ் ஜோன்ஸ் சார்ட் பார்த்தால்.. அங்கும் வாரந்திர சார்டில் ஒரு இன்சைடு பார் உருவாகியுள்ளது. அங்கும் 8000 என்பது தற்போதைய சப்போர்ட்டாக இருக்கும் என்று தெரிகிறது.\nதற்போதைய சரிவு புதியதல்ல ஜனவரி சரிவின் மீதம்/தொடர்ச்சி தான். இரண்டு முறை அதிலிருந்து மீழ்வதற்கு (Relief Rally) முயற்சித்தது ஆனால் அதில் வெற்றி பெறவில்லை.\nஅதே கண்ணோட்டத்தில் டவ் ஜோன்ஸ் ஐ பார்ப்போம், அவர்கள் கடந்த 4 வருடத்தில் ஒரு சீராண ஏற்றத்தில் தான் இருந்துள்ளார்கள் ஆனால் நமது ஏற்றத்தின் வேகம் மிக மிக அதிகம். ஆனால் அவர்களின் வீழ்ச்சியின் வேகம் தான் அதிகம் ஆனால் நம் வேகம் குறைவு தான்.\nடெக்னிகல் விசயம் போதும் – இந்த வாரம் ஒரு முக்கியமான வாரமாக அமையும், அது இனிதாகவும் சுகமாகவும் அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும். அடுத்த வாரம் திபாவளி அப்போது நடக்கும் லக்ஷ்மி பூஜை 1 மணி நேர வணிகத்தின் போது இந்த ஆண்டு ++இல் முடிவடையும் என்றும் எதிர் பார்க்கிறேன். அதுவும் சந்தையின் ஒரு செண்டிமெண்ட் ஆகையால்.\nஇன்றைய துவக்கம் சிறியஅளவில் கேப் அப் ஆக இருக்கும், 3120 முக்கியமான தடை கல்லாக இருக்கும் அதனை அடுத்து 3155 / 3180 / 3255 ஆகியவை இருக்கும்.\nBongaigaon Refinery & Petrochemicals Ltd – தற்போதைய விலையான 44 இல் வாங்கலாம் இலக்கு விலை – 65.00 ஸ்டாப் லாஸ் 35-37/-\nஇன்றைய நிப்டியின் முடிவு என்ன\nதங்களின் பதில்களை இந்த பதிவிலேயே பின்னூட்டமாக எழுதாலாம்.\n« செப் நவ் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69135/cinema/Kollywood/nagarjuna-in-ancient-town-of-europe.htm", "date_download": "2018-06-24T10:44:49Z", "digest": "sha1:ERLPWAJVZ252GMJQHWYHX6O63DRR4TJG", "length": 9365, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா - nagarjuna in ancient town of europe", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புர���மோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் | கர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\n3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐரோப்பிய நகரில் நாகார்ஜூனா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nராம்கோபால்வர்மா இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்துள்ள ஆக்சன் படம் ஆபீசர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இப்படம் ஜூன் 1-ந்தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து நானியுடன் இணைந்து ஒரு காமெடி படத்தில் நடிக்கிறார்.\nஇந்த நிலையில், தற்போது கோடை விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் ஐரோப்பாவிற்கு சென்றுள்ளார் நாகார்ஜூனா. அங்கு ஐரோப்பாவிலுள்ள 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த டுப்ராவ்னிக் என்ற நகரத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள ஒரு பழைய வீட்டிற்குள் தான் நிற்கும் புகைப்படமொன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் நாகார்ஜூனா.\nnagarjuna officer நாகார்ஜூனா ஆபீசர்.\nநாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் ... தெலுங்கு இயக்குனர்கள் மோசமானவர்கள்: ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்குமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\nமேலும் பிறமொழி செய்திகள் »\nதெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி\nமீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா\nதிலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர்\nமோகன்லாலின் லூசிஃபர் ; ஜூலை-18ல் துவக்கம்\nபிராணா பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட துல்கர்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிரைவில் கட்சிக்கு அங்கீகாரம்: கமல்\nபடு பயங்கர தோல்வியடைந்த 'ஆபீசர்'\nஸ்ரீதேவியின் மரணத்தில் இருந்து வாழ்க்கையை கற்றுக்கொண்ட நாகார்ஜூனா\nமோகன்லால் படத்தில் நாகார்ஜுனா - சுனில் ஷெட்டி\nநாகசைதன்யாவை பார்த்து பொறாமைப்பட்ட நாகார்ஜூனா\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2010/08/", "date_download": "2018-06-24T10:50:18Z", "digest": "sha1:YPEXGUROU2S6XJE5ZJSD437RPQTVVSYM", "length": 34012, "nlines": 559, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): August 2010", "raw_content": "\nநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...\nஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.\nஒரு நாள் அந்த சலவை தொழிலாளி\nசத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.\nநீதி : ஆபிஸ்ல என்னவேலை\nநீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா\nஅட ராமா... என்ன ஏன் இப்படி சோதிக்கிற..\nபுதுசு புதுசா , வித விதமா ,\nரக ரகமா , தினுசு தினுசா\nபொட்டிக்கடைல கடன் சொன்னது ,\nபீடிய திருடி குடிச்சது ,\nஇப்படி எல்லா நாயும் ஆளுக்கு ஒரு\nஅதுல ஒரு கொடுமை இதோ...\nஅந்த கெரகம் புடிச்ச கழகத்தோட\nதானை தலைவர் , காதல் காவலன் ,\nஅண்ணன் குமார் ஸ்ரீ ஸ்ரீ யின்\nதக தக புகைப்படங்கள் இதோ...\nமகா ஜனங்களே ... ஆஹ்.. மகா ஜனங்களே..\nஒரு இன்ஜினீயர எப்படி பயமுறுத்துறது..\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்...\nஒரு காரணம் வேணும் இல்லியா..\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை\nஅதனை நாம் சிரம் தாழ்த்தி\nஇவைகள் ஒன்றும் \" பீலா \" இல்லை.\nபீர் அருந்துவது உடலுக்கு நல்லது.\nவயிறு முட்ட குடித்து விட்டு\n. பீர் குடிப்பது மன அழுத்தத்தை\nஇந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது\n2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.\n1982-1996 இந்த வருட இடைவெளிகளில்\nநாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில்\n20 - 50 சதவீதம் இருதய நோய்\n3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக\nபீர் உடலுக்கு தேவையான கொழுப்பை\nதருகிறது.எனவே இது இரத்தம் தன்\n4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)\nஇந்த நார் சத்தானது மால்டட்\nஒரு நாளைக்கு சராசரியாக நம்\nஉடலுக்கு தேவையான நார் சத்தில்\nசுமார் 60% ஒரு லிட்டர் பீரில்\nநார் சத்து இருதய நோயிலிருந்து\n5 . பீர் வைட்டமின் செறிந்தது.\n( பழைய போர்ன்விடா விளம்பரம்\nபீரிலிருந்து பல வகை விட்டமின்கள்\nபோலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.\n6 . பீர் மாரடைப்பை தடுகிறது.\n2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின்\nபடி மது அருந்துபவர்களுக்கு இதய\nநோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.\nகாரணம், அளவான மது இரத்தத்தின்\nமூளைக்கு தேவையான இரத்த ஓட்டம்\nதடை இன்றி நடக்கிறது.இதனால் மிக\nசிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள\nஅதனால் மாரடைப்பு வராமல் எளிதான\n7. பீர் உங்கள் மூளையை\n2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .\n8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.\nமிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் \"வளர் சிதை மாற்றம் \" காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன\n9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)\nலாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.\n10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.\nநியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.\nஎன்ன, ரொம்ப குஷியா ..\nஇனிமே சரக்கு அடிச்சி வாந்தி எடுத்துட்டு இருக்கும் போது யாராவது புத்தி சொன்னங்கன்னா இந்த பதிவ படிக்க சொல்லுங்க...\nசரி சரி அளவோட இருந்தா\nஉளறல்கள்...( உணர்வுகள் னும் சொல்லலாம் )\nபோதும் நீ எனை கொல்கிறாய்...\nஅலையும் கூந்தல் முகத்தை மறைக்க\nரகசிய உதடுகள் காது கடிக்க\nஉஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க\nமார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக\nகால்கள் அகற்றி தொடைகள் உரச\nகைகள் இரண்டும் இடுப்பை அழுத்த\nமனம் பிறழ்ந்து போகும் முன்..\nஅலுப்பதே இல்லை - எனக்கு\nஉன் அலைபேசி - நீ\nஎன் காது மடல்களில் இன்று\nபேசி முடிக்கையில் நீ தந்த\nநானாக இல்லை - காதில்\nநிகோடின் ஏறிய என் இதழ்களில்\nஃபேர் அண்ட் லவ்லி - கம்பெனி\nஉயிர் அவள் ..என்னை மயக்கிடும் க்ளோரோபார்ம் அவள்.. உயிரியக்கிடும் ஆக்ஸிஜனும் அவள்...\nவெட்கத்தை எல்லாம் - நீ\nகவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.\nஓ.. இது தான் கவிதையா என்றேன்\nஇல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு\nஅடுத்தாய் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்\nசீர், தளை, விருத்தம் என்றாள்\nஇப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.\nஎன்னை அடித்து செல்லும் வரை....\n��ங்கிருந்த புற்கள் அனைத்தும் வாடியது வாசகத்தைக்கண்டு\nஉன் பாதம் அதன் மீது படாததால்...\"\n\"நீ கிளம்பி வீட்டைவிட்டு வெளிவரும் முன்னரே\nஉனக்காக விழி வைத்துக் காத்துக் கிடக்கின்றன\nஉன் பூ முகத்தை முத்தமிட...\"\n\"காதலும் கவிதையும் சண்டையிட்டுக் கொள்கின்றன\nஉன்னை நான் முதலில் எதைக்கொண்டு வர்ணிப்பேன் என்று...\"\n\"உன் தோட்டத்தில் ரோஜாக்கள் அனைத்தும் மயங்கி கிடக்கின்றன\nகாலை உன்னைப் பார்த்து பூத்த மயக்கத்தில்...\"\n\"நீ கைதொட்டு பறித்து வைத்துக்கொண்ட ஒரு மலர்,\nஏளனமாக என்னைப் பார்த்து சிரிக்கின்றது\nஇதை இப்படி சொன்னால் என்ன..\nஉன் காதலில் எனை அடக்கி சிரிக்கிறாய்...\"\n\"நாளை உலகத்தின் கடைசி நாள்\nஇன்று உனை கண்டு என் காதலை சொன்னால்...\"\nநீண்ட பயணமாய் வருடிச் செல்லும்\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...\nஅட ராமா... என்ன ஏன் இப்படி சோதிக்கிற..\nஒரு இன்ஜினீயர எப்படி பயமுறுத்துறது..\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்...\nஉளறல்கள்...( உணர்வுகள் னும் சொல்லலாம் )\nInterview ல உண்மைய சொன்ன என்னாகும்....\n10 நபர்களுக்கு பார்வேட் செய்தால்....\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா பார்ட் 3\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1913557", "date_download": "2018-06-24T11:15:19Z", "digest": "sha1:HJWFVA7THVNDN4HZI6HS2CW3CY4IBHTD", "length": 52314, "nlines": 240, "source_domain": "m.dinamalar.com", "title": "ஊழலுக்கு எதிராக எதுவும் செய்யாத பா.ஜ., : மன்மோகன் சிங் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஊழலுக்கு எதிராக எதுவும் செய்யாத பா.ஜ., : மன்மோகன் சிங்\nமாற்றம் செய்த நாள்: டிச 07,2017 13:49\nராஜ்கோட் : குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் செய்தியாளரஸ்களை சந்தித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nமன்மோகன் சிங் பேசுகையில், காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 5வது ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் 10.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது போல் மீண்டும் நடந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அப்படி நடக்க முடியாத என நான் நினைக்கிறேன். காங்., ஆட்சியின் போது ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.,வால் அப்படி நடக்க முடியாது.\nபா.ஜ., ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க���்படவில்லை. நர்மதா விவகாரம் குறித்து என்னிடம் பேசிய மோடி கூறுகிறார். ஆனால் அப்படி எதையும் அவர் பேசியதாக எனக்கு நினைவில்லை. அவர் என்னை சந்திக்க வந்திருந்தால் நான் மறுத்திருக்க மாட்டேன். பிரதமராக இருந்த போது அனைத்து முதல்வர்களையும் சந்திக்க வேண்டியது எனது பொறுப்பு. அதனால் நான் அனைத்து மாநில முதல்வர்களையும் சந்திக்க எப்போதும் தயாராக இருந்துள்ளேன்.நமது அரசின் சீரற்ற வெளிநாட்டு கொள்கைகளால் நாட்டின் பாதுகாப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் சிறப்பானதாக இல்லை. பண மதிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. எங்களின் எந்த நடவடிக்கையும் ஏழைகளை பாதிக்கவில்லை. பணமதிப்பிழப்பு போன்ற மிகப் பெரிய தவறுகளை நாங்கள் ஒது போதும் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nபிஜேபியின் இந்த செல்லாத நோட்டு நடவடிக்கையில் எத்தனை பேர் உயிர் இழந்தனர் என்ற புள்ளிவிபரம் ,காங்கிரஸிடம் உண்டா வெறும் பிரச்சாரத்துக்காக , செத்தவனை எல்லாம் கணக்கில் எடுத்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அது சரி , இந்த மௌனசாமி ஆட்சியில் பலரும் பல கோடி கணக்கில் கொள்ளை அடித்தனரே, அதில் ஒரு சிறு பகுதிகூடவா இவருக்கு தரப்படவில்லை.\nஐயா முன்னாள் பி எம் அவர்களே பேச அனுமதி கெடச்சுட்டுதா நீங்க பி எம் ஆனப்போ அவ்ளோ சந்தோஷம் அடைந்தோம் பொறு எக்கனாமிஸ்ட் எங்களுக்கு பி எம் என்று ஆனால் நெட் ரிசல்ட் பிக் ஜீரோ முகவோட கூட்டு வேறு , பலன் பலரும் கொடியே சேர்த்து கோடீஸ்வரா ஆனதுதான் கட்டு காட்டாக ஐநூறு ஆய்=யிரம்னுபதுக்கிட்டு முழிக்கறது இவாள்ளாம்ன்னு ம் தெரியும் தில்லுமுல்லுபன்னியே மாத்தினடாவாலும் உண்டுன்னு தெரியும் ப்ளீஸ் பேசாதீங்க மக்கள் தெரிஞ்சுண்டுட்டேங்க உங்க வண்டவாளமெல்லாம் நீர் சோனியா கைத்தடின்னும் தெரியும் எங்களுக்கு பிஜேபி போதும் ராகுல் தலைமேல் இருக்கும் காங்கிரஸ் வேண்டவே வேண்டாம் GOODBYE\nசூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்\nஅளவில் அரையடி ஸ்கேலுக்கும் குறைவான அறிவுஜீவி எங்கள் தங்கம், இத்தாலியின் லெக் தாதா திரு.ராவல்பிண்டி ய��ல் \"நான்சென்ஸ்\" என்று புகழப்பட்ட பொருளாதார மேதை, மனித ரோபோ, நீட்டிய இடத்திலெல்லாம் கேள்வி கேட்காமல் கையெழத்திடும் ரப்பா் ஸ்டாம்ப், ஊழலை வாழ வைத்த காங்கிரஸ் ஊதுகுழல், சீக்கிய இனத்தின் அவமானம் திரு. மண்ணுஜிங்க் பதவியில் இருந்தபோது வாய் திறக்காத இத்தாலிய நேசா் இப்போது புலம்புவது வேடிக்கை...ஹஹஹஹாாா .\nநான் அப்பவே சொன்னேன் அய்யா. நீங்க பெரிய மூளை காரர்னு. சரியாக கண்டு பிடுச்சிட்டீங்க. அருமை. என்ன வேகம். அய்யாவுக்கு ஒரு தயிர் சாதம்.\nமவுனசாமி மவுனத்தை கலைத்துவிட்டார் போலும்....\nஅதாவது . . எங்களது ஆட்சி ஊழல்வாதிகளுக்கு உங்களால இது வரை யாருக்கும் தண்டனை வாங்கி கொடுக்க முடியல . . . இனியும் அது முடியுமா - ன்னு சவால் வுடுறாரோ . . .\nஉங்க ஆட்சில ஊழலை ஒழிக்க எத்தனை ஊழல்வாதிகளின் சொத்துக்களை முடக்கினீங்க ரைடு பண்ணினீங்க சொல்லுங்க பார்க்கலாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது சாமியோவ். PLEASE DO NOT BEHAVE AS A CHEAP POLITICIAN MAN JI. YOU HAVE ALREADY SOLD YOUR ABILITIES PATRIOTISM FOR PENNIES. SO YOU ARE A SOLD OUT POLITICIAN.\nஊழல் காங்கிரஸ் ஆட்சில கடுமையாக கையாள பட்டுமா இன்று ஒரு முன்னாள் நிதி அமைச்சனின் மவன் கார்த்திக் இத்தனை கோடிகளை வெளிநாட்டில முதலீடு செய்துள்ளான். கோல் கேட் துறை உங்க கட்டுப்பாட்டில் இருந்தும் எதனை கோடி ஊழலை சந்தித்தது. ஏன் சாமி உன் செஞ்சோற்று கடன் இன்னுமா தீரவில்லை. வேணாம் மன் ஜி நீங்க பிரதமரா இருந்து பார்த்த வேலையும் போதும் அதுக்கு இன்னும் வாரியிறக்கிற மக்கள் பணம் இருக்கே அதுக்கு நன்றி காட்ட இனியாவது முயலுங்கள். போதும் இந்த மணிமேகலை கட்சி அபிஷேகம். ஆனாலும் உங்க நிபுணத்துவம் இத்தனை சீப் அரசியல் ஆவது உங்களுக்கு கஷ்டமா தெரியுதோ இல்லையோ பாமர மக்களாகிய எங்களுக்கு தான் உறுத்தல். மொத்த கோடிக்கணக்கான ஊழலையும் அரங்கேற்றி விட்டு இன்னும் சீரோ லாஸ் என சொல்லித்திரியும் மேதாவிகளை பார்த்து நாங்க தான் ஜனநாயக வெட்க படுறோம்.\nகாங்கிரஸ் ஆட்சியின் போது ஊழலை எதுத்து போராடி வழக்கு போடவைத்ததுவும் பா ஜ க தான் இப்போ ஊழலே இல்லாமல் ஆட்சி செய்றதும் பா ஜ க தான் அப்போது நடந்த ஊழலை எல்லாம் வெளி கொண்ட்டாந்து பாராளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பி வழக்கு போட வச்சதும் பா ஜ க தான், பா ஜ க மட்டும் பேசாம இருந்திருந்தா எந்த ஊழலும் வெளியே தெரிந்துருக்குமா இப்போ காங்கிரசால் ஒரு ஊழல் குற்ற���்சாட்டு சொல்ல முடியுமா ஆக பா ஜ க எப்போதும் நல் அரசியலே செய்துவராங்க . மன்மோகன் அவர்கள் கொஞ்சம்கூட கூச்சமின்றி ஊழலை பற்றி பேசுகிறார்\nஇவர் அமைச்சராக இருந்தபொழுது நடந்த நிலக்கரி ஊழல் இவருக்கு சம்பந்தம் இல்லை. அதே போல இவர் பிரதமராக இருந்தபொழுது நடந்த 2 ஜி ஊழலும் இவருக்கு தெரியாது போயிற்று, என்ன ஒரு அதிசயம்.\nஊழல் தவிர வேறு ஒன்றும் செய்யாத காங்கிரஸ், ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவது வேடிக்கை. அதுவும் உங்கள் தலைமையில் (உங்கள் குடுமி சோனியாவிடம் இருந்தது வேறு கதை) காங்கிரஸ் புரிந்த இமாலய ஊழல்களுக்கு பொறுப்பு ஏற்று நீங்கள் தண்டனை பெறலாமே பாஜக ஆட்சியில் நேர்மையாக சம்பாதிப்பவர்களும், நேர்மையாக வரி கட்டுபவர்களும் பாதிக்கப்படவில்லை. இது தான் உண்மை..\nஞாயமான கேள்விதான்....சிதம்பரத்தையும் இவரையும் உள்ளே வைக்காமல் வெளியே விட்டது தவறுதானே..\nசாதிக்கிறவன் அதிகம் பேச மாட்டான்...பாவம் இவர் ஒரு பலி ஆடுதான் ( ஆண்டபோது ).\nஉண்மை பேசும் உம்மைப்போன்ற ஊழல் வாதிகளுக்கு தானே தெரியும் உங்களை ரப்பர் ஸ்டாம்ப் ஆக வைத்துக்கொண்டே ஒரு பத்து வருஷம் புரிந்த ஹிமாலய ஊழல்கள் என்னென்ன : 2G நிலக்கரி common wealth games , ராணுவ ஊழல்கள்..அப்பப்பா\nமுன்னாள் பிரதமர் பேசாமல் இருந்தால் தான் அழகு. தவளையும் தன் வாயால் கெடுகிறது. ரிசர்வ் பாங்க் கவர்னராக இருந்தவர் நிலை எப்படியாகி விட்டது பாவம் படித்தவர் படித்தவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை. சுத்தமானவர்கள் இல்லை. இது முன்னேற்றமா இல்லை, சாய் வாலாவாக இருந்தவர் சுய முயற்சியினால் பாரதப்பிரதமராக ஆனது முன்னேற்றமா\nநோட்டு முடக்கத்தின் மூலம் ஊழல் குறையும் என்று பீத்திக்கொண்டார் நம்ம தல... ஆனா, நோட்டு முடக்கத்துக்கு முன்னர் ஒரு சின்ன வேலைக்கு 1000 ரூபாய் லஞ்சம் கேட்டவன், இப்போ 2000 நோட்டு கேட்கிறான்... இதுதான் நம்ம தல யின் ஊழல் ஒழிப்பு சாதனை ....\nSriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nMMS போன்ற அறிவாளிகளின் காலத்தில் நாட்டில் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடந்தது.... நாடு முன்னேறியது... இப்போ ஊழல் இல்லேன்னு பாசாங்கு ...ஆனா, வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது... படித்து முடித்து வேலைக்கு காத்திருப்போர் எண்ணிக்கை மோடி ஆட்சியில் பலமடங்கு கூடிவிட்டது.... இதற்க்கு காரணம் மோடியின் நோட்டு முடக்கம் , மற்றும் கப்பார்சிங் வரி ஆகியவை தா��் ....\nபாலகிருஷ்ணன் ராகுல் காந்தியை ஏற்கனவே காங்கிரஸ் தலைவராக முடிவாகிவிட்டது. உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. ப்ளீஸ் செத்த ஆப் பண்ணுங்களேன். காது புளித்து விட்டது.\nஊழல் காங்கிரஸ் ஆட்சில கடுமையாக கையாள பட்டுமா இன்று ஒரு முன்னாள் நிதி அமைச்சனின் மவன் கார்த்திக் இத்தனை கோடிகளை வெளிநாட்டில முதலீடு செய்துள்ளான். கோல் கேட் துறை உங்க கட்டுப்பாட்டில் இருந்தும் எதனை கோடி ஊழலை சந்தித்தது. ஏன் சாமி உன் சென் சோ\nஊழலை விட்டு தொலைவோம், வேலை வாய்ப்பு என்னாச்சு சொல்லூங்க\nஊழலுக்கு எதிராக காங் ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது, எப்படி கூசாமல் இவரால் பேச முடியும். இவர் ஆட்சியில் நடந்த ஊழலை பார்த்து உலகமே சிரித்தது.TIME பத்திரிக்கை அட்டைப்படத்தில் போட்டார்கள்.நிலக்கரி ஊழல் 2 ஜி ,கோர்ட் முன் உள்ளன.ஆதர்ஷ் ஹெலிகாப்டர் என் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு துறையை கூட விட்டு வைக்கவில்லை. இவர் அரசியலை விட்டே விலக வேண்டும். இன்னும் அந்தகுடும்பத்துக்கு ஜால்ரா போடுகிறார்.வெட்கக்கேடு .\nகாங்கிரஸ் ஊழல் கட்சிதான் ஆனால் ஊழல் குற்றச்சாட்டு வரும் போது வழக்கு போடுவது ராஜினாமா செய்வது என்று நடந்து உள்ளது . காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே 2g வழக்கில் 80 000 பக்கங்களோடு சிபிஐ குற்றவாளிகளுக்கு எதிரா தாக்கல் செய்தது . இதே பிஜேபி ஆட்சியில் ஒரு புது வழக்கு கூட காங்கிரஸ் தலைவர்கள் மீதோ திமுக அதிமுக மீதோ போடவில்லை . போட்டது எல்லாம் black மெயில் செய்ய தான் . பணமா papers வெளிநாட்டில் பதுக்கிய லிஸ்ட் வந்தும் ஒன்று செய்ய்யவில்லை . கேவலமான பாக்கிஸ்தான் நாடே விசாரணை முடித்து தண்டனையும் கொடுத்து விட்டார்கள் .\nதேச நேசன் - Chennai,இந்தியா\n உங்கள் ஆட்சியில் இப்போதைவிட ஐந்துமுறை ஜி டி பி குறைவாக இருந்ததே அதுவா உலக வங்கியில் ஆண்டாண்டாக பல்லாயிரம்கோடி கடன் வாங்கினீர்களே அதுவா உலக வங்கியில் ஆண்டாண்டாக பல்லாயிரம்கோடி கடன் வாங்கினீர்களே அதுவா உங்க ஆட்சியில் ஜி டி பி ஐவிட பணவீக்கம் இரு மடங்காக இருந்ததே அதுவா உங்க ஆட்சியில் ஜி டி பி ஐவிட பணவீக்கம் இரு மடங்காக இருந்ததே அதுவா மத்திய மாநில அரசுகள் KADAN வரலாறு காணாத 55 லட்சம்கோடியை எட்டியதே.அதுவா மத்திய மாநில அரசுகள் KADAN வரலாறு காணாத 55 லட்சம்கோடியை எட்டியதே.அதுவா.நிதி பற்றாக்குறை இப்போதுள்ளதுப��ல மூன்றுக்கு கீழாக இல்லாமல் ஏழெட்டு சதவீதமாக இருந்ததே அதுவா.நிதி பற்றாக்குறை இப்போதுள்ளதுபோல மூன்றுக்கு கீழாக இல்லாமல் ஏழெட்டு சதவீதமாக இருந்ததே அதுவா இப்போது பணவீக்கம் 3 %. உங்களாட்சியில் 11.5 %வரை போனதே அதுவா இப்போது பணவீக்கம் 3 %. உங்களாட்சியில் 11.5 %வரை போனதே அதுவா ரியல் எஸ்டேட் மற்றும் ஊழல் பணத்தை ஒளித்துவைக்க வசதியாக உயர்மதிப்பு 500 1000 நோட்டுக்களை ஆறுலட்சம்கோடிக்கு அடித்து விநியோகித்ததா ரியல் எஸ்டேட் மற்றும் ஊழல் பணத்தை ஒளித்துவைக்க வசதியாக உயர்மதிப்பு 500 1000 நோட்டுக்களை ஆறுலட்சம்கோடிக்கு அடித்து விநியோகித்ததா ஒரே சீரியலில் பல நோட்டுகள் அடிக்கும் கலையா ஒரே சீரியலில் பல நோட்டுகள் அடிக்கும் கலையா நான் உங்களைப்போன்ற போலி பொருளாதார மேதையில்லை.ஆனால் உங்களை நம்புமளவுக்கு இளிச்சவாயனுமில்லை.\nஊழலுக்கு எதிராக பாஜகவின் டிமானிசேஷேசன் நடவடிக்கையும் ஆதார் இனைப்பும் திறம்பட வேலை செய்ய ஆரம்பித்துள்ளது இது ஊழலில் ஊறிப்போன காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும்\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nஇப்படி கண்மூடி ஆளும் கட்சியை ஆதரிப்பது மக்களுக்கு தான் கெடுதல்... இதற்க்கு உதாரணம்.. தமிழகம்...காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயம் பாஜகவிற்கு பயந்து தான் பல மக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய சட்டங்கள் நடைமுறைக்கு வரவில்லை.. அது போல இவர் ஊமையோ, பொம்மையோ, ஆனால் ஒரு நல்ல அதிகாரி... இவரின் கெட்ட நேரம் காங்கிரஸில் இருந்தது... இவர் சொல்வது காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 5வது ஆண்டிலேயே நாட்டின் பொருளாதாரம் 10.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது....ஆனால் பாஜகவினரிடம் கேட்கிறேன் இப்போ எத்தனை சதவீதம் வளர்ச்சி உள்ளது எனக்கு தெரியலை மோடியை ஆதரிப்பவர் சொல்லட்டும்... உண்மை நிலவரத்தை\nடாலரின் மதிப்பு - 1998 1 US டாலர் = 43 ரூபாய் 1998 - 2004 - வாஜ்பாயின் ஆட்சி - 2004 முடிவில் அதே 43 ரூபாய் 1998 - 2014 - மன்மோகன் ஆட்சி - 69 ரூபாய் 2014 - 2017 - மோடியின் ஆட்சி - 64 ரூபாய் மன்மோகனின் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் வரை அதல பாதாளத்துக்கு சென்றடைந்ததை , மோடி அவர்கள் மீட்டெடுத்து கொண்டிருக்கிறார். உங்களின் ஆட்சியில் தான் பொருளாதாரம் மந்தகதியில் இருந்தது. மேலும் ஊழல்களின் பட்டியலை மக்களே அறிவார்கள் . இந்தியாவை ஒரு ஏழை நாடு என்று அமெரிக்காவிடம் பறைசார்ட்டியதும் நீங்கள்தான். ���ங்களின் கடைசி 2014 தேர்தல் அறிக்கையில் படித்ததை நினைவு கூறுகிறோம் - நங்கள் முந்தய ஆட்சியில் செய்த ஊழல்களை மக்கள் பெரிது படுத்தவில்லை , ஆனால் இப்பொழுது அதை பெரிதாக பார்க்கிறார்கள் . - லாலு பிரசாந்தை மாட்டு தீவன ஊழலில் இருந்து காப்பாற்ற புதிதாக சட்டம் இயற்ற முனைந்தீர்கள் . - எதனால் ராகுல் உங்களை நான்சென்ஸ் என்று சொன்னதை மறந்துவிட்டு பேசவேண்டாம்.\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது என்கிறார், இவர் பத்திரிகைகளை படிப்பதே இல்லை போல் இருக்கிறது. இரண்டு ஜி வழக்கில் தீர்ப்பு வரப்போகிறது, மற்றும் பல வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன, இவர் என்னடாவென்றால் இப்படி பேசுகிறார். மனிதருக்கு தான் பிரதம மந்திரியாக இருந்தோம் என்பது மறந்துவிட்டதா, அல்லது நாம் என்னசெய்தோம் அவர்கள்தானே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்கள் என்ற நினைப்பா\nதேச நேசன் - Chennai,இந்தியா\nநீங்க, ஊழலை ஒழிக்க என்ன செஞ்சீங்க மந்திரி பதவிகளை நீரா ராடியா போன்றவர்கள் மூலம் ஏலம் விட்டீர்கள்.( தேசத்தின் மானத்தையும் சேர்த்துதான்). உங்க ஆட்சி ஊழலில் விற்ற அலைக்கற்றைகளை செல்லாது எனக்கூறி மறு ஏலம் விடவைத்ததே. அது ஊழல் ஒழிப்போ மந்திரி பதவிகளை நீரா ராடியா போன்றவர்கள் மூலம் ஏலம் விட்டீர்கள்.( தேசத்தின் மானத்தையும் சேர்த்துதான்). உங்க ஆட்சி ஊழலில் விற்ற அலைக்கற்றைகளை செல்லாது எனக்கூறி மறு ஏலம் விடவைத்ததே. அது ஊழல் ஒழிப்போ நீங்க நிலக்கரி மந்திரியாக இருந்தபோது நடந்த நிலக்கரி ஊழலில் மூன்று பேர் ஏற்கனவே தண்டனை பெற்றுவிட்டார்கள். உங்க செயலாளரும் இன்னும் இருவரும் 13ம் தேதி தண்டனை பெறவிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அதற்கு பொறுப்பேற்று பதவி விலக ஏன் மறுத்த்தீர்கள் நீங்க நிலக்கரி மந்திரியாக இருந்தபோது நடந்த நிலக்கரி ஊழலில் மூன்று பேர் ஏற்கனவே தண்டனை பெற்றுவிட்டார்கள். உங்க செயலாளரும் இன்னும் இருவரும் 13ம் தேதி தண்டனை பெறவிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ அதற்கு பொறுப்பேற்று பதவி விலக ஏன் மறுத்த்தீர்கள் ஊழலை வளர்க்கவா காமன்வெல்த் ஆதர்ஷ் westland ஊழல்வாதிகள் இன்னும் உங்கள் கட்சியில்தாசன் இருக்கின்றனர். அப்போ உங்கள் ஸ்டைல் ஊழல் ஒழிப்பு இதுதானோ \nஈரோடுசிவா - erode ,இந்தியா\nஇத்தாலி மா���பியாவின் வெட்கங்கெட்ட அடிமை சொல்வதையெல்லாம் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்...\nஎன்னது, ஊழலுக்கு எதிரே கடுமையா நடந்துக்கிட்டிங்களா. எவ்வளவூ முயன்றும் சிரிப்பை அடக்கமுடியலை ஜி\nமக்களை நேருக்கு நேர் சந்திக்க துணிவுள்ள மோடி போல் நீங்கள் பிரதமராக இருந்தீர்களா என்பது முதல் கேள்வி. இரண்டு ஒரு நல்ல பொருளாதார அறிஞர், வெளிநாட்டு பொருளாதார அமைப்புகளில் பணி செய்தவர், என்ற நல்ல பெயரில் உள்ள நீங்கள் மக்களுக்கு நன்றாக விளக்கலாமே. ஏன் செய்தியாளர்களிடன் சொல்கிறீர்கள். நியூஸ் போடுவதற்காகவா. உங்களுக்கும் அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம். மேலும் உங்களின் கருத்துகளை ஒரு அறிஞராக வெளிப்படுத்துங்கள். ஒரு கட்சி சார்ந்து சொன்னால் உங்களின் பத்து ஆண்டு கால மௌனத்தை எல்லாரும் விமர்சிப்பார்கள். எத்தனையோ பொருளாதார அறிஞர்கள் இந்த அரசின் செயல்களை விமர்சிக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை தான் மக்கள் விமர்சிக்கிறார்கள். ஆனால் உங்களை பொறுத்தவரை மக்கள் உங்களை தனிப்பட்ட முறையில் ஏன் உங்களை எதிர்த்து பேசுகிறார்கள் என்று சிந்திக்க வேண்டும்.\nஈரோடுசிவா - erode ,இந்தியா\nஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ... உங்கள் கூட்டத்தை தூக்கி உள்ளே போட வேண்டும் ...\nஎன்ன செஞ்சிருக்காங்கன்னு மட்டும் பக்தால்ஸ் சொல்ல மாட்டாங்க\nபண மதிப்பிழப்பின்போது ஏராளமான கறுப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. இது நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் முன்னாள் பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம். அப்படி கருப்பு பணமாக இருந்தபோது நாட்டின் வளர்ச்சிக்கு பங்கு வகிக்காமல் ரகசிய ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு அடிகோலிய பணம் தற்போது வெள்ளையாக்கப்பட்டு விட்டதால் இனி அதன்வழியே அரசுக்கு நிறைய வருமானம் வர ஏதுவாகிவிட்டது. பண பதிப்பிழப்பால் நாட்டுக்கு கேடுதான் விளைந்தது என்று சொன்ன ராகுல், சோனியா பசி ஸ்டாலின் கம்யூனிஸ்டுகள் முதல் திருமா வரை எல்லோரது முகத்திலும் கரியை பூசிவிட்டார்.\nகாங்கிரேசைபோல் பிஜேபி ஊழல் செய்யவில்லை என்று வருத்தப்படுகிறார் போல.\nஉங்களைப்போல் ஊழலுக்கு துணை போகவில்லையே\nஊழலே செய்யாமல் மத்திய அரசு நிர்வாகம் செய்து வருகிறது விரைவில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் இருக்கிறது பார்க்கலாம். நீங்க இன்னும் 2 வருடங்க��ுக்கு, பிரதமராக இருந்தபோது எப்படி வாய் மூடி மௌனம் காத்தீர்களோ அப்படியே இருங்கள் விரைவில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் இருக்கிறது பார்க்கலாம். நீங்க இன்னும் 2 வருடங்களுக்கு, பிரதமராக இருந்தபோது எப்படி வாய் மூடி மௌனம் காத்தீர்களோ அப்படியே இருங்கள்\nஏண்டா உன்னையும் உன் கூட்டத்தையும் இன்னும் அரெஸ்ட் செய்யாமல் இருப்பது தப்பா\nஇடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா\nகாங்கிரஸ் ஆட்சியில் ஒன்னுமே தெரியாத ரோபோ மற்றும் சிலை மாதிரி இருந்திவிட்டு.இப்பொழுது வாயமட்டும் அப் அப்போம் திறந்து எதிர்கட்சின்னு காண்பிக்கிறதுக்கு வசப்படுறீங்க.\nஇங்கே கருத்து கூறும் அரைகுறைகள் ஒன்றை மறுக்க முடியாது. அவர் கூறிய பொருளாதார கணக்குகள் எந்த அளவு பொருளாதார சீர்கேட்டை இந்த மோடி அரசு செய்துள்ளது என்பது வெட்ட வெளிச்சம். இவர்களுக்கு வாயால் வடை சுட தான் தெரியும். காரியத்தில் 0. மன்மோகன் பேசமாட்டார் காரியத்தில் செய்து காட்டுவார் .\nஎழுதிக் கொடுத்ததை வாசிப்பதற்கு . . . இவர் தேவை இல்லையே . . . அந்த குட்டிபையனே போதும் . . .\nவசி.... சிட்டிக்கு கோவம் வருது....\nமன்மோகன் சொல்றாரு \"காங்., ஆட்சியின் போது ஊழல் விவகாரங்கள் கடுமையாக கையாளப்பட்டது. ஆனால் பா.ஜ.,வால் அப்படி நடக்க முடியாது.பா.ஜ., ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை\"\". வடிவேல் இவரிடத்தில் பிச்சை வாங்கணும். மன்மோகன் சிங்க் சொன்ன இந்த ஜோக்கை விட உலகிலேயே சிறந்த ஜோக் எதுவம் கிடையாது. இவர் இன்று பேசியதற்கு பதில் சிபிஐ கோர்ட் 13 ம் தேதியும் 2g ஊழல் வழக்கு 21 அன்றும் வருகிறது. நம் ஊர் சாக்கடை மந்தைகள் இவருக்கும் சப்போர்ட் செய்யும்.\nபண மதிப்பிழப்பின் போது ஏராளமான கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. எங்களின் எந்த நடவடிக்கையும் ஏழைகளை பாதிக்கவில்லை. பணமதிப்பிழப்பு போன்ற மிகப் பெரிய தவறுகளை நாங்கள் ஒது போதும் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.//இது எல்லாம் உண்மைதான் பெட்ரோல் டீசல் விலை ஏத்தினது எதற்காக பணம் மதிப்பு இழப்பு எதற்க்காக பணம் மதிப்பு இழப்பு எதற்க்காக ரெட்டியிடம் 2000Rs எப்படி 1000Rs நீக்கி 2000Rs எதுக்கு இதுவரை ஒரு பலனும் இல்லியே 200 வருஷம் கழித்து ஒரு வேலை பலன் கிடைக்கும��� இதுவரை ஒரு பலனும் இல்லியே 200 வருஷம் கழித்து ஒரு வேலை பலன் கிடைக்குமோ விலை வாசி ஏத்தினது தான் மிச்சம் gst சாதகம் என்று நினைத்தேன் இது சாதாரண மக்களுக்கு பாதகமாக அல்லவா இருக்கிறது .\nஊழல் செய்யும் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்யும்போது எப்படி ஊழலுக்கு எதிராக செயல்படுவீர்கள் உங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்\nபேச சொல்லி எஜமானியம்மா ஆர்டர் போட்டாரா...பாவம் இவர்..பதவி போன பின்னும் அடிமையாய் தான் இருக்கிறார்\nஜோக்கர் மன்மோகன் . சோனியாவின் அடிமை பேசுகிறார் . இந்தியாவின் தலைவிதி .\nதரமான பேச்சு மட்டுமே இவரிடம் இருந்து வரும். மிகவும் நல்லவர்.\nமன்மோகன் ஐயா ஊழலுக்கு எதிரா என்ன பண்ணுனீங்க .... இந்தியாவுல ஊழலை வளர்த்து விட்டதே நீங்களும் உங்க கட்சி காங்கிரஸும் தான்... அதனால நீங்க அதை பத்தி எல்லாம் பேச கூடாது\nஊழல் நடந்த போது விளக்கு படித்த மவுனசிங், இப்ப அவங்கள பிடிக்கலைன்னு ஊளை இடலாமா....\nசோனியா, கனிமொழி ராஜா சிதம்பரம் போன்ற பெருந்தலைவர்களை இன்னும் கைது செய்யாமல் இருப்பதால் இப்படி கூறுகிறீர்கள் .. என்ன செய்ய நேர் பட பேச தைரியம் இல்லாத சர்தார்\nஇவர் அம்மாவிற்கு 10 நிமிடம் மட்டுமே அவகாசம் கொடுத்து மணி அடித்தவர் தானே . இவர் முதலமைச்சரை சந்திக்க ரெடி யாக இருந்தாராம். கண்ணுக்கு முன்னாடியே ஊழல் கரை புரண்டு ஓடுச்சு... வாய மூடிக்கிட்டு இருந்துட்டு இப்போ என்னமோ காந்தி பேரன் மாதிரி பேசறார்\nஊழல் செய்த போது ஒன்றுமே பேசாத போது இப்ப ஏன் இந்த ஊளை.\nநிறைய பேருக்கு வரித்தரை நோட்டீஸ் போயிருக்கிறது, திருடனுக்குத் தேள் கொட்டியது போல் இருக்கிறார்கள்.\nகாஷ்மீரில் ராணுவத்தினருடன் மோதல்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் கவர்னரின் ஆய்வு தொடரும்\nசவுதியில் கார் ஓட்டும் பெண்கள்\nஉலக மக்களை ஒருங்கிணைத்த யோகா: பிரதமர் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://milkywayofjob.blogspot.com/2010/11/blog-post_3308.html", "date_download": "2018-06-24T10:38:10Z", "digest": "sha1:OAKDI7PCMHUO2EOYL72UZUEVU6HREVLX", "length": 25007, "nlines": 140, "source_domain": "milkywayofjob.blogspot.com", "title": "Milky Way of Job: நம்ப முடியாத புலமை", "raw_content": "\nஅறிஞர் சி.சு. மணி என்கிற சிதம்பர சுப்பிரமணியன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி பாளையங்கோட்டையில் காலமானார். அவரது \"தலை மாணாக்கர்\" என்று கருதப்படும் பேராசிரியர் தொ. பரமசிவம், சி.சு மணி குறித்து ஆற்றிய இரங்கல் உரையின் எழுத்து வடிவம் இது.\nதமிழ்நாட்டில் அறியப்பட்டவர்களைப் போல் அறியப்படாத பெரிய அறிஞர்களின் பட்டியல் ஒன்று இருக்கிறது. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சி.சு.மணி.\nதொல்காப்பியம் உயிர்ஈற்றுப் புணரியலைப் பற்றிப் பேசவேண்டுமா சங்க இலக்கியத்தின் பிசிராந்தையார் நட்பினைப் பற்றிப் பேச வேண்டுமா சங்க இலக்கியத்தின் பிசிராந்தையார் நட்பினைப் பற்றிப் பேச வேண்டுமா பரிமேலழகர் உரைச் சிறப்பு என்ன பரிமேலழகர் உரைச் சிறப்பு என்ன தமிழிலக்கிய நெடும் பரப்பில் எங்கே எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக் கூடிய ஓர் அறிஞர் சி.சு.மணி அஞ்சல் துறையில் எழுத்தராக இருந்தார். உண்மையிலேயே அவர் நெல்லை மாவட்டத்தில் எல்லா பேராசிரியர்களுக்கும் பேராசிரியர். எந்தத் தமிழ், ஆங்கிலப் பேராசிரியருக்கும் மரபு வழி இலக்கியத்தில் ஐயம் ஏற்பட்டால் அவரிடத்திலே போய்த்தான் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அவரது வாசிப்பு அவ்வளவு விரிவானது. ஆழமானது. மிக நுணுக்கமானது.\nகல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில்தான் அவர் பட்டம் பெற்றிருந்தார். ஆனால் அவரிடம் இசை உட்பட பல துறைப்புலமை இருந்தது.\nஅவர் தன்னைத்தானே கேலியாகச் சொல்லிக் கொள்ளுகிற மாதிரி, புளிய மரத்தடியை விட்டு எங்கும் போகாமலேயே எல்லா ஞானத்தையும் பெற்றுக் கொண்ட நம்மாழ்வாராகவே அவர் விளங்கினார்.\nயார் எப்போது என்ன வந்து கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுக்கக்கூடிய ஒரு செல்வனைப் போல் அவருடைய வீடு, அறிவைத் தேடி வருபவர்களுக்கு திறந்தே கிடந்தது. உடல் நலம் குன்றியிருந்த கடைசி நிமிடம் வரை அது அப்படிதோன் இருந்தது.\nஉணர விரித்துரைத்தல் என்றால், அதுதான் நல் கலிவியின் பயன் என்று சொல்லுவார் வள்ளுவர். கற்றவன் அதை அடுத்தவர் உணருமாறு விரித்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லுகிற ஆற்றல் பேராசிரியர்களை விட அவருக்கு நிறைய இருந்தது. அவர் எல்லோருக்கும் ஆசிரியராக மட்டுமல்ல. கடைசி நிமிடம் வரை மாணவனாகவும் இருந்தார். என்ன புதிய புத்தகம் வந்திருக்கிறது என்று கேட்பார். 69ம் வயதில் 2003ஆம் ஆண்டு வெளி வந்த \"புனைகளம்\" மூன்றாவது இதழ் ஏன் வரவில்லை என்று ஒரு மாதத்திற்கு முன்னால் கேட்டார்\nஅவருடைய மரபு சைவ மரபு. அவருடைய தாயார் குமர குருபரருடைய தம்பியின் வழியிலே வந்தவர். எனவே அவருக்கு ஒரு சை�� மரபு பின்புலம் இருந்தது. ஆனால் மத அடியாரைப் போல அவர் ஒரு போதும் நடந்து கொள்ளமாட்டார். தேவாரத்தை அவ்வளவு நுணுக்கமாகச் சொல்லுவார். \"சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்\" என்ற சம்பந்தர் தேவாரத்திற்குச் சைவர்கள் சொல்லுகிற கதையை ஒப்புக் கொள்ளமாட்டார். இது அகப்பொருள் பாசுரம் என்பார். சிவஞான முனிவருடைய சந்சூத்திரர்\" என்று சொல்லுகிற கருத்தை அவர் ஒப்புக் கொள்ளமாட்டார். சைவ சித்தாந்தம் ரௌரவ ஆகமத்தினுடைய மொழி பெயர்ப்பு என்று சொல்லக்கூடிய கருத்தையும் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். 14 சாத்திரங்களுக்கும் உரை எழுதி ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பெரும் பணியாகிய \"சிவஞான மாபாடியத்துக்கு ஆயிரம் பக்கங்களில் எளிய உரையை வரைந்திருந்தாலும் சிவ தீட்சை பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நல்ல சைவராக வாழ்ந்தார். சைவ நெறி என்பது ஒரு வாழ்நெறி என்று அடிக்கடி சொல்வார்.\nஅவருடைய எழுத்துப்பணி மிக விரிவானது. 14 சித்தாந்த சாத்திரங்களுக்கும் உரை எழுதியிருக்கிறார். சிவஞான மாபாடியத்துக்கு உரை எழுதுவது அவ்வளவு எளிதான காரியமல். அதிலே உள்ள கடுமையான இலக்கணப் பகுதிகளெல்லாம் யாரையும் மலைக்க வைக்கும். அது அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு.50, 60 ஆண்டுக்காலமாக யாருமே படிக்காது இருந்த சிவஞான மாபாடியத்தை இன்னுமொரு நூறாண்டு காலத்திற்கு ஒரு கல்லூரி மாணவன் தைரியமாகத் தொட்டுப் பார்க்கலாம். அந்த அளவுக்கு அந்த உரை எளிமையான உரை.\nசைவம் மட்டுமல்ல, வைணவ, நூல்களையும் படிப்பார். ஆச்சர்ய ஹிருதயமும், மும்மூச்சுப்படியும், ஸ்ரீ வைஷ்ணவ பூஷணமும் அவருடைய நாவிலே சாதாரணமாக வந்து விழும். \"செந்நிறத்த தமிழோசை என்றதனாலே அகஸ்தியமும் அனாதி என்று சொன்னாரல்லவா..\" திடீரென்று அவர் மேற்கோள் காட்டுகிற போது நமக்குத் தலைசுற்றும். ஒரு திருநீறணிந்த சைவர் இவ்வளவு சாதாரணமாக மேற்கோள் காட்டுகிறார்.\nபைபிளிலே ஜேம்ஸ் எடிசன்னிலிருந்து 13 பதிப்புகள் அவரிடத்திலே இருந்தன. இமாம் கஸாலி பற்றிய நூல்களையெல்லாம் அவர் வைத்திருந்தார். ஒரு இஸ்லாமியரிடம் இமாம் கஸாலியரைப் பற்றி அவரால் பேச முடியும். கூடுதலாகச் சில விஷயங்களை சொல்லவும் முடியும். அவர் கடைசியாக என்னிடத்தலே வாங்கிப் படித்த புத்தகம், சமண ஷியாத் வாதம் பற்றியது.`\nஅவரது நினைவாற்றல் ஒரு கணிப்பொறியை நினைவுபடுத்துவதாக இருந்தது; மனப்பாடமாக சொல்லி நடத்துவார். அவர் வீட்டு மாடியிலே. ஒரு காலத்திலே எல்லோருக்கும் உணவளிக்கும் அளவுக்கு அவருக்குப் பொருள் வசதி இருந்தது. செய்தார். எல்லோரும் வந்து உட்கார்ந்திருப்போம். கேட்பவர்கள் பெறுவான் தவம் என்பது மாதிரி வந்து உட்காருவார்கள். சொல்லிக்கொண்டே இருப்பார். எல்லோரும் கேட்டுக் கொண்டே இருப்போம். எல்லா பக்கமும் சுற்றிச் சுற்றி வருவார்.\nமூல இலக்கியங்களை மட்டுமல்லாமல் உரைகளையும் நுணுக்கமாகப் படித்திருந்தார். சிலப்பதிகார உரையிலே அவருக்கு இருந்த பயிற்சி, பண்ணாராய்ச்சி வித்தகர் சுத்தரேசனார் போன்றவர்கள் மெச்சும்படி இருந்தது. தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேரறிஞர் வானமாமலை, நுண்கலைச் செல்வர் சாத்தான்குளம் அ.ராகவன் போன்ற எல்லோரும் அவரை மதித்தார்கள். எல்லோரும் அவர் வீடு தேடி வந்து சென்றார்கள். குன்றக்குடி திருமடம் அவருக்கு, சேக்கிழார் விருதை ஏற்படுத்திய முதல் ஆண்டு அழைத்து வழங்கியது.\nபத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலே வரைக்கும் அவருடைய குரல்வளம் மிக அருமையாக இருந்தது. செவ்வியல் இசையையும், காவடிச் சிந்தையும், தேவாரத்தையும் பாடுவார். இத்தனைக்கும் ஓயாது புகைபிடிக்கிற வழக்கம் உடையவர். இருந்தாலும் அவரது குரல் மணிக்குரலாக இருந்தது.\nஅவருடைய நடை, தோற்றம், எழுத்து, பேச்சு, காசுக்கு தன்னுடைய புலமையை விற்காத வாழ்க்கை... எல்லாமே கம்பீரம் நிறைந்ததாக இருந்தது. அந்தக் கம்பீரத்தைக் கடைசிவரை காப்பாற்றினார். ஆக, ஒட்டு மொத்தத்தில் நான் என்னுடைய குருநாதரை இழந்து போனேன். சைவ உலகம் ஒரு மிகப்பெரிய சைவ சித்தாந்தியை இழந்து போய் விட்டது. தமிழ் இலக்கியம் ஒரு பெரிய மரபிலக்கியப் பேரறிஞரை இழந்து போய் விட்டது. எங்கள் நெல்லை மாவட்டம் ஒரு பல்துறை அறிஞரை இழந்து போய் விட்டது.\nவிஜய்க்கான போட்டியில் ஜெயித்தது நான்தான்\nகிராமத்துக்காக மடிப்பிச்சை எடுத்த சிறுவன்\nதமிழில் 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்'\nகௌதம் மேனனின் கூட்டணியை மாற்றிய ஒளிப்பதிவாளர்\nதமிழுக்கு வரும் கவர்ச்சித் தென்றல்\n'மன்மதன் அம்பு' சரியான ரொமான்டிக் காமெடி\nநான்கு நாட்கள் தண்ணீ­ரில் நின்ற சூர்யா\nஅரசுக்கு கமல் வைத்த கோரிக்கை\nசிக்கு புக்குக்கு சிறப்பு இணையதளம்\nஇரவில் மும்பையை சுற்றும் சமீரா\nவிஜ��்யை நெகிழ வைத்த சிலை\nவீட்டை விட்டு வெளியேறிய சரண்யா\nபிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி - ஹன்சிகா\nகண்களால் மிரள வைத்த சூர்யா\nஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்கிறேன்\nஎன்னை நடிக்க வைக்க யாரும் முயற்சி பண்ணுவதில்லை\nநடிகர் ஸ்ரீமனின் 'பரிமளா திரையரங்கம்'\nஉயிர் தப்பிய எம்.எஸ்.பாஸ்கரின் உபதேசம்\nஇடிக்காதீங்கண்ணே நல்லாயில்ல... டென்ஷனான சினேகா\nநண்பனோடு வேட்டைக்குத் தயாரான ஜெய்\nதிட்டக்குடியில் மகிழ்ச்சி பொங்கிய கௌதமன்\nடிசம்பர் ஒன்று முதல் காவலன் இசை\nசிகரத்தின் பாராட்டைப் பெற்ற கரு.பழனியப்பன்\nஅமீரிடம் கால்ஷீட் கேட்ட எஸ்.ஏ.சி\n'பாடி அழைத்தேன்' நிகழ்ச்சியில் எஸ்.பி.பி\nவிநியோகஸ்தர்கள் மீது சுந்தர்.சி கடுப்பு\nகரீனாவால் ட்ராப் ஆன 'ஹீரோயின்'\nகின்னஸில் இடம்பெறப் போகும் விஷால்\nபி.வாசுவை ஆந்திராவுக்கு போகச் சொன்ன ரஜினி\nமுன்னணி இயக்குநருக்கு மறுப்பு தெரிவித்த சூர்யா\nதயாரிப்பாளரை திகிலடைய வைத்த அஜித்\nஇன்று கலைப்புலி எஸ்.தாணு மகன் திருமணம்\nகோடம்பாக்கத்தையே சலசலக்க வைத்த ஆர்யா\nகரு. பழனியப்பன் அரங்கேற்றிய ப்ளாக்கர்ஸ் ஷோ\n'மன்மதன் அம்பை' கை கழுவிய உதயநிதி\nகாவலனுக்கே ஆறு வார காவலா\nபாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா அனுஷ்கா\nதமன்னாவை தூக்கி வீசிய லிங்குசாமி\nசின்ன வயசில் பெரிய மனுஷி\nஎப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா\nஜிம் இல்லாமல்... ஜம் மென்று\nஇப்படி இருந்தால் நன்றாக இருக்குமே\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க எத்தனையோ வழிகள்\nஅமலா மேனஜரை மாற்றிய விக்ரம்\nதரவேண்டியதைத் தந்து 'வேங்கை'யை வாங்கிய ஹரி\nஸ்ரீகாந்துக்கு 25 தந்த ஜெமினி பிலிம் சர்க்யூட்\nதனித்தன்மை வாய்ந்தது கமல் குரல்\nசரியே' பாடல் வெளியீட்டு விழா\nதமிழ் சினிமாவை கொச்சைப்படுத்திய நடிகர்\nவிருதகிரி பாடல் வெளியீட்டு விழா\n5 லட்சம்: டிமாண்ட் வைக்கும் சந்தானம்\nமன்மதன் அம்பு - சுவாரஸ்யமான தகவல்கள்\n'பெற்றால்தான் பிள்ளையா'வுக்கு உதவிய கமல்\nகொஞ்சம் சிரிக்க வந்த வாசன்\nஷக்திக்கு சக்தி கொடுக்க வரும் சந்தானம்\nகொடுத்த சத்தியத்தை மீறிய சசிகுமார்\n'கோ'வில் நடனமாட நட்சத்திரங்களுக்கு அழைப்பு\nமுதலில் யாருக்கு.. குழப்பத்தில் பிரபு சாலமன்\nவிஷாலை திகைப்படைய வைத்த பாலா\nகணேஷ் வெங்கட்ராமன் மேல் விழுந்த 'பனித்துளி'\nகமல் பாடும்போது கண்கலங்கிய மாதவன்\nசைலண்ட்டா திரும்பி வந்த ஸ்வாதி\nதோழமையுடன் நடந்து கொள்ளும் ஜெனி, ஹன்ஸி\nஎல்லாமே மனசு விரும்புகிறதை பொருத்துதான்\nபாதிக்கப்பட்டவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் நிராதர...\nநாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ....\nஏன் தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக வேண்டும்\nகலைக்காக மருத்துவப் படிப்பை துறந்த ஐஸ்வர்யா\nஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் வாங்கித் தருவதே...\nபாக்ஸிங்கில் பதக்கங்களை குவிக்கும் நர்மதா\nபெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் - நீலவேணி\nசிறந்த ராணுவ அதிகாரி பயிற்சிக்கான விருது பெற்ற முத...\nதீயணைப்புத் துறையில் சாதனை படைத்து வரும் மீனாட்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramkis.blogspot.com/", "date_download": "2018-06-24T10:33:08Z", "digest": "sha1:22SP6QXU46VHEZLU4L74A3UFZQFOUBVS", "length": 2572, "nlines": 57, "source_domain": "ramkis.blogspot.com", "title": "Ramki's Blog", "raw_content": "\nசமீபத்தில் என்னை பாதித்த செய்தி...\nசமீபத்தில் என்னை பாதித்த செய்தி - Dr.GV என அனைவராலும் அழைக்கப்பெற்ற Dr Govindappa Venkataswamy அவர்களின் மறைவு :(\nஅரவிந்த் கண் மருத்துவமனை உலக அரங்கில் பெயர் பெற காரணமானவர். அவரை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு இங்கே\nஇந்தியாவிற்கு இவரை போல பல ஜீ.வி.க்கள் தேவை. கிடைப்பார்களா \nஎனது முதல் தமிழ் பதிவு\nதமிழில் பதிவு செய்ய வேண்டுமென்று நெடு நாளைய ஆசை. ஒரு வழியாக இதோ எனது முதல் பதிவு :)\nதொடர்ந்து பதிவு செய்வேன் என்று நம்புகிறேன் :)\nசமீபத்தில் என்னை பாதித்த செய்தி...\nஎனது முதல் தமிழ் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://sabavadivelu.blogspot.com/2018/02/blog-post_22.html", "date_download": "2018-06-24T11:16:36Z", "digest": "sha1:WPTEAHFC6PAYMFFP3ZI3QJEXO54637WW", "length": 4262, "nlines": 86, "source_domain": "sabavadivelu.blogspot.com", "title": "தமிழ்க் கவிதைகள் சங்கமம்: முச்சந்தி முரசு - 4", "raw_content": "\nதமிழின் வனப்பும் வளமையும் உலகோர் அறிய புதுமை படைப்போம் - புதுக்கவிதைகள் சமைப்போம் - நட்பு வட்டம் தமிழ் சுவைக்க நாளும் முனைவோம் -\nமுச்சந்தி முரசு - 4\n1. \" குறள் தரும் சிந்தனைகள்\" - வானதி பதிப்பகம் வெளியீடு - 'கவிதை உறவு' 2014 பரிசு பெற்ற நூல் .\n3. வீழ்க சாதி சமயம் வெல்க மனித நேயம் - கவிதை நூல் - 2015 - மணிமேகலைப் பிரசுரம் . சென்னை\nஎன் நூலிற்கு விருது பெறும் விழா\nகுறள் தரும் சிந்தனைகள் - என் ஆய்வு நூல்\nமுச்சந்தி முரசு - 5\nமுச்சந்தி முரசு - 4\nமுச்சந்தி முரசு - 3\nமுச்சந்தி முரசு - 2\nஎன் வாசிப்புகள் - உங்களுடன் பகிர\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் - சாகித்திய அகாதெமி - வரிசை நூல்கள் பற்றி : இவ்வரிசையில் தமிழில் வெளிவந்துள்ள நூல்களைப் படித்ததும் என்னுள் எழும் எண்ணங்களைப் பகிர விரும்புகிறேன்; பிற தமிழ்நூல்கள் பற்றியும் கருத்துரைக்க வாய்ப்பேற்படும் பொழுதெல்லாம் இங்கு சுருக்கமாக எழுத விழைகிறேன். அன்புடன் சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/19468/", "date_download": "2018-06-24T10:57:41Z", "digest": "sha1:X3MG5OXMUUQN7NALNDGNHVJRI33YKRJ7", "length": 10998, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் அவசியம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nசமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் அவசியம்\nஆதார் கட்டாயத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தவழக்கில் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் ஆதார் எண் விவகாரத்தில் நீதிமன்றம் ஒருமுடிவுக்கு வரும் வரையில் அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படக்கூடாது என்று கூறியிருந்தது.\nஇந்நிலையில், ஆதார் அட்டை கட்டாயமில்லை என்ற உத்தரவை மாற்றியமைக்கக்கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது. இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல்ரோஹத்கி, ஆதார் அட்டைக்கு ஆதரவான வாதங்களை முன் வைத்தார்.\n\"ஆதார்பெற கைரேகைப் பதிவு கட்டாயம் என்பதில் விதி மீறல் இல்லை. சமுதாயத்தை ஒழுங்குபடுத்த ஆதார் போன்றவை மிகவும் அவசியம். ஆதாருக்கு கைரேவை உள்ளிட்டவற்றை பதிவுசெய்வதில் உரிமை மீறல் கிடையாது. ஆதாருக்கு எதிரான மனுக்கள் அதிக அர்த்த முடையவை அல்ல. தனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை செய்யவும் மத்திய அரசிடம் திட்டம்உள்ளது.\nஆதார் அட்டையை போலியாக தயாரிக்க முடியாது என்பதாலேயே கட்டாயபடுத்தப் படுகிறது.போலிகள் தயாரிக்க முடியாத அளவு நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. என்று ரோஹத்கி வாதிட்டார்.\nஆதார் தகவலை யாரும் திருட முடியாது March 21, 2018\n80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை வேண்டாம் May 12, 2017\nமியூச்சுவல் பண்ட் முதலீடு களுக்கும�� காப்பீடுகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் November 9, 2017\nஇலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் March 8, 2017\nஆதார் இணைப்புக்கு காலக்கெடு மார்ச்.31 வரை நீட்டிப்பு December 7, 2017\nமானியவிலையில் மண்ணெண்ணை மற்றும் அடல் ஓய்வூதிய திட்டப்பயன்களை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை June 5, 2017\nஇனி ரயில்சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயம்தேவை January 30, 2017\nஆதார் இணைப்பால் 2.75 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிப்பு March 1, 2018\n100 கோடி பேரின் ஆதார், வங்கிக்கணக்குகள் மற்றும் மொபைல் எண்களை இணைக்கும் மெகாதிட்டம் November 18, 2017\nபொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள ஆதார்விவரங்கள் வெளியே கசியவில்லை April 6, 2017\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nமலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unave-marundhu.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-06-24T10:44:06Z", "digest": "sha1:CP4SAOPT5VHKE6CR3KKSFMHFBINYQJKO", "length": 12267, "nlines": 63, "source_domain": "unave-marundhu.blogspot.com", "title": "உணவே மருந்து - மருந்தே உணவு: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகைகள்!!!", "raw_content": "\nஉணவே மருந்து - மருந்தே உணவு\nஞாயிறு, 14 ஜூலை, 2013\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகைகள்\nஉடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவாளர்களுக்கு என்றால், இறைச்சி, முட்டை ��ோன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவாளர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான். மேலும் பருப்புக்களில் புரோட்டீன் மற்றுமின்றி, வேறு சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.\nஅந்த வகையில் இதனை உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல், பருப்புக்களிலேயே பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பொதுவான ஒரு ஒன்று என்றால், அது குறைவான கலோரி இருப்பது தான். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலை இல்லாமல் இருக்கலாம். மேலும் இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், புற்றுநோய், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், டைப்-2 நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்போது பருப்புக்களின் கைகளையும், அதில் உள்ள சத்துக்களையும் பார்ப்போம்.\nதுவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.\nபாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். அதுமட்டுமல்லாமல், அதிகப்படியான புரோட்டின் மற்றும் நார்ச்சத்தால், இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.\nஇந்த பயறு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதிலும் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்.\nகொண்டைக்கடலையில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர், மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது. ஆகவே கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.\nகொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல். இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோ���்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவதையும், இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.\nகடலைப்பருப்பில் ஃபோலிக் ஆசிட், மாங்கனீசு, இரும்புச்சத்து, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இதில் செரிலை விட, இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் நிறைந்திருப்பதால், இதனை அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசிவப்பு காராமணியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இது புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். குறிப்பாக இது எலும்புகளை வலுவோடு வைப்பதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.\nதட்டை பயறை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும். மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இதனால் தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்\nஇட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால், இது இறைச்சிக்கு பதிலாக ஒரு சிறந்த உணவுப் பொருள் என்றும் சொல்லலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை…\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பருப்பு வகை...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/08/2016.html", "date_download": "2018-06-24T10:50:04Z", "digest": "sha1:L3ITILHMQIUKBRFYCFI4H6LM5M65LVYA", "length": 59357, "nlines": 201, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ஆவணி மாத ராசிப்பலன் 2016", "raw_content": "\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nதமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்\nவிஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,\nமுனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.\nஅவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தந்துள்ளாா்\nதங்கும் நாட்கள் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 21 வரை\nபூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனும், அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்த கொள்வது நல்லது. சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது மிகவும் நல்லது.\nசுக ஸ்தானமான 4ல் புதன் சுக்கிரனும், 5ல் குருவும் சஞ்சரிப்பதால் சுக வாழ்வு சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. நீங்கள் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உணவு விஷயத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்க முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும், பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்சுடிய சம்பவங்கள் நடைபெறும். சுட்டு தொழில் செய்வபர்களுக்கு சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nமுயற்சி ஸ்தானமான 3ல் சூரியன், ராகுவும் 6ல் செவ்வாய் சனியும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். நினைத்த தெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட��டும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். கொடுக்கல் வாங்கலிருந்தப் பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் லாபம் பெருகும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை பளு குறையும். தேவையற்ற அலைச்சல்கள் சற்றே அதிகரிக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.\nகடகம் ஜென்ம ராசிக்கு 2ல் ராகு, சூரியன் சஞ்சாரம் செய்வதும் 3ல் குரு சஞ்சரிப்பதும் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர் பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம். உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் ஏற்பட்டாலும் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க வேண்டி வரும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nஜென்ராசியில் சூரியன், 4ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தர கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். இது வரை தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடை விலகி கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சொந்த பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகமும் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலர் நினைத்தவரையே கரம் பிடித்து மகிழ்வர். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகுவதுடன் புதிய புதிய வாய்ப்புகள் யாவும் தேடி வரும். தினமும் விநாயகரை வழிபடவும்.\nவிரய ஸ்தானமான 12ல் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும், முயற்சி ஸ்தானமான 3ல் செவ்வாய் சனி சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவ��ரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது உத்ததம். உற்றார் உறவினர்களிடம் சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். சிவ பொருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nதுலாம் லாப ஸ்தானமான 11ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டி பொறாமைகளை ஒட ஒட விரட்டியடித்து எதிலும் ஜொலிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று கைநிறைய சம்பாதிப்பார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மேலும் நல்லது.\nவிருச்சிகம் ஜென்ம ராசிக்கு 10ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், 11ல் குரு சஞ்சாரம் செய்வதும் தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் அமையும். அம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nபாக்கிய ஸ்தானமான 9ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சுமாராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது மூலம் வீண் விரயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங��களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதும், வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதும் நல்லது. பல்வேறு பொதுநல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பும் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nஅஷ்டம ஸ்தானமான 8ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் பாக்கிய ஸ்தானமான 9ல் குரு, 11ல் செவ்வாய், சனி சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவதுடன் குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியுடனிருக்க முடியும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். ஆஞ்சனேயரை வழிபடுவது நல்லது.\nஜென்ம ராசிக்கு 7ல் சூரியன், 8ல் குரு சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையேயும், உற்றார் உறவனர்களிடையேயும் ஒற்றுமைக் குறைவினை உண்டாக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிக்கவும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணியில் நிம்மதியான நிலையையும் அடைவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nஜென்ம ராசிக்கு 6ல் சூரியன், ராகு, 7ல் குரு சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பணவரவுகளும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள��ல் சில மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியாகப் பணியாற்ற முடியும். ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nLabels: ஆவணி மாத ராசிப்பலன் 2016\nமாத ராசிப்பலன் செப்டம்பர் 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2016 க...\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வர...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை 2016...\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை 201...\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 07 முதல் 13 வரை 201...\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2014/12/202.html", "date_download": "2018-06-24T10:38:51Z", "digest": "sha1:UZREOOM36WXU3YFNN2GNUIO7ZCIF7XQL", "length": 20336, "nlines": 192, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 202 - விளையாட்டு சித்தர்!", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந���த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 202 - விளையாட்டு சித்தர்\n\"நாங்கள் எங்கள் மகனை தள்ளி நின்று பார்த்துவிட்டு வரவே விரும்பினோம். இருமுறை முயன்றோம், இரண்டு முறையும் மிகப்பெரிய தடங்கல் ஏற்பட்டுவிட்டது. இது எங்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை உண்டாக்கிவிட்டது. என் மகன் எங்களுக்கு மீண்டும் கிடைப்பானா சுவாமி\" என்று கண்ணீர் விட்டு கதறிக் கேட்டனர்.\nஇவர்கள் மனதில் இருந்த அவ நம்பிக்கையை புரிந்துகொண்ட அந்தப் பெரியவர், \"பையன் உங்களுடையவன் தான், ஆனால் அவனுக்கு இறைவன் நிறைய பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறான். அதைச் செய்து முடிக்கும் வரை, நீங்கள் அவனைப் பார்ப்பது நல்லதல்ல\" என்றார்.\n\"அப்படி என்றால் அவனைப் பார்க்க, பேச முடியாதா\n\"முடியும். அவனுக்கும் உங்கள் மனம் தெரியும். உங்கள் குறையை தீர்ப்பான், அவன் ஒரு தேச சஞ்சாரியாகவே அலைவான். ஆதிசங்கரர் போல் இவனையும் விட்டுவிடுங்கள். இவனால் பலருக்கு நிறைய நன்மைகள் கிடைக்கப் போகிறது. பாசம், பந்தம் எல்லாம் இனி அவனுக்கு இல்லை\" என்றார் அந்தப் பெரியவர்.\nஇதைக் கேட்டதும், குலுங்கிக் குலுங்கி அழுதனர்.\nகண்ணை திறந்து பார்த்த பொழுது, அந்தப் பெரியவர், கோவிலின் கருவறைக்குள் நுழைந்து கொண்டிருப்பது தெரிந்தது. பிறகு அவரைக் காணவே இல்லை.\nஇந்த அதிசய சம்பவத்தை இந்த விளையாட்டுச் சித்தரின் பெற்றோர் யார்கிட்டே சொன்னாலும் நம்பவே இல்லை. கேலியாகவும், மிகவும் கிண்டலாகவும் பேசினர். இவர்களுக்கு ஏதோ பித்துப் பிடித்த்திருக்கிறது என்று புண்படுத்திக் கூறினர்.\nகருவறைக்குள் நுழைந்தவர் சாட்சாத் சிவபெருமான்தான் என்று விளையாட்டுச் சித்தரின் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டது.\nசிவபெருமானே தங்களுக்கு, தங்கள் பையன் பற்றிக் கூறி அவனது எதிர்காலத்தைப் பற்றி விளக்கி, ஞானத்தை போதித்ததை கண்டு சந்தோஷப்பட்டாலும், தங்களிடமிருந்த ஒரே மகன் தன்னைவிட்டு விலகிவிட்டானே, என்ற கவலையில் அப்படியே மயங்கி கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தனர்.\nஇரவு நேரம். திடீரென்று கண் விழித்துப் பார்த்தபோது, அவர்களைத் தேடி, விளையாட்டுச் சித்தர் வருகிறார். \"அப்பா அம்மா\" என்று அவர்களைக் கட்டித் தழுவிக் கொள்கிறான்.\n\"எங்களை விட்டுப் போய்விடாதே\" என்று அ��ன் கையை பிடித்து வாஞ்சையுடன் அணைத்து அவனது தாய் கெஞ்சுகிறாள்.\n\"இல்லையம்மா., இல்லை, ஒரு போதும் பிரிய மாட்டேன். எப்போது நீ என்னை நினைக்கிறாயோ அப்போது, \"சித்தா, \" என்று கூப்பிடு. சாப்பாட்டில் அன்னம் போட்டு, எனக்கு பிடித்தமான பால் பாயாசத்தை வைத்துவிடு. நானே வந்து அதை ஆசையோடு சாப்பிட்டுப் போகிறேன். அதற்கப்புறம், நான் வெளியில் விளையாட போய் விடுவேன், சரிதானே\" என்கிறான் அந்த சித்தப் பையன்.\n நான் உனக்காக தினமும் பால் பாயசம் தட்டில் வைத்துக் கூப்பிடுவேன். நீ மறக்காமல் வந்து சப்பிடணம்\" என்றாள் அவனது தாய்.\nஅப்பா கேட்கிறார் அவனிடம் \"நாங்கள் உன்னை காணாமல் சிவன் குளத்தில் விழுந்து தற்கொலை செய்ய போனபோது எங்கள் தற்கொலையை தடுத்து நிறுத்தி, உன்னைப்பற்றிச் சொன்ன பெரியவர் யார்\n\"இந்தக் கருவறையில் குடி கொண்டிருக்கும் சிவபெருமான்தான்.\"\n அப்படியென்றால், இன்று மாலையில் உன்னைப்பற்றி சொல்லி கருவறைக்குள் புகுந்தவர்\n\"அதே சிவபெருமான்தான். அவரருளால்தான் நான் சித்தி பெற்றேன்\" என்றவன், \"நீங்கள் இருவரும் ஏன் இந்தக் கோயில் திண்ணையில் படுத்துக் கிடக்கிறீர்கள் பிரம்ம முகூர்த்தம் வந்துவிட்டது. வீட்டிற்கு போங்கள் பிரம்ம முகூர்த்தம் வந்துவிட்டது. வீட்டிற்கு போங்கள் உங்களுக்கு எந்தவித குறையும் இல்லாமல், சிவபெருமான் அருகிலிருந்து பார்த்துக் கொள்வார்\" என்ற விளையாட்டுச் சித்தர், பெற்றோரின் கையைப் பிடித்துக் கொண்டு, வீட்டினுள் கொண்டு விடுகிறான். பிறகு அவனை காணவில்லை.\nகண் திறந்து பார்த்த பொழுது, அந்தப் பெற்றோர்கள், உண்மையில் தங்கள் வீட்டில் இருப்பதை உணர்ந்தனர். தங்களை கோயில் திண்ணையிலிருந்து இங்கு கொண்டு வந்தது, தங்கள் மகன்தான், தங்களிடமே சித்துவிளயாட்டை செய்திருக்கிறான், என்பதை உணர்ந்தனர். அன்று முதல் அவர்கள் தங்கள் பையனை சித்தனாகவே கண்டனர்.\nஅன்றைக்கு மதியம் பால் பாயாசம் செய்து தட்டில் வைத்து, \"அப்பா சித்தா, வந்து சாப்பிடு\" என்று குரல் கொடுத்தாள் அந்த விளையாட்டுச் சித்தரின் தாய்.\nஅடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த பால் பாயாசத்தை யாரோ உறிஞ்சி சாப்பிட்டுவிட்டுப் போவது போல் ஓர் உணர்வு.\nவந்தது தன மகன்தான் என்பதை உளமார உணர்ந்துகொண்ட அந்த தாய், அவனுக்காக ஒவ்வொரு நாளும் பால் பாயாசம் செய்து தட்டில் வைத்து, அவனை கூப்பிடுவாள்.\nவிளையாட்டுச் சித்தர் தாயின் அன்புக்கு பணிந்து தான் சொன்ன வாக்குறுதியையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். இன்று வரை விளையாட்டுச் சித்தரின் குடும்பத்தில் அப்படியொரு நிகழ்வு தினமும் நிகழ்ந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.\nஇதிலென்ன ஆச்சரியமெனில், சித்ரா பௌர்ணமி அன்று மேளதாளம் பூர்ண கும்பத்தோடு உள்ளூர் கோயிலுக்கு ராஜ கோஷத்தோடு அழைத்து வரப்பட்ட விளையாட்டுச் சித்தர், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோருக்கு அருளாசி வழங்கினானே தவிர, பாசத்தோடு நெருங்கி வரவும் இல்லை, பேசவும் இல்லை.\nயார் அன்றைக்கு \"துஷ்டப்பிள்ளை\" என்று சொன்னார்களோ, குருகூலத்தில் சேர்க்க மறுத்தார்களோ, அவர்களே விளையாட்டுச் சித்தரை பல்லக்கில் தூக்கிக் கொண்டு வந்தது ஆச்சரியம்.\nஇன்றைக்கு பல்வேறு அதிசயங்களை விளையாட்டுச் சித்தர் செய்து கொண்டு வருவது உண்மை.\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nஅகத்தியர் அருளிய ஒரு இனிய அனுபவம் - 2\nசித்தன் அருள் - 205\nஅகத்தியர் அருளிய ஒரு இனிய அனுபவம்\nபிருகு மஹரிஷி குரு பூசை 02/01/2015 அன்று சென்னையில...\nசித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20\nஅகத்தியப் பெருமான் அருளிய அனுபவம்\nஅகத்தியப் பெருமான் அருளிய அனுபவம்\nசித்தன் அருள் - 203 - குதம்பை சித்தர்\nசித்தன் அருள் - PDF தொகுப்பு\nசித்தன் அருள் - 202 - விளையாட்டு சித்தர்\nஒரு அகத்தியர் அடியவரின் எளிய அனுபவம்\nஅபிஷேக எண்ணை - தீப மை\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-level-anc-earphones-launched-india-price-features-in-tamil-016213.html", "date_download": "2018-06-24T10:34:49Z", "digest": "sha1:BGW2ZY3SRN2DROFFJIXMRK22CD3KGANU", "length": 9334, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Level In ANC Earphones Launched in India Price Features - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nமலிவு விலையில் சாம்சங் அறிமுகப்படுத்தும் லெவல் ஏஎன்சி இயர்போன்கள்.\nமலிவு விலையில் சாம்சங் அறிமுகப்படுத்தும் லெவல் ஏஎன்சி இயர்போன்கள்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\n3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nசாம்சங் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இயர்போன்களை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, மிகவும் மலிவு விலையில் இந்த ஏஎன்சி தொழில்நுட்பம் கொண்ட இந்த இயர்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.\nசாம்சங் இப்போது அறிமுகம் செய்த லெவல் இன்-இயர் (EO-IG930) இயர்போன்கள் பொறுத்தவரை ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது, சிறந்த ஒலியை கொடுக்கு திறமைக் கொண்டுள்ளது இந்த இயர்போன்கள்.\nலெவல் ஏஎன்சி இயர்போன்கள் பொறுத்தவரை அனைத்து விற்பனை மையங்களிலும் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த லெவல் ஏஎன்சி இயர்போன்கள்.\nஇந்த லெவல் ஏஎன்சி இயர்போன்கள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் ஒலியின் தரத்தை குறைக்காமல் வெளிப்புற சத்தத்தை கேட்க முடியும்.\nலெவல் ஏஎன்சி இயர்போன்கள் மெட்டல் மற்றும் பாலிகார்போனேட் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இவற்றில் டாக் இன் மோட் வசதி இடம்பெற்றுள்ளது.\nபுதிய இயர்போன் பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டிருப்பதால் அழைப்புகளை ஏற்கவும், ஒலியை கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இவை வெளிப்புற சத்தத்தை 20 dB அளவு குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது.\nபுதிய லெவல் ஏஎன்சி இயர்போன் மாடல் பொறுத்தவரை 10மணி நேரம் தொடர்ந்து இயங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் ஹைப்ரிட் கேனால் இயர்டிப்ஸ் வடிவமைப்பு இ���ம்பெற்றுள்ளது.\nஇந்த சாம்சங் லெவல் ஏஎன்சி இயர்போன் விலைப் பொறுத்தவரை ரூ.3,799-ஆக உள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nவிமான நிலையத்தில் வந்துவிட்டது பிட்காயின் ஏடிஎம்.\nவெறும் ரூ.5599/-க்கு கிடைக்கும் பானாசோனிக் பி90-ல் நம்பமுடியாத ஒரு அம்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-xz-1-point-shoot-digital-camera-black-price-p2tjX.html", "date_download": "2018-06-24T10:46:45Z", "digest": "sha1:CMB7HZR7UBBQOINOQZ3CFKDGLGY3V76R", "length": 22212, "nlines": 456, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட கேமரா\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்அமேசான், ஸ்னாப்டேப்கள், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 62,702))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 10 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே f/1.8 - 2.5\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/1.63 Inches\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nஸெல்ப் டைமர் 2 sec, 12 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps, +/-2.0 EV\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 610000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720, 640 x 480\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 3:2, 4:3, 6:6\nஇமேஜ் போர்மட் JPEG (RAW)\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிளாஷ் மோசே Pop-Up Flash\nமாஸ் சட்டத் பய தடவை Up to 27 days\nஒலிம்பஸ் ஸ்ஸ் 1 பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4/5 (10 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/01/blog-post_22.html", "date_download": "2018-06-24T11:09:50Z", "digest": "sha1:JJFCLJUGQQBWPAJF3MO4TWPLAG3VYFGH", "length": 12276, "nlines": 188, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: நான் பாடும் பாட்டிலே...வான் மீனும் தூங்குமே...", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசனி, 22 ஜனவரி, 2011\nநான் பாடும் பாட்டிலே...வான் மீனும் தூங்குமே...\nமீண்டும் ஒரு அருமையான தாலாட்டு பாடல் கிடைத்தது. இதுவும் சுசீலா அம்மா குரலில் கம்பீரமாக ஒலிக்கிறது\nதிரைப் படம்: பவானி (1967)\nநடிப்பு: ஜெய்ஷங்கர், விஜயலக்ஷ்மி, விஜயகுமாரி, அசோகன்\nஇசை: M S விஸ்வனாதன்\nஇயக்கம், தயாரிப்பு: K ஷங்கர்\nதளிர் தொடும் கார் முகில் எங்கே...\nதளிர் தொடும் கார் முகில் எங்கே...\nவிழிகளை இமைத் தொடும் முன்னே...\nஇரவுக்கு நான் மட்டும் காவல்...\nஉறவுக்கு மனம் கொண்ட ஆவல்...\nஎன் தாலாட்டு போகட்டும் அங்கே...\nஎன் தாலாட்டு போகட்டும் அங்கே...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nவள்ளுவன் குறளில் சொல் எடுத்தேன்..கம்பன் கவியில் சு...\nஅம்மா அடி அம்மா..சுகம் சும்மா வருமா\nமலையோரம் மயிலே விளையாடும் குயிலே\nஆகாயம் பூ பூக்கும் நேரம் நித்தம் ஆனந்த சங்கீத ராகம...\nஅதிகாலையில் பனி காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே......\nஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா\nஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து..ஆனந்தம் வெளியில் ம...\nதை மாதம் கல்யாணம் அன்று காதல் ஊர்க்கோலம்...\nமாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே\nதுள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே\nநில்லடி என்றது உள் மனது... செல்லடி என்றது பெண் மனத...\nநான் பாடும் பாட்டிலே...வான் மீனும் தூங்குமே...\nஅன்னை மடி மெத்தையடி/ அத்தை மடி மெத்தையடி\nஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை\nஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ\nசேலை குடை பிடிக்க காற்று சில்லுன்னு வீசுதடி..\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்\nகடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ\nமலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை\nமீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..\nநமக்குள் ஏன் அன்பே அன்பே ஏக்கம்..அடி நீ அங்கு நின்...\nகாதல் என்றால் ஆணும் பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ......\nகாலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல்...\nஇனிமையானது அந்த இறைவன் போன்றது ,,,இறைவன் போன்றது ,...\nபால் மணம் பூ மணம் பாவை மணம் கண்ணா உனக்கிது பிருந்த...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2009/12/vs.html", "date_download": "2018-06-24T10:48:48Z", "digest": "sha1:T2MEPBBRDXEJYIZZFTVFJKNFLS23W7XD", "length": 31803, "nlines": 257, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: வேட்டைக்காரன் vs மாதவி", "raw_content": "\nஇப்பவெல்லாம் சன்டிவியை சிறிது நேரம்கூட பார்க்க முடிவதில்லை .ஐந்து நிமிடத்துக்கொருதடவை வேட்டைக்காரன் ட்ரெயிலரை திரும்பத்திரும்ப போட்டு உயிரை வாங்குறானுங்க. ஒரு நாலு ட்ரெயிலரை மாத்தி மாத்தி ஒருநாளுக்கு 100 தடவைக்குமேல போடுறானுங்க. யாரோ ஒருத்தன் காசு போடா, யாரோ ஒருத்தன் இயக்க, பல நடிகர்களும் பல தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து தயாரித்த ஒரு படத்தை கொஞ்சம்கூட வெக்கமில்லாமல் 'சண் பிக்சர்ஸ் தயாநிதி மாறன் வழங்கும் ' என்று போடுரானுன்களே இவனுகளை என்னென்ற�� சொல்வது வேட்டைக்காரன் ட்ரெயிலர் கொடுமையை தாங்கமுடியல என்றால் இப்ப 'மாதவி' ட்ரெயிலர் புதுசா போடா ஆரம்பிச்சிருக்கிறாங்க. இது நம்ம 'கோலங்கள்' புகழ் 'சின்னத்திரை பேரரசு' திருச்செல்வம் இயக்கும் புதியதொடர். வேட்டைக்காரனுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் மாதவியோட ட்ரெயிலரும் அப்பப்ப போட்டுக்கிட்டே இருப்பானுங்க. அரை மணி நேரத்தில 15 நிமிடம் இந்த ரெண்டுக்குமே போய்விடும். இந்த வாரம் வேட்டைக்காரனை பெரியதிரையிலும் அடுத்தவாரம் மாதவியை சின்னத்திரையிலும் வெளியிடவிருக்கும் சண் இனிவரும் நாட்களில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு இரண்டு ட்ரெயிலர் களையும் மட்டும் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இரண்டு ட்ரெயிலர்களையும் பார்த்தால் தமிழ் ரசிகர்களின் ரசனையை மீண்டும் 80 களின் ஆரம்பங்களுக்கே கொண்டு செல்ல அயராது பாடுபட்டிருக்கிரார்கள் என்று தெளிவாக தெரிகிறது. வேட்டைக்காரன் நல்லதோ கெட்டதோ ஒரு மாசத்தோட எல்லாமே முடிந்துவிடும்,ஆனால் மாதவி இன்னமும் எத்தனை ஆண்டுகள் எம்மை வதைக்கப்போகின்றாளோ வேட்டைக்காரன் ட்ரெயிலர் கொடுமையை தாங்கமுடியல என்றால் இப்ப 'மாதவி' ட்ரெயிலர் புதுசா போடா ஆரம்பிச்சிருக்கிறாங்க. இது நம்ம 'கோலங்கள்' புகழ் 'சின்னத்திரை பேரரசு' திருச்செல்வம் இயக்கும் புதியதொடர். வேட்டைக்காரனுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் மாதவியோட ட்ரெயிலரும் அப்பப்ப போட்டுக்கிட்டே இருப்பானுங்க. அரை மணி நேரத்தில 15 நிமிடம் இந்த ரெண்டுக்குமே போய்விடும். இந்த வாரம் வேட்டைக்காரனை பெரியதிரையிலும் அடுத்தவாரம் மாதவியை சின்னத்திரையிலும் வெளியிடவிருக்கும் சண் இனிவரும் நாட்களில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு இரண்டு ட்ரெயிலர் களையும் மட்டும் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இரண்டு ட்ரெயிலர்களையும் பார்த்தால் தமிழ் ரசிகர்களின் ரசனையை மீண்டும் 80 களின் ஆரம்பங்களுக்கே கொண்டு செல்ல அயராது பாடுபட்டிருக்கிரார்கள் என்று தெளிவாக தெரிகிறது. வேட்டைக்காரன் நல்லதோ கெட்டதோ ஒரு மாசத்தோட எல்லாமே முடிந்துவிடும்,ஆனால் மாதவி இன்னமும் எத்தனை ஆண்டுகள் எம்மை வதைக்கப்போகின்றாளோ கிசு கிசு -: வேட்டைக்காரனுக்கு பயந்து வீட்டுக்குள் ஒளிபவர்களை மிரட்டுவதற்காகவே மாதவியை அவசர அவசரமாக ஒளிப��ப்ப போவதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. எச்சரிக்கை -: விஜய் ரசிகர்கள் தவிர்ந்தவர்கள் மூன்று வாரங்களுக்கு சண் டிவி பக்கம் போய்விடாதீர்கள், அப்படி போனால் உங்களது பிரஷர் அதிகமாகி கோமாவிற்கு செல்லும் நிலைகூட ஏற்ப்படலாம்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nதங்கள் பதிவுகள் தரமானவையாக இருந்தன. ஆனால் இப்போது அதிகம் விஜய் எதிர்ப்புக்கொள்கையை காட்டுகின்றீர்கள். இது ஏனோ வேண்டாமே எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பதுபோல் ரஜினிக்கு பின் விஜய்தான் இதை மாத்த முடியாது. அப்படி பட்ட ஒரு அடுத்த தலைமுறை நாயகனை கீழ்மைப்படுத்தி உங்கள் பதிவுகள் எதற்கு வேண்டாமே எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பதுபோல் ரஜினிக்கு பின் விஜய்தான் இதை மாத்த முடியாது. அப்படி பட்ட ஒரு அடுத்த தலைமுறை நாயகனை கீழ்மைப்படுத்தி உங்கள் பதிவுகள் எதற்கு நீங்கள் எப்படி ரஜினி ரசிகனோ அதேபோல விஜய்க்கும் ரசிகர்கள் உண்டு. நீங்கள் விஜயை தாழ்த்துவதால் விஜய் தளப்போவதும் இல்லை வேறு ஒன்றும் நடக்கப்போவதுமில்லை. உங்களின் அடுத்த அடுத்த தாக்குதல்களை தொடர்ந்து உங்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் வாசகன் என்ற ரீதியில் என் அன்புக்கோரிக்கை இது. இப்படியான வேலைகளால் உங்கள் பதிவின் தரத்தை தால்த்திவிடாதீர்கள்.\nஇதை தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும்..\nபாவங்க இந்தியாவுல இருக்கறவங்க. அதிலும் சன் டிவி கனெக்‌ஷன் இருக்கறவங்க. :( :( :(\n//அரை மணி நேரத்தில 15 நிமிடம் இந்த ரெண்டுக்குமே போய்விடும்.//\nP.S நீங்கள் இந்த சின்னத்திரை எல்லாம் பார்ப்பது உண்டா\nஅவுங்க trailerருக்கு தனி சேனல் ஆரம்பிக்கிறாங்கலாம் . . . . . . .\nஅது சன் டிறேச்ட்ல ப்ரீயா வரும் ஹஹா ஹ ஹ எ\n//தங்கள் பதிவுகள் தரமானவையாக இருந்தன. ஆனால் இப்போது அதிகம் விஜய் எதிர்ப்புக்கொள்கையை காட்டுகின்றீர்கள். இது ஏனோ\nசீடியசான பதிவுகளுக்கு இடையில் காமடி பதிவுகளும் தேவைதானே \n//எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பதுபோல் ரஜினிக்கு பின் விஜய்தான் இதை மாத்த முடியாது.//\nநீங்கள் விஜ ரசிகர் என்பதால் இப்படி கூறுகிறீர்கள்,இதை விஜய் ரசிகர்கள் மட்டும்தான் ஒத்துக்கொள்வார்கள், வேறு யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.\n//விஜய்க்கும் ரசிகர்கள் உண்டு. நீங்கள் விஜயை தாழ்த்துவதால் விஜய் தளப்போவதும் இல்லை வேறு ஒன்றும் நடக்கப்போவதுமில்லை. //\nஎல்லோரு��் தமக்கு பிடிக்காதவர்களை ஏதாவதொரு வகையில் சீண்டி அற்ப சந்தோஷமடைகிறவர்கள்.இதில் நீங்கள்,நான் எல்லோரும் உள்ளடங்குவோம். இது ஒவ்வொருவரும் உணரவேண்டியது, அனால் நான் மட்டும் உணர்ந்து என்ன செய்வது இருந்தாலும் விஜய் சம்பந்தமான பதிவுகளை இனிவரும் காலங்களில் குறைக்கலாமேன்று முடிவெடுத்துள்ளேன் ,இதற்கு விஜயும் இடம்தந்தால் நல்லது\n//இதை தேசிய பேரிடர் என்று அறிவிக்க வேண்டும்..//\nநல்லவேளை சர்வதேசத்திற்கு போகாமல் தேசியத்தோடு நின்றுவிட்டது.\n//பாவங்க இந்தியாவுல இருக்கறவங்க. அதிலும் சன் டிவி கனெக்‌ஷன் இருக்கறவங்க. :( :( :(//\ni am பாவம், எங்கள் வீட்டிலும் இந்தக்கொடுமை உள்ளது\nஅவுங்க trailerருக்கு தனி சேனல் ஆரம்பிக்கிறாங்கலாம் . . . . . . . //\nமக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழ்கையை ஓட்டுபவர்கள் தானே செய்தாலும் செய்வார்கள்\nஎங்கள் வேதனை உங்களுக்கு சிரிப்பாக இருக்கா\n//P.S நீங்கள் இந்த சின்னத்திரை எல்லாம் பார்ப்பது உண்டா\nஒரு ஐந்து ஆறு பெரிசுங்க இரவு எழு மணிக்கு ஆரம்பிச்சுதுகள் என்றால் 10 .30 க்குத்தான் முடியும் இந்த சீரியல் கொடுமை. அதில பாதிக்கு காது கேட்காது நல்லா சத்தம் வச்சு பார்ப்பார்கள், வீட்டில் எந்த மூலையில் நின்றாலும் எங்களால் தப்பிக்க முடியாது\n//எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பதுபோல் ரஜினிக்கு பின் விஜய்தான் இதை மாத்த முடியாது.//\nகாமெடின்னா இதான் காமெடி ..........விவேக் , வடிவேல் நீங்க தோத்திங்க போங்க\n////தங்கள் பதிவுகள் தரமானவையாக இருந்தன. ஆனால் இப்போது அதிகம் விஜய் எதிர்ப்புக்கொள்கையை காட்டுகின்றீர்கள். இது ஏனோ\nஅட என்ன சார் நீங்க இவர் மட்டுமா எதிர்ப்பு காட்றார் மொத உலகமே விஜய் மேல கொலவெறில இருக்கு\n///விஜய் சம்பந்தமான பதிவுகளை இனிவரும் காலங்களில் குறைக்கலாமேன்று முடிவெடுத்துள்ளேன்///\nநீங்க விஜய் பத்தி எழுதலைனா நாங்க போராட்டம் பண்ணுவோம் , இது மாதிரி நீங்க இன்னும் நெறைய எழுதணும் அத பாத்து நாங்க சந்தோசப் படனும்\n//வேண்டாமே எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பதுபோல் ரஜினிக்கு பின் விஜய்தான் இதை மாத்த முடியாது. அப்படி பட்ட ஒரு அடுத்த தலைமுறை நாயகனை கீழ்மைப்படுத்தி உங்கள் பதிவுகள் எதற்கு\n//நீங்க விஜய் பத்தி எழுதலைனா நாங்க போராட்டம் பண்ணுவோம் , இது மாதிரி நீங்க இன்னும் நெறைய எழுதணும் அத பாத்து நாங்க சந்தோசப் படனும்//\nவிஜய் பாவம், எவளவு அடிச்சாலும் தாங்கிராறு,ஆனா விஜய் ரசிகர்கள் ஓவரா பீல் பண்ணுறாங்க, அதனால அப்பப்போ பதிவு போடலாம், அதற்க்கு விஜயும் ஒத்துக்கொள்ளவண்டும்.\nஇதுக்கு SShathiesh தான் பதில் சொல்லவேண்டும்\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nஎப்பூடி ....கோலிவுட் ரவுண்ட் அப்\n2009 ஆம் ஆண்டின் பல்துறைக் கலைஞர்\nஈ கலைக்கும் எக்ஸ்போ எயார் (Expo Air)\nயுவராஜ் கையில GUN இலங்கை வாயில மண்\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nவிஜயும் சிம்புவும் எட்டு ஒற்றுமைகள்.\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிட���த்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:58:04Z", "digest": "sha1:CK62JU5YBJM6TEVGKDKUZUAXVAB4TVQQ", "length": 2749, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சிறு தொழில் | பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள் காம்கேர் கே. புவனேஸ்வரி இளம் பெண்கள் குழந்தை வளர்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், தங்கள்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/18609", "date_download": "2018-06-24T11:16:13Z", "digest": "sha1:IVR4M76VWXXBQK5ORN6QWGHUPTTJ6QUU", "length": 9263, "nlines": 125, "source_domain": "adiraipirai.in", "title": "பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் மானிக் வீரமணி! (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பா���்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nபள்ளிவாசலில் தொழுகை நடத்தும் மானிக் வீரமணி\nநேற்று சுப்ரீம் கோர்டானது ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது பார்பனர்கள் மட்டுமே கோவிலில் பூசாரிகளாக அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற ரீதியிலான தீர்ப்பு அது. பார்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும் என்ற ரீதியில்தான் ஆகம விதிகளையும் உண்டாக்கி வைத்துள்ளனர். இனி இஸ்லாமிய நடைமுறைக்கு வருவோம். மாணிக் வீரமணியைப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பு தான் இஸ்லாமிய வாழ்வு முறையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர்.\nதனது பழைய தமிழ் பெயரிலேயே இஸ்லாத்தில் தொடர்கிறார். இவரது தாய்மற்றும் இவரது உறவினர்கள் அனைவரும் இந்து மதத்திலேயே உள்ளனர். தனது சொந்தங்கள் அனைவருடனும் இது வரை எந்த முறுகலும் இல்லாமல் தனது வாழ்வை அமைத்துக் கொண்டுள்ளார்.\nஇனி அவர் தனது முகநூல் பக்கத்தில் சொல்வதைக் கேட்போம்..\n“ஓரிரு மாதங்கள் முன்பாக செங்கோட்டை சென்றிருந்த போது தொழுகை நேரம் வந்துவிட சமீபத்தில் இஸ்லாமை ஏற்றவனும்,வயதில் சிறியவனுமான நான் தொழுவிக்க என்னைவிட 10 வயது மூத்தவரான Anis Ahamed அவர்களும், என் தந்தை வயதையொத்த M Mohiddin அவர்களும் என்னை பின்பற்றி தொழும் காட்சியை பார்…\nஎங்களுக்கே தெரியாமல் அன்று படம் பிடித்து நேற்று எனக்கு அனுப்பிவைத்த Minnal Millath ஒரு ஆலிம் (மார்க்க அறிஞர்) …”\nமேலே உள்ளவைகள் மாணிக் வீரமணியின் வார்த்தைகள்…. தனது பூர்வீக மதமான இந்து மதம் ‘நீ அர்ச்சகராக ஆவதற்கு இங்கு இடமில்லை’ என்கிறது. நேற்று வாழ்வியலாக ஏற்றுக் கொண்ட இஸ்லாம் மாணிக் வீரமணியை இறைவனை தொழுவதற்கு தலைவனாக நிற��க வைக்கிறது. அவரை பின் பற்றி பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் உள்ள மற்ற முஸ்லிம்கள் இறைவன வணங்குகிறார்கள்.\nமுஸ்லிம்களுக்கு இத்தகைய பரந்த மனப்பான்மையை ஏற்படுத்திக் கொடுத்தது நபிகள் நாயகத்தை வாழ்வு முறையும் போதனையும் என்றால் மிகையாகாது. சகோதரர் மாணிக் வீரமணிக்கு சிறந்த வாழ்க்கை துணை அமைந்து தனது குடும்பத்தாரோடு என்றும் போல் இன்பமாக வாழ நாமும் பிரார்த்திப்போம்.\nஏன் குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கக்கூடாது என்று தெரியுமா\nபட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/23955", "date_download": "2018-06-24T11:16:35Z", "digest": "sha1:WCUUT45TYPQ5UU2GKQ7Z3X2AHLGYKH65", "length": 5034, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "VOTE PIRAI: சமுக வலைதளங்கள் மீதான தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு (வாக்களியுங்கள்) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nVOTE PIRAI: சமுக வலைதளங்கள் மீதான தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு (வாக்களியுங்கள்)\nசமுக வலைதளங்கள் மீதான தேர்தல் ஆணையத்தி கட்டுப்பாடு…\nஅதிரை நடுத்தெரு E.P மாடல் பள்ளியில் அட்மிஷன் துவக்கம்\nஅதிரையில் கேன்சருக்கு வழிவகுக்கும் திமுக வின் காஸ்டிக் சோடா திட்டம் வழுக்கும் SDPI கட்சியின் எதிர் பிரச்சாரம்\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/24846", "date_download": "2018-06-24T11:16:45Z", "digest": "sha1:5UF4PVX34BN76I2UFKF2KFJSQGNLMASI", "length": 6117, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "ஆண்ட்ராய்டு செல்போன் ரூ.9 லட்சத்தில் அறிமுகம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஆண்ட்ராய்டு செல்போன் ரூ.9 லட்சத்தில் அறிமுகம்\nஉலகின் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம் ’சோலாரின்’ என்ற பெயரில் ஆண்ட்ரய்டு செல்போனை 14 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 9 லட்சத்துக்கும் அதிகமாகும்.\nதகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் ராணுவ அமைப்புகள் பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த செல்போன் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான செல்போன்களில் இல்லாத அளவுக்கு, எந்தவிதமான சைபர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nHIBM நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி\nரமலானை முன்னிட்டு வெயிலில் பணி செய்ய தடை\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/33756", "date_download": "2018-06-24T11:17:12Z", "digest": "sha1:7YT3HMRLI7MYLCNTC5EAIZYRCAUPJ52G", "length": 7467, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை\nஅஸ்ஸலாமு அலைக்கும் உலமாக்களே கடந்த சில நாட்களாக தஞ்சைமாவட்டத்திலுள்ள பல பளளிவாசல்களில் இரவு நேரத்தில் திருடர்கள் பூட்டை உடைத்து விலை உயர்ந்த ஆம்ப்ளிஃபேர்களையும் மைக்கையும் திருடிச்சென்றுவிடுகிறார்கள்-\n(1)கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கும்பகோணம் கருப்பூர் பள்ளிவாசலில் ஆம்ப்ளிஃபேர் திருடுபோயுள்ளது\n(2)மேலக்காவேரி பள்ளியில் திருடமுயற்சி செய்துள்ளார்கள்\n(3) 11:12:2016,ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் (ஆடுதுறை அருகிலுள்ள) திருமங்கலக்குடி மதார் பள்ளிவாசலில் பூட்டை உடைத்து இரண்டு விலை உயர்ந்த ஆம்ப்ளிஃபேர் மற்றும் மைக்கையும் திருடிச்சென்றுவிட்டார்கள்\n(4)அதிகாலை திருவிடைமருதூர் அருகிலுள்ள முத்தூர் என்ற கிராமத்திலும் ஆம்ப்ளிஃபேர் திருடப்பட்டுள்ளது ஒரு பெரிய திருட்டுக்கும்பல் கூட்டாக இவ்வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் எனவே தஞ்சை மாவட்டதில் உள்ள பள்ளிவாசல் இமாம்களும் நிர்வாகிகளும் உஷாராக இருக்குமாறு மற்றும் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்துமாறும் ஒவ்வொரு பள்ளியிலும் அலாரம் பொருத்திக்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இத்தகவளை மற்றவர்களுக்கும் ஃபார்வேடு செய்யவும் வஸ்ஸலாம்\nஇப்படிக்கு-N.அப்துல் காதர்-தாவூதி இமாம் திருமங்கலக்குடி…\nஅதிரையை அச்சுறுத்தும் செங்கல் சைக்கோ\nசென்னையை நெருங்கிய வர்தா புயல்.... மாலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு\nஅதிரை ஜெக்கரியா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panmai2010.wordpress.com/2015/10/18/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-24T11:06:26Z", "digest": "sha1:VHOCL4I4YBXD4BH4EDAEZGDK5RIJ5L2Z", "length": 38995, "nlines": 213, "source_domain": "panmai2010.wordpress.com", "title": "ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு | பன்மை", "raw_content": "\n← 01.ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு (இந்நூல் என் வாசிப்பில் … புதிய தொடர்)\n‘ஆசிரியக் கோமாளி’ நல்லமுத்து →\nஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு\nஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் சமூகப்பொறுப்பு\n(அக்டோபர் 08, 2015 வியாழன் அன்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JACTTO) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யவிருக்கிறது. அனைவருக்கும் போராட்ட வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வோம். நான் பலமுறை ஆசிரியர் போராட்டங்கள் குறித்து எழுதி கடும் வசவுகளை எதிர்கொண்டுள்ளேன். என்ன செய்வது மீண்டும் சிலவற்றை பேசித்தான் ஆகவேண்டும். திட்டுவோர் இன்னும் நன்றாக திட்டட்டும்.)\nஅரசுகள், கொள்கைகள், நடைமுறைகள் தேசிய அளவிலும் உலக அளவிலும் பெருத்த மாற்றத்தை எதிர்கொண்டுள்ளன. ஆனால் நமது போராட்ட வடிவங்கள், கோரிக்கைகள், வழிமுறைகளில் எவ்வித மாற்றமும் இருப்பதில்லை. இங்கு நாமறிந்த வகையில் வங்கிகள் வேலை நிறுத்தத்தின்போது மட்டும் வாசலில் பூட்டுகள் நம்மை வரவேற்கும்.\nபிற போராட்டங்கள் கால்பங்கு ‘இளிச்சவாய்’ ஊழியர்களால் நடத்தப்படுவது. இவர்கள் நடத்தும் வேலைநிறுத்தங்களின் போது ‘பணியின்றேல் ஊதியமில்லை’ (‘No Work, No Pay’) என்கிற அடிப்படையில் ஒருநாள் ஊதியத்தை இழப்பார்கள். பள்ளிகளைப் பூட்டமுடியாது. அப்படியே பூட்டினாலும் சுவர் ஏறிக்குதித்து கல்விப்பணியாற்றும் () பல புத்திசாலி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் பங்கேற்கும் இத்தகைய போராட்ட வடிவங்கள் மாறவேண்டும். இதைப்பற்றிய மறுபரிசீலனை அவசியம்.\n“ஒருநாள்தானே லீவு எழுதிக்கொடுங்கள், முழுச்சம்பளம் போட்டுவிடலாம்”, என்று கேட்கும் தலைமையாசிரியர்கள் இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘பிழைக்கத் தெரியாத இளிச்சவாய்’ ஆசிரியர்களில் ஒருவனாய் நானும் இருக்கப்போவது வேறு கதை. இருப்பினும் கோரிக்கைகளைப் பார்க்கும்போது நமக்கு தோன்றியவற்றை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.\n15 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. 10 கோரிக்கைகளை விட்டுவிடுவோம். இவற்றைப் பற்றி இயக்கத் தலைவர்கள் விண்டுரைப்பர். நான் இங்கு 5 கோரிக்கைகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.\nஅண்மையில் நடந்த சில நிகழ்வுகளின் அடைப்படையில் ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லை. மருத்துவப்பணி சார்ந்த பாதுகாப்புச் சட்டத்தைப் போன்று ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.\nஇந்தப் போராட்டங்களுக்கு முற்றிலும் வெகுமக்கள் ஆதரவில்லை என்பதை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். ஊதியப் பாதுகாப்பை வேண்டுமானால் அரசிடம் கோரலாமே தவிர உண்மையான பணிப்பாதுகாப்பை நமக்கு பொதுமக்கள்தான் தரவேண்டும். கல்வி, மாணவர்கள், சமூகம் குறித்த எவ்விதக் கோரிக்கைகளும் இல்லாமல் ஆசிரியர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றச் சொல்வது அபத்தத்தின் உச்சம். ஏதோ ஓர் வகையில் சமூக விலக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் இனத்திற்கு அரசு சட்டமோ, காவல்துறையோ பாதுகாப்பு வழங்கிட இயலாது.\nஇன்று மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பினும் கல்வி தொடர்பானவற்றிலும் அவ்வாறு இருக்கக் கூடாது. நாம் தொடர்புடைய கல்வியில் தனியார் மயம், வணிக மயம், கல்விக்கொள்ளைகள், இவற்றிற்கு ஆதரவான மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் போன்றவற்றை இந்த சமூகத்துடன் இணைந்து போராட வேண்டிய தேவை ஆசிரியர் சமுதாயத்திற்கு நிரம்ப உண்டு.\nசிற்சில நிகழ்வுகளின் காரணமாக சமூகத்தோடு உள்ள தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொள்ள நினைப்பது அறிவீனம். இந்நிகழ்வுகளுக்குக்கூட வணிகக்கல்வி, அரசின் கொள்கைகள், கல்வி பற்றிய புரிதலின்மை போன்றவற்றால் ஏற்படுபவை. இவற்றைச் சரிசெய்ய ஆசிரியர் இயக்கங்கள் சிறுதுரும்பையாவது அசைத்தால் தேவலாம். எனவே ஆசிரியர்கள் கல்விக்காகவும் ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் போராட முன்வரும்போது அவர்களுக்கு யாரும் பாதுகாப்பு அளிக்கத் தேவையில்லை.\nகோரிக்கை எண்கள்: 5, 14\nதமிழ் மொழிப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண்: 266 ஐ திருத்தம் செய்து தமிழ்ப் பாடத்தை முதல் பாடமாக்குதல் (5), தொடக்கப்பள்ளி முதல் மேனிலைக்கல்வி முடிய தமிழ் வழிக்கல்வியை நடைமுறைப்படுத்துதல் (14) ஆ��ிய இரண்டைப் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது.\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, தமிழாசிரியர்கள் உள்ளிட்ட எவரும் தங்கள் குழந்தைகள் தமிழ் வழியில் படிப்பதில்லை. 90 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்களின் நிலை இதுதான் என்றபோதும் பிறகேன் இந்த கபட நாடகம்\nஎங்கள் குழந்தைகளுக்கு தனியார் சுயநிதிப் பள்ளிகளில், ஆங்கில வழியில் தரமான கல்வியைத் தருவோம். (இந்தத் தரம் கேள்விக்குரியது.) எவ்வித வாய்ப்பு, வசதிகளுமற்ற அடித்தட்டு மக்களின் குழந்தைகளை மட்டும் தமிழில் படிக்க வலியுறுத்துவதன் சூட்சுமம்தான் இங்கு நமக்கு விளங்கவில்லை.\nகொஞ்சம் விவரமறிந்த பொதுமக்கள் இந்த நாடகங்களை நம்பத் தயாரில்லை. கல்வியின் தரம் ஆங்கில வழியிலோ, 9, 11 ஆகிய வகுப்புப் பாடங்களை முற்றிலும் கற்காமல் 10, 12 வகுப்புப் பாடங்களை மட்டும் நான்கு ஆண்டுகள் படிப்பதில் இல்லை என்பது முதலில் ஆசிரிய சமூகத்திற்கு யாரவது விளக்கினால் நல்லது.\nஜெ.ஜெயலலிதா, மு.கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளுக்கு தமிழ்மொழி வாக்குகளை அள்ளித்தரும் அமுதசுரபி. ஆகவே அரசியல்வாதிகள் இங்கு மொழி தொடர்பான சொல்லாடல்களை தேர்தல் காலங்களில் நிறைய உற்பத்தி செய்வார்கள். இங்கு தமிழ் தேர்தல் முழக்கமாக மாறும், டாஸ்மாக் போல. ஆசிரிய இயக்கங்களுக்கு இத்தகைய தேர்தல் சொல்லாடல் தேவைதானா என்பதைத் தோழர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.\nமாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை மூடக்கூடாது. வேறு என்னதான் செய்வது ஒற்றை இலக்க எண்ணிக்கையில் செயல்படும் தொடக்கப்பள்ளியை மிக அருகிலுள்ள பள்ளியுடன் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை. மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க மழலையர் வகுப்புகளை அனைத்துத் தொடக்கப்பள்ளியிலும் தொடங்குதல் போன்ற மாற்று வழிகளை யோசிக்கலாம். ஆனால் மாற்று வழிகளைக் கோரமால், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க எதுவும் செய்யாமல், மாணவர்கள் இல்லாமல் பள்ளை நடத்த முயல்வது அநியாயமல்லவா\nஇத்தகைய வழிகளில் ஒன்றாகவே அரசுப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டதை நாம் பார்க்கவேண்டும். இங்கு மொழிவெறி பம்மாத்துகள் ஒன்றும் எடுபடாது. மொழி பற்றி பேச்சில் ஒன்றாகவும் செயலில் வேறாகவும் இரண்டக நிலையை கடைபிடிக்கும் நிலையை அரசியல்வாதிகளைப்போல நாம் மாற்றிக் கொள்ளப்போவதில்லை.\nவெற்று முழக்கங்களையும் அதீத கனவுலக சஞ்சாரத்தையும் விட்டுவிட்டு நடைமுறை வாழ்வுக்குத் திரும்புவது பற்றி ஆசிரியர்கள் கொஞ்சம் யோசிப்பது நல்லது. ஆசிரியர் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் ஆங்கில வழியில் படிக்க பொதுமக்கள் மட்டும் தமிழ் வழியில் எப்படி சேர்ப்பார்கள் மாணவர்களே இல்லாமல் பள்ளி நடத்துவோம் என்று சொல்லலாமா\nஇந்தியாவில் திட்டங்கள் உள்ளூர் அளவில் திட்டமிடவேண்டும் என மகாத்மா கனவு கண்டார். ஆனால் இன்று மாநில அளவில் கூட இல்லாமல் தேசிய அளவில் கொண்டுவரப்படும் திட்டங்களால் இம்மாதிரியான குளறுபடிகள் பெருமளவு அரங்கேறுகிறது. SSA, RMSA போன்ற கல்வித்திட்டங்களின்படி மத்திய அரசிலிருந்து நிதி வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக அருகருகே பள்ளிகளைத் தொடங்கியது முதல்குற்றம். இவற்றை ஆசிரியர்கள், இயக்கங்கள் கண்டுகொள்ளவில்லை.\nNCTE –ன் செயல்பாடுகள் இன்னும் மோசம். பல மாநிலங்களில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்குதல் என்கிற பெயரில் தேவையில்லாத தமிழ்நாட்டிற்கு நூற்றுக்கணக்கான பி.எட். மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்க அனுமதியளித்தது. இதன் மூலம் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்ததுதான் மிச்சம்; கூடவே கல்வி வியாபாரிகள் கொளுத்து போனதும்.\nவேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இங்கு கல்விக் கொள்ளையர்கள் அதிகரித்தனர். அரசியல்வாதிகள் அனைவரும் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கி கல்விக்கொள்ளையில் பங்குபெற்றனர். அரசு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யத் தொடங்கியதும் தமிழகத்தில் அரசியல்வாதிகளில் மது தொழிற்சாலைகள் அதிகரித்தது போலவே இதுவும் நடந்தது.\nஇப்போது மத்திய அரசின் கல்வித்திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படுகிறது. மாணவர்கள் எண்ணிக்கையும் இல்லை. எனவே மூடுவது அல்லது அருகேயுள்ள பள்ளியுடன் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த நிதியை கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்தியிருக்கலாம். இங்கு திட்டங்கள் மேலிருந்துதான் திணிக்கப்படும். எதில் கமிஷன் கிடைக்குமோ அத்திட்டமே செயல்பாட்டுக்கு வரும் என்பதே எழுதாத விதி. பள்ளிகள் மூடுவதற்குக் காரணமான அரசின் கொள்கைகள், செயல்பாடுகள், வணிகமாகும் கல்வி குறித்துக் கேள்வி எழுப்பினால் பள்ளி மூடுவதற்கும் விடை கிடைக்கும்.\nதமிழகம் முழுதும் தொடக்கப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்க தடையாக இருப்பது எது இதை ஏன் ஆசிரிய இயக்கங்கள் ஏன் வலியுறுத்தக்கூடாது இதை ஏன் ஆசிரிய இயக்கங்கள் ஏன் வலியுறுத்தக்கூடாது இவர்கள் வாய்மூடி மெளனியாக இருப்பது ஏன்\nஇன்று கல்வி வணிகமயமானதில் ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பெரும்பங்கு உள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் ‘கோழிப்பண்ணைப் பள்ளிகள்’ உருவாகக் காரணமாக இருந்தவர்கள் முன்னாள், இந்நாள் அரசுப்பள்ளி ஆசிரியர்களே. இப்போது இந்த ‘கோழிப் பண்ணைகளை’ தமிழகமெங்கும் விரிவாக்கியிருப்பவர்களும், இங்கு லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் படிக்க வைப்பவர்களும் அவர்களே. பிறகு எப்படி இவர்களால் கல்வி வணிகமயமாவது குறித்துப் போராட முடியும் அல்லது கேள்வி எழுப்பமுடியும்\nஆசிரியர் தகுதித் தேர்வை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புரட்சிகரமானது என்றெல்லாம் சொல்லமுடியாது. இவை ஒன்றும் தேர்வுகள் பற்றிய நவீன புரிதல்களின் அடிப்படையில் உருவானதல்ல. அப்படி என்றால் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய குரலெழுப்பியிருக்கவேண்டும். இல்லையே\nஒன்று முதல் ஒன்பது முடிய உள்ள வகுப்புகளுக்கு முப்பருவத்தேர்வு முறை அமல் செய்யப்பட்டது கல்வியில் ஓர் பெரிய மாற்றம். இதை ஏன் பத்தாம் வகுப்பிற்கு அமல்படுத்தவில்லை இதற்காக ஆசிரியர்கள், இயக்கங்கள் ஏன் கோரிக்கை வைக்கவில்லை இதற்காக ஆசிரியர்கள், இயக்கங்கள் ஏன் கோரிக்கை வைக்கவில்லை பொதுத்தேர்வை இவர்கள் ரத்து செய்ய விரும்பவில்லை என்றுதானே பொருள். பிறகு ஏன் ஆசிரியர்களுக்குத் தேர்வு வைப்பதை எதிர்க்கவேண்டும்\nபத்தாம் வகுப்பிற்கு பருவமுறை அமல்படுத்தாதைப் போலவே மேனிலை முதல் மற்றும் இரண்டாமாண்டு ஒருங்கிணைந்த பாடத்தை ஓராண்டுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தி 1200 மதிப்பெண்ணுக்கான மோசடி மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து யாராவது கவலைப்பட்டதுண்டா முதல் மற்றும் இரண்டாமாண்டுகளுக்குத் தனித்தனியே கல்லூரிபோல இரு பருவத்தேர்வுகள் நடத்தி ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கவேண்டும் என ஏன் இவர்களால் கேட்க முடியவில்லை முதல் மற்றும் இரண்டாமாண்டுகளுக்குத் தனித்த���ியே கல்லூரிபோல இரு பருவத்தேர்வுகள் நடத்தி ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கவேண்டும் என ஏன் இவர்களால் கேட்க முடியவில்லை இதை ஆந்திர மாநிலம் செய்வதால் தேசிய அளவிலான தேர்வுகளில் சாதிக்கிறது.\nஇங்கோ அண்ணா பல்கலைக்கழகம் மேனிலை முதலாண்டுப் பாடங்களை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்கிறது. அப்புறம் எதற்கு மேனிலை முதலாமாண்டு வகுப்பு அந்த வகுப்புக்கே ஓராண்டு விடுமுறை விட்டால் அரசுக்கு செலவு மிச்சமாகுமே அந்த வகுப்புக்கே ஓராண்டு விடுமுறை விட்டால் அரசுக்கு செலவு மிச்சமாகுமே பத்தாம் வகுப்பிறகுப் பிறகு மாணவர்களுக்கு ஓராண்டு விடுப்பு அளித்து நேரடியாக மேனிலை இரண்டாம் ஆண்டில் சேர்த்துக்கொண்டுவிடலாம்.\n9,11ஆகிய வகுப்புகளில் அந்தந்த வகுப்புக்குரிய பாடங்களைக் கற்பிக்காமல் 10. 12 பாடங்களைக் கற்பிக்கும் உத்தியை கண்டுபிடித்தவர்கள் ‘கோழிப்பண்ணைப் பள்ளிக்’ கல்விக்கொள்ளையர்கள். இது அரசு, அதிகாரிகள் அனைவருக்கும் தெரிந்தே நடக்கும் மோசடி. இதற்கு ஆசிரியர்களும் உடந்தை. தங்களது பிள்ளைகள் குறுக்குவழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் இடங்களைப் பெறுவதற்கு இம்மோசடி உதவியாக இருக்கிறதல்லவா\n10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பருவமுறைத் தேர்வு அமல் செய்யப்பட்டால் தங்களது பகற்கொள்ளை பறிபோகும் என்பதால் இவர்கள் அதிகார வர்க்க ‘லாபி’யின் உதவியால் இத்தகைய முயற்சிகளைத் தடுத்துவருகிறார்கள். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் 11, 12 வகுப்புகளுக்கு இரு பருவமுறையை வலியுறுத்தித் தீர்மானம் போட்டனர். அந்தக் கோரிக்கையை பொதுவில் வைப்பதில் என்ன சிக்கல்\nஇந்த வியாதி தற்போது அரசுப்பள்ளிகளையும் தொற்றத் தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் கொடுக்கும் அழுத்தங்கள் காரணமாக 9, 11 வகுப்புக்களைக் கவனிக்காமல், பாடம் நடத்தாமல் 10, 12 ஐ மட்டும் கவனிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. ஆசிரியர்களும் “35 மதிப்பெண்ணுக்கு வழி சொல்லுங்க”, என்று தெருவில் போவோர், வருவோரைப் பிடித்துக் கேட்காததுதான் பாக்கி.\nமாணவர்களின் தேர்வை ஒழிக்க விரும்பாதவர்கள் தங்களுக்கான தேர்வை ரத்து செய்யச் சொல்லும் தார்மீக உரிமையை இழக்கின்றனர். தகுதித்தேர்வைமட்டும் ஒழித்தால் போதுமா முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியப் (TRB) போட்டித்தேர்வை என்ன செய்வது\nதேர்வுகளை ஒழிக்கவேண்டும் என்றால் பாரபட்சமின்றி அனைத்தையும் ஒழிக்கத்தான் வேண்டும். பொதுத்தேர்வுகள் ஒழிப்பிலிருந்து கல்விச் சீர்திருத்தம் தொடங்கினால் நல்லதுதானே.\nமாறிவரும் இன்றைய சூழலில் எந்தப் பணிக்கும் தகுதிதேர்வு என்பது ஓர் நடைமுறையாகவே மாறிவிட்டது. தனியார்மயத்தை விரும்பி வரவேற்றும் பலர் நம்மில் இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் பணித்திறன்களைக் கணக்கிட்டு ஊதிய உயர்வு, பணிநீக்கம் போன்றவற்றை மேற்கொள்வதைப் போன்ற நிலை அரசுத்துறைகளிலும் வந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை.\nஇங்கு தேர்வு என்பது ஓர் சாபக்கேடு. மனப்படத்திறனை மட்டும் சோதித்தறிவது, நமது தேர்வுமுறையின் மாபெரும் தோல்வி. நமது கல்வி முறையிலும் தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர குரல் எழுப்பவேண்டிய கடமையும் பொறுப்பும் ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களுக்கு உண்டு. ஆனால் கல்வியில் எவ்வித மாற்றத்தையும் விரும்பாத, மிகவும் பிற்போக்கான குருகுலக் கல்வி மதிப்பீட்டுடன் பெரும்பாலும் செயல்படும் ஆசிரியர்கள் கல்வியில் மாற்றங்கள் கொண்டுவர போராடுவார்கள் என்று எதிர்பார்ப்பதைத் தவிர வேறு மூடநம்பிக்கை இருக்கமுடியாது என்றே கருதவேண்டியுள்ளது.\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.\n← 01.ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு (இந்நூல் என் வாசிப்பில் … புதிய தொடர்)\n‘ஆசிரியக் கோமாளி’ நல்லமுத்து →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…\nகலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை\nபன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல் சிந்தனையே இன்றைய தேவை\nGOVINDARAJAN. SR on சுழலியல் இதழ் அறிமுகம்: காடு –…\nஅருண்மொழிவர்மன் on 27. சிவப்பு மையிலிருந்து பிறக்…\nPrlakshmi Tamil on ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பி…\nபன்மை on ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்…\nபேரா.முனைவர். ந. கிர… on பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம…\nஉண்மை அறியும் குழு அறிக்கை\nசெய்திகள் – குறிப்புகள் – கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/it-raid-two-secret-rooms-found-dinakaran-s-farm-house-301300.html", "date_download": "2018-06-24T10:53:46Z", "digest": "sha1:H6VRGC7IIIXCMZIWX7JPZMUBXD5LPUTR", "length": 10391, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனின் பண்ணை வீட்டில் 2 பாதாள அறைகள்: முக்கிய ஆவணங்கள் பறிமுதல் | IT raid: Two secret rooms found in Dinakaran's farm house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினகரனின் பண்ணை வீட்டில் 2 பாதாள அறைகள்: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்\nதினகரனின் பண்ணை வீட்டில் 2 பாதாள அறைகள்: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாந்தி குழும நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு.. 2வது நாளாக இன்றும் தொடரும் சோதனை\nBreaking News: சென்னையில் 23 இடங்களில் வருமான வரி சோதனை\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஜூன் 6-ம் தேதி ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்\nபுதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் பாதாள அறைகள் இருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் என மொத்தம் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.\nஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவி சிஇஓ விவேக் மற்றும் அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா வீடுகளில் இன்று 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.\nபுதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பொம்மையார்பாளையத்தில் இருக்கும் டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.\n10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் 7 அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் மன்னார்குடியை சேர்ந்த 4 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தார்கள்.\nசோதனையில் பண்ணை வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு பாதாள அறைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த அறைகளை திறக்க பாஸ்வேர்டு தேவைப்பட்டதால் உடனே திறக்க முடியவில்லை.\nபாதாள அறைகளில் ஏராளமான ஆவணங்கள் இருந்ததாகவும் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை அங்கு சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nit raid dinakaran farm house வருமான வரித்துறை சோதனை ஐடி ரெய்டு பண்ணை வீடு\nஎன்னை அவமானப்படுத்தி விட்டார்கள்.. கோஹ்லி, அனுஷ்கா சர்மாவிற்கு நோட்டிஸ் அனுப்பிய இளைஞர்\nஆளுநர் மாளிகையில் முற்றுகையிட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு\nசௌதி அரேபியா: முடிவுக்கு வந்தது பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/16/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-24T10:54:45Z", "digest": "sha1:NHRQCAJJX63VUCFPHR2ZJZTNYSBUZXAC", "length": 18545, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "மக்களை சந்தேகித்து மை வைப்பதா?: மு. க. ஸ்டாலின் கண்டனம் – THE TIMES TAMIL", "raw_content": "\nமக்களை சந்தேகித்து மை வைப்பதா: மு. க. ஸ்டாலின் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 16, 2016\nLeave a Comment on மக்களை சந்தேகித்து மை வைப்பதா: மு. க. ஸ்டாலின் கண்டனம்\n“நாட்டு மக்களை சந்தேகிக்கும் போக்கை கைவிட்டு ’அழியாத மை வைப்போம்’ என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் “அறிவிக்கப்படாத பொருளாதார நெருக்கடி நிலையை” மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசு உருவாக்கி ஏழை, எளிய, நடுத்தர மக்களை தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாக்கி வருவது கண்டனத்திற்குரியது. “500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது” என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தவுடன், அரசு நிர்வாகம் குறித்து அறிந்த அனைவருமே இந்த கொள்கையை அமல்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவும் செய்திருக்கின்றன என்று பிரதமர் உறுதி செய்திருப்பார் என்றே நம்பினார்கள். அந்த அடிப்படையில் கறுப்புப் பண ஒழிப்பு குறித்து அனைவருமே வரவேற்பு தெரிவித்தார்கள்.\nகுறிப்பாக நான் கூட சிறு வணிகர்கள், சாதாரணக் குடிமக்கள் பாதிக்காத வகையில் இந்த நடவடிக்கை இருக்க வேண்டும் என்று கூறி தமிழக எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை வரவேற்றேன். ஆனால் இந்த அறிவிப்பிற்குப் பிறகு நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது “எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாமலேயே” இப்படியொரு கொள்கை முடிவை மத்திய அரசு அமல்படுத்திக் கொண்டிருக்கிறது என்று புலனாகிறது. வங்கிகளில் தங்கள் கணக்கில் உள்ள பணத்தைக் கூட ஏ.டி.எம்.கள் மூலம் மக்களால் சுதந்திரமாக எடுக்க முடியவில்லை என்பது வேதனைக்குறியதாக அமைந்திருக்கிறது.\nவங்கிகளில் பணம் மாற்றுவதற்கு அடையாள அட்டை இருந்தாலே போதும் 4000 ரூபாய் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று முதலில் அறிவித்தார்கள். அதே போல் ஏ.டி.எம்.களில் 2000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அதை நம்பி ஏ.டி.எம்.களுக்கு போனவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. அதனால் நாட்டில் பல பகுதிகளில் ஏ.டி.எம்.கள் கூட சூறையாடப்பட்டன. ஒரு சிலருக்கு மட்டுமே ஏ.டி.எம்.களில் பணம் கிடைத்ததால் அதிகாலையிலேயே வங்கிக் கிளைகள் முன்போ, ஏ.டி.எம்.கள் முன்போ நீண்ட க்யூவில் மக்கள் நிற்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாக பல லட்சக் கணக்கான மக்களின் தினசரி உழைப்பு வீணாகிப் போனது. கூலி வேலைக்குப் போவோர் கூட தங்களின் வேலையை விட்டு விட்டு வங்கிகள் முன்பு நின்றார்கள். இன்றும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றால் அடுத்த வேளை அரிசி, பால் வாங்க என்ன செய்வது என்ற கவலையும், பீதியுமே மக்களை வங்கிகள் முன்பு குவிய வைத்தது.\nஇந்நிலையில் தினமும் 10 ஆயிரம் ரூபாய் எடுக்கும் வசதி ரத்து செய்யப்பட்டு விட்டது. பணம் எடுப்பதிலும், மாற்றுவதிலும் உள்ள குழப்பங்கள் ஓரிரு நாளில் சீராகும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நேரத்தில் மத்திய அரசின் சார்பில் இன்னொரு புது நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்ததாஸ் அளித்த பேட்டியில், “வங்கிக்கு பணம் எடுக்க வருவோர் கையில் இனி அழியாத மை வைக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார்.\n“125 கோடி மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்” என்று பிரகடனம் செய்து ஆட்சி செய்யும் பிரதமர் தலைமையிலான மத்திய அரசு இப்படி சொந்த மக்களையே நம்பாமல் அவர்கள் விரலில் மை வைக்கும் செயலில் ஈடுபடுவது மிகப்பெரிய கொடுமை. மத்திய அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை வேதனைக்குரியது மட்டுமல்ல- ஜனநாய நாட்டில் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. “வெளிப்படையான நிர்வாகம���. மக்களுக்கான அரசாங்கம்” என்ற முழக்கத்தை 2014 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் முன் வைத்து ஆட்சிக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு ஏழை எளிய நடுத்தர மக்களின் விரலில் மை வைக்க முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் இந்த செயல் ஜனநாயக பாதையிலிருந்து நாடு வேறு எங்கோ திசைமாறிச் செல்கிறதோ என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே சொந்த நாட்டு மக்களையே சந்தேகிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். வங்கிக்கு பணம் எடுக்க வருவோருக்கு “அழியாத மை வைப்போம்” என்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்று, அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்களின் இன்னல்களைப் போக்கும் விதத்தில் வங்கிகளில் பண விநியோக முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nகுறிச்சொற்கள்: செய்திகள் மு.க.ஸ்டாலின் மை வைத்தல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் ���ிமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry குடமிளகாய் வரலாறும் ஸ்டஃப்டு குடமிளகாய் செய்முறையும்\nNext Entry சூரத் தொழிலதிபர் ரூ. 6000 கோடி ஒப்படைத்த செய்தி பொய்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/general-news/vivasayam-abi-saravanan-news/53129/", "date_download": "2018-06-24T11:12:00Z", "digest": "sha1:OD53JC3XAGD5BOJYULSO6PMBNXGMS2YH", "length": 5697, "nlines": 73, "source_domain": "cinesnacks.net", "title": "விவசாயிகளுக்கு ஆதவாக நடிகர் அபி சரவணன் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்! | Cinesnacks.net", "raw_content": "\nவிவசாயிகளுக்கு ஆதவாக நடிகர் அபி சரவணன் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம்\nநடிகர் அபி சரவணன் விவசாயிகளுக்கு ஆதவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘விவசாயம் காக்க.. விவசாயியை காக்க’ எனும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.\nஐல்லிக்கட்டு தடைக்கு எதிராக முதன்முதல் மெரினாவில் அமைதிப்பேரணி நடத்திய ‘கேர் அண்ட் வெல்பேர்’ அமைப்பு நடிகர் அபிசரவணனுடன் இணைந்து ‘விவசாயம் காக்க.. விவசாயியை காக்க’ டெல்லியில் போராடிய விவசாயிகள் தலைமையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடடனர்.\nஇதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்களுடன் ‘சாயம்’ இயக்குனர் ஆண்டனி, ‘பளஸ் ஆர் மைனஸ்’ இயக்குனர் ஜெய் யசோத், எடிட்டர் கோபி, கவிஞர் மதுரா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகெணாடனர்.\nபோராட்டத்தில் ஒருங்கணைப்பாளர்கள் சிவா மற்றும் சிந்துராம், அபிசரவணன் மற்றும் ஆம்ஆத்மி சந்தரமோகன் போன்றோர் விவசாயிகளுக்கு ஆதவாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினார்.\nமாலை ஐந்து மணிக்கு அனைவரும் மோர் குடித்து உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தனர்.\nNext article “வாயை கொடுத்து மாட்டிக்கொண்டேனே” ; புலம்பும் த்ரிஷா..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'த���ட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24213", "date_download": "2018-06-24T11:11:41Z", "digest": "sha1:R7OLWIJJ2DB7W3CKXJQ2IQD5TQR6GLW5", "length": 7755, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "அதெல்லாம் இந்தியா வரமுட", "raw_content": "\n - திமிராக கடிதம் அனுப்பிய மோசடி மன்னன் நீரவ் மோடி\nபஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டின் முக்கிய நபரான நீரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோச்சி இந்தியா திரும்ப முடியாது என கடிதம் அனுப்பியுள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 12,700 கோடி அளவிற்கு சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.\nஇந்த வழக்கு குறித்து நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சிக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.\nஇதுகுறித்து மெயில் அனுப்பியுள்ள மெஹுல், “எனக்கு உடல்நிலை சரியில்லை. இப்போது தான் 6 மாதத்திற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிக தூரம் பயணிக்க முடியாது. அதோடு என் பாஸ்போர்ட் வேறு முடக்கப்பட்டுள்ளது. என்னால் இப்போதைக்கு இந்தியா வர முடியாது” என அனுப்பியுள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல் இங்கு நிறைய வேலைகள் இருப்பதாக கூறியுள்ளார். நீரவ் மோடியும் இதே பதிலைத்தான் அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிகரெட் புகைக்கும் காட்சி சர்கார் படத்தில் இருக்கக் கூடாது: ராமதாஸ்\nசிமாசலத்தில் சாமி தரிசனம் செய்த சூர்யா - கார்த்தி...\nஎத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு...\nவட மாகாணத்தில் அதிரடி வேட்டை..\nதேர்தலை வலய முறையில் நடத்த முடியும்;மனோகணேசன் ...\nஉணவு பாதுகாப்பின்றி நாட்டின் பாதுகாப்பு இல்லை : வெங்கைய்யா...\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா, ...\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=96743", "date_download": "2018-06-24T10:43:12Z", "digest": "sha1:M4MDLAJGYMS343HK32KHY7U65XBBYIEY", "length": 10715, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது\nதென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் பகல்-இரவாக நேற்று நடந்தது.\n‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்தது.\nரூசோ அபாரமாக விளையாடி தனத��� 4-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 118 பந்தில் 122 ரன்னும் (14 பவுண்டரி, 2 சிக்சர்), டுமினி 75 பந்தில் 73 ரன்னும் (8 பவுண்டரி), மில்லர் 29 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர். ஜோ மென்னி, கிறிஸ் டெரி மெய்ன் தலா 3 விக்கெட்டும் போலண்டு 2 விக்கெட்டும் எடுத்தனர்.\n328 ரன் இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் இருந்த தொடக்க வீரர் வார்னர் அதிரடியாக விளையாடினார். அவர் 88 பந்துகளில் 16 பவுண்டரியுடன் சதத்தை தொட்டார். 85-வது போட்டியில் விளையாடிய அவருக்கு இது 9-வது சதமாகும்.\nவார்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 9-வது விக்கெட்டாக அவர் ஆட்டம் இழந்தார். 136 பந்துகளில் 173 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் 24 பவுண்டரிகள் அடங்கும்.\nஆஸ்திரேலிய அணி 48-2 ஓவர்களில் 296 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் 173 ரன் குவித்தும் எந்த பலனும் இல்லாமல் போனது. தனி ஒருவராக களம் நின்று கடைசி வரை போராடினார். ஆனால் இது பலன் அளிக்கவில்லை. அபோட், ரபடா, இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்.\nஆஸ்திரேலியா 5 போட்டியிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது மிகுந்த ஏமாற்றமே. 5 போட்டி கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 142 ரன் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.\nதென் ஆப்பிரிக்கா பயணம் ஆஸ்திரேலியாவுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.\nஆஸ்திரேலியா கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா 2016-10-13\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்\nசதம் அடிப்பது கோலிக்கு இப்போது வாடிக்கையாக போய் விட்டது: டெண்டுல்கர் புகழாரம்\nமுதலாவது ஒரு நாள் போட்டி; கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை\nஇன்று தென்ஆப்பிரிக்கா இந்தியா மோதும் 2-வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா\nஆஸ்��ிரேலியாவில் சட்ட பூர்வமாக நடைபெற்ற முதல் ஓரின சேர்க்கை திருமணம்\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்றார் ககன் நரங்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை-சேலம் பசுமை சாலை;மக்கள் எதிர்ப்பு இல்லையாம் சேலம் கலெக்டர் ரோகிணி சொல்கிறார்\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiaskk.blogspot.com/2012/03/tet.html", "date_download": "2018-06-24T10:33:43Z", "digest": "sha1:C72LHTXN4HTYMHTYNOYGJZKVUDSKJI2Z", "length": 19460, "nlines": 303, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nபாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்\n��ெளியீடு: தஇஆச நேரம்: 8:19 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: ஆசிரியர் தகுதித் தேர்வு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கை\nபொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் இல்லை\nகோட்டை நோக்கி ஜாக்டோ - ஜியோ திடீர் பேரணி - காணொளி\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் 11-06-2018 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம...\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள்\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது இன்று பிற்பகலில், அங்கன்வாடி (ம) உதவியாளர் சங்க மாநி...\nபொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பம்\nமூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது\nசென்னையில் நடந்துவரும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்றைய போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் ம...\n8 ஆம் வகுப்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (9)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (6)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (54)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (9)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nநாடு முழுவதும் ஏப். 20ல் ஜாதி வாரி கணக்கெடுப்பு து...\nஆசிரியர் தேர்வு முறையில் கொள்கை முடிவு மாற்றம்: இன...\nபார்வையற்ற 10 மாற்றுத்திறனாளிக்கு இடைநிலை ஆசிரியர்...\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் \"கிளவுடு ...\nஆசிரியர் தகுதி தேர்வு: 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்க...\nநடுரோட்டில் ஆசிரியர் தம்பதியை தாக்கிய தர்மபுரி டிஎ...\n'நமது முழக்கம்' மின்னிதழ் - டிசம்பர் 2011\nமுப்பருவ முறை - முதல் பருவ பாடத்திட்டங்கள்\nதமிழக பட்ஜெட் 2012 முழு விவரம்\nதமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள் - பள்ளிக் கல்...\nதமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்\nதமிழகத்தின் 2341 பள்ளிகளில் கம்ப்யூட்டர் வழி கல்வி...\nஜாதிச் சான்று இல்லாத இட ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nமுப்பருவ தேர்வு முறை - பள்ளி நாட்கள் பிரிப்பு\nதமிழக பட்ஜெட்: பள்ளிக் கல்வி துறையின் 4 அறிவிப்புக...\nஏப்ரல் இறுதிவரை பள்ளிகள் செயல்பட உத்தரவு\nமுதல்வர் தலைமையில் பள்ளிக் கல்வி ஆய்வுக் கூட்டம்\n\"லஞ்சம் சட்ட விரோதமானது\": தலைமைச் செயலர் புது உத்த...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) பாடத் திட்டம் ...\nகல்விச் சான்றிதழில் உள்ள பிறந்த தேதி மட்டுமே வேலைக...\nடி.இ.டி., பாடத்திட்டம் வெளியாவதில் இழுபறி\nதேர்வு : பள்ளி நிர்வாகங்கள் வழங்கும் சிற்றுண்டிகளை...\nஆசிரியர் கல்வி இயக்குனர் தான், அடுத்த பள்ளிக் கல்வ...\nதனிநபர் வருவாயும் வரி விலக்கும்\nமாத ஊதியம் வாங்குவோருக்கு இன்னொரு அடி: தொழிலாளர்...\nபட்ஜெட்: வருமான வரி கட்டுவோருக்கு பெரிய சலுகைகள் ...\nபிப்ர\"வரி' வந்தாலே சம்பளதாரருக்கு ஜுரம்: அரசியல்வா...\nஇலவச பஸ் பாஸ் அனுமதி - அரசு முதன்மைச் செயலரின் கடி...\nஉமா மகேஸ்வரியின் மகள்களுக்கு ரூ.2 லட்சம்: அரசாணை வ...\nஆசிரியர் தேர்வு பாடத் திட்டம் 22ம் தேதிக்குள் வெளி...\nதேர்வு மையம் செல்ல இலவச பஸ் பாஸ் அனுமதி\nவருமான வரி விலக்கு - சபாநாயகரிடம் பார்லி. நிலைக் க...\nஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு: 22ம் தேதி ம...\nபள்ளிகளில் ஆபத்தான விளையாட்டுப் பொருட்களை வைக்க க...\nபள்ளிகளுக்கு ஜெனரேட்டர் - கண்காணிக்க குழு அமைப்பு\nபள்ளிகளுக்கு ஜெனரேட்டர் - அரசாணை\nவருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த பரி...\nவரையறுக்கப்பட்ட விடுமுறைகள் பட்டியலில் வைகுண்டசாமி...\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/auction/", "date_download": "2018-06-24T10:37:56Z", "digest": "sha1:XH4Y2JYXHYT6JVXPDR2DMHSWKSR2NSNV", "length": 4794, "nlines": 94, "source_domain": "villangaseithi.com", "title": "auction Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஏலத்தை நிறுத்தக்கோரி சாலை மறியல்…\n180 கிலோ எடையுள்ள வால் ஏலம்…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unave-marundhu.blogspot.com/2009/06/blog-post_05.html", "date_download": "2018-06-24T10:48:05Z", "digest": "sha1:ILVVSFLJLIWZ3KIMJLW2TVUO7CSCA3H2", "length": 13983, "nlines": 84, "source_domain": "unave-marundhu.blogspot.com", "title": "உணவே மருந்து - மருந்தே உணவு: புதினாக் கீரை", "raw_content": "\nஉணவே மருந்து - மருந்தே உணவு\nவெள்ளி, 5 ஜூன், 2009\nபுதினாக்கீரையை துகையல் அரைப்பது தான் வழக்கம்.\nஅடிக்கடி புதினாக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள இரத்தம் சுத்தமாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\nஎக்காரணத்தினாலாவது வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருந்தால், அந்தச் சமயம் புதினாக்கீரைத் துகையலைச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.\nசிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக . . .\nசிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது.\nபுதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக நைத்து, அதை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து, நன்றாக வதக்கி அதில் ஆழாக்களவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை ஆழாக்களவாகச் சுண்டியபின் சட்டியை இறக்கி வடிகட்டி, அதில் வேளைக்குச் சங்களவு வீதம் காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும், வயிற்றுப் போக்கு, வாந்தி நின்று விடும்.\nகர்ப்பஸ்திரீகளுக்கு ஏற்படும் வாந்தியை நிறுத்த கருத்தரிக்க இரண்டாவது மாதம் முதல் கருத்தரித்திருப்பதை மெய்ப்பிக்க, காலை வேளையில் வாந்தி உண்டாகும். சில சமயம் ஆகாரம் உண்டவுடன் வாந்தி வரும். தலைச் சுற்றல், சோம்பல், அரோசிகம் ஏற்படும். இதை மசக்கை வாந்தி என்று கூறுவார்கள். தினசரி இப்படி இருக்கும். 2, 3 வாரங்களுக்குப் பின் இது தானே மாறிவிடும்.\nசில பெண்களுக்கு பிரசவிக்கும் வரை வாந்தி சாயந்திர வேளைகளில் ஏற்படும். இந்த மாதிரி வாந்தியை நிறுத்த புதினா நன்கு பயன்படுகிறது.\nபுதினாக்கீரையைக் கொண்டு வந்து ஆய்ந்து எடுத்து, உரலில் போட்டு இடித்து அதை எடுத்துச் சாறு பிழிய வேண்டும். பிழிந்த சாறு இரண்டு ஆழாக்களவு எடுத்து அதைத் துணியில் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, களிம்பு ஏறாத ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் இந்தச் சாற்றைவிட்டு அதில், ஒரு சீசா அளவு அதாவது சின்னபடிக்கு ஒரு படியளவு சீமைக் காடியை விட்டு நன்றாகக் கலந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு அத்துடன் அரை ¾ கிலோ பழுப்புச் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கரைத்து, இந்தச் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தின் மேல் துணி வேடு கட்டி அதன் மூலம் வடிகட்டி எடுத்து, முதல் பாத்திரத்தைக் கழுவி அதில் இதைவிட்டு, அடுப்பில் வைத்து, நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த சமயம் மருந்து சர்பத் போல பாகுபதமாகும். நன்றாக ஆறியபின் அதை ஒரு சுத்தமான சீசாவில் விட்டு பத்��ிரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவாந்தி வரும் சமயம் இந்தப் பாகில் அரைத் தேக்கரண்டியளவு எடுத்து உள்ளங்கையில் விட்டு, நாவால் நக்கி அதை வாயில் வைத்துச் சுவைத்து விழுங்க வேண்டும். இந்த விதமாக ஒரு நாளைக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் சுவைக்கலாம். எந்த விதமான கெடுதலும் ஏற்படாது.\nரொட்டி, ஆப்பம், தோசை, இட்டிலி இவைகளை இந்தப் பாகில் தொட்டுத் தின்னலாம். ருசியாக இருக்கும். காலை வேளையில் இவ்விதம் சாப்பிடுவது நல்லது.\n20 கிராம் எடையுள்ள புதினாக்கீரையில்\nவைட்டமின் ஹ உயிர்ச்சத்தும் 787 மில்லிகிராம்\nவைட்டமின் க்ஷ1 உயிர்ச்சத்தும் 14 மில்லிகிராமும்,\nவைட்டமின் க்ஷ2 உயிர்ச்த்து 23 மில்லிகிராம் அளவும்,\nஇரும்புச் சத்து 4.4 மில்லிகிராமும்,\nசுண்ணாம்புச் சத்து 57 மில்லிகிராமும் இருக்கிறது.\nஇதன் காலரி என்னும் உஷ்ண அளவு 16 ஆகும்.\nபுதினாக்கீரை பெரும்பாலும் ரச கற்பூரம் (ஆநவோடிட) தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது.\nபுதினாக்கீரையை இரண்டு அவுன்ஸ் எடுத்து, ஆறு அவுன்ஸ் நீரில் போட்டு, மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை தெளிய வைத்து குடித்து வரவும். இக்குடிநீரை அருந்துவதால் வாந்தி, வாயுவு கோளாறுகள், வயிற்றுப் போக்கு, பொருமல் போன்ற நோய்கள் குணமாகும்.\nபுதினாக்கீரையைத் துவையலாகவோ அல்லது அவித்து பிற உணவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்கு கோளாறுகள் சீர்படும்.\nபுதினாக்கீரையை கஷாயமாகவோ அல்லது சூப்பாகவோ தயாரித்து அருந்திவரின் இருதய சம்பந்தமான நோய்கள் நிவாரணம் பெறும்.\nதொண்டைப்புண், மூச்சுத்திணறல் போன்ற கோளாறுகளுக்கு புதினாக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வர குணம் தெரியும்.\nபுதினாக்கீரையைக் கொண்டு ஒரு அருமையான பற்பொடி கூட தயார் செய்யலாம். இந்த புதினா பற்பொடியைக் கொண்டு தினசரி பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும். கஷ்டத்தைப் பாராமல் ஒவ்வொருவரும் புதினா பற்பொடி தயாரித்து பல்துலக்கி வந்தால், பற்கள் முத்தைப் போல வெண்மையாகவும், பிரகாசமாகவும் தோன்றும். பல் சம்பந்தமாக எந்த வியாதியும் வராது. இதைத் தயாரிப்பதும் சுலபம் தான்.\nபுதினாக்கீரையை எடுத்து, சுத்தம் பார்த்து, அதை ஒரு பெரிய தட்டு அல்லது முறத்தில் போட்டு வெய்யிலில் நன்றாகக் ��ாயவைக்க வேண்டும். புதினா காய்ந்து சருகான பின் உரலில் போட்டு இடிக்கவேடும். இந்த சமயம் இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு கறி உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்துச் சல்லடையில் சலித்து, கண்ணாடி அல்லது மங்கு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்த வேண்டும். தகர டப்பா கூடாது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவையும், சுகமும் தரும் கனி வகைகள்\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்\nவேம்பு - மருத்துவ குணங்கள்\nதேன் - மருத்துவ பயன்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairavarvaakku.blogspot.com/", "date_download": "2018-06-24T11:04:00Z", "digest": "sha1:SCFJOYRGPBCWDQOXKNI34S2WHHUF5I3W", "length": 35064, "nlines": 83, "source_domain": "vairavarvaakku.blogspot.com", "title": "வைரவர்", "raw_content": "\nதாயக கனவினில் சாவினை தழுவிய சந்தனப்பேளைகளே..\nஇன்றும் எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கிறது நவம்பர் கடைசி வாரம்; எப்படி இருந்தோம் இன்று ஒரு கோவில் மணி கூட அடிக்க முடியாத அளவுக்கு கெடுபிடிகள். 96 க்கு முதல் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் அவ்வளவாக ஞாபகம் இல்லாவிட்டாலும் தெருக்கூத்துகள், நெல்லியடி மாலுசந்தியில் இருக்கும் கலை பண்பாட்டு கழகத்தில் இருந்த ஒரு அண்ணாவுடன் சென்று அவர்களுடனே தங்கி ஒளிவீச்சு பார்த்தது , வீட்டுக்கு வந்த மாமாவின் நண்பரின் துப்பாக்கியை வாங்கி தோளில் போட்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு சென்று அம்மாவிடம் சென்று காட்டியது. புலி மாமா புலி மாமா நான் வரட்டா போராட என பாடி திரிந்தது, திலீபன் நினைவு நாட்களில் கொட்டகை போட்டு படத்திற்கு விளக்கேற்றுவது , தெரிந்தோ தெரியாமலோ இப்படித்தான் எல்லாரும் செய்கிறார்கள் நாமும் செய்ய வேண்டும் என்று செய்த விடயங்கள். அப்பொழுது தெரிந்த விடயம் ஒன்றே ஒன்று தான் புலி ஹீரோ சிங்கம் வில்லன்.\nஅதற்கு பிறகு மாவீரர் நாள் புலிகளின் குரல் கேட்பதுடன் முடிவடைந்து விடும் அதுவும் களவாக. மற்றபடி புலிகளின் குரல் கேட்பது தெரிந்தால் காதிற்குள் பேனை வைத்து அறைவார்கள். இதிலும் என் நிலைமை சற்று மோசம் எனது வீட்டில் சற்று சத்தமாகவே அப்பா வானொலி கேட்பார் எனக்கு கேட்பதில் விருப்பம் இருந்தாலும் காது பாவம் அல்லவா எப்படியும் வருகிற���ன் அப்பாவை ஒன்றும் செய்ய போவதில்லை நான்தான் எப்படியும் காதை கொடுக்க வேண்டும் இதனால் வீட்டில் சண்டை பிடித்து ஒருவாறாக சத்தத்தை குறைத்து செய்திகள், செய்திவீச்சு, ஒன்பதே கால் இற்கு ஒரு நிகழ்ச்சி வரும் பெயர் மறந்துவிட்டேன் (தெரிந்தவர்கள் ஒருக்கா ஞாபகப்படுத்தவும்) என்பவற்றுடன் புலிகளின் குரலை மட்டுபடுத்தி கொண்டேன் .\nஅதற்கு பின் சமாதான காலம் அதான்பா 2002-2006 சுதந்திரமாக எல்லா நிகழ்ச்சியும் செய்தோம். அப்பொழுதெல்லாம் நவம்பர் கடைசி வாரம் என்றால் ஊரே விழாக்கோலம் பூணும். வாசிகசாலை முதல் பாடசாலை வரை அனைத்து பொது இடங்களிலும் சிவப்பு ,மஞ்சள் கொடிகட்டி நிகழ்சிகள் செய்வார்கள். இப்படித்தான் ஒருக்கா மாவீரர் நாள் பாடசாலையில் கொண்டாடிக்கொண்டு இருக்கும் போது கொடிகள், பதாகைகள் எல்லாவற்றையும் ஆர்மி அறுத்து எரிஞ்சு போய்ட்டான் என்று strikeபண்ணி அதிரவைத்தது வரலாறு. எமது பாடசாலை அதான் ஹாட்லி கல்லூரி செய்த strikes பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். அதே போல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்கள் ஆர்மி தங்கள் பதாகையை உடைக்க கூடாது என்பதற்காகவே அனைத்து மாணவர்களும் இரவு முழுக்க அந்த பதாகையை சுற்றி படுத்திருந்தார்கள். சண்டை தொடங்கியபின் அவர்களில் பலர் காணாமற்போய் தலைகளில் driller துளைக்கப்பட்டு வீதிகளில் சடலமாக மீட்கப்பட்டது ஊர் அறிந்த கதை.\nஅப்பொழுது மாவீரர் நாள் என்றால் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தான். வடமராட்சியின் கூடுதலான பாடசாலைகளின் பான்ட் வாத்தியங்களின் முழக்கத்தோடு விமரிசையாக நடக்கும். அதிலும் பாருங்கள் ராணுவம் இந்தக் காட்சி எல்லாவற்றையும் ஒளிப்பதிவு செய்து கொண்டு இருக்கும். பான்ட் வாத்திய குழு அவங்க வீடியோ எடுக்கும் இடம் வரும் போது மட்டும் தொப்பியை சற்று முன்னால் இழுத்து விட்டு சற்று குனிந்து கொண்டு செல்ல வேண்டும்.\nஎன்னவோ தெரியாது துயிலும் இல்லத்தில் எதோ சக்தி இருக்கிறது இப்போ நினைக்கும் போது கூட உடல் ஒருமுறை vibrateஆகிறது. மாவீரர்களின் பெற்றோர் , உறவினர் நண்பர்கள், போராளிகள், பாடசாலை மாணவர்கள் என எள்ளங்குளம் நிரம்பியிருக்கும், மாணவர்கள் வந்திருப்போரிட்கு தங்கள் பிள்ளைகளின் கல்லறையை காட்ட உதவிக்கொண்டு இருப்பார்கள். ஒலிபெருக்கி உட்பட அனைவரின் ஆர்வமும் தலைவரின் உரையிலே . தலைவரின�� உரைக்கு என்று ஒரு சக்தி உண்டு எதோ என்னுடன் கதைப்பது போலவே இருக்கும். அன்று ஒரு பெரும்பான்மை இனத்தவன் என்னிடம் கேட்ட பிறகுதான் எனக்கு தெரிந்தது நான் இன்னும் தலைவரை நேரே பார்த்தது இல்லை என்று. அது மட்டும் எனக்கு அவரை நேரே பார்த்தது இல்லையே என்ற எண்ணம் தோன்றியது இல்லை. உங்களில் பலருக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் . அவரின் உரை முடிந்த பிறகு அனைவரின் முகத்தையும் ஒருமுறை பார்த்தால் அப்படி ஒரு பெருமையும் புளகாங்கிதமும் தெரியும் அவர் என்ன கதைத்திருந்தாலும். அதுதான் தலைவர்.\nஅதற்கு பிறகு தளபதிகள் விளக்கேற்றுவார்கள் பிறகு நாம். துயிலுமில்லம் முற்றாக உணர்ச்சிமயமான இடமாக மாறியிருக்கும் . அதை என்னால் சரியாக விவரிக்க இயலவில்லை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ஒன்று அவ்விடத்தை விட்டு அழாமல் உன்னால் வர முடியும் என்றால் very sorry மச்சான்.\nஇன்று அந்த துயிலுமில்லம் இடிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக . ஆனால் அது தந்த உணர்வுகளும் நினைவுகளும். எனக்கு எங்கள் ஊர் கவிஞர் இ .சு. முரளிதரன் எழுதிய நுங்கு விழிகள் என்ற கவிதை புத்தகத்தில் இருந்து ஒரு ஹைக்கூ தான் ஞாபகம் வருகிறது.\nஎள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடந்த மாவீரர் நாளை அசை போட்டுக்கொண்டே கொழும்பில் எனது இன்றைய மாலை கழிகிறது..\nஇப்பொழுதும் \"தாயக கனவினில் சாவினை தழுவிய சந்தனப்பேளைகளே\" என்ற பாடல் காதில் ஒலித்தபடி...\nLabels: எள்ளங்குளம், மாவீரர், வைரவர், வைரவர்வாக்கு\nவணக்கம் இன்று நான் முக்கியமான பதிவு ஒன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்ன வேணாமா அதெல்லாம் ஏலாது நான் சொல்லியே தீருவேன்......\nநான் கடந்தவாரம் இரண்டு படங்கள் திரும்பவும் ஒருமுறை பார்க்க நேரிட்டது. முதலாவது ஒரு அருமையான ஆங்கில திரைப்படம். ஒரு காமிக்ஸ் தொடரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஸ்பாட்டா நகரத்தின் வீரத்தை சொல்லும் ஒரு வரலாற்றுக்கதை . Zack Snyder இயக்கியிருப்பார் . ஒரு முந்நூறு பேர் கொண்ட சிறிய படை நாற்பதாயிரம் கொண்ட பெரிய ஒரு படையை எவ்வாறு எதிர்கிறார்கள் என்பதை கிராபிக்ஸ் அட்டகாசத்துடன் காட்டி இருப்பார்கள் . அந்த படம் பார்க்கும் எம்மில் யாருக்கும் எமது கதை கண்முன் நிழலாடும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவை இல்லை .\nதமிழில் மொழி மாற்றப்பட���ட படத்தையே நான் இம்முறை பார்க்க நேரிட்டது. அற்புதமான மொழிபெயர்ப்பு. எனக்கு மிகவும் பிடித்திருந்தது அப்படத்தை ஆங்கிலத்தில் பார்த்திருந்தால் ஒருமுறை தமிழில் பாருங்கள் வசனங்கள் கச்சிதம் . அதுவும் இறுதிக்கட்டத்தில்\n\"எங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எதற்காக நாங்கள் உயிரை கொடுத்தோம் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் . அவர் உங்களிடம் எதிர்பார்த்தது புகழை அல்ல வருங்கால சந்ததியினர் தன்னை போற்றி பாடவேண்டும் என்பதல்ல. அவர் உங்களிடம் எதிர்பார்த்தது எங்களை மறந்துவிடாதீர்கள் நினைவில் வையுங்கள். அவர் தன் தாய் நாட்டுக்காக சிந்திய இரத்தத்தையும் செய்த தியாகத்தையும் யாரும் மறந்துவிடாதீர்கள் இனிவரும் சந்ததிகள் இவருடைய சரித்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். இப்பகுதியை கடந்து செல்கின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் இவரை போன்ற வீரனாக வர வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். அன்று ஓர் லேனடைஸ் இறந்து போனாலும் அவரது வழியிலே ஆயிரம் லேனடைஸ் உருவாகவேண்டும் இதுதான் அவரது ஆசை..\"\nஎன்று கூறிவிட்டு வெற்றி நமதே என்று கூச்சலிட்டுக்கொண்டு போரிற்கு கிளம்பும் காட்சி அப்படியே புல்லரித்துவிட்டது போங்கள்.\nவாழ்க்கையில் பாதியை இழந்து போகாமல் அந்த படத்தை கட்டாயம் பாருங்கள்.\nஅடுத்த படம் கடந்த ஞாயிறு கே டிவில மணியின் கன்னத்தில் முத்தமிட்டால் போட்டார்கள். சுஜாதாவின் வசனம் நறுக் அதுவும் ராவணன் படம் பார்த்தபின் பார்ப்பதாலோ என்னவோ சுஜாதாவின் சக்தி தெரிகிறது பெரும்பாலான இடங்களில் இது சுஜாதாவால் மட்டும் தான் முடியும் என்று நிரூபிக்கிறார். ரகுமானின் இசை வழக்கம் போலவே அசத்தல் இசையால் கதை சொல்கிறார். மற்றும் வைரமுத்துவின் பாடல் வரிகள் , மணியின் இயக்கம் , மாதவன் , சிம்ரன், கீர்த்தனா என நிறைய பிடிக்கிறது ஒன்றை தவிர. அதென்னப்பா உங்களுக்கு இலங்கை தமிழன் எண்டா அவ்வளவு இளக்காரமா போச்சா (எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் எண்டு நினைசிட்டான்களோ தெரியேல்லை) மணி சார் உங்ககிட்ட ஒரு கேள்வி இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு தமிழ் இயக்குனரான நீங்கள் எங்களை பற்றி படம் எடுக்கிறது எண்டால் என்ன செய்திருக்கோணும் என்ன செல்லம் செய்திருக்கோணும் இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு தமிழ் இயக்குனரான நீங்கள் எங்களை பற்றி படம் எடுக்கிறது எண்டால் என்ன செய்திருக்கோணும் என்ன செல்லம் செய்திருக்கோணும் ஒண்டு சரியாய் வரலாறு தெரிஞ்சு எடுத்திருக்கோணும், இல்லாட்டி அசாமோ , ஒரிசாவோ அப்படி ஒரு இடத்தை பற்றி எடுத்திருக்கோணும்.பாவம் சார் நாங்க மாங்குளம் காட்டினீங்க பாருங்க அப்பிடியே அசந்து போய்ட்டேன். பிரகாஷ்ராஜ் - மாதவன் உரையாடல் மனதை ரொம்ப நெருடியது .இந்த லட்சணத்தில நம்மாளுகளே நம்ம கதையை எடுத்திட்டாண்டா என்று தலையில் வைத்து கொண்டாடிய வரலாறுகளும் உண்டு. அப்படத்தில் பிடித்த இன்னுமொரு விடயம்\nநாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்\nஎங்களை நீங்கள் ஆண்டு நடத்துக\nஎங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக\nஎங்கள் முதுகில் கசையால் அடிக்குக\nஎங்கள் முதுகுத் தோல் பிய்ந்திருந்து போகட்டும்\nதாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்\nகவிழ்ந்த இமைகள் ஒருநாள் உயரும்\nஇறுகிய விரல்கள் ஒருநாள் துடிதுடிக்கும்\nசுண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்\nஅதுவரை நீங்கள் எங்களை ஆளுக \nஅதுவரை உங்கள் வல்லம் ஓங்குக \nஅப்புறம் மணி சார் புது படம் எடுக்கிறீங்கள் எண்டு கேள்விப்பட்டன் வசனம் சுஹாசினியா பாஸ் முதல்லயே சொல்லுங்க நாங்க alert ஆகிறதுக்கு ..\nமச்சான் அவன் லாராதான் அப்பிடியே shot எல்லாம் எடுக்கிறான்..... பாரடா இவன் லாரா மாதிரியே வருவான். இது இப்போது நிறைய கிரிக்கட் ரசிகர்கள் உச்சரிக்கும் வசனம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது . வாழ்த்துக்கள் பிராவோ .\nPull shot, ஆகட்டும் , Cover-Drive ஆகட்டும், Inside-Out, Over the midoff lofted shot ஆகட்டும் அப்படியே லாராவை பார்ப்பது போலவே இருக்கிறது அதுவும் விசேடமாக ஹெல்மெட் அணிந்து ஆடும் போது . எல்லாவற்றையும் விட சதம் அடித்து விட்டு ஒருகையில் ஹெல்மெட் உடனும் மற்றக்கையால் பேட்ஐ உயர்த்தி காட்டும் போது சிறிய வயது லாராவேதான். கூடுதல் தகவல் பிராவோ லாராவின் மச்சானாம். (யாராவது DNA ஐ உசுப்பி இருப்பாங்களோ). பந்துக்கு வலிக்காமல் ஆடுவது மேற்கிந்திய தீவுகள் வரலாற்றிலேயே இல்லை அந்த அடித்தாடும் ஸ்டைல் லாராவுக்கு அழகாக இருக்கும் பிராவோவுக்கும் அப்படியே. அதுவும் பாருங்கள் இன்று பிராவோ ஆடிக்கொண்டு இருக்கும் போது புள்ளிவிபரம் ஒன்று காட்டினார்கள் ஓட்டங்கள், சராசரி எல்லாம் அப்படியே பொருந்துகிறது. லாரா தனது 13thடெஸ்ட் இல் 167 ஓட்டங்கள் எடுத்திருந்தார் இன்று பிராவோ 166 ஓட்டங்��ள் எடுத்து ஆட்டமிழந்தார். குருவை மிஞ்ச வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ.\nஎது என்னவோ லாரா ரசிகர்கள் எல்லாம் லாராவே திரும்பி வந்தது போல் கொண்டாடுகிறார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு இப்பொழுது பிராவோவிடம் இவ்வளவு சிறிய வயதில் அவ்வளவு பெரிய ஜாம்பவானின் பட்டத்தை சுமப்பது என்பது குருவி தலையில் பனங்காய்தான் என்றாலும் சுமப்பார் என்றே தோன்றுகிறது. பார்ப்போம் .\nஅப்புறம் என்னுடைய batting ஐ பார்த்துவிட்டு பொண்டிங் போல இருக்கு என்று....................................... சரி விடு விடு .... ஒரு சிங்கத்தை பற்றி சிங்கமே சொல்லப்படாது .. நாளைக்கு யாராவது பதிவர்கள் என்னை பற்றி எழுதும்போது தெரிஞ்சு கொள்ளுங்கப்பா........ அப்ப வரட்டே...\nLabels: பிராவோ, லாரா, வைரவர், வைரவர்வாக்கு\nவரலாறு ரொம்ப முக்கியம் தம்பி\nகடந்த விடுமுறையின் போது ஊருக்கு போயிருந்தேன், வந்தவுடனேயே மச்சான் மைக்கல் கிரௌண்ட்ல மேட்ச் ஒன்று இருக்கடா எண்டு கூட்டு ஒன்று கேட்க மறு கேள்வி இல்லாமல் பைக்ல ஏறினேன்... நெல்லியடி வதிரி ரோட்டால போகும் போது ஏதோ வித்தியாசமான மாற்றம் .. என்ன என்று கொஞ்ச நேரம் தெரியவில்லை பிறகுதான் நினைவுக்கு வந்தது இதில எல்லோ மில்லர் இடிச்ச கட்டிடம் இருந்ததெல்லோ எண்டு...\nநெல்லியடி சென்றல் எண்டு எல்லோராலும் அழைக்கப்படும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் முன்றலில் இருந்த சிதைந்த கட்டிடம் முற்றாக இடிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டிருந்தது. ஏதோ மனசை பிசைய என்ன மச்சி கட்டிடம் இடிசிட்டங்களா ஒரு நியூஸ் உம் வரலேயேடா என்று கேட்க.. ஓமடா திடீரென்று இடிச்சுபோட்டான்கள் அப்பிடியே தெரிஞ்சும் என்ன செய்யிறது என்றான் .. ஏண்டா ஒருத்தரும் எதிர்க்கேல்லையே நாங்க ஹாட்லில படிக்கேக்க எவ்வளவு Strike பண்ணினோம் ஒருக்கா மாவீரர் நாள் கொடியை அறுத்து போட்டாங்கள் ஆர்மி எண்டு சொல்லி அவங்கட காம்ப்க்கு முன்னாலேயே நின்று Strike பண்ணினமேடா என்றேன்.அவன் அதுக்கு ஏண்டா மிச்சமா இருக்கிறவங்களும் உயிரோட இருக்கிறது விருப்பமில்லையா என்றான்....\nஎனக்கும் என் இயலாமை புரிந்தும் ஏற்கமுடியவில்லை. எமது பிரதேசத்தின் வரலாறு ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாண நூலகத்திலிருந்து மில்லர் கட்டடம் வரை ஒன்றும் மிச்சமில்லை .... இப்பவே கொழும்பில் வசிக்கும் எனது சித்தியின் மகள் ���ிரபாகரன் என்றால் யார் என்று கேட்கிறாள் அவளுக்கே என்னால் சரியாய் புரியவைக்க முடியவில்லை இந்த நிலைமையில் என் பிள்ளைக்கு எதை காட்டி புரிய வைப்பது\nஅந்த கட்டிடம் இருந்தாலாவது அடுத்த சந்ததி ஏன் இந்த கட்டிடம் இடிந்து போய் உள்ளது அதை ஏன் இன்றும் அப்படியே வைத்திருக்கிறார்கள் என்று கேட்கும் போது விளக்க \"நாம் இப்படிதான் போரிட்டோம்\" , \"மண்ணின் பெருமை\" என்றெலாம் அடித்து விடலாம் என எண்ணி இருந்தேன் . வன்னியில் 2 லட்சம் பேர் சாகும்போது வெளியே இருந்து பார்த்து கொண்டிருந்த 30 லட்சம் பேரில் நீயும் ஒருவன்தானே என்று கேட்பது எனக்கு கேட்கிறது.... அதெல்லாம் சொல்லும் போது வரலாற்றை லைட் ஆ மாத்தலாம் பாஸ்...(ஓ இததான் வரலாற்றுப்பிழை எண்டு சொல்லுவாங்களோ..).\nஒருவாறாக கிரௌன்ட்டுக்கு போய்ட்டோம். எனக்கு இருப்பு கொள்ளவில்லை என் நல்ல காலமோ அவரின் கெட்ட காலமோ அந்த பாடசாலையில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரை சந்திக்க நேர்ந்தது . அவர் அப் பாடசாலையின் தீவிர விசுவாசி அவரிடம் கேட்டேன் என்ன நடந்தது என்று .\nஅவர்கள் புதிதாக கட்டட திறப்பு விழா ஒன்று நடத்தியிருக்கிறார்கள் அதற்கு பிரதம விருந்தினர் கவர்னர் அவர்கள் . அவர் விழாவிற்கு வரும் போது அக் கட்டிடம் அவரை கொஞ்சம் உறுத்தியிருகிறதாக்கும் ஆதலால் அவர் இந்த அழகான பாடசாலையில் அசிங்கமாக ஒரு இடிந்த கட்டடம் உங்களுக்காக நான் இந்த கட்டடத்துக்கு பதிலாக புதிய கட்டடம் ஒன்றை அமைத்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் இதனால் மகிழ்வுற்ற\nபாடசாலை சமூகம் கரவொலி செய்து அவரை வழி அனுப்பி வைத்தது. அவர் போய் இரண்டு நாட்களில் கட்டடம் இடிக்க பட்டுவிட்டதாம். பெரும்பான்மை இனத்துக்கு இருக்கிற உணர்வு நமக்கு இல்லையோ.. அல்லது எவ்வளவோ போய்ட்டுது இனி என்ன போய் என்ன என்று விட்டிட்டமோ தெரியேல்லை...\nசரி நமக்கு அதை பற்றி என்ன விசயத்துக்கு வாறன் மேட்ச் தொடங்க போகுது....\nLabels: நெல்லியடி, மில்லர், வரலாறு\nதாயக கனவினில் சாவினை தழுவிய சந்தனப்பேளைகளே..\nவரலாறு ரொம்ப முக்கியம் தம்பி\nஇந்த ப்ளாக் எழுதுவது எல்லாம் சமூகத்தை திருத்துவதுக்கு எல்லாம் இல்லீங்கோ தமிழ் எழுத சந்தர்ப்பம் வராததால தமிழ் மறந்து விடக்கூடாது என்ற நினைப்போட சும்மா எழுதிறது...... பிறகு நக்கீரன் DNA இருக்கிறவங்கள் குற்றம் சொன்னா கொன்னேபுடுவன��.... அம்புட்டுதான்.............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=13140", "date_download": "2018-06-24T10:43:38Z", "digest": "sha1:S2WLPBO52I3OGBOR6SLYVLOXW3FN3BYV", "length": 65869, "nlines": 1116, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nதிருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து\nவிருப்புடைத் தம்ம விரிகடல் உலகே பிறந்தது\nதேன்அழித் தூனுண் கானவர் குலத்தே திரிவது\nபொருபுலி குமுறும் பொருப்பிடைக் காடே வளர்ப்பது\nசெங்கண் நாயொடு தீவகம் பலவே பயில்வது\nவெந்திறற் சிலையொடு வேல்வாள் முதலிய\nஅந்தமில் படைக்கலம் அவையே உறைவது\nகுறைதசை பயின்று குடம்பல நிரைத்துக்\nகறைமலி படைக்கலங் கலந்த புல்லொடு\nபீலி மேய்ந்தவை பிரிந்த வெள்ளிடை\nவாலிய புலித்தோல் மறைப்ப வெள்வார்\nஇரவும் பகலும் இகழா முயற்றியொடும்\nஅடைத்த தேனும் வல்நாய் விட்டும்\nசிலைவிடு கணையிலும் திண்சுரி கையிலும்\nபலகிளை யவையொடும் பதைப்பப் படுத்துத்\nதொல்லுயிர் கொல்லுந் தொழிலே வடிவே\nமறப்புலி கடித்த வன்திரள் முன்கை\nதிறற்படை கிழித்த திண்வரை அகலம்\nஎயிற்றெண்கு கவர்ந்த இருந்தண் நெற்றி\nஅயிற்கோட் டேனம் எடுத்தெழு குறங்கு\nசெடித்தெழு குஞ்சி செந்நிறத் துறுகண்\nகடுத்தெழும் வெவ்வுரை அவ்வாய்க் கருநிறத்\nதடுபடை பிரியாக் கொடுவிற லதுவே மனமே\nமிகக்கொலை புரியும் வேட்டையில் உயிர்கள்\nஅகப்படு துயருக் ககனமர்ந் ததுவே இதுவக்\nகானத் தலைவன் தன்மை கண்ணுதல்\nவானத் தலைவன் மலைமகள் பங்கன்\nஎண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும்\nபுண்ணிய பாதப் பொற்பார் மலரிணை\nதாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது\nவாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே அதாஅன்று\nகட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற்\nசுட்டடி இடுந்தொறுஞ் சுறுக்கொளும் சுரத்து\nமுதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து\nஎதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி\nஎழுப்பிய விருகத் தினங்களை மறுக்குறத்\nதன்நாய் கடித்திரித் திடவடிக் கணைதொடுத்து\nஎய்து துணித்திடும் துணித்த விடக்கினை\nவிறகினிற் கடைந்த வெங்கனல் காய்ச்சி\nநறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு\nஅண்ணற் கமிர்தென்று அதுவேறு அமைத்துத்\nதண்ணறுஞ் சுனைநீர் தன்வாய்க் குடத்தால்\nமஞ்சன மாக முகந்து மலரெனக்\nகுஞ்சியில் துவர்க்குலை செருகிக் குனிசிலை\nகடுங்கணை அதனொடும் ஏந்திக் கனல்விழிக்\nகடுங்குரல் நாய்பின் தொடர யாவரு���்\nவெருக்கோ ளுற்ற வெங்கடும் பகலில்\nதிருக்கா ளத்தி எய்தி சிவற்கு\nவழிபடக் கடவ மறையோன் முன்னம்\nதுகிலிடைச் சுற்றியில் தூநீர் ஆட்டி\nநல்லன விரைமலர் நறும்புகை விளக்கவி\nசொல்லின பரிசிற் சுருங்கலன் பூவும்\nபட்ட மாலையும் தூக்கமும் அலங்கரித்\nதருச்சனை செய்தாங் கவனடி இறைஞ்சித்\nதிருந்த முத்திரை சிறப்பொடும் காட்டி\nமந்திரம் எண்ணி வலம்இடம் வந்து\nபூசனை தன்னைப் புக்கொரு காலில்\nதொடுசெருப் படியால் நீக்கி வாயில்\nஇடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலைத்\nதங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில்\nபெரிதும் போனகம் படைத்துப் பிரானைக்\nகண்டுகண் டுள்ளங் கசிந்து காதலில்\nகொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல்\nஅன்பொடும் இறுக இறைஞ்சி ஆரா\nஅன்பொடு கானகம் அடையும் அடைந்த\nஅற்றை அயலினிற் கழித்தாங் கிரவியும்\nஉதித்த போழ்தத் துள்நீர் மூழ்கி\nஆத ரிக்கும் அந்தணன் வந்து\nசீரார் சிவற்குத் தான்முன் செய்வதோர்\nபொற்புடைப் பூசனை காணான் முடிமிசை\nஏற்றிய துவர்கண் டொழியான் மறித்தும்\nஇவ்வா றருச்சனை செய்பவர் யாவர்கொல் என்று\nகரந்திருந்து அவன்அக் கானவன் வரவினைப்\nபரந்த காட்டிடைப் பார்த்து நடுக்குற்று\nவந்தவன் செய்து போயின வண்ணம்\nசிந்தையிற் பொறாது சேர்விடம் புக்கு\nமற்றை நாளுமவ் வழிப்பட் டிறைவ\nஉற்றது கேட்டருள் உன்தனக் கழகா\nநாடொறும் நான்செய் பூசனை தன்னை\nநாயொடும் புகுந்து மிதித் துழக்கித்\nதொடுசெருப் படியால் நீக்கி வாயில்\nஇடுபுனல் மேனியில் ஆட்டித் தன்தலை\nதங்கிய சருகிலை உதிர்த்தோர் இறைச்சியை\nநின்திருக் கோயிலில் இட்டுப் போமது\nஎன்றும் உன்தனக் கினிதே எனையுருக்\nகாணில் கொன்றிடும் யாவ ராலும்\nவிலக்குறுங் குணத்தன் அல்லன் என்உன்\nதிருக்குறிப் பென்றவன் சென்ற அல்லிடைக்\nகனவில் ஆதரிக்கும் அந்தணன் தனக்குச்\nசீரார் திருக்கா ளத்தியுள் அப்பன்\nபிறையணி இலங்கு பின்னுபுன் சடைமுடிக்\nகறையணி மிடற்றுக் கனல்மழுத் தடக்கை\nநெற்றி நாட்டத்து நிறைநீற் றாக\nஒற்றை மால்விடை உமையொரு மருங்கில்\nகுனிசிலை வேடன் குணமவை ஆவன\nஉரிமையிற் சிறந்தநன் மாதவன் என்றுணர்\nஅவனுகந் தியங்கிய இடம்முனி வனமதுவே அவன்\nசெருப்படி யாவன விருப்புறு துவலே\nஎழிலவன் வாயது தூயபொற் குடமே\nஅதனில் தங்குநீர் கங்கையின் புனலே\nபுனற்கிடு மாமணி அவன் நிறைப் பல்லே\nஅதற்கிடு தூமலர் அவனது நாவே\nஉப்புனல் விடும்பொழு துரிஞ்சிய மீசைப்\nபுன்மயிர் குசையினும் நம்முடிக் கினிதே அவன்தலை\nதங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த\nஅங்குலி கற்பகத் தலரே அவனுகந்\nதிட்ட இறைச்சி எனக்குநன் மாதவர்\nகலந்ததோர் அன்பு காட்டுவன் நாளை\nநலந்திகழ் அருச்சனை செய்தாங் கிருவென்று\nஅருளலும் மறையவன் அறிவுற் றெழுந்து\nமனமிகக் கூசி வைகறைக் குளித்துத்\nபொற்புடைப் பூசனை புகழ்தரச் செய்து\nதோன்றா வண்ணம் இருந்தன னாக இரவியும்\nவான்தனி முகட்டில் வந்தழல் சிந்தக்\nகடும்பகல் வேட்டையிற் காதலித் தடிந்த\nஉடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்\nதொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்\nசெல்வன் திருக்கா ளத்தியுள் அப்பன்\nஒழியா தொழுக இருந்தன னாகப்\nபார்த்து நடுக்குற்றுப் பதைத்து மனஞ்சுழன்று\nவாய்ப்புனல் சிந்தக் கண்ணீர் அருவக்\nகையில் ஊனொடு கணைசிலை சிந்த\nநிலம்படப் புரண்டு நெடிதினில் தேறிச்\nசிலைக்கொடும் படைகடி தெடுத்திது படுத்தவர்\nஅடுத்தவிவ் வனத்துளர் எனத்திரிந் தாஅங்கு\nதக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறும்\nநெக்கிழி குருதியைக் கண்டுநிலை தளர்ந்தென்\nஅத்தனுக் கடுத்ததென் அத்தனுக் கடுத்ததென் என்\nஇத்தனை தரிக்கிலன் இதுதனைக் கண்டஎன்\nகண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு\nபுண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக்\nகணையது மடுத்துக் கையில் வாங்கி\nஅணைதர அப்பினன் அப்பலுங் குருதி\nநிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து\nமற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும்\nநில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்\nஅன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பஎன்\nறின்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம்\nதன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால்\nஅன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப்பிடித்\nமலர்மழை பொழிந்தனர் வளையொலி படகம்\nதுந்துபி கறங்கின தொல்சீர் முனிவரும்\nசிவகதி பெற்றனன் திருக்கண் ணப்பனே\nதத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்\nபொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்\nதிண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக்\nஇருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ\nதிருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி\nஅறுநான் கிரட்டி இளமை நல்லியாண்\nடாறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை 185\nமூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்\nதிருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல\nஒன்பது ���ொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்\nபுலராக் காழகம் புல உடீஇ\nஉச்சி கூப்பிய கையினர் தற்புகழ்ந் 190\nதாறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி\nநாஇயல் மருங்கில் நவிலப் பாடி\nவிரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்\nதிருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல்\nஎருத்தத் திலங்கியவெண் கோட்டுப் பருத்த.\nகுறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல\nநிறத்தாற் பொலிந்து நிலம்ஏழ் உறத்தாழ்ந்து.\nஅரவம் அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்\nவிரவி எழுந்தெங்கும் மின்னி அரவினங்கள்\nஅச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே\nகைச்சங்கம் போல்முழங்குங் கார் .(1)\nதவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே\nவெண்திரைக் கருங்கடல் மேல்துயில் கொள்ளும்\nஅண்ட வாணனுக் காழிஅன் றருளியும்\nஉலகம் மூன்றும் ஒருங்குடன் படைத்த\nமலரோன் தன்னை வான்சிரம் அரிந்தும்\nகான வேடுவன் கண்பரிந் தப்ப\nவான நாடு மற்றவற் கருளியம்\nகடிபடி பூங்கணைக் காம னாருடல்\nபொடிபட விழித்தும் பூதலத் திசைந்த\nமறிகடல் உலகின் மன்னுயிர் கவரும்\nகூற்றுவன் தனக்கோர் கூற்றுவ னாகியும்\nகடல்படு நஞ்சங் கண்டத் தடக்கியும்\nபருவரை சிலையாப் பாந்தள் நாணாத்\nதிரிபுரம் எரிய ஒருகணை துரந்தும்\nகற்கொண் டெறிந்த சாக்கியன் அன்பு\nதற்கொண் டின்னருள் தான்மிக அளித்தும்\nகூற்றெனத் தோன்றியுங் கோளரி போன்றும்\nதோற்றிய வாரணத் தீருரி போர்த்தும்\nநெற்றிக் கண்ணும் நீள்புயம் நான்கும்\nநற்றா நந்தீச் சுவரற் கருளியும்\nஅறிவினை ஓரா அரக்க னாருடல்\nநெறுநெற இறுதர ஒருவிரல் ஊன்றியும்\nதிருவுரு வத்தொடு செங்கண் ஏறும்\nஅரியன திண்திறல் அசுரனுக் கருளியும்\nபல்கதிர் உரவோன் பற்கெடப் பாய்ந்து\nமல்குபிருங் கிருடிக்கு மாவரம் ஈந்தும்\nதக்கன் வேள்வி தகைகெடச் சிதைத்து\nமிக்கவரம் நந்தி மாகாளர்க் கருளியும்\nசெந்தீக் கடவுள்தன் கரதலஞ் செற்றும்\nபைந்தார் நெடும்படை பார்த்தற் கருளியும்\nகதிர்மதி தனையோர் காற்பயன் கெடுத்தும்\nநிதிபயில் குபேரற்கு நீள்நகர் ஈந்தும்\nசலந்தரன் உடலந் தான்மிகத் தடிந்தும்\nமறைபயில் மார்க்கண் டேயனுக் கருளியும்\nதாருகற் கொல்லமுன் காளியைப் படைத்தும்\nசீர்மலி சிலந்திக் கின்னர சளித்தும்\nகார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும்\nஆலின் கீழிருந் தறநெறி அருளியும்\nஇன்னவை பிறவும் எங்கள் ஈசன்\nகோபப் பிரசாதங் கூறுங் காலைக்\nகடிமலர் இருந்தோன் கார்க்���டற் கிடந்தோன்\nபுடமுறு சோலைப் பொன்னகர் காப்போன்\nஉரைப்போ ராகிலும் ஒண்கடல் மாநீர்\nஅங்கைகொண் டிறைக்கும் ஆதர் போன்றுளர்\nஒடுங்காப் பெருமை உம்பர் கோனை\nஅடங்கா ஐம்புலத் தறிவில் சிந்தைக்\nகிருமி நாவாற் கிளத்தும் தரமே அதாஅன்று\nஒருவகைத் தேவரும் இருவகைத் திறமும்\nமூவகைக் குணமும் நால்வகை வேதமும்\nஐவகைப் பூதமும் அறுவகை இரதமும்\nஎழுவகை ஓசையும் எண்வகை ஞானமும்\nஒன்பதின் வகையாம் ஒண்மலர்ச் சிறப்பும்\nபத்தின் வகையும் ஆகிய பரமனை\nஇன்பனை நினைவோர்க் கென்னிடை அமுதினைச்\nதஞ்சமென் றொழுகுந் தன்னடி யார்தம்\nநெஞ்சம் பிரியா நிமலனை நீடுயர்\nசெந்தழற் பவளச் சேணுறு வரையனை\nமுக்கட் செல்வனை முதல்வனை மூர்த்தியைக்\nகள்ளங் கைவிட் டுள்ளம துருகிக்\nகலந்து கசிந்துதன் கழலினை யவையே\nநினைந்திட ஆங்கே தோன்றும் நிமலனைத்\nதேவ தேவனைத் திகழ்சிவ லோகனைப்\nபாவ நாசனைப் படரொளி உருவனை\nவேயார் தோளி மெல்லியல் கூறனைத்\nதாயாய் மன்னுயிர் தாங்குந் தந்தையைச்\nசொல்லும் பொருளும் ஆகிய சோதியைக்\nகல்லுங் கடலும் ஆகிய கண்டனைத்\nதோற்றம் நிலைஈ றாகிய தொன்மையை\nநீற்றிடைத் திகழும் நித்தனை முத்தனை\nவாக்கும் மனமும் இறந்த மறையனைப்\nபூக்கமழ் சடையனைப் புண்ணிய நாதனை\nஇனைய தன்மையன் என்றறி வரியவன்\nதனைமுன் விட்டுத் தாம்மற்று நினைப்போர்\nகாக்கைப் பின்போம் கலவர் போலவும்\nவிளக்கங் கிருக்க மின்மினி கவரும்\nஅளப்பருஞ் சிறப்பில் ஆதர் போலவும்\nகச்சங் கொண்டு கடுந்தொழில் முடியாக்\nகொச்சைத் தேவரைத் தேவரென் றெண்ணிப்\nஆரியப் புத்தகப் பேய்கொண்டு புலம்புற்று\nவட்டணை பேசுவர் மானுடம் போன்று\nபெட்டினை உரைப்போர் பேதையர் நிலத்துன்\nதலைமீன் தலைஎண் பலமென்றால் அதனை\nஅறுத்து நிறுப்போர் ஒருத்தர் இன்மையின்\nமத்திர மாகுவர் மாநெறி கிடப்பவோர்\nசித்திரம் பேசுவர் தேவ ராகில்\nஇன்னோர்க் காய்ந்தனர் இன்னோர்க் கருளினர்\nமுன்னே உரைப்ப தில்லை ஆகிலும்\nமாடு போலக் கூடிநின் றழைத்தும்\nமாக்கள் போல வேட்கையீ டுண்டும்\nஇப்படி ஞானம் அப்படி அமைத்தும்\nஇன்ன தன்மையன் என்றிரு நிலத்து\nமுன்னே அறியா மூர்க்க மாக்களை\nதவறுபெரி துடைத்தே தவறுபெரி துடைத்தே.\nசூல பாணியை சுடர்தரு வடிவனை\nபால்வெண் ணீற்றனை பரம யோகியை\nகாலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை\nநூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை\nகோல மேனியை கொக்கரைப் பாடலை\nவேலுடைக் கையனை விண்தோய் முடியனை\nஞாலத் தீயினை நாத்தனைக் காய்ந்தனை\nதேவ தேவனை திருமறு மார்பனை\nகால மாகிய கடிகமழ் தாரனை\nவேத கீதனை வெண்தலை ஏந்தியை\nபாவ நாசனை பரமேச் சுவரனை\nகீதம் பாடியை கிளர்பொறி அரவனை\nபோதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை\nஆதி மூர்த்தியை அமரர்கள் தலைவனை\nசாதி வானவர் தம்பெரு மான்தனை\nவேத விச்சையை விடையுடை அண்ணலை\nஓத வண்ணனை உலகத் தொருவனை\nநாத னாகிய நன்னெறிப் பொருளினை\nமாலை தானெரி மயானத் தாடியை\nவேலை நஞ்சினை மிகவமு தாக்கியை\nவேத வேள்வியை விண்ணவர் தலைவனை\nஆதி மூர்த்தியை அருந்தவ முதல்வனை\nஆயிர நூற்றுக் கறி வரியானை\nபேயுருவு தந்த பிறையணி சடையனை\nமாசறு சோதியை மலைமகள் கொழுநனை\nகூரிய மழுவனை கொலற்கருங் காலனைச்\nசீரிய அடியாற் செற்றருள் சிவனை\nபூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை\nபீடுடை யாற்றை பிராணி தலைவனை\nநீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை\nஈசனை இறைவனை ஈறில் பெருமையை\nநேசனை நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை\nதாதணி மலரனை தருமனை பிரமனை\nகாதணி குழையனை களிற்றின் உரியனை\nசூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை\nதார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை\nதீதமர் செய்கைத் திரிபுரம் எரித்தனை\nபிரமன் பெருந்தலை நிறைவ தாகக்\nகருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை\nநிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்\nஉறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை\nதேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த\nஆவமுண் நஞ்சம் அமுத மாக்கினை\nஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை\nவீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை\nதிக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத்\nதக்கன் வேள்வியைத் தளரச் சாடினை\nவேதமும் நீயே வேள்வியும் நீயே\nநீதியும் நீயே நிமலன் நீயே\nபுண்ணியம் நீயே புனிதன் நீயே\nபண்ணியன் நீயே பழம்பொருள் நீயே\nஊழியும் நீயே உலகமும் நீயே\nவாழியும் நீயே வரதனும் நீயே\nதேவரும் நீயே தீர்த்தமும் நீயே\nமூவரும் நீயே முன்னெறி நீயே\nமால்வரை நீயே மறிகடல் நீயே\nஇன்பமும் நீயே துன்பமும் நீயே\nதாயும் நீயே தந்தையும் நீயே\nபுத்தியும் நீயே முத்தியும் நீயே\nசொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே\nகூடல் ஆலவாய்க் குழகன் ஆவ\nதறியா தருந்தமிழ் பழித்தனன் அடியேன்\nஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று\nவேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே\nவிரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா\nதிகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்தென்மேல்\nசீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.sattappadhukappu.com/?paged=49", "date_download": "2018-06-24T10:32:36Z", "digest": "sha1:OJVO3TPZYN7WIOAB53BHHZ3DTPUJXEY7", "length": 18172, "nlines": 83, "source_domain": "www.sattappadhukappu.com", "title": "சட்டப்பாதுகாப்பு | Sattappadhukappu", "raw_content": "\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nமத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேச துரேக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிமுக (அம்மா) அணியின் புகழேந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nகல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்பது குறித்து அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். இதுபற்றி அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசு வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.\nபணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் வழக்கறிஞர்களாக தொழில்புரிய தடை வித���க்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்ற சங்கத்துக்கு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.\nமுதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாகும்\nபுதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழக சார் பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை லஞ்ச ஒழிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.\nசென்னை மாநகராட்சி சார்பில் கடை வாடகை உயர்வுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட வழக்கினால் தான், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட முடியவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் முறையிட்டது.\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் 6 வங்கிகள் இணைத்ததால் அதில் பணியாற்றும் ஊழியர்களின் பதவி மூப்பு, ஓய்வு பலன்கள், ஓய்வூதியம் தொடர்பாக ஸ்டேட் வங்கி விதித்துள்ள புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க ஆஃப் மைசூர், திருவாங்கூர், பாட்டியாலா, ஹைதராபாத், பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர் உள்பட ஆறு வங்கிகள், …\nபாகுபாலி சினிமா பட விவகாரம்\nதமிழகத்தில் பாகுபலி 2 படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கல்யாணசுந்தரம் முன் நாளை விசாரணைக்கு வருகிறது. நடிகர்கள் பிரபாஸ், ராணா, சத்யராஜ் மற்றும் நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள பாகுபலி 2 திரைப்படம் வரும் 28ல் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த ஏ சி இ மீடியா …\nபார் கவுன்சிலுக்கு எதிராக வழக்கு\nவக்கீல்களுக்கு எதிராக சட்ட கமிஷன் அறிக்கை வெளியிட டு ���தை மத்திய அரசுக்கு அனுப பி உள்ளது் இதை கண்டித்து அகில இந்திய பார் கவுன்சில் போராட்டம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது் இதை ரத்து செய்யக்கோரி வக்கீல் கே.முத்துராமலிங்கம் வழக்கு இன்று ஐகோர்ட்டில் தாக்கல்செய்கிறார் அவர் மனுவில் கூறி இருப்பதாவது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்த கூடாது் கடந்த ஆண்டு வக்கீல்கள் போராட்டம் நடத்தியது …\nநம்பிக்கை இல்லா தீர்மான வழக்கு\nதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை மே 2 மற்றும் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு. முதல்வர் பழனிச்சாமி சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதாக அவரின் வக்கீல் உறுதி அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டு வந்த நம்பிக்கை …\nமுதல்வர் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யகோரிய வழக்கின் இறுதி விசாரணை மே.1 மற்றும் 2 தேதிகளில் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்ககோரியும், மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரியும், கடந்த நவம்பர் 8ம் தேதி சட்டசபையில் எடுத்த வீடியோ பதிவுகளை தாக்க செய்ய வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் …\nபெண்ணை தாக்கிய ஏடிஎஸ் பி மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nதிருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு முடித்து வைப்பு, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் உறுதியளித்ததை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின்போது பெண்களை கண்மூடித்தனமா ஏ.டி.எஸ்பி. பாண்டியராஜன் தாக்கினார். அவரை பணிஇடைநீக்கம் செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் …\nஉச்ச நீதிமன்ற புதிய உத்தரவுகள்\nஉச்சநீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் பரபரப்பு\nதிருப்பூர் மதுகடை விவகாரம் டிஜிபிக்கு நோட்டீசு\nஇரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ். #PoliceAttack #Tiruppur #DGP #HumanRights https://t.co/sxHi2ejYry [4/#Breaking திருப்பூரில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் மீது காவல்துறை தாக்குதல். #Protest #PoliceAttack #Tiruppur #HumanRights https://t.co/dSIHhX9ksj\nசட்டப்பாதுகாப்பு புத்தக சந்தா ஆன்லைன் மூலம் செலுத்த கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/09/lenovo-vibe-P1-smartphone-launched-at-ifa-2015.html", "date_download": "2018-06-24T10:57:01Z", "digest": "sha1:UPMGF37EREQXPIUM5ETEYFB76I7MWHM7", "length": 11144, "nlines": 173, "source_domain": "www.thagavalguru.com", "title": "IFA2015: Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் 3GB RAM, 13MP Camera, 16GB Storage, 5000 mAh பேட்டரி என பல சிறப்பு வசதிகளுடன் அறிமுகம். | ThagavalGuru.com", "raw_content": "\nஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFA 2015 மாபெரும் எலக்ட்ரானிக் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. இதில் லெனோவா நிறுவனம் ஐந்துக்கும் மேற்பட்ட மொபைல்கள் மற்றும் டெப்லெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் இந்த பதிவில் Lenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோன் பற்றி பார்க்கலாம்.\nLenovo Vibe P1 ஸ்மார்ட்ஃபோனில் 3GB RAM, 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5.5 இன்ச் பெரிய ஸ்கிரீன் மற்றும் IPS டிஸ்ப்ளே, 1.5 GHz Octa-core Qualcomm Snapdragon 615 பிரசாசர், ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் மற்றும் 5000mAh பேட்டரி என அனைத்திலும் சிறப்பான மொபைலாகவே இருக்கிறது.\nபலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது. சிறப்பான பட்டரி சேமிப்பு திறன்.\nஇந்த மொபைல் இந்த மாத இறுதிக்குள்விற்பனைக்கு வருவதாக தெரிகிறது. விலை அறிவிக்கபடவில்லை என்றாலும் சீனாவின் விலைப்படி 17500 ரூபாய் முதல் கிடைக்கும் என தெரிகிறது.\nகுறிப்பு: ஜெர்மனியில் பெர்லிங்க் நகரில் நடந்து வரும் IFS 2015 எலக்ட்ரானிக் சந்தையில் வெளியிடப்பட்ட அனைத்து மொபைல்கள் பற்றியும் அறிய தகவல்குரு பேஸ்புக் பக்கத்தில் லைக் செய்ய மறக்காதீங்க. https://www.facebook.com/thagavalguru1.\nஇந்த பதிவை ஷேர் செய்து மற்றவர்களுக்கு அறிய தாருங்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - மார்ச் 2017\nஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமும் நல்ல சிறப்பான பட்ஜெட் மொபைல்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு ...\nSamsung Galaxy Grand Prime 4G நல்லதொரு பட்ஜெட் மொபைல் வெளிவந்தது.\nசாம்சங் என்றாலே விலை அதிகம் என்ற நிலை இப்போது மாறிவருகிறது. கிட்டதட்ட அனைத்து நிறுவனங்களும் பட்ஜெட் மொபைல்களை தயாரித்து விற்று தீர்த்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/988", "date_download": "2018-06-24T11:17:39Z", "digest": "sha1:WEIIZX4RMYOZWGQLTSY2FUQTQCP73LM6", "length": 5705, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஹஜ் கமிட்டி கூட்டம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை ஜெக்கர��யா ஆலிம் அவர்களின் மனைவி சென்னையில் வஃபாத்\nதுபாயில் தூக்கிலிருந்து இந்தியர்களை காப்பாற்றும் ஹோட்டல்காரர்\nதஞ்சையில் அதிரை திமுக வினர் கைது\nஅதிரை ரயில் நிலையத்தில் ரயில்வே தலைமை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு\nசென்னையில் உள்ள அதிரையரின் சூப்பர் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nமரண அறிவிப்பு – கீழத்தெருவை சேர்ந்த S.M.இப்ராஹீம் ஷா அவர்கள்\nஅடுத்த கேப் டவுனாகி வருகிறதா அதிராம்பட்டினம்\nஅதிரை மரைக்கா பள்ளியை பார்த்து மற்ற பள்ளிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம்\nஉலகளவில் பாராட்டுக்களை பெற்றுவரும் ஷார்ஜா போலீசாரின் செயல்\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஹஜ் கமிட்டி கூட்டம்\nதமிழ்மாநில ஹஜ் குழு ஒருங்கினைப்பு குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சிறுபாண்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தலைவர் முஹம்மது ஜான், தமிழக ஹஜ் கமிட்டி உறுப்பினரான கீழக்கரை சேர்மன் ராவியத்துல் கதரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்\nகூட்டத்தில் இவ்வாண்டு பயணம் செய்ய உள்ள ஹஜ் பயணிகள் குறித்தும் அதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.\nஅதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-will-get-sufficient-rain-fall-northeast-monsoon-300035.html", "date_download": "2018-06-24T10:33:45Z", "digest": "sha1:NRKRU2T536VJMLGHJIWP3BIKK2K2PX77", "length": 14022, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆரம்பமே சும்மா ஜில்லு.. வடகிழக்கு பருவமழை நின்று வெளுக்குமா?.. இல்லை \"டல்\" அடிக்குமா?? | TN will get sufficient rain fall in Northeast Monsoon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆரம்பமே சும்மா ஜில்லு.. வடகிழக்கு பருவமழை நின்று வெளுக்குமா.. இல்லை \"டல்\" அடிக்குமா\nஆரம்பமே சும்மா ஜில்லு.. வடகிழக்கு பருவமழை நின்று வெளுக்குமா.. இல்லை \"டல்\" அடிக்குமா\nதென் கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ\nகருணாநிதியே மீண்டு வந்தாலும் அதிமுகவை இனி அசைக்க முடியாது: ���ெல்லூர் ராஜூ\nரோவர் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்ப தமிழக மாணவர்கள் முயற்சி\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்\nதமிழகத்தின் அரிசி உற்பத்தி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதமிழக காங். மாணவர் பிரிவு தலைவராக தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தம்மன் நியமனம்\nBreaking News:நாமக்கல் திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து ஸ்டாலின் திடீர் கண்டன பேரணி\nஇரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு சென்னை- வீடியோ\nசென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த மழை அதிகரிக்குமா அல்லது கடந்த ஆண்டை போல் பொய்த்து போகுமா என்ற கேள்வி அனைவர் மனதலிலும் எழுந்துள்ளது.\nதமிழகத்துக்கு பலன் கொடுப்பது வடகிழக்கு பருவமழையாகும். இதன் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். இந்த காலகட்டங்களில் விவசாய பயிர்கள் நாசமடைவது தொடர்ந்து நடைபெறும். ஆனால் இதனால் உயரும் நிலத்தின் நீர் மட்டமானது கோடை காலத்தில் மக்களுக்கு கைக் கொடுக்கும்.\nகடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் கனமழை பெய்ததால் செம்பரம்பாக்கம், அடையாறு, அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட நீர் நிலைகள் உடைப்பு ஏற்பட்டு அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இரு ஆள்கள் உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியது.\nசென்னையே மூழ்கும் அளவுக்கு மழை பெய்த போதிலிம் அந்த தண்ணீர் எல்லாம் வீணாக கடலில் சென்று கலந்தது. இதனால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு மழை பொய்த்து போனது.\nகடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் விவசாய பயிர்கள் சேதமடைந்தன. இதனால் போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் கடனால் தத்தளித்த விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இவர்களுக்கு வறட்சி நிவாரணமும் ஒன்றும்பாதியுமாக வழங்க அரசு முன்வந்தது.\nவடகிழக்கு பருவமழை வரும் 30-ஆம் தேதி முதல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை முதலே தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக கனமழை கொட்டியது. சென்னையில் அதிகாலை முதலே மணிக்கணக்கில் மழை பட்டையை கிளப்பியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகடந்த ஆண்டு மழை பொய்த்து��ிட்டதால் இந்த ஆண்டு நல்ல மழை கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது ஒரு புறம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சென்னைவாசிகளுக்கு கிலியை ஏற்படுத்துகிறது. வடசென்னையில் எண்ணூரில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படுவதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் வடசென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் சென்னைவாசிகள் பீதியடைந்துள்ளனர். எனவே இந்த மழை ஆரம்ப நாளிலேயே அசத்தியது போல் வெளுத்து வாங்குமா அல்லது கடந்த ஆண்டு பொய்த்து போனதை போல் புஷ்வானமாகிவிடுமா என்பதை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மேலும் நீர் நிலைகள் முறையாக தூர்வாரியிருந்தால் இத்தகைய அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nதமிழகத்தின் அரிசி உற்பத்தி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஇனியும் பொறுக்க முடியாது.. ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த மு.க.ஸ்டாலின்\nஇன்னும் என்ன கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கோ... வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் #பிக்பாஸ் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2018-06-24T11:07:58Z", "digest": "sha1:7WUFQGV2LS62DUVCPFIUWY6XKPLJUK7U", "length": 13612, "nlines": 111, "source_domain": "www.universaltamil.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது\nயாழ் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது\nயாழ் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.\nசிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலமையை கவனத்தில் எடுத்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது.\nயாழ் பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டம் இன்று காலை பத்து மணியளவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது.\nவவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுவரும் தமது வழக்குகளை வேறு பிரதேசத்திற்கு மாற்றுவதை கண்டித்தும் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தம்மை தடுத்துவைப்பதை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கடந்த ஒன்பது நாட்களாக சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரகின்றனர்.\nஇந்நிலையில் அவர்களது கோரிக்கையை அரசு கவனத்தில் எடுத்து அதை நிறைவேற்றி வைப்பதுடன் சிறைச்சாலைகளிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாபட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇதில் பெரும் எண்ணிக்கையிலான பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினையும் அரசியல் கைதிகளிற்கான ஆதரவினையும் வெளியிட்டனர்.\nமுந்தைய கட்டுரை2025 ஆம் ஆண்டில் இலங்கையில் எச்.ஐ.வி எய்ட்ஸை ஒழிப்பதற்கான சாத்தியம்\nஅடுத்த கட்டுரை5 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகின\nகொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்\nபிரதியமைச்சர் மஸதானுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nநுண்கடன் திட்டத்தினை கட்டுப்படுத்துமாறு ஆர்ப்பாட்டம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டை கண்டிக்கும் வடக்கு முதல்வர்\nயாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் மாபெரும் கண்காட்சி\nசர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது. இதை...\nஅனுஷ்காவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு\nநடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி...\n100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை...\nகருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்\nகருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல்...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012_12_16_archive.html", "date_download": "2018-06-24T10:53:30Z", "digest": "sha1:5VZYIPH67N6U35MROKBYHCP2CXCR6P4T", "length": 112127, "nlines": 450, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 2012-12-16", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nநித்தியானந்தா கப்பலில் சிஷ்யைகளுக்கும் காட்டிய ‘கல்பதரு’\nநித்தியானந்தா இன்று சிங்கப்பூர் சொகுசுக் கப்பலில் சிஷ்யைகளுக்கும் காட்டிய ‘கல்பதரு’\nஅருணகிரிநாதர், “நித்தியானந்தவை மதுரை ஆதீனத்தை விட்டு வெட்டி வெளியே அனுப்பி விட்டேன்” என அறிவித்த பின், தமிழ்நாட்டில் இருக்க பிடிக்காமலும், கர்நாடகாவுக்கு போக விருப்பம் இல்லாமலும் இருந்த நித்தி சுவாமிகள் தற்போது போய் லேன்ட் பண்ணியுள்ள இடம், சிங��கப்பூர்\nஇன்று (சனிக்கிழமை) அவர் சிங்கப்பூர் கடலில் சொகுசுக் கப்பலில் இருக்கிறார். சிஷ்யர்களுக்கும், சிஷ்யைகளுக்கும் (அவர்கள் இல்லாமலா) சொகுசுக் கப்பலில் ஸ்பெஷல் பயிற்சி கொடுக்கிறார் அவர்.\nஇந்த சிறப்பு பயிற்சிக்கு பெயர், ‘கல்பதரு’. ஒரு முழு நாள் பயிற்சி.\nஇன்று காலை சிங்கப்பூர் Marina Bay Cruise Centerக்கு (மரீனா பே MRTக்கு அருகில் உள்ளது) சிஷ்யர்களுடன் வந்து சேர்ந்த நித்தி சுவாமிகள், சிஷ்ய, சிஷ்யைகளுக்கு ‘கல்பதரு’ காட்டுவதற்காக சொகுசுக் கப்பலில் ஏறினார். கப்பலின் பெயர், கொஸ்டா விக்டோரியா (Costa Victoria – மேலே போட்டோவில் உள்ள கப்பல்)\n‘கல்பதரு’வில் கலந்துகொள்ள கட்டணமாக 125 சிங்கப்பூர் டாலர் அறவிடப்பட்டது.\nஎன்ன இருந்தாலும், நித்தி, நித்திதான். அருணகிரிநாதர் மதுரை மடத்தில் பால் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருக்க, நித்தி ஜம்மென்று சிங்கப்பூர் சொகுசுக் கப்பலில், ‘கல்பதரு’ காட்டிக்கொண்டு இருக்கிறார்\nநாளை உலகம் அழியலாம் என்ற பயத்தில் சில அமெரிக்க முன்னேற்பாடுகள்\nநாளை உலகம் அழியலாம் என்ற பயத்தில் சில அமெரிக்க முன்னேற்பாடுகள்\nநாளை (21-ம் தேதி, வெள்ளிக்கிழமை) உலகம் அழியலாம் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதை நம்புவது, நம்பாதது ஒருபக்கம் இருக்கட்டும், “எதற்கும் இருக்கட்டுமே” என்ற முன்னேற்பாடுகள் செய்பவர்கள் ஏராளம் விஞ்ஞானிகள் உலகம் அழிவதற்கான சாத்தியத்தை, நமது பிரதமர் மன்மோகன் சிங்கின் சிரிப்புடன் ஒப்பிடுகிறார்கள். “சான்சே இல்லை”\nஉலகம் அழியப் போகிறது என்பதை நீங்கள் நம்பும் ஆளாக இருந்தால், இதைப் படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். கடைசி ஆசைகளை நிறைவேற்றுவதில் பிசியாக இருப்பீர்கள். இன்டர்நெட் பார்க்க நேரம் இருக்காது (ஒருவேளை உங்கள் கடைசி ஆசைகளில் ஒன்று அறிவியல் (http://arinjar.blogspot.com/) பார்க்க வேண்டும் என்று இருந்தால், வேறு விஷயம்)\nஉலகம் அழியப்போகிறது என்ற நம்பிக்கை எனக்கு இருந்தால், நான் இதை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். எனது ஒரேயொரு கடைசி ஆசையை நிறைவேற்ற கிளம்பியிருப்பேன். “வாழ்க்கையில் ஒரு தடவையாவது பவர் ஸ்டாரை நேரில் பார்க்க வேண்டும்”\nஎப்படியோ, சிலர் என்னவெல்லாம் முன்னேற்பாடுகள் செய்கிறார்கள் என்பதே, அமெரிக்க மீடியாக்களில் இன்று மெகா டாபிக்காக உள்ளது. இதோ அமெரிக்காவின் மேற்கு பகுத��யில் உள்ள Utah மாநிலத்தில் உள்ள American Fork சிறு நகரத்தில் (ஜனத்தொகை -உலகம் அழிவதற்குமுன்- வெறும் 26,000) சிலர் செய்துள்ள முன்னேற்பாடுகள் இவை.\nகீழேயுள்ள போட்டோவில் இருப்பவருக்கு பெயர், ஃபில் பர்ன்ஸ். இவர் அணிந்திருப்பது, காற்றை சுத்தப்படுத்தும் முகமூடி (air purifying SCape Mask) திடீரென மூச்சு முட்டும் அளவுக்கு காற்று மண்டலம் அசுத்தமாகி, மக்கள் இறக்க நேர்ந்தாலும், இதை அணிந்திருந்தால், காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்துக்கு ஏற்றபடி கொடுக்கும். (உலகம் அழியாவிட்டால், சென்னை அண்ணா சாலையில் ஆட்டோவில் செல்லும்போது அணியலாம்)\nமுதுகில் கொண்டுசெல்லக்கூடிய பேக்பாக் ஒன்றில், வீடு இடிந்தால், அல்லது, இடிபாடுகளுக்குள் சிக்கினால், தேவைப்படும் சிறு உபகரணங்களை இன்றிரவு எடுத்து வைத்திருக்கப் போகிறாராம் இவர்.\nUtah மாநிலத்தில் உள்ள நார்த் சால்ட் லேக் என்ற மற்றொரு நகரில் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து, $64,900 பங்கர் ஒன்றை அமைத்துள்ளார்கள். Utah Shelter Systemsல் அமைக்கப்பட்டுள்ள இந்த பங்கர், தற்போதுள்ள கட்டடங்கள் சரிந்து விழுந்தால் தாங்கக்கூடியது.\nUtah மாநிலத்தில் உள்ள பொன்டிஃபுல் என்ற மற்றொரு சிறு நகரில், தமது வீட்டுக்கு கீழ் பேஸ்மென்டில் உணவுகளை சேகரித்து, பாதுகாப்பாக வைத்துள்ள இவரின் பெயர், ஹூ வெய்ல்.\nUtah மாநிலத்தில் உள்ள பொன்டிஃபுல் நகரில் ஹூ வெய்ல், மரங்களில் இருந்து விறகு வெட்டி சேகரித்து வைத்துள்ளார். (அமெரிக்காவில் விறகு வாங்குவது சுலபமல்ல)\nUtah மாநிலத்தில் உள்ள சான்டி என்ற மற்றொரு நகரில் உள்ள American Prepper Network’s warehouseல், சான்டி சிறு நகரில் வசிக்கும் அனைவருக்கும் தேவையான எமர்ஜன்சி கேம்ப் ஸ்டவ்வுகள் தயார் நிலையில் உள்ளனவா என செக் செய்பவரின் பெயர், மைக் பொரென்டா.\nஉலகையே உலுக்கும் வேற்றுக் கிரக மனித எலும்புகள் \nஉலகையே உலுக்கும் வேற்றுக் கிரக மனித எலும்புகள் \nமெக்சிக்கோ நாட்டில் நேற்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளால், உலகமே பரபரப்பில் மூழ்கியுள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த எலும்புக்கூடுகளை அகழ்வாராட்சி செய்பவர்கள் இன்னும் முழுதாக தோண்டி எடுக்கவில்லை. அதன் மேற்பரப்பை சுத்தம் செய்து வருகிறார்கள். இதன் அடிப்படையில் வேற்றுக்கிரக மனிதர் அமைப்பைப் போன்ற தோற்றமுடைய பல எலும்புக்கூடுகளும் மண்ட�� ஓடுகள் கிடைத்துள்ளது. முதல்கட்டமாக அவற்றை தோண்டி எடுத்து பின்னர் பகுப்பாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மெக்சிக்கோ தெரிவிதுள்ளது. இச் செய்தி வெளியாகிய சில மணிநேரத்திலேயே உலக நாடுகள் பலவற்றில் இருந்து விஞ்ஞானிகள், பகுப்பாய்வாளர்கள் தொல்பொருள் நிபுனர்கள் எனப் பலர் மெக்சிக்கோவுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.\nஇது இவ்வாறு இருக்கையில், இது மனிதர்களுடைய எலும்புகூடுகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆபிரிக்க நாடுகளில் பெண்கள் தமது கழுத்து நீளமாக இருக்கவேண்டும் என்பதற்காக சில இருப்பு ஆபரணங்களை அணிவது உண்டு. இதேபோல தமது தலை சற்று நீளமாக (நீள் வட்டமாக) இருக்க பண்டைய காலத்தில் சில இன மக்கள், செயற்கையாக தமது மண்டை ஓட்டை வளரவைத்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. எமது உடலில் உள்ள எலும்புகளை இம் முறை மூலம் வளைக்க முடியும். மற்றும் நீளமாக்கவும் முடியும். சில இருப்பு அச்சுக்களைப் பாவித்து இவ்வாறு மண்டை ஓட்டை நீளமாக்குவதை இவர்கள் பாரம்பரிய வழக்கமாகக் கொண்டிருந்தார்களா என்ற கோணத்திலும் ஆய்வாளர்கள் தமது ஆராட்சிகளை நடத்தி வருகின்றனர்.\nஎது எவ்வாறு இருப்பினும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளில் உறைந்துள்ள இரத்தத்தில் உள்ள டி.என்.ஏ வை பரிசோதனை செய்தால் அனைத்து உண்மைகளும் வெளிப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்\nLabels: அறிவியல், இதர வாசிப்பு, புகைப்படங்கள்\n“நாளை உலகம் அழியும் முன் என்ஜாய்” தர்மபுரியில் மக்களுக்கு பணம் கொடுத்த நபர்\n“நாளை உலகம் அழியும் முன் என்ஜாய்” தர்மபுரியில் மக்களுக்கு பணம் கொடுத்த நபர்\nநாளை (21ம் தேதி) உலகம் அழியும் என பரவி வரும் தகவல் காரணமாக, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த வியாபாரி ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்து, மக்களுக்கு விநியோகித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஉலகம் தோன்றியதில் இருந்து பல்வேறு காலண்டர் முறைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இவற்றில் ஆதிகாலம் தொட்டு மாயன் காலண்டர் பின்பற்றப்பட்டு வந்தது. மாயன் காலண்டரில் 21-12-2012 தேதிக்கு பின்னர் தேதி பொறிக்கப்படவில்லை. எனவே அன்றைய தினத்துடன் உலகம் அழிந்து விடும�� என்ற கருத்து கடந்த சில திங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவியது. இது ஒரு சிலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த 55 வயதான கரும்பு வியாபாரி குழந்தைதம்பி, 21-ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது என்றும், அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறிவந்தார். அவர் அப்படிக் கூறியதுடன் நின்றுவிடவில்லை, நேற்று வங்கியில் இருந்து ரூ1 லட்சம் பணத்தை எடுத்து வந்து, அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.\nபணத்தை கொடுத்தபோது அவர், “வரும் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள்” என்று கூறியபடி பணத்தைக் கொடுத்தார்.\nஇரந்தும் ஒரு பேக்-அப் பிளானாக, “ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்” என கூறியுள்ளார்.\nஇந்த தகவல் பரவியதை அடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் அவரை பார்க்க சென்றனர். ஆனால் ஆட்கள் தேடி வருவது தெரிந்தவுடன், அவர் எங்கோ சென்றுவிட்டார். அவரை எங்கு தேடியும் பார்க்க முடியவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n21ம் திகதி உலகம் அழியாது 29ம் திகதி பூமியதிர்ச்சி ஏற்படும் 29ம் திகதி பூமியதிர்ச்சி ஏற்படும்\n21ம் திகதி உலகம் அழியாது 29ம் திகதி பூமியதிர்ச்சி ஏற்படும் 29ம் திகதி பூமியதிர்ச்சி ஏற்படும்\nஉலகத்தின் அழிவு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் ஏற்படும் என கூறிவருகின்ற போதிலும் இதில் எவ்விதமான உண்மையும் கிடையாது என புவியியலாளர் லலித் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.\nமேலும் விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்த்தன தெரிவிக்கையில்,\n2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அதாவது டிசம்பர் மாத இறுதி சனிக்கிழமை அன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும்.\nஇதன் தாக்கம் இந்தியாவிற்கும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\n2019ம் ஆண்டு பாரியளவிலான பூமியதிர்வு மற்றும் விண்கல் வீழ்ச்சி ஆகியவற்றினால் இயற்கை அழிவுகளை அமெரிக்கா மற்றும் அராபிய நாடுகள் சந்திக்கும்.\n2004ம் ஆண்டு இலங்கையில் சுனாமி மற்றும் 2013ம் ஆண்டில் விண்கற்கள் விழும் என்ற எச்சரிக்கை என்பவை தொடர்பில் 2001, 2002 ஆகிய ஆண்டுகளின் ஊடகங்களில் தாம் வெளியிட்ட செய்திகள் உண்மையாகியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\n2012ம் ஆண்டு உலகம் அழியும் என்பது முற்றிலும் போலியான பிரச்சாரம் ஆகும், ஆனால் எதிர்வரும் 29ம் திகதி பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படவுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவுக்கும் ஏற்படும். ஆனால் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படாது.\nபூமியின் மீது 2013ம் ஆண்டு விண்கற்கள் விழும் என நான் 2001, 2002 காலப்பகுதியில் எதிர்வு கூறினேன்.\nஅதன் பின்னர் இது குறித்து ஆராய்ந்து நாசா உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் அக்கற்களை சிறுதுண்டுகளாக உடைத்தெறியும் நடவடிக்கையில் இறங்கினர்.\nஅதேபோன்று, 2004ம் ஆண்டு கடல்சார் பாரிய அழிவுகள் இலங்கையில் இடம்பெறும் என்று 2002ம் ஆண்டிலேயே கூறினேன்.\nஅதற்கமைய 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி சுனாமி அலைகள் இலங்கையின் கரையோரப் பகுதியை தாக்கின.\nஇவ்வாறு எதிர்வு கூறிய அனைத்தும் எனது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வகையிலேயே இடம்பெற்று முட்ந்துவிட்டன. எனவே நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.\n2012ம் ஆண்டில் உலகம் அழியாது. ஆனால் 29ம் திகதி பூமியதிர்வு இலங்கையில் ஏற்படும்.\n2019ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் அரேபிய நாடுகள் பாரிய இயற்கை அழிவுகளைச் சந்திக்கும் எனவும் திடமாக கூறியுள்ளார் லலித் விஜயவர்த்தன.\n இத ட்ரை பண்ணி பாருங்க...\n இத ட்ரை பண்ணி பாருங்க...\nபண்டிகை நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.\nஏனெனில் இந்த உலகில் தனக்கு இயற்கையாக இருக்கும் கூந்தலை யாருக்கு தான் பிடிக்கிறது. அதிலும் சுருட்டை முடி இருப்பவர்கள் தான், இந்த மாதிரியான கூந்தலை நேராக்கும் சிகிச்சைகள் பலவற்றை மேற்கொள்வார்கள். இதற்கு காரணம் சுருட்டை ���ுடி இருப்பவர்களுக்கு கூந்தலை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் வெளியே எங்கேனும் செல்ல வேண்டுமெனில், தலை சீவுவதற்காகவே ஒரு மணிநேரத்தை செலவிட வேண்டும். இதற்காகத் தான் அவர்கள் கூந்தலை நேராக்க முயல்கின்றனர். ஆனால் கூந்தல் நேராவதற்கு செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல், வெடிப்புகள், வறட்சி என்று பல பிரச்சனைகள் கூந்தலில் ஏற்படும்.\nஎனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறை தான். இந்த இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவதோடு, ஆரோக்கியமாக, பொலிவோடு காணப்படும். இப்போது கூந்தலை நேராக்க எந்த மாதிரியான ஹேர் பேக்குகளை போட வேண்டுமென்று பார்ப்போமா\nவாழைப்பழம் மற்றும் பப்பாளி பேக்\nவாழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்கு மசித்துக் கொண்டு, அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை கூந்தலில் தடவி காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் கூந்தல் காய்ந்ததும், கூந்தலை சீவிப் பாருங்கள், கூந்தல் நன்கு நேராக காணப்படும். அதிலும் இந்த ஹேர் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் விரைவிலேயே நேராகிவிடும்.\nமூல்தானி மெட்டி மற்றும் அரிசி மாவு\nஒரு கப் மூல்தானி மெட்டியுடன், 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி, நன்கு அடித்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை காய வைத்து, தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த செயலை மாதத்தில் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் சீக்கிரம் நேராகிவிடும்.\nதேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு\nஒரு தேங்காய் முழுவதையும் நன்கு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, ஃப்ரிட்ஜில் க்ரீம் போன்று ஆகும் வரை வைக்க வேண்டும். பிறகு அந்த க்ரீம் கலவையை கூந்தலுக்கும், ஸ்கால்ப்பில் படும்படியும் தடவி, ஒரு துணியால் 1 மணிநேரம் கட்டிக் கொண்டு, பின்னர் குளிக்க வேண்டும். இந்த மாதிரி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கூந்தல் இயற்கையாகவே ���ேராகிவிடும்.\nநெல்லி பவுடர், சீகைக்காய் மற்றும் அரிசி மாவு\nஒரு பெளலில் அரை கப் நெல்லிக்காய் பவுடருடன், அரை கப் சீகைக்காய் மற்றும் அதே அளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, கூந்தலில் தடவி, குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், கூந்தல் நன்கு நேராக பட்டுப்போன்று மின்னும்.\nமற்றொரு வழியென்றால், கடைகளில் விற்கும் கண்டிசனர் தான். இந்த கண்டிசனர் கூட கூந்தலை நேராக்கும். ஆகவே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தப் பின்பு, கூந்தலுக்கு கண்டிசனரை தடவி சிறிது நேரம் கூந்தலுக்கு மசாஜ் செய்து, பின் அலச வேண்டும்.\nLabels: இதர வாசிப்பு, புகைப்படங்கள், மருத்துவ செய்திகள்\nஇலங்கை யாழ்ப்பாணத்துக்கு போக்குவரத்து துண்டிப்பு பஸ்கள் பாதி வழியில் மறிப்பு\nஇலங்கை யாழ்ப்பாணத்துக்கு போக்குவரத்து துண்டிப்பு பஸ்கள் பாதி வழியில் மறிப்பு\nஇலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் போக்குவரத்து இன்று அதிகாலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்புவில் இருந்து சென்ற பஸ்கள் அனைத்தும் சிலாபம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.\nயாழ்ப்பாணம் செல்லும் வீதியில் நேற்றிரவு வெள்ளம் பாய்ந்ததால், கொழும்புவில் இருந்து கிளம்பிச் சென்ற பஸ்களில் இரு பஸ்களால் மட்டுமே, வெள்ளத்தை கடந்து செல்ல முடிந்தது. அதையடுத்து வெள்ளப்பெருக்கு அதிகரித்து விட்டதால், மீதி பஸ்கள் சிலாபம் பகுதியில் நிறுத்தப்பட்டு, வெள்ளம் வடிவதற்காக காத்திருக்கின்றன.\nமீண்டும் பாதை போக்குவரத்துக்காக எப்போது திறக்கப்படும் என்ற தகவல், இன்று காலை வரை கிடைக்கவில்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் சீனாவின் புதிய சாதனை\nவிண்வெளி ஆராய்ச்சியில் சீனாவின் புதிய சாதனை\nவிண்வெளியில் குறுங்கோள் ஒன்றின் புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது சீனாவின் சாங்கி-2 விண்வெளி ஓடம்.\nசூரியனை சுற்று வரும் குறுங்கோள்களை புகைப்படம் எடுத்து, ஆய்வு செய்வதற்காக சாங்கி-2 என்ற விண்வெளி ஓடத்தை சீனா அனுப்பியது.\nதற்போது பூமியிலிருந்து 70 லட்சம் கிலோமீற்றர் தூரத்தில் சென்று கொண்டிருந்த \"தெளடாட்டிஸ்\" என்ற குறுங்கோளை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.\nகுறுங்கோளிலிருந்து 3.2 கிலோமீற்றர் தூரத்தில் இருந்தபடி எடுக்கப்பட்ட அந்தப் படங்கள் துல்லியமாக இருந்ததாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் வரும் ஜனவரிக்குள் பூமியிலிருந்து ஒரு கோடி கிலோமீற்றர் தூரம் வரை உள்ளவற்றை புகைப்படம் எடுக்கும் பணியில் சாங்கி-2 ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே 5 கிலோமீற்றர் தூரம் நீளமுள்ள தெளடாட்டிஸ் குறுங்கோள், பூமி மீது மோதினால் கடும் அழிவுகளை ஏற்படுத்திவிடும்.\nஎனினும் இப்போது வெகுதூரத்தில் சுற்றிவருவதால், பூமியைத் தாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -வானிலை மையம்\nஇன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -வானிலை மையம்\nவங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது வலுவிழந்திருந்தாலும் கூட தொடர்ந்து அதே இடத்தில் இருப்பதால் 2 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் பருவ மழை மீண்டும் பெய்து வருகிறது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால் பெரிய மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இருப்பினும், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதற்போது வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை, தமிழகம் மற்றும் ஆந்திராவை யொட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழைபெய்யும்.\nகுறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும். நாளை (வியாழக்க��ழமை) படிப்படியாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் மழை- மக்கள் பீதி\nஇலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் மழை- மக்கள் பீதி\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் திடீரென மஞ்சள் மழை பெய்ததால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகினர்.\nபுதுவிருத்தகிரிகுப்பம் கிராமத்தில் நேற்று முற்பகல் 11 மணியளவில் திடீரென வானம் இருண்டது. பின்னர் 15 நிமிடம் கழித்து மழை கொட்டியது. ஆனால் மழையின் நிறத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.\nமஞ்சள் நிறத்தில் மாவு போல் மழை பெய்ததால் அமில மழை என நினைத்து பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 'அமில மழை' பெய்வதாக பக்கத்து கிராமங்களுக்கும் தகவல் பரவ பரபரப்பு பற்றிக் கொண்டது.\nஏற்கனவே இலங்கையில் சிவப்பு மழை பெய்து வருவதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில மஞ்சள் மழை பெய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\nஇலங்கையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிவப்பு மழையைத் தொடர்ந்து மீன்மழை கொட்டி ஓய்ந்திருக்கிறது.\nஇலங்கையின் பல பகுதிகளில் சிவப்பு மழை கொட்டி மிரட்டி வருகிறது. இந்த சிவப்பு மழை பெய்யக் கூடிய இடங்களில் நாய்கள் இறந்து போய்விடுகின்றன.\nஇதேபோல் நேற்றும் மாத்தறையில் சிவப்பு மழை கொட்டித் தீர்த்தது. இந்த சிவப்பு மழை கொட்டித் தீர்த்த சிறிது நேரத்தில் இன்னொரு மழை பெய்தது. அதுதான் மீன்மழை\nமாத்தறை கம்புறுபிட்டிய மாபளானையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பிரிவு வளாகத்தினுள் இந்த மீன் மழை பெய்திருக்கிறது.\nகொட்டிய மீன்களில் நன்னீரில் இருக்கக் கூடிய உங்கா மற்றும் லூலா வகை மீன்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த மீன்கள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nபொதுவாக சுழற்காற்றின் போது கடல் அல்லது நன்னீர் மேலே இழுக்கப்படும் போது மீன்களும் இழுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. சுழற்காற்றோடு மழை பெய்கின்ற போது மீன்களும் விழும். இருப்பினும் உலகம் அழியப் போகிறது, மாயன் காலண்டர், விண்கற்கள், சிவப்பு மழை என உச்சபீதியில் இருக்கும் ���லங்கையருக்கு இந்த மீன் மழையும் மர்மம்தான்\nஇலங்கையில் இன்னொரு பீதி- கடல்பாம்புகள் படையெடுப்பு- சுனாமி அச்சம்\nஇலங்கையில் இன்னொரு பீதி- கடல்பாம்புகள் படையெடுப்பு- சுனாமி அச்சம்\nமட்டக்களப்பு: இலங்கையில் சிவப்பு மழை, விண்கற்கள் விழுதல், நாய்களின் மர்ம மரணம் போன்றவற்றைத் தொடர்ந்து புதிய பீதியாக கடல் பாம்புகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்திருக்கின்றன.\nதமிழர் பிரதேசமான இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் உள்ள குளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பாம்புகள் நேற்று காலை படையெடுத்திருக்கின்றன. இப்பாம்புகள் 3 அடியிலும் 4 அடியிலும் நீளமாக இருக்கின்றன. இந்தப் பாம்புகளைப் பார்க்க மக்களும் குவிந்து வருகின்றனர். அதே நேரத்தில் 2004-ம் ஆண்டு சுனாமிக்கு முதல் வாரமும் இப்படி கடல் பாம்புகள் படையெடுத்ததாகக் கூறப்படும் தகவலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்...\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்...\nஉடல் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று அனைவரும் நினைப்போம். ஆனால் அவ்வாறு இருப்பதற்கு, உடலைப் பராமரிப்பதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக அக்கறை செலுத்துவார்கள். ஏனெனில் பெண்கள் தான் எப்போதும் ஷாட் ஸ்கர்ட், ட்ரௌசர் போன்ற மார்டன் உடைகளை அணிகின்றனர். எனவே அப்போது கால்கள் காணப்படும் போது, நன்கு அழகாக பொலிவோடு காணப்பட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சொல்லப்போனால், மற்ற உறுப்புகளைப் பராமரிப்பதை விட, கால்களை அதிகம் பராமரிக்கமாட்டார்கள்.\nநமது உடலின் பாரத்தை சுமப்பதே கால்கள் தான். அத்தகைய கால்கள் எளிதில் சோர்வடைந்துவிடும். எனவே எப்போது கால்களில் அதிகமான உடற்பயிற்சி செய்யும் போது, தசைகளில் லாக்டிக் ஆசிட் உருவாகி, கால்களானது பார்ப்பதற்கு பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். எனவே இத்தகைய கால்களை எப்போதும் பொலிவோடு வைத்துக் கொள்ள ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் படித்து தினமும் செய்து வந்தால், கால்கள் அழகாக பொலிவோடு மின்னும்.\nகால்களை அழகாக்க சில டிப்ஸ்....\nஉடலுக்கு நீரானது மிகவும் முக்கியம். ஏனெனில் நீர்ச்சத்து உடலில் இருந்தால் தான், உடல் நன்கு அழகாக ஆரோக்கியமாக காணப்படும். ஆகவே கால்கள் நன்கு அழகாக இருக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் கால்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கால்களில் எந்த ஒரு தசைப்பிடிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம்.\nகால்களில் இரத்த ஓட்டப் பிரச்சனைகள் எளிதில் ஏற்படும். ஆகவே எந்த ஒரு இரத்த ஓட்டப்பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமலிருக்க ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த சாலமன், வால்நட் மற்றும் வெண்ணெய் பழம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. மேலும் சிட்ரஸ் உணவுகளான ஆரஞ்சு, கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற உணவுகளையும் சாப்பிட்டால், கால்கள் நன்கு பொலிவோடு காணப்படும்.\nவறுத்த மற்றும் ஜங்க் உணவுகள்\nகால்கள் நன்கு அழகாக இருக்க வேண்டுமெனில் எண்ணெயில் பொரித்த மற்றும் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள அதிகமான சாச்சுரேட்டட் கொழுப்புகள், கால்களில் இரத்த ஓட்டப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, கால்களில் வீக்கங்களையும் ஏற்படுத்தும். எனவே இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nகால்கள் நீண்ட நேரம் நடப்பதால், அவை சோர்ந்து இருக்கும். எனவே தினமும் படுக்கும் போது கால்களை சிறிது நேரம் தரையில் படுத்துக் கொண்டு, சுவற்றின் மேல் நீட்டிக் கொண்டு படுப்பதால், கால்கள் நன்கு புத்துணர்ச்சியோடு காணப்படும்.\nகால்களின் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவது என்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் அழுக்குகள் இருப்பதால் தான் கால்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே கால்களுக்கு பொலிவைத் தருவதற்கு கால்களுக்கான மாஸ்க் க்ரீம் போட்டு தேய்த்து, ஊற வைத்து பின் உரித்து எடுக்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, நன்கு சுத்தமாக பொலிவோடு இருக்கும்.\nஉடலுக்கு அழகைக் கொடுக்கும் ஒரு சத்து என்னவென்றால் அது வைட்டமின் ஈ தான். தற்போது கடைகளில் விற்கும் லோசன்கள் அனைத்திலும் வைட்டமின் ஈ சத்து இருக்கும். ஆகவே அத்தகைய சத்துக்கள் நிறைந்த லோசனை கால்களுக்குத் தடவி, மசாஜ் செய்ய வேண்டும். அதுவே வெளியே வெயிலில் செல்லும் போது, மறக்காமல் சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம்.\nஎப்போது காலணி அணிவதாக இருந்தாலும், அவை நடப்பதற்கு எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாதவாறு இ���ுக்க வேண்டும். மேலும் ஸ்டைல் என்று ஹீல்ஸ் போட்டு நடந்தால், கால் மற்றும் குதிகால்களில் வலி ஏற்படுவதோடு, இடுப்பு வலியும் ஏற்படும். பின் அந்த மாதிரியான காலணிகள் கால்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். எனவே இந்த மாதிரியான காலணிகளை தவிர்ப்பது நல்லது.\nமேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், கால்கள் வலுவோடு வறட்சியின்றி ஆரோக்கியமாக இருக்கும். வேறு ஏதாவது டிப்ஸ் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...\nபயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்\nபயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்\nஇன்றைய காலத்தில் லீவு நேரத்தில் வெளியே பிக்னிக் போக நிறைய இடங்கள் உள்ளன. அதிலும் அந்த இடங்கள் அனைத்தும் சற்று தூரமாக இருக்கும். அப்போது நாம் அந்த இடத்திற்கு போக பல திட்டங்களை போடுவோம். அவ்வாறு போடும் போது, நாம் அந்த பிக்னிக் போகும் போது சந்தோஷமாக உடலில் எந்த ஒரு தொந்தரவுமின்றி, செல்வது மிகவும் கடினமானது. ஏனெனில் பிக்னிக் போவதற்கு பயணம் மேற்கொள்வோம். இப்போது தான் பிரச்சனையே ஏற்படுகிறது.\nஎப்படியெனில் இந்த நேரம் சந்தோஷத்தில் உணவுகளில் கவனமின்றி கண்டதை சாப்பிட்டுவிடுவோம். பின் அந்த உணவுகளால், வயிற்றில் பல பிரச்சனை ஏற்படும். எனவே அந்த மாதிரியான பிரச்சனை வயிற்றில் ஏற்படாமல் இருப்பதற்கு, பயணம் மேற்கொள்வதற்கு முன், எந்த மாதிரியான உணவுகளை தவிர்த்தால், நன்கு ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், பயணத்தை மேற்கொள்ளலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா\nசீஸ் வகையான உணவுகளை சாப்பிட்டால், மூளை மந்த நிலையில் இருக்கும். அதுமட்டுமின்றி, அவை செரிமானமடைவது என்பது கடினமான ஒன்று. இதனால் வாயுத் தொல்லை ஏற்பட்டு, வயிறு உப்புசத்துடன் இருக்கும். எனவே தான் சீஸ் உணவுகள் எதை உண்டாலும், எப்போதும் வயிறு நிறைந்தது போல் கும்மென்று இருக்கும்.\nபர்க்கர் மற்றும் வறுத்த உணவுகள்\nபெரும்பாலானவர்கள் பயணத்தின் போது சிப்ஸ், பர்க்கர் போன்ற உணவுகளை வாங்கிக் கொண்டு செல்வார்கள். ஆனால் அவற்றை உண்பதால், செரிமான மண்டலத்தின் இயக்கம் குறைவதோடு, வாயுத் தொல்லை அதிகரித்து, உடல் எடையும் அதிகரிக்கும்.\nபயணத்தின் போது பலர் கார்போனேட்டட் பானங்களான கூல்ட்ரிங்ஸ், சோடா போன்றவற்றை வாங்கிக் கொண்டு செல்வோம். ஆனால் அத்தகைய உணவுப் பொர��ட்களை சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படுவதோடு, வாய் துர்நாற்றமும் ஏற்படும்.\nசாக்லேட் மற்றும் சூயிங் கம் போன்ற செயற்கை இனிப்புகளால் செய்யப்படும் தின்பண்டங்களை சாப்பிட்டால், பற்கள் தான் பாதிப்படையும். மேலும் சூயிங் கம் சாப்பிடும் போது, வாயின் வழியே அதிகமான அளவில் காற்றானது உடலின் உள்ளே செல்கிறது. இதனால் வாயுத் தொந்தரவு ஏற்படும்.\nசிலர் பயணம் செய்கிறோம் என்று சமைத்துக் கொண்டு செல்வார்கள். இல்லையெனில் வீட்டில் சமைத்து நன்கு சாப்பிட்டு விட்டு செல்வார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால், வயிறானது சற்று மந்த நிலையில் இருக்கும். ஆகவே சாதாரணமான அதிக காரமில்லாத உணவுகளை அளவாக சாப்பிட்டு செல்வது நல்லது.\nபஸ் மற்றும் ரயிலுக்கு நேரமாகிவிட்டது என்று ஈஸியாக சமைத்து சாப்பிவதற்கு நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிட்டு செல்வோம். இதனால், செரிமானம் தடைபட்டு, வயிற்றில் வாயு மற்றும் மந்த நிலை ஏற்படும். எனவே இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nகார்போனேட்டட் மதுபானங்களில் பீர், சோடா மற்றும் சாம்பைன் போன்றவை வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் இதை குடித்தால், எப்போதும் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். ஆகவே இதனை குடித்து, சைடு டிஷ்ஷாக வறுத்த உணவுகளை சாப்பிட்டால், பின் வாந்தி எடுக்க வேண்டியது தான். அதுமட்டுமின்றி அவை பின்பு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.\nLabels: புகைப்படங்கள், மருத்துவ செய்திகள்\nபூமியை தாக்க வருகிறது விண்கல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nபூமியை தாக்க வருகிறது விண்கல்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nநாம் வாழும் பூமியை விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nசூரியனை பல்வேறு குறுங்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்று வட்ட பாதையை விட்டு விலகும் பட்சத்தில் பூமியின் மீது தாக்கும் அபாயம் உள்ளது. இவற்றை விண்கற்கள் என அழைக்கிறோம்.\nபூமியை நோக்கி வரும் பெரும்பாலான விண்கற்கள் புவிஈர்ப்பு விசை காரணமாக எரிந்து சாம்பலாகி விடுகின்றன.\nஇவ்வாறான விண்கற்கள் இதுவரையிலும் குறைந்த அளவே சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் அபோபிஸ் என்ற இராட்சத விண்கல் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விண்கல் கடந்த 2004ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த விண்கலம் 2029ஆம் ஆண்டில் பூமியை தாக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.\nஆனால் இந்த விண்கல் பூமியை தாக்காது, வரும் வழியில் புவி ஈர்ப்பு வட்டத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாகி விடும் என்றும் தெரிவிக்கின்றனர்.\nசர்ச்சைக்குரிய தீவை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது: ஜப்பானின் புதிய பிரதமர்\nசர்ச்சைக்குரிய தீவை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது: ஜப்பானின் புதிய பிரதமர்\nதீவுப் பிரச்னையில் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், ஜப்பானுக்கே சொந்தமான பகுதி என்றும் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.\nஜப்பானில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சி(எல்டிபி) தலைமையிலான கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.\nஇதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ஷின்சோ அபே அடுத்த பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அபேவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதுடன், புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அபே, தீவுப் பிரச்னையில் சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.\nமேலும் எங்கள் கட்சித் தலைமையில் புதிதாக பதவியேற்க உள்ள அரசுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசு நாடான ஜப்பானின் பொருளாதாரம் சர்வதேச நிதிநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். யென் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nசென்காகு தீவுக் கூட்டங்கள் (டியாவூஸ் என சீனா அழைக்கிறது) ஜப்பான் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. சர்வதேச சட்டப்படி இந்தத் தீவுக் கூட்டங்களை ஜப்பான் சொந்தம் கொண்டாடுவதுடன், தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.\nஎனவே இதுதொடர்பாக மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. தேசிய நலனை கருத்தில் கொண்டு ஜப்பான�� மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.\nஇதுவிஷயத்தில் சீனா சற்று பின்தங்கி உள்ளது. எனவே, இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து அந்த நாடு தான் சிந்திக்க வேண்டும் என்றார் அபே.\nLabels: இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nஈக்வடாரில் எரிமலை குமுற தொடங்கியது: மக்கள் வெளியேற்றம்\nஈக்வடாரில் எரிமலை குமுற தொடங்கியது: மக்கள் வெளியேற்றம்\nஈக்வடார் நாட்டில் எரிமலை குமுற தொடங்கி உள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nதென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், துங்குரகுவா என்ற இடத்தில் உள்ள எரிமலை தற்போது குமுற தொடங்கி உள்ளது.\nஇந்த எரிமலை இரவு நேரத்தில் வழக்கத்தை விட கூடுதலாக நெருப்பை கக்கி வருகிறது.\nமேலும் எரிமலை தூக்கி எறியும் சிறிய பாறைகள் மற்றும் சாம்பல், குடியிருப்பு பகுதியில் மண்டிக் கிடக்கிறது.\nகுறிப்பாக பனோஸ் டி அகுவா சான்டா நகரப் பகுதி முழுவதும் ஒரே சாம்பலாக காணப்படுகிறது. காற்றில் மாசு கலந்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது மக்களை ஈக்வடார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nசுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரமுடைய துங்குரகுவா எரிமலையை தவிர, ஈக்வடார் நாட்டில் மேலும் 7 எரிமலைகள் உள்ளன.\nவங்கியில் கொள்ளையடித்த மிட்ரோம்னியால் பரபரப்பு\nவங்கியில் கொள்ளையடித்த மிட்ரோம்னியால் பரபரப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மிட்ரோம்னி வங்கியில் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வெல்ஸ் பர்ஸோ வங்கியின் கிளை உள்ளது.\nஇந்த வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர், பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஏனெனில் இவர் புளோரிடா மாகாண கொடியை போன்ற சட்டையும், மிட்ரோம்னி போன்று முகமூடியும் அணிந்திருந்தார்.\nஇதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்\nமட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம்\nகிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளத���.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வெல்லாவெளி பிரதேசம் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதுடன் செங்கலடி, கிராண் செயலக பிரிவுகளும் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளும் கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன.\nவெல்லாவெளியின் பல பகுதிகளில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வேற்றுச்சேனை கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வெளியேறமுடியாத நிலையில் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வெல்லாவெளி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.\nஇப்பிரதேசத்தில் சுமார் 120 குடும்பங்கள் இவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் வெல்லாவெளியில் ஆறு வீதிகளை மறித்து வெள்ள நீர் ஓடுவதன் காரணமாக போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்ட நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஆணைகட்டியவெளி, இரணமடு, கம்பியாறு, 35ஆம் கொலணிக்கான பாதையென்பனவற்றினூடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெல்லவெளி-மண்டூர் வீதியில் நான்கு அடிக்கு மேலாக வெள்ளம் பாய்வதன் காரணமாக அதனூடனா போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேநேரம் மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளான கூழாவடி, இருதயபுரம் ஆகிய பகுதிகளின் சில இடங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏறாவூரின் பல பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேபோன்று கிராண் பாலம் ஊடாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக கிராண் ஊடாக படுவான்கரைக்கான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது.\nசருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்\nசருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்\nஅனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதற்காக பல க்ரீம், ஃபேஷியல், ஃபேஸ் வாஷ் போன்ற பல செயல்களைச் செய்வோம். அதிலும் அவற்றை அழகு நிலையங்களுக்குச் சென்று, நிறைய பணம் ச��லவழித்து செய்வோம். எவ்வளவு தான் பணத்தை செலவழித்து முகத்தை அழகாக மாற்றினாலும், அவை நீண்ட நாட்கள் இருப்பதில்லை. சிலர் அதன் காரணத்தினால், விரைவிலேயே முதுமைத் தோற்றத்தை அடைய நேரிடுகிறது. எனவே அத்தகைய தோற்றத்தை விரைவில் பெறாமல் இருப்பதற்கு, இயற்கை வழிகளை மேற்கொள்வதே சிறந்தது.\nஇயற்கை வழிகளில் ஒன்று தான் பழங்கள். பழங்களை நிறைய சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எதற்கு சொல்கின்றனர் என்று தெரியுமா ஏனெனில் பழங்களை அதிகமாக சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமமும் பொலிவாகும். அவ்வாறு பழங்களை சாப்பிட்டாலோ அல்லது சருமத்திற்கு பயன்படுத்தினாலோ, சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும். இப்போது சருமத்திற்கு பொலிவைத் தரும் பழங்கள் என்னவென்று பார்ப்போமா\nஆப்ரிகாட் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு சருமத்திற்கும் சிறந்தது. அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனலி இதில் வைட்டமின் ஏ என்னும் சத்து அதிகமாக உள்ளது. எனவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும் இதில் இயற்கையான எண்ணெய் உள்ளது. அதாவது இதனை சாப்பிட்டால், சருமத்தை பாதுக்காக்கும் வகையில் ஒரு படலத்தை உருவாக்கும். ஆகவே 2 ஆப்ரிக்காட் பழங்களை மசித்துக் கொண்டு, அதில் சிறிது தயிர் ஊற்றி, கலந்து, பின் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். வேண்டுமெனில் இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்தும் தடவலாம்.\nமுகத்தில் முகப்பருக்கள் இருந்தால், பப்பாளி பழம் அதற்கு ஒரு நல்ல பலனைடத தரும். ஏனெனில் பப்பாளியில் உள்ள நொதியானது சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை எளிதில் நீக்கிவிடும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை பொலிவாக்குவதில் பப்பாளி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே பப்பாளியின் சதைப் பகுதியை எடுத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, கழுவி வந்தால், முகம் நன்கு பொலிவோடு இருக்கும்.\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் என்னும் பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து குடலை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றுவதால், உடலானது அழுக்கின்றி இருக��கும். அதேப் போல் சாப்பிடுவதால் என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே போல் அந்த ஆப்பிளை மசித்து, அதில் சிறிது தேன் சேர்த்து, அதனை முகத்திற்கு தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் இந்த கலவையில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் இருக்கும் மெலனின் அளவை குறைக்கிறது.\nநிறைய பேருக்கு மாதுளை பிடிக்காது. இதற்கு காரணம் அதனை உரித்து சாப்பிடும் வகையில் பொறுமை இல்லாததே ஆகும். ஆனால் சருமம் நன்கு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டுமெனில் மாதுளை மிகவும் நல்லது. அதற்கு அத்தகைய மாதுளையின் விதையை அரைத்து, அத்துடன் வேண்டிய டோனரை சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கு, பின் அந்த கட்டிகளை ஒரு காட்டன் துணியில் வைத்து, பின் முகத்தில் தடவினால், முகமானது நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதனை கோடை காலத்தில் செய்தால், நன்றாக இருக்கும்.\nசிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பல வகையில் பயன்படுகிறது. அதிலும் அதன் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், பின்னர் அதன் முழு பலனும் தெரியும். மேலும் அவ்வாறு ஜூஸ் போட்டு குடித்தப் பின்னர், அதன் தோலை தூக்கி எறிய வேண்டாம். ஏனெனில் அதன் தோலிலும் பல சருமத்திற்கான நன்மைகள் பல உள்ளன. அதிலும் ஆரஞ்சு பழத்தை உரித்ததும், அதன் தோலை உடனே முகத்தில் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகமானது குழந்தையின் முகத்தைப் போன்று பொலிவோடு அழகாகும். இதனை தினமும் செய்தால், சருமம் சூப்பராக இருக்கும்.\nLabels: இதர வாசிப்பு, புகைப்படங்கள், மருத்துவ செய்திகள்\nகோடிகளில் குளிக்கும் பாலிவுட் கேடிகள்\nபுத்தாண்டு கொண்டாட்டம்: கோடிகளில் குளிக்கும் பாலிவுட் நடிகைகள்\nபுத்தாண்டு வந்தாலே ஸ்டார் ஹோட்டல்களிலும், மால்களிலும் பார்ட்டி, நடனம் என களை கட்டும். 2012 டிசம்பர் 31ம் நாள் இரவு மிகப்பெரிய ஹோட்டல்களில் நடைபெறும் பார்ட்டிக்கு பாலிவுட், கோலிவுட் நடிகைகளின் நடனம் இடம் பெறுவது வழக்கம்.இதற்காக போட்டிப்போட்டுக்கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை கொட்டிக்கொடுத்து புக் செய்து வருகின்றன.\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் விதவிதமான உணவுகள் மட்டுமல்லாது சுவையான உற்சாகபானமும் பரிமாறப்படும். இதோடு நடிகைகளின் கலக்கலான நடனமும் இடம்பெறும். இந்த பார்ட்டிகளில் பங்கேற்க வருபவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன ஹோட்டல்கள். ஒருநாள் இரவுதானே உற்சாகமாய் கொண்டாடலாம் என்று கட்டணத்தைப் பற்றிக் கவலைப் படாமல் பலரும் இதில் கலந்து கொள்கின்றனர்.\nபுத்தாண்டு பார்ட்டியை ஒட்டி பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன் என பலரும் கோடி கோடியாய் பணமழையில் குளிக்கின்றனர். மல்லிகா ஷெராவத் இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். சமீரா ரெட்டிக்கு 50 லட்சம் கொடுத்திருக்கின்றனராம். எந்த நடிகை என்ன சம்பளம் வாங்குகிறார் என்பதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.\nஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பார்ட்டியில் இரண்டு முக்கிய ஹீரோயின்களை புக் செய்வதில் போட்டியே நடைபெறும். கத்ரீனா கைப், கரீனா கபூர்தான் அந்த சூப்பர் ஸ்டாரினிகள். இந்த ஆண்டு கரீனா கபூர் திருமணமாகி செட்டிலாகிவிட்டதால் இந்த ஆண்டு அவர் புத்தாண்டு பார்ட்டியில் பங்கேற்கவில்லை மாறாக கணவன் சயீப் அலிகானுடன் டிசம்பர் 31ம் தேதி லண்டனில் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளார்.\nமல்லிகாவுக்கு ரூ. 2 கோடி சம்பளம்\nபாலிவுட் கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்திற்கு புத்தாண்டு பார்ட்டிக்கு ரூ.2 கோடி சம்பளம் தர ஹோட்டல்கள் ஒத்துக்கொண்டுள்ளன. மும்பை ஜூஹூ கடற்கரையில் அமைந்துள்ள ஸ்டார் ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்கும் மல்லிகா ஷெராவத் கொலைவெறி பாட்டுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇந்த ஆண்டு புத்தாண்டு பார்ட்டிக்கு பிபாஷா பாசு, கங்கனா ரணவத் ஆகியோருக்கு தலா ஒரு கோடி ரூபாய் சம்பளமாக தர ஸ்டார் ஹோட்டல்கள் ஒத்துக்கொண்டுள்ளனவாம்.\nகவர்ச்சிப் புயல் சன்னி லியோன் இந்த ஆண்டு புத்தாண்டு இரவு டெல்லியில் நடனமாட ரூ.1 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம். மும்பையில் 5 நிமிடம் ஒரு நடனத்தில் பங்கேற்க 26 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிராச்சி தேசாய் சம்பளம் ரூ.51 லட்சம்\nநடிகை பிராச்சி தேசாய், மும்பை கிளப் ஒன்றில் நடனமாடுகிறார். அதற்காக ரூ.51 லட்சம் சம்பளமாக பெறுகிறார். பிரபல போஜ்புரி நடிகை ஸ்வேதா, டேராடூனில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியில் நடனமாடுகிறார். இதற்காக அவருக்கு ரூ.48 லட்சம் வழங்கப்பட உள்ளது.\nசமீராவின் சம்பளம் ரூ. 50 லட்சம்\nபாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் சமீரா ரெட்டிக்கு 10 நிமி��ம் புத்தாண்டு பார்ட்டியில் பங்கேற்க ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். லக்னோ நகரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் இந்த ஆண்டு சமீரா ரெட்டி நடனமாட உள்ளார்.\nபரினிதி சோப்ராவுக்கு ரூ. 10 லட்சம்\nபிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையான பரினிதி சோப்ரா, நடிகர் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து லோனாவாலாவில் நடனமாடுகிறார்.இதற்காக ரூ.10 லட்சம் அவருக்கு சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்\nLabels: இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nநித்தியானந்தா கப்பலில் சிஷ்யைகளுக்கும் காட்டிய ‘கல...\nநாளை உலகம் அழியலாம் என்ற பயத்தில் சில அமெரிக்க முன...\nஉலகையே உலுக்கும் வேற்றுக் கிரக மனித எலும்புகள் \n“நாளை உலகம் அழியும் முன் என்ஜாய்” தர்மபுரியில் மக்...\n21ம் திகதி உலகம் அழியாது\n இத ட்ரை பண்ணி பாருங்க......\nஇலங்கை யாழ்ப்பாணத்துக்கு போக்குவரத்து துண்டிப்பு\nவிண்வெளி ஆராய்ச்சியில் சீனாவின் புதிய சாதனை\nஇன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் -வானிலை மையம்...\nஇலங்கையில் சிவப்பு மழை.. விருத்தாசலத்தில் மஞ்சள் ம...\nஇலங்கை: மாத்தறையில் கொட்டிய மீன்மழை\nஇலங்கையில் இன்னொரு பீதி- கடல்பாம்புகள் படையெடுப்பு...\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்...\nபயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்\nபூமியை தாக்க வருகிறது விண்கல்: விஞ்ஞானிகள் எச்சரிக...\nசர்ச்சைக்குரிய தீவை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க மு...\nஈக்வடாரில் எரிமலை குமுற தொடங்கியது: மக்கள் வெளியேற...\nவங்கியில் கொள்ளையடித்த மிட்ரோம்னியால் பரபரப்பு\nமட்டக்களப்பில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அப...\nசருமத்தை பொலிவாக்கும் 5 பழங்கள்\nகோடிகளில் குளிக்கும் பாலிவுட் கேடிகள்\nஉலகம் அழியப் போவதாக பிரசாரம் செய்த சீனர்கள் கைது\nபசிபிக் கடலில் மையம் கொண்டுள்ள சூறாவளி: குட்டி தீவ...\nகுழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்...\nஉள்காயங்களைத் தடுக்கும் சிறந்த 9 உணவுகள்\nகலர் கலரா' படம் பார்த்தீங்கன்னா நீங்க கஜினி ஆயிருவ...\nபிஜி தீவில் புயல் தாண்டவம்... தீவுகள் மூழ்கும் அபா...\nநான் தான் ஜெசிந்தாவின் மரணத்திற்கு காரணம்: கேட் மி...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ���ஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8F.%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-24T10:42:20Z", "digest": "sha1:7RWRPUNISIAI5BW4YNF3CVHOG4W2TBBW", "length": 8942, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nநடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள படம் டிராஃபிக் ராமசாமி. இதில் தனியரு மனிதராக\nதான் நடித்து வரும் ஒருவரின் வாழ்க்கை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து தருமாறு மகனை கெஞ்சிக் கேட்டுக்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் மனைவியாக நடிக்கிறார் ரோகினி\nஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வரும் படம் டிராபிக் ராமசாமி. தனியொரு மனிதனாக சமுதாயத்துக்காக சட்டத்தின்\nநடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.கே.சந்திரசேகர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார்\nஎஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் அனுமதி\nமுகாந்திரம் இருந்தால் நடிகர் விஜயின் அப்பாவும் டைரக்டரருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்\nஇந்து மதம் பற்றி அவதூறு: எஸ்.ஏ.சந்திரசேகர் மீது போலீசில் புகார்\nஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் போலீஸ் கமிஷனர்\nஊழல் அரசியல்வாதிகளை விரட்ட எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இணைய வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர்\n“வெண்ணிலா வீடு” படத்தின் இயக்குநர் வெற்றி மகாலிங்கம் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக\nபோராட்டங்களால் மெர்சலுக்கு நல்ல பெயர்: எஸ்.ஏ.சந்திரசேகர்\nகேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜய் ரசிகர் ஸ்ரீதாத் என்பவர் மெர்சல் படத்திற்காக விஜய்யின் கட்வுட்\nவிஜய் தலைவராக வேண்டும் : எஸ்.ஏ.சந்திரசேகர்\nவிஜய் நடித்த மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு��்களும், ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. இப்படத்திற்கு இடம்பெற்ற\nகாதலிக்காக ஆசிரியரை உருட்டு கட்டையால் தாக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்: பாடல் வெளியீட்டு விழாவில் சுவாரஸ்யம்\nஇசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பள்ளி பருவத்திலே. வெண்பா ஹீரோயின்.\nடிராபிக் ராமசாமி வாழ்க்கை சினிமாவாகிறது: எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்\nபிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. தன்னந்தனி ஆளாக அரசியல் கட்சிகளையும், அரசையும் எதிர்த்து போராடி\nதொண்டன் தான் தலைவராக, முதல்வராக முடியும்: எஸ்.ஏ.சந்திரசேகர்\nஇயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. நேற்று\n« சினிமா முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2009/11/blog-post_06.html", "date_download": "2018-06-24T10:45:50Z", "digest": "sha1:2OO5B2PGCWS72W6ZSOUV5JEYY3K3JQEX", "length": 21801, "nlines": 232, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: விஜய்க்கு ஆப்பு வைக்கும் சன்டிவி?", "raw_content": "\nவிஜய்க்கு ஆப்பு வைக்கும் சன்டிவி\nஒருகாலத்தில் விஜயை தோளில் தூக்கிவைத்திருந்த சன் டிவியே விஜய்க்கு வேட்டுவைக்க ஆரம்பித்துள்ளது. தீபாவளிக்கு வெளிவரவேண்டிய வேட்டைக்காரனை முடக்கியது சன் டிவிதான் என்று அரசால்புரசலாக பேச்சுகள் உலாவிய வேளையில் அதை உறுதிசெயயுமுகமாக சன் இப்போது ஜக்குபாய் திரைப்படத்தையும் வாங்கியுள்ளது. பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட ஜக்குபாயை சன் வாங்கியதால் பொங்கலுக்காவது வரும் என்றிருந்த வேட்டைக்காரன் எப்போது வெளிவரும் என்பது யாருக்கும் தெரியாது. சன் தரப்பில் வாயே திறக்கவில்லை சரத்குமாரும் ஒருகாலத்தில் சன் டிவியின் செல்லப்பிள்ளைதான்.இடையில் சிலநாள்கள் பிரிவுகளுக்கு பிறகு இப்போது தி. மு. க பக்கம் மீண்டும் சாயும் நல்லபிள்ளையும் கூட என்பதால் சரத்குமாரை வைத்து அரசியலில் குதிக்க தயாராக இருந்த விஜயை ஆரம்பத்திலேயே முடக்க நடக்கும் சதி என்று பரவலாக பேச்சுகள் உள்ளன. இன்னிலையில் பொங்கலுக்கு எந்தப்படம் வெளிவருகின்றது என்பதைப்பொறுத்து இந்தச்செய்தி உறுதி செய்யப்படலாம்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nLabels: தமிழ்சினிமா, பொது விடயங்கள்\nபயங்கரமான சதி வேலையா இருக்கும் போல\nவிஜய் அடுத்த பாலா படத்துல நடிக்கிறார் ....\nடிசம்பர் ரிலீசெண்டாலும் பொங்கல் ரிலீசுக்கு ஆப்புத்தாண்டியோய்..(பொங்கலுக்கும் டிசம்பர் 18 க்கும் 26 நாள் தாண்டி வித்தியாசம்) சரத்துக்குதான் பொங்கலுக்கு முன்னுரிமை,விளங்கிச்சா கண்ணு. பார்க்கலாம் பார்க்கலாம்...\n//விஜய் அடுத்த பாலா படத்துல நடிக்கிறார் ....//\nநீங்க விஜய வைச்சு காமடிகீமடி பண்ணலையே\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nஇந்த 20 பேரும் இல்லாவிட்டால்\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nவிஜய் தனது சாதனையை 2010 இலும் தக்கவைப்பாரா \nயார் இந்த மஹேல ஜெயவர்த்தன\nஅண்ணாச்சி டீக்கடையில் விஜயும் சூர்யாவும்\nபாகிஸ்தானுக்கு சாதனை தென்ஆபிரிக்காவுக்கு சோதனை\nவிஜய்க்கு ஆப்பு வைக்கும் சன்டிவி\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்���ள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள��� அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2013/08/", "date_download": "2018-06-24T10:49:38Z", "digest": "sha1:V26WWF5J2PJDF3R5C633Q6SMH6FVA5K3", "length": 22867, "nlines": 244, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): August 2013", "raw_content": "\nஎங்கிட்டே சொல்லிட்டு செத்திருக்கலாம்னு சொல்றவனுங்க சங்கை\nநொந்து போயி இருக்கோம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ஆறுதல்\nசொல்லலைனாலும் பரவாயில்லை.. அட்வைஸ் பண்றேன்னு\nகாலையில கண்விழித்ததும் தினமலர் பேப்பர் கண்ணுல\nபட்டது..தலையங்கம் \"கைவிரிப்பு...\"# வெளங்கிடும்.. பக்கத்து ரூம்\nசண்டை போடுறவனுங்களை விட , சொம்பு அடிக்கிறவனுங்க\nதொல்லை ஓவரா இருக்கு..#என்னமா அடிக்குறானுங்க.\nஎங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னு நாங்க சொல்லியும் அதையே\nபேசிப்பேசி காண்டாக்கிப் பார்க்கிறதுல உங்களுக்கு என்ன சந்தோசம்\nதப்பு பண்ணியதை மறைக்கிறவன் கூட பரவாயில்லை..அதை\nஇன்னொர��த்தன் மேல போடுறவனுங்களா.. உங்களைத் திட்ட\nபதில் தெரியலைனா சொல்லமுடியாதுன்னு கெத்தா சொல்லிடுங்க..\nகேள்விக் கேட்ட எங்களையே , அழும் அளவுக்கு குழப்பாதீங்கடா டேய்..\nநாங்க உங்களைக் கேள்விக் கேட்டா மட்டும்\"உனக்கு மட்டும் ஏன்\nஎப்போதான் நிறுத்துவீங்க பாஸ் / கேர்ள்ஸ்..\nநீங்க தப்பு பண்ணியதை நாங்க கண்டுபிடிச்சு கேள்விக் கேட்கும்போது\nமட்டும் புரியாத மாதிரியே முகத்தை வச்சிக்குறீங்களே..\nஎப்படி பாஸ் / கேர்ள்ஸ்..\nகாதலியிடமும் , பாஸிடமும் அடிக்கடி கரகாட்டக்காரன் செந்தில்\nரியாக்ஷன் கொடுக்க வேண்டி இருக்கு..#ச்ச.. என்ன வாழ்க்கைடா இது..\n0 கருத்து சொல்லணுமா வா வந்து சொல்லு.. சொல்லிப்பாரு\nமாத்தி யோசி .. 70\nரெண்டு பெரும் மாறி மாறி கொடுத்துக்கிட்டா தான் அது கைமாத்து..\nஎப்பவும் ஒருத்தனே கொடுத்தா அது ஏமாத்து..\nகூண்டுல மாட்டிக்கிட்ட அப்புறம் சிங்கமா இருந்தா என்ன..\nசிறு முயலா இருந்தா என்ன..\nநிறைய பேசினாலும் , இல்ல ரொம்ப நாள் பேசாம விட்டாலும்\nகருத்து வேறுபாடுகள் அதிகமாகுது.. #ஹ்ம்ம் .. எல்லா\nகேள்விக் கேட்குறவனைக் காண்டாக்க ஒரே வழி..புரியாத மாதிரியே\nஆம் என்பது பெரும்பாலான நேரங்களில் புரியாமலையே\nசொல்லப்படுகிறது..# ஆமாங்கனு மொக்கை போடாதீங்க ப்ளீஸ்..\nதேவைகளைப் பொறுத்தே இப்போதெல்லாம் தேவதைகள்\nநல்லவன் என்பவன் யாரெனில் எனக்கு தீங்கு செய்யாதவன்..# நல்லா\nநேத்து நடந்த ஒரு நல்ல விஷயம் ஒருத்திக்கு புடவை\nஎடுக்கப்போறேன்னு இன்னொருத்திக்கிட்டனு மாறி மாறி\nசொன்னேன்..#ரெண்டு பெரும் நம்பலை..# விஷயம் தெரிஞ்சா கூட நான்\nபொய் சொன்னேன்னு சொல்ல முடியாதுல..\n0 கருத்து சொல்லணுமா வா வந்து சொல்லு.. சொல்லிப்பாரு\nபொய் சொல்ல விரும்பாதவனையும் அண்டப்புளுகனா மாற்றும்\nதிறமை பாஸ்களுக்கும், பொண்ணுங்களுக்கும் மட்டுமே உண்டு..\n# உண்மையை சொன்னா மதிக்க மாட்றீங்களே..\nநாங்க எவ்வளவு உண்மையா இருந்தாலும் நம்பாம,அடுத்தவங்க\nகிட்ட எங்களைப் பத்திக் கேட்பதை வழக்கமா வச்சி இருக்குறீங்களே\nஎங்களோட உண்மைத் தன்மையை ஒவ்வொரு முறையும்\nநிரூபிச்சுக்கிட்டே இருக்கணும்ன்ற உங்க எதிர்பார்ப்பை\nஎப்போ தான் மாத்திக்குவீங்க பாஸ் & கேர்ள்ஸ்…\nமேனேஜர் ஆயீட்டாலே மல்டிபிள் பெர்சனாலிட்டி வந்துடுமோ..\nஅந்நியன்,அம்பி,அரைவேக்காடு ,அதிகப்பிரசங்கினு ஆறேழு இருப்பான்\nபோல.. என்ன��ா பெர்பார்மன்ஸ் பண்றானுங்க..\nகேள்விக்கு பதிலா இன்னொரு கேள்வியை சொல்வதே\nஇந்த பாஸ்களுக்கும் பொண்ணுகளுக்கும் பொழப்பா போச்சு..\nORKUT வந்த புதுசுல ஒவ்வொரு பொண்ணு பேரா தேடித்தேடி ப்ரெண்ட்\nஆக்கிக்கிட்டேன்.. இப்போ மறுபடி அந்த நப்பாசை வந்து FACEBOOK ல\nதேடுனா.. அடச்ச ..ஒவ்வொரு பொண்ணு\nபேரு (பொண்ணானு தெரியாதே ) ..\nகூடவும் ஒரு கும்பலே கடலை போடுது..அட போங்கடா\nநாங்களும் மனுஷங்க தான்.. மெஷின் இல்ல..எங்களுக்கும் பீலிங்க்ஸ்\nஇருக்குனு எப்போதான் புரிஞ்சுக்குவீங்க பாஸ் / கேர்ள்ஸ்...\nபாஸ்களும் பொண்ணுங்களும் ஒரு பதிலில் திருப்தி\nகுழப்புற புத்திசாலியை விட,தெளிவான முட்டாளிடம் வேலை\nபார்க்கிறது பரவாயில்லை..ஹ்ம்ம்.எனக்கு வாச்சது குழப்புற\nமுட்டாள்..தினமும் மரணப்போராட்டம்..பைத்தியம் பிடிச்ச மொண்ணை\nஅவமானப்படுத்தியவனை விட,அதை வேடிக்கை பார்த்தவங்க மேல\nகாண்டு ஆவுறாங்க சில டோமருங்க என் ஆபிஸ்ல..#அட\n0 கருத்து சொல்லணுமா வா வந்து சொல்லு.. சொல்லிப்பாரு\nசந்துல சத்தம் அதிகமா இருக்கு ..பொதுவா ரெண்டு விஜய்\nபடத்திலையும் கதையே இருக்காதே..அப்புறம் ஏன்\nபடம் சென்னையில தியேட்டர்ல ரிலீஸ் ஆகல..\nஆனா CD ல ரிலீஸ் ஆயிடுச்சு..\nதமிழ்படத்துக்கு அப்புறம் அதிகமான படங்களோட சாயல்\nஇதுல தான்..நாயகன்,பாட்ஷா,ஏன் இந்திரா உட்பட..\nதமிழ்படத்துல கலாய்ச்சு காமெடி பண்ணி இருந்தாங்க..\nஇவனுங்க காப்பி அடிச்சி காமெடி பண்ணி இருக்கானுங்க..\nஎன்ன எழவுடா இது.. படம் தான் ரிலீஸ் லேட்டாகுதுன்னு\nபார்த்தா அதைப் பத்தி பேசவும் எத்தனை தடங்கல்கள் எங்க ஆபிஸ்ல ..\nதலைவா படம் பார்த்த நாளில் சன் டிவி ல சுறா படம்\nபோட்டு இருந்தாங்க..அதையே பார்த்து இருக்கலாமோன்னு தோணுச்சு\nசுறா , வேட்டைக்காரன் மாதிரி \"காவியங்கள்\" கூட நடிங்க பாஸ்..\nஆனா தலைவா மாதிரியான \"சமூகப்படங்கள்\" வேணாம்..\nஇதுல அமலா பாலுக்கு வேற யூனிபார்ம் போட்டு\nஒரு உயிர் போயிடுச்சி..கருத்து சொல்லாம இருக்கலாமுன்னு\nஇருந்தா விட மாட்டானுங்க போல..\nஎத்தனையோ மொக்கை படங்கள் பார்த்துட்டு நடைபிணமா\nவாழுற மக்களை நினைத்து பாருங்க பா..\nபடம் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆனா கண்டிப்பா அரை மணி நேர\nபடம் கட் ஆகும்..இல்லைனா நிறைய இடங்களில்\nஅதே போல Y.G மகேந்திரன் அப்புறம் பாஸ் என்கிற பாஸ்கரன்\nபடத்தில் ஆர்யா அண்ணனா வருவாரே அவங்க வீட்டுக்கு\nஎல்லாம் கல்லட�� கன்பார்ம். என்னா பில்டப்பு\nவிஜய் வீடை கோயிலாவும் அண்ணனை தெய்வம்னு சொல்லி\nஒரு வசனம். காதுகளை இறுக்கமா மூடிக்கிட்டேன்..\nஅப்புறம் எப்படிடா படம் ரிலீஸ் ஆகும்\n3 மணி நேரம் தவமாய் தவமிருந்த சேரனே 2 மணி நேரமா\nசென்னையில் ஒரு நாள்னு வந்துட்டாரு..இவனுங்க 3 மணி\nப்ளாக் பஸ்டர் ஆகும்னு பார்த்தா கடைசியில\nதலைவா படத்தில ஒரே ஆறுதல் டூயட் சாங் இல்ல.\nஅதனால தலையில கலர்கலரா நூடுல்ஸ் எல்லாம்\nமொத்தத்தில மாஸ் ஹீரோ னு சொல்லிட்டு இருந்த விஜயை\nதமாஸ் ஹீரோவா ஆக்கி விட்டுஇருக்கானுங்க..\n0 கருத்து சொல்லணுமா வா வந்து சொல்லு.. சொல்லிப்பாரு\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 63\nமுரண்டு பிடிக்கும் பெண்களையும்,மிரண்டு நிற்கும் பெண்களையும்\nசமாளிப்பது சுலபம்..கண்களில் நீருடன் மருண்டு நிற்கும்\nஎத்தனை கவனமாய் இருப்பினும் காதல் கொண்ட மனதும்,\nகள்ளம் செய்த மனதும் கண்களில் தெரிந்து விடுகிறது..\nசம்சாரியா ஆகப்போறேன்னு சொன்னா பசங்க\nஆண்களால் காயப்பட்ட பெண்களைக் காட்டிலும்,\nபெண்களால் காயப்பட்ட ஆண்களை தேற்றுவதே மிகக் கடினம்..\nஆனந்தத்தில் வரும் கண்ணீர் அற்புதமானது..\nவிரக்தியில் தோன்றும் சிரிப்பு வேதனையானது..\nவார்த்தைகளில் வசமாக்க முடியாத கவிதைகளில் ஒன்று ,\nஅவள் மேல் உள்ள சந்தேகத்தில் குடிப்பவனை விட ,\nதன் பலகீனங்களைக் கண்டு பயந்து குடிப்பவனே அதிகம்..\nதன்னுடல் பற்றி அறிந்ததை விடவும் பெண்ணுடல் பற்றி\n0 கருத்து சொல்லணுமா வா வந்து சொல்லு.. சொல்லிப்பாரு\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nமாத்தி யோசி .. 70\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்..Part 63\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94258", "date_download": "2018-06-24T10:55:50Z", "digest": "sha1:2DSOKB5ZYDTBXXHASULRRNHCQBTLYNI3", "length": 14414, "nlines": 83, "source_domain": "thesamnet.co.uk", "title": "வவுனியா சிறைச்சாலைக்குள் உறங்குவதற்கு வாடகை பெறும் அதிகாரிகள்", "raw_content": "\nவவுனியா சிறைச்சாலைக்குள் உறங்குவதற்கு வாடகை பெறும் அதிகாரிகள்\nவவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளும் இணைந்து ஏனைய கைதிகளுக்கு புரியும் அநீதிகள் தொடர்பாக, வவுனியா நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வருகை தந்த விளக்கமறியல் கைதி ஒருவர் இன்று (04) பதில் நீதவானிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nவவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட விளக்கமறியலில் உள்ள கைதி ஒருவர், தனது கைகளை உயர்த்தி நீதவானிடம் சில விடயங்களை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.\nஇதன் போது கடமையில் இருந்த பதில் நீதவான் கைதிக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார்.\nஇதன்போது கைதி, வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு பல்வேறான அநீதிகள் இடம்பெறுவதாகவும், கைதிகள் நல்ல இடத்தில் உறங்குவதற்கு சுமார் 3 ஆயிரம் ரூபாய் வரை பெறப்படுவதாகவும் அப்பணம் வழங்கப்படா விட்டால் மலசல கூட பகுதியிலேயே தங்கவிடப்படுவதாகவும் தெரிவித்தார்.\nஅத்துடன், சிறைச்சாலைக்குள் புகையிலை போதைப்பொருள் பாவனையும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். இவ்வாறான செயற்பாடுகளை சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், நீண்ட நாள் கைதிகளாக இருப்பவர்களும் இணைந்தே மேற்கொண்டு வருவதாகவும்; தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து அனைத்து சட்டத்தரணிகளும் எழுந்து, குறித்த கைதி சுட்டிக்காட்டும் பிரச்சனை சிறைச்சாலையில் இடம்பெறுவதாக தெரிவித்தனர்.\nஇந்நிலையில், பதில் நீதவான் வவுனியா சிறைச்சாலை பொறுப்பதிகாரியை நீதிமன்றத்துக்கு அழைத்து, குறித்த கைதி தெரிவித்த கருத்தினை சுட்டிக்காட்டி இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nமுல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டோர் விபரம்\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையுடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூட்டாகக் கோரிக்கை\nபுலிகள் கடல்வழியாக தரையிறங்குவதைத் தடுப்பதற்கு சாலை கடற்கரையில் படையினரின் ஷெல் தளம்\nஐபிசி வானொலி க்கு எதிரான வழக்கில் ஆர் ஜெயதேவன் வெற்றி\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3587) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32708) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unave-marundhu.blogspot.com/2014/02/blog-post_28.html", "date_download": "2018-06-24T10:42:33Z", "digest": "sha1:AEIHV72BRKSVOEEM4XWCMC4SS4EZO2J7", "length": 6744, "nlines": 66, "source_domain": "unave-marundhu.blogspot.com", "title": "உணவே மருந்து - மருந்தே உணவு: முடி உதிர்வதை தடுக்க-பாட்டிவைத்தியம்", "raw_content": "\nஉணவே மருந்து - மருந்தே உணவு\nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.\nகடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.\nவெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.\nகீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.\nநெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.\nஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.\nகாய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய���டன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.\nதலை முடி கருமை மினுமினுப்பு பெற:\nஅதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.\nசெம்பட்டை முடி நிறம் மாற:\nமரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.\nதாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.\nமுளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.\nகறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.\nகாரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.\nசொட்டையான இடத்தில் முடி வளர:\nநேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.\nநவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவெங்காயத்தின் சில மருத்துவ குணங்கள்:-\nஎந்த நோய்க்கு என்ன காய்கறி, பழங்களைச் சேர்க்கலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasiyogam.com/?tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T10:48:38Z", "digest": "sha1:B25D3SPDLXJE5HYJHTJKPIL3D7QZTERY", "length": 5035, "nlines": 76, "source_domain": "vaasiyogam.com", "title": "கடுகாகும் – Sivasithan's Vaasiyoga", "raw_content": "\nபயன்பெற வருகிறவர்கள் காலத்தை உணர்ந்து காலத்துக்கு வருகிறார்கள்\nவணக்கம் சிவகுருவே இந்த மலைபோல் கழிவுகள் நிரம்பி வந்த உடலிலும் அதுனுள் உள்ள உள்ளத்தில் இன்று உணர்வுகளை அரும்ப வைத்த சிவகுருவுக்கு மலைபோல் நன்றிகள் சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் சிவகுருவின் வான்வாசியால் பயன்பெறுபவர்கள் காலத்தை உணராமல் இங்கு காலையில் தாமதமாகவே வருகிறார்கள் ஆனால் சிவகுருவை அணுகி பயன்பெற வருகிறவர்கள் காலத்தை உணர்ந்து காலத்துக்கு வருகிறார்கள். வான்வாசியோகம் கடுமையானது கடுமை என நினைப்போர்க்கு முயற்சி செய்தவர்க்கு மலையும் கடுகாகும் சிவகுரு என்னை ஐந்தில் …\nRead More கல்யாணசுந்��ரம் சிவா அரும்ப, ஒளித்திருத்தலத்தில், கடுகாகும், கடுமையானது, தாமதமாகவே, நினைப்போர்க்கு, பயன்பெற, வளமான, வான்வாசியால்\n100 க்கும் மேல் (100)\n1009 சிவசித்தனின் பாமாலை (100)\nதமிழ் எழுத்து வரிசைப் பாடல்கள் (13)\nஸ்ரீ வில்வம் வீடியோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/category/islam/", "date_download": "2018-06-24T10:38:28Z", "digest": "sha1:WJOH6ERXBQTHRI3I3XKQONEW3BG3GLRH", "length": 5764, "nlines": 78, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "ISLAM – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nஇஸ்லாம், உலகம், செய்திகள், பொதுவானவை, ISLAM\nபோதைமருந்து கடத்திய சவூதியருக்கு மரணதண்டனை\nசெய்திகள், தமிழ் நாடு, பொதுவானவை, ISLAM\nகோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வரதட்சணைக்கு எதிரான பேரணி\nபிப்ரவரி 7, 2012 — 3 பின்னூட்டங்கள்\nஇந்திய கலாசாரம், இந்தியா, இஸ்லாம், உலகம், கல்வி, செய்திகள், ISLAM\nஇஸ்லாம் மார்கத்தை தழுவினார் பெரியார் தாசன் : செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்தார்\nமார்ச் 13, 2010 — 2 பின்னூட்டங்கள்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் (கால் லெட்டர் -2017)\nமாணவர்களிடம் மோசடி செய்த ரூ69 கோடியை தர பச்சமுத்து ஒப்புதல்…\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்\nசென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-5c-spotted-on-gfxbench-key-specs-revealed-in-tamil-013405.html", "date_download": "2018-06-24T10:58:59Z", "digest": "sha1:FD7HSPY3DURNDG4IFIAO5ZO35IC3FUAI", "length": 10512, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi 5C spotted on GFXBench key specs revealed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசியோமி மி 5சி - பென்ஞ்மார்க் பட்டியலில் சிக்கியது.\nசியோமி மி 5சி - பென்ஞ்மார்க் பட்டியலில் சிக்கியது.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஇந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி பேட் 4.\nஜூன் 25: 5.84-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\n6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.\nரூ.9,999/- முதல் இன்று 12 மணிக்கு அசத்தலான ரெட்மீ ரெட்மீ வ்யை2 விற்பனை.\nஏகப்பட்ட குழப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு பின் சியோமி நிறுவனம் இறுதியாக பிப்ரவரி 28-ஆம் தேதி அதன் சொந்த தயாரிப்பான பைன்கோன் செயலியை அறிமுகப்படுத்தும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதுஒருபக்கம் இருக்க கணிப்புகளின்படி வரவிருக்கும் சியோமி மி 5சி கருவியில் இந்த புதிய சிப்செட் இடம்பெறும் முதலாவது சாதனமாக இருக்கும் என்பது போல தெரிகிறது.\nஜிஎப்எக்ஸ்பெஞ்ச்-ல் (GFXBench) காணப்பட்டுள்ள தகவலின்கீழ் சியோமி மி 5சி கருவி என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nதரப்படுத்தல் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சியோமி மி 5சி சார்ந்த இந்த புதிய தகவலின் கீழ் மி 5சி அக்கருவி 5 பிங்கர் கெஸ்டர் ஆதரவு கொண்ட ஒரு 5.5-அங்குல முழு டிஸ்ப்ளே இடம்பெறும்.\nமேலும் மி 5சி சாதனமானது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 அக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. சேமிப்பு திறன் அடிப்படையில், வரவிருக்கும் சியோமி மி 5சி கருவியானது 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு வர போகிறது.\nதவிர, இக்கருவி ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 7.1.1 இயங்குதளம் கொண்டு ���ெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா துறையை பொறுத்தமட்டில் மி 5சி ஒரு 7எம்பி செல்பீ கேமரா உடன் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் வசதி கொண்ட ஒரு 12எம்பி பின்புற கேமரா கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி பேஸ் ரிக்கனைஷேஷன், ஃபிளாஷ் மற்றும் டச் போகஸ் போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.\nமேலும், சியோமி மி 5சி ஒரு ஒழுக்கமான 3,200எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு சுமார் ரூ.14,623/- என்ற விலை நிர்ணயத்தில் சந்தையை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரீமியம் கருவியான கேலக்ஸி எஸ்8+ என்னென்ன அம்சங்கள் கொண்டிருக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nபோர்ட்நைட் வீடியோ கேமிற்கு அடிமையான சிறுமி : பிறகு நடந்தது என்ன\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி பேட் 4.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:38:48Z", "digest": "sha1:ZDPFJVBBJ7NBYO6DY2CL5V3W62JOVN75", "length": 25800, "nlines": 173, "source_domain": "thetimestamil.com", "title": "அர்னாப் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ’டெவலப்மெண்ட் நிதி’! – THE TIMES TAMIL", "raw_content": "\nஅர்னாப் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ’டெவலப்மெண்ட் நிதி’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 21, 2017\nஅர்னாப் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்ஸின் ’டெவலப்மெண்ட் நிதி’\n“இந்தியா டெவெலப்மென்ட் ரிலீப் பண்டு” என்ற நிறுவனத்தின் மூலமாக ஆர்.எஸ்.எஸ்க்கு வெளிநாடுகளிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் நிதி வருகிறது. வெளிநாடுகளிருந்து அதிகளவு நிதி வரும் அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் சே முதன்மையாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nசரியாக நூறாண்டுகளுக்கு முன்பாக உழைக்கும் மக்களுக்கான முதல் அரசை, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி சோவியத் ரஷ்யாவில் நிறு வியபோது,முதலாளித்துவ பத்திரிக்கையை மூடுவதற்கு லெனின் ஆணையை வெளியிடுவார் .\nஅப்போது,இது ஜனநாயக விரோதம், ஜார் செய்வதை நாம் திரும்ப செய்வதாகாதா என கட்சிக்குள்ளேயே விவாதங்கள் கிளம்புகிறது …இதற்கு பதிலுரைக்கிற லெனின், பத்திரிக்கை ஜனநாயகம் என்பது வர்க்க நலனுக்கு ஏற்பவே செயல்படும் என்றும், நாம் இப்போதுதான் பாட்டாளிகளின் புதிய அரசை நிறுவியுள்ளோம்,தற்போது அவர்களை அனுமதித்ததால், நமது புரட்சியை திரித்தும் புரட்டியும் அவதூறு செய்து,மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள், நமது முன்னேற்ற பணிகளை முடக்கிவிடுவார்கள் என பாட்டாளி வர்க்க நலனின் பெயரில் விளக்குவார்.. .\nஇன்று பத்திரிக்கையின் வளர்ந்த தொழில்நுட்ப வடிவமாக காட்சி ஊடகம் உள்ளது.\nஒவ்வொரு ஊடக சேனலும் பிராந்திய முதலாளித்துவ கட்சிகள்,முதலாளிகள்,தேசிய முதலாளித்துவ கட்சிகள் அவர்களின் பிரதிநிதிகள் சார்பாக நடத்தப்படுகின்றன.\nதாது மணல் கொள்ளை வைகுண்டராஜனுக்கு ஒரு சேனல், திமுக கொள்ளை கும்பலுக்கும் அதிமுகக்கவிற்கும் ஒரு சேனல். தேசிய அளவிலும் இதுபோல டைம்ஸ் நவ், CNN IBN என பல சேனல்கள்.இந்தியாவின் முதலாளித்துவ ஜனநாயக சார்பாளார்களாக,முதலாளித்துவ நலன்களின் பெயரிலேயே அவர்களின் பிரதிநிதிகளால் இந்த சேனல்கள் நடத்தபப்டுகிறது.\nதேசிய வெறியூட்டல் அரசியல், இஸ்லாம் வெறுப்பு, பாகிஸ்தான் வெறுப்பு, இராணுவ வெறியூட்டல், சூடோ செக்குலரிசம் பேசுவதுதான் இவர்களின் ஊடக விவாத மையம்.தேசிய வெறியூட்டல் அரசியலை சேனலுக்கான சந்தை வியாபாரமாக பயன்படுத்தப்படுகின்றன.\nசெய்திகள் ஆனாலும் விவாதங்கள் ஆனாலும் இந்த சட்டகத்திற்கு ஏற்ற நபரே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். காட்டுக் கத்தல் கத்துவது, டி ஆர் பி ரெடிங் ஏற்றுவதுதான் இவர்களின் அதிக பட்ச நோக்கம்..\nஇந்த வியாபாரத்திற்கு ஏற்ற நபர்களை நம்பி முதலாளிகள் முதலீடுகள் செய்கின்றனர்.அதிலொரு புதிய வரவுதான் அர்னாபை வைத்து வந்துள்ள ரிபப்ளிக் சேனல்.எவ்வாறு “நம்பிக்கை” என்ற பொருள் வழங்குகிற ரிலைன்ஸ் அம்பானிகள் அதற்கு நேரதிராக இருக்கிறார்களோ அது போலவே குடியரசு என்ற பெயருக்கு எதிரான நேரதிரனான கருத்துப் பரப்பு அரசியலை குடியரசு என்ற பெயரில் இந்த கும்பல் மேற்கொள்கிறது.\nஅதன் ஒரு பகுதியாக அணு உலை எதிர்ப்பு செயற்பாட்டாளரும் பச்சை தமிழக கட்சியின் தலைவருமான தோழர் சுப உதயகுமார் மீது ஸ்டிங் ஆபெரசன் என்ற பெயரில் மலிவான குற்றச்சாட்டை முன்வைத்து அவதூறை பரப்பி வருகிறது அர்னாப் கு���்பல்.அணு உலைப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு தலைமையிடமான சர்சிக்கு மேற்குலக நாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றும்,தோழர் உதயகுமாருக்கும் பல்வேறு வழிகளில் வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது என்றும் பழைய பல்லவியை புதிய வழியில் மீண்டும் கூச்சலிட்டு திரிகின்றனர்.\nவெறும் டி ஆர் பி அதிகரிப்பிற்கும் தேசிய வெறியூட்டல் பிற்போக்கு அரசியல் நலனின் பெயரில் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக இந்த வெக்கங்கெட்ட வேலையை கூச்ச நாச்சமின்று சாதனை போல விளம்பரப் படுத்தி வருகின்றனர்.\nமோடி ஆட்சியில் இதுபோன்ற அவதூறு கருத்துப் பரப்பல் ஒன்றும் புதிதானது அல்ல.மோடி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே உளவுத் துறை அறிக்கை ஒன்றை வேண்டுமென்ற தனது அல்லக்கை ஆதரவு ஊடகங்களில் கசியவிட்டு இவ்வகையான அவதூறுகளை அவர்கள் பரப்பியது நினைவிருக்கலாம்.\nஅப்புலானாய்வு அறிக்கையின் சாராம்சம் இதுதான்: மேற்குலக நாடுகளிலிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களைத் தன்னார்வ தொண்டு நிறுவன‌ங்கள் முடக்குகின்றன இந்த அறிக்கையின் நவீன கால மருப்பதிப்புதான் அர்னாப் கும்பலின் அயோக்கியதன அவதூறுகள்…கூடங்குளத்தில் தொடர்ச்சியாக மேலும் 5,6 அணு உலைகள் நிறுவுவதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை திசை திருப்ப தற்போதே திட்டமிட்டு இந்த கருத்துப் பரப்பலை துவக்கியுள்ளார்கள்..\nஇந்த தேச பக்தாசை பொறுத்தவரை, அரசின் குற்றவியல் பொருளாதார நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் அனைவரும் அந்நிய நாடுகளிடமிருந்து பணம் வாங்கிப் போராட்டத்தை நடத்தும் அந்நிய நாட்டுக் கைக்கூலிகள்,இந்தியப் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பவர்கள், இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானவர்கள்\nஆனால் நாட்டின் பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு நிதியை ஆதரிப்பவர்கள்,சொந்த நாட்டு மக்களின் மரபு விதை உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பவர்கள், பூர்வகுடி மக்களை விரட்டிவிட்டு மலைகளையும் அதன் கனிம வளங்களையும் உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பவர்கள், தேசிய இன மக்களின் அரசியல்-கலாச்சார-மொழி உரிமையை/விடுதலையை நசுக்குபவர்கள், ஆற்றை நீரோடும் கரையோடும் அந்நிய நிறுவனத்திற்கு கையளிப்பவர்கள்,சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று நிலத்தை, நீரை, உழைப்பைச் சுரண்டி கொழுப்பவர்கள், இத்யாதி…… இத்யாதி இவர்கள் அனைவரும் தேசத்தின் பாதுகாவலர்கள், வளர்ச்சியின் நாயகர்கள்.\nஉண்மை என்னவென்றால் இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளுக்கு வருகின்ற வெளிநாட்டு நிதியால்தான் மனித நாகரிகத்திற்கு சவால் விடும் வகையிலான மிக மோசமான மத பயங்கரம் கட்டவிழ்த்துப்படுகிறது. உதாரணமாக “இந்தியா டெவெலப்மென்ட் ரிலீப் பண்டு” என்ற நிறுவனத்தின் மூலமாக ஆர்.எஸ்.எஸ்க்கு வெளிநாடுகளிருந்து கோடிக்கணக்கான டாலர்கள் நிதி வருகிறது. வெளிநாடுகளிருந்து அதிகளவு நிதி வரும் அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் சே முதன்மையாக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டிலிருந்து பாஜக கட்சிக்கு நிதி வாங்குவதற்கு அந்நிய நிதி பரிமாற்ற கொள்கையையே மாற்றம் செய்த அயோக்கிய கும்பல்தான் வெளிநாட்டு நிதி குறித்து அதிகம் அக்கறை கவலைப்படுகிறது\nதனது வர்க்கசார்பு கொள்கை முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் “இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து” “நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை”,”வல்லரசுக் கனவை நசுக்க மேற்குலக நாடுகளின் சதி” போன்ற கருத்துநிலை மேலாதிக்கச் சொல்லாடல்களின் வாயிலாக தனது மக்களுக்கு எதிரான,இந்திய தரகு முதலாளிகள், அந்நிய முதலாளிகளுக்கு ஆதரவான குற்றவியல் நடவடிக்கைகளை வெகுசனப் பரப்பில் அர்னாப் போன்ற ஊடக வியாபார கும்பல்கள் நியாயப்படுத்துகிறது.\nஆளும் வர்க்கத்திற்கு எடுபிடிகளாக இருக்கின்ற பிழைப்புவாத காட்சி அச்சு ஊடகங்களை அம்பலப்படுத்துவோம் ..மண்ணின் மக்களின் நலன்களுக்காக போராடுகிற ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவையும் அரவணைப்பையும் வழங்குவோம்..அவ்வகையில் தோழர் சுப உதயகுமார் மீதான பாஜக கும்பலின் அவதூறுகளுக்கு எதிராக அரசியல் கருத்து வேற்றுமைகளை மறந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும்.\nஅருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.\nகுறிச்சொற்கள்: அருண் நெடுஞ்செழியன் ஆர்.எஸ்.எஸ் ஊடகம் சுப உதயகுமார் செல்லாக�� காசின் அரசியல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n////தாது மணல் கொள்ளை வைகுண்டராஜனுக்கு ஒரு சேனல், திமுக கொள்ளை கும்பலுக்கும் அதிமுகக்கவிற்கும் ஒரு சேனல்.////\nஅது என்ன மணல் கொள்ளை, தி மு க கொள்ளை கும்பல்\nஅ தி மு க மட்டும் ஊழலுக்கு கொள்ளைக்கு அப்பாற்பட்டதா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nNext Entry நிழலழகி-10: நம்மில் லஜ்ஜோக்கள் எத்தனை பேர்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111503-topic", "date_download": "2018-06-24T10:53:58Z", "digest": "sha1:R66V2CCTTFE5INVCUVANCQWYQT7H2D42", "length": 21957, "nlines": 277, "source_domain": "eegarai.darkbb.com", "title": "\"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் !", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n\"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n\"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் \nவிருதுநகர்:\"மின் தடையால, சமையலுக்கு மசாலா அரைக்க முடியல; குழந்தைங்க தூக்கமே போச்சு; \"டேங்க்' ல, தண்ணீர் இல்ல' என, பெண்களின் புலம்பல்களுக்கு மத்தியில், ஒரு பெண் சந்தித்த \"தர்மசங்கட' பிரச்னை இது. கனநேரத்தில், இப்படியும் கூட பிரச்னைஏற்படும் என்பது மற்ற இல்லத்தரசிகளுக்கு, இது ஒரு பாடம்.\nவிருதுநகர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் \"பங்க்' ல், நேற்று முன்தினம், இரவு 7 மணிக்கு, வாடிக்கையாளர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். \"எப்போது போகும், எப்ப வரும்' என, யாரும் அறியாதமின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரம்.அப்போது, மனைவியுடன் இரு\nநபர்கள், \"பைக்கில்' வந்தனர்;இருவருமே அணிந்திருந்தது, ஒரேமாதிரியான ஹெல்மெட். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிய பின், அதில் ஒரு ஜோடி புறப்பட்டுச் சென்றது.\nசாத்தூர் ரோட்டில் நீண்ட தூரம் சென்ற பின், பின்னால் இருந்த பெண்,\n நாம் தாதம்பட்டிபோகணும்; நீங்க சாத்தூர் ரோட்ல போறீங்க,'' என்றார். வாகனத்தை\nஓட்டிய நபருக்கு தூக்கி வாரிப்போட்டது. உடனடியாக நிறுத்தி,திரும்பிப் பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சி.பின்னால் இருந்தது அவர் ம���ைவி இல்லை. இருட்டில், அந்தப் பெண்,\"கணவர்' என, நினைத்து, தன்னுடன் வந்ததை உணர்ந்தார். மன்னிப்புக் கோரி, மீண்டும் பெட்ரோல் \"பங்க்' அழைத்து வந்தார். அங்கு, கணவரைக் காணாமல் மனைவியும்; மனைவியைக் காணாமல் கணவரும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தனர். \"மாறி பயணப்பட்டு' திரும்பிய இருவரையும் பார்த்தவுடன், நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்;பிரிந்தவர் கூடினால் பேசவும்வேண்டுமோ\"மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போலிருக்கே\"மின்தடையால் குடும்பத்திலும் குழப்பம் ஏற்படும் போலிருக்கே' என, புலம்பினர் அங்கிருந்தவர்கள்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: \"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: \"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் \nRe: \"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் \nஅடப் பாவமே, இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கா மின் தடையால், அம்மா முதல்வர் அம்மா கொஞ்சம் மனசு வையுங்க அம்மா இந்த மின் தடைக்கு..\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: \"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் \nஉண்மையிலேயே தெரியாமல் ஏறிச் சென்றாரா அல்லது அந்தக் கணவன் வேண்டாம் என்று இப்படிச் சென்றாரா அல்லது அந்தக் கணவன் வேண்டாம் என்று இப்படிச் சென்றாரா முறையான விசாரனை தேவை என்று நினைக்கிறேன்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: \"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் \nநான் இப்படி ஒரு சின்ன தப்ப பண்ணி இருந்தா எங்க வீட்டு அம்மா இருக்கிற கொஞ்ச முடியையம் பிச்சி எடுத்திருப்பாங்க. இனிமேல எத செஞ்சாலும் பிலான் பண்ணி தான் செய்யனும், இல்லேன்னா என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க\nRe: \"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் \nRe: \"கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் \nஆமாம் ஜா அக்கா, நான் சொல்லுவதெல்லாம் உண்மையை தவற வேறு எதுவும் இல்ல.\nRe: \"கணவர்' என நினைத்து வேறு நபருட���் சென்ற பெண் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t120699-topic", "date_download": "2018-06-24T10:53:39Z", "digest": "sha1:44FIGXPULXRH7MEN4FJ4AD65R366YZ4N", "length": 41769, "nlines": 586, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஓவியர் கோபுலுவு--மறைவு", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க ��ழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசென்னை: 91 வயதில் மரணமடைந்த பிரபல ஓவியர் கோபுலுவுக்கு நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார்.\nபத்திரிகை உலகின் ஜாம்பவான் ஓவியர்களுள் ஒருவர் கோபுலு. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்\nவசித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 91 வயதான கோபுலு\nநேற்று மாலை சென்னையில் காலமானார்.\nஅந்த காலத்தில் விகடனில் வந்த தில்லானா மோகனாம்பாள் , வாஷிங்கடனில் திருமணம் போன்ற பெரும் தொடர்களுக்கு மனோரஞ்சகமான படங்கள் வரைந்த தங்க கைகள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஅவர் மறைவுக்கு வருந்தும் குடும்பத்தினருக்கும் , கலை விசிறிகளுக்கும்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n கலைஞரின் காவியங்களுக்குத் தன் தூரிகையால் அழகான ஓவியங்களைத் தீட்டியவர். ஓவிய உலகில் அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nஅவர் மறைவுக்கு வருந்தும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .......அவர் ஆன்மா சாந்தி அடைய பெருமாளை வேண்டுகிறேன் \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகோபுலுவின் படத்தைப் பார்த்து ,\n16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .\nJanuary 69 ,எங்கள் திருமணம் நடந்தது .\nஇன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nமேற்கோள் செய்த பதிவு: 1134025\nதில்லானா மோகனாம்பாளா , ayyasami ram \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nகோபுலுவின் படத்தைப் பார்த்து ,\n16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .\nJanuary 69 ,எங்கள் திருமணம் நடந்தது .\nஇன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .\nமாமி வரைந்த படம் மிக அழகாக இருக்கிறது ஐயா. மீதமுள்ள படங்களையும் பதிவிடுங்களேன்.... பார்க்கிறோம்.\nஉலகிற்கு கிடைக்க இருந்த ஒரு நல்ல ஓவியரை இப்படி இத்தனை வருடங்களாய் வீட���டோடு வைத்திருக்கிறீர்களே ஐயா....\n(உங்கள் திருமண தேதியை முழுவதுமாக குறிப்பிடவில்லையே...\nvimandhani wrote: உலகிற்கு கிடைக்க இருந்த ஒரு நல்ல ஓவியரை இப்படி இத்தனை வருடங்களாய் வீட்டோடு வைத்திருக்கிறீர்களே ஐயா....\nவிலை உயர்ந்த ,மதிப்பு மிக்கவைகளை , பேணி பாதுக்காக்கவேண்டும்\nஎன்ற நல்லெண்ணம்தான் காரணம் . வீட்டோடுதானே வைத்திருக்கவேண்டும் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nvimandhani wrote: உலகிற்கு கிடைக்க இருந்த ஒரு நல்ல ஓவியரை இப்படி இத்தனை வருடங்களாய் வீட்டோடு வைத்திருக்கிறீர்களே ஐயா....\nவிலை உயர்ந்த ,மதிப்பு மிக்கவைகளை , பேணி பாதுக்காக்கவேண்டும்\nஎன்ற நல்லெண்ணம்தான் காரணம் . வீட்டோடுதானே வைத்திருக்கவேண்டும் \n உங்களை பேசி ஜெயிக்க முடியுமா...\nகோபுலுவின் படத்தைப் பார்த்து ,\n16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .\nJanuary 69 ,எங்கள் திருமணம் நடந்தது .\nஇன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .\nஅஹா, அருமையாக வரைந்து இருக்காளே மாமி .....சூப்பர் ஐயா \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nvimandhani wrote: உலகிற்கு கிடைக்க இருந்த ஒரு நல்ல ஓவியரை இப்படி இத்தனை வருடங்களாய் வீட்டோடு வைத்திருக்கிறீர்களே ஐயா....\nவிலை உயர்ந்த ,மதிப்பு மிக்கவைகளை , பேணி பாதுக்காக்கவேண்டும்\nஎன்ற நல்லெண்ணம்தான் காரணம் . வீட்டோடுதானே வைத்திருக்கவேண்டும் \nமேற்கோள் செய்த பதிவு: 1134607\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகோபுலுவின் படத்தைப் பார்த்து ,\n16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .\nJanuary 69 ,எங்கள் திருமணம் நடந்தது .\nஇன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .\nஅஹா, அருமையாக வரைந்து இருக்காளே மாமி .....சூப்பர் ஐயா \nமேற்கோள் செய்த பதிவு: 1134752\nடிபர்ட்மண்ட் மகனுக்கு மா���்றப்பட்டு விட்டது .\nஅவனும் ஒரு சிறந்த ஓவியன் .\nமாமிக்கு ,stitching இல் அதிக கவனம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nகோபுலுவின் படத்தைப் பார்த்து ,\n16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .\nJanuary 69 ,எங்கள் திருமணம் நடந்தது .\nஇன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .\nஅஹா, அருமையாக வரைந்து இருக்காளே மாமி .....சூப்பர் ஐயா \nமேற்கோள் செய்த பதிவு: 1134752\nடிபர்ட்மண்ட் மகனுக்கு மாற்றப்பட்டு விட்டது .\nஅவனும் ஒரு சிறந்த ஓவியன் .\nமாமிக்கு ,stitching இல் அதிக கவனம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1134756\nஒ........டிரஸ் தைப்பாங்களா அல்லது எம்பிராய்டரியா \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஸ்டிட்சிங், எம்ப்ராடைரி , ஸ்வெட்டர் நிட்டிங் என்று எல்லாம் சிறந்த முறையில் செய்வார் .\nஎந்தன் டிரஸ் தவிர மீதி எல்லாம் (மாமி +மகள் ) மாமியின் கைவண்ணம்தான் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n@T.N.Balasubramanian wrote: ஸ்டிட்சிங், எம்ப்ராடைரி , ஸ்வெட்டர் நிட்டிங் என்று எல்லாம் சிறந்த முறையில் செய்வார் .\nஎந்தன் டிரஸ் தவிர மீதி எல்லாம் (மாமி +மகள் ) மாமியின் கைவண்ணம்தான் .\nமேற்கோள் செய்த பதிவு: 1134758\n..............நான் ஸ்வெட்டர் கத்துக்க ஆரம்பித்தேன் வடக்கே இருக்கும்போது ....சரியா வரலை விட்டுட்டேன் மற்றபடி என்னுடைய dressgal சில கிருஷ்ணாவினுடையது , இவர் , எங்க அப்பா தம்பிகளின் உடைகள் கூட தைத்திருக்கேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகோபுலுவின் படத்தைப் பார்த்து ,\n16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .\nJanuary 69 ,எங்கள் திருமணம் நடந்தது .\nஇன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1134180\nவாவ் சூப்பர் ஐயா பொக்கிஷத்தை பாதுகாத்து எங்க கண்ணுக்கு விருந்தளித்தமைக்கு நன்றி\nகலைக்குக் கலையாக ஓவியத்தை வரைந்துதந்து\n@Dr.S.Soundarapandian wrote: நன்றி டி.என்.பாலசுப்ரமணியன் அவர்களே \nகலைக்குக் கலையாக ஓவியத்தை வரைந்துதந்து\nமேற்கோள் செய்த பதிவு: 1135443\nஆம் அய்யா ,அவர் வடித்தக் கலை கலையாதது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nகோபுலுவின் படத்தைப் பார்த்து ,\n16/1/1963 அன்று ,Miss N S லலிதா வரைந்த படம் .\nJanuary 69 ,எங்கள் திருமணம் நடந்தது .\nஇன்னும் சில படங்கள் , எனது மகன் வசம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1134180\nவாவ் சூப்பர் ஐயா பொக்கிஷத்தை பாதுகாத்து எங்க கண்ணுக்கு விருந்தளித்தமைக்கு நன்றி\nமேற்கோள் செய்த பதிவு: 1135255\nபரிசாக அளித்தது சில .\nபாதுகாக்க தவறியது பல .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124736-topic", "date_download": "2018-06-24T10:52:33Z", "digest": "sha1:ANFMQRWLCCPXM2SCXQV5NLPF5BNJHXTG", "length": 26208, "nlines": 325, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய ��ருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் \nஇந்தியாவில் பணியாற்றும் 12 லட்சம் ரயில்வே பணியாளர்களுக்கும் 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஉற்பத்தியோடு இணைந்த போனஸாக கடந்த மூன்றாண்டுகளாக வழங்கப்பட்டது போலவே, இந்த ஆண்டும், அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸாக 78 நாள் ஊதியத்தை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.\nஇந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇது குறித்து முறைப்படி ரயில்வே அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nவேலை திறமைக்காக கொடுக்கப்படுகின்றது , கேள்விக்குரிய செயல் .\nஇப்பிடி உயர்த்தி உயர்த்தியே , விலை வாசிகள் ஏறுகின்றன .\nஎங்களைப் போன்றவர்கள் பாங்கில் சேமித்து வைக்கும் பணத்தில்\nவரும் வட்டியில் குடும்பம் நடத்துகிறோம் .\nடெபாசிட் வட்டி விகிதம் குறைத்து விட்டார்கள் .\nஎன்ன செய்வது எங்களை போன்ற ல��்ஷ கணக்கான மக்கள் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nவேலை திறமைக்காக கொடுக்கப்படுகின்றது , கேள்விக்குரிய செயல் .\nஇப்பிடி உயர்த்தி உயர்த்தியே , விலை வாசிகள் ஏறுகின்றன .\nஎங்களைப் போன்றவர்கள் பாங்கில் சேமித்து வைக்கும் பணத்தில்\nவரும் வட்டியில் குடும்பம் நடத்துகிறோம் .\nடெபாசிட் வட்டி விகிதம் குறைத்து விட்டார்கள் .\nஎன்ன செய்வது எங்களை போன்ற லக்ஷ கணக்கான மக்கள் \nமேற்கோள் செய்த பதிவு: 1167125\nவாஸ்த்தவம் ஐயா........வட்டி விகிதம் குறைந்து கொண்டே போகிறது, விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது...........\nஇந்த ரயில்வேயை பொருத்தவரை, நிறைய ரயில்வே ஊழியர்களும் அவர்களுக்கு பிறகு அந்த ஊழியரின் குடும்பத்தாரும் தான் நிறைய பலன்களை அனுபவித்து வருகிறார்கள் என்பது என் கருத்து.............. (நான் என் அப்பா நண்பர்கள் குடும்பத்தாரை பார்த்து இருக்கேன்). ......நிறைய பேர் பாஸ் வைத்துக்கொண்டு, TTR ரிடம் அதற்க்கு டிக் அடிக்காமல் பல முறை பயணம் செய்கிறார்கள்...இதனால் வரும் நஷ்டம் எல்லாம் நம் தலை மேல் தான்...............ஆனால் அவர்கள் இவ்வாறு செய்வதற்கு போனஸ் வேறு .....\nஇது அவங்களுக்குத்தான் மகிழ்ச்சியான செய்தியே தவிர பொதுமக்களுக்கு இல்லை ஐயா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nஇப்போ pay கமிஷன் வேற வந்தாச்சு ............இன்னும் விலை வாசி விண்ணைத்தொடும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nபார்லிமெண்டில் , ஒரு கேள்வி கூட மக்கள் நலனுக்காக\nஒரு ரூபாய்க்கு , 5 ஸ்டார் மதிய உணவு ,\nஇலவச விமான பயணம் /குடும்��த்திற்கு இலவச ரயில் பயணம் ,\nஎண்ணற்ற LPG இணைப்புகள் ,\nஇவர்களுக்கு சம்பளம் / படிகள் இரட்டிப்பாக போகுதாம்\nஇந்தியா முதியோருக்கு ஏற்ற நாடு இல்லை \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nபார்லிமெண்டில் , ஒரு கேள்வி கூட மக்கள் நலனுக்காக\nஒரு ரூபாய்க்கு , 5 ஸ்டார் மதிய உணவு ,\nஇலவச விமான பயணம் /குடும்பத்திற்கு இலவச ரயில் பயணம் ,\nஎண்ணற்ற LPG இணைப்புகள் ,\nஇவர்களுக்கு சம்பளம் / படிகள் இரட்டிப்பாக போகுதாம்\nஇந்தியா முதியோருக்கு ஏற்ற நாடு இல்லை \nமேற்கோள் செய்த பதிவு: 1167135\nஇதெல்லாம் பார்த்துத்தான் இன்றைய இளைஞ்சர்கள் வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறார்கள் குளத்துக் கொக்குகள் போல..........மீன்கள் பறக்க முடியாமல் குளத்துடனேயே இருந்து கஷ்டப்படுகின்றன .....நம்மைப்போல ..........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nRe: ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016030240954.html", "date_download": "2018-06-24T10:31:26Z", "digest": "sha1:EB6FPJZ3PGVK4PCPBCAGPIEZ3XZWJFBI", "length": 7221, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "ஆர்யா படத்துக்கு ரஜினி பட தலைப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஆர்யா படத்துக்கு ரஜினி பட தலைப்பு\nஆர்யா படத்துக்கு ரஜினி பட தலைப்பு\nமார்ச் 2nd, 2016 | தமிழ் சினிமா\nபுதிய படங்களுக்கு பழைய படத் தலைப்புகளை வைப்பது அதிகரித்து வருகிறது. அதுவும் சமீபகாலமாக ரஜினி பட தலைப்புகள் புதிய தமிழ் படங்களுக்கு சூட்டப்படுகின்றன.\nதனுஷ் நடித்துள்ள பல படங்களுக்கு ரஜினி பட தலைப்பு��ள் வைக்கப்பட்டுள்ளன. ‘பில்லா’ பட தலைப்பில் அஜித் நடித்தார்.\nரஜினியின் ‘போக்கிரி ராஜா’ பட தலைப்பு ஜீவா– ஹன்சிகா நடிப்பில் வெளியாக இருக்கும் படத்துக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nரஜினி நடிப்பில் 1982–ல் வெளியான ‘தனிக்காட்டு ராஜா’ படத்தை வி.சி.குகநாதன் இயக்கினார். இதில் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர் உள்பட பலர் நடித்து இருந்தனர். 34 வருடங்களுக்கு பிறகு ஆர்யா – கேத்தரின் தெரசா நடிக்கும் படத்துக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள்.\nபெயரை தவிர அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் வேறு சம்பந்தம் எதுவும் இல்லை. ஆர்யா நடிக்கும் ‘தனிக்காட்டு ராஜா’ படத்தை ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார்.\nஆர்யா காட்டுவாசியாகவும், கேத்தரின் தெரசா காட்டுவாசி பெண்ணாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திக��் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/155570?ref=home-top-right-trending", "date_download": "2018-06-24T10:31:35Z", "digest": "sha1:H4UJD4IKWTD44BJXFJFOKP653DDBC7TU", "length": 6424, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தளபதி-62 விஜய்க்கான கதை இல்லை, யார் நடிக்க வேண்டியது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nநாயை முழுங்கிக் கொண்டிருந்த ராட்சத மலைப்பாம்பு காப்பாற்ற போராடிய இளைஞர்களின் துணிச்சல் வீடியோ\nசுற்றுலா சென்ற இடத்தில் கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட ராய் லட்சுமி, புகைப்படங்கள் இதோ\nவிஜய் ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியை தந்த சன் பிக்சர்ஸ்\nகடலில் உலா வரும் கடற்கன்னி.. 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத அதிர்ச்சிக் காட்சி\nசர்கார் இத்தனை கோடி வியாபாரமா\nசர்கார் தமிழகத்தில் எத்தனை கோடி ரைட்ஸ் போகும், ஒரு கருத்துக்கணிப்பு, கேட்டால் அசந்துவிடுவீர்கள்\nஉங்கள் ராசி இதில் இருக்கிறதா இனி உங்களுக்கு சுக்கிரனால் ஏற்படும் யோகம் தான்\nதனுஷின் ஹாலிவுட் படத்தின் வசூல் என்ன தெரியுமா\nகம்பீர நடையில் சென்று ரசிகர்கள் முன்பு தவறி கீழே விழுந்த பிரபல நடிகை\nநித்தியாவால் வெடித்த பூகம்பம் : பிரபல தொலைக்காட்சியில் கண்ணீர் விட்ட தாடிபாலாஜி\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தளபதி-62 விஜய்க்கான கதை இல்லை, யார் நடிக்க வேண்டியது தெரியுமா\nதளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் 50% மேல் முடிந்துவிட்டது.\nஆனால், இப்படம் விஜய்க்காக உருவாக்கப்பட்டது இல்லையாம், ஆம், கபாலி முடிந்த பிறகு முருகதாஸ் இந்த கதையை ரஜினியிடம் தான் கூறியுள்ளார்.\nரஜினிகாந்தும் நான் இதில் நடிக்கின்றேன் என வாக்கு கொடுக்க, பிறகு ஒரு சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனதாம்.\nஅதன் பிறகு தான் ரஜினிக்காக உருவாக்கிய கதையை முருகதாஸ் அப்படியே விஜய்யை வைத்து எடுத்து வருகின்றாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/bd-t/bd-books-t/141-khutbah-pirsangam/961-dhulhijjah-2.html", "date_download": "2018-06-24T10:41:37Z", "digest": "sha1:ZRMRPNST6UUVWI5E3PLCXLPGDAKLXJDO", "length": 24604, "nlines": 88, "source_domain": "www.darulislamfamily.com", "title": "துல்ஹஜ் மாத 2–ஆவது குத்பா", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்குத்பா பிரசங்கம்துல்ஹஜ் மாத 2–ஆவது குத்பா\nதுல்ஹஜ் மாத 2–ஆவது குத்பா\nWritten by பா. தாவூத்ஷா.\nஅல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதை எனக்கும் சொல்லிக் கொள்ளுகின்றேன்.\n இஃதென்ன மாதமென்பது நீங்களெல்லீரும் நன்குணர்ந்த ஒரு விஷயமேயாகும். எனினும், இந்த மாதத்தில் செய்யவேண்டிய கிரியைக ளென்ன வணக்கங்க ளென்ன என்னும் விஷயத்தைச் சிறிது நீங்கள் மறந்திருக்கலாம். எனவே, அவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளும்பொருட்டு யான் இங்கு விவரிக்கின்றேன். சிறிது கவனிப்பீர்களாக:\nஇம்மாதத்தின் 9-ஆம் தேதியில் முஸ்லிம்களுக்கு ஒரு மகா பெரிய முக்கிய பர்லான ஹஜ்ஜென்னும் காரியம் நிறைவேறுகின்றது. 10-ஆம் நாள் குர்பானீ செய்ய வேண்டியவர்கள் குர்பானீ செய்கின்றனர். மேலும், இம்மாதத்தின் முதல் தேதியினின்று 9-ஆம் தேதி வரை நோன்பு நோற்பது மிக்க நன்மை பயக்கக்கூடியதா யிருக்கிறது. ஆனால், அய்யாமுத் தஷ்ரீக் கென்னும் இம்மாதத்தின் 11, 12, 13-ஆம் நாட்களில் நோன்பு நோற்பது கூடாதெனத் தடுக்கப்பட் டிருக்கிறது. குர்பானீ செய்ய வேண்டிய 10-ஆம் நாளன்று தொழுகைக்குமுன் ஒன்றையும் உண்ணாது, உரத்த தொனியுடன் தக்பீர் சொல்லிக் கொண்டு தொழுதுகொள்ளும் பொருட்டு ஈத்காஹுக்குச் செல்லவேண்டும். போகும்போது ஒரு பாதையாலும் திரும்பும்போது மற்றொரு பாதையாலும் செல்வது ஸுன்னத்தாம்.\nஅநேகமாய்ச் சகல முஸ்லிம்களும் ஈத்காஹுக்கு வந்து சேர்ந்ததன்பின், \"ஈதுல் அல்ஹாவின் வாஜிபான இரண்டு ரக்ஆத் தொழுகையை அதிகமான ஆறு தக்பீர்களுடன் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன்,\" என்று ஒவ்வொருவரும் நிய்யத் செய்து தொழுவதற்காகத் தக்பீர் கட்டவேண்டும். தக்பீர்கட்டி \"ஸுப்ஹானக் கல்லாஹும்ம\" என்னும் தஹ்மீதை ஓதி, இமாமுடன் மூன்று முறை \"அல்லாஹு அக்பர்\" என்னும் தஹ்மீதை ஓதி, இமாமுடன் மூன்று முறை \"அல்லாஹு அக்பர்\" என்னும் தக்பீரைச் சொல்லி க��யை உயர்த்தி, மூன்று முறையும் கரங்களைத் தொங்கவிட்டு விடவேண்டும். நான்காம் முறையும் கையை உயர்த்தித் தக்பீர் கட்டிக்கொண்டு நிற்க வேண்டும். பிறகு இமாம் ஓதும் கிராஅத்தைக் கவனிக்க வேண்டும்.\nபிறகு இமாம் இரண்டாம் ரக்அத்தின் கிராஅத், அஃதாவது, ஸூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் ஓதும் மற்றொரு சூராவை ஓதி முடித்ததும், அந்த இமாமுடன் மூன்றுமுறை தக்பீர்சொல்லிக் கையை உயர்த்தவேண்டும். நான்காம் தக்பீர் சொல்லி ருக்கூஉக்குக் குனியவேண்டும். தொழுகையின் ஏனைக்காரியங்க ளெல்லாம் எல்லாத் தொழுகையிலும் செய்வதேபோல் நிறைவேற்றப்பட வேண்டும்.\nஉங்களுள் எவரேனும் ஈத்காஹுக்கு வரத் தாமதமாயதால் இமாம் முதல் ரக்அத்தின் தக்பீர்களை முடித்துக்கொண்டு கிராஅத் ஓதுபவராய்க் காணப்படின், உடனே தக்பீர் தஹ்ரீமா மட்டும் சொல்லிக் கையைக் கட்டிக்கொண்டு, இமாமின் கிராஅத்தைக் கவனித்து கேட்கவேண்டும். இல்லை, இமாம் ருகூஃ செய்துகொண் டிருக்கும்போது நீங்கள் வந்தீர்களாயின், அதிதுரிதமாய்த் தக்பீர் தஹ்ரீமா சொல்லி ருகூஇல் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது கையை உயர்த்த வேண்டு மென்பது அவசியமில்லை. இல்லை, முதல் ரக்அத் முடிந்து இரண்டாம் ரக்அத்தின்போது வந்தீர்களாயின், தக்பீர் சொல்லி இமாமுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்ந்துகொண்டு இமாமுடன் தொழுகையை முடித்து, அந்த இமாம் ஸலாம் கொடுத்தபின்பு நீங்கள் எழுந்து நுமக்குத் தவறிப்போன முதல் ரக்அத்தை இமாமின் முதலாவது ரக்அத்தேபோல் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.\nஇத் தொழுகை முடித்தபின்பு இமாம் குத்பா ஓதுவார்; அதனை கவனமாய்ச் செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். குத்பாவைக் கேட்பது வாஜிபாகும். ஆனால், தொழுகை முடிந்தவுடன் குத்பாவுக்கு முன்னமே எழுந்து 'முஆனக்கா' வென்று கட்டி அனைத்துக் கொள்வதும், வார்த்தையாடுவதும் கூடா. இவ்வாறு செய்வதனால் ஏனையர்களின் வணக்கங்களில் இடையூறுண்டாகின்றது. இஃது ஒருபக்கல் கிடக்க. அங்குக் கூடியிருக்கும் மனிதர்கள் ஏராளமாயிருந்து இமாம் ஓதும் குத்பாவைச் சிலர் கேட்க முடியாதவர்களா யிருப்பின், அன்னவர்களும் ஒழுங்காய் அமர்ந்து குத்பாவைக் கேட்கும் பாவனையாய் அமைதியா யிருத்தல் வேண்டும். அந்த குத்பாவை ஊன்றிக் கவனிக்குமிடத்து, 'இஃது ஏன் ஏற்படுத்தப்பட்டது' என்பதை உணர்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் ஒரு சிலரே என்றுதான் எண்ணவேண்டியதா யிருக்கின்றது. சுருங்கக் கூறுமிடத்து, இந்த குத்பாக்களை நுங்களின் தாய்பாஷையில் ஓதும்படி செய்து, நீங்கள் கேட்டுச் சந்தோஷத்துடன் மார்க்க போதனைகளைத் தக்க முறையில் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதே மிக்க பொருத்தமாய்க் காணப்படுகின்றது.\nஜகாத் கொடுக்கவேண்டிய அவ்வளவு சொத்துடையவர்கள் குர்பானீ செய்ய வேண்டும். இதன் நேரமோ நாட்டுப் புறங்களிலுள்ளவர்கள் 10-ஆம் நாள் காலையினின்று 12-ஆம் நாள் மாலைவரை குர்பானீ செய்ய வேண்டும். இதற்குள் கொடுத்தால் மாத்திரம் 'அதா' (அசலை நிறைவேற்றல்) என்பதாகும். அதன் பிறகு குர்பானீ செய்யப்படுமாயின், அது 'கலா' (ஈடு செய்து நிறைவேற்றல்) என்பதாகும். நகரங்களிலுள்ளவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னிருந்து 12-ஆம் நாள் மாலைவரை குர்பானீ செய்ய வேண்டும். தொழுகைக்குமுன் இவர்கள் குர்பானீ செய்வது தகாது. எனவே, மேலே குறிப்பிட்ட இரு வகுப்பார்களும் 12-ஆம் நாள் மாலைக்குள் தங்கள் குர்பானீக் கிரியையை முடித்துக் கொள்ளல் வேண்டும். இதற்குள் இன்னவர்கள் குர்பானீ செய்யவில்லையாயின், குர்பானீ கொடுக்கும் உயிர்ப்பிராணியின் விலைமதிப்பு எவ்வளவாகின்றதோ, அதனை ஏழைகளுக்குத் தர்மமா யளிக்கவேண்டும்.\nகுர்பானீ செய்வதில் 10-ஆம் நாள் தேதியே மிக்க நல்லதென முன்னோர்கள் முடிவு செய்திருக்கின்றனர். குர்பானீ செய்வதற் கருகதையான உயிர்ப்பிராணிகளோ, ஒட்டகம், மாடு, எருமை, செம்மறியாடு, வெள்ளாடு, தும்பையாடு முதலியவைகளாகும். குர்பானீ கொடுக்கக்கூடிய இவ்வுயிர்ப் பிராணிகள் நல்லவையாகவும், இன்னல்களற்றவையாகவும் இருக்கவேண்டும். 5 வருஷம் சென்ற ஒட்டகையாகவும், இரண்டு வருஷம் சென்ற எருமையாக அல்லது மாடாகவும், ஓர் ஆண்டின் ஆடாகவுமிருத்தல் வேண்டும். மேலும், ஒட்டகம், எருமை, மாடு முதலிய உயிர்ப்பிராணிகளில், குர்பானீ செய்யவேண்டிய ஏழு மனிதர்கள் சேர்ந்து ஓர் உயிர்ப்பிராணியைக் குர்பானீ செய்யலாம்; இதில் ஒவ்வொன்றை ஒருவர்தாம் குர்பானீ செய்யவேண்டு மென்பதில்லை.\nகுர்பானீ செய்யப்போகும் உயிர்ப் பிராணியைப் பட்டினியாய்ப் போட்டுவைத்துக் குர்பானீ செய்வது நல்லதன்று. இவ்வாறே இந்த உயிர்ப் பிராணியின்முன் பலியிடுவதற்காகக் கையில் வைத்துக் கொண் டிருக்கும் கத்தியைக் க���ட்டுவது கூடாது. இவ்வண்ணமே இவ்வுயிர்ப் பிராணியின்முன் மற்றோர் உயிர்ப் பிராணியைப் பலியிடுவதும் கூடாது. இம்மாதிரி குர்பானீ செய்த உயிர்ப் பிராணிகளின் மாம்சங்களை மூன்று பங்குகளாய்ச் செய்து, ஒருபாகத்தைத் தான் வைத்துக் கொள்ள வேண்டும்; மற்றொருபாகத்தை உற்றார் உறவின் முறையார்களுக்குப் பகிர்ந்து விடவேண்டும்; இன்னமுமொரு பாகத்தை ஏழை எளியார்களுக்குப் பங்கிட்டுவிட வேண்டும். குர்பானீ செய்த இவ்வுயிர்ப் பிராணியின் தோலை ஏதேனும் பள்ளிவாசலுக்கோ, கலாசாலைகளுக்கோ, அனாதை விடுதிகளுக்கோ, அல்லது வேறேதேனும் நற்காரியங்கள் செய்வதற்காகவோ உதவியாய் அளித்தல் வேண்டும். இவ்வாறில்லாது குர்பானீ செய்த இவ்வுயிர்ப் பிராணியின் தோலைவிற்றுத் தன்னுடைய செளகரியத்துக்காக அதன் தொகையைச் செலவுசெய்து கொள்வது தகாது.\nஇஃது ஒருபுற மிருக்க, இவ்வாறு முஸ்லிம்களாய நாம் ஏன் குர்பானீ செய்ய வேண்டும் இதனா லென்ன பிரயோஜனம் என்னும் விஷயத்தை இன்ஷா அல்லாஹ், அடுத்தவாரம் கவனிப்போம். பொதுவாய்க் கூறுமிடத்து, இந்தக் குர்பானீயினால் முஸ்லிம்களாகிய நாம், இப்ராஹீம் (அலை) அவர்களே போல், ஆண்டவன்மீது பரிபூரண நம்பிக்கைவைத்து, நம்முடைய பெண்ஜாதி பிள்ளை, செல்வம் சுதந்தரம், மாட மாளிகை, கூடகோபுரம் முதலியவைகளைக் காட்டினும் அதிகமாய் அல்லாஹ்வை நேசித்தல் வேண்டுமென்றும், ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களேபோல் ஆண்டவனது ஆணைக்கு அப்படியே முற்றும் அடிபணிந்து முடி சாய்த்தல் வேண்டுமென்றும் தந்தையும் மைந்தருமான அவ்விருபெரிய நபிமார்களும் நடந்து சென்ற ஏகேசுவர மார்க்கத்திலே நடந்துசென்று, இவ்வுலக சுகங்களைவிட மறுவுலக சுகத்தையே மேலானதென எண்ணித் தக்வாவைக் கைக்கொண்டு, ஆண்டவனால் ஏவப்பட்டிருக்கும் காரியங்களை எடுத்து நடந்தும், அவனால் விலக்கப்பட்டவை களினின்று நெடுந்தூரத்துக் கப்பால் விலகியிருக்க வேண்டு மென்றும் மிகமிக நன்றாய் உணர்ந்து கொள்ளுகிறோம்.\nஎனவே, அல்லாஹ் நம்மையும் தன்னுடைய தோழர் நடந்துசென்ற நேரான பாதையில் சீராக நடாத்திச் செல்வானாக. \"புகழடங்கலும் அல்லாஹ்வுக்காகும். (நான் 96 வயதாயும், 112 வயதாயும் இருந்தபோது, நான்) வயோதிகனா யிருந்தும் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (பிள்ளைகளாக எனக்குத்) தந்தருளினான். நிச்சயமாகவே என்னுடைய றப்பானவன் கூப்பீடுக��ைக் கேட்கக் கூடிய வனாயிருக்கிறான்.\" ஆமீன் ஆமீன்\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-20-05-2018/", "date_download": "2018-06-24T10:41:43Z", "digest": "sha1:MWVWKIPUPGQLDUJLPIVOJ57Q6F2S3CLV", "length": 19250, "nlines": 195, "source_domain": "yarlosai.com", "title": "இன்றைய ராசி பலன் (20-05-2018)", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்\nகார்மின் ஃபீனிக்ஸ் 5எஸ் பிளஸ், 5 பிளஸ் மற்றும் 5X பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம்\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\n15 ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் கிரகம்\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nஇன்றைய ராசி பலன் (22-06-2018)\nபரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணம்\nஇன்றைய ராசி பலன் (21-06-2018)\nஇன்றைய ராசி பலன் (20-06-2018)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஓவியா\nசர்கார் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nபூமராங் – மேகா ஆகாஷுக்கு இது முதல்முறை\nபாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nமல்லாகம் மோதல் சம்பவம்; மேலும் 06 பேர் விளக்கமறியலில்\nமாத்தறை கொள்ளைச் சம்பவம்; பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சாமர இந்திரஜித் சுட்டுக்கொலை\nஇன்றைய ராசி பலன் (23-06-2018)\nசைகை மொழி மூலம் மனிதர்களுடன் நெருங்கி பழகும் அதிசய கொரில்லா – 46 வயதில் உயிரிழந்த சோகம்\nஎனது பாதையை முடிவு செய்து விட்டேன் – காங்கிரஸ் உடன் கூட்டணியா\nஇன்றைய ராசி பலன் (20-05-2018)\nஇன்­றைய பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் லாப­க­ர­மாக இருக்­கும். உங்­க­ளு­டைய முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். காரிய அனு­கூல நாள். குடும்­பத்­தில் சந்­தோ­ஷ­மான சூழ்­நிலை இருக்­கும். தேக ஆரோக்­யம் பாதிப்பு வரும். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது நலம்.\nசுக­போ­கங்­கள் நிறைந்த நாள். குடும்ப பணி­க­ளில் அதிக ஈடு­பாடு காட்­டு­வீர்­கள். நெருக்­க­மா­ன­வர்­க­ளின் பிரி­வுத்­து­யர் மனக்­க­வலை தரும். இது­வரை இருந்து வந்த கடன் தொல்­லை­கள் தீரும். ஆன்­மீக ஈடு­பாடு உங்­கள் பிரச்­னை­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும்.\nஇன்று செய்­யும் தொழி­லில் நல்ல முன்­னேற்­றம் வரும். சிறு சிறு பிரச்­னை­க­ளால் குடும்­பத்­தில் வீண் சச்­ச­ரவு வரும். பொறு­மை­யு­டன் அனு­ச­ரிப்­பது நலம். வர­வுக்கு ஏற்ற செல­வு­கள் இருக்­கும். கடன் பிரச்­னை­கள் தீரும். முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை.\nஇன்று மகிழ்ச்சி நிறைந்த நாள். வழக்கு வியாஜ்­ஜி­யங்­க­ளில் வெற்றி கிட்­டும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். குடும்­பத்­தில் அத்­தி­யா­வ­சிய தேவை­கள் பூர்த்­தி­யா­கும். அக்­கம் பக்­கத்­தில் கவ­ன­மாக பழ­க­வும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.\nஇன்று முன்­னேற்­ற­மான நாள். திட்­ட­மிட்ட விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். புதிய பிரச்­னை­க­ளுக்­காக தவிர்க்க இய­லா­மல் கடன் வாங்கி சமா­ளிப்­பீர்­கள். செய்­யும் தொழி­லில் உங்­கள் செயல்­பா­டு­கள் பாராட்டு பெறும். ஆன்­மீக ஈடு­பாடு ஆறு­தல் தரும்.\nபொரு­ளா­தா­ரம் தாரா­ள­மாக இருக்­கும். எதிர்­பார்த்த இனங்­கள் அனு­கூ­ல­மா­கும். குடும்­பத்­தில் புதிய பொருள் சேர்க்கை மன­ம­கிழ்ச்சி தரும். செய்­யும் தொழி­லில் பாராட்டு புகழ் பெறு­வீர்­கள். பண­வ­ர­வு­கள் உங்­கள் பிரச்­னை­களை தீர்க்­கும் வகை­யில் இருக்­கும்.\nஇன்று நற்­ப­லன்­கள் மிகு��்­தி­ருக்­கும். சுப­கா­ரிய ஈடு­பாடு சுக­போ­கம் நிறைந்­தி­ருக்­கும். உற­வி­னர்­க­ளி­டம் எச்­ச­ரிக்­கை­யு­டன் பேசிப்­ப­ழ­க­வும். வீண் சச்­ச­ரவு வரும். ஆன்­மீக ஈடு­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும். திட்­ட­மிட்டு சிக்­க­ன­மாக செலவு செய்­வது உத்­த­மம்.\nஇன்று துணிச்­ச­லாக நீங்­கள் எடுக்­கும் முடிவு நற்­ப­லன்­கள் தரும். உங்­கள் இறை சிந்­தனை, சிர­மங்­க­ளில் பக்க பல­மாக இருந்து இறை­ய­ருள் தரும். செய்­யும் தொழி­லில் உங்­கள் செயல்­பா­டு­கள் பாராட்டு பெறும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.\nஇன்று உங்­க­ளுக்கு எதிர்ப்­பு­கள் நிறைந்த நாள். இறை­ய­ருள் உங்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருக்­கும். உங்­கள் முயற்­சி­கள் காரிய அனு­கூ­லம் பெறும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான சுழ்­நிலை இருக்­கும். வர­வுக்கு ஏற்ற செலவு இருக்­கும்.\nஇன்று பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­றம் பெறும். நீங்­கள் நினைத்த காரி­யம் கைகூ­டும். பணப் ­பு­ழக்­கம் மிகுந்­தி­ருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. குடும்­பத்­தில் அத்­தி­யா­வ­சி­யத்­தே­வை­கள் பூர்த்­தி­யா­கும்.\nஇன்று செல்­வாக்கு மிகுந்­தி­ருக்­கும். பொரு­ளா­தார முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். செய்­யும் தொழி­லில் எதிப்­பு­கள் வலுக்­கும். உங்­க­ளின் புத்­தி­சா­லித்­த­ன­மான செயல்­பா­டு­கள் மேன்மை தரும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான சூழ்­நிலை இருக்­கும்.\nசுப­கா­ரிய ஈடு­பாடு இன்று உங்­க­ளுக்கு நற்­ப­லன்­களை தரும். உங்­க­ளின் சிறப்­பான செயல்­பாடு, தர்ம சிந்­தனை உங்­கள் செல்­வாக்கை மேம்­ப­டுத்­தும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். போக்­கு­வ­ரத்­தில் கவ­னம் தேவை.\nPrevious ஐதராபாத்தை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nNext தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்தில்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nநாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய��தனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nஇன்றைய ராசி பலன் (24-06-2018)\nசூர்யாவின் புதிய முயற்சி பலிக்குமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியது பிசிசிஐ\nஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது\nவடகொரிய ஜனாதிபதியுடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:20:25Z", "digest": "sha1:QE4ZQZMGDKQN6UYD7UEGNABSF35KOYMU", "length": 7083, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்ஜூனிட் தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்ஜூனிட் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் அல்ஜூனிட் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும். இது காலாங் தொடருந்து நிலையம் மற்றும் பாய லேபார் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2013, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/06/blog-post_6763.html", "date_download": "2018-06-24T10:49:11Z", "digest": "sha1:IOSAYLVZI2DRSBASNKINWIXAUYCESZKP", "length": 29675, "nlines": 752, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: மீண்டு, மீண்டும் வந்த \"என்னடி மீனாட்சி\"", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nமீண்டு, மீண்டும் வந்த \"என்னடி மீனாட்சி\"\nநேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.\nஎன்னைப் போன்ற வயதானவர்களுக்கு நிச்சயம் நினைவில்\nஎழுபதுகளின் இறுதியில் ரேடியோ சிலோனில் இசைச்செல்வம்\nஎன்று ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம்\nமூன்று மணி முதல் நான்கு மணி வரை நடைபெறும். கே.எஸ்.ராஜாவா,\nஇல்லை அப்துல் ஹமீதா , யார் தொகுத்து வழங்கினார் என்பது\nஇன்றைய டாப் டென் பாடல்கள் நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி\nஒவ்வொரு வாரமும் பதினொன்று பாடல்களை ஒலிபரப்புவார்கள்.\nபோன வார பாட்டு பத்து, புதிய அறிமுகம் ஒன்று. நேயர்கள் அனுப்பும்\nதபால் அட்டையின் அடிப்படையில் தர வரிசை போட்டு ஒலி பரப்புவார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் வெகு காலம் முதலிடத்தில் இருந்த பாடல்தான்\nஎன்னடி மீனாட்சி. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புதிய பாடல்கள்\nவர, அதன் தர வரிசை குறைந்து கொண்டே போய் பத்தாவது இடத்திற்கு\nஅடுத்த வாரம் வெளியேறிவிடும் என்ற நிலையில் திருச்சியிலிருந்து\nஒரு ரசிகர் 2000 க்கு மேற்பட்ட தபாலட்டைகளை அனுப்ப என்னடி\nமீனாட்சி மீண்டும் முதலிடத்திற்கே வந்து விட்டது. அதன் பின்பு\nமூன்று மாதங்களுக்கு மேல் அந்த இடத்திலே இருந்தது என்பது\nLabels: திரை இசை, பாடல்கள்\nசிறு வயதில் நான் மிகவும் ரசித்த பாடல். வீதியோரங்களில் நின்று கேட்ட அனுபவங்கள் கூட உண்டு. நீங்கள் சொல்லியிருப்பது நானறியாத தகவல். பாராட்டுக்கள்.\n ஆனால் பாடலை ரசித்து இருக்கிறேன்\nதொண்டர் மீது உப்பு மூட்டையாய் அமர்ந்த எம்.பி\nஜெயலலிதாவும் கலைஞரும் எவ்வளவோ மேல்\nஒரிஜனலாய் ஒரு ரமணா வர வேண்டியதில்லை\nஅவர் குடிகாரன் என்பது தமிழருவி மணியனுக்கு முன்பு த...\nஎம்.ஜி.ஆர் முக்கால், சிவாஜி கால் சேர்ந்து செய்த கல...\nபோராட்டத்தை மதிக்காத ஜெ, நீதிமன்றத்தையாவது மதிப்பா...\nவி.பி.சிங்கும் எனது முதல் கைக்கடிகாரமும்\nஅவர்களுக்குத்தான் அதிக ஊதியம் அளிக்கப்பட வேண்டும்\nஅவமானத்தை மூலதனமாக மாற்றிய கவியரசர் கண்ணதாசன்\nகத்தி விளம்பரம் - ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்\nஎரிமலையை சுமந்த ராம நாராயணன்\nரயில் கட்டண உயர்வை கண்டித்துள்ள மோடி- நிசமாத்தாங்க...\nசர்ச்சைக்கு வாய்ப்பில்லாத டாப் டென் பாடல்கள் பட்ட...\nமீண்டு, மீண்டும் வந்த \"என்னடி மீனாட்சி\"\nஇதுதான் ஜெயமோகன் வகையறாக்களின் தரம்\nஇந்த பாட்டுதான் சூப்பர், ஆனால் ஹிட்டானதோ\nபெண்களின் விடுதலை வேட்கையை விவரிக்கும் சில திரைப்ப...\nஅடாவடி ஜெயமோகனுக்கெதிராக படைப்பாளிகளின் அறச்சீற்றம...\nஆட்டின் தாடியை அறுக்க மோடிக்கு ஏன் இவ்வளவு மோகம்\nகார்த்திக், மாளவிகா, பி.வாசு, விவேக் எனும் கூலிப்ப...\nநல்ல வேளை, நாமெல்லாம் தப்பித்துக் கொண்டோம்\nஇவரைத் தவிர வேற யாராவது சரிப்பட்டு வருவாங்களா\nஉங்களுக்கும் அந்த ஆசை இருந்தால்\nஇவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா\nபொய்யருவிக்கெல்லாம் தோழர் ஜி.ஆர் பதிலளிக்க வேண்டும...\nஒரு மந்திரவாதியின் அற்புதம்- இது நிஜம்தான்\nஇடதுசாரிகளை கொச்சைப்படுத்திய தவறான \"தமிழ் இந்து\" ச...\nகதவை உடைத்தார்கள், உள்ளே வந்தார்கள்\nஆளும் கட்சியை விட அம்மன் பவர் ஃபுல்\nதேர்தல் முடிவுகள் – ஒரு தொழிற்சங்கத்தின் பார்வையில...\nராஜாவின் ரசிகன் தந்த விருந்து - அனைவருக்கும்தான்\nஇதெல்லாம் நியாயமே இல்லை மிஸ்டர்\nராஜீவ் காந்தி, மருத்துவ மனை மற்றும் பொன்னியின் செல...\nநாஞ்சில் நாடன் பட்டியலும் எதிர் வினைகளும் - அறிவுப...\nஅடித்துக் கொண்டால் கோவிலின் புனிதம் போகாதா\nகாஷ்மீர், 370 பிரிவு - பறிப்பதற்கு ஏதுமில்லை, சில ...\nவேலூர் மழை, மாநகராட்சி அவலம், பிரியங்கா மரணம்\nதோற்றுப் போயும் புத்தி வராத முலாயம் அகிலேஷ் வகையறா...\nகவிஞன் வாக்கு பொய்ப்பதில்லை. ஜெ வாழ்க\nபெப்சி, லேஸ், பவண்டோ, கடலை உருண்டை - ஒரு எளிய பாடம...\nராஜாதி ராஜன் இந்த ராஜா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24216", "date_download": "2018-06-24T11:02:31Z", "digest": "sha1:YHJ2JEP2B3OYR7XGLGH2TOXBMI55HHAO", "length": 11423, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "பெரியார், அண்ணா, அம்பேத்�", "raw_content": "\nபெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளை அகற்ற சொல்கிறாரா- கமல்ஹாசன் மீது வைகோ பாய்ச்சல்\nபெரியார், அண்ணா, அம்பேத்கர் சிலைகளை கமல்ஹாசன் அகற்ற சொல்கிறாரா என்றும், அரசியலுக்கு வந்து 5, 6 நாட்களே ஆகும் கமல் எங்களுக்கு அறிவு போதனைகளை போதிக்கவேண்டாம் என்றும் வைகோ கூறினார்.\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது.\nவிழாவுக்கு, அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் மல்லிகா தயாளன், ராணி செல்வி, சந்திரா ஜெகநாதன், நீலாம்பிகை சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சமூகத்தில் பெண்களின் பங்களிப்பையும், சிறப்புகளையும் விளக்கி பேசினார். மேலும் மகளிரணி நிர்வாகிகளுக்கு பூங்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். விழாவின் முடிவில் லட்சுமி ஜீவா நன்றியுரை நிகழ்த்தினார்.\nமுன்னதாக வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nபா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் குறித்து தெரிவித்த சர்ச்சை அடங்குவதற்குள், தமிழை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் திராவிடம் என்றும், தமிழ் சனியன் ஒழியட்டும் என்றும் பெரியார் கூறியதாக திமிராகவும், தைரியமாகவும் மீண்டும் பேசியுள்ளார். இதுபோன்று எச்.ராஜா பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் பின்புலமாக இருந்து கொடுக்கும் ஆதரவும் தான் காரணம்.\nதமிழ் உணர்ச்சியை தமிழகத்தில் இருந்து அழிக்கவேண்டும் என்பதற்கான வேலையை டெல்லியில் இருந்து மோடியும், அமித் ஷாவும் செய்கிறார்கள். நாங்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம். ஆனால் தமிழன், திராவிட இயக்கத்தின் தன்மானம் மற்றும் சுயமரியாதைக்கு சவால் விடும் வகையில் யாரும் ஊளையிடுவதை சகிக்கமுடியாது.\nவெட்டிப்பேச்சு பேசவேண்டாம் என்றும், எல்லா சிலைகளையும் அகற்றினால், பெரியார் சிலையை அகற்றலாம் என்றும் டுவிட்டரில் கமல்ஹாசன் ஒரு பதிவு போட்டார். தமிழகம் முழ���வதும் நெருப்பு பிடித்துவிட்டது என்று தெரிந்ததும், தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.\nஅண்ணா சிலை, பெரியார் சிலை, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட எல்லா சிலைகளையும் கமல்ஹாசன் அகற்ற சொல்கிறாராஎன்னவிதமான பெரிய அறிவு போதனைகளை எங்களுக்கு அவர் போதிக்கிறார்என்னவிதமான பெரிய அறிவு போதனைகளை எங்களுக்கு அவர் போதிக்கிறார் வைகோ போன்றவர்கள் வெட்டிப்பேச்சு பேசவேண்டாம் என்று சொல்கிறார். நான் 54 வருடங்களாக பொது வாழ்வில் இருக்கிறேன். அவர் அரசியலுக்கு வந்து 5, 6 நாட்கள் ஆகிறது. அவர் கொஞ்சம் அடக்கிவாசிக்க வேண்டும்.\nசிகரெட் புகைக்கும் காட்சி சர்கார் படத்தில் இருக்கக் கூடாது: ராமதாஸ்\nசிமாசலத்தில் சாமி தரிசனம் செய்த சூர்யா - கார்த்தி...\nஎத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு...\nவட மாகாணத்தில் அதிரடி வேட்டை..\nதேர்தலை வலய முறையில் நடத்த முடியும்;மனோகணேசன் ...\nஉணவு பாதுகாப்பின்றி நாட்டின் பாதுகாப்பு இல்லை : வெங்கைய்யா...\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா, ...\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=402", "date_download": "2018-06-24T10:51:09Z", "digest": "sha1:Q46D5RXTWMZVIEY64P4WEGKV4BOVPLGJ", "length": 7623, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "வீட்டில் துளசி செடியை வளர்ப்பது,வணங்குவது ஏன் ? – TamilPakkam.com", "raw_content": "\nவீட்டில் துளசி செடியை வளர்ப்பது,வணங்குவது ஏன் \nதுளசி செடியின் இலை காய்ச்சல், குளிர், இருமல், நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது.\nஅத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த இந்த துளசி செடியை இந்துக்களின் முக்கியத்துவமாக கருதப்பட்டு, வீட்டில் வைத்து வளர்ப்பது ஏன் தெரியுமா\nதுளசி செடியை வணங்குவது ஏன்\nஇந்திரனின் சிவபெருமான் கோபப்பட்டதால், அந்த ஜலந்தரா எனும் அசூரன் பிறந்தார். ஜலந்தரா சிவனைப் போன்ற சக்திவாய்ந்தவராக இருந்தார். அவர் அழகிய வெந்தாவை மணந்தார்.\nவெந்தா விஷ்ணுவின் பெரும் பக்தர் ஆவார், அவளது பக்தி காரணமாக யோக சக்திகளை பெற்றார். ஏற்கனவே சக்திவாய்ந்த ஜாலந்தரா, வெந்ராவின் அதிகாரங்களின் காரணமாக வெல்ல முடியாதவராக ஆனார்.\nஒவ்வொரு முறையும் ஜலந்தரா போருக்குச் செல்லும் போதும், வெந்தா விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தார். இப்பிரார்த்தனை அசூரரின் வெற்றியை உறுதி செய்யும்.\nஒருமுறை ஜலந்தரா தேவர்களுடன் போர் செய்தான், சிவன் தேவர்களின் தலைவராக இருந்தார். ஜலந்தராவை தோற்கடிக்க இயலாதது என்று கடவுள்கள் அறிந்திருந்தனர்,\nஏனென்றால் வெந்திராவின் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். எனவே, விஷ்ணு ஜாலந்தாரின் உருவில் வெந்தந்தாவிடம் சென்று வெந்தா உன் தொழுகைகளை நிறுத்து, நான் சிவனை தோற்கடித்து விட்டேன், இப்போது உலகம் முழுவதும் என்னைப் போன்ற சக்தி வாய்ந்தவர் இல்லை என்று கூறினார்.\nவெந்தா உடனே அவரின் வார்த்தைகளை கேட்டு, அவள் மன்றாட்டினை நிறுத்தி, தன் ஆசனத்தில் இருந்து எழுந்தாள்.\nஆனால் அவள் அவ்வாறு செய்தபோதோ, ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தாள். அந்த நேரத்தில், சிவன் ஜாலந்தாரை கொன்றுவிட்டார்.\nவெந்தா இதை உணர்ந்து, விஷ்ணு தான் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று அறிந்து கொண்டாள். அவள் விஷ்ணுவிடம், நீங்கள் தான் என் கணவரையும் காப்பாற்றி இருக்க வேண்டும்.\nஆனால் நீங்கள் என் கணவர் கொல்லப்படும் போது, ஒரு கல்லைப் போல நின்று கொண்டு இருந்தீர்கள், உங்கள் பாவங்களைக் குறித்து ஒரு கல்லில் சிக்க வைக்கப்படுவீர்கள் என்று அவள் விஷ்ணுவை சபித்து விட்டு அவள் இறந்து விட்டாள்.\nவெந்தாவின் சாபத்தின் படி, விஷ்ணு ஷாலிகிராமத்தில் சிக்கிக் கொண்டு, துளசி ஆலை என்ற பெயரில் மறுபடியும் பிறந்தார்.\nஇதனால் விஷ்ணு கடவுளாக கருதும் துளசிச் செடியை வீட்டில் வைத்து வணங்கினால், குடும்பத்தில் நல்ல சொத்து, செல்வம், உடல்நலம், அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவை உண்டாகும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது.\nபுகைபழக்கத்தில் இருந்து விடுபட ஒரு எளிய வழி\nஅதிர்ச்சியளிக்கும் பேய் கிராமம் உயிருடன் திரும்பியவர்கள் யாருமில்லை\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை \nவீட்டில் செல்வ வளம் பெருக வேண்டுமா\nவிரதமிருந்து முன்னோரை வழிபடுவதால் கிடைக்கும் நற்பலன்கள்\n100 ஆண்டுகள் வாழும் ரகசியம்\nஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்\nநம் உடலில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால் புற்றுநோயா\nதிருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக என்று தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3901/", "date_download": "2018-06-24T10:51:49Z", "digest": "sha1:HOTRS7QRJALFCCMATCUZS7B6M6TRXWQ2", "length": 10698, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "உகாண்டாவில் மிக வேகமாக பரவி வரும் எபோலா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nஉகாண்டாவில் மிக வேகமாக பரவி வரும் எபோலா\nஉகாண்டாவில் மிக பயங்கரமான ஆட்கொல்லி வைரஸான எபோலா மிக வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸ் தாக்கியதில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் யாரோடும் கைகுலுக்க வேண்டும், மனைவியுடன்உறவு கூட வைத்துக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளாது.\nஉகாண்டா எபோலா வைரஸுக்கு மருத்துவத்தின் மூலம் குணப்படுத்துவது என்பது மிகவும் கடினமாக உள்ளது . இதனால் இந்தவைரஸ் பரவிவிடாமல் இருக்க பொது மக்கள் தான் தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருவருக் கொருவர் கைகுலுக்குவதன் மூலமாகவோ உடல் உறவு வைத்துகொள்வதன் மூலமாகவோ இந்த வைரஸ் வேகமாக பரவிவருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஉகாண்டா தலைநகர் கம்ப்லாவிலிருந்து 170 கிமீ தொலைவில் இருக்கும் கிப்பாலே மாவட்டத்தில் தான் 1976ஆம் வருடம் எபோலா ஆற்றிலிருந்து இந்த வைரஸ் முதன்முதலாக பரவியது. அதன் பிறகு 2000 ம் வருடத்திலிருந்து இது வரை 200க்கும் அதிகமானோரை எபோலா வைரஸ் காவு வாங்கியிருந்தது.\nதற்போது மீண்டும் எபோலா பரவிவருக்கிறது. இந்தமாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம்பேர் எபோலாவினால் பாதிக்கபப்ட கூடிய அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.\nபொது இடங்களில் ‛வைபை’ பயன்படுத்த வேண்டாம் : மத்திய அரசு எச்சரிக்கை October 20, 2017\nவேகமாக முன்னேறிவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா அதிவேகமாக முன்னேறி வருகிறது September 28, 2016\nகாஷ்மீரில் எல்.இ.டி பல்பு வதந்தி March 17, 2017\nநாடு வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது January 26, 2017\nபொருளாதாரத்தில், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது November 7, 2016\nமக்கள் பிரச்சினைகளில் தீர்வுகாண மாநில அரசு வேகமாக செயல்பட வேண்டும் March 18, 2017\nஇன்னமும் 3 வாரங்களுக்கு பிறகு மக்கள் சந்தித்துவரும் பிரச்னைகள் சீராகும் December 14, 2016\nபொருளாதார சீர்திருத் தங்கள் தொடரும் ; மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி October 29, 2017\nஹவோலாக் தீவுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது December 8, 2016\n2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியப்பொருளாதாரம் 5 மடங்கு வளர்ச்சியடையும் December 5, 2016\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/advertisement-t/851-avvappodhu-advt.html", "date_download": "2018-06-24T10:47:44Z", "digest": "sha1:6OIZDRIDT35R7J7KV47UWVF4A56T4EEJ", "length": 2917, "nlines": 59, "source_domain": "www.darulislamfamily.com", "title": "அவ்வப்போது (Kindle)", "raw_content": "\nநிர்பந்தமின்��ி, எந்த வரைமுறையுமின்றி இஷ்டத்திற்கு எழுதுவது தனி சுகம். கால் போனபோக்கில் தெருக்களில் அலைந்து திரியும் மகிழ்ச்சி அது. அவ்விதம் எழுதப்பட்ட சுவையான கட்டுரைகளின் தொகுப்பு இந் நூல்.\nஇந்நேரம்.காம் இணைய இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இப்பொழுது Amazon Kindle reader மற்றும் iPad, Tablet, Smartphone களில் வாசிப்பதற்கு ஏதுவாக Kindle நூலாக Amazon-இல் விற்பனைக்கு வந்துள்ளது.\nஇந்நூலை Amazon.com இல் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2013/07/", "date_download": "2018-06-24T10:46:43Z", "digest": "sha1:JQ35OKQ5ESAS2277MH2R324MPJMBFIRW", "length": 3971, "nlines": 102, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: July 2013", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஅன்புள்ளம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கும், வருகைக்காகப் பதிவு செய்து காத்திருக்கிற ஆன்மீகப் பற்றுள்ள அன்பர்களுக்கும் அன்பு வணக்கங்கள்..\nவருகிற 26-07-2013 வெள்ளி முதல் 28-07-2013 ஞாயிறு வரை 3 தினங்கள் ஜோதிடத் தம்பதி சென்னை வருகை..\nசந்திக்க வேண்டுமெனில் தயவு செய்து கீழ்க்கண்ட தொலைபேசிகளில் தங்கள் வருகையை உறுதி செய்து சந்திக்க அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/27-hollywood-mount-lee-stars.html", "date_download": "2018-06-24T11:20:24Z", "digest": "sha1:HLPM5HLMTU5WJ6W7G4IIABXJ3PNS7M4E", "length": 11053, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘ஹாலிவுட்’டைக் காக்க ஒரு முயற்சி! | Stars come forward to save Hollywood sign | ‘ஹாலிவுட்’டைக் காக்க ஒரு முயற்சி! - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘ஹாலிவுட்’டைக் காக்க ஒரு முயற்சி\n‘ஹாலிவுட்’டைக் காக்க ஒரு முயற்சி\nமெளன்ட் லீ மலையின் மேல் கடந்த 1923ம் ஆண்டு நிறுவப்பட்ட பிரமாண்ட ஹாலிவுட் என்ற பெயர்ப் பலகை அழிவைச் சந்தித்துள்ளது. இதையடுத்து இந்தப் பலகையக் காக்க ஹாலிவுட்நட்சத்திரங்கள் திரண்டுள்ளனர்.\n1923ம் ஆண்டு ஹாலிவுட்டின் மெளன்ட் லீ மலையின் மேல் இந்த பிரமாண்ட பெயர்ப் பலகை அமைக்கப்பட்டது. ஹாஸ் ஏஞ்சலெஸ் டைம்ஸ் பதிப்பாளர் ஹாரி சான்ட்லர் இதை நிறுவினார். இதற்கு அப்போது ஆன செலவு 21 ஆயிரம் டாலர்களாகும். 13 எழுத்துக்களைக் கொண்ட இந்தப் பெயர்ப் பலகை, 30 அட��� அகலமும், 50 அடி நீளமும் கொண்டதாகும். மெட்டல் பலகைகளால் இது உருவாக்கப்பட்டது. இரும்புக் குழாய்கள், வயர்கள், தொலைபேசி கம்பங்கள் ஆகியவை இதில் அடக்கம்.\nஇந்த பலகையில் 4000, 20 வாட்ஸ் பல்புகளும் பொருத்தப்பட்டுள்ளன. இரவில் இது அழகுற மிளிரும். இரவில் விளக்குகள் எரியும்போது, முதலில் ஹாலி என்றும் பின்னர் உட் என்பதும் ஒளிரும்.பிறகு கடைசியில் உள்ள லேன்ட் என்ற வார்த்தையும் மிளிரும். இப்படியாக இது மாறி மாறி ஒளிரும்.\nஆரம்பத்தில் இந்த பலகையை ஒன்றரை வருடங்களுக்கு மட்டுமே வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டதாம். ஆனால் 80 ஆண்டுகளைத் தாண்டியும் இது பிரபலமாக உள்ளது.\nதற்போது இந்தப் பலகைக்கு ஆபத்து வந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள ரியல் எஸ்டேட்காரர் அங்கு மிகப் பெரிய குடியிருப்பைக் கட்டப் போகிறார். இதற்காக ஹாலிவுட் போர்டையும் காலி செய்ய கிளம்பியுள்ளார்.\nஇதையடுத்து அருகில் உள்ள இடத்தை வாங்கி ஹாலிவுட் போர்டைக் காக்க ஹாலிவுட் பிரபலங்கள் திரண்டுள்ளனர்.\nபிளேபாய் பத்திரிக்கை அதிபர் ஹியூக் ஹெப்னர் 9 லட்சம் டாலர் நிதியை இதற்காக வழங்கியுள்ளார். இதேபோல ஹாலிவுட் நட்சத்திரங்களான டாம் ஹேங்ஸ், இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டோரும் நிதியுதவி அளித்துள்ளனர்.\nமொத்தம் 12.5 மில்லியன் டாலர் நிதி சேர்ந்ததும், அருகில் உள்ள இடத்தை வாங்கி, ஹாலிவுட் போர்டைக் காப்பாற்றத் திட்டமிட்டுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமடி கிடைத்தால் சாஞ்சுடுவீங்களா: கமல்\nதினம் புதுப்புது கரும்புகள் கேட்கும் திரைத்துறை எனும் கரும்பாலை\nமுதல் படம் லேட்டு தான்… ஆனாலும் சாதித்த நட்சத்திரங்கள்\nஓணம் திருநாள்- வலைதளங்களில் வாழ்த்து சொல்லிய நட்சத்திரங்கள்\nராணுவ வீரர்களுக்கு சல்யூட் அடித்து செல்பி எடுத்து மரியாதை செலுத்தும் நட்சத்திரங்கள்\nமாரி படத்துக்கு மாறி மாறி பிரபலங்கள் வாழ்த்து\nஉலகின் தலை சிறந்த அப்பா.. சரத்துக்கு மகள் வரலட்சுமி பிறந்த நாள் வாழ்த்து\nRead more about: டாம் ஹேங்ஸ் நட்சத்திரங்கள் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஹாலிவுட் ஹாலிவுட் பெயர்ப் பலகை ஹெப்னர் hefner hollywood hollywood sign stars steven spielberg tom hanks\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்��ீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nதமிழ் படம் 2.0 பெயர் மாற்றம்: அதற்கான காரணத்தை மட்டும் கேட்டீங்க...\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/03/blog-post_30.html", "date_download": "2018-06-24T11:03:01Z", "digest": "sha1:E5BZP6ZMOC5Q3IA5MQXZU3TLFPSZTIOV", "length": 12626, "nlines": 184, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: துளித் துளித் துளித் துளி மழைத் துளி..", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nவியாழன், 31 மார்ச், 2011\nதுளித் துளித் துளித் துளி மழைத் துளி..\nஇனிமையான பாடல். வாலிப வயதில் ஒரு வித கிறக்கத்தை உண்டு பண்ணிய பாடல் இந்த பாடல்.\nமுரட்டு சிவகுமாரை கன்னட மஞ்சுளா வசியம் பண்ணும் பாடல். திருமதி P சுசீலா அவர்களும் அதே இளமை ததும்ப பாடி இருக்கிறார்.\nதிரைப் படம்: புது வெள்ளம் (1975)\nஇசை: M B ஸ்ரீனிவாசன்\nதுளித் துளித் துளித் துளி மழைத் துளி..\nஅது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..\nஹா..துளித் துளித் துளித் துளி மழைத் துளி..\nஅது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..\nஇந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்..\nஇந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்..\nஆ ஆ ஆ ஆ ஆ\nஇந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம்..\nஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா...\nல ல ல ல லலல...\nம் ம் ம் ம் ம் ம்..\nநான் வாழ்வது வேறொரு உலகம்..\nஅங்கு நீயின்றி எனக்கது நரகம்..\nநான் வாழ்வது வேறொரு உலகம்..\nஅங்கு நீயின்றி எனக்கது நரகம்..\nஎன்னை வாட்டுது வாலிப விரகம்...\nஎன்னை வாட்டுது வாலிப விரகம்...\nஅது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்..\nல ல ல ல ல ல ஆ ஆ ஆ ஆ..\nஹா ஹா ஹா ஹா..\nம் ம் ம் ம் ம்..\nதுளித் துளித் துளித் துளி மழைத் துளி..\nஇங்கு சில்லென வீசிடும் காற்று..\nஎன்னை கொல்வது ஏனென்று கேட்டு..\nஉந்தன் கையெனும் போர்வையை போட்டு..\nஉந்தன் கையெனும் போர்வையை போட்டு..\nகொஞ்சம் கதகதப்பை நீ ஏற்று..\nதுளித் துளித் துளித் துளி மழைத் துளி..\nஅது தொடத் தொட சிலிர்த்தது மலர் கொடி..\nஹா..துளித் துளித் துளித் துளி மழைத் துளி..\nல ல ல ல ல ல ஆ ஆ ஆ ஆ..\nஹா ஹா ஹா ஹா..\nல ல ல ல ல..\nம் ம் ம் ம் ம்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nபொன் என்பதோ பூ என்பதோ காதல் பெண்ணே கண்ணான கண்ணென்ப...\nதுளித் துளித் துளித் துளி மழைத் துளி..\nவீணை மீட்டும் கைகளே, மாலை சூட்ட வா\nஇனிய தென்றலே இரு கைகள் வீசி வா\nமலர்கள் நனைந்தன பனியாலே...மலர்கள் நனைந்தன பனியாலே\nபொன் என்றும் பூ என்றும் தேன் என்றும் சொல்வேனோ...\nகண்களும் காவடி சிந்தாகட்டும்,காளையர் நெஞ்சத்தை பந்...\nஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா..ஏனடி நீராடுது...\nஎன் அன்னை செய்த பாவம்..நான் மண்ணில் வந்தது..\nபல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு..பருவம் பதினெட்டு..\nஅம்மா சொன்னது போலவே அப்பா சொன்னாங்க..\nநீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்..\nசெல்லபி���்ளை சரவணன்.. திருச்செந்தூர் வாழும் சுந்தரன...\nதாலாட்டு பிள்ளை ஒன்று தாலாட்டு\nஅமுத தமிழில் எழுதும் கவிதை..புதுமை புலவன் நீ..\nபோக போக தெரியும்..இந்த பூவின் வாசம் புரியும்\nவிழிகள் மீனோ மொழிகள் தேனோ..\nவிழி வாசல் அழகான மணி மண்டபம்..\nஎதிர் பார்த்தேன் உன்னை எதிர் பார்த்தேன்...\nஇதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திர ...\nஓராயிரம் பார்வையிலே,,உன் பார்வையை நான் அறிவேன்..\nஅர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது\nநான் மெதுவாக தொடுகின்ற போது..கண் மயங்காமல்\nமாலை இளம் மனதில் ஆசைதனை தூவியது அதி காலை..\nகாதில் கேட்டது ஒரு பாட்டு காதல் பூத்தது அதை கேட்டு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=24019", "date_download": "2018-06-24T11:17:24Z", "digest": "sha1:KBZUL7HPGLQWTCGD3PBMBMSYVJDHELRU", "length": 7418, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "மனவருத்ததால் டுவிட்டரி�", "raw_content": "\nமனவருத்ததால் டுவிட்டரில் இருந்து வெளியேறிய நிவேதா பெத்துராஜ்\nடுவிட்டரில் ஆக்டிவாக இருந்து வந்த நிவேதா பெத்துராஜ் தவறான மெசேஜ்கள் மற்றும் அநாகரிகமான ரிப்ளைகளால் மனவருத்தம் அடைந்து டுவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.\nஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளமான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ஆக்டிவாக இருந்தவர்.\nதற்போது இவர் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். தவறான மெசேஜ்கள் மற்றும் அநாகரிகமான ரிப்ளைகள் வந்ததால் மனவருத்தம் அடைந்து தனது டுவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nசிகரெட் புகைக்கும் காட்சி சர்கார் படத்தில் இருக்கக் கூடாது: ராமதாஸ்\nசிமாசலத்தில் சாமி தரிசனம் செய்த சூர்யா - கார்த்தி...\nஎத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு...\nவட மாகாணத்தில் அதிரடி வேட்டை..\nதேர்தலை வலய முறையில் நடத்த முடியும்;மனோகணேசன் ...\nஉணவு பாதுகாப்பின்றி நாட்டின் பாதுகாப்பு இல்லை : வெங்கைய்யா...\nவெளியில் வராத சூரியன் றட்ணம் மாஸ்ரர் ஒரு காலத்தின் கதை...\nஎன்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா......\nசர்வதேச அகதிகள் தினம் இன்று...\nஇராணுவ நடவடிக்கை மூலம் தான் எங்களுடைய விடுதலையைப் பெறமுடியும் – கேணல்......\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\nஎனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற......\nதிரு சுபாஸ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nதிருமதி சுதர்ஷினி இரவீந்திரநாதன் (சுதா)\nதிரு நாகலிங்கம் கந்தசாமி (இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்)\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் சமூக நலன் அமைச்சின் அனுசரணையுடன் ......\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா, ...\nதமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_27.html", "date_download": "2018-06-24T10:33:04Z", "digest": "sha1:UVDZIOM65WVIE3PUWOVQJHMMJS5G3SSY", "length": 38531, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பெண்ணின் அழகை விமர்­சிப்பதும், வர்­ணனை செய்வதும் பாலியல் இம்­சை­யா­கும் - அப்துல் அஸீஸ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபெண்ணின் அழகை விமர்­சிப்பதும், வர்­ணனை செய்வதும் பாலியல் இம்­சை­யா­கும் - அப்துல் அஸீஸ்\nமாண­வி­யொ­ரு­வரின் அழகை விமர்­சித்தால் வர்­ணனை செய்தால் கூட அதுவும் பாலியல் இம்­சை­யா­கு­மென இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு வின் மட்­டக்­க­ளப்பு பிராந்­திய இணைப்­பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரி­வித்தார்.\nகாத்­தான்­குடி மத்­திய மகா வித்­தி­யா­லய தேசிய பாட­சா­லையில் நடை­பெற்ற மாண­வர்­களும் ஒழுக்க விழு­மி­யமும் எனும் செய­ல­மர்வில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்­பிடு­கையில்,\nஒரு பெண்ணின் அழகை விமர்­சித்தால் வர்­ணனை செய்தால் அதுவும் கூட பாலியல் இம்­சை­யாகும். அந்தப் பெண்­ணுக்கு செய் யும் பாலியல் தொந்­த­ர­வாகும். அதே­போன்­��ுதான் ஒரு பாட­சாலை மாண­வி­யொ­ரு­வரின் அழகை விமர்­சித்தால் வர்­ணனை செய்தால் கூட அதுவும் பாலியல் இம்­சை­யாகும். 16 வய­துக்­குட்­பட்ட பெண்­ணொ­ருவர் விரும்­பி­னாலும் கூட அப் பிள்­ளையை இம்­சைக்­குள்­ளாக்­கினால் இம்­சையை ஏற்­ப­டுத்­து­பவர் குற்­ற­வா­ளி­யாக கரு­தப்­ப­டுவார். இதை தண்­டனைச் சட்டம் தெளி­வாக கூறு­கின்­றது.\nகுடும்­பத்தில் வன்­முறை ஏற்­ப­டு­கின்ற போது கண­வனோ மனை­வியோ இரண்டு பேரும் பேசும்­வார்த்­தை­க­ளினால் பேச்­சுக்­க­ளினால் பிள்­ளைகள் பாதிக்­கப்­ப­டு­மாக இருந்தால் கணவன், மனை­விக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யு­மென தண்­டனைச் சட்டக் கோவை குறிப்­பி­டு­கின்­றது.\n21வய­துக்­குட்­பட்ட இளை­ஞர்கள் மற்றும் மாண­வர்­க­ளுக்கு புகைத்தல் அல்­லது கஞ்சா மற்றும் சுருட்டு போன்­ற­வை­களை வழங்­கு­வதும் குற்றம், அவர்கள் வாங்­கப்­போ­வதும் குற்றம், அவர்­களை வாங்­கு­வ­தற்கு அனுப்­பு­வதும் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். அவர்­களை கைது­செய்­வ­தற்கு சட்­டத்தில் இட­முண்டு. விற்­பனை செய்­ப­வர்­க­ளையும் கைது செய்­ய­மு­டியும். ஒரு பாட­சாலை மாணவன் அவ­னது பாட­சாலை பைக்குள் அல்­லது பாட­சாலை உப­க­ர­ணங்­க­ளுக்குள் தேவைற்ற கூடாத ஆபாச படங்கள் வைத்­தி­ருந்தால் அதுவும் குற்­ற­மாகும். மாண­வர்­களின் ஒழுக்க விட­யங்­களில் பாட­சாலை அதிபர், ஆசி­ரி­யர்கள், பாட­சாலை சமூக அவ­தா­னத்­துடன் நடந்­து­கொள்ள வேண்டும்.\nமாண­வர்கள் ஒழுக்க விழு­மி­யங்­களை மீறி செயற்­படும் போது அந்தப் பாட­சா­லை­யி­லுள்ள ஒழுக்­காற்­றுக்­குழு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். குறித்த மாண­வரின் பெற்­றோரை அழைத்து அவர்­களின் பிள்­ளையின் ஒழுக்கம் தொடர்­பான விட­யங்­களை எடுத்துக் கூற­வேண்டும். பிர­தேச மற்றும் வலயக் கல்­விப்­ப­ணிப்­பா­ளருக்கும் அறி­விக்க வேண்டும். அதற்கும் அந்த மாண வன் திருந்தா விட்டால் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்று பாடசாலையை விட்டு குறித்த மாணவனை இடை நிறுத்த முடியும்.\nஒழுக்கமுள்ள மாணவர் சமூகத்தை கட்டி யெழுப்ப அனைவரும் முயற்சிக்க வேண்டு மென அவர் மேலும் தெரிவித்தார்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழம�� 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், ��ேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/100-100-10.html", "date_download": "2018-06-24T11:03:53Z", "digest": "sha1:YT2UZIHIQ3PGSO4OOZTQNP7PV7FVHEYH", "length": 6777, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 100–க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு", "raw_content": "\n100–க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு\nசென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. நிதிக்குழு தலைவர் சந்தானம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:–\nசென்னைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுத்து படிக்க அவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.\nஅதனால் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதாக அறிவித்தால் மாணவ–மாணவியர்கள் அனைத்து பாடங்களையும் முழு கவனத்துடன் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.\nஎனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவ–மாணவியர்களுக்கு ரூ.10,000 ஊக்கப் பரிசும், பயிற்றுவித்த பாட ஆசிரியர்களுக்கும் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் மொத்த மதிப்பெண்கள் 595/600 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவ– மாணவியர்களுக்கு ரூ.10,000 ஊக்கப் பரிசு வழங்கப்படும். பயிற்றுவித்த பாட ஆசிரியர்களுக்கும் தலா ரூ.5000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/08/island-of-jaffna.html", "date_download": "2018-06-24T10:46:23Z", "digest": "sha1:BOPF6ADVOSOTQX3L37OOFOY6WHC6CZPM", "length": 12516, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈபிடிபி க்கு எதிராக வாள் தூக்கிய தீவகத்தின் பொதுமகன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈபிடிபி க்கு எதிராக வாள் தூக்கிய தீவகத்தின் பொதுமகன்\nதீவகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரத்தில் குறிக்கிட்டு அதனைக் குழப்பியடிக்க முயன்ற மற்றொரு கட்சியினரை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து அங்கிருந்து விரட்டினர்.\nபொதுமகன் ஒருவர் வாள்கொண்டு அவர்களை விரட்டிச் சென்ற நிலையில் குழப்பம் விளைவித்த கட்சியின��் அங்கிருந்து விலகிச் சென்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சித்தார்த்தினுக்கு ஆதரவான பிரசாரக் கூட்டம் நேற்று புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தில் நேற்று நடைபெற்றது.\nவட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் ஆதரவாளர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தன்ர்.\nஅப்போது தேர்தலில் களமிறங்கியுள்ள மறறொரு கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ஒருவர் தலைமையில் வந்த கட்சியினரே இந்தப் பிரசாரத்தில் குறுக்கீடு செய்தனர். பிரசாரத்துக்கு இடையில் புகுந்த அவர்கள் தங்களது கட்சி சார்ந்த தேர்தல் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தனர்.\nஇதனையடுத்தே அங்கு திரண்டிருந்த மக்கள் குழப்பம் விளைவித்த கட்சி உறுப்பினர்களைத் தீட்டித் தீர்த்தவாறு அங்கிருந்து விரட்டியடித்தனர்\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸ��ருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-24T10:39:48Z", "digest": "sha1:TH6MOVGRX33SOZN3DET3HLR6LFBV7SZK", "length": 10811, "nlines": 301, "source_domain": "ezhillang.blog", "title": "அடுக்கு – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஅல்கோரிதம் – அடுக்குகளை தலைகீழ் படுத்துவது எப்படி \nஇந்த வாரம் அமெரிக்காவில் “long weekend” அதாவது மூன்று-நாள் வார விடுமுறை – காரணம் மே மதம் நான்காம��� திங்கள் “Memorial day” என்கிற “அமெரிக்க போர்வீரர் நினைவு தினம்”. இதனை ஒட்டி சராசரி குடும்பங்கள் நாடெங்கும் உல்லாச பயணம், சுற்றுலா என்று செல்வது அமெரிக்க பண்பாடு. இந்த ஆண்டு எங்கள் வீட்டில் விருந்தினரை வரவேற்கிறோம் – பயணம் என்பது இந்த ஆண்டு எங்கள் விருந்திரனுக்கு மட்டுமே சரி அப்போது ஒரு புதிய தரவமைப்பு பற்றி ஒரு blog post போடுவோம் என்று எழுத ஆரம்பித்தது இங்கே.\nஅடுக்கு (Stack) என்பது ஒரு மிக அடிப்படை கணினி நிரலாக்க கோட்பாடு. ஒரு அடுக்கு தரவமைப்பில் செய்யக்கூடிய நடவடிக்கைகள் ஆனது : மேல் நுழை (push), மேல் நீக்கு (pop) என்பது.\nஒரு அடுக்கை இப்படி (கீழ் கண்டபடி) உருவாக்கலாம்:\nமேல்_நுழை( எ, \"அ\" )\nமேல்_நுழை( எ, \"ஆ\" )\nஇது கணினியில் ஒரு அடுக்கு போலவே உருவெடுக்கும்,\nஅடுக்கு \"எ\" என்பதில் இரண்டு உருப்படிகள் உள்ளது;\nஇதில் \"மேல்\" உருப்படி \"ஆ\" என்ற மதிப்பாகும்.\nமேலும் இந்த அடுக்கில் மற்ற உயிரெழுத்துக்களை முழுதாக சேர்க்கலாம்:\nமேல்_நுழை( எ, \"இ\" )\nமேல்_நுழை( எ, \"ஈ\" )\nகணினியில் இதன் தோற்றம் இப்படி இருக்கும்,\nஅடுக்கு \"எ\" என்பதில் பன்னிரண்டு உருப்படிகள் உள்ளது;\nஇதில் \"மேல்\" உருப்படி \"ஔ\" என்ற மதிப்பாகும்.\nநம்ம இங்கே ஆயுத எழுத்து “ஃ” என்பதை சேர்க்கவில்லை; உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.\nஅடுக்கின் வரிசை மாற்றுவது எப்படி \nஇப்போது அடுக்கு “எ” இதன் வரிசை மாற்றுவது எப்படி ஒரு குவிப்பில் இருந்து “மேல் எடு” என்று செய்தால் என்ன விளைவு என்று முதல் படியாக பார்க்கலாம் – இதன் விளைவு மேல் உள்ள உருப்படியை அழிக்கும்.\n# தற்போது குவிப்பு 'எ' வில் 11 உருப்படிகள் மட்டும் இருக்கும்.\n# ஏற்கெனவே உள்ள மேல் உருப்படி 'ஓ' அழிக்கப்பட்டது.\n# புதிய மேல் உருப்படி 'ஓ' என்று ஆனது.\nஇப்போது இந்த அடுக்கின் நிலை,\nஇப்போது அழித்த மேல் உருப்படியை புதிய அடுக்கு ‘ஏ’ வில் மேல் நுழைத்தால் – அதையே ‘எ’ என்ற அடுக்கில் உருப்படிகள் உள்ளவரை அதில் மேல் எடுத்து, ‘ஏ’ வில் மேல் நுழைத்துக்கொண்டே இருந்தால் என்ன ஆகும் \nஇதனை நிரல் படுத்தி பார்க்கலாம்.\nமதிப்பு = மேல்_எடு( எ )\nமேல்_நுழை( ஏ, மதிப்பு )\nதற்போது அடுக்கு ‘எ’-வின் நிலை காலியானது:\nஆனால் அடுக்கு ‘ஏ’-வின் நிலையோ – வரிசை மாற்றப்பட்டது\nஇந்த நிரல் துண்டு Python மொழியில் இப்படி எழுதலாம்,\nஇதன் வெளியீடோ கீழே உள்ளபடி:\n17வது தமிழ் இணைய மாநாடு 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/11-snehan-thanked-media-helping-his-success.html", "date_download": "2018-06-24T11:21:26Z", "digest": "sha1:5ANQ5N6V4QCXR775CI5C6QHXMEHXOG7T", "length": 10908, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'சிகரம் தொட சிறகு தந்த மீடியா...' உருகும் சினேகன்! | Snehan thanked media for helping his success, 'சிகரம் தொட சிறகு தந்த மீடியா...' உருகும் சினேகன்! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'சிகரம் தொட சிறகு தந்த மீடியா...' உருகும் சினேகன்\n'சிகரம் தொட சிறகு தந்த மீடியா...' உருகும் சினேகன்\n'என்னை மேலும் பல சிகரங்களுக்கு அழைத்து செல்லும் பலமான சிறகுகளாக மீடியா' திகழ்கிறது என்கிறார் சினேகன்.\nயோகி படத்தில் அமீருக்கு அடுத்து நினைவில் நிற்பவர்களில் ஒருவர் பாடலாசிரியர் சினேகன். நீண்ட முடியோடு, கொடூர மனம் கொண்ட வில்லனாக வருகிறார்.\nமுதல் படத்திலேயே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக நடித்துவிட்டார் என பாராட்டுக்களும் அவருக்குக் கிடைத்துள்ளன.\nஇதற்கு நன்றி தெரிவித்து சினேகன் அனுப்பியுள்ள கவிதை அறிக்கை:\nகவனிப்பார் இன்றி கிடக்கும் திரை உலக\nகுழந்தைகளுக்கு அன்னை தெரசா போல\nஆதரவு தரும் பத்திரிகை நண்பர்களுக்கு,\nஅமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்காது,\nவிமர்சிக்கபடாத நடிகன் சிறந்த கலைஞனாக\nவாழ்கைக்கு வலு சேர்த்து இருகின்றது,\nஇரண்டாவதாக வருபவனை உலகம் ஒரு\nபோதும் நினைவு வைத்துகொள்ளாது என்ற\nஇரண்டாவதாக வந்த என்னை மக்களிடையே\nவிமர்சனங்கள் எல்லோர் மீதும் பாயும், ஆனால்\nநான் அடையும் உயரம் என்\nசிறகுகளின் பலத்தை பொருத்தது, என்னை\nமேலும் பல சிகரங்களுக்கு அழைத்து செல்லும்\nபலமான சிறகுகள் நீங்கள் தான்..\nபாதி வழியில் தன் பயணத்தை முடித்து,\nவந்தவழி திரும்பி இருந்தால், வரலாறு அவரை\nநானும் திரைகடலில் பாடலாசிரியர் என்ற\nஆரம்பித்துவிட்டேன், நீங்கள் தான் என்\nகலங்கரை விளக்குகள், உங்கள் வழிகாட்டுதலுடன்\nஎன் பயணம் வெற்றி பயணமாகட்டும்.\nஇந்த சடையனை, தமையனாக பாவித்து\nநீங்கள் தந்த விமர்சனத்திற்கு நன்றி...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமடி கிடைத்தால் சாஞ்சுடுவீங்களா: கமல்\n'கட்டிப்பிடி வைத்தியர்' சினேகன் ஜோடியாக 'மக்கள் தலைவி' ஓவியா\nகமல் ஹாஸனின் அரசியல் பயணத்தில் இணைந்தார் கவிஞர் சினேகன்\nபிக்பாஸ் சினேகன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்\nசூப்பர் கவிஞரே... பிக்பாஸில் சொன்னபடி சொந்த ஊரில் நூலகம் கட்டும் சினேகன்\nஎவனும் புத்தனில்லை... ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி நடிகையுடன் கெட்ட ஆட்டம் போட்ட சினேகன்\nகட்டிப்பிடிப்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் போகவில்லை - சினேகன் வெளியிட்ட வீடியோ\nஇந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\n4 சுவற்றுக்குள் தீர்க்க வேண்டியதை பிக் பாஸில் ஊதிப் பெருசாக்கி நாறடிக்க வேண்டுமா\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/25/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2017/", "date_download": "2018-06-24T10:32:25Z", "digest": "sha1:T25OJ3OX5JMMNWCZ56FCSFNBIHXRXSP3", "length": 54938, "nlines": 209, "source_domain": "thetimestamil.com", "title": "அட்டைப் பட சர்ச்சையுடன் 2017 புத்தக திருவிழா துவங்கியது! – THE TIMES TAMIL", "raw_content": "\nஇலக்கியம் சர்ச்சை நூல் அறிமுகம்\nஅட்டைப் பட சர்ச்சையுடன் 2017 புத்தக திருவிழா துவங்கியது\nஅட்டைப் பட சர்ச்சையுடன் 2017 புத்தக திருவிழா துவங்கியது\nஜனவரியில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவுக்காக புத்தகங்கள் வேகமாக தயாராகி வருகின்றன. பொதுவாக வெளியிட்டு விழாக்களில் தொடங்கும் இலக்கிய சர்ச்சைகள், இந்த ஆண்டு புத்தக தயாரிப்பின்போதே தொடங்கியிருக்கின்றன. சர்ச்சையில் மையமாக உயிர்மை பதிப்பகம்.\nஉயிர்மை பதிப்பகத்தின் பதிப்பாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட தகவலே சர்ச்சையின் தொடக்கம்:\n“எனது மற்ற இரு கவிதைத் தொகுப்புகளுக்குமான அட்டைப்படங்கள் தயாராகிகொண்டுக்கின்றன. சந்தோஷ் நாராயணினிடம் சற்று முன் பேசினேன். ” ‘ தித்திக்காதே’ தொகுப்பு காதல், ஆண் – பெண் உறவுகள், ரொமாண்டிஸம் , உறவுச் சிக்கல்கள் சார்ந்த கவிதைகள் கொண்டவை..அதற்கேற்ற மூடில் கவர் இருந்தால்..”\nஇடைமறித்த சந்தோஷ் ” அவ்வளவு விளக்கம் எல்லாம் வேணாம் அண்ணா…உங்கள் காதலிகளுக்கும் சிநேகிதிகளுக்கும் புடிச்ச மாதிரி கவர் இருக்கணும்..அதானே சொல்ல வறீங்க..” ஆண்டவா..இந்த உலகத்திற்கு நான் நல்லவன் என்று எப்படி நிரூபிப்பதென்றே தெரியவில்லை.” என்ற மனுஷ்யபுத்திரனின் நிலைத்தகவலுக்கு எழுத்தாளர் போகன் சங்கர்,\n“உயிர்மை தன்னுடைய அட்டைப் பட வடிவமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். செயற்கைத் தனம்(பிளாஸ்டிக் தன்மை) அதிகமாக இருக்கிறது. நீருக்குள் இருந்து சில குரல்கள் என்றால் நீருக்குள் ஒரு ஆள் இருப்பது போல் காண்பிக்க வேண்டுமாஇருளில் நகரும் யானை என்றால் இருட்டைக் காண்பிக்க வேண்டுமாஇருளில் நகரும் யானை என்றால் இருட்டைக் காண்பிக்க வேண்டுமா” என கருத்து சொல்கிறார்.\n“தலைப்புகளை கவிதையின் பொதுவான தளம் சார்ந்து தேர்வு செய்கிறேன். சில சமயம் அட்டை அதை பிரதிநித்துவம் செய்யும். மேலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் எல்லாம் அப்படி நேரடியாக பிரதிநித்துவம் செய்வதல்ல. பொருத்தமாக இருக்கும் சந்தர்ப்பத்திலேயே அது பயன்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் விட எந்த ஒரு அட்டைப்படமும் எதையும் முழுமையாக பிரதிநித்துவப்படுத்தாது. உயிர்மை நூல் வடிவமைப்புகள் பிளாஸ்டிக் தன்மையுடன் இருக்கின்றன என்பதெல்லாம் சற்று அவசரமான பொதுமைப்படுத்தல்”\nபோகன் சங்கர்: “கவனித்து விட்டுதான் சொல்கிறேன்.மற்றபடி உங்கள் விருப்பம் சுதந்திரம்.கலை என்பது நேரடியாக சொல்வதல்ல என்ற நிலையில் இது பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்பது என் கருத்து.முன்பு ராஜேந்தர் படங்களில்’இதயம் துடிக்குது பாரம்மா’என்றால் பின்னால் ராட்சதமாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருப்பதைக் காண்பிப்பார்.சமீப காலமாக உயிர்மையின் அட்டைப்படங்கள் அப்படித்தான் இருக்கின்றன”\nமனுஷ்யபுத்திரன்: “கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்களுக்கு அந்தப் பெயர்களை எழுதவில்லையே”\nபோகன் சங்கர்: “தடித்த கண்ணாடி போட்ட பூனையின் அட்டையில் ஒரு தடித்த பூனை கண்ணாடி போட்டுக்கொண்டு இருந்ததே ”\nமனுஷ்யபுத்திரன்: அதை நீங்கள் அப்போதே மறுத்திருக்கலாம். அதற்கான சுதந்திரம் உங்களுக்கு இருந்தது. பொதுமைப்படுத்த வேண்டாம் என்பதான் என் கோரிக்கை. மற்றபடி இதை விவாதிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை\nஇந்த விவாதத்தில் ஒளிப்படக் கலைஞர் பிரபு காளிதாஸ் தன்னுடைய கருத்��ைச் சொல்கிறார்:\n“நீருக்கடியில் சில குரல்கள்” என்றவுடன் எல்லாருமே நீல நிறம் தான் தேர்வு செய்வார்கள். அதை சந்தோஷ் செய்யவில்லை. மேலும் அவர் நாவலைப் படிக்காமல் காமா சோமா என்று டிசைன் செய்யும் ஆள் இல்லை. நாவலில் வரும் mood-ஐ நிறங்களில் தேர்வு செய்திருக்கிறார். மிகவும் depressing tones-ஐ படு ரகளையாகச் செய்திருக்கிறார். மேலும் நாவலில் வரும் கதா பாத்திரங்களை விஷுவலாக அற்புதமாக blend செய்திருக்கிறார். நாவலைப் படித்தபின் அட்டை புரியும்.\n“இருளில் நகரும் யானை”-க்கு அவர் செய்திருக்கும் டிசைன் இந்த வருடத்தின் வெளியீடுகளில் வரும் முதன்மையானதாக இருக்கிறது என்று தோன்றுகிறது. அந்த அட்டையைப் பார்க்கும்பொழுது யானை நம் கற்பனையில் விரிகிறது. //it is too plastic// என்று சொல்வதெல்லாம் காமெடியாக இருக்கிறது.\nவடிவேல் ஒரு காமெடியில் சொல்வார். “யோவ், பஞ்சு அருணாச்சலம்ன்னு ஒருத்தர் இருக்கார். அவர் என்ன பஞ்சா விக்கிறார், படம் எடுக்குறாருய்யா… பறவை முனியமான்னு ஒரு கெளவி சுத்திக்கிட்டு இருக்கே…அது என்ன பரந்துக்கிட்டா இருக்கு. பாட்டுப் பாடுதுய்யா …” என்று வரும் ஜோக் மாதிரி இருக்கிறது நீங்கள் சொல்வது.\nபோகன் சங்கர்: நீங்க சேம் சைட் கோல் போடறீங்க..என்னுடைய குற்றச்சாட்டே பஞ்சு அருணாசலத்துக்கு அருணாசலம் தலையில் பஞ்சு இருப்பது போல் படம் போடுகிறீர்கள் என்பதே. so the joke is on you\nபிரபு காளிதாஸ்: //so the joke is on you// உங்கள் ஐடி-ய யாராவது ஸ்கூல் பையன் hack செய்துவிட்டானா… கொஞ்சம் சின்ன புள்ளைத் தனமா இருக்கே…\nமனுஷ்யபுத்திரன் பக்கத்தில் முற்றுப் பெற்ற விவாதம், அட்டை பட வடிவமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பக்கத்தில் தொடர்கிறது..\n“கலை என்ன திருட்டு தம்மா’ என்ற தலைப்பில் நீண்ட பதிவொன்றை எழுதுகிறார் சந்தோஷ் நாராயணன்…\n“கவிஞர் மனுஷ்ய புத்திரனின் கவிதைத்தொகுப்பு இது. அரசியல் கவிதைகள் என்றும் சொல்லலாம். நேற்று போகன் ஷங்கர் மனுஷ்யபுத்திரனின் டைம்லைலின் வந்து அட்டைகளின் அழகியல் பற்றி ஒரு பொத்தாம் பொதுவான “குற்றம் குற்றமே” டைப் விமர்சனத்தை வைத்திருந்தார். 🙂\nகடந்த வாரம் பனுவல் புத்தகக்கடையில் நான் பேசியதின் வீடியோ பதிவு யூட்யூபிள் உள்ளது.\nபோகன் நேரமிருந்தால் அதை பார்க்கலாம். இண்டெர்நெட்டில் கிடைக்கும் ”அப்ஸ்ட்ராக்ட்” படங்களை எடுத்து போட்டு சும்மா டகால்டி��ாக அட்டைகள் பண்ணுவது பற்றி சொன்னேன். மாஸ்டர்களின் பெயிண்ட்டிங்குகள், புரியாத மாதிரி இருக்கும் புகைப்படங்கள் இப்படி. நானும் பண்ணி இருக்கிறேன். அட்டை எதுவுமே சொல்லாது, சும்மா ஒரு அழகியல் தன்மையுடன் மட்டுமே இருக்கும். அது ஒரு வகை.\nபொதுவாக அட்டைகள் என்பது லேசாக திறந்திருக்கும் கதவு மட்டுமே. உள்ளடக்கத்தை மொத்தமாக அட்டைகளில் கொண்டு வர இயலாது. அதனால் சில நேரங்களில் அப்ஸ்ட்ராக்டாக எதையாவது போட்டு விட்டு விடுகிறார்கள். நானும் அப்படி பலதடவை ஈயம் பூசி இருக்கிறேன்.\nஆனால் அப்படி சும்மா அப்ஸ்ட்ராக்ட் போட்டு ஏமாற்றி அலுத்து விட்டதால் இப்போது நான் மிகவும் தேர்ந்தெடுத்து மட்டுமே செய்யும் அட்டைகளை கொஞ்சமாவது Conceptual ஆக பண்ண முயல்கிறேன். suggestiveஆக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது ஒரு வகை.\nசமீப காலங்களில் நான் செய்யும் அட்டைகளை நிறைய மனக்கெட்டு Visual ஆக கொஞ்சம் Narrate பண்ண முயற்சி செய்கிறேன். அது கூட முடிந்த அளவுக்கு நேரடியாக இருக்காது. Layerகளாகத்தான் அந்த கான்செப்டுகள் இருக்கும். எல்லாவற்றையும் விட அதை கம்போஸ் செய்வது வண்ணத்தை தேர்ந்தெடுப்பது எழுத்துருக்களை தேர்ந்தெடுப்பது என்று சுவராஸ்யமான வேலை.\nஒளிச்சும் பதுங்கியும் தலையில் துண்டை போட்டு முக்காடு போட்டபடியும் செய்தால் தான் கலை, கலை நேரடியாக இறங்கி அடிக்கக்கூடாது என்பது போல போகன் சொல்கிறார்.ஒளிச்சும் பதுங்கியும் அடிக்க கலை என்ன திருட்டு தம்மா பூனை என்றால் பூனையும் யானை என்றால் யானையும் போடக்கூடாது என்கிறார். பூனை என்றால் யானையும் யானை என்றால் பூனையும் போட்டால் சரியாகி விடுமா. இது ரொம்ப பழைய கான்செப்ட். பூனையோ யானையோ அதை எப்படி விஷுவலைஸ் பண்ணுகிறோம் என்பது தான் முக்கியமானது. தலை நிறைய வார்த்தைகள் மட்டுமே நிறைந்திருந்த போன நுற்றாண்டின் தத்துவம் இது.\nவிஷுவலைஸ் பண்ணுவதில் ஒரு காட்சி கலைஞனுக்கு பழைய பாறை ஓவியங்கள் முதல் இன்றைய அட்வெர்ட்சிங் யுக்திகள் வரை இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. சொல்லாமல் சொல்வது, மறைத்து சொல்வது எல்லாம் சுவராஸ்யமானது தான். நானும் எனது அட்டைகளில் அதைத்தான் செய்கிறேன். எனது மினிமலிசம் ஆர்ட் சில நிறைய பேருக்கு புரியவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. எனது கலைடாஸ்கோப் தொடரில் கூட கிட்டத்தட்ட எண்பதுக்கும் மேல் contemporary artistகளை பற்றி எழுதி இருக்கிறேன். இதெல்லாம் தெரியாமல் நான் வேலை செய்ய வில்லை. ஆனால் போகன் அதே பழைய மேட்டிமை வாதிகளைப்போல ஒசரமான திண்ணையில் உட்கார்ந்துகோண்டு தரநிர்ணயம் செய்கிறார். உண்மையான நவீன ஓவியம், கலை சார்ந்த தெளிவு இல்லாதவர்கள் ஒளிந்து கொள்ளும் கோழிக்கூடை தான் “அப்ஸ்ட்ராக்ட்” 🙂\nஉதாரணத்திற்கு இந்த அட்டையை Decode செய்து பார்ப்போம். காந்தியுடன் இரவு விருந்திற்கு செல்கிறேன் என்பது தலைப்பு. புத்தகத்தில் வெவ்வேறு கவிதைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அட்டையில் கொண்டு வரமுடியாது. புத்தகத்தின் ஒட்டு மொத்த Moodஐ அட்டையில் கொண்டு வர வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். ஒரு வசதிக்காக புத்தகத்தின் தலைப்புக்கவிதையை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அந்த கவிதை ஒரு வகையான Political Satirical கவிதை. காந்தி, எலெக்ட்ரானிக் ராட்டை, கோவணம், ஆட்டுப்பால், இரவு விருந்து என்று நிறைய imageகள் . சமகாலத்தை பகடியுடன் அணுகும் ஒரு கவிதை. இதை எப்படி விஷுவலைஸ் பண்ணுவது. எதிரெதிர் இருக்கும் இரண்டு கோப்பை பால் கிளாஸுகள். அது சுவராஸ்யமாக காந்தியின் கண்ணாடியாக மாறும் விஷுவல் மேஜிக். absurdity. satire. இதில் நேரடியாக நான் எதையும் சொல்ல வரவில்லை. எனக்கு முக்கியமானது விஷுவலாக சுவராஸ்யமாக இருக்கிறதா என்பதே.\nஇது போலத்தான் அஜ்வா, நீருக்கடியில் சில குரல்கள், இருளில் நகரும் யானை எல்லாவற்றிலும் அந்த Conceptual விஷுவல் மேஜிக் இருக்கும். இதை நானே சொல்ல வேண்டி இருப்பது தான் கொடுமை. ஆனால் மனதில் எந்த முன்முடிவுகளும் இல்லாமல் திறந்த மனதுடன் இவற்றை பார்க்கும் வாசக நண்பர்கள் இந்த அட்டைகளை கொண்டாடுகிறார்கள். போகன் போன்றவர்களுக்குத்தான் (என்ன) பிரச்சனையோ\nநான் சொல்ல வந்த நிறைய விஷயங்கள் விடுபட்டிருக்கலாம். எனது அட்டை வடிவமைப்பு பற்றிய உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லலாம். விஷுவல் சார்ந்தும் கொஞ்சம் ’உரை’யாடலாமே.\nஎழுத்தாளர் போகன் சங்கர் இந்தப் பதிவில் சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டு சொல்லவில்லை. உயிர்மையின் அட்டைப் படங்கள் குறித்த கருத்தையே சொன்னேன் என்கிறார்…\n“சந்தோஷ் நாராயணன் நான் உங்களைக் குறிப்பிட்டு சொல்லவில்லை உங்களுக்கு முன்பிருந்தே அப்படித்தான் உயிர்மையில் அட்டைப்படங்கள் இருக்கின்றன. suggestive ஆகா இருக்கலாம். தலைப்பின் literary translation in picture என்ற மாத��ரி இருக்கக் கூடாது வேண்டுமானால் உங்களுக்கு முன்பான அட்டைப்படங்களை பாருங்கள் .பெரும்பாலும் ஆர்ட்டிஸ்ட் இல்லாது இணையத்திலிருந்து இறக்கப்பட்டவை .”\nபோகன் சங்கருக்கு சந்தோஷ் நாராயணன் தந்த பதில்: நீங்கள் இருளில் நகரும் யானை மற்றும் நீருக்கடியில் சில குரல்களை தெளிவாக குறிப்பிட்டிருந்தீர்கள். பொத்தாம் பொதுவாக அப்படி சொன்னது தான் இதை எழுத காரணம். இது போன்ற பதிவுகளை இதற்கு முன்பு நான் எழுதியதில்லை.\nபோகன் சங்கர்: நடுநடுவில் உங்களது மேட்டிமை வாதம் போன்ற மானே தேனே க்களுக்கு என்னிடம் பதில் இல்லை.அதற்கு விசில் அடிப்பவர்களுக்கும்\nசந்தோஷ் நாராயணன்: நேற்று நடந்த உரையாடலில் உங்கள் தோரணை அப்படித்தானே இருந்தது போகன். I dont ignore criticism always. that is good for any art. But criticism ஆர்ட்டை மேம்படுத்த உதவலாம் அப்படியே தூக்கி கடாசுவது எந்த வகை நியாயம். அவ்வளவு தான். டாட்.\nபோகன் சங்கர்: அது ஒரு பார்வை .அவ்வளவுதான் .எழுதுகிறவனுக்கு புத்தகங்களின் அட்டைப்படங்கள் குறித்து அக்கறை கொள்ள உரிமை உண்டு .ஆனால் அதற்கு நீங்கள் பதில் சொல்லும் முறை மயிராண்டி மங்கூஸ் மண்டையன் மேட்டிமை வாதம் …ம்ம் நன்று உங்கள் நாகரிகம்\nசந்தோஷ் நாராயணன்: உங்கள் தடித்த கண்ணாடி போட்ட பூனை (அதற்கு நான் வடிவமைப்பாளர் அல்ல) நூல் அட்டை படத்தின் மீது நீங்கள் அக்கறை கொண்டிருந்தால் அதை அப்போதே பதிப்பகத்தாரிடம் சொல்லி இருக்கலாம். தவறே இல்லை. பொத்தாம் பொதுவாக பிற நூல்களின் அட்டைபடங்களையும் போகிற போக்கில் ஒரு சவுட்டு சவுட்டு தள்ளினீர்களே அதை என்னவென்று சொல்வது.\nபோகன் சங்கர்: அங்கேயே சொல்லியிருக்கிறேனே it seems to be an recurring trend என்று அது எனது அட்டைப்படம் பற்றியது மட்டுமானதல்ல .அல்லது நீங்கள் வடிவமைத்த நூல்கள் பற்றியது மட்டுமானதுமல்ல .அதில் உங்கள் பெயரையும் சொல்லவில்லை .அந்த நூல்களின் பெயர்களை அப்படியே காட்சிப்படுத்தக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தினேன் .அதில் தவறெதுவும் எனக்குத் தோன்றவில்லை.\nசந்தோஷ் நாராயணன்: போகன் அப்ஸ்ட்ராக்டாக எதையாவது அட்டையில் போட்டு வைப்பது தான் நல்ல அட்டை வடிவம் என்றால் உங்கள் அடுத்த புத்தகத்திற்கு நான் அப்படியும் ஒரு அட்டை பண்ண தயாராக இருக்கிறேன். ஏற்கனவே அப்படி பண்ணியும் இருக்கிறேன். அது ஒரு வகை. கொஞ்சம் conceptulஆக Narrative ஆகவும் பண்ண முடியும் என்ப��ு இன்னொரு வகை. அதே நேரம் அப்படி பண்ணும் போது கூட ஒரு மாதிரி Subtle ஆகத்தான் பண்ணி இருக்கிறேன். இருளில் நகரும் யானைக்கு கூட இது பொருந்தும். இதுவும் ஒரு வகையான காட்சி அழகியல் தான். நீருக்கடியில் அட்டையைக்கூட பாருங்கள் அதில் ஒருவன் நீருக்கடியில் மட்டும் இருக்க வில்லை. நாவல் படித்தால் அதில் இருக்கும் விஷுவல் விளையாட்டு உங்களுக்கு புரியலாம். ஒரு ஆர்ட்டை பற்றி ஆர்டிஸ்ட் இவ்வளவு விளக்கங்கள் கொடுப்பதே கூச்சமாக இருக்கிறது. காமெடியாக இருக்கிறது.\nபோகன் சங்கர்: வேண்டாம் வேண்டாம் எழுதுகிறவன் பற்றி மங்கூஸ் மண்டையன் மயிராண்டி எதையாவது கிறுக்கி விட்டு வருவான் போன்ற கருத்தாளர்களுக்கு எனது தரப்பை எடுத்துச் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் படம் எழுதுங்கள்\nசந்தோஷ் நாராயணன்: போகன் எனது வீட்டில் கூட கேட்டார்கள். யார் இந்த போகன் ஷங்கர் என்று. நான் கூறினேன்.”உண்மையில் எனக்கு பிடித்த கவி. போகனின் எழுத்துகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்”. எனக்கு உங்களை போன்ற கலைஞர்களிடம் எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு.\nகலை இலக்கியத்தில் கடை பிடிக்க வேண்டிய கறார் தன்மை இன்று பெரும்பாலும் இல்லாமலாகி விட்டது. ஆனால் அதை வலியுறுத்துகிற, எஞ்சியிருக்கிற ஆட்களில் நீங்களும் ஒருத்தர். உங்களுடைய ஃஃபேஸ்புக் எழுத்துகளில் இருக்கும் இருக்கும் ’தத்துவார்த்தமான’ நக்கல் நையாண்டி எல்லாம் எப்போதும் நான் ரசிக்கும் ஒன்று. (சம்பந்த பட்டவர்கள் ரசிப்பார்களோ என்னமோ).\nஉண்மையில் உங்களுடன் சண்டை இடுவதோ மொக்கையாக விவாதங்கள் செய்வதோ என் நோக்கம் அல்ல. என்னுடைய கலை முழுமையானது என்றோ அதை விமர்சிக்கவோ கூடாது என்கிற மனநிலை எனக்கு இல்லை. ஏதோ என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன். அதில் சில நன்றாக வரலாம் சில மொக்கையாகவும் இருக்கலாம்.\nநமது சூழலில் Fake intellectual தன்மையுடன் “அனைத்தும் யாம் அறிவோம்” என்கிற மேட்டிமையுடன் எல்லாவற்றை பற்றியும் கருத்து சொல்வது ஒரு மோஸ்தராக இருக்கிறது. நேற்று நீங்கள் சொன்னவை அப்படிப்பட்ட டோனில் தான் இருந்தது. நீங்கள் உண்மையாக சொல்ல வந்தது என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களை விட ஒரு டிசைனராக அதில் எனக்கு ஒரு படி கூடுதல் அக்கறையும் உண்டு. மற்றபடி நமது ���ூழலின் இலக்கிய, கலை, ஓவிய விஷயங்களில் நல்லது நடந்தால் ஒரு வாசகனாக, பார்வையாளனாக எனக்கும் மகிழ்ச்சியே.\nபோகன் சங்கர்: நான் கேட்டது என் பதிப்பாளரிடம்.ஒவியர்களிடம் அல்ல .இது குறித்து ஏற்கனவே எங்களுக்குள் உரையாடல் நிகழ்ந்துள்ளது. அடுத்த முறை ஒரு ஓவியரைப் பயன்படுத்தி புத்தகங்களை கொண்டு வரலாம் என்று தெரிவித்திருக்கிறார். உங்கள் வடிவமைப்புகளைப் பற்றி நேரடியாக எதையும் சொல்லவில்லை ஒரு உதாரணங்களுக்கு அந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.மனுஷின் அன்னிய நிலத்தின் பெண் அட்டைப்படம் கூட அப்படித்தான் இருந்தது.suggestiveness should be subtle என்பது ஏன் கருத்து.பல படங்களில் மிக நேரடியாக இருக்கிறது.கலையின் நோக்கம் சொல்வதுதான்.ஆனால் நேராக அல்ல.\nஇந்த விவாத்தில் பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்தை தெரிவிக்கிறார். இந்நிலையில் எழுத்தாளர் போகன் சங்கர், உயிர்மை பதிப்பகத்துடனான தன்னுடைய உறவை முறித்துக்கொள்வதாக அறிவிக்கிறார்.\nஇதற்கு மேல் அங்கிருப்பது சுய மரியாதையுடைய ஒருவர் செய்யக் கூடிய காரியமல்ல என்று நினைக்கிறேன்.மனிதர்களுடன் உறவு பூண முடியும்.ஆனால் கும்பலுடன் உறவு பேணுவது இயலாத காரியம்.ஆனால் இது இப்படித்தான் நிகழும் என்றும் தோன்றுகிறது .ஒரு கலைஞன் செய்யக் கூடிய ஒரே காரியம் கும்பலிடமிருந்து தள்ளி நிற்பதே.ஆனால் அவனிடம் இயல்பாகவே இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வால் அவன் கும்பலை நோக்கி ஈர்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான் .நெருப்பை மெல்ல குப்பைகள் மூடுகின்றன.ஒரு கட்டத்தில் அவன் குப்பைகளைப் பாதுகாக்கிறவனாக மாறிவிடுகிறான்.\nஒரு பதிப்பாளராக எனக்கு மனுஷ்ய புத்திரன் மீது புகார்கள் எதுவும் இல்லை.அதே நேரம் அவருக்காக அவரது அடிபொடிகளை சகித்துக் கொள்ள இயலாது .அவற்றை அவர் கட்டுப்படுத்த முனையவும் இல்லை என்பதை எப்படி அர்த்தம் கொள்வதென்று எனக்குத் தெரியவில்லை.என் மீதுள்ள மரியாதையை இழந்துவிட்டு என்னால் எதையும் எழுத முடியாது\nஆகவே உயிர்மைப் பதிப்பகத்துடனுனான என்னுடைய உறவை இன்றுடன் முறித்துக் கொள்கிறேன்.இனி என்னுடைய புத்தகங்கள் உயிர்மை வெளியீடுகளாக வராது\nமனுஷ்யபுத்திரனது நட்புக்கும் அன்புக்கும் நன்றி”.\nபோகனின் அறிவிப்புக்கு மனுஷ்யபுத்திரனின் எதிர்வினை..\n“உயிர்மையுடன் உறவை முறித்துக்கொள்ளும் பிரகடன��்தை கவிஞர் போகன் சங்கர் வெளியிட்டிருக்கிறார். இது நான் இரண்டு மாதங்களுக்கு முன்பே எதிர்பார்த்ததுதான். இப்போது அவருக்கு ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். உயிர்மை இதுவரை 700 நூல்களை பதிப்பித்திருக்கிறது. அதன் அட்டைப்படங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. தனிக்கவனம் பெற்றவை. விமர்சனத்திற்குரிய சில அம்சங்கள் அதில் இருக்கலாம். அது எல்லா பதிப்பகங்களுக்கும் பொதுவான பிரச்சினை. ஆனால் எல்லாவற்றையும் ஒரே தராசில் வைத்து மட்டையடி அடித்தபோதுதான் மெலிதாக அதை மறுத்தேன். அத்தோடு என்னை பொறுத்தவரை அந்த விவகாரம் முடிந்துவிட்டது. அந்த விவாதத்தை மற்றவர்கள் தொடர்ந்தால் அது போகன் சங்கருக்கும் அவர்களுக்கும் உள்ள பிரச்சினை. மேலும் இதில் இன்று என்ன நடந்தது என்று எனக்கு உண்மையிலேயே எதுவும் தெரியாது. இன்றைய மனித சங்கிலி போராட்ட பணிகளிலும் உயிர்மை பணிகளிலும் இருந்தேன். நான் ஃபேஸ்புக்கில் குடியிருப்பவன் அல்ல.\nஆனால் நான் ஏதோ ரசிகக் கும்பலின் தலைவன் போன்றும் அந்தக்கும்பலுக்கு நான் தலைமை தாங்கி அவர்மீது தாக்குதல் நடத்துவதுபோன்றும் புரிந்துகொண்டு அந்தக்கும்பலை கட்டுப்படுத்த தவறிவிட்டேன் என்று எழுதுகிறார். அவர் என்னை அவரது ஆசான் போல நினைத்துவிட்டார் போலும். நான் யாரையாவது எதிர்க்கவேண்டும் என்றால் நானே எதிர்ப்பேன். ஜெயலலிதாவையும் நரேந்திரமோடியையும் தினமும் இலட்சம்பேர் பார்க்க ஊடகங்களில் எதிர்ப்பவன் நான். ஒரு இளம் கவிஞரை எதிர்க்க கும்பலாக ஆள் கூட்டிக்கொண்டு வருவேனா என்ன நான் ‘ டான்’ ஆசைபடுகிறவன்தான். ஆனால் இப்படி காமெடியாக அல்ல.\nஅவருடன் யார் இப்போது இந்தப்பிரச்சினையில் முரண்படுகிறார்களோ அவர்கள் தனித்த பார்வைகளையும் உலகங்களையும் கொண்டவர்கள். என்னை அவர்களோ அவர்கள் என்னையோ எந்த விதத்திலும் பிரநிநித்துவப்படுத்தவில்லை. அவர்கள் என்னோடு நிறைய முரண்பாடுகள் கொண்டவர்களும் கூட.\nஒருமுறை சாரு உயிர்மை கூட்டத்தில் ஜெயமோகனின் புத்தகத்தைக் கிழித்தபோது அதை என் தூண்டுதலின் பெயரால்தான் செய்தார் என்று நம்பிய ஜெயமோகன் உயிர்மையுடனான உறவை ஒரு தலைப்பட்சமாக முறித்துக்கொண்டார். போகனுக்கும் ஜெயமோகனுக்கும் இடையிலான ஒற்றுமை அயரவைக்கிறது.\nபோகனுடைய கவிதைகளின் எளிய வாசகன் நான். நானாகத்தான் விரும்பிக்கேட்டு அவர் நூல்களை பதிப்பித்தேன். உயிர்மையோடு இருப்பதில் அவருக்கு சங்கடங்களோ அல்லது உயிர்மையைவிட சிறந்த தேர்வுகளோ இருக்கலாம். அவருக்கு என்றும் என் நல்வாழ்த்துக்கள்.\nஎன் படைப்பு வாழ்வின் உச்சக்கட்டத்தில் நின்று நான் எழுதியவை இந்த ஆண்டின் கவிதைகள். அந்த தொகுப்புகள் ஒரு கனவைப்போல இருந்தன. ஆனால் அதன் அட்டைப்பட அளவிலேயே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் அந்தக் கனவை கலைத்துவிட்டன.\nஇவ்வளவு கசப்பும் வன்மமும் நிறைந்த, ஒரு உறவை டிஷ்யூ பேப்பர் போல உபயோகக்கிற அகங்காரம் மிகுந்த ஒரு சூழலில் யாருக்காக எழுதவேண்டும்\nகுறிச்சொற்கள்: இலக்கியம் உயிர்மை பதிப்பகம் சந்தோஷ் நாராயணன் சர்ச்சை நூல் அறிமுகம் போகன் சங்கர்\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nஇவர்களின் சண்டைகள்/மோதல்கள் அர்த்தமற்றவை. இதை ஏன் பெரிதுபடுத்தி செய்தியாக வெளியிட வேண்டும். மனுஷ்யபுத்திரன் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுவதால் சிலருக்கு அவரை தெரிந்திருக்கும். அதற்காக அவருக்கு ஏதோ கோடிக்கணக்கான ரசிகர்கள்\nஇருக்கிறார்கள்., அவருக்காகாவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்கிறார்கள் என்றா எடுத்துக்கொள்ள முடியும். லட்சம்பேர் பார்க்க எதிர்ப்பவன் நான் என்று இவர் சொன்னால் இவர் பங்கேற்க்கும் நிகழ்ச்சிகளை விட அதிகப் பேரால் பார்க்கப்படும் தொடர்களில் நடிப்பவர்கள் என்னென்ன சொல்ல முடியும்.மோடியை எத்தனையோ பேர் பல ஊடகங்களில் எதிர்க்கிறார்கள்/ஆதரிக்கிறார்கள். அதில் இவரும் ஒருவர். அவ்வளவுதான்.\nநான் எத்தகைய கவிஞன் ஐயோ என்னை திட்டறாங்களே என்று புலம்புவதில் பொருள் இல்லை. காலம் முடிவு செய்யும் இவரது கவிதைகளின் இடத்தை. இந்த நமக்கு நாமே புகழாரங்களெல்லாம் அதற்கு உதவாது. அதையாவது அவர் புரிந்து கொள்ள வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரப��ுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry #நிகழ்வுகள்: ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ நூல் வெளியீட்டு விழா\nNext Entry #நிகழ்வுகள்: ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2011/08/blog-post_12.html", "date_download": "2018-06-24T11:00:07Z", "digest": "sha1:DBYY3FQAMJQQZLBMWRHGGZIDQGKQIISR", "length": 13890, "nlines": 195, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும்", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nசனி, 13 ஆகஸ்ட், 2011\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும்\nநல்ல இனிமையான காதல் கீதம்.\nதிரைப் படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)\nஇயக்கம்: C V ஸ்ரீதர்\nகுரல்: S P B, வாணி ஜெயராம்\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை\nஉறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன\nஒரு மாலையிடவும் சேலை தொடவும்\nவேளை பிறந்தாலும் அந்தி மாலை பொழுதில்\nலீலை புரியும் ஆசை பிறக்காதோ\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை\nஉறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன\nமேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு\nமேனி மீது எழுதும் மடல் தான் உறவு\nதலையில் இருந்து பாதம் வரையில் தழுவி கொள்ளலாம்\nஅதுவரையில் நா……..ன்.. அதுவரையில் நான்\nஅலைக் கடலில் தான் அலையும் படகோ\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை\nஉறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன\nஒரு மாலையிடவும் சேலைத் தொடவும்\nவேளை பிறக்காதோ அந்த வேளை வரையில்\nகாளை உனது உள்ளம் பொறுக்காதோ\nகாற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க\nகடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க.\nஇடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே\nபிறர் அறியாமல் ல் ல் ல் பிறர் அறியாமல்\nபயம் அறியாத இதயம் ஏது\nவீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம்\nராகம் நூறு ரகங்கள் விளைந்தால் யோகம்\nஉனது ராகம் உதயம் ஆகும் இனிய வீணை நான்\nசுதி விலகாமல் இணையும் நேரம்\nசுவைக் குறையாமல் இருக்கும் கீதம்\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை\nஉறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன\nஒரு மாலையிடவும் சேலை தொடவும்\nகாளை உனது உள்ளம் பொறுக்காதோ\nசரியாக கெளரவிக்கப்படாத ஒரு மாபெரும் கவிஞர் தான் வாலி. கண்ணதாசன் எழுதியதாக நாம் நினைத்து கொண்டிருக்கும் நிறைய பாடல் வாலி எழுதியது தான். உதா: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ \n6 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nஓர் இரவில் உன்னை நான் பார்த்தது என் கனவில் இந்த பூ...\nஇந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன...\nமழைக் கால மேகங்கள் மறைக்காத நேரங்கள்\nஹோ ஹோ ஹோ ஓடும் எண்ணங்களே\nமகிழம் பூவே உன்னைப் பார்த்தேன் மயங்கிப் போனேன்\nமையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட\nகரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை\nஎந்தன் உயிர் காதலன் கண்ணன் கண்ணன் காணும் எழிலெல்லா...\nகாதல் ஜோதி அணையாதது கண் கண்ட கனவெல்லாம் கலையாதது\nசின்னஞ்சிறு கண் மலர் செம்பவழ வாய் மலர்\nஇலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்\nகண்ணில் என்ன கார் காலம் கன்னங்களில் நீர்\nகௌரி மனோஹரியைக் கண்டேன் ஒரு ஆடவன் வடிவத்திலே\nசின்ன அரும்பு மலரும் சிரிப்பை சிந்தி வளரும்\nகால்களே நில்லுங்கள் கண்களே சொல்லுங்கள் (இரண்டு பாட...\nகூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும்\nதலைவா நான் வரவா தனிமை என்னை அழைக்குது முதல் முறையா...\nஇளமையின் உறவிலே என்ன சுகம்\nமயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும்\nமகாராணி உனைத் தேடி வரும் நேரமே\nதங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா\nகடவுள் மீது ஆணை உன்னை கை விடமாட்டேன்...\nமதனோர்சவம் ரதியோடு தான், அழகோவியம் உயிரானது.. 2 பா...\nநீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே\nதென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்ன மங்கை\nஉன்னை நினைக்கையிலே..கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக...\nமாலை சூட வந்த மங்கை அந்த மங்கை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-06-24T11:10:51Z", "digest": "sha1:N4JV6JR5NXVKMU57H2F4KCLRKUVPZ4YQ", "length": 16769, "nlines": 207, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: சொல்லப்படாத கதை", "raw_content": "\nநெடுநாட்களாகச் சொல்லப்படாத கதையொன்று நினைவின் புதர்களுக்குள் சிக்கிக்கிடந்தது. கதைசொல்லி பதவிக்கு ஆசைப்பட்ட ஒருவன் அப்புதர்களுக்குள��� கைகள் விட்டுத் துழாவியபடி அக்கதையைத் தேடிக்கொண்டேயிருந்தான். கைகளில் நினைவுப்புதரின் இழைகள் சிக்கிக் கொண்டனவேயன்றி சொல்லப்படாத கதையின் நுனி அகப்படவேயில்லை. ஆனமட்டும் முயன்று பார்த்தபின், நினைவின் இழைளை அறுத்து அதற்குள் சிக்கிக்கிடந்த கதையைப் பந்தாகச் சுருட்டிக்கொண்டு கிளம்பினான். எண்ணற்றவர் பயணம் போன பாதை இவன் செல்லும் போது மட்டும் ஆளரவமின்றி இருந்தது. துணைக்கு யாருமில்லாதிருப்பினும், வழிகாட்ட எவரும் கூட வராதிருப்பினும் கூட, அந்தப் பயணம் அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சொல்லப்படாத கதையைச் சுற்றிப் பின்னிக்கிடக்கும் நினைவுச்சிக்கல்களை பிரித்தெடுத்து, கதையை விடுவிக்க உதவும் ஒருவரேனும் தன் போக்கிலோ எதிரிலோ தட்டுப்பட மாட்டார்களா என்ற நப்பாசையுடனேயே அவன் நடந்தான்.\nஎங்கோ வெகுதொலைவில் இதுவரையிலும் சொல்லப்படாத கதையை எங்கனமாவது கேட்டு விடவேண்டும் என்ற துடிப்போடு நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டான் மற்றொருவன். ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த கதைகள் அவனுள் ஊறிக்கிடந்தாலும், சொல்லப்பட்ட கதைகளில் சொல்லப்படாது விடுபட்ட விஷயங்கள் அதிகமிருப்பதால் அவை முழுமையடையாதிருப்பதாக அவன் கருதினான். விடுபட்ட இடங்களின் இடைவெளிகளை தன்னாலேயே நிரப்பி விட முடியும்போது சொல்லப்பட்ட எந்தக் கதைக்கும் தனித்துவமிருப்பதாக அவன் கருதுவதில்லை. இருப்பினும் தன் யூகங்களுக்கு அப்பாற்பட்டு கதையொன்று நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அவன் திடமாக நம்பினான். அந்த நம்பிக்கையே அவனை அந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தூண்டிற்று.\nகதை சொல்லியாக ஆசைப்பட்டவனும், கதை கேட்கக் கிளம்பியவனும் ஒரே பாதையில் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்து நலம் விசாரித்துக் கொண்டபின், தங்கள் பயணத்துக்கான காரணத்தை அவர்கள் ஒருவருக்கொருவர் விளக்கிக் கொண்டபோது இருவருக்கும் ஆச்சரியம் தாளவில்லை. கதை கேட்கப் புறப்பட்டவன் தேடி வந்த கதை தன்னிடம் இருக்கக் கூடும் என்று கதை சொல்ல வந்தவன் கூறினான். அதை நினைவின் இழைகளினின்றும் சிக்கவிழ்த்து வெளியேற உதவி செய்தால் அக்கதையைத் தன்னால் அவனுக்குக் கூறமுடியும் என்று கூறினான். கதை கேட்க வந்தவனும் அந்தக் கூற்றை ஏற்றுக் கொண்டான். இருவர���ம் சேர்ந்து சிக்கலைப் பிரிக்க ஆரம்பித்தார்கள். வெகுநேரம் கழித்தும் சிக்கல் மீண்டும் மீண்டும் சிக்கலானதே தவிர, கதை விடுதலையாகிற வழியே தெரியவில்லை. கதை கேட்க வந்தவன் பொறுமையிழந்து, கதை சொல்ல வந்தவனின் சிக்கல் நிரம்பிய நினைவுகளைப் பழிக்க ஆரம்பித்தான். உன் நினைவுகளை ஒழுங்குபடுத்தவே இன்னொருவர் தேவைப்படுகிறதே, நீ எப்படி பிறருக்குக் கதை சொல்லிப் புகழெய்த முடியும் என்றெல்லாம் கேட்டு அவனைப் பரிகாசம் செய்தான். அதற்குக் கதை சொல்ல வந்தவன் கதை சொல்லும் திறன் ஒரு சிலருக்கு மட்டுமே சித்திக்கும் என்றும், அந்த வரம் தனக்கு வாய்த்திருப்பதால்தான் யாருக்குமே சொல்லப்படாத கதை தனக்குக் கிடைத்திருப்பதாகவும் இறுமாப்புடன் சொல்லி கதை கேட்க வந்தவனைப் பழி தீர்த்துக் கொண்டான். கதை கேட்க வந்தவன் இந்தக் கதை விடுதலையாவதில் தன் பங்கும் தானே இருக்கிறது. கதை சொல்ல வந்தவனை அழித்து அந்தக் கதையை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் கதை சொல்லி பட்டம் தனக்குக் கிடைத்து விடுமே என்று மனத்திற்குள் திட்டம் போட்டான். கதை சொல்ல வந்தவனிடமிருந்து வெடுக்கென்று கதையைப் பிடுங்கினான். அவன் இவன் மேல் பாய்ந்து தாக்கினான். இருவரும் கட்டிபிடித்து உருண்டு ஒர் உக்கிரமான யுத்தத்தை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். கதை இருவர் பிடியிலிருந்தும் விடுபட்டு தரையில் உருண்டு ஓடியது. இருவருமே கதையைப் பொருட்படுத்தாமல் சண்டையில் மும்முரமாகி விட்டிருந்தனர். சண்டை ஓயாது நடந்து கொண்டே இருந்தது. நீண்ட பொருதுதலுக்குப் பிறகு, ஒரு நாள், ஒரு கணம் செயலிழந்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்குமே தன்னை மற்றவரில் பார்ப்பது மாதியான பிரமை ஏற்பட்டது. ஒருசேர இருவருமே அந்தப் பிரமையை ஒத்தி வைத்து விட்டு, சண்டையைத் தொடர்ந்தனர். யாராலும் சொல்லப்படாத கதை கேட்பாரற்றுத் தரையிலேயே கிடந்தது.\nLabels: என் சிறுகதைகள், குறுங்கதை, சிறுகதை, புனைவுகள்\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்��ு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondhai.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-06-24T11:10:50Z", "digest": "sha1:I5XYPYLXJE4DKYZ6OLVULS6U3UDU4HF2", "length": 8166, "nlines": 50, "source_domain": "kondhai.blogspot.com", "title": "கொ.வை. அரங்கநாதனின் மூன்றாம்கண்: சீமானுக்கு சில கேள்விகள்", "raw_content": "\nஞானத்தை ஆக்கவும் ஊனத்தைப் போக்கவும்\nபுதன், 2 பிப்ரவரி, 2011\nகருணாநிதியின் மீது உங்கள் கோபம் நியாயமானதே.அதற்காக ஜெயலலிதாவை நீங்கள் ஆதரிப்பது சரியாகுமா ஜெயலலிதா எப்போழுதுமே விடுதலை புலிகளுக்கும் தமிழ் ஈழத்திற்கும் எதிரானவராக தன்னை அறிவித்துக் கொண்டவர்.பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டுமென்று சட்டசபையிலே தீர்மானம் கொண்டுவந்தவர். போர் என்றால் சாதாரண மக்கள் சாவதை தடுக்க முடியாது என்று கூறியவர்.இலங்கையின் இறையாண்மையை காப்பற்ற வேண்டுமென்று அறிவித்தவர்.விடுதலை புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறித் தான் இன்று வரை சிறப்பு பாதுகாப்பு படையைப் பெற்றுக்கொண்டவர். தமிழ்செல்வன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் என்பதற்காக கருணாநிதியை டிஸ்மிஸ் செய்யக் கோரியவர். ஈழத்திற்கு ஆதரவாகப் பேசியதற்காக வைகோவை தடாவில் உள்ளே தள்ளியவர்.நளினியை பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று சொன்னதற்காக சோனியாவை கேவலமாக விமர்சித்தவர்.போர் நடந்தபோது அவர் முதலமைச்சராகவோ காங்கிரஸுடன் கூட்டணியாகவோ இருந்திருந்தால் விடுதலை புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பார் என்பது நிச்சயம். இப்படி பட்டவருடன் கூட்டணி சேர்ந்து ஈழத் தமிழர்களுக்கு உதவப் போகிறீர்களா ஜெயலலிதா எப்போழுதுமே விடுதலை புலிகளுக்கும் தமிழ் ஈழத்திற்கும் எதிரானவராக தன்னை அறிவித்துக் கொண்டவர்.பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வந்து தண்டிக்க வேண்டுமென்று சட்டசபையிலே தீர்மானம் கொண்டுவந்தவர். போர் என்றால் சாதாரண மக்கள் சாவதை தடுக்க முடியாது என்று கூறியவர்.இலங்கையின் இறையாண்மையை காப்பற்ற வேண்டுமென்று அறிவித்தவர்.விடுதலை ��ுலிகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறித் தான் இன்று வரை சிறப்பு பாதுகாப்பு படையைப் பெற்றுக்கொண்டவர். தமிழ்செல்வன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார் என்பதற்காக கருணாநிதியை டிஸ்மிஸ் செய்யக் கோரியவர். ஈழத்திற்கு ஆதரவாகப் பேசியதற்காக வைகோவை தடாவில் உள்ளே தள்ளியவர்.நளினியை பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று சொன்னதற்காக சோனியாவை கேவலமாக விமர்சித்தவர்.போர் நடந்தபோது அவர் முதலமைச்சராகவோ காங்கிரஸுடன் கூட்டணியாகவோ இருந்திருந்தால் விடுதலை புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருப்பார் என்பது நிச்சயம். இப்படி பட்டவருடன் கூட்டணி சேர்ந்து ஈழத் தமிழர்களுக்கு உதவப் போகிறீர்களா கேட்டால் துரோகிகளைவிட எதிரிகள் மேல் என்று கூறுகிறீர்கள். கருணாவை விட ராஜபக்க்ஷே பரவாயில்லை என்று கை குலுக்குவீர்களா\nஇப்போது வேறு வழியின்றி பேயுடன்(அதிமுக) கூட்டணி சேர்ந்திருக்கிறோம். அவர் காங்கிரஸ் பக்கம் போனால் பிசாசுடன்(திமுக) கூட்டணி சேர்கின்ற நிலை ஏற்ப்படலாம் என்று அறிவிக்கிறீர்கள்.மனிதர்களுடன் நீங்கள் எப்போது கூட்டு சேரப் போகிறீர்கள் சோ ராமசாமி, சுப்ரமணிய சாமி போன்றவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து ஈழத்தை காப்பற்றப் போகிறீர்களா சோ ராமசாமி, சுப்ரமணிய சாமி போன்றவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து ஈழத்தை காப்பற்றப் போகிறீர்களா கருணாநிதி, டாக்டர் ராமதாஸ்,வைகோ, திருமாவளவன் அடுத்து நீங்களா கருணாநிதி, டாக்டர் ராமதாஸ்,வைகோ, திருமாவளவன் அடுத்து நீங்களா முன்பே புண்பட்டு போயிருக்கும் ஒரு இனத்தை தொடர்ந்து ஏன் இப்படி எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள் முன்பே புண்பட்டு போயிருக்கும் ஒரு இனத்தை தொடர்ந்து ஏன் இப்படி எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள்ஈழத்தின் மீது உண்மையில் அக்கரை இருக்குமானால், அக்கரை உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரியார் போல் அரசியல் சார்பில்லாத ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, தமிழ் நாட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ஒரு சில எம் எல் ஏ சீட்டுகளைப் பெற்று நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்ஈழத்தின் மீது உண்மையில் அக்கரை இருக்குமானால், அக்கரை உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரியார் போல் அரசியல் சார்பில்லாத ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, தமிழ் நாட்டு மக்களிடையே ஒரு விழிப்புணர்வ��� ஏற்படுத்துங்கள். ஒரு சில எம் எல் ஏ சீட்டுகளைப் பெற்று நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள் அரசியலில் நுழைந்துவிட்டால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா அரசியலில் நுழைந்துவிட்டால் எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா போதும் ஈழ மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதை நிறுத்துங்கள்\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் முற்பகல் 2:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொ.வை . அரங்கநாதனின் பிள்ளைத்தமிழ்\nகொ.வை . அரங்கநாதனின் பிள்ளைத்தமிழ்: புதுவடிவம்\nஅருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 33\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: pederk. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarlosai.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-06-24T10:37:37Z", "digest": "sha1:2PAZY65XCZMQZ4PU67ZORPUSCGC4QN2P", "length": 17679, "nlines": 183, "source_domain": "lifestyle.yarlosai.com", "title": "இடுப்பு வலி இருக்கும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள்", "raw_content": "\nநீண்டகால முதலீட்டை எவ்வளவு காலம் தொடாமல் இருப்பது\nசீப்பை இப்படி உபயோகித்தால் முடி கொட்டும்\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nகூந்தல் பிரச்சனைகளுக்கு வேப்பிலையை பயன்படுத்துவது எப்படி\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nநீர்ச்சத்து மிகுந்த பழ வகைகள்\nதோள்களுக்கு வலிமை தரும் ஏக பாத பிரசரணாசனம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தத்திற்கான காரணங்கள்\n35 வயதை தாண்டிய பெண்களின் அந்த பிரச்சனைகள்\nHome/புதியவை/இடுப்பு வலி இருக்கும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள்\nஇடுப்பு வலி இருக்கும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள்\nஇன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர். ஆனால் கீழ் இடுப்பு வலி இருப்பவர்கள் சில வேலைகளை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.\nஇன்றை�� பெரும்பாலும் நாம் உட்கார்ந்தே தான் வேலை செய்கிறோம். கால்களுக்கும், கைகளுக்கும் சரியான வேலை தருவதே இல்லை. உட்கார்ந்தே வேலை செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது.\nஇவ்வாறு ஏற்படும் இடுப்பு வலியோடு தினசரி வாழ்கையை நடத்துபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எதனால் இடுப்பு வலி ஏற்படுகிறது என்று தெரியாமல், அதே வேலைகளை மீண்டும், மீண்டும் செய்து, வலி குறையவில்லை என குமுறுவார்கள்…\nஇப்போது கீழ் இடுப்பு வலி ஏற்படும் போது கட்டாயம் செய்யக் கூடாத வேலைகள் சில உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\n* நடப்பது, நிற்பது, உட்கார்ந்தே இருப்பது போன்ற வேலைகள் செய்ய வேண்டாம். கீழ் முதுகு வலி ஏற்பட்டால், முடிந்த வரை கால்களை நேராக நீட்டி படுத்து ஓய்வெடுங்கள். இடுப்பு உங்கள் கீழ் உடல், மேல் உடலை இணைத்து இருப்பதால் இதுப் போன்ற வேலைகள் வலியை அதிகரிக்கும்.\n* உடற்பயிற்சி செய்ய வேண்டாம். நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்பவராக இருக்கலாம். ஆனால், இடுப்பு வலி இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது சரியானது அல்ல. எனவே, இடுப்பு வலி முழுமையாக குறையும் வாய் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.\n* உடனே வலியை குறைக்கும் நிவாரணத்தை தேடுவதை நிறுத்துங்கள். இவை, அந்த நேரத்திற்கு மட்டுமே தீர்வு தருமே தவிர, நிரந்தர தீர்வை அளிக்காது.\n* ஒரே சிகிச்சையை பின்பற்ற வேண்டாம். 85% இடுப்பு வலி என்ன காரணத்தினால் ஏற்படுகிறது என்றே தெரியாமல் தான் ஏற்படுகிறது. எனவே, எங்கு பிரச்சனை, எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் நீங்களாக சுயமாக எந்த சிகிச்சையையும் மேற்கொள்ள வேண்டாம்.\n* அதிக எடையை தூக்க வேண்டாம். மார்கெட், அலுவலகம், வீடுகளில் அதிக எடை தூக்க வேண்டாம். இது மேலும் இடுப்பு வலி அதிகரிக்க காரணமாகிவிடும்.\n* மீண்டும் மீண்டும் குனிந்து, குனிந்து வேலை செய்ய வேண்டாம். இது உங்கள் இடுப்பு பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை அதிகரிக்கும்.\n* நீங்களாக சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, ஐஸ் வைத்து தேய்ப்பது என எதையும் செய்துவிட வேண்டாம். இவை அந்த நேரத்திற்கு இதமாக இருந்தாலும். முழுமையான தீர்வு தரவல்லது இல்லை.\n* வலி சரியாகும் வரை ஓய்வெடுக்கிறேன் என வாரக் கணக்கில் நேரத்தை கடத்த வேண்டாம். ஒரு வாரத்திற்கும் மேலாக உங���களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பது ஆபத்து\nகுழந்தைகள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nநீண்டகால முதலீட்டை எவ்வளவு காலம் தொடாமல் இருப்பது\nசீப்பை இப்படி உபயோகித்தால் முடி கொட்டும்\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nகூந்தல் பிரச்சனைகளுக்கு வேப்பிலையை பயன்படுத்துவது எப்படி\nகூந்தல் பிரச்சனைகளுக்கு வேப்பிலையை பயன்படுத்துவது எப்படி\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nநீரிழிவு நோய் எப்போது கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும்\nநீர்ச்சத்து மிகுந்த பழ வகைகள்\nஉடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nவாரத்திற்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபடுவது நல்லது\nநீண்டகால முதலீட்டை எவ்வளவு காலம் தொடாமல் இருப்பது\nசீப்பை இப்படி உபயோகித்தால் முடி கொட்டும்\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nகூந்தல் பிரச்சனைகளுக்கு வேப்பிலையை பயன்படுத்துவது எப்படி\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nசீப்பை இப்படி உபயோகித்தால் முடி கொட்டும்\nமாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nகூந்தல் பிரச்சனைகளுக்கு வேப்பிலையை பயன்படுத்துவது எப்படி\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nஉடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nவலிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்..\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம் யாழ் ஓசை அன்றாடம் செய்திகள், நாட்டு நடபுக்கள், செய்தி பார்வைகள், ஆவண தொகுப்புக���கள், வர்த்தகம், சினிமா, ஆன்மீகம் மற்றும் விளையாட்டு குறித்த பதிவுகளை காணலாம்.\nஉடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nநீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\nவாரத்திற்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபடுவது நல்லது\nபனியால் பாதங்களில் வெடிப்பு இருக்கா\n 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா இந்த டெஸ்ட் அட்டன்ட் பண்ணுங்க\nஉங்க ராசியை சொல்லுங்க… நீங்க எந்த கெட்ட பழக்கத்தை கைவிடணும்-ன்னு நாங்க சொல்றோம்…\nவாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் சில இயற்கை வழிகள்\nநீண்டகால முதலீட்டை எவ்வளவு காலம் தொடாமல் இருப்பது\nகூந்தலுக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016032041233.html", "date_download": "2018-06-24T10:47:46Z", "digest": "sha1:PSC6UMUOEDPNU3YLBTWPUCFBXRXB3Z7X", "length": 7432, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "தெறி ஆடியோ விழாவில் கலந்துகொள்ளாத சமந்தா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > தெறி ஆடியோ விழாவில் கலந்துகொள்ளாத சமந்தா\nதெறி ஆடியோ விழாவில் கலந்துகொள்ளாத சமந்தா\nமார்ச் 20th, 2016 | தமிழ் சினிமா\nவிஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் கோலாகலமாக வெளியிடப்படுகிறது. இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டது.\nஇந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா இந்த ஆடியோ வெளியீட்டில் கலந்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில், இன்று காலையில் இருந்து இணையதளத்தில் வெளிவந்த ‘தெறி’ பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nகடுமையான காய்ச்சலிலும் எனக்கு இது மனநிறைவை தருகிறது. என்னால் ‘தெறி’ ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\n‘தெறி’ படத்தை அட்லி இயக்கியுள்ளார். சமந்தா, எமி ஜாக்சன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், மீனா மகள் நானிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3140", "date_download": "2018-06-24T11:00:13Z", "digest": "sha1:VTU7DIJZ7C7JNUEV4HPMHNZCZ4K6GE53", "length": 5089, "nlines": 38, "source_domain": "tamilpakkam.com", "title": "1 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டில் உள்ள நாட்டு மருந்து இது தான்! – TamilPakkam.com", "raw_content": "\n1 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டில் உள்ள நாட்டு மருந்து இது தான்\n1 நிமிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டில் உள்ள நாட்டு மருந்து தான் மிளகாய்ப்பொடி\nமிளகாய் பொடி தேநீர் 60 செகண்டுகளில் பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வந்து, சில நிமிட���்களில் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட தொடங்கிவிடுவார்கள் என்கிறார்.\nஒரு டீஸ்பூன் மிளகாய்பொடியை மிதமான சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி குடிக்க வைக்க வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர் நினைவுடன் இருந்தால் சிறிதளவு பொடியை விரல்களில் எடுத்து நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.\nஇது ஒரு முதலுதவி மருந்து போன்றது.மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிடாமல் இருக்க இந்த மிளகாய்ப்பொடி வைத்தியம் உதவும்.\nஇவ்வாறு செய்வதால் மாரடைப்பு வந்தவர்களை உறுதியாகக் காப்பாற்ற முடியும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.\nகாரமான மிளகாய் பொடியில் 90,000 கார யூனிட் (H.U. heat unit) இருப்பதாகவும், இதுவே ஹாரட் அட்டாக் ஏற்பட்டவரை திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டு வருகிறது.\nஅனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல தகவல்கள் கீழே…\nஇளநரையை எளிதில் போக்கும் வீட்டு வைத்தியம்\nகள்ளிச்செடி – உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகை\n இந்த நாளில் தங்கம் வாங்கினால் கண்டிப்பாக நிலைக்கும்\nதிருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஏன் மூன்று முடிச்சு போடனும்\nஇரவில் இந்த நேரத்தில் விழிப்பவரா நீங்கள் அப்ப உங்களுக்கு அதீத சக்தி இருக்கு\nமுழங்கை ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்\nநீங்கள் பிறந்த மாதத்தில், இந்த ஆபத்து உங்களுக்கு நிச்சயம் இருக்குமாம்\nகேஸ் சிலிண்டர் வாங்கும்போது கட்டாயம் கவனிக்க வேண்டியவை\nஉங்கள் வாழ்க்கையை மாற்றும் இந்த 14 பழக்கங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2774006.html", "date_download": "2018-06-24T11:14:47Z", "digest": "sha1:YKRG6YMECNF5POPOPOJRPWNTFB2UT3Z3", "length": 8083, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு- Dinamani", "raw_content": "\nபாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு\nமேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்���து.\nமேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் கீழ் அணையில் 2 மி.மீ.,\nகருப்பாநதி அணையில் 1 மி.மீ., குண்டாறு அணையில் 6 மி.மீ., அடவிநயினார் அணையில் 10 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது.\nபாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 1400 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 200 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 63 கனஅடி, கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 35 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 20 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் மேலும் ஒன்றரை அடி உயர்ந்து 76.50 அடி, சேர்வலாறு அணை\nநீர்மட்டம் 60.20 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1.10 அடி உயர்ந்து 39.60 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 60.70 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 65.75 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 48.56 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 85.75 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 5.57 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 21 அடியாக இருந்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து குடிநீருக்காக 504.75 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 50 கனஅடி, ராமநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தலா 20 கனஅடி, குண்டாறு, கொடுமுடியாறு அணைகளில் இருந்து தலா 5 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:58:26Z", "digest": "sha1:RHRYXZMOZTJ5BHI5YKEKPQGPZKBCQVMM", "length": 2685, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தொழில்காரன் | பசுமைகுடில்", "raw_content": "\nதொழில்காரன் கூட அப்படி செய்ய முடியாது\n​சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா புழுதிப்பட்டி கிராமம், மதுரை டு திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அங்கு இறங்கி `ஜாகீர் உசேன் கோழிக்கடை’ எனக் கேட்டால் எல்லோருக்கும் தெரிகிறது.[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2018-06-24T10:45:50Z", "digest": "sha1:OH552MNR7FAHGNDVONANRWZXGUBZ37XJ", "length": 12062, "nlines": 94, "source_domain": "www.vannimedia.com", "title": "இந்தியா – Page 2 – Vanni Media", "raw_content": "\nகாணாமல் போன விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவு தலைவரின் படம் வெளியானது\nகொழும்பில் ஏற்பட்ட கோர விபத்தில் காதலன் பலி\nகொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பெண்\nலண்டன் ரயில்நிலைய குண்டு வெடிப்பு சம்பவம்: 23 வயது இளைஞர் கைது\nவவுனியா வைத்தியரின் பாலியல் லீலை\nஇலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வெளிநாட்டு பெண்கள்\nலைக்கா நிறுவனம் இல்லை யென்றால் இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை என்ன \nயாழில் இளைஞனை சுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை..\nவவுனியாவை சோகத்திற்குள்ளாக்கிய சிறுமிகளின் உயிரிழப்பு\nபொட்டு அம்மான் பத்திரமாக உள்ளார் புலிகளின் சிரஞ்சீவி மாஸ்டர் அன்றே அடித்துச் சொன்னார்\n – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்\n3 weeks ago\tஇந்தியா, பிரபலமானவை 0\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது போராடிய மக்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என நாம் தமிழர் …\nசொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை\n4 weeks ago\tஇந்தியா, பிரபலமானவை 0\n‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ண்ன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சாதாரண …\nஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா\n4 weeks ago\tஇந்தியா, பிரபலமானவை 0\nமதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா சட்டவிரோதமாக நுழைய முற்பட்டார், என தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி மகாதேவன் விசாரித்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த …\n தூத்துக்குடியில் ரஜினியை திணறடித்த இளைஞர்.. பரபரப்பு வீடியோ\n4 weeks ago\tஇந்தியா, பிரபலமானவை 0\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் சென்று சந்தித்த நிலையில் அவரை பார்த்து நீங்கள் யார் என இளைஞர் கேள்வி கேட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. …\nகாளி போல வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்\n4 weeks ago\tஇந்தியா, பிரபலமானவை 0\nடெல்லியில் காளி போல் வேடமிட்டு சுற்றிய நபரை கேலி செய்து, குத்திக்கொலை செய்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி கல்காஜி பகுதியைச் சேர்ந்த களுவா …\nதிருமணமான 48 மணிநேரத்தில் நிகழ்ந்த ஆணவக்கொலை…\n4 weeks ago\tஇந்தியா, முக்கியசெய்திகள் 0\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சங்கர் ஆவணப்படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம், தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழகத்தை …\nகேரளாவை உலுக்கிய கௌரவ கொலை : 14 பேர் மீது வழக்கு\n4 weeks ago\tஇந்தியா, பிரபலமானவை 0\nகலப்பு திருமணம் செய்த கொண்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து, பெண்ணின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட 14 பேர் மீது கேரள மாநிலம் பொலிஸில் வழக்கு பதிவு …\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈழத் தமிழனுக்கு வீரவணக்கம்..\n4 weeks ago\tஇந்தியா, முக்கியசெய்திகள் 0\nதூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் அங்கு அகதியாக வாழ்க்கை நடாத்திவந்த ஈழத் தமிழரான கே. கந்தையா என்பவரும் பலியாகி உள்ளார். 58 வயது நிரம்பிய இவர் தூத்துக்குடி சிலோன் …\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்\n4 weeks ago\tஇந்தியா, பிரபலமானவை 0\nதமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற …\nஅம்பானி பிள்ளைகளின் ஒரு நாள் பொக்கெட் செலவு எவ்வளவு தெரியுமா\nMay 24, 2018\tஇந்தியா, பிரபலமானவை 0\nபிரபல தொழிலதிபரும் இந்தியாவி���் முதல் பணக்காரருமான முகேஷ் அம்பானிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆகாஷ், இஷா மற்றும் ஆனந்த் ஆகிய மூன்று பேரும் அடுத்த தலைமுறைக்கான தொழிலதிபர்கள் …\nதுட்டகைமுனு சிங்களவன் இல்லை; இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி\nலண்டன் தமிழ் இளைஞர் கொலை- உண்மையில் என்ன நடந்தது \nஉங்களுக்கு ஏழரைச்சனி எப்போது நன்மை செய்யும் தெரியுமா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nஉங்களது பெயர் ‘S’ என்ற பெயரில் ஆரம்பமானால் செம்ம அதிஷ்டசாலியாம்\nபிடித்துவைத்தால் பிள்ளையார் என்று கூறப்படுவதற்கான காரணம் என்ன…\nலட்ச ரூபாய் பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அப்பா\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nகல்யாண மேடையில் மாப்பிளையைப் பார்த்து திகைத்துபோன மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/03/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:53:09Z", "digest": "sha1:YHWU4CIZB5F3UH75IRRMUY4NMGCVR5J3", "length": 25024, "nlines": 168, "source_domain": "thetimestamil.com", "title": "போபால் போலி மோதல் குறித்து போலீசிடம், மீடியாக்கள் கேட்காத சில கேள்விகள்! – THE TIMES TAMIL", "raw_content": "\nபோபால் போலி மோதல் குறித்து போலீசிடம், மீடியாக்கள் கேட்காத சில கேள்விகள்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 3, 2016\nLeave a Comment on போபால் போலி மோதல் குறித்து போலீசிடம், மீடியாக்கள் கேட்காத சில கேள்விகள்\nபோபால் போலி மோதலில், எட்டு விசாரணைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீஸ் தரப்பு விளக்கமும் அமைச்சர் தரப்பு விளக்கமும் முரண்பட்டு வருகிறது. இது குறித்து பேசுவோர்களை, தேசிய பாதுகாப்பு நடவடிக்கையை விமர்சிப்பதா என ஆளும் இந்துத்துவ பாசிசம் இந்து தேசப்பற்றின் ஊடாக வாயடைக்க முயல்கிறது. இந்தப் பின்புலத்தில், இந்தப் போலி மோதல் தொடர்பாக இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் எழுப்பாத முக்கியமான கேள்விகள் குறித்து பார்ப்போம்.\n1. போபால் மத்திய சிறைச்சாலையானது உச்ச கட்ட பாதுகாப்பு அம்சமு��ைய சிறையாகும். தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டு சிறையில் இருந்து தப்பியாக கூறப்படுகிற கைதிகள் இந்த ISO தரச் சான்றிதல் பெற்ற சிறையிலிருந்து அவ்வளவு சுலபமாக எவ்வாறு தப்ப இயலும்\n2. சில ஊடகத் தகவலின்படி எட்டு கைதிகளும் சிறப்பு பாதுகாப்பு அரணுடைய தீவிரவாத தனிச் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிகிறது. அவ்வாறு இருக்கையில் வெறும் தட்டையும் ஸ்பூனையும் கொண்டு எவ்வாறு தப்ப இயலும்\n3. அதேபோல சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு விசாரணைக் கைதிகளும் ஒரே சிறையில் அடைக்கப்படிருந்தனராஅல்லது வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தினராஅல்லது வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தினரா என்பது குறித்த முரண்பாடுகள் நிலவுகிறது.இதை தெளிவுபடுத்துவதில் போலீசாருக்கு உள்ள சிரமம்தான் என்ன\n4. வாதத்தின்பொருட்டு, அனைவரும் ஒரே சிறையில் அடைக்கப்படிருந்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அப்படியானால் யாரின் உத்தரவின்பேரில் அனைவரும் ஒரே சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டனர்\n5. சரி அனைவரும் ஒரே சிறையில் இல்லையென்றால் எவ்வாறு வெவ்வேறு சிறைகளில் இருந்து தப்ப இயலும்\n6. மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் ஊடகத்திற்கு வழங்கிய விளக்கமென்னவென்றால், முதலில் ஒரு சிறையில் இருந்த கைதி, ஸ்பூனைக் கொண்டு சிறைக்காவலரை கொன்றுவிட்டு மரச்சாவியை வைத்து மற்ற சிறைகளில் இருந்த கைதிகளை விடுவித்ததாக கூறுகிறார். ஷோலே என்ற பாலிவுட் படத்தில் வீருவும் குருவும் விரல்களை துப்பாக்கிகள் போல காண்பித்து சிறையில் இருந்து தப்புவார்கள். அநேகேமாக அமைச்சர் இப்படத்தை பார்த்திவிட்டு இம்முடிவுக்கு வந்திருப்பார் போல. மக்களை நம்பவைப்பதற்காக ஸ்பூனையும் மரச்சாவியையும் கொண்டு மத்திய சிறையில் இருந்து தப்பியதாக கூறுகிறார். திரைக்கதையை கொஞ்சம் மாற்றிக் கூறலாம்.\n7. சரி, ஸ்பூனையும் தட்டையும்கொண்டு பாதுகாவலரை கொன்றதாகவே வைத்துக்கொள்வோம், ஏன் சிறையின் அபாயச் சங்கொலி எழுப்பப்படவில்லை மற்ற பாதுகாவலர்கள் உடனே உஷாராகாத காரணம் என்ன\n8. எட்டு கைதிகளும் மூன்று வெவ்வேறு சிறைஅறைகளில் அடைக்கப்பட்டதாக சில தகவல்கள் வருகின்றது. அது அவ்வாறு இருப்பின், முதலில் சிறையை உடைத்து தப்பிய கைதி எவ்வாறு மற்ற இரு சிறைகளையும் சத்தமில்லாமல் உடைக்க முடியும் மேலும் சிறைக்கதவ���ன் சாவியோ ஜெயிலரிடம் மட்டுமே இருக்கிற நிலையில் யாரிடம் சாவிகளை கைப்பற்றி சிறைக்கதவை திறந்திருக்க இயலும்\n9. பெட்ஷீட்கள் போன்ற துணிகளை ஒன்றாகக் கட்டி இருபத்தைந்து அடி உயர சிறை மதிலை தாண்டியதாக சொல்கிறார்கள். சரி,மறுமுனையில் கட்டமாலும்,மதிலில் பிடிப்பு இல்லாமலும் ஒருபக்கத்தில் இருந்து துணிகளை மதிலில் போட்டு எவ்வாறு ஏற இயலும் நமது பத்திரிக்கையாளர்கள் இது குறித்து ஏன் கேள்வியொன்றும் எழுப்பவில்லை\n10. மேலும் சிறை மதில் மதிலின் மேல் சக்திவாய்ந்த மின்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு கைதி கூட எவ்வாறு மின்சாரம் தாக்காமல் தப்பிக்க இயலும்\n11. ஒரு சிறைக்காவலர் கொலை,மற்றொருவர் காயம், எட்டு கைதிகள் தப்புதல் என மிகப்பெரும் சலசலப்பு நடந்த பிற்பாடு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்தான் அபாயச் சங்கொலி எழுப்பப்படுகிறது. ஏன் இந்த தாமதம்\n12. தப்பித்த விசாரணைக் கைதியில் ஒருவர், பலவீனமாக உடல் தகுதியுடன் உள்ளவர் என அவரின் வழக்கறிஞர் கூறுகிறார். அப்படி இருக்கையில் அவர் எவ்வாறு மதிலின் மேல் ஏறி தப்பியிருக்க இயலும்\n13. மேலும்,விசாரணைக் கைதிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகாத நிலையில், உயிரை பணையம் வைத்து தப்பிக்கிற யோசனை எவ்வாறு வந்திருக்க இயலும்\n14. அதிக பாதுகாப்பு உள்ள சிறைகளில் பொதுவாக கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கும். வருடம் முழுவதும், இருபத்தி மணி நான்கு நேரமும் இயங்குகிற கேமாராக்களை, சிறைப் பாதுகாவலர்கள் அவ்வப்போது கண்காணிப்பார்கள். போபால் சிறையில் பாதுகாவலரைக் கொன்று சிறைக் கைதிகள் தப்பிய காட்சியை இதுவரை போலீஸ் ஏன் வெளியிடவில்லை சிலநாட்கள் கழித்து, தப்பிய நாள் அன்று மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துவிட்டது எனக் கூறுவார்கள் பாருங்கள்\n15. கைதிகள் ஸ்பூனையும் தட்டையும் ஆயுதமாக பயன்படுத்தி தப்பியதாக உள்துறை அமைச்சர் கூறுகிறார். அது அவ்வாறு இருப்பின் கைதுசெய்யாமல், துப்பாக்கிகளைக் கொண்டு சுடவேண்டிய அவசியம் என்ன\n16. கைதிகள் நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டு போலீசாரை சுட்டதால் போலீஸ் திருப்பி சுட்டனர் என அமைச்சர் கூற்றுக்கு முரணாக போலீஸ் தரப்பு கூற்று உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் எந்த ஆயுதம் வைத்திருந்தாலும் என்கவுண்டர் செய்வது சட்டப்புறம்பான��ு என்கிறது உச்ச நீதிமன்றம்.\n17. மோதல் தொடர்பாக முதலில் நம்பகத்தன்மையற்ற இரு வீடியோக்கள் வெளியிடப்பட்டது. முதல் வீடியோவில், ஐந்து கைதிகள் பேச விரும்புவதாக ஒரு போலீசார் கூறுவது கேட்கிறது. பிறகு எதற்காக அவர்களிடம் பேசாமல், சுட்டுக் கொல்லவேண்டும்\n18. இரண்டாவது வீடியோவில், சுட்டுக் கொல்லப்பட்டு கீழே கிடக்கிற சடலத்தின் ஆடையிலிருந்து அந்தத் துப்பாக்கியை எடு என ஒரு போலீசார் கூறுகிறார், அவரும் எடுக்கிறார். இது நாடகத்தின் உச்ச கட்ட காட்சியாக உள்ளது. கொல்லப்பட்டவரின் பாக்கட்டில் துப்பாக்கி இருக்கும் என்பது போலீசுக்கு எவ்வாறு தெரியும் கைகளிலோ அல்லது அருகாமையலோ அல்லவா கைதியின் துப்பாக்கி இருந்திருக்க வேண்டும் கைகளிலோ அல்லது அருகாமையலோ அல்லவா கைதியின் துப்பாக்கி இருந்திருக்க வேண்டும் மேலும், பாக்கட்டில் துப்பாக்கி வைத்திருந்தவரை ஏன் சுட்டுக் கொல்லவேண்டும்\n19. அதே வீடியோவில், உயிர் இருக்கிற ஒருவரை கொல்லுகிற மனிதத்தன்மையற்ற காட்சி வருகிறது. காயம் பட்டு உயிர் இருப்பின் காப்பாற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் ஏன் கொடூரமாக கொல்ல வேண்டும்\n20. போலீஸ் தரப்பு கதைக்கு முரணாக, நேரடி சாட்சியாக அருகாமய் கிராம மக்கள் சொல்வது வேறாக உள்ளது. தப்பிவந்த கைதிகள் கற்களையும் மரக்கட்டைகளும் தூக்கி எறிந்து முழக்கம் போட்டதாக கூறுகிறார்கள். என்ன முழங்கினார்கள் என்று கேட்டால் தெரியவில்லை என்கிறார்கள். ஜப்பான் அல்லது ஹீப்ரு மொழியிலா கைதிகள் முழங்கியிருப்பார்கள்\n21. போலீஸ் தரப்பு கதைப்படி பார்த்தால், கைதிகள் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்துள்ளனர். சரி சிறைக்குள் இருந்த அவர்களுக்கு இந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது யார் உதவினார்கள் உதவியவர்கள் ஏகே ரக துப்பாக்கிகள் தராமல் ஏன் வெறும் நாட்டுத் துப்பாக்கிகள் தர வேண்டும் சரி துப்பாக்கிகள் கொடுத்தவர்கள் தப்புவதற்கு வாகனம் தயார் செய்யாமல் விட்டதேன்\nஇதுபோல பல கேள்விகள் எழுகின்றன.இந்தியாவின் சோ கால்டு மீடியாக்கள் இது குறித்து எதுவும் பேசாமல், விஷயத்தை மூட்டை கட்டி நழுவிச் செல்கின்றன.\nஅருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர்.\nகுறிச்சொற்கள்: அரு��் நெடுஞ்செழியன் போபால் போலி மோதல் படுகொலை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry மணல்கொள்ளை மாபியாக்களின் கூட்டாளி போல் செயல்படுவதாக கரூர் ஆட்சியர் மீது குற்றச்சாட்டு\nNext Entry மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குக\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-06-24T11:03:42Z", "digest": "sha1:MXDEE5B7CT7AFWRRDH7LN33N2EHUUTGL", "length": 11109, "nlines": 105, "source_domain": "www.universaltamil.com", "title": "இன்றும் ரயில் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது", "raw_content": "\nமுகப்பு News Local News இன்றும் ரயில் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது\nஇன்றும் ரயில் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது\nரயில் சாரதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இன்றும் (12) தொடரும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇன்று காலை ரயில் சாரதிகள் போதியளவு வருகை தராவிடின் ரயில் சேவையை நடாத்த முடியாமல் போகும் என ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.\nமுந்தைய கட்டுரைதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா\nஅடுத்த கட்டுரைமுஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம்” கிழக்கில் வாழ்வுரிமைப் பொதுக் கூட்டம்\nமீண்டும் ரயில்வே ஊழியர்கள் போராட்டம்\nஅதிகாலை முதல் வழமையான ரயில் சேவை\nரயில் ஊழியர்களின் கோரிக்கையை ஆராய அமைச்சரவை குழு\nரயில் ஊழியர்களுக்கு ஜனாதிபதி முக்கிய வேண்டுகோள்\nபோராட்டத்தை தொடர ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானம்\nஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு அழைப்பு\nசர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா\nதளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது. இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது. இதை...\nஅனுஷ்காவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு\nநடிகையும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவிடம் நடுரோட்டில் திட்டு வாங்கிய நபர் மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி...\n100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்- இருவர் படுகாயம்\nகொழும்பில் இருந்து அக்கரபத்தனை தோட்டபகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற வேன் ஒன்று 100அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியூள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர். லிந்தளை டயகம பிரதான வீதியின் நாகசேனை திஸ்பனை...\nகருப்பென கேலிசெய்த குடும்பத்தினரை பலிவாங்கிய மருமகள்\nகருப்பாக இருந்ததால் கேலி செய்த குடும்பத்தினரை பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து கொலை செய்த சம்பவ��் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காலாபூர் மாவட்டம் மஹத் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சுரேஷ்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், இன்றைய தினம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல்...\nவிபத்தில் இறந்த காதலனோடு என்னையும் அனுப்பிவையுங்கள் என கதறி அழுத காதலி- வீடியோ உள்ளே\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nசிறுத்தையை கொலை செய்தவர்களை கைது செய்ய உத்தரவு\nபிளாஸ்டிக் உடை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்த ஸ்ருதி- ஹொட் புகைப்படம் உள்ளே\nதிருமண உறவில் நம்பிக்கையில்லை என்கிறார் லட்சுமி மேனன்\nகொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே\nஉங்களின் நட்சத்திரத்தை சொல்லுங்க நீங்க எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asokarajanandaraj.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-06-24T11:12:56Z", "digest": "sha1:RGG4SVUMAEW7AL36E6RRW5NFF7G7NBP3", "length": 12841, "nlines": 172, "source_domain": "asokarajanandaraj.blogspot.com", "title": "கிணற்றுத் தவளை: பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா", "raw_content": "\nஇனிய பழைய தமிழ் திரைப் படப் பாடல்களின் தொகுப்பு\nபுதன், 1 ஆகஸ்ட், 2012\nபூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nவழக்கமான இனிய ஜெயசந்திரன் குரல் தேனொழுகும் சுனந்தா குரலுடன். பாடலின் ஒரு சில வரிகளில் ஒரு vibration இருப்பதை கவனியுங்கள். இனிமை.\nதிரைப் படம்:என் புருசந்தான் எனக்கு மட்டும்தான் (1989)\nநடிப்பு: விஜயகாந்த், சுஹாஸினி, ரேகா\nபூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nபுன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா\nதீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா\nபூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nபுன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா\nஓம் மாங்கல்யம் தந்துனா நென\nத்வம் தீய ஷரதம் ஷுபம்\nமீட்டாமல் போனால் மணி வீணை வாடும்\nஎழுதாத புது இலக்கியம் உயிர் காதலில் விளையும்\nஇதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்\nமேளம் முழங்கவும் ��ாலை வழங்கவும் வேளை வருகையிலே\nபாயை விரித்திடும் பாட்டு படித்திடும் கான கருங்குயிலே\nஆசை குளத்தினில் நீந்தி குளிக்கையில் ஆனந்த பூஜை தொடங்குமோ\nபூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nபுன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா\nதீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா\nபூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nபுன்னகையில் பாடெழுதும் வண்ணப் புறா\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nகஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி\nநான் கொண்ட கண்கள் நாளாச்சி தூங்கி\nநிறுத்தாமல் மலர் கணைகளை விடும் வாலிபம் இதுதான்\nஅரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான்\nபிள்ளை பிறந்ததும் பள்ளியறைக் கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே\nகட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே\nமூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ\nபூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nபுன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா\nதீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா\nபூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nபுன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா\nLabels: இளையராஜா, மனோபாலா, விஜயகாந்த், P ஜெயசந்திரன்\nஅருமையான வரிகள்... நன்றி சார்...\nசின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (more than 10 minutes) ஆகிறது....\n1 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 10:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇளையராஜா (20) உன்னி கிருஷ்ணன் (1) எம் ஜி ஆர் (8) எம் ஜி யார் (3) கங்கை அமரன் (2) கண்ணதாசன் (32) கமல் (6) கமல் ஹாசன் (7) காஞ்சனா (1) கிருஷ்ணன் பஞ்சு (1) கே.வி. மஹாதேவன் (1) சங்கர் கணேஷ் (7) சத்யராஜ் (1) சரோஜா தேவி (3) சரோஜாதேவி (2) சாவித்திரி (3) சிவாஜி (12) சிற்பி (2) சீர்காழி S கோவிந்தராஜன் (1) சுசீலா (3) சுந்தர் C (1) டி.ஆர்.பாப்பா (2) டி.எம். சௌந்தரராஜன் (15) தேவா (1) தேவேந்திரன் (1) பஞ்சு அருணாசலம் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (1) பத்மினி (4) பாலசுப்ரமணியம் (3) பிரபு (1) புலமைபித்தன் (3) மகாதேவன் (1) மரகதமணி (1) மலேஷியா வாசுதேவன் (2) மனோ (2) மனோபாலா (2) மனோரமா (1) முக்தா வீ ஸ்ரீனிவாசன் (2) முத்துராமன் (2) முத்துலிங்கம் (1) ரவிசந்திரன் (3) ரஜினி (3) ரஜினிகாந்த் (2) ராமராஜன் (2) வாணி ஜெயராம் (12) வாலி (12) வி.குமார் (2) விஜய பாஸ்கர் (1) விஜயகாந்த் (5) விஜயகுமார் (1) வேதா (2) வைரமுத்து (4) ஜெமினி (2) ஜெய்ஷங்கர் (7) ஜெயகாந்தன் (1) ஜெயசந்திரன் (1) ஜெயசித்ரா (1) ஜெயலலிதா (6) ஷங்கர் கணேஷ் (7) ஸ்வர்னலதா (1) ஸ்வர்னா (2) A பீம்சிங்க் (2) A M ராஜா (1) A P நாகராஜன் (2) B R பந்துலு (1) C S ஜயராமன் (1) C V ஸ்ரீதர் (1) G தேவராஜன் (1) G ராமனாதன் (1) K சங்கர் (3) K பாலசந்தர் (4) K ஜமுனாராணி (1) K J யேசுதாஸ் (1) K J யேஸுதாஸ் (8) K S கோபாலகிருஷ்ணன் (3) K S சித்ரா (5) K V மகாதேவன் (12) L R ஈஸ்வரி (1) M B ஸ்ரீனிவாசன் (1) M G R (1) M S ராஜேஸ்வரி (1) M S விஸ்வனாதன் (31) P மாதவன் (1) P சுசீலா (40) P மாதவன் (1) P ஜெயசந்திரன் (6) P B ஸ்ரீனிவாஸ் (2) P B S (3) R கோவர்த்தன் (1) R கோவர்தனம் (1) R சுந்தர்ராஜன் (5) R ஸுதர்சனம் (3) S ஜானகி (11) S A ராஜ் குமார் (2) S P முத்துராமன் (1) S P பாலசுப்ரமணியம் (16) S P முத்துராமன் (3) S P B (15) S S ராஜேந்திரன் (3) S S R (1) S.ஜானகி (3) T ராஜேந்தர் (4) T K ராம மூர்த்தி (6) T K ராமமூர்த்தி (6) T M S (4) T R பாப்பா (2) T R ராமண்ணா (3) V குமார் (2)\nமழையும் நீயே வெய்யிலும் நீயே நிலவும் நீயே நெருப்ப...\nஅடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா\nஎன் உள்ளம் அழகான வெள்ளித் திரை\nபனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் ...\nயாரது யாரது தங்கமா... பேரெது பேரெது வைரமா\nமுத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ\nபொன்னான மனமெங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே\nவிடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் ...\nராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு, ராசாவே உன்னைக் காணாத ந...\nமேகமே மேகமே பால்நிலா தேயுதே\nவருக வருக திருமகளின் முதல் மகளே\nபூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2010/05/blog-post_12.html", "date_download": "2018-06-24T11:04:13Z", "digest": "sha1:AGQI2UPLL2M36XPJOPKIB2QIJITXF2AP", "length": 8870, "nlines": 32, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: குஷ்பு மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரா?", "raw_content": "\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதமிழ்நாட்டில் ஏறத்தாழ 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சட்டமன்ற மேலவை அமைகிறது. மொத்தம் 78 உறுப்பினர்களைக் கொண்ட அந்த அவையில் நடிகை குஷ்பு, திரைப்பட பாடல் ஆசிரியர் வைரமுத்து இருவரும் இடம் பெறுவர் என்று பேச்சு அடிபடுகிறது. சட்டமன்ற மேலவையை ஏற்படுத்த வகை செய்யும் மசோதாவை இந்தியாவின் நாடாளுமன்றம் கடந்த வியாழக் கிழமை நிறைவேற்றியது.\nஅதையடுத்து மேலவையை ஏற்படுத்த பரபரப்பாகப் பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஇருப்பர் என்று தெரிகிறது. தமிழ்நாட்டின் மேலவை 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1935-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் வருகிற வரையில் இந்த அவை ஒன்றுதான் இந்தியாவிலேயே நடந்துவந்தது. அந்த அவை, எம்ஜிஆர்-கருணாநிதி போட்டி அரசியல் காரணமாக 1986-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியின்போது கலைக்கப்ப்டடது.\nமேலவையின் இறுதிக் கூட்டம் 1986 மே மாதம் 13-ந் தேதி நடந்தது. தனது அரசியல் வைரி எம்ஜிஆர் அகற்றிய அந்த அவையை மறுபடியும் ஏற்படுத்த திமுக தலைவர் திரு கருணாநிதி இடைவிடா முயற்சிகளை மேற்கொண்டார்.\nகடைசியாக இப்போது வெற்றி பெற்றுத் தான் முன்னின்று கட்டிய புதிய சட்டமன்றக் கட்டடத்தில்அந்த அவையை ஏற்படுத்துகிறார் திரு கருணாநிதி. மேலவை உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்து எடுக்கப் படுபவர்கள் அல்லர். நியமிக்கப் படுவார்கள். நடிகை குஷ்பு, திருமணத்துக்கு முன் உடலுறவு, சேர்ந்து வாழ்வது போன்ற புரட்சிகரமான கருத்துகளைத் தெரிவித்து வம்பில் மாட்டிக் கொண்டவர். என்றாலும் அண்மையில் நாட்டின் உச்ச நீதிமன்ம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு அளித்தது. அதையடுத்து தான் அரசியலுக்கு வரப்போவதாக குஷ்பு அறிவித்தார். பெண்கள் முன்னேற்றத்துக்குத் தொண்டாற்றப் போவதாகத் தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்வார் என்று தெரிகிறது. அவர் ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டின் இளையர்,கல்லூரி மாணவர்கள் எல்லாரும் தமிழ்ப் புக்கதத்தை கையில் எடுக்க ஊக்குவிப்பாக இருந்த பாடல் ஆசிரியர், எழுத்தாளர் வைரமுத்து மேலவைக்கு தேர்வு பெறுபார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே முதல்வரின் இதயத்தில் இடம்பெற்று இருக்கும் மற்றொரு திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் வாலி, தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமனம் பெறுவார் என்று கூறப்படுகிறது. மேலவையில் போலிஸ் துறையை இரண்டு போலிஸ் அதிகாரிகள் பிரதிநிதிப்பார்கள் என்றும் தெரிகிறது. தமிழ்நாட்டில் மேலவை அமையும் நேரம், திமுகவுக்கும் முதல்வர் திரு கருணாநிதிக்கும் திமுக காங்கிரஸ் உறவுக்கும் மிகவும் உகந்த நேரம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். “தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிறது. அந்தத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் அணியில் பாமகவையும் சேர்த்துக்கொள்ள மேலவை உதவும். “அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக முழு பலத்துடன் வெற்றி பெறும் வகையில், தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது, மேலவை ஏற்பாட்ட���த் திமுகவுக்குச் சாதமானதாக திரு கருணாநிதி பயன்படுத்திக் கொள்வார்,” என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/05/blog-post_11.html", "date_download": "2018-06-24T11:07:44Z", "digest": "sha1:3T6MRLDCXP7E2DNSPUCRQRMJOJLZODCU", "length": 5603, "nlines": 34, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: மன்மோகன் சிங்கிடம் ஒபாமா திடீர் ஆலோசனை", "raw_content": "\nமன்மோகன் சிங்கிடம் ஒபாமா திடீர் ஆலோசனை\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசி மூலம் திடீர் ஆலோசனை நடத்தினார். பின்லேடன் மரணம் குறித்து பிரதமரிடம் அவர் ஆலோசித்ததாக தெரிகிறது. பின்லேடனை அமெரிக்கா அதிரடியாக சுட்டு வீழ்த்தியது போல தாவூத் இப்ராகிமையும், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பிற தீவிரவாத தலைவர்களையும் இந்தியா சுட்டுக் கொல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உணர்வலைகள் எழுந்துள்ளன.\nஆனால் நியூயார்க் தாக்குதல் வேறு, மும்பைத் தாக்குதல் வேறு என்று பச்சோந்தித்தனமாக பேசியுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவைப் போல இந்தியா தாக்குதல் நடத்த முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் ராணுவமும் எச்சரித்துள்ளது. மேலும் காஷ்மீர் எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஊடுறுவத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமேலும் இந்தியாவில் நடந்த, நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களை ஆதரித்து அவற்றை செய்யுமாறு உத்தரவிடுவதே பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ.யும் தான் என்றும் விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் தான் நேற்று ஒபாமா, மன்மோகன் சிங்கின் தொலைபேசி ஆலோசனை ந���ந்துள்ளது.\nஇந்தப் பேச்சுவார்த்தை குறித்த முழுமையான விவரத்தை வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை. இருப்பினும் தெற்காசிய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://journeyofgoodlife.blogspot.com/2015/08/blog-post_19.html", "date_download": "2018-06-24T10:28:42Z", "digest": "sha1:MTMDS5RFDX5I7W23UYRCZJVIVQ5RUESE", "length": 10235, "nlines": 51, "source_domain": "journeyofgoodlife.blogspot.com", "title": "வாழ்க்கை: கல்லூரி கட்டணம் முதல் மாத சம்பளம் வரை...", "raw_content": "\nகல்லூரி கட்டணம் முதல் மாத சம்பளம் வரை...\nஒரு காலத்தில் என்ஜினியரிங் படிப்பு என்பது மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. அதற்கு கல்லூரிகளின் எண்ணிக்கை, கட்டணம், பொருளாதாரம், நுழைவுத் தேர்வு என பல்வேறு காரணங்கள் இருந்தன.\nஇன்றைய நிலைமையில், தடுக்கி விழுந்தால் என்ஜினியரிங் படிப்பு என்றாகிவிட்டது. 552 என்ஜினியரிங் கல்லூரிகளை (தமிழ்நாட்டில்) வைத்துக்கொண்டு வருடந்தோறும் இலட்சோப இலட்சம் பொறியாளர்களை உருவாக்குகிறோம் . விளைவு, பொறியியல் என்கிற விசயம் அதன் மகத்துவத்தை இழந்து வருகிறது.\nகிராமப்புற மாணவர்களும் கூட பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான் நுழைவுத் தேர்வு நீக்கம், கட்ஃஆஃப் மதிப்பெண் குறைப்பு இவையெல்லாம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள் இதன் இன்னொரு பரிமாணம் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.\n என்று கூட தெரியாத அளவுக்கு பல ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.\nஒருபுறம் கல்லூரிகளில் வளாகத் தேர்வு மூலமாக அனைத்து துறை மாணவர்களையும் (கணிணி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேசண் … மேலும் பல துறைகள்) தேர்வு செய்து அவர்களுக்கும் படிப்புக்கும் தொடர்பில்லாத வேலைகளில் அமர்த்துகிறார்கள்.\nஇது மான்கள், புலிகள், குதிரைகள், பசுக்கள் போன்ற எல்லா விலங்குகளையும் தேர்வு செய்து உங்களுடைய வேலை நரியை போன்று நடிப்பது என்பது போல் உள்ளது. (இது நிறுவனங்களின் தவறு கிடையாது. அவர்களின் தேவை அவ்வளவுதான்.)\nமறுபுறம் 5000, 6000 ரூபாய் சம்பளத்துக்கு கால் சென்டர், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேலும் பல படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் காலத்தை ஓட்டுகிறார்கள்.\n5 இலட்சம் ரூபாய் செலவு (கடன் வாங்கி) செய்து 4 வருடங்கள் என்ஜினியரிங் படித்தவனும், 50,000 ரூபாய் செலவு செய்து 3 வருட டிகிரி படித்தவனும் ஒரே வேலை செய்கிறான்.\nஇன்னொரு புறம், கிடைக்கும் வேலையை படிப்பிற்கு தகுதி இல்லாத வேலை என்று சொல்லிக் கொண்டும், குறைந்த சம்பளத்திலாவது எதாவது வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் எத்தனையோ வேலை இல்லா பட்டதாறிகள் நாட்டில் இருக்கிறார்கள்.\nஇந்த நிலைமைக்கு கல்லூரிகளையோ, அரசாங்கத்தையோ குறை கூறுவதை விட மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தான் குறை கூற வேண்டும்.\nமற்ற எல்லா படிப்புகளைப் போல என்ஜினியரிங்கும் ஒரு படிப்புதான். பிறகு ஏன் இதற்கு மட்டும் இவ்வளவு பெரிய மோகம்\nஇந்தியாவில் சில நிறுவனங்களே மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்து, உரிய பயிற்சிகளை கொடுத்து அந்தந்த வேலைக்கு தகுந்தவாறு மாற்றுகிறார்கள்.\nபெரும்பாலான நிறுவனங்கள் அந்தந்த வேலைக்கு தேவையான அனைத்து திறமைகளும் (skills) உள்ள பட்டதாரிகளை தான் எதிர்பார்க்குகிறார்கள். ஆட்களை எடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளை கொடுப்பதற்கு அந்த நிறுவனங்களுக்கு நேரமும் பணமும் தடையாக உள்ளன.\nஇந்த நிறுவனங்களின் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்தந்த வேலைக்கு தகுதியான திறமைகள் உள்ள ஆட்கள் கிடைப்பதில்லை.\nஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, நம்முடைய கல்லூரி பாடத்திட்டம் மட்டும் நம்முடைய வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும் வேலைக்கு தேவையான பல திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது.\nபெரும்பாலான மாணவர்கள் ஐ.டி (IT) வேலை என்றால் ப்ரொக்ராம்மிங் (Programming), டிசைன் (Design) சார்ந்த வேலை மட்டும் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவை தவிர ஐ.டி இன்டஸ்ட்ரியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. [SEO, Social Media Marketing, Testing, Business analyst, multimedia, L&D, Sales, marketing, Admin, HR, finance.. etc].\nஇதே போன்றே எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என இதர துறைகளிலும் அறியப்படாத அதே சமயம் ஆட்கள் தேவைப்படும் அநேக கிளைத்துறைகள் இருக்கின்றன.\nஆகவே மாணவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளையும், அதற்கான திறமைகளையும் ஆராய்ந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சுய திறமைகளை கண்டறிந்து அதை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.\nகல்லூரி கட்டணம் முதல் மாத சம்பளம் வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/2014/", "date_download": "2018-06-24T10:32:10Z", "digest": "sha1:BPCKFLOAGTEURVWRLTW3KE3HUTW2C6CR", "length": 7719, "nlines": 122, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : 2014", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nபிளஸ் - 2 முடித்த மாணவர்களே உஷார்\nபிளஸ் - 2 முடித்து விட்டு கல்லூரியில் சேரப் போகும் மாணவர்களே உஷார்\nஉங்களை ஏமாற்ற அநேக தனியார் கல்லூரிகள் காத்திருக்கின்றன.\nநீங்கள் சேரப் போகும் கல்லூரியைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டு சேரவும்.\nபாம்புக்கு கூட படச் சுருள் வாங்க இயலவில்லை.........\nபடச் சுருள் வாங்க இயலவில்லை...\nபாம்பு கூட படம் எடுப்பதை நிறுத்திவிட்டதாம்......\nநில வேம்பு குடிநீர் பற்றிய தகவல்கள்\nநில வேம்பு குடிநீர் பற்றிய தகவல்கள்\nகுரூப் - 4 தேர்வு முடிவுகள்...........\nடிசம்பர் 2013 முதல் வாரம் - ஒரு தரம்....\nஜனவரி 2014 முதல் வாரம் - இரண்டு தரம்.......\nஜனவரி 2014 இரண்டாவது வாரம் -மூனு தரம்.......\nஜனவரி 2014 கடைசி வாரம் - நாலு தரம்.......\nபிப்ரவரி முதல் வாரம் - அஞ்சு தரம்......\nஅடுத்த ஜென்மம் - ஆறு தரம்........\nவேறு யாரும் ஏலம் கேட்காததால் அடுத்த ஜென்மம்.\nரொம்ப கஷ்டமா இருக்கு. ஏண்டா இந்த இந்தியாவில் பிறந்தோம் என்று..........\nதேர்வு முடிவுகளை வெளியிட ஐந்து மாதங்கள் ஆனால் கூட பரவா இல்லை. இறுதியாக ஒரு தேதி குறிப்பிட்டு அந்த தேதியில் முடிவுகளை வெளியிடலாமே....\nஆரோனைப் போல - கிறிஸ்தவப் பாடல்....\nஅள்ளிக் கொடுப்பது தங்கக் காசாக\nஇருந்தால் கூட பரவாயில்லை ........\nபிளஸ் - 2 முடித்த மாணவர்களே உஷார்\nபாம்புக்கு கூட படச் சுருள் வாங்க இயலவில்லை..........\nநில வேம்பு குடிநீர் பற்றிய தகவல்கள்\nகுரூப் - 4 தேர்வு முடிவுகள்...........\nஆரோனைப் போல - கிறிஸ்தவப் பாடல்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shanthibabu.blogspot.com/2011/08/3.html", "date_download": "2018-06-24T11:09:20Z", "digest": "sha1:Y3HIZ4PGSNPCUCS7T2FBHFCEPVB73ICV", "length": 23197, "nlines": 142, "source_domain": "shanthibabu.blogspot.com", "title": "சமூக உறவு: 3 - உயிர் குடிக்க துடிக்கும் ஓர் கும்பல்", "raw_content": "\nஉங்கள் அன்பு உடன்பிறப்புகள் சாந்தி மற்றும் பாபு வின் வணக்கங்கள்.\n3 - உயிர் குடிக்க துடிக்கும் ஓர் கும்பல்\nகொஞ்ச நாளா ஊழலுக்கு எதிரான போர் என்று பத்திரிக்கை ஊடங்கங்களால் விளம்பரப்படுத்தப்படும் அண்ணா கசாரே என்ற காந்தியவாதியின் ... அவரு திரைமறைவில் என்னவென்ன சத்திய பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறாரோ அது அவரை சுற்றி இருக்கும் காற்றுக்கே வெளிச்சம்......\nஆனால் போலியாக முனையப்பெற்ற குற்ற சாட்டுகளால் தூக்கு கயிற்றின் முன்னால் நிற்கும் வருங்கால இளைய பாரதத்தின் ஊற்று கண் எது என்றும் பார்க்க வேண்டியது அவசியம். கட்டி இழுத்து சென்று தூக்குகயிறு முன் நிறுத்தப்படுவதற்கும்,அதற்கு பின்னால் இயங்கும் இந்திய வல்லாதிக்கத்தினாலும் அதன் பார்ப்பனிய ஏவலாளிகளினாலும் எந்நேரமும் தயாராக வைத்திருக்கப்பட்டிருக்கும் அந்த மூன்று உயிர்களையும் நினைக்கும் போதே குலை நடுங்குகிறது. அதுவும் எல்லா இளைஞர்களையும் போல் வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்திருக்க வேண்டிய மூன்று உயிர்கள் பத்தொன்பது வருடங்களாக காலத்தை பகுத்தறிய முடியாத நிலையில் இருட்டு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நினைத்தால் மனம் பதறுகிறது. ஏன்..... இவ்வளவு நாளாக அந்த மூன்று உயிர்களை பற்றிய கவலை இன்றி நம்முடைய வாழ்வு நம்முடைய அரசியல் என்று அலைந்திருந்தையும் பற்றி எண்ணினால் கண்ணாடியின் முன்பு நம்முடைய முகத்தை பார்ப்பதற்கே அருவருப்பாயிருக்கிறது.\nகாலம் கடந்த விழிப்புணர்வாக இருந்தாலும் கடைசி தருணத்திலாவது எப்பாடு பட்டேனும் இந்த அநீதியை நிறுத்தியாக வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனது உணர்வும் இப்போதாவது தட்டி எழுப்பப்பட வேண்டும். ஏன் இவ்வளவ��� நாளும் அமைதியாக இருந்த இந்திய வல்லாதிக்கமும் அதன் ஏவலாட்களும் தற்போது மட்டும் இவ்வளவு முனைப்பாக செயல்படுகிறார்கள் என்று எனக்கு நெருங்கிய வட்டாரங்களோடு பேசிய போது நான் அறிந்த விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.\nநம்மில் பலர் இதை ஏதோ சோனியா இட்ட உத்தரவு என்றே நம்புகிறோம். அதையும் தாண்டி இந்திய வல்லாதிக்கத்தில் உள்ள கார்பரேட் முதலாளிகளும், பார்ப்பனிய கும்பல்களுக்கும் இதில் உள்ள தொடர்புகளை பற்றி நாம் எண்ணி பார்ப்பதில்லை. ஆனால் உண்மை என்னன்னா இலங்கை அரசின் நிர்பந்தத்தின் பேரில் தான் இந்த தூக்கு தண்டனையை பற்றிய கோப்பு தூசி தட்டப்பட்டு இருக்கிறது என்பது தான். அதை செயல்படுத்த இலங்கை அரசுக்கு உதவியாக இந்தியாவில் களம் இறங்கியிருப்பது இந்தியாவின் தரகு முதலாளிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளடங்கிய பார்ப்பனிய கும்பல். இலங்கை அரசுக்கு அதற்கெதிராக சர்வதேச அளவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அதிகமாகவே உள்ளது.. இந்த நிலையில் என்ன செய்வது என்று இலங்கை அரசு கையை பிசைந்து கொண்டிருந்த வேளையில் அதற்கு இந்தியாவில் உள்ள பார்ப்பனிய அதிகார வர்க்கத்தினால் கொடுக்கப்பட்ட ஆலோசனையும், அதை செயற்படுத்துவதற்காக அவர்கள் எடுத்து கொள்ளுகிற முயற்சிகளின் ஒரு பகுதி தான், மூன்று அப்பாவிகளின் மரண தண்டனைக்கு நாள் குறிப்பதில் இந்திய வல்லாதிக்கம் காட்டுகிற அவசரம். ..... குறிப்பாக “சந்து” போன்ற பார்ப்பனிய ஊடகங்களும், ஒரு தொலை தொடர்பு துறையை சார்ந்த நிறுவனமும் கச்சை கட்டி கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறது.\nஇதனால் இலங்கை அரசுக்கு என்ன கிடைத்து விட போகிறது என்று நீங்கள் கேட்காலாம்..... அதனுடைய நோக்கமே அதற்கெதிராக தமிழர்களால் எடுக்கப்படும் போராட்ட முனைப்பை எப்படியாவது திசை திருப்ப வேண்டும், அதே போன்று தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும் திசை திருப்பி வலுவிழக்க செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள பார்ப்பனிய கும்பல்களின் திட்டமோ, இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதின் மூலம் தமிழகத்தில் மக்களிடையே சமீபகாலமாக எழும்பி இருக்கும் தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என்பது தான். இந்தியாவின் தரகு முதலாளிகளுக்கோ இந்த விடயத்தில் இலங்கை அரச���க்கு ஆதரவாக இந்திய அரசின் அரசு இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம், இலங்கையில் அவர்கள் தொழில் தொடங்க அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்தி தரும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில். இந்திய வல்லாதிக்கத்தை கட்டுபடுத்தும் ஆதிக்க வர்க்கங்களும் இலங்கையில் இந்திய தொழில் நிறுவனங்கள் கால் வைக்க வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் அங்கு தளம் அமைத்து கொண்டிருக்கும் சீனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம் என்ற நோக்கோடு செயல்படுகிறது.\nஇந்த தூக்கு தண்டனையை நிறை வேற்றுவதின் மூலம் போராட்ட களத்தில் இருக்கும் தமிழர்களின் தன்னம்பிக்கையை உடைத்து விடலாம் என்றே இந்திய அளவிலும் , தமிழக அளவிலும் உள்ள பார்ப்பனிய கும்பல் நம்புகிறது. சோனியாவை சுற்றி நின்று இயக்குவதும் இந்த பார்ப்பனிய கும்பல் என்பது நாம் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நம்மில் பல தோழர்கள் செயாவிடம் சென்று கோரிக்கை விடுத்தால் அந்த மூன்று உயிர்களையும் மீட்டு விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர். உண்மை என்னவென்றால் .... இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் செயலாலிதா வேறு கணக்கு போட்டு கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஈழ தமிழர்களுடைய பிரச்சினையில் கலைஞர் மீது வெறுப்பில் இருக்கும் தமிழர்களிடம் இந்த தூக்கு தண்டனைக்கும் கலைஞர் தான் காரணம். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் அவர் நினைத்திருந்தால் சோனியாவிடமும் , மன்மோகனிடமும் பேசி இந்த தூக்கு தண்டனையை ரத்து பண்ண வைத்திருக்கு முடியும், ஆனால் துரோகி கருணாநிதி அதை செய்ய தவறி விட்டார் என்று தமிழர்களிடையே கலைஞரை பற்றி பரப்புரை செய்யலாம் என்பதும், அதன் மூலம் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதனையே ஒரு பெரிய ஆயுதமாக திமுகவிற்கு எதிராக பயன்படுத்தலாம் என்பதும், செயாவின் சுற்றி இருந்து அவருக்கு அறிவுரை கொடுத்து கொண்டிருக்கும் பார்ப்பனிய கும்பலின் திட்டம்.\nஇந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு உதவுவதன் மூலம் செயாவிற்கும் சோனியாவிற்கும் இடையே ஒரு பாலத்தை ஏற்படுத்தி விடாலாம் என்றே அந்த பார்ப்பனிய கும்பல் நம்புகிறது. அவ்வாறு நடப்பதின் மூலம் திமுகவை மத்தியில் கூட்டணியில் இருந்து தூக்கி எரிந்து விட்டு, திமுகவிற்கு எதிரான செயல்பாடுகளை தமிழகத்தில் ���ன்னும் தீவிரபடுத்தலாம் என்றும் அந்த கூட்டம் நம்புகிறது.\nஇப்படி பட்ட சூழல் தான் இங்கே தற்போது நிலவி கொண்டிருக்கிறது . ஆகவே இந்த மரண தண்டனையை எதிர்த்து போராட்டத்தில் குதித்து இருக்கும் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழர்களுக்கு எதிராக இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் மிக பெரிய கன்னி விரித்து வைக்க பட்டு இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இங்கு இருக்கிறவர்களின் காலில் விழுந்து காலத்தை வீணாக்குவதை விட இந்த போராட்டத்தை அணைத்து தமிழ் ஆர்வலர்களையும், கடந்த கால மன கசப்புகளை மறந்து விட்டு ஒன்றிணைத்து ஒரே அணியில் இருந்து மிக பெரிய அளவில் கொண்டு செல்வதோடு , சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்கள் ஈழ தமிழர் பிரச்சினையோடு இந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட போகிற கொடுமைக்காகவும் அந்தந்த நாடுகளில் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம். அதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்த வழியில் செல்வதே இப்போதைக்கு ஒரு நல்ல முடிவை தர கூடிய சூழ்நிலையை உருவாக்கும். என்பதே நான் கேள்விப்பட்ட விடயங்களில் இருந்து அறிந்து கொண்டது.\nஇப்போதைய நிலவரப்படி அந்த கும்பல் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. அது தான் எமக்கு ஆழ்ந்த கவலையை தருகிறது.. என்னுடைய சொந்த ரத்தங்கள் அல்லவா அவர்கள் . உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா தமிழனுக்கு எல்லா பக்கமும் இருந்து இடி. வந்தாரை எல்லாம் வாழ வைத்த தமிழன் கடைசியில் அவனுடைய சுதந்திரத்திற்காகவும், எதிராக இழைக்கப்படுகிற அநீதிகளுக்காவும் சொந்த மண்ணிலேயே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான் என்பது வேதனையான உண்மை\nகடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் ..... ஒரு வேளை கடவுள் என்பவர் எங்கேயாவது இருந்து அவரிடம் சென்று விண்ணப்பித்தால் இந்த தூக்கு தண்டனையை நிறுத்தி விட முடியாதா என்ற பரிதவிப்புடன் தான் அலைகிறேன். ம்ம்ம்ம் தற்போதைய நிலைமையில் பகுத்தறிவை விட அந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட போகிற அநீதியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே பெரிய விடயமாக எனக்கு தோன்றுகிறது.\nஉங்களுக்காக சாந்திபாபு @ 6:17 PM\nஇந்த இணையத்தளத்தை அண்ட்ராய்டில் நிறுவியும் வாசிக்கலாம். தரவிறக்க செல்போனை அழுத்தவும்\nகாம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை\nஅழகியின் அடங்காத காமம் .....\n\"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி\nஎனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்\nதமிழச்சி , சோபாசக்தி யார்\nவரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால்...\nபொய்லலிதாவின் போலி முகம் ....\nஇரத்தம் குடிக்கும் இன உணர்வு\nஜெ விற்கு ஏழை உசுரு கொசுறா\n3 - உயிர் குடிக்க துடிக்கும் ஓர் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=801", "date_download": "2018-06-24T10:47:38Z", "digest": "sha1:DKW7TNBLRCPUUK5U4IYJ54OXSHXCKBWC", "length": 6201, "nlines": 44, "source_domain": "tamilpakkam.com", "title": "உங்களுக்கு கோபம் எதனால் ஏற்படுகிறது? – TamilPakkam.com", "raw_content": "\nஉங்களுக்கு கோபம் எதனால் ஏற்படுகிறது\nஉண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்.\nஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்.\nகோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.\n❃ நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது\n❃ நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது\n❃ நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது\n❃ எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது இப்படியே பல காரணங்கள் உள்ளன.\nஒருவன் நம்மைப் பார்த்து கழுதை என்று திட்டும்போது நாம் குரங்கு என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.\nஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.\nகோபம் தன்னையே அழித்து விடும்:\nமனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து பாராட்டி உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.\nஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.\nகோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செ��ல்கள் இதனால் பாதிக்படுகின்றன.\nநம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றை அலசி ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.\nமதியம் கட்டாயமாக சாப்பிடக்கூடாத சில உணவுகள்\nசிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்\nஉங்கள் பிறந்த எண்ணுக்கான அதிர்ஸ்டங்களும், துரதிர்ஸ்டங்களும்\nவீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்\nஇந்த ஒரு பழம் சாப்பிட்டால் உங்களுக்கு தைராய்டு நோய் வரவே வராது\nஇந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க… இல்ல சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்….\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கே வைத்தால் அதிர்ஷ்டம் பெருகும்\nபருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=40782&ncat=1493", "date_download": "2018-06-24T11:14:17Z", "digest": "sha1:NZCIH2R7Y2UGE2L3TVCPQX54U6NIOBQJ", "length": 17135, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "புதிய நோக்கியா 6 : ரெட்மி, ஓப்போவை ஓரம் கட்டுமா?! | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி டெக் டைரி\nபுதிய நோக்கியா 6 : ரெட்மி, ஓப்போவை ஓரம் கட்டுமா\nஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் : பொன்.ராதா ஜூன் 24,2018\n : லஷ்கர் இயக்கம், 'பூச்சாண்டி' ஜூன் 24,2018\nமெகா கூட்டணி: ராகுல், கமல் ஆலோசனை ஜூன் 24,2018\nபொய்களை பரப்பும் காங்கிரசை மக்கள் ஒதுக்கி தள்ளுவர்: மோடி ஜூன் 24,2018\nஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் எ.எம்.டி., குளோபல் நிறுவனம் 2017ல் வெளியிட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களில், மிட் ரேஞ்ச் விலையில், நோக்கியா பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாடல், நோக்கியா 6 ஆனால், அதே நேரத்தில் ரெட்மி மற்றும் ஓப்போ நிறுவனங்களும் இதே பிரிவில் புதிய அம்சங்களுடன் பல மாடல்களை அறிமுகம் செய்துவிட்டன. இந்த நிலையில், அதிக வரவேற்பை பெற்ற நோக்கியா 6 மாடலில், கூடுதலாக சில அம்சங்களை சேர்த்து, புது பொலிவுடன், ஜனவரி மாதத்தில் வெளியிடுகிறது நோக்கியா நிறுவனம். இதுவரை வெளிவந்த நோக்கியா மாடல்களில் இல்லாத வடிவமைப்பு, நோக்கியா 6 மாடலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மென்மையான உலோக வெளிப்புறத்துடன், பல வண்ண பேக் கேஸுடன் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போனின் தடிமனும் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி மற்றும் ஓப்போ நிறுவனங்களின் சில பட்ஜெட் போன்களில் இருப்பது போல, இரண்டு பின்புற கேமரா இருக்கலாம் என்று சொல்லப்படும் தகவல் இன்னும் உறுதியாகவில்லை. மேலும் இது ஸ்நாப்டிராகன் 630 அல்லது 660 புராசஸர், 4ஜி.பி., ரேம் மற்றும், 32 ஜி.பி., அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இருக்கும். உடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஆப்ஷன், ஹைப்ரிட் இரட்டை சிம் கார்டு ஆப்ஷன் இருக்கும். ஆனால், ஆண்ட்ராய்டு நூகத் இயங்குதளத்தில் எந்த மாற்றமும் இல்லை.\nமேலும் டெக் டைரி செய்திகள்:\nகேலக்ஸி எஸ் 9 - எஸ் 9 பிளஸ்\nவளைவான மானிட்டர்: சாம்சங் அதிரடி\nஸான்கோ டைனி கூ1: உலகின் மிகச்சிறிய போன்\n» தினமலர் முதல் பக்கம்\n» டெக் டைரி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/2018/mar/01/rajinikanths-kala-11185.html", "date_download": "2018-06-24T10:55:41Z", "digest": "sha1:4ABV5KCBZLTQZXD36UFFJGMWZXHABYUE", "length": 4247, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "காலா- Dinamani", "raw_content": "\nரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் 'காலா'. தனுஷ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் வெளியிட உள்ளது. 'கபாலி' படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இன்னொரு கேங்ஸ்டர் படம் 'காலா'.\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:43:57Z", "digest": "sha1:V6SQLYLB3YIFFUSEVA7JSVD5VZOHO4ZT", "length": 7879, "nlines": 140, "source_domain": "www.pagetamil.com", "title": "மினி தொடர்கள் | Tamil Page", "raw_content": "\nஆனந்தபுரம் BOX இல் சிக்கிய புலிகள்: பிரபாகரன் தளபதிகளை சந்திக்காததன் காரணம்\n: புலிகள் தயாரித்த இரசாயன ஆயுதம்- மி���ி தொடர் 03\nபுலிகளை ஏற்றிச்செல்ல வந்தது அமெரிக்க கப்பலா 14ம் திகதி பிரபாகரனின் உத்தரவு என்ன 14ம் திகதி பிரபாகரனின் உத்தரவு என்ன- மினி தொடர் 02\nபிரபாகரனின் கடைசி கட்டளை… கதறியழுத தளபதி- மினி தொடர் 02\nமே 16… தீர்க்கமான முடிவோடு நந்திக்கடல் பற்றைக்காட்டை நோக்கி நடந்த பிரபாகரன்\nபிரபாகரனை கொல்ல நடந்த சதி… சொர்ணத்தின் புது போருத்திகள்\nகாயமடைந்த சொர்ணத்தின் கடைசி கணங்கள்\nமாத்தையாவிடம் சொர்ணம் சொன்ன ஒரேயொரு வசனம்… பிரபாகரனின் குடிநீரில் கலக்கப்பட்ட சயனைட்\nமாத்தையா கைது : களத்தில் நின்ற சண்டியன் 02\nசொர்ணம்- களத்தில் நின்ற சண்டியன் 01\nவிடுதலைப்புலிகளிற்குள் உலாவிய வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைகள்- 01\nஆழ ஊடுருவும் படையணி இலக்கு வைத்தது பிரபாகரனையா விமானங்களையா- வான்புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்...\nகிபிருக்கு புலிகள் வைத்த பொறி… வான்புலிகளிற்கும் அதே பொறியை வைத்த இந்தியா\nஏவுகணையை திசைதிருப்ப புலிகள் செய்த தந்திரம்- புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 03\nவான்படை ஜெட் விமானங்களிற்கு டிமிக்கிவிட புலிகள் பாவித்த உத்திகள்-புலிகளின் வான்படையின் எழுச்சியும் வீழ்ச்சியும் 2\nநுண்கடனிற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nஅவசரத்தில் ஜீன்ஸ் அணிய மறந்தாரா ஜான்வி; கலாய்க்கும் ரசிகர்கள்: புகைப்படம் உள்ளே\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nமுல்லைத்தீவு இளைஞன் கொலை: அக்காவும் தம்பியும் கைது; ‘கடிக்கும்’ பழக்கம்தான் காட்டிக் கொடுத்தது\nமட்டக்களப்பில் சம்பந்தருடன் கைகோர்த்தார் அம்மான்\nஎம்மை அமைதியாக வாழவிடுங்கள்: புலிகளின் முக்கியஸ்தர் கண்ணீர் கோரிக்கை\n‘பெரிய லிஸ்றே இருக்கிறது’- அதிர வைக்கும் ஸ்ரீரெட்டி: விமான நிலையத்தில் சிக்கிய நடிகை\nமார்க்கண்டேயின் திருப்புமுனை பந்துவீச்சு வீண்: சன் ரைசர்ஸிடம் தோற்றது மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/15.html", "date_download": "2018-06-24T10:36:58Z", "digest": "sha1:6ETKHWMB2EPDTKCY4MXQ5ZWNAMWNDLWJ", "length": 48447, "nlines": 140, "source_domain": "www.vivasaayi.com", "title": "கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 15 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அற���வியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 15 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nby விவசாயி செய்திகள் 17:39:00 - 0\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 15 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.\nஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார்.\nநேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்து முடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.\nஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை.அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும் போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.முடியாது என்றால் முயற்சிக்கவில்லை என்பதே ரா���ு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை, தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.\nஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்து விட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.\nராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.\nவிடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.\nஇந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.\nகடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nமுன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.\nபலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.\nதொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.\n1996 ம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன.\nஇராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்ப��ைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.\nஅக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.\nஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.\nசிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது.\nஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.\nசிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.\nஅப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது.\nபல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.\n1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது.\nசிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.\nஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.\n1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும்.\nஅனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நக���்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.\nஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை.\nஅன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம்.\nஆனால் போக வேண்டிய மீதித் தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.\nபயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.\nநீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும் தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.\n1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீ���ிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nஅவருடன் அப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.\nஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.\nஎனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல்.\nஅவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.\nஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.\nஅடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.\nதீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடக���லில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.\nவழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.\nஇந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.\nபடுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.\nபின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. தூத்துக்குடி போராட்டம் சம்மந்தமாக ரஜினி தெரிவித...\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும், தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில்\nபதவிக்காக நான் யாரிடமும் கோரிக்கை விடுக்கவில்லை: முதலமைச்சர் பதில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன\nமன்னாரில் 19வது நாளாக எலும்புக்கூடு அகழ்வு பணிகள் தொடர்கின்றன மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொ...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nரஜினியின் காலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய லண்டன்வாழ் தமிழர்கள்\nதியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-7-confirmed-feature-wireless-charging-support-016257.html", "date_download": "2018-06-24T10:43:26Z", "digest": "sha1:K552EWC5XWSXYRD4YC6SKCQUM46UIHYB", "length": 12271, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi 7 confirmed to feature wireless charging support - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n19எம்பி + 19எம்பி + வயர்லெஸ் சார்ஜிங் என மிரட்டும் சியோமி மி7.\n19எம்பி + 19எம்பி + வயர்லெஸ் சார்ஜிங் என மிரட்டும் சியோமி மி7.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nஇந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி பேட் 4.\nஜூன் 25: 5.84-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\n6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.\nரூ.9,999/- முதல் இன்று 12 மணிக்கு அசத்தலான ரெட்மீ ரெட்மீ வ்யை2 விற்பனை.\nமுன்னர் வெளியானதொரு தகவலின்படி, சியோமி நிறுவனத்தின் மி 7 ஸ்மார்ட்போன் ஆனது வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் வெளியாகலாமென அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த அம்சம் சியோமியின் தலைமை சாதனமான மி 7-ல் நிச்சயமாக இடம்பெறுமென உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ விசாட் சேனல் வழியாக வரவிருக்கும் மி 7 என்கிற தலைமை ஸ்மார்ட்போன் ஆனது வயர்லெஸ் சார்ஜிங் கொண்டு வரும் என்பதை அறிவித்தது. வயர்லெஸ் சார்ஜிங் தொகுதிக்கான அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுடன் ஒருங்கிணைந்து இது சாத்தியமாகவுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் குய் (Qi) வயர்லெஸ் சார்ஜ் தரநிலையை ஆதரிக்கும் மற்றும் இது வருகிற பிப்ரவரி மாதத்தில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் ���ொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்வில் அறிவிக்கப்படலாமென (கடந்த ஆண்டு மி5 அறிமுகமானது போலவே) எதிர்பார்க்கப்படுகிறது.\nஆன் ஸ்க்ரீனில் கைரேகை ரீடர்\nசியோமி மி 7 ஸ்மார்ட்போனின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி ஒரு நம்பிக்கைக்குரிய கைரேகை ரீடரை, ஆன் ஸ்க்ரீனில் கொண்டிருக்கும் என்று முன்னர் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது மற்றும் இக்கருவியில் சில செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதாவது ஏஐ-அசிஸ்டெட் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் ஏஐ-அசிஸ்டெட் கிரின் 970 சிப்செட் மூலம் இயக்கப்படும் உடன் ஹூவாய் மேட் 10 மற்றும் மேட் 10 ப்ரோ போன்றே மி 7 ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுவருமென கூறப்படுகிறது.\nஏற்கனவே வரவிருக்கும் மி 7 ஆனது க்வால்காமின் முதன்மை செயலி கொண்டு வரும் என்று தெரியவந்துள்ள நிலைப்பாட்டில் இப்போது அது ஸ்னாப்டிராகன் 845 உடனான 6ஜிபி ரேம் உடன் இணையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மி 7 ஆனது ஒரு 3950எம்ஏஎச் பேட்டரி மற்றும் இரட்டை சிம் ஆதரவுகளை கொண்டிருக்கும்.\nகேமரா துறையை பொறுத்தமட்டில், சியோமி மி 7 ஆனது இரட்டை பின்புற கேமிராக்களை கொண்டுள்ளது.அது எப் 1.7 மற்றும் 4எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 19எம்பி + 19எம்பி சென்சார் கலவையை கொடிருக்குமென கூறப்படுகிறது. முன்பக்கம், ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் ஆதரிப்பதாக வதந்தி நிலவுகிறது. சியோமி மி 7 ஆனது மொத்தம் இரண்டு வகை சேமிப்புகளில் - 128 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 6 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் - வெளியாகலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\n1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி; மிரட்டலான ஆபரை அறிவித்தது பிஎஸ்என்எல்.\nவிமான நிலையத்தில் வந்துவிட்டது பிட்காயின் ஏடிஎம்.\nவருகிறது நேரத்தைக் குறைக்கும் ஹைபர் லூப் பாதை: 3000 கோடி முதலீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/10/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-06-24T10:49:23Z", "digest": "sha1:GVTCRQ2E2QGM6SFEVVQTCGUA44J7IWBG", "length": 11041, "nlines": 180, "source_domain": "thetimestamil.com", "title": "மேகா பதிப்பக தொடக்க விழா; கவிதை நூல் வெளியீடு – THE TIMES TAMIL", "raw_content": "\nமேகா பதிப்பக தொடக்க விழா; கவிதை நூல் வெளியீடு\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 10, 2016\nLeave a Comment on மேகா பதிப்பக தொடக்க விழா; கவிதை நூல் வெளியீடு\nசென்னையில் இன்று மேகா பதிப்பக தொடக்க விழா மற்றும் நேசமித்ரன், அமிர்தம் சூர்யா ஆகியோரின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.\nவிழாத்தலைமை – சாரு நிவேதிதா.\nசிறப்பு விருந்தினர்கள் – மனுஷ்யபுத்திரன், சுதீர் செந்தில்.\nமேடையில் நமக்காக – ராஜ சுந்தரராஜன், எஸ்.சண்முகம், செல்மா பிரியதர்ஷன், லோகநாயகி ராமச்சந்திரன், முனைவர். சுந்தரவள்ளி, கடங்கநேரியான், ரெங்கநாதன்..\nநாள்: சனிக்கிழமை 10.12.16 மாலை 5.30 மணிக்கு,\nஇடம்: சென்னை கவிக்கோ மன்றம், ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் மாடி, 21/11 இராண்டாவது மெயின் ரோடு, சி.ஐ.டி. காலனி, செட்டியார் ஹால் பின்புறம்- டி.டி.கே. சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004\nநிகழ்ச்சி தொகுப்பு – சிக்கி RJ.\nஉங்களை வரவேற்பதில் மகிழும் ஆளுமைகள் …\nவேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ்.\nDr. ஸ்ரீராம், அட்மின், சாரு வாசகர் வட்டம்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழ���னின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry #நிகழ்வு: கரன் கார்க்கியின் ‘ ஒற்றைப்பல் ‘ நாவல் வெளியீடு\nNext Entry ஜெ. ஜெயலலிதா நினைவு திரையிடல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2018-06-24T10:47:08Z", "digest": "sha1:HQYRJPCT37XXCRGWTSBABZWCFI2XGYRS", "length": 26428, "nlines": 259, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: பிறந்தநாள் வாழ்த்துக்கள்", "raw_content": "\nகோடான கோடி இதயங்களை கொள்ளை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த அறுபதாவது பிறந்த நாளில் ஆரம்ப காலங்களில் சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்தவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறோம், அந்தவகையில் எமக்கு தெரிந்த 1 ) ராஜ் பகதூர் (நண்பன் ) 2 ) ரகுநந்தன் (நண்பன் ) 3 ) வேணு கோபால் (நண்பன் ) 4 ) விட்டல் (நண்பன் ) 5) நாராயண ராவ் (உணவு பரிமாறுபவர்) 6 ) ராஜா ராமதாஸ் (கல்லூரி முதல்வர்) 7 ) கே.பாலச்சந்தர் (இயக்குனர்) 8 ) எஸ் .பி. முத்துராமன் (இயக்குனர்) 9) பஞ்சு அருணாச்சலம் (கதாசிரியர்) 10) ரெஜினா (நலன் விரும்பி) இந்தப்பத்து பேருக்கும் மனமார்ந்த நன்றிகள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை பின்னூட்டல் வழியாக நீங்கள் தெரிவிக்கலாம் .....\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nLabels: தமிழ்சினிமா, ரஜினி, ரஜினி Birth Day special\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,\nரஜினி இன் ரசிகர்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும் ,நீங்க சொன்ன பத்து பேருடன் முன்னேறி இருக்கலாம் , ஆனால் ரசிகர்கள் இல்லை என்றால் இவளவு தூரம் வந்திருக்க முடியாது .\nஇன்று பிறந்தநாள் ரஜினிகாந்த் அவர்களுக்கும், இனிய ரசிக தோழர்களுக்கும் என் மனார்ந்த வாழ்த்துக்கள்.\nதலைவரை பற்றி உங்கள் அற்புதமான இடுகைகளை கவுரவிக்கும் வகையில் என் பதிவில் உங்கள் இடுகைகளுக்கு ஒரு இணைப்பு கொடுத்து, http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_12.html என் நன்றியை தெரிவிப்ப��ில் மகிழ்ச்சி நான் அடைகிறேன் .\nஉங்கள் வருகைக்கு நன்றி.amayurathan@gmail க்கு தொடர்பு கொள்ளவும்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,\nரஜினி இன் ரசிகர்கள் எல்லோருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும் ,நீங்க சொன்ன பத்து பேருடன் முன்னேறி இருக்கலாம் , ஆனால் ரசிகர்கள் இல்லை என்றால் இவளவு தூரம் வந்திருக்க முடியாது//\nஉங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி,ரசிகர்கள் சார்பாக தான் நன்றி கூறினோம்,ரசிகர்களுக்கு நன்றி கூறுவது என்பது நமக்கு நாமே கூறி கொள்வது போன்றது\nஇன்று பிறந்தநாள் ரஜினிகாந்த் அவர்களுக்கும், இனிய ரசிக தோழர்களுக்கும் என் மனார்ந்த வாழ்த்துக்கள்//\nதலைவரை பற்றி உங்கள் அற்புதமான இடுகைகளை கவுரவிக்கும் வகையில் என் பதிவில் உங்கள் இடுகைகளுக்கு ஒரு இணைப்பு கொடுத்து, http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_12.html என் நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி நான் அடைகிறேன்//\nதலைவர் சார்பாக எத்தனையோ பேர் எவ்வளவோ செய்கிறார்கள்.அனைவருக்கும் எமது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.உங்கள் மூலம் தலைவர் பற்றிய இடுகைகள் பல பேரினை சென்றடைவது மகிழ்ச்சியே.உங்கள் தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.\nஉங்களின் அருமையான அனைத்து இடுகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n//உங்களின் அருமையான அனைத்து இடுகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//\nதங்கள் தொடர்வருகைக்கும் , தொடர்பின்னூட்டத்திற்கும் நன்றிகள்\nஅன்புள்ள ரஜினிகாந்த் அன்புள்ளம் கொண்ட ரஜினிகாந்த்\nஅபூர்வ ராகமாய் நீ அறிமுகமானாலும் என்றென்றும் எங்கள் அதிசய ராகம் நீ\nராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் எங்கள் சாம்ராஜ்யத்தின் மன்னன் நீ\nவிண்ணை முட்டும் புகழ் நீ சுமந்தும் பணிவுடன் வலம் வரும் மனிதன் நீ\nஆன்மிகமும் அரியணையும் உனக்காக காத்திருக்க நீ ஆண்டவனின் ஆணையை எதிர் பார்த்திருக்க ரசிகன் எனும் காட்டாற்று வெள்ளம் உன் அசைவுக்கு காத்திருகிறது\nபல கோடி உள்ளங்களின் அன்பை பெற்ற எங்கள் இனியனே\nஅகவை அறுபதில் இறை அருள் அனைத்தும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க\nஎன்வழி யில் ரஜினி பிறந்த நாளுக்காக எழுதிய வாழ்த்து\nஅதன் சில வரிகளை இங்கே இணைத்திருக்கிறேன்\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படு��் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nஎப்பூடி ....கோலிவுட் ரவுண்ட் அப்\n2009 ஆம் ஆண்டின் பல்துறைக் கலைஞர்\nஈ கலைக்கும் எக்ஸ்போ எயார் (Expo Air)\nயுவராஜ் கையில GUN இலங்கை வாயில மண்\nதோல்விப்படங்கள் அதிகரித்தமைக்கு யார் காரணம்\nவிஜயும் சிம்புவும் எட்டு ஒற்றுமைகள்.\nகுங்குமச்சிமிழ் - *குங்குமச்சிமிழ் * ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம் திரும்பவும் இந்த...\nபிரபா ஒயின்ஷாப் – 18062018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* ப்ளட் சட்னி ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்படு...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்ய���லயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=4805e92d50f0f88c7d8382d5b3c86dea", "date_download": "2018-06-24T11:05:18Z", "digest": "sha1:3QZST6KTOQ6APYYGBZMIALV67UBKPQXR", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyathozhi.blogspot.com/2012/02/blog-post_27.html", "date_download": "2018-06-24T11:07:13Z", "digest": "sha1:6N2G2CRHPH5A5P7NOYIXLS3AQKZ4CJMC", "length": 3608, "nlines": 66, "source_domain": "priyathozhi.blogspot.com", "title": "ப்ரியத்தோழி: மின்வெட்டு", "raw_content": "\nகணினி அரட்டையில் மூழ்கிப்போகாத இரவு\nபுத்தக வாசனை நிறைந்த உறக்கம்\nஅலாரம் வைக்காமலே அதிகாலை விழிப்பு\nகாலை அவசரத்தில் ஓடாத மிக்ஸியும்..\nதண்ணீர் வராத குழாயும்..வேலை செய்யாத லிப்ட்டும்..\nஒரே நேரத்தில் நன்றி நவிலலும்,\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 1 March 2012 at 00:35\nஎனக்குள் தோன்றும் சில விஷயங்களை நான் சுவாசிக்கும் கவிதைகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள,எனக்கென்ற ஒரு சிறு உலகத்தை படைக்கும் முயற்சி இது.. புன்னகை, கற்கள், வடுக்கள், நினைவுகள் பிரதிபலிக்கும் இங்கு.\nசில ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் திருவண்ணாமலையிலி...\nவாய் வழி அமிர்தமாய்இறங்கி உடலெங்கும்வழிந்தோடும் என...\nபெரும்பான்மையான குற்றச்சாட்டு நம்மில் பலர் படித்து...\nபெயரிழந்த பறவையாகிறேன் நான்.. குற்றத்தின் சுமை...\n\"பெண்மை\" - காதலர் தின போட்டியின் பரிசு பெற்ற என் க...\nஒற்றை சொல் வேரறுத்து விடுகிறது சுலபமாய் நமக்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:41:45Z", "digest": "sha1:ZQTCEJOQANW25BHCSZOYNCTCEAAAFPAA", "length": 17656, "nlines": 110, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "ஞானியர் – ஆரிபு நாயகம் | THF Islamic Tamil", "raw_content": "\nHome ஞானியர் ஞானியர் – ஆரிபு நாயகம்\nஞானியர் – ஆரிபு நாயகம்\nஇருமை பயக்கும் மலர்த் தாட்கள்\nஆரிபு நாயகம் பற்றிய தமிழ்க் காவியப் பாடல் இது. கண்ணின் மணியாக, அருட்செல்வராக இறைநேசர் சுல்தானுல் ஆரிபீன் சையிது அஹமது கபீரை காவியம் போற்றுகிறது. ஏகத்துவ இறையொளியை ஏற்றிவைக்கும் திருப்பணிச் செல்வராகத் திகழ்ந்த அவரைச் சிறப்பிக்கும் 43 படலங்களும் 2373 பாடல்களும் நாகூர் குலாம் காதிறு நாவலர் இயற்றிய நாயகம் இக்காவியத்தில் இடம் பெற்றுள்ளன. மகான் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைப் போல் முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் வாழும் உத்தமராக மதிக்கப்படுகிறார் இவர்.\nஞானச்செல்வர் சையிது அஹ்மது கபீர் ரிபாஃயி, நபிகள் நாயகம் அவர்களின் பாரம்பரியத்தில் 19-ம் தலைமுறையினரான அபுல்ஹஸன் அலீயின் புதல்வர் ஆவார். தாயார் பாத்திமா அம்மையார், ஹிஜ்ரி 512-ம் ஆண்டு, ரஜப் மாதம் ஈராக்கின் பதாயிகு நகரில் சையது அஹ்மது கபீர் பிறந்தார்.\nதாயார், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது தொழுகை முடித்துவிட்டுப் பாயில் அமர்ந்திருந்தார். அப்போது தமது வயிற்றைப் பார்த்தபடி பேசினார். ஸலாம் கூறியபடி, “என் அன்பு மகனே” என்று அழைத்தார். உடனடியாக அதற்குக் கருவிலிருந்து ‘ஸலாம்’ தெரிவித்து பதிலும் வந்தது. அவருடைய சகோதரர் தங்கையின் விநோத உரையாடலைக் கேட்டு வியப்படைந்தார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாற்பதாம் நாளில் சையிது அஹ்மது கபீர் பிறந்தார்.\nநாலரை வயதில் செய்கு அலீ என்ற பெரியாரிடம் கல்வி கற்கத் தொடங்கிய அவர் பத்து வயதுக்குள் பலதுறைக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார். ஏழு வயதிலேயே குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டார், அதற்குப் பிறகு ஆன்மிகச் செல்வர் வாஸித்தியிடம் ஷரீஅத், தரீகத், ஹகீக்கத், மரிபத் ஆகிய சமயக் கல்விகளைக் கற்று ‘அபுல் அலமைன்’ பட்டத்தைப் பெற்றார்.\nபிற உயிர்களிடம் பேசும் ரகசிய ஞானம்\nஇறைநேசர் சையிது அஹ்மது கபீர் ரிபாஃயி இளமையிலேயே இறைஞான ஈடுபாட்டுடன் திருப்பணிளைத் தொடங்கினார். அதனால் 28 வயதிற்குள் மிகப் பிரபலமான பெருமகனாகிவிட்டார். தனித்திருந்து இறை தியானத்தில் ஆழ்ந்து மெய்ஞ்ஞானப் பெருவள்ளலாய் விளங்கிய ரிஃபாயி நாயகர், மக்களுக்கு நல்லுபதேசம் வழங்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அந்த வயதிலேயே ஆயிரக்கணக்கான சீடர்களைப் பெற்றிருந்தார். பெருஞானியாகக் கருதப்பட்ட அவர் பிற உயிர்களிடம் பேசக்கூடிய ரகசிய ஞானம் கொண்டவராகவும் திகழ்ந்தார்.\nஉடலும் உயிரும் வெவ்வேறு திசையிலும் தன்மையிலும் இருப்பவை அல்ல என்பதை வெகு இயல்பாக விளக்கியுள்ளார் ஆரிபு நாயகர். ‘கனவிலே அல்லாஹ்வை முகக் கண்ணால் நான் கண்டேன். விழித்திருக்கும்போது அவனை அகக் கண்ணால் பார்த்தேன்\nரிஃபாய் அவர்கள் புனித மக்காவுக்குச் சென்று அதற்கு அருகில் அமைந்துள்ள அரபாத் மலைப்பகுதியில் 40 நாள் தங்கியிருந்தார். உணவு உறக்கமில்லாமல் இறைவனின் நினைவிலேயே அவர் ஆழ்ந்திருந்தார். ஒருநாள் எதிர்பாராத பெருவியப்பு, இறைவன் அல்லாஹ் அவருடைய தியானத்தின் மீது மகிழ்ச்சி அடைந்து, “சுல்தானுல் ஆரிபீன்” எனும் பெயரிட்டு அழைத்தான். பிறகு அவருக்குப் பல அகமிய ரகசியங்களையும் வெளிப்படுத்தினான்.\nஅடுத்த கட்டமாக நபிகள் நாயகம் காட்சியளித்து ஸலாம் நல்லாசி வழங்கி, ‘‘புதல்வரே நீங்கள் இன்றிலிருந்து ‘சுல்ஆரிபீன்’ ஆனீர். மேலும், ‘மஹ்பூபு ரப்பில் ஆலமீனும்’ ஆனீர் நீங்கள் இன்றிலிருந்து ‘சுல்ஆரிபீன்’ ஆனீர். மேலும், ‘மஹ்பூபு ரப்பில் ஆலமீனும்’ ஆனீர்” என்று கூறி அவருடைய நெற்றியில் முத்தமிட்டார்கள். பிறகு, “இறைவனே” என்று கூறி அவருடைய நெற்றியில் முத்தமிட்டார்கள். பிறகு, “இறைவனே இவருக்கு உன் அன்பையும், அறிவாற்றலையும் அதிகரிப்பாயாக இவருக்கு உன் அன்பையும், அறிவாற்றலையும் அதிகரிப்பாயாக\nரிஃபாயி அவர்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி பெயர் செய்யிதா கதீஜா. அபூபக்கர் அன்சாரி புகாரியின் மகளான கதீஜா மூலம் ஆண்டகைக்கு ஃபாத்திமா, ஜெய்னம்பு என்ற இரு பெண் குழந்தைகள் பிறந்தன. கத��ஜா காலமான பிறகு அவருடைய தங்கை சையிதா ராபியாவை ரிஃபாயி துணைவியாக்கிக் கொண்டார். அவர் மூலம் பிறந்த சையிது குத்புதீன் சாலிஹ் என்ற மகன் பதினேழாவது வயதில் காலமாகிவிட்டார்.\nமக்கள் தொடர்பிலிருந்து சில ஆண்டுகள் விலகியிருக்க விரும்பிய ஆரிபு நாயகர் சில முறை வனவாசம் செய்தார். மொத்தம் 31வருடங்கள் காட்டிலேயே அவர் தங்கியிருந்தார். ரிபாஃயி நாயகர் ஒரு வெள்ளிக்கிழமை பின்னிரவு நேரத்தில், தனித்திருந்து யோகநிலையில் இருந்த போது வானவர் சம்சயீல் தோன்றி, விண்ணகப் பயணத்திற்கு அழைத்துச் சென்றார்.\nமுதுமைக் காலத்தில் அவருக்கு இசைமீது விருப்பம் ஏற்பட்டது. அதனால் இசை எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தாலும் அதனை ரசிப்பது ஏற்புடையது என்று அவர் கூறிவந்தார்.புலன் இயக்கம் ஓய்ந்துவிட்டாலும் ஓசை இன்பத்தில் கரைந்து உற்சாகம் பெறலாம். மனக் கரையைப் போக்கும் அம்சங்களில் இசையும் ஒன்று என்றார்.\nஆரிஃபு நாயகர் தமது இரண்டாவது வனவாசத்திற்குப் பிறகு எழுத்துப் பணியில் ஈடுபட்டார் 662 கிரந்தங்களை அவர் எழுதியதாக ருமூஜுல் ஃபுகரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் ஆன்மிக ஞானத் துறை சார்ந்தவை. தப்ஸீர் சூரத்துல் கத்ர், இல்முத் தப்ஸீரேன், ஹதீஸ், அத்தரீகு இலாஹி, மஃஅல்லா, ஹிகம் ஆகியவை அந்த நுால் பட்டியலில் அடங்கும்.\nஞானச் செம்மல் ஆரிபு நாயகம் சையது அஹமது கபீர் 66 ஆண்டு காலம் வாழ்ந்தார். ஆன்மிகச் சுடரொளியைப் பரப்பிய அவர் ஹிஜ்ரி 578 ஜமாத்துல் அவ்வல் பிறை 22 பிற்பகலில் (கி.பி.1183 செப்டம்பர் 23) இறை நாட்டப்படி உயிர் துறந்தார். மறுநாள் அவருடைய நல்லுடல் பிறந்த ஊரான பதாயிஹ்வில் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது (78 வயது வரை ஆண்டகை வாழ்ந்தார்கள் என்ற தகவலும் உள்ளது).\nஆரிபு நாயகர் அடங்கியிருக்கும் நகரின் பெருமையை எடுத்துரைக்கும் பதாயிகு கலம்பகத்தை குலாம் காதிறு நாவலர் 1900-ல் இயற்றினார். 101 பாடல்கள் அதில் உள்ளன. அசனா லெப்பை புலவர் ரிஃபாயி ஆண்டகையின் புகழையும் பதாயிகு நகரின் சிறப்பையும் விவரிக்கும் பதாயிகு பதிற்றுப் பத்து அந்தாதியை 1890-ல் இயற்றினார்.\nநபிகள் நாயகம் அவர்களின் வழியில் மார்க்க, சமூக நற்பணியாற்றி வந்த ஞானச்செம்மல் சுல்தானுல் ஆரிபீன் சையது அஹமது கபீர் ரிஃபாயியைச் சிறப்பிக்கும் நினைவு விழா நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன். அவர் பெயரில் ரிஃபாயி தரீக்கா சங்கம் பல நாடுகளில் இயங்கி வருகிறது\nPrevious Postமுஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி Next Postதமிழக முஸ்லீம் வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2773913.html", "date_download": "2018-06-24T11:10:10Z", "digest": "sha1:SB6ICL6GPNS47LE4EYG3SEEC4YY77IKQ", "length": 9996, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பிசிசிஐ அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவின்மையால் பயிற்சியாளர் பதவி கிடைக்கவில்லை- Dinamani", "raw_content": "\nபிசிசிஐ அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவின்மையால் பயிற்சியாளர் பதவி கிடைக்கவில்லை\nபிசிசிஐயில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாததால் எனக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போனது. இனிமேல் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கமாட்டேன் என்று முன்னாள் அதிரடி தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, சேவாக் உள்ளிட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். பயிற்சியாளரை நியமிக்கும் பிசிசிஐ ஆலோசனைக் கமிட்டியில் இடம்பெற்றிருந்த முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, ரவி சாஸ்திரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், கோலியின் ஆதரவு இருந்ததால் கடந்த ஜூலையில் ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் அது தொடர்பாக மனம் திறந்துள்ள சேவாக் மேலும் கூறியதாவது: பிசிசிஐயில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு எனக்கு இல்லாததால், பயிற்சியாளர் பதவியைப் பெற முடி��வில்லை. இந்திய அணிக்கு பயிற்சியளிப்பது குறித்து நான் ஒருபோதும் நினைத்ததில்லை. பிசிசிஐ சார்பில் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு என்னிடம் தெரிவிக்கப்பட்டது. பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி, பொது மேலாளர் (கிரிக்கெட் மேம்பாடு) ஸ்ரீதர் ஆகியோர் பயிற்சியாளர் பதவி குறித்து சிந்திக்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர்.\nஅதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியிடமும் ஆலோசித்தேன். அவரும் விண்ணப்பிக்குமாறு என்னிடம் தெரிவித்தார். அதன்பிறகே நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன். பயிற்சியாளர் பதவி மீது எனக்கு ஒருபோதும் ஆர்வம் இருந்ததில்லை. அவர்களாகவே கேட்டுக்கொண்டதன் காரணமாக அவர்களுக்கு உதவலாம் என நினைத்து விண்ணப்பம் செய்தேன். மற்றபடி எனக்குள்அதுபோன்ற ஓர் எண்ணம் இருந்ததில்லை. எதிர்காலத்திலும் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கமாட்டேன்.\nசாம்பியன்ஸ் டிராபி போட்டியின்போது நான் இங்கிலாந்தில் இருந்தேன். அப்போது ரவி சாஸ்திரியிடம் பயிற்சியாளர் பதவிக்கு ஏன் விண்ணப்பிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு அவர், \"நான் ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்துவிட்டேன். ஏற்கெனவே செய்த தவறை மீண்டும் செய்யமாட்டேன்' என கூறினார். ரவி சாஸ்திரி ஆரம்பத்திலேயே விண்ணப்பித்திருந்தால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வது குறித்து நான் சிந்தித்திருக்கமாட்டேன் என்றார் சேவாக்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிசிசிபயிற்சியாளர்விளையாட்டு செய்திகள்BCCIIndian CoachSports News\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/10_19.html", "date_download": "2018-06-24T11:03:07Z", "digest": "sha1:MYF25DNWJK2S4IOHYRS24N7EIZIZTT3I", "length": 8808, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா? சமையல் கியாஸ் மானியத்தை கைவிட எண்ணெய் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ்", "raw_content": "\nஉங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா சமையல் கியாஸ் மானியத்தை கைவிட எண்ணெய் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ்\nஉங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா என்று கேட்டு சமையல் கியாஸ் மானியத்தை கைவிடக்கோரி எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகின்றன.\nசமையல் கியாஸ்இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.\nமத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது மானியத்தை விட்டுக்கொடுத்து உள்ளனர். என்றபோதிலும் மானியத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இதன்படி ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் பெறுபவர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கிடையாது என்று அறிவித்தது.எஸ்.எம்.எஸ்.இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வருகிறது. உங்கள் அல்லது உங்கள் வாழ்க்கை துணைவரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் அரசு உத்தரவுப்படி சமையல் கியாஸ் மானியம் கிடையாது. அவ்வாறு வருமானம் இருந்தால் அதற்கான உறுதிமொழியை உங்கள் சமையல் கியாஸ் வினியோகஸ்தரிடம் கொடுத்துவிடுங்கள் அல்லது www.mylpg.in என்ற இணையதளத்தில் தெரிவியுங்கள்.மேற்கண்டவாறு அந்த எஸ்.எம்.எஸ். தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.சபீதா நடராஜன் கருத்துஇதுகுறித்து இந்தியன் ஆயில் சென்னை பொதுமேலாளர் சபீதா நடராஜனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;–\nவறுமை கோட்டுக்கு கீழே வராத அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மும்பையில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது. அதில் உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் உள்ளதா\nஇது ஒரு முன்னோடியான திட்டம். இந்த திட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டு உள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/05/ensure-that-schools-dont-sell-books.html", "date_download": "2018-06-24T11:06:12Z", "digest": "sha1:2AEPDJE2SUYQA2JSDLELTOI3ZEVTANMS", "length": 4784, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Ensure that schools don't sell books, uniforms, HC tells CBSE", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://kalayarkovil.com/Urachikal/details/32", "date_download": "2018-06-24T11:15:57Z", "digest": "sha1:5PRBTDXDJHVL23YARY5ORFPT37JZJMLL", "length": 2695, "nlines": 36, "source_domain": "kalayarkovil.com", "title": "Kalayarkovil.com | காளையார்கோவில் இனைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\nKalayarkovil.com | காளையார்கோவில் இனைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது | மருது சகோதரர்கள் குருபூஜை 216 வது குரு பூஜை அக்டோபர் 27 ந் தேதி காளையார்கோவிலில் நடைபெறுகிறது. | உதவியாளர் (அசிஸ்டன்ட்) 623 பணியிடங்கள் |\n1 ஊராட்சி மன்றம் சொக்கநாதபுரம்\n5 ஆரம்ப சுகாதார நிலையம்\n6 கிராம நிர்வாக அலுவலகம்\n7 வருவாய் ஆய்வாளர் அலுவலகம்\n8 பத்திர பதிவுத்துறை அலுவலகம்\n9 கூட்டுறவு சங்க அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/17/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-24T10:51:52Z", "digest": "sha1:HVN725IIHTI5ZX4FKTC2NIFDPOZ4TL5V", "length": 15236, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "கீழடித் தொன்மையைக் காக்க மதுரையில் 22-ல் போராட்டம்- தமுஎகசஅழைப்பு – THE TIMES TAMIL", "raw_content": "\nகீழடித் தொன்மையைக் காக்க மதுரையில் 22-ல் போராட்டம்- தமுஎகசஅழைப்பு\nLeave a Comment on கீழடித் தொன்மையைக் காக்க மதுரையில் 22-ல் போராட்டம்- தமுஎகசஅழைப்பு\nதமிழரின் தொன்மைச் சான்றுகள் கிடைத்துள்ள கீழடித் தடத்தைப் பாதுகாக்கக்கோரி மதுரையில் வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்குமாறு அவ்வமைப்பு அழைத்துள்ளது. இதில் தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் திருமலை, இசையறிஞர் நா.மம்மது மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.\nஇது தொடர்பான தமுஎகசவின் மதுரை மாவட்ட அமைப்பின் அழைப்பு:\nபல நூறு வருடங்களாய்த் தமிழர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாகரிக வரலாற்றைப் பறைசாற்றும் மதுரை அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன.\nகாவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் மத்திய தொல்லியல் துறை தமிழகத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறது. மத்திய தொல்லியல் துறையின் அகழ்விட அருங்காட்சியகம் இதுவரை நாற்பது இடங்களில் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில், அதுவும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. கீழடியில் கண்டெடுத்தபொருட்களைப் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்ல முயன்றபோதே அதைத் தடுக்கக் குரல் கொடுக்கப்பட்டது. பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டால் இவையனைத்தும் அங்கே மைசூருவில் இருக்கும் குடோனில்தான் வைக்கப்படும். கீழடி ஆராய்ச்சிகள் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் எனில், அந்த இடத்திலேயே அருங்காட்சியகம் வைப்பதுதான் சிறந்தது என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். அதற்காகத் தமிழக அரசு பல்வேறு கோரிக்கைகளுக்குப்பிறகு இடம் ஒதுக்க முன் வந்துள்ளது.\nகீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும்2500 ஆண்டு முன்பான தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல்கள் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு பரிணாமத்தை வழங்குகின்றன.\nஇந்நிலையில் மேற்கொண்டு ஆய்வுக்குப் பணம் ஒதுக்கீடு செய்யாமல் இந்த ஆய்வை முடக்கமத்திய பாஜக அரசு முயல்கிறது. தமிழருக்கும், தமிழ்ப் பாரம்பரியத்துக்கும் பாஜக எப்போதும் விரோதமானது என்பதை இதன்மூலம் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. நமது வரிப்பணத்திலும்இயங்குகிற மத்திய தொல்லியல் துறை ஏன் கீழடி ஆய்வுக்குத் தொடர்ந்து பணம் தர மறுக்கிறது\nமொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகத்துக்கு ஈடாகத் தென்னகத்திலும், அதிலும் குறிப்பாகச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மூதூர் மதுரையின் அருகில், வைகைக்கரையில் வளர்ந்துள்ள நாகரிகம் பற்றிய ஆய்வை மூடி மறைப்பதன் மூலம், தனது மதவெறி மயப்பட்ட ஒற்றைக் கலாச்சாரத் திணிப்புக்கு எதிராக\nஇருக்கின்ற பண்பாட்டுப் பாரம்பரியங்களை அழிக்க நினைக்கும் மதவெறி பாஜக-வின் சதித் திட்டங்களை முறியடிக்க மூதூர் மதுரையில் அணிதிரள்வோம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nசெய்தியாளர்\tAathi எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ஜல்லிக்கட்டை தடை செய்த நீதிபதிக்கு பீட்டா அமைப்பு விருது ; “Man of the Year” அளித்து கவுரவம்….\nNext Entry காதல்;சூழ்ச்சி;கொலை;உடன்கட்டை:ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 வருட நெகிழ்ச்சி கதை….\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/01/26/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-06-24T10:28:59Z", "digest": "sha1:AKBBVHMF6AJ33ZMQBTFC42DPR3KBOBQD", "length": 32720, "nlines": 152, "source_domain": "thetimestamil.com", "title": "மின்சாரத்திற்கே உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்… மிஸ்டர் அமல்ராஜ்! – THE TIMES TAMIL", "raw_content": "\nமின்சாரத்திற்கே உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்… மிஸ்டர் அமல்ராஜ்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 26, 2017\nLeave a Comment on மின்சாரத்திற்கே உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்… மிஸ்டர் அமல்ராஜ்\nஜல்லிக்கட்டுக்காக தமிழக மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய வீரஞ்செறிந்த அறப்போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (டிஒய்எப்ஐ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) ஆகிய அமைப்புகளை செயற்கையாக சமூக விரோத சக்திபோல் சித்தரித்து கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி அளித்திருக்கிறார். மேலும், ஏதாவது மெசேஜ் அனுப்புவது என்றால் அவரைக் கேட்டுக் கொண்டு, அவரது அனுமதி பெற்றுவிட்டுத்தான் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற தொனியிலும் அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜூம் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை தேச விரோதிகள், சமூக விரோதிகள் என்று குற்றப்படுத்திக் கொண்டிருக்கிறார்.இந்த போலீஸ் அதிகாரிகளின் கருத்துக்கள் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தளத��திலும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அமல்ராஜ் மற்றும் ஜார்ஜின் கருத்துக்கள் அவர்களைப் பொருத்தவரை நியாயமானதுதான். போலீஸ் அதிகாரிகள், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி; ‘பிரிடேட்டர்கள்’. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம், நியாயத்துக்காக போராடுபவர்களை அடித்து நொறுக்கு, சுட்டுத் தள்ளு, கொளுத்து, உள்ளே தள்ளு என்பவைதான். இந்த வார்த்தைகள், செயல்கள்தாம் அவர்களுக்குள் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். இந்த மனித எந்திரங்களிடம் இருந்து எப்படி அன்பு, பாசம், நேசம், தோழமையை எதிர்பார்க்க முடியும்அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல, மக்கள் எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருக்கும் ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் ‘காவலர்’களுக்கும் போராட்டக்காரர்கள் சமூக விரோதிகளாக, தேச விரோதிகளாகத்தான் தெரிவார்கள்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்கிற மகத்தான இயக்கத்தின் வீரஞ்செறிந்த வரலாறும் இணையற்ற தியாகமும் பாவம் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி அமல்ராஜூக்கு எப்படித் தெரியும்அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல, மக்கள் எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருக்கும் ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் ‘காவலர்’களுக்கும் போராட்டக்காரர்கள் சமூக விரோதிகளாக, தேச விரோதிகளாகத்தான் தெரிவார்கள்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்கிற மகத்தான இயக்கத்தின் வீரஞ்செறிந்த வரலாறும் இணையற்ற தியாகமும் பாவம் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி அமல்ராஜூக்கு எப்படித் தெரியும் பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகள் தேச ஒற்றுமையை சீர்குலைத்தபோது, அதை எதிர்த்துத் தீரமுடன் போராடியவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள்.\nதேச ஒற்றுமைக்காக குர்ணாம் சிங் உப்பல், சோகன் சிங் தேஷி உட்பட நூற்றுக்கணக்கான டிஒய்எப்ஐ தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.டிஒய்எப்ஐ பஞ்சாப் மாநிலத் தலைமையே தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டது. அசாமில் உல்பா, போடோ போன்ற தீவிரவாத அமைப்புகளையும், காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளையும் எதிர்த்து எவ்வித சமரசமுமின்றி போராடியதும், அதற்காக பல தோழர்களை இழந்ததும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்தான். மேற்கு வங்கத்தில் மின் உற்பத்தியைப் பெருக்க, பக்ரேஷ்வர் மின்திட்டத்தை கொண்டு வந்தப���து, மத்திய அரசு நிதி உதவி செய்ய மறுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் லட்சக்கணக்கான தோழர்கள் ரத்ததானம் செய்து பக்ரேஷ்வர் மின்திட்டத்திற்கு நிதி திரட்டினார்கள். தங்கள் உயிர் சக்தியான ரத்தத்தை கொடுத்து, மனித குலத்தின் தவிர்க்க முடியாத சக்தியான மின் சக்திக்கு உயிர் கொடுத்தார்கள். இப்படி தேசம் முழுக்க வாலிபர் சங்கத்தின் தியாகத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் கல்வி, வேலையில்லாத காலத்தில் நிவாரணம் கோரி 1977ல் தமிழகத்தில் குமரி முதல் சென்னை வரை சைக்கிள் பயணம் நடத்திய அமைப்பு டிஒய்எப்ஐ. இதன் பிறகுதான் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் வேலையில்லா கால நிவாரணத்தை அறிவித்தார்.சென்னையில் 1986ம் ஆண்டு மார்ச் 23ல் (பகத்சிங் நினைவு தினம்) டிஒய்எப்ஐ ரத்ததான கழகத்தை ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து அதிகளவில் ரத்த தானம் செய்ததற்கான விருதுகளை குவித்து வருகிற இயக்கம் டிஒய்எப்ஐ.அப்போதெல்லாம் ரத்தம் கொடுத்தால் செத்துப் போயிடுவோம் என்ற பயத்தில், அது உண்மையில்லை என்றாலும் கூட, யாருமே ரத்த தானம் செய்ய வரமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நகர்ப்பகுதி குடிசைகளில் இருந்து குக்கிராமங்களில் உள்ள இளைஞர்கள் வரை நம்பிக்கையூட்டி ரத்த தானம் செய்த அமைப்பு டிஒய்எப்ஐ.ரத்த தானம் வழங்கியதில் டிஒய்எப்ஐ தோழர்கள் காக்கி, காவி என்றெல்லாம் நிறபேதம் பார்த்ததில்லை.\nநூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாலிபர் சங்கத் தோழர்கள்தான் ரத்த தானம் செய்துள்ளனர். இது அமல்ராஜுக்கோ, ஜார்ஜூக்கோ தெரியாது போலும்.1992-ல் சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு இயக்கத்தை டிஒய்எப்ஐ நடத்தியது. இதற்காக 3000 இளைஞர்களைத் திரட்டி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், காமராஜர் அரங்கத்தில் கருத்தரங்கும் நடைபெற்றது.போதைப் பொருளை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மிகப்பெரிய மாரத்தான் ஓட்டத்திற்கு டிஒய்எப்ஐ ஏற்பாடு செய்தது. அதற்கு அன்றைய காவல்துறை, போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி மாரத்தான் நடத்த வேண்டாம் என்று சொன்னது. நீதிபதியும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து ஓட்டம் கைவிடப்பட்டு தீர்��ானம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இப்போது சொல்லுங்கள்… சட்டத்தை மதித்த… மதிக்கிற எங்கள் வாலிபர் சங்கமா சமூகவிரோதிகல்வி என்பதும், எழுத்தறிவு என்பதும் சென்னை மாநகரக் குடிசைப் பகுதிகளில் எட்டிப்பார்க்காத சூழ்நிலையில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச இரவுப் பள்ளியை துவங்கி நடத்தியது டிஒய்எப்ஐ. அப்போது ‘இங்கெல்லாம் வந்து நடத்தாதீங்க, இவனுங்க உருப்பட மாட்டானுங்க’ என்று ஏளனம் செய்தார்கள் காவல்துறை அதிகாரிகள். ஆனால், குடிசைப் பகுதிகளில் டிஒய்எப்ஐ – செய்த கல்விப் பணியால் நிலைமை மாறியதைத் தொடர்ந்து லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் உள்ள போலீஸ்காரர்கள் ‘இந்த ஊர் மாறியிருக்குன்னா அதுக்கு டிஒய்எப்ஐ தான் காரணம்’’ என்று பாராட்டினார்கள். இது, மக்கள் போராட்டங்களில் லத்தியைச் சுழற்ற மட்டுமே தெரிந்த அமல்ராஜூக்கு தெரிய வாய்ப்பில்லை.1992ல் தமிழகத்தில் வேலையின்மையைப் போக்கக் கோரியும், தொழில் வளர்ச்சியைப் பெருக்க கோரியும் குமரியில் இருந்தும் கோவையில் இருந்தும் 2500 கிலோ மீட்டர் கிராமம் கிராமமாகச் சென்று லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து அணி திரட்டிய இயக்கம்தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.அதே ஆண்டில் (1992) ஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியபோது, தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் மறியல் செய்து பல்லாயிரக்கணக்கில் சிறை சென்றனர். சிறையில்தான் அவர்கள் தீபாவளி கொண்டாடினர். வாலிபர்களின் எழுச்சியை கண்ட ஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை குறைத்தது.1994ல் வேலை நியமனத் தடைச் சட்டத்தை எதிர்த்து அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தி சுமார் 60 ஆயிரம் வாலிபர் சங்கத் தோழர்கள் சிறை சென்றனர். இது சமூகம் சார்ந்த அரசியல் போராட்டம். மக்களை நேரடியாகப் பாதித்த பிரச்சனைகளுக்கான போராட்டம்.ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துவிட்டது என்று 1994-ம் ஆண்டே சுற்றுச்சூழலுக்காக கவலைப்பட்டது வாலிபர் சங்கம். சென்னையில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 4000 மரக்கன்றுகளை நட்டது.ஊருக்குத்தான் உபதேசம், எங்களுக்கு இல்லை என்று எப்போதும் இருந்ததில்லை நாங்கள்.\nகண்தான விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தியதோடு 1994-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 1200 டிஒய���எப்ஐ தோழர்கள் கண்தானம் செய்கிறோம் என்ற உறுதிமொழிப் படிவத்தை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். 1994-ல் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடியது. மதுரை மீனாட்சிபுரத்தை ஒட்டிய பல இடங்களில் வீடுகள் சகதியால் மூழ்கடிக்கப்பட்டது. மக்கள் வீதிகளில் விக்கித்து நின்றார்கள். 15 நாட்கள் சகதியோடு சளைக்காத போராட்டம். சேற்றை அள்ளி சுத்தப்படுத்தி வீட்டைக் கழுவி, விக்கித்து நின்ற மக்களை குடியேறச் செய்தது டிஒய்எப்ஐ. இது காக்கிக் கனவான்களுக்கு தெரியாது. கள்ளச்சாராயத்தை எதிர்த்து கடலூரில் கடும் போராட்டத்தை நடத்தியது டிஒய்எப்ஐ தான். இதனால் குமார், ஆனந்தன் ஆகிய டிஒய்எப்ஐ தோழர்கள் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது எஸ்.பி. ஆக இருந்தவர் சைலேந்திரபாபுதான். எஸ்.பி. ஆபீசிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் நடந்த இந்த படுகொலையில் சைலேந்திர பாபு தலைமையிலான காவல்துறை யாருக்கு சாதகமாக நடந்து கொண்டது என்பதும் ஊரறிந்த ரகசியம்.ராமச்சந்திரா மருத்துவமனையை அரசுடைமையாக்கக் கோரிய போராட்டத்தை சென்னையில் வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் இணைந்து நடத்தியது. இதற்காக காவல்துறையின் அடக்குமுறை, சிறைவாசம் டிஒய்எப்ஐ, எஸ்எப்ஐ தோழர்களுக்கு பரிசாக கிடைத்தது. எங்களது போராட்டத்தின் விளைவாக ராமச்சந்திரா மருத்துவமனையை அரசு ஏற்றுக்கொண்டது. பிறகு அதை உடையாரிடமே ஒப்படைத்துவிட்டார்கள் என்பது வேறு விசயம்.மக்கள் ஒற்றுமைக்கான போராட்டத்தில், சமூக விரோதிகளை சமரசமின்றி எதிர்த்த போராட்டத்தில் விருதுநகர் சந்துரு, மண்டபம் முத்து, வியாசர்பாடி ராஜூ, நெல்லை வி.கே.புரம் குமார், குமரி அருமனை சுதாகர் என ஏராளமான தோழர்களை டிஒய்எப்ஐயும் எஸ்எப்ஐயும் இழந்திருக்கின்றன. இவர்கள் எல்லாம் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக போராடியவர்கள் அல்ல. மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியவர்கள்.\nஅதற்காக மரணத்தைப் பரிசாக ஏற்றவர்கள்.தமிழகம் முழுவதும் டிஒய்எப்ஐ பொங்கல் விழா கொண்டாடி வருகிறது. அந்த நேரத்தில் குடிசை மக்களுக்கான பல்வேறு போட்டிகள், மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தி மக்களோடு மக்களாக டிஒய்எப்ஐ செயலாற்றி வருகிறது. 2004 டிசம்பர் 26-ல் ஆழிப்பேரலை (சுனாமி) அடித்து நொறுக்கிய போது நிவாரணப் பணிகளில் முழு மூச்சோ���ு ஈடுபட்டது டிஒய்எப்ஐ. எண்ணூரில் இருந்து சீனிவாசபுரம் வரை ஒரு பகுதி, கடலூரில் இருந்து நாகப்பட்டினம் மற்றும் குமரி வரை மற்றொரு பகுதி என கடலில் அழுகி மிதந்த பிணங்களை தோளில் சுமந்து கரைசேர்த்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள் டிஒய்எப்ஐ தோழர்கள்தான். 2015 நவம்பர், டிசம்பரில் சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது மீட்புப் பணி, மருத்துவ உதவி, உணவு வழங்குதல் உள்ளிட்ட நிவாரணப்பணிகளை சென்னை நகரம் முழுக்கச் செய்தது டிஒய்எப்ஐ. தங்களுடைய வீடுகளில் பலத்த சேதம் இருந்தாலும் அதைவிடுத்து மற்றவர்களுக்காக உயிரைக் கொடுத்து உதவி செய்தனர் டிஒய்எப்ஐ தோழர்கள். காவல்துறையே நுழையத் தயங்கிய இடத்திலெல்லாம் டிஒய்எப்ஐ தோழர்கள் உயிரைப் பணயம் வைத்து மரணத்தின் வாயிலில் நின்று மக்களை காத்தார்கள்.இப்படி கலை, பண்பாடு, சமூகம், அரசியல், அடிப்படை பிரச்சனைகள் என்று மக்களோடு மக்களாக நின்று மக்களுக்காக போராடும் எங்கள் வாலிபர்களும் மாணவர்களுமா சமூகவிரோதி தேசவிரோதிநாடு முழுவதும் மக்கள் இயக்கங்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்த முயற்சிக்கிறது காவிக்கூட்டம். தமிழகத்தில் காக்கிச் சட்டைகளும், காவிக்கு நிறம் மாறுகிறதோ\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறு���்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry 3 போலீஸ் ஆணையர்களை இடைநீக்கவேண்டும்- சிபிஎம்\nNext Entry மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து படைப்பாளிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு’ ஆர்ப்பாட்டம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athiradenews.blogspot.com/2011/05/blog-post_31.html", "date_download": "2018-06-24T11:00:07Z", "digest": "sha1:NF7ARDFOFFD4NNBCMLZUX7KVCJT4OU2U", "length": 6206, "nlines": 34, "source_domain": "athiradenews.blogspot.com", "title": "அதிரடி தமிழ் செய்தி: கடலில் கோட்டை கட்டுவேன் கருணாநிதி", "raw_content": "\nகடலில் கோட்டை கட்டுவேன் கருணாநிதி\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. வாக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.\nசட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பின்போது கருணாநிதி தில்லி சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி நடந்த பேரவைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு நேற்று (மே 30) வந்து, எம்.எல்.ஏ.வாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் க.அன்பழகன், திமுக பேரவைக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் வந்தனர்.\nமுன்னதாக, பேரவைத் தலைவர் அறையின் வாயிலில் திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் முன்னாள் முதல்வரின் வருகைக்காக காத்திருந்தனர்.\nகாலை 11 மணிக்கு வந்த அவர், நேராக பேரவைத் தலைவர் டி.ஜெயகுமாரின் அறைக்குச் சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வாக பொறுப்பு ஏற்பதற்கான உறுதிமொழியை வாசித்தார்.\nஉறுதிமொழிப் படிவத்திலும், வருகைப் பதிவேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபதவியேற்றுக் கொண்ட பிறகு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பேரவைத் தலைவரான டி.ஜெயகுமாருக்கு கை கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் எழுந்து நின்று கை கொடுத்தார்.\nபேரவைத் தலைவர் அறையை விட்டு வெளியே வந்த அவரிடம், பேரவைக் கூட்டத் தொடரில் திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனக் கேட்டதற்கு, \"கூர்ந்து கவனியுங்கள்' என்று பதிலளித்தார். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதற்கு, கடலில் கோட்டை கட்டபோகிறேன் என நகைச்சுவையாக பதிலளித்தார்\nSubscribe to அதிரடி தமிழ் செய்தி by Email\nஎனது இனிய அன்பு தமிழ் நண்பர்களுக்கு வனக்கம், இப்பிளாக்கில் வரும் செய்திகள், யாவும் பத்திரிக்கையில் வரும் செய்திகளும், தொலைக்காட்சியில் வரும் செய்திகளே ஆகும், யாரும் மனதை புன்படுத்தி இருந்தால்,தவறான செய்திகள் என் அறிந்தால் என் மின் அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வனக்கம்,\nஎன்னை பார்க்க வந்த அன்பு உள்ளங்கள்\nசென்னை, தமிழ் நாடு, India\nபிறந்தது வளர்ந்தது சென்னையில் குப்பை கொட்டுவதோ அரபு நாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142566-13", "date_download": "2018-06-24T11:12:49Z", "digest": "sha1:3Z765QSLCLQLX6VYWYXELO5TDATABVTY", "length": 22793, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியும��\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் வ��க்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nநாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்\nசினிமா காட்சிகள் போல், பலகிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சண்டை என போராடி நாதுராமை போலீஸார் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளையன் நாதுராம் கூட்டாளியுடன் பிடிபட்டது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது.\nசென்னை கொளத்தூரில் முகேஷ்குமார் எனபவரின் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ரொக்கப் பணம் ரூ.2 லட்சம் கொள்ளை போனது. மேற்கூரையில் துளையிட்டு திருடப்பட்ட இந்த வழக்கில் 4 வடமாநில ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர். நாதுராம் மற்றும் அவரது கூட்டாளி தினேஷ் சௌத்ரி ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றனர்.\nஇதில் நாதுராமுக்கு ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்கு உண்டு. அங்குள்ள உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த நாதுராமுக்கு கொள்ளை அடிப்பதே பிழைப்பு. அவர்கள் இருவரை பிடிக்கச் சென்ற தனிப்படையினர் நாதுராமின் தந்தை உறவினர்கள் உள்ளிட்டோரை பிடித்து வந்தனர்.\nபின்னர் கடந்த டிசம்பர் 8-ம் தேதி பெரிய பாண்டியன், முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை நாதுராமையும் தினேஷ் சௌத்ரியையும் பிடிக்க ராஜஸ்தான் சென்றது. அப்போது ஏற்பட்ட மோதலில் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார். அது இன்ஸ்பெக்டர் முனிசேகர் துப்பாக்கியிலிருந்து வந்த குண்டு என்று பாலி மாவட்ட எஸ்பி உள்ளிடோர் சொன்னாலும், பெரிய பாண்டியன் உடலில் பாய்ந்த குண்டு இதுவரை கண்டு பிடிக்கப்படாததால் யார் பெரிய பாண்டியனை சுட்டது என்பதில் இதுவரை குழப்பம் நீடிக்கிறது.\nஇந்த வழக்கில் பெரிய பாண்டியனை நாதுராம் தான் சுட்டார் என முனிசேகர் புகார் அளித்திருந்தார். சுட்டுவிட்டு நாதுராமும் உடன் இருந்தவர்களும் தப்பிச் சென்றனர். இதுவரை நாதுராம் பிடிபடவில்லை. தினேஷ் சௌத்ரி பிடிபட்டார் அவர் ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள���ர். இதுவரை சென்னைக்கு அவரை அழைத்துவரவில்லை.\nதலைமறைவாக இருக்கும் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் போலீஸார்,\nதமிழக போலீஸார் தனித்தனியே முயற்சி எடுத்து வந்தனர்.\nஇந்நிலையில் கடந்தவாரம்முகநூலில் கையில் துப்பாக்கியுடன்\nஇருக்கும் படத்தை நாதுராம் போட்டது பரபரப்பானது. நாதுராம் ஜாட்\nஎன்ற பெயரில் முகநூலில் கணக்கு வைத்துள்ள நாதுராம், தனது\nதொழிலாக கிரிமினல் செட்டில்மென்ட் என்று கட்டப்பஞ்சாயத்தையும்\nஇது ராஜஸ்தான் போலீஸாரின் கவனத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது.\nஉடனடியாக சைபர் பிரிவு போலீஸார் நாதுராமின் செல்போன் டவரை\nபோலீஸாரின் தீவிர கண்காணிப்பில் நாதுராம் குஜராத் மாநிலம்\nராஜ்கோட்டில் பதுங்கி இருந்ததை செல்போன் டவர் மூலம் ராஜஸ்தான்\nபோலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் நாதுராமின் நடமாட்டத்தை\nஅங்குலம் அங்குலமாக கண்காணித்த ராஜஸ்தான் போலீஸார்,\nபாலி எஸ்பி தீபக் பார்கவ் தலைமையில் குஜ்ராத் மாநிலத்துக்கு சென்றனர்.\nராஜ்கோட்டுக்கு சென்ற போலீஸார் அவனை நெருங்கும் போது நாதுராம்\nதன் கையில் இருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு,\nஇதையடுத்து நாதுராமின் காரை போலீஸார் துரத்திச் சென்றனர்.\nகாரை தொடர்ந்து சென்ற போலீஸார் காரை நோக்கி 3 ரவுண்டு சுட்டனர்.\nஇதனால் காரின் டயர் பஞ்சராகி நின்றது.\nகார் டயர் பஞ்சர் ஆனதால் காரைவிட்டு கீழே இறங்கி நாதுராம் ஓட\nஆரம்பித்துள்ளார், போலீஸாரும் பின்னால் விரட்டிச் சென்றனர்.\nபாட்கோத்ரா என்ற இடத்தில் உள்ள சுங்க சாவடி அருகே மேற்கொண்டு\nஓட முடியாமல் நாதுராம் தயங்கி நிற்க நாதுராம் மற்றும் உடனிருந்த\nகூட்டாளி சுரேஷ் மேகுவால் இருவரையும் போலீசார் துப்பாக்கி முனையில்\nநாதுராமை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் 13 கிலோ மீட்டர்\nதூரத்திற்கு நாதுராமை விரட்டிச் சென்றனர். சினிமாவில் வருவது போல்\nதுப்பாக்கி சூடு கார் சேஸிங், பின்னர் துரத்தி பிடித்தல் என 13 கிலோ மீட்டர்\nதூரம் நாதுராம் போக்கு காட்டியுள்ளார்.\nபோலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, இன்ஸ்பெக்டர் பெரிய\nபாண்டியன் கொல்லப்பட்ட பிறகு பாலி மாவட்டத்தில் இருந்து தப்பி\nதலைமறைவாக இருந்த நாதுராம் 33 முறை தனது இருப்பிடங்களை\nமாற்றியுள்ளார் என ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nராஜஸ்தான் போலீஸாரையே துப���பாக்கியை காட்டி, சுட்டுவிட்டு\nதப்பிச்சென்ற நாதுராம் நள்ளிரவில் ஏன் இன்ஸ்பெக்டர் பெரிய\nபாண்டியனை சுட்டுவிட்டு தப்பியிருக்க கூடாது என்ற கேள்வி தற்போது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2010/04/", "date_download": "2018-06-24T11:12:41Z", "digest": "sha1:URDY4X7SS5U52BFYRN5QH2ET2A2BQWIZ", "length": 18471, "nlines": 143, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan: April 2010", "raw_content": "\nஅவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.பனிரெண்டாம் வகுப்பில் அவருடையமகள் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். நண்பருடைய தந்தை தமிழகத்தில் மரியாதைக்குரிய பெரியவர்.என் நண்பரின் மகளுக்கு அறிவியல் பட்டப்படிப்பில் கணக்கினை சிறப்புப்பாடமாக எடுத்துக்கொள்ள விருப்பம்.இரண்டு கல்லூரிகளிலிருந்து இடம்கொடுத்தார்கள். நண்பருக்கு மகளை நாங்களிருந்த குடியிருப்புக்கு அருகில் உள்ள பிரபலமான கல்லூரியில் சேர்க்க விருப்பம்.நான் இருக்கும் சாந்தி நகரில் அந்தகல்லூரி பேராசிரியை ஒருவர் குடியிருந்தார்.என் மனைவிக்கு அவரை பழக்கம் உண்டு.நண்பர் என்னிடம் அந்தகுறிப்பிட்ட பேரசிரியை மூலம் இடம் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.\"ஐயா உங்கள் தந்தை பெயரைச்சொன்னாலே கிடைக்குமே\" என்றேன்.அவர் அதனை விரும்பவில்லை. என் மனைவி மூலம்பேரசிரியரை அணுகினேன். \"என்னங்க அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி யாமே..அவர் கூட சொல்லவெண்டாம். அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி என்றுநீங்கள் யாரா வது நிர்வாகத்திடம் சொன்னாலே போதும்,இடம் கிடத்துவிடும்\"என்று பேரசிரியர்சொன்னதாக.கூறினார்.நிர்வாக்த்திற்கு போன் செய்யலாமா என்று யோசித்தேன் .ஏம்.பி ஏன்ன சொல்வாரோ என்ற பயமும் இருந்தது. நான் பணியாற்றும் தீக்கதிர் பத்திரிக்கையின் பொதுமேலாளராக் இருந்தவர் தோழர் அப்துல் வஹாப்.நாங்கள் \"அத்தா\" என்று அன்போடு கூப்பிடும் அவர் சுத்ந்திரபோராட்டவீரர்.பிரிட்டிஷ் விமானப்ப்டையில் சேர்ந்து கட்சிக்கிளையை உருவாக்கினவர்.அவர் மூலம் எம்.பியை அணுகிடலாமென்று நிணைத்து அவரை அணுகினேன்.\"பார்க்கலாம்.நீ ஏதாவது உறூதி கொடுத்திருக்கிறாயா அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி யாமே..அவர் கூட சொல்லவெண்டாம். அந்தப் பெண்ணின் தாத்தா எம்.பி என்றுநீங்கள் யாரா வது நிர்வாகத்திடம் சொன்னாலே போதும்,இடம் கிடத்துவிடும்\"என்று பேரசிரியர்சொன்னதாக.கூறினார்.நிர்வாக்த்திற்கு போன் செய்யலாமா என்று யோசித்தேன் .ஏம்.பி ஏன்ன சொல்வாரோ என்ற பயமும் இருந்தது. நான் பணியாற்றும் தீக்கதிர் பத்திரிக்கையின் பொதுமேலாளராக் இருந்தவர் தோழர் அப்துல் வஹாப்.நாங்கள் \"அத்தா\" என்று அன்போடு கூப்பிடும் அவர் சுத்ந்திரபோராட்டவீரர்.பிரிட்டிஷ் விமானப்ப்டையில் சேர்ந்து கட்சிக்கிளையை உருவாக்கினவர்.அவர் மூலம் எம்.பியை அணுகிடலாமென்று நிணைத்து அவரை அணுகினேன்.\"பார்க்கலாம்.நீ ஏதாவது உறூதி கொடுத்திருக்கிறாயா \" என்று என்னை கேட்டார்நான் இல்லை என்று தலையாட்டினேன்.இரண்டு நாள் கழித்து அவரிடம் போய் கேட்டேன்.\"நல்லகாலம் தோழர் எம்.பி என்ன.சொன்னார் தெரியுமா \" என்று என்னை கேட்டார்நான் இல்லை என்று தலையாட்டினேன்.இரண்டு நாள் கழித்து அவரிடம் போய் கேட்டேன்.\"நல்லகாலம் தோழர் எம்.பி என்ன.சொன்னார் தெரியுமாஏன் அத்தா என் பேத்திக்கு காலேஜில சீட்டு வாங்கத்தான் கட்சி என்னை எம்.பி ஆக்கியிருக்குன்னு நினைக்கேளா என் று கேட்டதக சொன்னார்.அந்த எம்'பி, தமிழர்களுக்கு தமிழில் தந்தியடிக்கும் உரிமையைப்பெற்றுத்தந்த ஏ. நல்லசிவன் அவர்கள்தான்.\nஅவர்கள். சமீபத்தில் தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்ட தகவல் இது. இந்தியா சுதந்திரமடையும்பொது குஜராத் மாநிலம் உருவகவில்லை.பம்பாய் மகாணத்தில் தான் இருந்தது. அப்போது அந்த மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் மொரார்ஜி தெசாய்.அவ ருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகன்,ஒருமகள். மகள் மருத்துவம் படித்தாள். இறுதி ஆண்டில் ஒரு தேர்வில் தேர்ச்சியடையவில்லை.மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியுமடைந்தாள்.தந்தை மொரர்ஜியிடம் சென்று முறையிட்டாள்.தன்னுடைய தாளை மறு மதிப்பீட்டுக்கு அனுப்பும்படி கெட்டுக்கொண்டாள்.மமொரர்ஜி\"மகளே நீ தேர்ச்சியடையாததால் நான் மகிழ்ச்சி யகத்தான் இருக்கிறேன்.நீ படித்து வெற்றி அடைந்தாலும் என்னைத்தான் பழிசொல்வார்கள்.இப்போது மறுமதிப்பீடு என்றால் நான் மதிக்கும் நேர்மை தவறியவனாக ஆகிவிடுவேன்.அடுத்தாஆண்டு எழுதிக்கொள்ளலாம்\" என்று கூறிவிட்டார்......................\nமகள் மனமுடைந்து விட்டாள். தலையில் மண்ணெண்ணையை ஊற் றி நெருப்பை வைத்து தற்கொலை செய்து கொண்டாள். \"இந்த சோகம்தான் என்னுடைய நேர்மைக்கு கிடைத்த பரிசு என்றால் அதனையும் ஏற்றுக்கொள்கிறேன்\"என்றார் மொரர் ஜி தேசாய்.\nநாகபுரியின் வடக்குபகு ப் பகுதியில் வனதேவி நகர் இருக்கிற்து.குடிசைப் பகுதியை த்தான் அப்படி அழைக்கிறார்கள்.சுமர் ஐம்பது அறுபது குடும்பங்க்கள் வசிக்கின்றன.இந்துக்கள்,முஸ்லீம்கள் சேர்ந்துவழ்கிறார்கள் தினம் தினம் சண்டைதான்.ரிஜ்வன் கான் வீட்டிற்கும்தெவ்சந்த்வீட்டிற்கும் தினம்சாக்கடை சண்டை.குடிசைக்குள் படுத்தால் கால் பக்கத்துகுடிசையில் இடிக்கும்.அதனால் நிலச்சண்டை..பரசுராம்சிங்காவிர்க்கும் அப்துல் பஷிருக்கும் . ஃபிளக்ஸ் பொர்டுதான் வீட்டுக்கூரை.கித்தான் மற்றும்சாக்குகள் தான் சுவர்கள்.இன்று கா லை பத்திரிகைகளில் வனதேவி நகர்தான தலைப்பு செய்தி. வியழக்கிழமை இரவு அங்கு தீ விபத்து நடந்துள்ளது.ரிஜ்வன் வீடு சம்பலாகிவிட்டது.அவனுக்கு இரண்டு கைகளிலும் தீ காயம்.பக்கத்துவீட்டுதெவ்சந்த் இரண்டு தகரஷீட்டுகளை வைத்திருந்தான்.ரிஜ்வன் தன் வீட்டு தீ பக்கத்து வீடான தெவ் வீட்டில் பரவாமல் தடுக்க அவன் வீட்டுச்சாமா.ன்களை அப்புறப்படுத்தியிருக்கிறான்.தகரமாதலால் சூடு அவன் கையை பதம் பார்த்து விட்டது. தெவ்சந்த் வீட்டில் ஒரு தகர பெட்டிஉள்ளது.அதனை வெளியே கொண்டுவரும்போது பெட்டியின் சூடுதாங் காமல் தெவின் மனைவிக்கு காயம். பெட்டிக்குள் சில பத்து ரூ நோட்டுக்கள் கருகிப்போயிருந்தன......பஷீர் ரிங் ரோடில் உள்ள கடையில் சமயல் செய்கிறான்.தன்னார்வத்தொண்டர்கள் சிலர் பணம் வசூலித்தார்கள்... ரிங் ரோடில் உள்ள ரமாகாந்த் பலசரக்குகடைக்கு ஒருவர் ஓடினார்.இரவு 12மணிக்கு அவர் கடையைத்திறந்து அரிசி.எண்ணை உப்பு ஆகியவற்றை கொண்டுவ்ந்தார்.பஷீர் தலைமையில் புலவு தாயரிக்கப்பட்டது.முதலில் குழந்தைகள்.பின்னர் பெண்கள் என்று பரசுரம் பந்தி வைத்தான். குழந்தைகள் தூங் கி விட்டன ர்.ஆண்களும் பெண்களுமாக பழய கதைகளை பேசிக்கொண்டிருந்தனர்.தெவ் ரிஜ்வனைப்பார்த்தான்.தோஸ்த்,கை. புண் ஆற பத்து நாள் ஆகுமே.என்னசெய்யப்போகிறாயேன்றுகேட்டான்.ரிஜ்வன் சுரத்தில்லாமல் இளித்தான். பரசுராம் அவன் கையை பற்றி கொண்டான்.பத்திரிகையில் இதனை படித்தநான்நெகிழ்ந்துவிட்டேன். எங்கள் வீட்டு வாசலில் மரநிழல் உண்டு.ரிக்ஷா காரர்கள் வருவார்கள்.அவர்களொடு பேசிக்கொண்டிருப்பெண்.ஓரு ரிக்ஷகரரிடம் பத்திரிகையில் படித்ததை சொன்னேன்.அதற்குள் அவருக்கு சவாரி வந்துவிட்டது.வண்டியை நக்ர்திக்கொண்டே\"ஆக் ஜானே க்யா இந்து,முசல்மான்,தலித்.\"(நெருப்பிற்குத்தேரியுமா இந்து முஸ்லிம்.தலித்தென்று) என்றார்.\n1958ம் ஆண்டு கோடையில் நான் முதன்முதலாக சார்மினாரைப் பர்த்தேன்.பிரும்மாண்டமான நாங்குதூண்களின் மெல் அமர்ந்துள்ள மசூதியாகும் அது. 1591ம் ஆண்டு முகம்மது ஷாஹி என்ற அரசர் கட்டிய அமைப்பாகும் அது.கீழ்தளத்தில் உள்ளதூண்களை ஒட்டி படிக்கட்டுகள் உள்ளன.அதன்மேலெதான் மசூதி இருக்கிறது.ஐம்பது பேர் அமரலாம்வெளியில் ஐம்பது பேரமரலாம். . ஹைதிரபாத்தில் \"பிளெக்\" நொயின் பதிப்பால் மக்கள் எலிக்ளைப்போல் செத்துமடினந்தனர்.அதனை எதிர்த் து ஷாஹி பணியற்றி வெற்றிபெற்றார்.அந்தநினைவைப்போற்று ம் வகையில்தான் நினைவுச்சின்னம் எழுப்பப்ப்ட்.டது. 1962ம் ஆண்டு நான் மதுரை வந்துவிட்டேன். அதன் பிறகு 1996ம் ஆண்டு என் மனைவியுடன் ஹைதிராபாத் சென்றேன்.சுந்தரய்யா கேந்திரம்,கொல்கொண்டா,சாலார் ஜங்,என்று என் மனைவியிடம் பெருமையாக காட்டினேன். பின்னர்சார்மினாருக்கும் சென்றேன்.அங்கு நான் கண்ட காட்சி என்னை குலைனநடுங்கவைத்தது.அந்த பிரும்மண்டமான கிழக்குத்தூணை ஒட்டி காளியம்மன் கோவில் கட்டப்பட்டிருந்தது. அங்க்கு பூஜை நட்ந்துகொண்டிருந்தது.அம்மா,அக்கா கெட்டவார்த்தைகளாக கொட்டித்தீர்த்துவிட்டென்.சுற்றி இருந்தவர்கள் என்னை ஆசுவாசப்ப்டுதினர் .ஹைதிரபத்தில் தற்பொது அநுமார் ஜெயந்தி நடக்கிற து.அதொடு கலகமும் நடக்கிறது.ஊரடங்கு உத்திரவு பொடப்பட்டுள்ளது.....என்ன செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaithural.blogspot.com/2011/", "date_download": "2018-06-24T10:50:58Z", "digest": "sha1:LBNPPQGJKWZJE7IZRCDKSKDRK2WTWJ6O", "length": 39492, "nlines": 356, "source_domain": "malaithural.blogspot.com", "title": "!!மழைதூறல்!!: 2011", "raw_content": "\nதளத்தை பார்வையிடும் தங்களுக்கு என் நன்றி \nகறுப்பு முடி, வெள்ளை முடியாக மாறுவது எதனால் \nவயது அதிகமாக , அதிகமாக நமது முடி கறுப்பில் இருந்து\nவெள்ளையாக மாறுவதற்கான காரணம் என்ன\nநம்முடைய ரோம செல்களில் இயற்கையாகவே சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் வேதி பொருள் சுரக்கிறது. வயது அதிகரிக்கும�� போது சுரக்கப்படும் அந்த வேதி பொருலானது அதிகரிக்கும். ரோமத்திர்குள்ளேயே ஏற்படும் இந்த மாற்றங்கள் முடியை சாம்பல் நிறத்திற்கு மாற்றி அதன் பிறகு வெள்ளையாக்கி விடுகிறது.\nரோமத்திற்கு இயற்கையாகவே நிற மூட்டுவது மெலனின் என்னும்வேதி பொருள். ரோமம், கண்கல், தோல் இவற்றின் நிறத்தினை தீர்மானிப்பது இந்த மெலனின் தான். மெலனின் சுரப்பதை ஹைட்ரஜன் பெராக்சைடு தடை செய்துவிடுவதான் பிரச்சனையின் மூல வேர் ஆகும்\nமனிதர்களின் ரோமகால்களின் மாதிரிகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் ரோமங்களின் சுரக்கும் ஹைட்ரஜன் பெராக்சை தண்ணீராகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் சிதைவடைய செய்யும் பணியை என்சைம்கள் செய்கின்றன.\nஎன்சைம்கள் சுரப்பது குறைவடையும் போது ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைவதும் குறைந்து போகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு அதிகரிப்பதால் என்சைம் உற்பத்துயாவதும் நின்று போய் விடுகிறது. மயிர் கால்களில் மெலனின் சுரப்பத்திற்கு இந்த என்சைம்தான் காரணம்.\nat 12:42 PM 5 ரசிகர் வாய்ஸ்\nஇரயில் பயணம் செய்தால் களைப்பு ஏற்படுவதில்லை, பஸ் பயணம் செய்தால் களைப்பு\nபஸ் ஓடும் போது அதன் இஞ்ஜின் அதிர்வுகளும் , சாலையில் உள்ள மேடு\nபள்ளங்களில் ஏறி இறங்கும் போது ஏற்படும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தி\nகளைப்பை அதிகரிக்கின்றன. பஸ்ஸின் வேகம் எல்லா நேரத்திலும் சீராக இருப்பது\nஇல்லை. வளைவுகளில் திருப்புவதாலும் நம் உடல் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்\nதள்ளப்படுகிறது . தொடர்ந்து ஒரே நிலையில் இருக்க முடியாமல் போவதால் நம்\nஇரயில் பயணம் என்றால் , அதன் இஞ்ஜின் அதிர்வதில்லை. தண்டாவாலம் ஒரே\nசீராக உள்ளதால் அதில் மேடு, பள்ளங்கள் இல்லை. வண்டியின் வேகம் திடீர் என\nஅதிகரித்தும் , திடீர் என குறைவதும் இல்லை. வலவலப்பான தண்டாவாலத்தில் ரயில்\nபெட்டிகள் எகிறி குதிக்காமல் செல்வதால் அதிக அதிர்வோ, அதிகமான ஓசையோ\nஇதன் காரணமாக நமக்கு இரயில் பயணத்தின் போது அதிக களைப்பு\nat 11:52 AM 5 ரசிகர் வாய்ஸ்\nநாம் அன்றாடும் பயன்படுத்தும் ஒரு மிக்கியமான விஷயம் பணம்.\nஅப்பணத்தை பாதுகாக்க நாம் வங்கியில் சேமிக்கிறோம்.\nநமக்கு தேவையான சமயத்திற்கு ஏற்ப அதை எடுத்து செலவு செய்ய வங்கி சார்பில் அளிக்க பட்ட ஒரு எலட்ரானிக் அட்டை மூலம் பணத்தை பெறுகிறோம்.\nஇவ்வாறு எடுக்க படும் போது ஒவ்வொரு மு���ையும் நமக்குமீதமுள்ள தொகையை இரஷிது மூலம் பெற்றுகொள்ளுகிறோம்.\nசில சமயத்தில் தேவைபடும் சிறு குறிப்புகளை அதாவது, ஒரு மாதத்தில் செய்த வரவு , செலவுகலை ATM மிசினில் பெற்று கொள்ளலாம்.அதில் வரும் வரி விளக்கங்கள் நமக்கு புரியாது.\nஅதில் இரண்டு,மூன்று வார்த்தை மட்டுமே அச்சிடபட்டு இருக்கும் .அதற்கான விபரங்கள் புரியாது.\nஅதற்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து உணர்ந்து பயன் பெறுங்கள்.\nATM ---என்ற வார்த்தையின் உண்மையான சரியான விளக்கம்\n[தானியங்கி பணம் பட்டுவாட இயந்திரம்]\nதங்களின் மேலான கருத்தையும்,திரட்டிகளில் ஓட்டையும் இட்டு அனைவருக்கும் பயன்பெற செய்வீர்.\nat 9:13 PM 5 ரசிகர் வாய்ஸ்\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்-மழைதூரல்\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்\nஇந்த பதிவு நான், பார்த்த, படித்த ,தெரிந்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவே.இதனால் ஏற்படும் இழப்பிற்கு நானே,இத்தளமொ எந்தவகையிலும் பொறுப்பாகாது. தங்கள் சொந்த அறிவின் பயனால் முயர்ச்சிக்கவும் .இது சாம்சங் கேலக்ஸி i7500 மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்க பட்டது. பிற ஆண்ராய்டு போனிலும் முயற்சித்து பார்க்கவும்.\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 9:54 PM 9 ரசிகர் வாய்ஸ்\nதீபாவளி என்றாலே அனைவருக்கும் ஒரே கொண்டாட்டம்தான். அதிலையும் குழந்தைகளாய் இருக்கும் போதுஅதுவும்,பள்ளி பருவத்தில் தீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம் பெரிய கொண்டாட்டம்தான்.\nஇந்த ஒரு பண்டிகைக்கு மட்டுமே நம் நாட்டில் பல இலட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகுதென்ரால் அது மிகையில்லை.\nஅப்படி நாம் பாடுபட்டு சேர்த்த,உழைத்த பணத்தை கொண்டு துணிமணிகள்,நகைகள்,பட்டாசு ,டிவி,எலட்ரிக்கள்,எலட்ரானிக்கள் குட்ஸ் போன்ற அதி முக்கியமாக வாங்குகின்றோம்.\nஅப்படி செலவு செய்யும் பணத்தை துண்டுவிலாமல் சரியாக பயன் படுத்தினாலே ஒரு பெரிய வேலை முடிந்த மாதிரிதான்.\nசரி இந்த பதிவு எதற்கு என்றால் எப்படி தீபாவளி நேரத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.\nமுதலில் வேலை உங்கள் வசதிக்கு தக்கபடியான சரியான ஒரு முன் பட்ஜெட்டை ரெடி பண்ணுங்கள் .\nயார் யாருக்கு என்னனென்ன டிசைன்,மாடல்,கடை,விலை என்பதை வீட்டில் இருந்து கிளம்பும் முன்னே முடிவெடுத்து கொள்ளுங்கள்.\nநாம் பொருள் வாங்க நினைக்கும்,விர���ம்பும் கடைக்கு செல்ல வேண்டிய பாதை,ரூட்,பார்க்கிங் ஏரியா ஆகியவற்றை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவைத்து பின் ஷாப்பிங் கிளம்பினால் தேவையேற்ற் அலைச்சல்களை அதிகம் குறைக்கலாம்.\nமுக்கியமாக நமது வீட்டு பெண்கள்,குழந்தைகள் நகைகளை அதிகம் அணியாமல் ஷாப்பிங் செல்வது ரொம்ப நல்லது.\nபெரிய ஷாப்பிங் மால் அல்லது பெரிய ஜவுளிகடைக்கு போகும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ,குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரும்மாறு ஒரு பிளானை ரெடி செய்து விட்டு செல்லுங்கள் .இதனால் ஒருவரை ஒருவர் பின்பற்ற தவறினாலும் குறித்த இடத்திற்கு வந்துவிடுமாறு சொல்லிவிடலாம்.\nமுடிந்த வரையில் பணத்தை கையிருப்பாகவே வைத்து கொள்ளுங்கள்.பந்தாவாக இருக்கும் என்று நினைத்து ATMகார்டு,கிரெடிட் கார்டு மூலம் பணம்செலுத்த வேண்டாம், இது மாதிரி பண்டிகை காலங்களில் தவிருங்கள்.\nகார்டு மூலம் பணம் செலுத்தும் போது வியாபார கூட்டத்தில் கார்டு விபரங்கள் உங்களுக்கு தெரியாமல் அபகரிக்க வாய்ப்புள்ளது.\nஅல்லது உங்கள் கணக்கில் ஒரே பில்லுக்கு இரண்டு,மூன்று முறைகூட பணம் எடுக்க பட்டு இருக்கும்.\nவங்கியே பணத்தை எடுத்து விட்டு பொருள்வாங்கியதாக கணக்கில் கழிக்க பட்டு இருக்கும்.பின் போராடி வரவு வைக்க வேண்டிய நிலை வரும்.\nமுடிந்த வரை உங்கள் வங்கி இருக்கும் இடத்தில் வங்கிசார்பு ATM களை பயன்படுத்துகள்.பிற வங்கி ATM களை பயன்படுத்துவதை முடிந்த வரை தவிருங்கள்\n(ஏன் என்பதற்கான காரணம் அடுத்த பதிவில்)\n.அவசிய அவசர தேவைக்கு மட்டும் பிற ATMமை பயன்படுத்தவும்.\nபணத்தை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் பகிர்ந்து(பணத்தை பகுதியாக பிரித்து) கொள்ளுங்கள் .\nகைகுழந்தைக்கு தேவையற்ற வீண் ஆடம்பரமான துணிமணிகளை வாங்காதீர்கள்.இதனால் எந்த பயனும் இல்லை.சில நாட்களிலே சைஸ் பொருந்தாவண்ணம் ஆகும்.\nஷாப்பிங் போகும் போது கைகுழந்தைக்கு புசு புசு புசு போன்ற கவுனை,நைலான் துணிகளை தவிர்க்கவும்.காட்டன் துணிகளை அணிவிக்கலாம்.\nகுழந்தைகளுக்கு தேவையற்ற செருப்பு,ஷு,தொப்பி,வாச்சு ,கண் கண்ணாடி போன்றவற்றை அணியாமல் இருங்கள்.மற்றும் டஜன் கணக்கில் டிரஸ்க்கு மேச்ச வாங்கினேன் என்று குப்பைகளை சுமக்காதீர்கள்.இது தெண்ட செலவு ஆகும்.என்ன குழந்தை இததெல்லாம் போட்டுகிட்டு நடந்துபோகவ போது....\nகுழந���தைக்கு தேவையான பால்,தண்ணிர்,நாப்கின் தவறாமல் கொண்டு செல்லுங்கள்.\nநன்கு பெரிய கடையோ அல்லது அறிமுகமான கடைகளிலோ பொருட்களை வாங்குங்கள்.தெரியாத கடையில் பழைய சரக்கை விற்று தள்ளி விடும் வாய்ப்பு அதிகம்.\nகணவன் மார்களே எவ்வளவு பட்ஜெட் என்று முடிவு செய்த பின் கூடுதலாக ஒரு 20% பணம் வைத்துகொள்ளுவது நல்லது.இதை ஒரு போதும் வீட்டில் யாரிடமும் கூராமல் இருப்பது மிக நல்லது.சில நேரத்தில் உதவும்.\nஷாப்பிங் முடிந்த பின் தனியாக ஒரு வாடகை ஆம்னி அல்லது பிற கார்களையோ பயன் வீட்டிற்கு வந்து சேருங்கள்.காசை மிச்சம் பண்ணும் பேர்வழினு பஸ்லயோ,ஆட்டாவிலோ வருவது இட நெருக்கடியும்,மன நிம்மதியையும்,பொருட்களையும் தவற விடும் வாய்ப்பாக அமையும்.\nஅனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள் \nat 12:27 AM 4 ரசிகர் வாய்ஸ்\nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nat 10:00 PM 0 ரசிகர் வாய்ஸ்\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்\nஉலகில் வளர்ந்து வரும் மொபைல் மார்கெட்டிங் துறையில் கூகுள் ஆண்ட்ராய்டு o.s தனக்கென ஒரு இடத்தையே உருவாக்கி கொண்டு(உள்ளது)வருகிறது.\nஇதன் எளிமையான மார்கெட்டிங் தந்திரம் அனைத்து பிற மொபைல் மார்கெட்டினை வீழ்த்தி முன்னேறி வருகிறது.\nஅதாவது , மைக்ரோ சாப்டின் விண்டோஸ் மொபைல்,நோக்கியாவின் சிம்பியான் மொபைல்,பிளாக் பெர்ரி மொபைல்,ரிம் மொபைல்,ஆப்பிளின் ஐபோன் மற்றும் வெப் (ஓஸ்) ஆகியவை.\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 9:36 PM 26 ரசிகர் வாய்ஸ்\nஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்\nகூகிள் ஆன்ட்ராய்டு மொபைல் தனது பயனாளருக்கு, பல அரிய வகை சாப்ட்வேர்களை இலவசமாக தனது வாடிக்கையாளருக்கு அள்ளி வழங்குகிறது.கூகுள் தனது இலவச கட்டமைப்பு தொகுப்பை (o.s) ஒவ்வெரு படி நிலையிலும் மேம்படுத்தும் போதும் பல எளிய பயன் தொகுப்புகளையும் சேர்த்து வெளியிடுகிறது.பல்வேறு வசதியினை கொட்டி வழங்கினாலும் தமிழ்மொழியில் உள்ள இணையதளங்களை காணுவதற்கான வசதியினை கொடுப்பது இல்லை.இது பல பயனாளருக்கு வருத்ததை தருவதாக உள்ளது.\nஆன்ட்ராய்டு மொபைலில் அதனுடன் இருக்கும் ஆன்ட்ராய்டு மார்கெட்ட���ல்\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 11:24 PM 10 ரசிகர் வாய்ஸ்\nஏர்டெல் வாடிக்கையாளருக்கு ஒரு வருத்தமான செய்தி, ஏர்டெல் மூலம் மொபைல் இன்டர்னெட் பெற்று அதை பல வாராக பயன் படுத்தி வந்தோம்.இதற்கு நாம் மாதம் ரூபாய் 98 ரீசார்ஜ் செய்தால் அதில் (2ஜிபி-30நாள்) கொள்ளலவு பயன் படுத்தலாம் .\nஇதில் நாம் பிரவுசிங்,சாங் டவுன்லோடு,மொபைல் மூலம் லேப்டாப் இனைத்து என போதுமான பலன்களை அனுபவிதோம்.\nஇதை பலர் சரியாக பயன் படுத்தி ஒரே மாதத்தில் இரண்டு,மூன்று முறைகூட ரீசார்ஜ் செய்தனர்.\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 10:01 PM 5 ரசிகர் வாய்ஸ்\nவெளிநாடுகளில் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களை நமூர் போல் கைது நடவடிக்கை செய்வார்கள்.\nஅதில் இருந்தும் தப்பும் ஜெகதலா கிலாடிகளும் இருக்கதான் செய்கிறார்கள். சூரப்புலின் தந்திரங்கள் இன்று நமக்காக , இந்த வீடியொவை பாருங்கள்.\nat 9:44 PM 2 ரசிகர் வாய்ஸ்\nநீங்கள் AIRTEL வாடிக்கையாலராக இருந்து பல இன்னல்களை சந்தித்து\nஇருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சில யோசனைகள்,வழிமுறைகள்\nஉங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .\nஉங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது\nஉங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை;\n(முதலில் போன பணம்போனது தான் \nஉங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் வரும்\nMENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்து, கீல்\nஇருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .\nபின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .\nஅதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply\nசெய்தால், உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 11:22 PM 18 ரசிகர் வாய்ஸ்\nசாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட\nசூப்பர் ஆன்ட்ராய்டு மொபைல் தான் ஏஸ் s5830\nஇந்த மொபைல் கடந்த ஏப்ரல் மாதம்தான்\nஇதன் தனி சிறப்பு கூகுள் நிறுவனத்தின்\no.s ஆன ஆன்ட்ராய்டு 2.2 நிறுவ பட்டுஉள்ளது.\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 5:31 PM 1 ரசிகர் வாய்ஸ்\nசில பேர பார்திங்கன, காலைல குளிச்சிட்டு,பவுடர்ல முகத்தை\nஅப்பிகிட்டு ,எண்ணெயில்ல தலைல பட்டும்,படாம தடவிகிட்டு\nடெரஸ் மட்டும் நீய்ட்ட போட்டுகிட்டு பைக்-க ஆபீஸ்க்கு\nகாலையில போவுரத்துக்கு முன்னே, மூஞ்சிய அஸ்டகோணல\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 9:15 PM 2 ரசிகர் வாய்ஸ்\nC.D யில் பதியும்போது ஏற்படும் பிரச்சினை\nகீழே உள்ள தொடர் இன்னொரு வலைப்பூவில் சுட்டது .மன்னிக்கவும் நாலு பேறுக்கு நல்லது ன அது தப்புஇல்ல \nஅன்றாடம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில், சிடிக்களைக் கையாளும் பிரச்சினையும் ஒன்று. இன்றைய சூழ்நிலையில் சிடிக்களைப் பயன்படுத்துவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.\nபிளாஷ் டிரைவ் பயன்பாடு, பைல்களைக் காப்பி செய்து எடுத்துபோவதை மிக எளிதாக மாற்றியுள்ளது. இருப்பினும் ஓரிரு பைல்களை எழுதி, எழுதப்பட்ட மீடியாவினை யாருக்கேனும் தந்து விட்டு வர வேண்டும் என்றால் அதற்கு சிடிதான் சரியான வழி. எனவே சிடியைக் கையாள்வதில் உள்ள பிரச்சினைகளை இங்கு காணலாம்\nமேலும் தொடர்ந்து படிக்க »\nat 11:10 PM 1 ரசிகர் வாய்ஸ்\nதிருவிழா கூட்டத்தில் மைக் இவ்வாறு ஒலித்தது\n3 வயது பிள்ளை எங்களிடம் வந்து அழுதுக்கொண்டு\nவந்துள்ளது ,அதன் அப்பா , அம்மாவை காணவில்லையாம் \nஅவர்கள் எங்கு இருந்தாலும் உடனே விழா மேடைக்கு\nகுழந்தையின் அப்பா பெயர் _சூப்பியமனியம்-மாம்\nஅம்மாவின் பெயர் _மறாகத்த லக்ஸ்சூமீ -ஆம் .\nat 4:16 PM 0 ரசிகர் வாய்ஸ்\n''நவீன அறிவியல் முறைகளைத் தவிர வேறு\nஎதையும் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.\nகாரண அறிவுற்கு ஒவ்வாதை நீங்கள்\nகாரண அறிவு எனும் துணியால் போர்த்த\nவேண்டியுள்ளது.ஏன் எனில் உங்களிடம் காரண\nஅறிவுதான் அதிக அளவில் இருக்கிறது''.\nat 12:38 AM 0 ரசிகர் வாய்ஸ்\n''உங்களுக்குள் என்ன நடக்க வெண்டுமென்று\nஉங்களைத் தவிர வேறு யாரும் தீர்மானிக்கக்\nகூடாது.உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கலாம் .\nஅது சாத்தியமானதே .ஒவ்வொரு மனிதரும் இப்படி\nat 11:23 PM 0 ரசிகர் வாய்ஸ்\nat 11:30 PM 0 ரசிகர் வாய்ஸ்\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் லேப்டாப்,டெஸ்க் டாப் ,டேப்லெட் கணிணிக்கு இண்டர்னெட் கனெசன் ஏற்படுத்துவது எப்படி\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா அதற்குறிய அப்பிளிகேசன் மற்றும் விளக்கங்கள் - தொகுதி1\nஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூரல்\nநீங்கள் ஆன்ட்ராய்டு (Android mobile) மொபைல் வைத்து இருப்பவரா \nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...\nஉங��கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் YouTube விடியோக்களை டவுன்லோடு செய்வது எப்படி \nSamsung galaxy s3 யின் சிறப்புகள்\nகறுப்பு முடி, வெள்ளை முடியாக மாறுவது எதனால் \nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்-மழைதூர...\nதமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்: நீங்க லேப்டாப் வாங்...\nஆண்ட்ராய்டு மொபலில் உள்ள அற்புதங்கள்\nஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் தளங்களை பார்க்க-மழைதூ...\nC.D யில் பதியும்போது ஏற்படும் பிரச்சினை\nநம்ம தியேட்டரில் படம் பார்தவர்கள்\nகூகிள் ப்ளசில் + இணையுங்கள்\nபதிவுகளை இலவசமாக மெயிலில் பெற\nகம்பியூட்டர் பற்றிய அனைத்து தகவலும் தமிழில் தெரிந்து கொள்ள \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=605", "date_download": "2018-06-24T10:56:27Z", "digest": "sha1:A3JYPOVWYU37XKFY4KYNS6LRGJP6632T", "length": 8212, "nlines": 38, "source_domain": "tamilpakkam.com", "title": "திருமணத் தடை, கடன் பிரச்சனைகள் நீக்கும் ராகுகால பூஜை! – TamilPakkam.com", "raw_content": "\nதிருமணத் தடை, கடன் பிரச்சனைகள் நீக்கும் ராகுகால பூஜை\nராகுகாலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.\nசர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலேயே, ராகுகாலத்தில் சுப காரியங்களை செய்வது தவிர்க்கப்படுகிறது. அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.\nராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும், அம்பிகையை ‘மங்கள சண்டிகையாக’ வணங்குவதே க���ரணம்.\nசெவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற் பலன் தரும். துர்க்கையை பார்த்தபடி தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.\nவாரத்தில் அனைத்து நாட்களுமே ராகுகாலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.\nஅதன்படி செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.\nவெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.\nஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.\nசீதை கொடுத்த சாபங்கள் என்ன தெரியுமா\nதிருமணத்திற்கு முன் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ரகசியங்கள்\nதெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் என்று தெரியுமாஅதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்\n21 வயதில் திருமணம் செய்வதால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்\nபப்பாளி பழத்தின் மருத்துவ நன்மைகள்\nகருப்பா இருக்கும் உங்கள் முழங்கையை வெள்ளையாக்க சில டிப்ஸ்\nஒரு பேரீச்சம் பழத்துடன், கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மை கிடைக்குமா\nவீட்டில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியை எந்த இடத்தில் வைக்க வேண்டும்\nஉங்க மணிக்கட்டு வரிகள் உங்களை பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasiyogam.com/?tag=%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4", "date_download": "2018-06-24T10:46:57Z", "digest": "sha1:6R4AFEQDAHKOTPKY4VNAY6MFBSUBWGA6", "length": 4712, "nlines": 106, "source_domain": "vasiyogam.com", "title": "அகலாத – Sivasithan's Art of Redsky Universe I Shree Vilvam Yoga Centre", "raw_content": "\nதவறை மறைக்க உண்மையை மறைத்து …தயங்குகிறவர்களால் காலதாமதம் ஆகின்றது.\n சிவகுரு அவர்கள் பொதுவானவர் என்ற நிலை மாற அவரை உணர்ந்தவர்களே காரணம் ஆகின்றனர். சிவகுருவின் இந்த கூற்று உண்மையே சிவகுரு சிவசித்தன் அவர்களை அவரை சார்ந்தவர்கள் ஒரு சாதாரண மனிதனாக எண்ணுகிறார்கள். அவர் எல்லோரையும் போலவே இப்பூவுலகில் தோன்றியுள்ளதாக கருதுகின்றார்கள். அவர்களுக்கு சிவகுரு சிவசித்தன் வகுத்து கொடுத்த உணவு விதிமுறைகளின் மீதோ அல்லது அவரின் வாசி செயல்படும் விதத்தின் மீதோ துளி கூட …\nyoga3100 •July 11, 2015கணேஷ்குமார் சிவா அகலாத, அலட்சியம், உபாதைகள், உறைந்திருப்பதை, எண்ணக்கழிவுகளால், ஏளனம், கர்வத்தோடு, கூடிவரும், கெட்டிக்காரத்தனமாக, சாட்டுகின்றார், சூழ்நிலைக்கு, நுரையீரல், பரிந்துரைப்படி, பூஜ்யம், மூச்சிரைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_699.html", "date_download": "2018-06-24T10:43:34Z", "digest": "sha1:CND4TW6DZWINW7GGQ5F4PI24KCF7QJ5O", "length": 20493, "nlines": 208, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: அதிகம் பேசாதே, பேச்சைக் குறை - மிஷ்கினுக்கு பாலா அட்வைஸ்!", "raw_content": "\nஅதிகம் பேசாதே, பேச்சைக் குறை - மிஷ்கினுக்கு பாலா அட்வைஸ்\nஇயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘பிசாசு’. இறந்துவிட்ட ஒரு பெண்ணின் ஆவி பலரையும் பழிவாங்குவதுதான் கதை.\nபொதுவாக பேய் படங்களில் இருக்கும் சில விஷயங்கள் இதில் இருந்தாலும், இது முற்றிலும் மாறுபட்ட கதை என்று தெரிவித்தார் அதன் இயக்குனர் மிஷ்கின். இருட்டுக்கு பேர் போனவராச்சே மிஷ்கின், சொல்லவா வேண்டும் திரைப்படத்தின் முன்னோட்டமே மிரட்டலாக இருக்கிறது.\nமேலும் பேசிய மிஷ்கின், நான் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தைப் பார்த்துவிட்டு பாலா என்னை பாராட்டினார். படம் எப்படி போகுதுன்னு கேட்டார். சரியா போகலைன்னு சொன்னேன். வருத்தப்பட்டவர், அடுத்தப் படம் எனக்கு பண்ணித்தா, கதைய ரெடி பண்ணு என்று சொன்னார். ஒரு படைப்பாளி சரிவில் இருந்த போது அவனை கை கொடுத்து தூக்கிவிட்டா பாலா என்னப்பொருத்த வரை அவர் எனக்கு கடவுளுக்கு நிகரானவர்.\nநிருபர்களின் கேள்விகளுக்கு பாலா வழக்கம் போலவே எடக்கு மடக்காக பதில் சொன்னார். ஒரு விதத்தில் அந்த பதில்கள் அனைத்து கலகலப்பாகவே அமைந்தது. பாலா ப��சும் போது, ”நான் ஒரு பிசாசு, அவன் ஒரு பிசாசு, இரண்டு பேரும் சேர்ந்தால் ‘பிசாசு’ படம் தான் எடுக்க முடியும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அவன் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்தது, அதனால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.\nமிஷ்கின் அதிகமாக பேசுவான், தம்பி... பேச்சைக் கொறைச்சுக்கோ, செயல்ல காட்டு, நாம் அதிகம் பேசக்கூடாதுன்னு அவனிடம் நான் சொன்னேன். என் தயாரிப்பில் நிச்சயம் புதிய திறமைகளுக்கு வாய்ப்புக் கொடுப்பேன். திறமையுள்ளவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் போது திறமையற்றவர்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள்” என்றும் அவ்வப்போது சில வத்திக்குச்சிகளை கிழித்துப் போட்டார்.\nஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா என்று நேரடியான கேள்விக்கு, அவர் கடைசி வரை, தெளிவான பதிலை கொடுக்கவில்லை. இந்தப் படத்தின் மூலம் கவிஞராக அறியப்பட்ட தமிழச்சி தங்கபாண்டியன் பாடலாசிரியராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதி��ி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ர��்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411601", "date_download": "2018-06-24T11:18:07Z", "digest": "sha1:Z3JDXI55FBEFOMGRHZLUCQKD3MLLELDX", "length": 6979, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "18 எம்.எல்.ஏ. வழக்கு தீர்ப்பில் தாமதிக்கும் நீதி மறுக்கப்படும் நீதி: மு.க.ஸ்டாலின் கருத்து | Stalin's comment - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\n18 எம்.எல்.ஏ. வழக்கு தீர்ப்பில் தாமதிக்கும் நீதி மறுக்கப்படும் நீதி: மு.க.ஸ்டாலின் கருத்து\nசென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்று கூறியுள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் தெளிவான நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகி விடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிரடி வியூகங்களை வகுத்து வரும் பாரதிய ஜனதா\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மாணவர் காங். நிர்வாகிகள் பதவியேற்பு விழாவை புறக்கணித்த திருநாவுக்கரசர்: ஈவிகேஎஸ், சிதம்பரம் பங்கேற்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைத்துள்ள நிலையில் இனி தமிழகத்துக்கான காவிரி நீர் முறையாக கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை\nமுன்னணி மாநிலமாக இருந்த தமிழகம் கடனில் தத்தளிக்கிறது: அன்புமணி குற்றச்சாட்டு\nசென்னை- சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து போராடுவோம்: முத்தரசன் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் கைது கண்டித்து திமுகவினர் மறியல்\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/junction-finished-serials/duplex-veedhi", "date_download": "2018-06-24T10:57:35Z", "digest": "sha1:Z5UVEJVOYRMNDTQDOJ7KBVT3PQNKQVO5", "length": 9222, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": " தியூப்ளே வீதி", "raw_content": "\nஆறு வருடம் முன்பு தினமணி கதிர் வார இதழில் ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதினேன். பயோஃபிக்‌ஷன் என்ற, வாழ்க்கை வரலாற்று அடிப்படையிலான புனைகதை அல்லது புனைகதையான வரலாறு அது. 1960-களில், தமிழ்நாட்டில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறு நகரத்தில் இருந்த ஒரு பத்து வயதுப் பையனின் வாழ்க்கைதான் அந்தத் தொடர். நான்தான் அவன். ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ நூல் வடிவம் பெற்றது. அதன் பகுதிகள் குறும்படமாயின. நானும் அதில் நடித்தேன். வாழ்க்கை 1960-களிலேயே நின்றுவிடவில்லையே. அந்தப் பையன் வளர்ந்து கல்லூரியில் அடி எடுத்து வைத்தான். 1970-களில் அவனுடைய உலகம், அவனைச் சுற்றி இயங்கிய உலகம், பழகிய மனிதர்கள், நடந்த தெருக்கள் இதையெல்லாம் கற்பனை கலந்து பதிவு செய்யும் தொடர்தான் ‘தியூப்ளே வீதி’. தியூப்ளே வீதியும் ரெட்டைத் தெருவும் வெவ்வேறு ஊர்களில் இருந்தவை. இப்போது இரண்டுமே பெயர் மாறி நினைவுகளில் மட்டும் நிலைத்திருக்கின்றன. தியூப்ளே வீதி அழைக்கிறது. எழுபதுகளுக்கு என்னுடன் வாருங்கள்.\nஎண்பதுகளில் தமிழ் இலக்கிய உலகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் இரா.முருகன். இன்னும் எழுதமாட்டாரா என ஏங்கவைக்கும் உரைநடை. இன்னும் எதையாவது மிச்சம் வைத்திருக்கிறாரா என்று ஆராயத் தோன்றும் தகவல் விவரச் சேர்க்கைகள். இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தீர்மானம் கொள்ளவைக்கிற மனித மன ஊடுருவல் வித்தை. கணையாழி, தீபம் என்று தொடங்கி, கல்கி, விகடன் வரை அணிவகுத்த முருகனின் சிறுகதைகள், அவை வெளியான காலத்தில் வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்வினைகள் விசேஷமானவை. தேர்ந்த வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக எப்போதும் அவர் இருந்துவந்திருக்கிறார். எழுத்தைச் சங்கீதமாக்குகிற மிகச் சில சாதனையாளர்களுள் அவரும் ஒருவர். ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரியாக பணியாற்றி வரும் முருகன், பெருமைக்குரிய ‘கதா’ விருது பெற்றவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இதுவரை 28 புத்தகங்கள் எழுதியுள்ளார். சில திரைப்படங்களுக்கு வசனமும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.\nதியூப்ளே வீதி: அத்தியாயம் - 1\nதியூப்ளே வீதி: அத்தியாயம்- 2\nதியூப்ளே வீதி: அத்தியாயம்- 3\nதியூப்ளே வீதி: அத்திய��யம்- 4\nதியூப்ளே வீதி: அத்தியாயம்- 5\nதியூப்ளே வீதி: அத்தியாயம்- 9\nதியூப்ளே வீதி: அத்தியாயம்- 10\nதியூப்ளே வீதி: அத்தியாயம்- 11\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/ads/d3d3LnRhbWlsYW4yNC5jb20vaW1hZ2VzLzIwMTUvMDEvZGFhNzc0MjhjM2VhOGY1ZDBiMjUwY2E3ZWVlYmVjZTUuanBn&b31d377233f72ec62883a647d7ca4f8f", "date_download": "2018-06-24T10:34:27Z", "digest": "sha1:JEAQ5GRCF6TVGK63KYJ3PUT5EGEUUMJD", "length": 2867, "nlines": 35, "source_domain": "www.tamilan24.com", "title": "விளம்பர சேவை", "raw_content": "\nமுல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் ஆயுதம் தேடி அகழ்வுப் பணி, தோல்வியில் முடிந்துள்ளது\nதேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது சிம்பாப்வே அதிபர் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.\nமன்னார் – பூநொச்சி பகுதியில் விவசாயத்திற்கு நீர் பெறப்படும் குளம் மணலிட்டு நிரப்பப்பட்டு குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nகிளிநொச்சி – அம்பாள்குளத்தில் சிறுத்தை ஒன்றை அடித்துக்கொன்றவர்களை கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன\nஇலங்கையில் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்காக வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://azhiyasudargal.wordpress.com/2011/02/", "date_download": "2018-06-24T10:43:16Z", "digest": "sha1:P5LP2AKYKVJAGEXRFAL3REGI6HO4WWQD", "length": 22593, "nlines": 260, "source_domain": "azhiyasudargal.wordpress.com", "title": "February | 2011 | அழியாச் சுடர்கள்", "raw_content": "\nஅவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம் – அசோகமித்திரன்\nஸ்ரீராமுக்கு வயது இருபத்தொன்று நடந்துகொண்டிருந்தது. பி. ஏ. பரிக்ஷை எழுதியிருந்தான். பரிக்ஷை முடிவுகள் ஜூன் மாதத்தில் வரும். நடந்து கொண்டிருந்தது ஏப்ரல் மாதம். ராமஸ்வாமி ஐயர் ஸ்ரீராமின் அடுத்த வீட்டுக்காரர். மருந்துக் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார். அவருக்கு ஐந்து குழந்தைகள். முதல் மூன்றும் பெண்கள். அப்புறம் நான்கு வயதில் ஒரு பிள்ளை. கடைசியாக ஒரு பெண். அது பிறந்து ஒன்பது மாதங்கள்தான் ஆகியிருந்தன. ஸ்ரீராம் ஒரு ஆங்கில தினசரிக்குச் சந்தாதாரர். பத்திரிகை தினமும் காலை ஆறு … Continue reading →\nFiled under அசோகமித்திரன், கதைகள்\nகல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள் எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொர���வர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம். அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ இருக்காது; அவை சார்ந்த திட்டவட்டமான விமர்சனங்களோ தீர்ப்புகளோ இருக்காது; ஒருவரையொருவர் கண்டிக்க வேண்டும்; திருத்த வேண்டும் என்ற முனைப்பு இருக்காது. இதெல்லாம் நெருக்கத்தில் விளைபவை. உடைமையுணர்வு அல்லது ஆதிக்க உணர்வை எருவாகக் கொண்டு செழிப்பவை, நமக்குச் சொந்தமான வீட்டில் இடித்துத் திருத்தி மாற்றங்களும் சௌகரியங்களும் … Continue reading →\nFiled under ஆதவன், கதைகள்\nதமிழில் ஆழ்ந்த புலமையும் தீவிர தேடுதலும் கொண்ட மா.அரங்கநாதன், 1950-களில் சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். இவரது ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற கட்டுரை நூல் 1983-ல் வெளியாகி, தமிழ் இலக்கியப் பரப்பில் சலனத்தை உருவாக்கியது. நாஞ்சில்நாட்டில் பிறந்த இவர், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘முன்றில்’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். இவரது வீடு பேறு சிறுகதைத் தொகுப்பும் பறளியாற்று மாந்தர் நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். சிவனொளிபாதம் என்ற புனைபெயரிலும் கட்டுரைகள் எழுதியுள்ள … Continue reading →\nFiled under அறிமுகம், எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரை, மா. அரங்கநாதன்\nபள்ளம் – சுந்தர ராமசாமி\nஅன்று எங்கள் கடைக்கு விடுமுறை. வாரத்தில் ஒரு நாள். ஆனால், அன்றும் போகவேண்டிவந்தது. அடக்கமில்லாத, முரட்டுச் சாவியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டேன். மனத்திற்குள் அழுதுகொண்டே தெருவில் இறங்கி நடந்தேன். இந்த ஒரு நாளையாவது எனக்கே எனக்கென்று வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசை. நாட்களை எண்ணி, பொறுமை கெட்டபின், சாவகாசமாக வரும் ஏழாவது நாள். நான் ஒத்தி போட்டவைகளையும், செய்ய ஆசைப்பட்டவைகளையும் தன்னுள் அடக்கிக் கொள்ள முடியாமல் திணறும் நாள். மொட்டைமாடிப் பந்தலின் சாய்ப்பில், வெறுந்தரையில், எதுவும் செய்யாமல், … Continue reading →\nFiled under கதைகள், சுந்தர ராமசாமி\nவண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு. தோற்சிற்பம் போல உடம்பு அவருக��கு. எண்பதிலும் முறுக்கம் தளராமைக்குக் காரணம் கள்ளே என்பார். பனை ஓலைகள் உரசும் ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும் இரவுகளில், இலை நிழல்கள் நிலவொளிமீது விரிந்து அசையும் களத்து மே ட்டில், அவர் … Continue reading →\nFiled under கதைகள், ஜெயமோகன்\nபக்கத்து வீட்டுக்குப் பலாப் பழம் வந்திருக்கிறது. செல்லப் பாப்பா புரண்டு படுத்தாள். கனமான அடி வயிறுதான் சட்டென்று சிமெண்டுத் தரையின் குளுமையை முதலில் உணர்ந்தது. உடம்பெல்லாம் ஒரு விதமான கூச்சம் பரவிற்று. பல திரிகள் கட்டையாகிவிட்டன. மாற்ற வேண்டும். சிலது எரியவே இல்லை. தீ சரியாக எரியாமல், அடுப்பி ல் எதை வைத்தாலும் இறக்குவதற்கு நேரமாகிவிடுகிறது. ஒரு சிறு விஷயம், திரிகளை மாற்றுவது என்பது. ஆனாலும் திரிகளை மாற்றவில்லை அவள். சிமெண்டுத் தரையில் வெறுமனே ஒன்றையும் விரிக்காமல் … Continue reading →\nFiled under கதைகள், வண்ணநிலவன்\nஇருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி\nவெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே ஒரு காரணமாகாது. உடம்பு சரியாக இருந்தாலும் அவளால் வேலைக்குப் போயிருக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அதனால், வேலைக்குப் போகாததற்குக் காரணம் உடுத்திக் கொள்ளத் துணி இல்லாமல் போனதுதான். சிற்சில வருஷங்களில், வேலை கிடைக்கும் காலத்தில் கிராமத்துக்கு நாலைந்து விதவைகள் இதேபோல் துணியில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு அரைப்பட்டினியோ, முழுப் பட்டினியோ கிடப்பது சகஜம் என்பது வெள்ளையம்மாளுக்கும் தெரியும். அதனால், … Continue reading →\nFiled under கதைகள், கு. அழகிரிசாமி\nகரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா\nகடவுள் விடுகிற மூச்சைப் போல காற்று வீசும் கரிசல்வெளி வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம் கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம் – தேவதச்சன் கரிசல் நிலத்தைப் பற்றிய துல்லியமான சித்திரத்தை தேவதச்சனின் இந்தக் கவிதை நமக்குத் தருகிறது. முள்வேலிக்குள் சிக்கிக் கொண்ட கிழிந்த துணியெனப் படபடத்த படியே ஆகாசத்தின் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் சூரியனும், ஆட்டுஉரல்களில்கூட நிரம்பி வழியும் வெயிலும், குடிநீருக்காக அலைந்து திரியும் பெண்களும், கசப்பேறிய வேம்பும், கானலைத் துரத்தியலை��ும் … Continue reading →\nFiled under அறிமுகம், எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரை, கி ராஜநாராயணன்\n>நட்சத்திரக் குழந்தைகள் – பி. எஸ். ராமையா\n> ’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா உண்டோ’ ‘உண்டு அம்மா’ ‘அவர் யார் அப்பா’ ‘சுவாமி.’ ‘சுவாமியா அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார் நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார் நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்’ ‘ஆமாம் அம்மா சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.’ ’சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே’ ‘ஆமாம்’ ‘ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப…. ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே. அவா அப்பா எப்படி … Continue reading →\nFiled under கதைகள், பி.எஸ்.ராமையா\n> அன்று காபி அவனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. கசப்பு அவனுக்கு என்றுமே பிடித்தமானதொன்று. பத்து நண்பர்களோடு இருக்கும்போதுகூட ‘பத்து கப், ஒன்றில் மட்டும் சர்க்கரை இல்லாமல்’ என்று அவன்தான் காபி கொண்டு வருபவனிடம் கூறுவான். அந்தக் காபியைக் குடிப்பதில் ஆரம்ப நாட்களில் இருந்த பெருமை விலகிப் போய், அதுவே பழக்கமாகப் போய்விட்டு வெகு நாட்களாகியும், அன்றுதான் காபியின் கசப்பை கசப்பாக, ருசிக்கத்தக்கதல்லாததாக உணர முடிந்தது. ‘சர்க்கரை கொண்டு வா’ என்று சொல்லத் திடமில்லாமல் கோப்பையில் பாதிக்கு … Continue reading →\nFiled under அசோகமித்திரன், கதைகள்\nஅழியாச் சுடர்கள் · நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012/08/100.html", "date_download": "2018-06-24T10:48:31Z", "digest": "sha1:KA4PE4CTB23CYOX6PWIFTSP6MB65T4NN", "length": 11188, "nlines": 168, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: நியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறவுள்ள எரிமலை: விஞ்ஞானிகள் எச்சரிக்கை", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nநியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறவுள்ள எரிமலை: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nநியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறவுள்ள எரிமலை: விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nநியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக எந்தவித அசைவும் இல்லாமல் இருந்த தொன்காரிரோ எரிமலை மீண்டும் வெடித்து சிதற வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\n���ியூசிலாந்தில் வடக்கு தீவில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள தொன்காரிரோ என்ற எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அந்த எரிமலையில் இருந்து இரைச்சலும், சீற்றமும் ஏற்பட்டதுடன், உள்ளே இருந்து புகையும், சாம்பலும் வெளியேறுகிறது.\nஎனவே அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே அந்த எரிமலையை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இன்று அந்த எரிமலையை ஆய்வு செய்த போது, ஒரு வீட்டின் அளவுக்கு 3 துளைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎனவே எரிமலை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது புகையும், சாம்பலும் வெளியேறுவதால் அப்பகுதியில் உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த எரிமலை கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தது குறிப்பிடத்தக்கது\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபலத்த புயல் மழையில் உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெ...\nசெவ்வாய் கிரகத்தின் கலர் புகைப்படத்தை அனுப்பியது க...\nநீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை ...\nஅதிநவீன முக்கோண பயணிகள் விமானங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலத்தில்...\nஅமெரிக்க துப்பாக்கி சூடு: அரைக் கம்பத்தில் தேசியக...\nஇரவு நேர பணிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்: எச்சரி...\nவிற்பனையில் புதிய சாதனைகளை படைக்கும் சாம்சங் காலக்...\nரஷ்ய ராக்கெட் நடுவானில் தோல்வி\nஅதிக எடையுடன் அவதியுறும் கோவில் யானைகள்\nநியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சித...\nஅமெரிக்கா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இற...\nவானில் இன்று அதிசயம் சூரியனை சுற்றி வட்டம் பூமிக்க...\nபூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன...\nஎச்.ஐ.வியை முழுமையாக குணமாக்குவது சாத்தியம்மு : ஆர...\nஅமெரிக்க கண்காணிப்பில் ஸ்டாண்சார்ட் வங்கி பணிகள் ...\nசிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்\nமனிதனைத் தின்னும் சுறா மீன்கள்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்ட��ு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4net.com/actor-dhanush-vadachennai-trailer", "date_download": "2018-06-24T10:56:18Z", "digest": "sha1:KSD534BABE3UDMT552WB5SEIPMRSVVK4", "length": 16231, "nlines": 226, "source_domain": "in4net.com", "title": "தனுஷின் 'வடசென்னை' ட்ரைலர் குறித்த தகவல் - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பா��்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nதனுஷின் ‘வடசென்னை’ ட்ரைலர் குறித்த தகவல்\nதனுஷின் ‘வடசென்னை’ ட்ரைலர் குறித்த தகவல்\n‘ஆடுகளம்’ படத்தினையடுத்து நடிகர் தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம் ‘வடசென்னை’. இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வரும் நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் டிரைலர் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளியாக���ம் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். மேலும், இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.\nசமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,. வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்தை லைக்கா நிறுவனம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.\nமூன்று பாகங்களாக உருவாக்கப்படுவதாக கூறப்படும் ‘வடசென்னை’ படம் தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு முக்கியமான படம் என்று கூறப்படுகிறது.\nகபிணி அணையிலிருந்து விநாடிக்கு 35000 கனஅடி நீர் திறப்பு\nசண்முக பாண்டியன் படத்தை தயாரிக்க நடிகர் விஜய் ரெடி\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு..\nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nஅரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியும் என்கிறார் மனோ..\nவடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் சம்பவத்தின் எதிரொலி..\nமனோவின் கோரிகையை ஆலோசிப்போம் என்கிறார் சம்பந்தர்…\nகனடாவில் எல்லை தாண்டிய பெண்ணுக்கு விளக்கமறியல் தாயார் சென்றும் விட மறுப்பு..\nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nசிங்கப்பூர் விரைவுச்சாலை… மிருகங்களைப் பற்றியா கவலைப்படப் போகிறார்கள்\nகருப்பாக இருப்பதாக விமர்சித்த கணவன் வீட்டாருக்கு விஷம் \nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nமீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்வேன் – அமைச்சர் ஜெயக்குமார்\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=27&t=1767&view=unread&sid=dd1f6a1877a0b6b695516663913d32fd", "date_download": "2018-06-24T10:50:02Z", "digest": "sha1:GJZSOLUAQLGIYSKJCOD3XVPVD6NM6EHO", "length": 42621, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமவுஸ்சில் நாம் அறியாத வசதிகள் ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமவுஸ்சில் நாம் அறியாத வசதிகள் ...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nமவுஸ்சில் நாம் அறியாத வசதிகள் ...\nபெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்படுத்துவதில் அதன் முழுமையான பயனையும் பெறுவதில்லை. குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்களையும் வசதிகளையும் காணலாம்.\n1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும���, மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட, மவுஸ் + ஷிப்ட் கீகளைப் பயன்படுத்த இடம் தருகின்றன. தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும். எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும்.\nஇந்த வகையில் ஆல்ட் கீ வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம். டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும்.\n2. டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம். இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது. இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம். பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.\n3. இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.\n4. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம். சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம்.\n5. இரண்டு மற்றும் மூன்று முறை கிளிக்: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும்.\n6. டெக���ஸ்ட் ஹைலைட் அல்லது எந்த ஒரு ஆப்ஜெக்ட்டின் ப்ராப்பர்ட்டீஸ் அறிய, அதன் மீது எப்போதும் ஒரு ரைட் கிளிக் செய்தால் போதும். ஒரு சொல்லின் மீது ரைட் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து, காப்பி செய்து கொண்டால், அந்த சொல்லை எப்போதும், எந்த இடத்திலும் ரைட் கிளிக் செய்து பேஸ்ட் செய்திடலாம்.\nஇதே போல, மவுஸின் ரைட் கிளிக் மூலம், ஒரு பைல் அல்லது டெக்ஸ்ட் ஒன்றை கிளிக் செய்து இழுத்துச் சென்று, ஓரிடத்தில் விட்டுவிடுகையில், அந்த பைலை அதன் இடத்திலிருந்து நகர்த்த வேண்டுமா அல்லது காப்பி செய்திட வேண்டுமா என்ற ஆப்ஷன் உங்களுக்குத் தரப்படும். இது நம் நேரத்தை வீணடிக்காத செயல்பாட்டினைத் தருகிறது. பைலை கிளிக் செய்து, காப்பி செய்து, பின்னர் இன்னொரு இடத்தில் சென்று வைத்திட சற்று நேரம் பிடிக்கும். இது மவுஸின் இந்த தனிச் செயல்பாட்டினால் எளிதாகிறது.\nபிரவுசர் ஒன்றில் ஏதேனும் லிங்க் ஒன்றில் கிளிக் செய்திடுகையில், கண்ட்ரோல் பட்டனை அழுத்தியவாறு கிளிக் செய்தால், அங்கு அந்த லிங்க் தொடர்பாக ஆப்ஷன்கள் அடங்கிய மெனு ஒன்று தரப்படும்.\n7. கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, மவுஸ் கிளிக் செய்தால் வரிசையாக அமையாத பைல்கள் அல்லது டெக்ஸ்ட் பகுதிகளை ஹைலைட் செய்திடலாம்.\n8. மொஸில்லா பயர்பாக்ஸ் பயனாளர்கள், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, டேபிள் ஒன்றில் உள்ள, தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் ஒவ்வொரு செல்லினையும் தனித்தனியே கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.\n9. தற்போது வருகின்ற மவுஸின் வடிவமைப்பில், பக்கவாட்டிலும் பட்டன்கள் தரப்படுகின்றன. இந்த பட்டன்களைக் கொண்டு பல செயல்பாடுகளை செட் செய்திடலாம். மாறா நிலையில், இடது பக்கம் உள்ள பட்டன், இணையப் பக்கம் ஒன்றில், பின்னோக்கிச் செல்ல பயன்படும். இது நமக்கு வசதியாகவும், எளிமையாகவும் இருக்கும். பக்கத்தில் பின்னோக்கிச் செல்ல, மவுஸைத் தனியே நகர்த்தி, வலதுபுறம் உள்ள பாரில் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்து செல்லத் தேவையில்லை.\n10. ஸ்நாப் டு பட்டனைப் பயன்படுத்தும் முறை ஒன்று தற்போது உள்ள மவுஸ் இயக்கத்தில் காணப்படுகிறது. டயலாக் பாக்ஸ் ஒன்றின் மூலம் ஒரு செயல்பாட்டினை மேற்கொள்கையில், அது உறுதியானதுதானா என நம்மிடம் கேள்வி கேட்கப்பட்டு, பின் நாம்,மவுஸின் கர்சரை ஓகே பட்டனுக்குக் கொண்டு செல்ல வேண்டும். எடுத்துக் காட்டாக, பைல் ஒன்றை அழிக்க கட்டளை கொடுத்தாலோ, விண்டோ ஒன்றை மூடுவதற்கு முயற்சி எடுத்தாலோ, உடனே ஒரு சிறிய விண்டோ ஒன்று காட்டப்பட்டு, இந்த செயல்பாட்டில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா என்ற வினா தரப்பட்டு, உங்களிடமிருந்து விடை எதிர்பார்க்கப்படும்.\nஇப்போது Snap To என்ற வசதி இயக்கப்பட்டிருந்தால், மவுஸின் கர்சர் தானாகவே, Ok பட்டனுக்குச் சென்று தயாராக இருக்கும். செயல்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், நீங்கள் மவுஸால் ஒரு கிளிக் செய்தால் போதும். இதனை எப்படி இயக்கி வைப்பது\nகண்ட்ரோல் பேனல் செல்லுங்கள். அங்கு Mouse properties என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு Pointer Options என்ற டேப்பின் கீழ் கிடைக்கும் Snap To என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், மவுஸ் செட்டிங்ஸ் பிரிவில், மற்ற வசதிகளையும் பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, மவுஸின் செயல் வேகத்தினை அதிகரிக்கலாம். இதன் மூலம், நம் வேலைத் திறனில் வேகம் ஏற்படும்.\nஎந்த விண்டோவிலும், அதன் மேலாக உள்ள டைட்டில் பாரில் டபுள் கிளிக் செய்தால், விண்டோ அதிக பட்ச அளவில் விரித்துக் காட்டப்படும். ஏற்கனவே விரிக்கப்பட்டிருந்தால், அது சுருக்கிக் காட்டப்படும். எந்த விண்டோவிலும் அதில் இயங்கும் புரோகிராமிற்கான ஐகான் காட்டப்படும். இதில் டபுள் கிளிக் செய்தால், அந்த விண்டோ மூடப்படும். புதிய வடிவமைப்பில் வரும் பல மவுஸ்களில், இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. அவை எவை எனத் தெரிந்து கொண்டு முழுப் பயனையும் பெறலாம்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க��கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sentamilanban.blogspot.com/p/blog-page_15.html", "date_download": "2018-06-24T10:35:45Z", "digest": "sha1:YHSZFPDMQSMJUQLU2WC7M53P6SZSJ7T7", "length": 2410, "nlines": 53, "source_domain": "sentamilanban.blogspot.com", "title": "தமிழ் கவிதைகள் : நல்லவர்கள் சிலர்................", "raw_content": "\nஎனது படைப்புகள் வெளியான சில இதழ்கள்\nபணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.\nஅன்புத் தோழன் - உதயமூர்த்தி, துபாய்\nகனடா நாட்டு சமூக சேவகி ஏஞ்சலிக்காவுடன்..........\nபிளஸ் - 2 முடித்த மாணவர்களே உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/20_22.html", "date_download": "2018-06-24T10:41:58Z", "digest": "sha1:T3ON64DP64DYZOKKLGZ5AV3UJNLBHN32", "length": 22455, "nlines": 222, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: தோல்வி பயத்தில் ராஜபக்சே : சந்திரிகா அணியில் கூண்டோடு ஐக்கியமாகும் 20", "raw_content": "\nதோல்வி பயத்தில் ராஜபக்சே : சந்திரிகா அணியில் கூண்டோடு ஐக்கியமாகும் 20\nஇலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக பல அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் கடுப்பாகிப் போன ராஜபக்சே அதிபர் தேர்தலில் தமக்கு எதிராக போட்டியிடும் அவரது கட்சி அமைச்சரான மைத்ரிபால சிறிசேன மற்றும் ஆதரவாளர்களான 3 அமைச்சர்களையும் 3 எம்.பிக்களையும் அமைச்சரவை மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்துள்ளார்.\nஇலங்கை அதிபர் தேர்தல் ஜனவரி 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து அவரது கட்சியின் நீண்டகால பொதுச்செயலரும் மூத்த அமைச்சருமான மைத்ரிபால சிறிசேனவை எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளராக களம் இறக்கியுள்ளன.\nஇதற்���ு பின்புலமாக இதே ராஜபக்சேவினால் 9 ஆண்டுகாலத்துக்கு முன்பாக சொந்த கட்சியைவிட்டு துரத்தப்பட்ட முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க செயல்பட்டு வருகிறார் .இந்த நிலையில் மைத்ரிபால சிறிசேன மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்களான ரஜித சேனரத்ன, குணவர்த்தன, துமிந்த திசநாயக்கே ஆகியோரையும் ரஜிவ விஜேசிங்க, அர்ஜூன் ரணதுங்கே, வசந்த சேனநாயக்க ஆகிய எம்.பிக்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ராஜபக்சே அறிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் முன்னாள் அதிபர் சந்திரிகாவுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளனர்.\nஇவர்களில் கெஹலிய ரம்புக்வெல்ல தவிர ஏனைய இருவரும் விரைவில் சந்திரிகா அணிக்கு கட்சி தாவ ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அவர்களோடு மேலும் பல அமைச்சர்களும் மகிந்த ராஜபக்சே அரசாங்கத்தை விட்டு வெளியேற உள்ளனர்.\nமொத்தம் உள்ள 67 அமைச்சர்களில் 20க்கும் மேற்பட்டோர் சந்திரிகா தலைமையிலான போட்டி அணியில் இணையக் கூடும் என்று தெரிகிறது.\nமேலும் ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த எம்.பி, பெருமாள் இராஜதுரை, எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசாமியார் ராம்பாலின் சொர்க்கபுரி ஆசிரமம்: ரகசிய அறையில் 'மினி போருக்கு' தேவையான ஆயுதங்கள் பறிமுதல்\nசல்மான் தங்கை திருமணத்தில் கலந்து கொண்ட ஜூனியர் ராஜபக்சே\n1996ம் ஆண்டு போலவே ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும்: ராமதாஸ் பேச்சு\nபிரதமருக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்\nதூக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்களை மோடி சந்திக்காதது ஏன்\nதோல்வி பயத்தில் ராஜபக்சே : சந்திரிகா அணியில் கூண்டோடு ஐக்கியமாகும் 20\n'வாட்ஸ் அப்'பில் புதிய வசதியை செயலிழக்க செய்யும் வசதி அறிமுகம்\nநம்பர்1 இடத்தில் நீடிக்கிறது இந்தியா\n15 நடிகைகள் அதிமுகவில் சேர காத்திருக்கிறோம்: ஷகிலா பரபரப்பு\nஅஜீத் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ஆர்யா \nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோ��ுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு புதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரிய���் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட��� பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/11/blog-post_247.html", "date_download": "2018-06-24T10:40:34Z", "digest": "sha1:KX4TUHZMYWZE6HD246BBBLALPNPXZQCP", "length": 18285, "nlines": 204, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: அதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்கலம் சாதனை!", "raw_content": "\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்கலம் சாதனை\nபாகிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் பிரெண்டன் மெக்கல்லம் 186 பந்துகளில் 202 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 4-வது அதிவேக இரட்டைச் சதத்தை பதிவு செய்ததன் மூலம் பிதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் . முன்னதாக 78 பந்துகளில் சதம் கண்டு ராஸ் டெய்லர் வைத்திருந்த 81 பந்துகள் சத சாதனையை முறியடித்த பிரெண்டன் மெக்கல்லம், 3-ஆம் நாளான இன்று தொடர்ந்து அதிரடியாக விளையாடி 186 பந்துகளில் இரட்டை சதமடித்தார். 188 பந்துகளில் 21 பவுண்டரி, 11 சிக்சர் என 202 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nநேதன் ஆஸ்ட்ல் 151 பந்துகளில் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த இரட்டை சதமே இன்றும் உலக சாதனையாக இருந்து வருகிறது. மேலும் அணியில் 4 இரட்டைச் சதங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தினார். மேலும் ஒரே ஆண்டில் 3 இரட்டைச் சதமும் அடித்த 4-வது வீரராகவும் உள்ளார். முன்னதாக டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க் ஆகியோர் ஒரே ஆண்டில் மூன்று சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nமுத்தபோட்டிக்கு நடிகை குஷ்பு ஆதரவுக்கு\nவைகோவை மிரட்டிய ஹெச்.ராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் ...\nவைகோவுக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்த பாஜக\nலிங்கா.. இன்னுமொரு ��ுதிய சாதனை\nலதா ரஜினிகாந்த் ரூ.10 கோடி மோசடி: போலீசில் புகார்\nலிங்கா படத்துக்கு சிம்பொனி இசை தந்த ஏ ஆர் ரஹ்மான்\nதமிழக மக்களுக்கு விஜய் வேண்டுகோள்\nநடிகையை ஏமாற்றி கற்பழித்த டிவி நடிகர்\nகிரிக்கெட்டில் நிகழ்ந்த சோக சம்பவங்கள்\nஇந்தியா முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர், பாரதியா...\nபாகிஸ்தான் நடிகருடன் லிங்கா நாயகி\nசொதப்பும் சிம்பு; புலம்பும் படக்குழு\nபிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வை...\nயாரைக் கேட்டு ரூம் போட்டீர்கள்\nவிஜய்க்கு அட்வைஸ் சொன்ன அஜீத்\nமுதல் மரியாதையை அமெரிக்க பின்னணியில் எடுக்கும் பார...\nகருணாநிதியின் குடும்ப வாரிசு ஏறிய திருட்டு ரயில்\nஅண்ணா என அழைத்து ஹீரோவை கப்சிப் ஆக்கிய அனுஷ்கா\nகமலுடன் சேர்ந்து ஸ்ருதி டான்ஸ்\nஅதிவேக இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்...\n29 பந்தில் 100 ரன்கள் * மும்பை வீரர் சாதனை\nவிடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- செ...\nஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்\nசினிமாகாரங்க வேறு மாதிரி பார்க்கிறாங்க : கண் கலங்க...\nகுஷ்பு காங்கிரசில் இணைந்ததின் பின்னணி\nசாமியார் ராம்பாலை கைது செய்ய ஆன செலவு ரூ.26 கோடியா...\nதனுஷை கவர்ந்த விஜய் சேதுபதி\nஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லரின் அபார சாதனை\nபிரதமர் பதவியை களங்கப்படுத்தி விட்டார் மோடி: வைகே...\nஎதிரெதிர் துருவங்களாக இருந்த முலாயம் சிங் யாதவும்,...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nஹியுஸ் மரணத்துக்கு ‘ஆம்புலன்ஸ்’ தாமதம் காரணமா\nசோனியா, குஷ்பு ஒரே கொள்கையுடையவர்கள் : எச். ராஜா\nபவர் ஸ்டாரை கடிந்து கொண்ட கிரண் பேடி\nசிறுமியரை நிர்வாணப்படுத்தி கொடுமை: இருவர் கைது\nஜெ.வுக்கு நிம்மதி: வருமான வரி வழக்கில் சமரச முடிவு...\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார் ஜி.கே....\nபெண்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறார்கள்: சானி...\nஎனது 'திகார்' அனுபவம்: 'பவர் ஸ்டார்' சீனிவாசன் ருச...\nநடிப்பில் கமலோடு போட்டி போட தயாராகும் விஜய்\nபார்த்திபன் மீது கடுப்பு ....\nவறுமையின் காரணமாக குஜராத் மாடல் அழகி பேஸ் புக் மூல...\nமரணக் காட்சியில் பரிதாபம்: மேடையிலேயே சுருண்டு விழ...\nதமன்னாவிடம் லவ் பெயிலியர் பற்றி கேள்வி கேட்க கூடாத...\nஉனக்கு தைரியம் இருந்தால் அமர ஏற்பாடு செய்து விட்டு...\n'அவனுக்காச்சும் கொஞ��சம் சுயபுத்தி வேணும்' : ரஜினி,...\nநல்லகண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு ...\nஎம்.ஜி.ஆர் , ரஜினி , அஜித், சிம்பு \nசிம்புதேவன் இயக்கும் இளைய தளபதி படத்தில் தளபதி விஜ...\nஇந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு சிறப்புப் பார்வை...\nலிங்கா அடுத்த சாதனை - யுஎஸ்ஸில்...\nமுதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே ஆஸி. வீரர...\nஐ.பி.எல்.லிலிருந்து சென்னை அணியை நீக்கலாம்: உச்ச ந...\nஅட்லி இயக்கத்தில் விஜய் - சுவாரஸிய தகவல்கள்\nஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் டி ...\n கடும் அதிர்ச்சியில் நடிகை வீணா மாலி...\nஅதிமுக, திமுக, பாஜக தவிர்த்த தனி அணி\nரஜினியின் 40 வருட திரைவாழ்க்கையில் இது முதல்முறை\nவிபச்சாரம்... டிவி நடிகை ஸ்வாதி கைது\nபிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபச்சாரம...\nஎன்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு முக்கியத்துவமா...\nமோடியின் வாரணாசித் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேல...\nகிரிக்கெட் பந்து தாக்கி காயமடைந்த ஆஸ்திரேலியா வீரர...\n''இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' : விக்ரம்பற்ற...\nசூர்யா படத்தில் இருந்து விலகினார்...\nமரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்திக்க தயார்\nதிரிஷாவை கடுப்பேற்ற சமந்தாவுடன் டேட்டிங்\nஎப்போது எல்லாம் பான் கார்டு தேவை\nகபில்தேவை மிரள வைத்த மனோஜ்குமார்\nமுத்த நடிகைக்கு இயக்குனர்கள் சப்போர்ட்\nசல்மான் கான் தான் என் கணவர் ஆகணும்: சானியா மிர்சா\nஒரே படத்தில் பல கதைகள்\nஇன்று சோனியாவை டெல்லியில் சந்தித்து காங்கிரஸில் சே...\nபுது படங்களில் இருந்து ஜகா வாங்கும் திரிஷா\nநித்தியானந்தா, உடலுறவு கொள்ள இயலாத ஆண் என்று கூற ம...\nதைரியம் இருந்தால் கருணாநிதி சட்டசபைக்கு வரட்டும்: ...\nசீமான் பாஸ்போர்ட்டில் கூடுதல் பக்கங்கள்: ஒரு வாரத்...\nபிரதமர் மக்கள் நிதித்திட்டத்தில் யாருக்கு காப்பீடு...\nலிங்கா இந்திய திரையுலகில் புதிய சாதனை\nஜெயலலிதா இல்லை பயம் போச்சு\nமோடிக்கு ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற...\nஅன்று விஜய் இன்று விக்ரம்\nஇப்ப தேவடி...ள் இல்லாத தெரு கிடையாது ...:கமல் பரப்...\nமுதல் முறையாக கௌதம் மேனன்\nஅ.தி.மு.க. எம்.பி.க்கள் தத்தெடுத்த கிராமங்கள் எவை\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\nலிங்கா புத்தம் புது போட்டோக்கள் ( Lingaa Stills )\nகிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிருக்கு போர...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411602", "date_download": "2018-06-24T11:18:02Z", "digest": "sha1:525AFQM2DDQCFHP54CJBHEGJHLUBJAIT", "length": 6638, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மாநில அரசு விஷயங்களில் தலையிடுவதா? மத்திய அரசு மீது கமல் தாக்கு | Kamal attacked the central government - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமாநில அரசு விஷயங்களில் தலையிடுவதா மத்திய அரசு மீது கமல் தாக்கு\nசென்னை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்பாடுகளில் குறுக்கிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என மத்திய அரசை மறைமுகமாக தாக்கியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் குறுக்கிடுவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதது. டெல்லி, தமிழகம், புதுச்சேரியில் நடந்துகொண்டிருப்பதில் வித்தியாசம் எதுவுமே இல்லை. நல்லதுக்கான மாற்றம் தேவை என காத்திருக்கும் மக்களை எரிச்சலூட்டும் செயல் இது.\nமத்திய அரசு கமல் தாக்கு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிரடி வியூகங்களை வகுத்து வரும் பாரதிய ஜனதா\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த மாணவர் காங். நிர்வாகிகள் பதவியேற்பு விழாவை புறக்கணித்த திருநாவுக்கரசர்: ஈவிகேஎஸ், சிதம்பரம் பங்கேற்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைத்துள்ள நிலையில் இனி தமிழகத்துக்கான காவிரி நீர் முறையாக கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை\nமுன்னணி மாநிலமாக இருந்த தமிழகம் கடனில் தத்தளிக்கிறது: அன்ப��மணி குற்றச்சாட்டு\nசென்னை- சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து போராடுவோம்: முத்தரசன் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் கைது கண்டித்து திமுகவினர் மறியல்\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/2018/feb/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--8-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-2866421.html", "date_download": "2018-06-24T11:01:55Z", "digest": "sha1:3QWTURK5RHEHVZPYFRKETWOTSZKY6WVW", "length": 17153, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "சிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 8: கோவா கார்னிவெல்!- Dinamani", "raw_content": "\nசிந்தை கவர்ந்த திருவிழாக்கள்- 8: கோவா கார்னிவெல்\nகோவாவிற்கு பலமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை செல்லும்போதும், \"வா, வா' என்று இரு கரங்கள் நீட்டி அழைத்து கோவா, தன் பல புதிய அழகிய வெளிப்பாடுகளை எனக்குக் காட்டி மகிழ்விக்கிறது.\nஅரபிக் கடலோரமாக அமைந்த அழகிய கடற்கரைகள், ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள், முந்திரிக் காடுகள், சதுப்பு நிலங்கள், தேவாலயங்கள், கோயில்கள், உமிழ்நீரை அதிக அளவில் சுரக்க வைக்கும் கோவன் உணவு வகைகள், நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் வெளிநாட்டினர் என அதிர வைக்கும் இடம் கோவா.\nஆண்டுக்கு இருபது லட்சம் உல்லாசப் பயணிகள் வந்து போகும் இடமாக கோவா திகழ்கிறது. இதில் 12 லட்சம் பேர் வெளிநாட்டினர். ஏன் இப்படி தேன் அடையை சூழ்ந்துக் கொள்ளும் தேனீக்களாக வெளிநாட்டினர் கோவாவிற்கு வருகின்றனர் என்பதற்கு 450 ஆண்டுகள் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், ஐரோப்பிய கலாசாரம் இன்றளவும் அங்கே அதிகமாக வேரூன்றி இருக்கிறது.\nகோவா மக்கள் எப்போதும் இசையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். பா��்டு, நடனம் என்று தூள் கிளப்பி விடுவார்கள். சாதாரண ஹோட்டலில்கூட ஒரு ஸ்பானிஷ் கிடாராவது ஒலித்துக் கொண்டிருக்கும். இதைத் தவிர முந்திரி பழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட லோக்கல் டிரிங் பென்னி (டங்ய்ய்ஹ்) அங்கே ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nகோவா மக்கள் மகிழ்ச்சியின் பிறப்பிடமாகத் திகழ்கிறார்கள். பொன்னையே கொட்டிக் கொடுத்தாலும் பகல் இரண்டு மணிக்கு மேல் வியாபாரத்தில் ஈடுபட மாட்டார்கள்.\nநல்ல பகல் உணவு, அருமையான பகல் தூக்கம். ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் பழக்கம் அங்கே வாழும் நாய்களையும், சிறிது காலம் தங்கிவிட்டுப் போகும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும் தொற்றிக் கொண்டுள்ளது.\nஒருமுறை கோவாவிற்கு சென்றிருந்தபோது எங்களுடன் வந்த கைட் ஜோசப் சொன்னார், \"\"நீங்கள் அடுத்தமுறை வரும்பொழுது கட்டாயமாக எங்களுடைய கார்னிவெலில் கலந்துகொள்ளும் விதமாக உங்கள் பயணத்தை வடிவமையுங்கள்'' என்றார்.\n' என்று 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம், 5-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடக்க இருந்த கோவா கார்னிவெல் விழாவில் கலந்து கொள்வதற்காக என் கணவருடன் பயணப்பட்டேன்.\nஆதியில் கோவாவைப் படைத்தவர் \"பரசுராமர்' என்று நம் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. நம்மை எல்லாம் காக்கும் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம்தான் பரசுராமர். கடவுள்களுக்கே மன அழுத்தம் அதிகமானால் புகலிடமாகத் தேடிவந்து தங்கிச் சென்றது கோவாதானாம். அதனால்தான் என்னவோ இன்றைக்கும் இயற்கை அழகை அள்ளித் தந்து இயந்திரமாகிப் போன மனிதனை தன் நிலைக்கு அழைத்து வந்து உற்சாகப்படுத்துகிறது.\nஇயற்கை அழகோடு, கார்னிவெல்லும் கைகோர்த்துக் கொண்டதால் என் நெஞ்சம் பலவிதமான எதிர்பார்ப்புகளால் நிரம்பி வழிந்தது. கோவாவில் எப்போதும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் கார்னிவெல், இம்முறை மார்ச் மாதத்தில் அரங்கேற இருந்தது.\nலென்ட் (lent) தொடங்குவதற்கு முன் நான்கு நாட்கள் இந்த வைபவம் நடைபெறுகிறது.\nஇயேசு கிறிஸ்து 40 நாள்கள் பாலைவனத்தில் விரதமிருந்து, சாத்தானின் சோதனைகளிலிருந்து விடுபட்டு மீண்ட அந்த நாள்களை கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதி தாங்களும் அவ்விதமே தீமைகளில் இருந்து விடுபட பிரார்த்தித்து விரதம் இருக்கிறார்கள்.\nகார்னிவெல் என்றாலே \"மாமிசத்தை ஒதுக்கு' என்று அர்த்தம். அதன்படி அந்த நாற்பது ந��ள்களும் மாமிசத்தை சாப்பிட மாட்டார்கள். கோவாவில் பல ஹோட்டல்களில் மீனை மட்டுமே சமைப்பார்களாம்.\nஇப்படிப்பட்ட விரதத்தை அனுஷ்டிப்பதற்கு முன்பு நான்கு நாள்கள் கும்மாளம் இட்டு மகிழ்கிறார்கள்.\nகார்னிவெலின் அரசன் \"மோமோ' (Momo) சொல்லும் வார்த்தைகள் என்ன தெரியுமா\nசாப்பிடு, குடி, கும்மாளம் அடி (Eat. drink, make merry).\nகோவாவில் பானாஜியில் (Panaji) நடைபெறும் கார்னிவெல் மிகவும் முக்கியமானது என்பதால் அங்கு சென்று தங்கினோம். ஏற்கெனவே எங்களுக்கு பழக்கப்பட்ட கைட் ஜோசப் வந்து எங்களை அழைத்துக் கொண்டு சென்றார்.\n\"\"ஜோசப், கார்னிவெல் கோவாவில் எப்போது தோன்றியது என்று சொல்ல முடியுமா\n\"\"மேடம், கோவா போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபொழுது அவர்களால் கார்னிவெல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் இந்த கார்னிவெலின் தோற்றம் 500 ஆண்டுகளாக இருக்கிறது.\nமுதன்முதலில் ரோமானியர்களும், கிரேக்கர்களும் இப்படிப்பட்ட கார்னிவெலைக் கொண்டாடினர். பிறகு ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியர்களும் (Colonies) தாங்கள் கைப்பிடித்து குடியேறிய பகுதிகளில் கார்னிவெலைக் கொண்டாட ஆரம்பித்தனர்.\nநாங்கள் சென்ற காரை ஒர் இடத்தில் நிறுத்திவிட்டு, சாலைகளில் நடக்கத் தொடங்கினோம். சூரியன் அஸ்தமனம் முடிந்திருந்ததால் எங்கும் இருள் சூழத் தொடங்கி இருந்தது. சாலையின் இருபக்கங்களிலும் இருந்த கட்டடங்களிலும், வீடுகளிலும், வண்ண வண்ண மின்சார விளக்குகள் சரங்களாகத் தொங்கி அழகூட்டிக் கொண்டிருந்தன. தாற்காலிகக் கூடாரங்கள் காளான் செடிகளாய் ஆங்காங்கே முளைத்திருந்தன. அவைகளில் நாட்டுப்புற நடனங்களும், பாடல்களும் அரங்கேறி மக்களைக் குஷிப்படுத்திக் கொண்டிருந்தன. நெருப்பு வளையங்களைக் கொண்டு பலர் சாகசங்களை செய்ய, கழைக்கூத்தாடிகள் தங்கள் திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர்.\nமற்றொரு புறம் ஜாஸ் இசைகளும், பேண்டின் முழக்கங்களும் கேட்க அங்கே ஆவலோடு சென்றோம். தெருக்களிலேயே மக்கள் கைகோர்த்து ஜாஸ் இசைக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தனர்.\nகார்னிவெலின் கொண்டாட்டங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தன. \"\"சூப்பர்'' என்றேன். \"\"இதுக்கே இப்படி மலைக்கிறீர்களே, நாளை மாலை நான்கு மணிக்கு பட்டோ பிரிட்ஜ் Patto Bridge) அருகே தொடங்க இருக்கும் கோவா கார்னிவெலின் ஊர்வலத்தைப் பார்த்தால் என்ன சொல்வீர்களோ'' என்றார் ஜோசப்.\nபட்டோ பிரிட்ஜ் அருகே நடந்தது என்ன\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/how-to-fix-common-google-play-store.html", "date_download": "2018-06-24T10:58:58Z", "digest": "sha1:UMQKH35X56CEEPWLTXOKNVVREXAS547M", "length": 18943, "nlines": 99, "source_domain": "www.thagavalguru.com", "title": "ஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா? சரி செய்வது எப்படி? | ThagavalGuru.com", "raw_content": "\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும். இதனால் பலர் பிளே ஸ்டோரை விட்டு விட்டு மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் GetJar, Mobo Market, Mobile9, Amazon போன்றவற்றை நாடுகிறார்கள். இன்றைய பதிவில் கூகிள் பிளே ஸ்டோர்ல பிழை(Error) வந்தால் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். மேலும் November 14 2015 அன்று வெளிவந்த புதிய பதிப்பான Google Play Store 6.0.0 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nகூகிள் பிளே ஸ்டோரில் நாம் ஒரு அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி வந்தால் அதுக்கு Error நம்பர் ஒன்று கிடைக்கும். உதாரணமாக மேலே உள்ள பிழை செய்தியில் 403 என்று இருக்கிறது பாருங்கள். இப்போது ஒவ்வொரு நம்பருக்கும் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.\nபிழை எண் 403 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இரண்டு கூகிள்/ஜிமெயில் கணக்கை கொடுத்து வைத்து இருக்கலாம். ஒன்றை மட்டும் தற்காலிகமாக அழித்து விட்டு மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்தால் சரியாகி விடும். அப்படியும் சரியாகவில்லை எனில் வேறொரு கூகிள் கணக்கை இணைத்து முயற்சி செய்யுங்கள். கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nகவனிக்க: முறையற்ற Proxy settings மூலம் இன்ஸ்டால் செய்தாலும் இந்த பிழை செய்தி வரலாம்.\nபிழை எண் 495 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings >> Apps >> All >> Google Play Store டச் செய்து வரும் பக்கத்தில் Clear Data பட்டனை டச் செய்தால் எச்சரிக்கை செய்தி தரும். அதில் Ignore செய்து ஓகே கொடுத்து கிளியர் செய்யுங்கள். இப்போது Settings >> Accounts >> Add Account பழைய கணக்கை அழித்து விட்டு மீண்டும் கூகிள் கணக்கை கொடுங்கள். ஒரு முறை மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்யுங்கள். இப்ப கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nபிழை எண் 491 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் முதலில் Settings >> Accounts >> உங்கள் கூகிள் கணக்கை டெலீட் செய்யுங்கள். பிறகு Settings >> Apps >> All >> Google Play Services (கவனிக்க இது Google Play Services) டச் செய்து Clear Data செய்யுங்கள். பிறகு Force Stop செய்யுங்கள். ஒரு முறை மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்யுங்கள்.இப்போது Settings >> Accounts >> Add Account உங்கள் கூகிள் கணக்கை இணையுங்கள். இப்ப கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nபிழை எண் 498 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் போதிய இடமில்லை என்று அர்த்தம். Cache அதிகமான இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது என்று பொருள். அதிகம் தேவையற்ற அப்ளிகேஷன்களை அழித்து விட்டு பயன்படுத்தி பாருங்கள். இல்லையேல் Hard Reset செய்தால் பிரச்சனை சரியாகும். Hard Reset செய்வது பற்றி தனி பதிவில் பாருங்கள்.\nபிழை எண் 941 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings > Apps > All > Google Play Store வரும் பக்கத்தில் Clear Cache மற்றும் Clear Deta இரண்டு பட்டனையும் டச் செய்து கிளியர் செய்த பிறகு (அதே வழியில்) Settings > Apps > All > Download Manager Clear Cache மற்றும் Clear Deta இரண்டு பட்டனையும் டச் செய்து கிளியர் செய்த பிறகு மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள் கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nபிழை எண் 921 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings > Apps > All > Google Play Store வரும் பக்கத்தில் Clear Cache டச் செய்து கிளியர் செய்யுங்கள். இப்போது மீண்டும் முயற்சி செய்யுங்கள். மீண்டும் பிரச்சனை தொடர்ந்தால் மீண்டும் Settings > Apps > All > Google Play Store சென்று UnInstall Updates பட்டனை டச் செய்து அன்இன்ஸ்டால் செய்து விட்டு இங்கே கிளிக் செய்து புதிய Google Play Store 6.0.0 டவுன்லோட் இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள் கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.\nஇந்த பிழை எண் DF-BPA-09 பல சமயங்களில் வருவதுதான். இது வர இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று இது கூகிள் சர்வர்ல ஏற்படும் பிரச்சனையாக இருக்கலாம். கூகிள் இதனை விரைவில் சரிசெய்து விடும். இரண்டாவதாக நம் மொபைலில் பிரச்சனை இருந்தாலும் இந்த ப��ழை செய்தி சுட்டி நம்மை மேற்கொண்டு டவுன்லோட் செய்ய முடியாமல் செய்து விடும்.\nநம் மொபைலில் இதனை எளிதில் சரி செய்ய முடியும். Settings >> Apps >> All சென்றால் Google Services Framework என்ற ஒரு ஆப் இருக்கும் அதை டச் செய்து Clear Cache செய்தாலே சரியாகிவிடும்.\nமேலே உள்ள 7 பிழைகளையும் எப்படி சரி செய்வது என்பதை படித்து இருப்பீர்கள். கிட்டதட்ட எல்லாம் ஒரே மாதிரி இருக்கும் ஆனால் சற்று மாறுபடும். இதனை செய்தாலே அனைத்து பிரச்சனைகளையுமே சரி செய்து விட முடியும்.\nNovember 14 2015 அன்று வெளிவந்த புதிய பதிப்பான Google Play Store 6.0.0 இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்தாலே மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். அடுத்து நல்லதொரு பதிவில் சந்திப்போம்.\nஇந்த பதிவை மறக்காமல் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nMicromax Canvas Xpress 4G சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விலை 6599 மட்டும்\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பாலும் PRO வெர்ஷன்தான் கொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2015_10_01_archive.html", "date_download": "2018-06-24T11:06:47Z", "digest": "sha1:FUWHSZ765YEU4DOI6QVY2GDBDI5YIN77", "length": 194600, "nlines": 961, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: October 2015", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னண��� வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஇன்று நாம் பெறுகின்ற ஓய்வூதியம் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒன்றாகும். அவர்கள் காலத்தில் வருவாய், காவல் மற்றும் பொதுப்பணித் துறையில் பணியாற்றிவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.\n♦ஆரம்பத்தில் 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தின.1917க்குப் பிறகு, சோவியத் ஒன்றியம்தான் ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகாலப் பயன்கள் போன்ற உரிமைகளை உலகில் முதன் முதலில் சட்டப்பூர்வமாக அறிவித்து அமல்படுத்தியது.\nபகுதிநேர ஆசிரியர்கள் கடந்து வந்த பாதை இதுவரை,,.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாணை 177ன்படி SSA மூலம் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 100 எண்ணிக்கைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்ற ரீதியில் மாதம் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, ஆங்கிலப்புலமை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பாடங்களை நடத்திட மார்ச் 2012ல் 16549 பகுதிநேர ஆசிரியர்களை ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது. இ.சி.எஸ் முறையில் ஊதியம், பிடித்தம் இல்லாமல் முழு தொகுப்பூதியம் போன்ற அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி மேலும் அரசாணை 186ன்படி தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல் ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணை 177 தமிழில் வழங்கப்படாததால் மே மாதம் ஊதியம், ஒரு ஆசிரியர் நான்கு பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு போன்ற பணி சார்ந்த பிரச்சனைகள் இதுவரை தீர்வு காணமுடியவில்லை.\nசென்னையில் இன்று நடைபெற்ற ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்\n1.நவம்பர் -16 ஜாக்டோ நிர்வாகிகள் அனைவரும் கல்விச்செயலர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரை சந்தித்து போராட்ட அறிவிப்பினை மனுவாக அளித்தல்.\n2-டிசம்பர் 5, 6 ஆகிய நாட்களில் மாவட்டத்தலைநகரில் மறியல் மாநாடு.\nவல்லமை இதழின் இந்���வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும்,\nஆங்கில ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் கிராக்கி\nஅரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களில் பட்டப்படிப்பு முடித்தவருக்கு, பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு, நேற்று நடந்தது.\n366 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு\nஇடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 366 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.இதற்கான இணைய வழி (ஆன்-லைன்) கலந்தாய்வு மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஅரசுக் கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் பணியிட மாறுதல் அளிக்க மறுத்துவிட்டது என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி, 31-இல் வரை நடைபெறுகிறது.\nகல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்:தலைமை ஆசிரியர்கள் புறக்கணிப்பு\nசெய்யாறில் நடைபெற்ற கல்வி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் அங்கிருந்து வெளிநடப்பு செய்து கோஷமிட்டனர்.\n600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்றுவிடும்\nஅங்கீகாரம் புதுப்பிக்காமல் இருக்கும் 600 மெட்ரிகுலேசன் பள்ளிகள் பிளஸ்-2 தேர்வு தொடங்கும் முன்பாக அங்கீகாரம் பெற்று விடும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை தெரிவித்தார்.\nசெல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க சலுகை காலம் தபால் துறை அறிவிப்பு\nதபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக மத்தி�� அரசு ‘‘சுகன்யா சம்ரித்தி’’ என்ற செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் தொடங்கப்பட்ட 73 லட்சம் கணக்குகளில் 11 லட்சம் கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்ததிட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 328 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.\n10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்\nநடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.\nநாக் அங்கீகாரம் பெற குறுக்கு வழி; கல்லூரிகளுக்கு எச்சரிக்கை\nமத்திய அரசின் தேசிய அளவீடு மற்றும் ஆய்வுக் குழுவான, நாக் அங்கீகாரம் பெற, ஏஜன்டுகளை அணுக வேண்டாம் என, கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசிறப்பு மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி கோர்ஸ் எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், இட ஒதுக்கீடு தேவையில்லை என, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட், மீண்டும் உறுதி செய்துஉள்ளது.\nவாக்காளர் சரிபார்ப்பு பணி'மொபைல் ஆப்ஸ்' அறிமுகம்\nவாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலை இணையதளம் முடக்கம்\nதமிழக இன்ஜினியரிங் மாணவர்களின் கனவு பல்கலையான, அண்ணா பல்கலையின் இணையதளம், ஈரான் நாட்டினரால், 'ஹேக்கிங்' செய்யப்பட்டுள்ளது.\nதேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை\nபொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.\nகுரூப் 1 தேர்வு: நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்\nகுரூப் 1 தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nபள்ளிக்கல்வி - RMSA - அக்டோபர் 2015 மாதத்திற்கான சம்பளம் வழங்கும் அதிகாரம் - 1591 முதுகலை ஆசிரியர் மற்றும் 6872 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதிய ஆணை\nஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம் 'பணால்\nபள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது. மதுரை மாவட்டத்தில், ஆசிரியைகளுக்கு, 'ஓவர் கோட்' என்ற மேலங்கி அணியும் முறை, ஒரு பள்ளியில் மட்டும், ஒரு மாதத்திற்கு முன் அறிமுகமானது.\nதேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு\nசுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.\nதிறந்தநிலை பல்கலையில் பி.எட்., மாணவர் சேர்க்கை\nதொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இந்த பல்கலையில், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதியுடன், இரண்டு ஆண்டு தொலைநிலை பி.எட்., படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம், 14ல் துவங்கியது;\nஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது\nமுறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடந்துள்ளது.\nகர்ப்பிணி அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் சலுகை\nதேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது. தமிழக சட்டசபைக்கு, வரும், 2016ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. ஒவ்வொரு அலுவலர்களுக்கும், 10 முதல், 15 ஓட்டுச் சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; அவர்கள், ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்து, அறிக்கை வழங்க வேண்டும்.\nSSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி; கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்\nதீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, அரசு உத்தரவு எண்: 212ன் படி சம்பளம் வழங்கப்படுகிறது.\n'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு\n'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது;\nதொடக்கக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு துப்புரவு பணியாளர் நியமிக்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.\nதமிழ்நாட்டில் தொடக்ககல்வித்துறையின் கீழ் சுமார் 44,000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 30இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும், கிரமாப் பகுதிகளை சார்ந்த குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.\nதேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை\nபொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.\nஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்\nதமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. வட்டார தலைவர் பால்டேவிட் ரொசாரியோ தலைமை வகித்தார். செயலாளர் எம்.ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எம்.குமரேசன் முன்னிலை வகித்தார்.\nபள்ளி மாணவர்களுக்கு டி.இ.ஓ., ஆலோசனை\nஅவலூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் டி.இ.ஓ., ஆலோசனை வழங்கினார். அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திண்டிவனம் டி.இ.ஓ., ஞானஜோதி ஆய்வு மேற்கொண்டார்.\nகல்விக்கடன் பெற அரசு புதிய இணையதளம்.\nஅண்மையில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை ஒட்டி, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅரசு பள்ளிக்கு மட்டும் மாறிய எஸ்.எஸ்.ஏ., திட்டங்கள்\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சேர்த்து நடத்தப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, மற்றும் போட்டிகள் தற்போது அரசு பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாணவர்களின் திறன் வளர்ப்பை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் உதவி பெறும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறை தான் அமலில் இருந்தது. தற்போது அரசு பள்ளிகளுக்கு மட்டுமே இப்பயிற்சி, போட்டி நடத்தப்பட்டு வருகின்றன.\nதெருவில் கிரிக்கெட் ஆடும் மாணவர்கள் தேசிய அணிக்கு தேர்வாகலாம்\nதெருக்கள் மற்றும் மைதானங்களில், ஆக்ரோஷமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடும் மாணவர்களை, தேசிய அணியில் இடம் பெற செய்ய, மத்திய அரசு புதிய, ஆன்லைன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஅரசு பள்ளிக்கு மட்டும் மாறிய எஸ்.எஸ்.ஏ., திட்டங்கள்\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சேர்த்து நடத்தப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட பயிற்சி, மற்றும் போட்டிகள் தற்போது அரசு பள்ளிக்கு மட்டுமே நடத்தப்படுகிறது.\nசித்தா படிப்பில் 99 கூடுதல் இடம்\nசித்த மருத்துவ படிப்புகளுக்கு, கூடுதலாக, 99 இடங்கள் கிடைத்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது. தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099 இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்விற்கு இடைகால தடை பெற கோரி தொடரப்பட்ட வழக்கில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிக்கு மாறுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nமாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை அரசு தகவல் மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்திட அரசு உத்தரவு\nஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு தர வரிசை எண் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும்; விதிகளை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு\nஇடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.\nஎஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு\nஇன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில் சேர, 'ஆன்லைன்' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது. எஸ்.ஆர்.எம்., - ஜே.இ.இ.இ., தேர்வு, ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை; எஸ்.ஆர்.எம்., 'கீட்' மற்றும் 'கேட்' தேர்வு ஏப்., 23, 24ல் துவங்குகின்றன.\nகுறைந்தது எம்.எட். சேர்க்கை: தேதியை நீட்டிக்கும் கல்லூரிகள்\nமுதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.\nவினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்\nபிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் வரவுள்ளதால், வினா வங்கி விற்பனை தாமதமாகியுள்ளது.பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு பாடத்துடன், முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் தனித்தேர்வு வினாத்தாள்களுக்கான விடைகளும் கற்றுத் தரப்படும். இதற்காக, வினாத்தாள் வங்கி புத்தகம் மற்றும் கணித ஆசிரியர்களின் சிறப்பு தயாரிப்பான, 'கம் புக்' என்ற முக்கிய கணித வினா புத்தகம், பள்ளி கல்வித் துறையின் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் விற்பனை செய்யப்படும்.\nகாலவரையற்ற போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர்கள்\n'காலவரையற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், அரசு ஆசிரியர்கள் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஒருங்கிணைந்த பெற்றோர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.\nமனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு இருப்பதாக இதுவரை நமக்கு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை கருதப்பட்டது போல மனிதர்களுக்கு ஐம்புலன் அறிவு கிடையாது, அவர்களுக்கு இருப்பது ஓரறிவே என டான் காட்ஸ் என்ற நரம்பியல் விஞ்ஞானி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் பிராண்டெய்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் அவர், சுவை அறிவுக்கும், நுகரும் அறிவுக்கும் இடையிலான தொடர்பைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.\nமத்திய அரசில் குரூப்-டி, குரூப்-சி, குரூப்-பி பணியிடங்களுக்கான நியமனங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதலாக நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து (மன் கீ பாத்) வானொலி உரையில் தெரிவித்துள்ளார். இது ஏற்கெனவே அவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததுதான். அதைத்தான் தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி எப்போது அமலுக்கு வரும் என்பதை அறிவித்திருக்கிறார்.\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விருது\nபொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் சிறப்பு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. கமிஷனர் கதிரவன் தலைமை வகித்தார். தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்று சாதித்தனர்.\nவருமானச் சான்றிதழ் பெறுவது எப்படி\nபள்ளி, கல்லுாரிகளில் அரசு சார்பிலான சில உதவி தொகைகள், கல்விக் கடன் பெறவும் வருமானச் சான்றிதழ் அவசியம். அரசு வழங்கும் திருமண நிதியுதவி திட்டம், பெண் குழந்தைகள் நலத்திட்டம் போன்றவை பெறவும் இச்சான்றிதழ் தேவை. இதற்கான விண்ணப்பங்கள் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும்.\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க புதிய வசதி\nஇ-சேவை மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமையிடம் மற்��ும் 15 மண்டல அலுவலகங்களில், இ-சேவை மையங்களை அமைத்து, நிர்வகித்து வருகிறது. அதன் மூலம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, அந்த அட்டை பதிவு செய்யும்போது தெரிவிக்கப்பட்ட அலைபேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, தர்மபுரியில், போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது.\nகல்லூரியில் புதிய பாடம் அரசிடம் வலியுறுத்த முடிவு\nசிக்கண்ணா அரசு கல்லூரியில், புதிதாக பாடப்பிரிவுகள் சேர்க்க, தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்க, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில், 14 பாடப்பிரிவுகளில், 2,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பனியன் தொழில் நகர மாக திருப்பூர் இருப்பதால், ஆடை வடிவமைப்பு, பேஷன் சார்ந்த படிப்புக்கு, பலரும் (காஸ்ட்யூம் டிசைனிங் அண்டு பேஷன் - சி.டி.எப்.,) ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடிட்டிங் படிக்கவும் பலரிடடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சார்ந்த படிப்பு படிக்கவும் விரும்புகின்றனர்.\nமருத்துவக் கல்லூரி குறித்து அறிவிப்பு வராததால் ஏமாற்றம்\nகடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து தகுதிகளும் இருந்தும், கேப்பர் மலையில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லுாரி துவங்காததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்றுவாறு பல்வேறு வகையான நோய்களும் உருவெடுத்து வருகிறது.\n110வது விதியில் அறிவித்த பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர் இல்லை\nசட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, 959 புதிய பாடப்பிரிவுகளுக்கு, அரசு கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை; இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழக அரசு கட்டுப்பாட்டில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 1,000 பாடப்பிரிவுகள்; 8,000 பேராசிரியர்கள் உள்ளனர். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு தேவைக்கேற்ப, புதிய பாடப்பிரிவுகளை துவக்க, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஎஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்\nமத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்கக��ான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது.ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:\nஊதிய விகிதக் குறைபாடுகள்: தலைமைச் செயலரிடம் மனு\nமத்திய தலைமைச் செயலக உதவியாளர் நிலைக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனிடம் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள், உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தில் 1,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல், கணினி உள்ளிட்ட சில பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள்.\nநேரடி பணி நியமனத்தில் குளறுபடி\nஅரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வரையறைக்கு உட்பட்டதை தவிர மற்ற பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன. நீதிமன்ற உத்தரவால், சமீபகாலமாக அந்தந்த அரசு துறைகள் மூலமே காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.\nகலந்தாய்வில் காலியிடங்கள் மறைப்பு; ஆசிரியர்கள் புகார்\nபட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்களை மறைப்பதாக கூறி திங்கள்கிழமை ஆசிரியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇ.பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்\nஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை (life certificate) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறுவோர் நவம்பரில் உயிர் வாழ் சான்றிதழை தங்களது வங்கியின் கிளை மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண��டும். சான்றிதழில் தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணையும், செல்லிடப்பேசி எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.\nவேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு\nவேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் இணையதள முகவரியில் வேலைவாய்ப்பு புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் பதிவு போன்ற வசதிகள் வெளியிடப்பட்டுள்ளன.\n1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை 1,310 பேர் பணியிடமாறுதல் பெற்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் 900-த்துக்கும் அதிகமான இடங்கள் இருந்தன. மனமொத்த இடமாறுதல் கோரியவர்களுக்கும் நிறைய இடங்களில் மாறுதல்கள் வழங்கப்பட்டன.\nபொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு\nகன்னியாகுமரி மாவட்டத்தில், பிளஸ் 2, 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஊக்கப்பரிசுத் தொகைகளை, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வழங்கினார்.\nகண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி\nஎன் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் ஏமாற்றமே - பிரெடரிக் ஏங்கெல்ஸ்\nபள்ளிக்கல்வி - பொது மாறுதல் கணினி பயிற்றுநர் / தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுநர் - மாறுதல் விண்ணப்பங்கள் - பரிசீலினை செய்யப்பட்ட விவரம் - சார்பு\nகல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது\nமாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது\nசென்னை மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு: அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில், திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்குகிறது\nசென்னை மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு வரும் 26, 27 மற்றும் 30ம் தேதிகளில் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 2015-2016ம் கல்வி ஆண்டில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும், இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.\nதலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதியப் பயன்களை வழங்க வலியுறுத்தல்\nஇலவச மடிக்கணினி திருடுபோன பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஓய்வூதிய பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியது.\nசிறப்பு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்ப பதிவு மூப்பு பரிந்துரை\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரிபார்க்கலாம்.\nமத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.\nபருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு\nபருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை���ளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பில் ஆய்வு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்பள்ளி வளாகத்தில் நீர் தேங்கும் கிணறு, பள்ளம், கழிவுநீர் தொட்டியை மூடி வைக்க வேண்டும்.\nதீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள்: 28ம் தேதி அறிவிப்பு\nசிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், 28ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். தீபாவளி பண்டிகை, நவ., 10ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, அரசு விரைவு பஸ்களில், 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு துவங்கியது. பண்டிகை செவ்வாய்கிழமை வருவதால், பெரும்பாலானோர், 6ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு முதலே சொந்த ஊர் புறப்பட்டு செல்கின்றனர்.\nபட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.\nசிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம் வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில், 500 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்வு பெற்றவர்களுக்கான பிரதானத் தேர்வு, டிச., 18ம் தேதி துவங்குகிறது.\nபகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு\nவரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அரசு அறிவிப்பு வெளியிடவில்லையென்றால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டச் செயலர் ஆதி கேசவன் தலைமை தாங்கினார்.\nஅரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் காமராசு தலைமை வகித்தார்.\nமுகரம் பண்டிகை திருநாள் வாழ்த்துகள்\nஅனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய இதயம் கனிந்த மகரம் நல்வாழ்த்துகள்... இரா.தாஸ் பொதுச்செயலாளர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி\nதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:\nஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு\nபள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால், ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.\nபாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு அரசுக்கு கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை\nபொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிற��ு. இதுபோன்று, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் நடத்த வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது.\nஅரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.6 ஆயிரம் குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nகுரூப் 2 பணியிடங்களுக்கு இணையான பணியிடங்களில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.15,600 ஊதியத்தை ரூ.9,300 ஆக குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ெசன்ைன ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகுரூப் - 2 ஏ: விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா\nதமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.\nதரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்\nதமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் ரூ.555 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை\nதமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.\n2000 ஆயிரம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி\nபோட்டித்தேர்வில் பங்கேற்பதற்காக 2000 மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்துறை பயிற்சி அளித்து ���ருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சென்னை மாநகராட்சி பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி, மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅக இ - 2015-16ம் ஆண்டிற்கு தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"EVERYDAY SCIENCE AND SIMPLE PROJECTS ON CCE\" மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"PREPARATION FOR COMPETITATIVE AND TALENT SEARCH EXAMINATION\" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் நடைபெறவுள்ளது\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திலுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் வட்டி வரவுக் கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள்\nபுதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் தங்களது பங்குத்தொகைக்கான வட்டி வரவுக்கணக்கை இணையதளத்தில் சரிபார்க்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 4.20 லட்சம் பேர் இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:\nகல்விக்கு அனைத்து உதவியும் செய்யப்படும்: அமைச்சர் பேச்சு\nதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் விசுவநாதன் பேசியதாவது:ஒரு சமுதாயம், நாடு முன்னேற கல்வியே அடித்தளம். இதற்கான விதையை பள்ளியில் விதைத்தால் தான் நோக்கம் நிறைவேறும் என்பதற்காக அரசு 14 வகை உபகரணங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.\nஅக இ - புதியதாக அரசு பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 02.11.2015 முதல் 06.11.2015 வரையிலும், உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 16.11.2015 முதல் 20.11.2015 வரையிலும் மாவட்ட அளவில் நடத்த உள்ளது.\nஎதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு\n* வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்\n* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியால் கூடுதல் பணிச்சுமை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுமா\nதமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. கலந்தாய்வின்போது பல காலியிடங்கள் மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பணியிடத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர்.\nபள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ல் கணிதத்திறன் தேர்வு\nபள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி சென்னையில் கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 22-ம் தேதி கணிதத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.\nசித்தா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கு 25-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்: 4 நாட்கள் நடக்கிறது\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி உள் ளிட்ட 5 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2015-16ம் கல்வி ஆண்டுக்கு சித்தா, ஆயுர் வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளில் சேர தமிழகம் முழுவதும் இருந்து 5,075 பேர் விண்ணப்பித்தனர்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவிபெறும் நிறுவனப் பணியாளர்களுக்கான 2014-15ம் ஆண்டுக்கான கணக்குத்தாட்களை பதிவிறக்கம் செயது கொள்ளலாம்\nபோனஸ் சம்பள உச்சவரம்பு உயர்வு: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு\nதொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பு தொகையை, தற்போதுள்ள, 10,000 ரூபாயிலிருந்து, 21 ஆயிரமாக உயர்த்த, பிரதமர் மோடி தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.\nதிட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி., தொடர்ந்து தேர்வுகளை நடத்துகிறது\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1947 காலியிடங்களை நிரப்ப குரூப் 2 ஏ தேர்வை அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங���கடாச்சலம் கூறியதாவது:தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் இளநிலை அலுவலர், வணிகவரி, பதிவுத் துறை, போக்குரவத்து, தொழில்நுட்ப கல்வி, பள்ளிக்கல்வி, ஊரக மேம்பாட்டு துறையில் 1947 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nவினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.\nகுரூப் 2A தேர்வு தேதி மாற்றம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான (1863) அறிவிக்கையினை 12.10.2015 அன்று வெளியிட்டிருந்தது.\nபள்ளிக்கல்வி - சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடுதல் - பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளை நடத்துதல் சார்பு\n30 ஆசிரியர்களுக்கு தினமலர் லட்சிய ஆசிரியர் விருது\nஉலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும், என 30 ஆசிரியர்களுக்கு தினமலர் லட்சிய ஆசிரியர் 2015 விருது வழங்கி மதுரை முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) ஆஞ்சலோ இருதயசாமி பேசினார்.\nசிவில் சர்வீசஸ் தேர்வு விரைவில் மாற்றம்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முறையில், அடுத்த ஆண்டில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அரசு துறையில், உயர்ந்த அந்தஸ்துள்ள, ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உட்பட, 24 வகையான பதவிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர்.\nவிடை தெரியாத கேள்விகள் 10ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி\nபத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், புத்தகத்திலேயே இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில், 2014 - 15ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்ற, 10.60 லட்சம் மாணவர்களில், 1.15 லட்சம் பேர், அறிவியல் பாடத்தில், 100க்கு, 100 எடுத்தனர். 2013 - 14ல், 69 ஆயிரம் பேர்; 2012 - 13ல், 38 ஆயிரம் பேரும், 'சென்டம்' எடுத்தனர்.\nதலைமை ஆசிரியர்கள்நவ., 28ல் போராட்டம்\nபதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. இந்தக் கழகத்தின் மாநில பொதுக்குழு, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தில் கூடியது. அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\nஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.\n'மொகரம்' விடுமுறை திடீர் மாற்றம்\nமொகரம்' விடுமுறை, 24ம் தேதி என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொடர் விடுமுறை பாதிக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாளை ஆயுத பூஜை; நாளை மறுதினம், விஜயதசமி. இரண்டு நாட்களும், அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து, 23ம் தேதி, மொகரம் பண்டிகை வருவதால், 'அரசு விடுமுறை' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வந்தது.\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:நீர் வளத்தை பாதுகாத்தல், நதிகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி நடத்தப்பட வேண்டும்.\nபொது விடுமுறை - மொகரம் பண்டிகை 23.10.2015ம் தேதிக்கு பதிலாக 24.10.2015 அன்று கடைபிடிப்பதையடுத்து தமிழக அரசு பொது விடுமுறை அறிவிப்பு\nபள்ளி மாணவர்களின் ஷூ அரசு முடிவில் மாற்றம்\nநிதி பற்றாக்குறையினால், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், லெதர் ஷூக்களுக்கு பதிலாக, செமி கேன்வாஸ் ஷூக்கள் வழங்க, அரசு தீர்மானித்துள்ளது.\nகாலி பணியிடங்கள் குறித்து ஆன்லைனில் அறியலாம்\nஅரசு மற்றும் சார்பு நிறுவனங்களின் பணியிடங்களை, வேலைவாய்ப்பு அலுவலக ஆன்லைன் மூலம் தெரிந்துகொ��்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக மார்க் வாங்க ரூ.2.50 போதும்\nசிறப்பு பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு, பயணச்செலவாக ஒரு நாளைக்கு ரூ.2.50 மட்டுமே ஒதுக்கி, அதிர்ச்சி தந்துள்ளது ஆர்.எம்.எஸ்.ஏ., பொதுத் தேர்வில் மாநில அளவில், மாணவ, மாணவியரை அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டம்தோறும், 100 மாணவர்களை தேர்வு செய்து, ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம்) சிறப்பு பயிற்சி தருகிறது. கடந்த தேர்வில், 450 முதல், 470 மதிப்பெண் வரை பெற்றுள்ள மாணவ, மாணவியரை சனி மற்றும் விடுமுறை தினங்களில் வரவழைத்து, காலை முதல் மாலை வரை சிறப்பு பயிற்சி அளிப்பதே திட்டம்.\nபள்ளிகளில் நூடுல்ஸ், சிப்ஸ் விற்பனைக்கு வருகிறது தடை\nநுாடுல்ஸ், சிப்ஸ் போன்ற, ஜங்க் புட் எனப்படும், சத்தற்ற உணவுப் பொருட்களை, பள்ளிகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் விற்பதற்கு தடை விதிக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் திட்டமிட்டுள்ளது.\nஅசுர வேகத்தில் அரசு பணிகள்\nமாணவர்களுக்கு லேப்-டாப் வழங்குவதில் குழப்பம் அரசின் அறிவிப்பு இல்லாமல் நடவடிக்கை\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கும், லேப்-டாப் வழங்குவதற்கு, அறிவிப்பு இல்லாமல் அரசின் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பள்ளி நிர்வாகத்தினர் குழப்பமடைந்துள்ளனர்.\nஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்\nபோராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு 26, 27- இல் இடமாறுதல் கலந்தாய்வு\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான உபரி ஆசிரியர்கள் இருந்ததால், அவர்களை பணி நிரவல் செய்த பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு த��ிழக அரசு உத்தரவிட்டது. பணி நிரவல் முடிக்கப்பட்டுள்ளதால், காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஒரே நாளில் டி.என்.பி.எஸ்.சி., மற்றும் நெட் தேர்வு\nபேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் - 2 தேர்வும், டிச., 27ல், ஒரே நாளில் நடக்க உள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 1934 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஒரு அரசு உதவி பெறும் பள்ளி ஆகும்.சுதந்திரம் வாங்குவதற்கு முன்பாகவே இந்த சமுதாயம் கல்வி அறிவு பெற வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு இப்பள்ளி துவங்கப்பட்டது.\nஇப்பள்ளியில் பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி மீது அக்கறை கொண்டு அவர்களை ஊக்கபடுத்தி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பயில வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பள்ளி ஆகும்.\nஅடுத்தக் கட்ட போராட்டம் அக்.31ல் 'ஜாக்டோ' முடிவு\nசென்னை: 'ஜாக்டோ' என, அழைக்கப்படும், அரசு ஆசிரியர் சங்க கூட்டுக்குழுவின், மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், 31ம் தேதி, சென்னையில் நடக்கிறது.\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடக்கம்\nபட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டத்திற்குள் மாறுதல்: 26.10.15 (இணையதளம் வழி அல்லாது)\nபட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர்(நிலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்: 27.10.15 (இணையதளம் வழி அல்லாது)\nஅரசாணைகளை படித்து பொருள் அறியும் போது கவனிக்க வேண்டியவைகள் பற்றிய சில கருத்துக்கள்.\nபொதுவாக அகவிலைப்படி மற்றும் பொங்கல் போனஸ் அரசாணைகளே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவருகின்றன. பிற ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவதில்லை. அதனால் பல நேரங்களில் முழுமையான பொருள் புரியாமல், தகுதியானவர்களுக்கு உரிய பலன் கிடைப்பதில் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.\nதமிழகத்தில் உள்ள ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க கமிட்டி அமைக்க வேண்டும்; மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு\nபள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n* பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்து, ஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும்\n* அதில், குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால், வட்டார வள மைய அதிகாரி தலைமையிலான, வட்டார கமிட்டி விசாரித்து, 30 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்\nஐந்து மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள்\nதமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த ஜந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 85 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 13,000 நிரந்தர உதவிப் பேராசிரியர், பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர் பற்றாக்குறையால், கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nமாணவர்கள் பஸ் செலவுக்கு ரூ.2; சிற்றுண்டிக்கு 50 காசு சிறப்பு பயிற்சி நிதி ஒதுக்கீட்டால் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nகல்வி மாவட்ட அளவில், மாநில, மாவட்ட ரேங்க் பெற வைப்பதற்கான சிறப்பு பயிற்சியில், பங்கேற்கும் மாணவர்களுக்கு, வந்து செல்ல பயணப்படி, தினசரி, 2 ரூபாயும், சிற்றுண்டிக்கு, தினசரி, 50 காசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, ஆசிரியர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஅரசு உதவிபெறும் பள்ளி' போர்டு வைக்க உத்தரவு\nஅரசு உதவி பெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 5,000 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது. பல பள்ளிகள் அரசின் உதவியை பெற்றாலும், தனியார் சுயநிதி பள்ளிகள் போல, பொதுமக்களிடம் காட்டிக் கொள்கின்றன.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி\nஅரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nமொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமைக்கு மாற்றமா\nவரும் வெள்ளி அன்று அறிவிக்கப்பட்டுள்ள மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமை அன்று மாற்றப்பட உள்ளதாக தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇளைஞர் எழுச்சி தின அறிவியல் போட்டியில் வினிதா முதலிடம்\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி, நடந்த இளைஞர் எழுச்சிதின அறிவியல் செய்முறை போட்டியில், பெரியகுளம் அரசு பள்ளி மாணவி வினிதா மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியின் 9 ம் வகுப்பு மாணவி ஆர்.வினிதா.\nஎல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம், நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்\nநாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.\n6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள்\nவிரைவில் கிடைக்கவுள்ள 6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 32 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்கான முன்னிலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.\nபி.எட். சேர்க்கை கலந்தாய்வு நிறைவு\nஇளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நிலையில், 95 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுத் தேதி மாற்றப்படுமா\nஇரண்டு போட்டித் தேர்வுகள் ஒரே தேதியில் வருவதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு வேலைத் தேடும் பல லட்சம் பட்டதாரி இளைஞர்களிடையே எழுந்துள்ளது.\nதுண்டிக்கப்படும் இணைப்புக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் : டிராய் அதிரடி உத்தரவு\nவாடிக்கையாளர்கள் செல்போனில் பேசும்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு (கால் டிராப்) விடுகிறது. இப்படி துண்டிக்கப்படும் இணைப்புக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் வசூலித்து வந்தன. இது தொடர்பாக டிராய்க்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இந்நிலையில் டிராய், நேற்று வெளியிட் ட உத்தரவில் கூறியிருப்பதாவது;\nஆசிரியர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி; மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்\n‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே” ‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.\nசெல்போன் சேவையில குறைபாடு அபராதத்தை 2 லட்சமாக உயர்த்தியது டிராய்\nசெல்போன் நிறுவனங்களின் சேவையில் குறைபாடு இருந்தால், அவற்றுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ. 2 லட்சமாக இந்திய தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ‘டிராய்’ உயர்த்தியுள்ளது.\nவிரைவில் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி\n2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசு ஆணை வெளியீடு\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு\nஒசூர் பேடரப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nஅப்துல் கலாம் பிறந்த நாள் விழா\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தங்கினார். அப்துல் கலாம் தொடர்பான பேச்சு போட்டி,கவிதை போட்டி, ஓவிய போட்டி,கட்டுரை போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.\nஆசிரியர் போராட்டத்தால் அகவிலைப்படி த��மதம்\nஅகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தாமதம் ஆவதால், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும்.\nமுதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20 ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும், பணிமூப்பு அடிப்படையில் தான் கிடைக்கிறது. சீனியாரிட்டி இல்லாதவர், ஓய்வு பெறும் வரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியராகத் தான் இருக்க வேண்டும்.\nரூ.40,000 சம்பளத்தில் வேலை: அறநிலைய துறை அறிவிப்பு\nநகைகளை சரிபார்க்கும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:அறநிலைய துறையில், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை சரிபார்க்கவும், மதிப்பிடவும் குழு இருக்கிறது. இந்தக் குழுவில், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு, நான்கு இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த வேலைக்கு, இந்து மதத்தைச் சேர்ந்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பள்ளி இறுதித் தேர்வு தேர்ச்சி பெற்று, 28 - 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஅரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னை கிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன் மற்றும் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டினர்.\nமாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்\nமாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனி மையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்' சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கு���் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது.\nஅரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னைகிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது.\nகண்ணாடி சிலிண்டர்: மத்திய அரசு திட்டம்\nசமையல் சிலிண்டரில் உள்ள, எரிவாயுவின் அளவை துல்லியமாக காணும் வகையில், கண்ணாடியால் ஆன சிலிண்டரை வினியோகிக்க, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. எடை குறைவான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுவதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, அதிகளவில் புகார்கள் வந்ததால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.\nஇ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன். படம்: ம.பிரபு\n4 திட்டங்களுக்கு ஆதார்அட்டையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nமுதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் ஆதார் கட்டாயமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nகருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணி\nதூத்துக்குடி கருவூலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nசவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பி.எஸ்.சி / எம்.எஸ்.சி படித்து முடித்த குறைந்தபட்ச���் 2 ஆண்டு பணி அனுபவமுள்ள செவிலியர்களுக்கான நேர்முகத் தேர்வு புதுடெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.\n650 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது\n2015-16ம் கல்வியாண்டிற்கான இரண்டாம் கட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து, முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.\nஇன்று \"இளைஞர் எழுச்சி நாள்\" - அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.\nசாலை பாதுகாப்பு விதிமுறை உறுதிமொழி எடுக்க உத்தரவு\nபள்ளியில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.போக்குவரத்து விதிமுறை மீறல், வாகனங்கள் பழுது, அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லுதல், பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால், பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத்தர, கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.\nகலை தேர்வுக்கு குறைந்தது மவுசு\nஅரசு தேர்வுத் துறை சார்பில், கலைப்பாட தொழில்நுட்ப தேர்வு, ஆண்டு தோறும் நடத்தப்படும். தென் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் இந்த தேர்வு எழுத தமிழகத்துக்கு வருவர்.எட்டாவது படித்தவர் இளநிலை (லோயர்), 10ம் வகுப்பு முடித்தவர் உயர்நிலை (ஹையர்) சான்றிதழ் தேர்வு எழுதுவர் ஓவியம், தையல், அச்சுக்கலை, சிற்பம், விவசாயம், கைத்தறி போன்ற பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் அரசு ஆய்வு\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன. மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.\nநிதித்துறை கடிதம் 55891/Paycell /2015-1 Date: 08.10.15 பற்றிய ஓர் பார்வை.\nநிதித்துறை - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பணிநிலை, மொத்த / நிரப்பப்பட்ட பணியிடங்கள் (பதவிகள் வாரியாக), பணியின் கடமைகள், பொறுப்புகள், பணியின் ஊட்டு பதவி / பதவி உயர்வு, திருத்திய ஊதியத்திற்கு முந்தைய ஊதியம் / திருத்திய ஊதியம் பற்றிய சிறப்பு விதிகள் ஆகியவை தொகுத்து நிதித்துறைக்கு அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு நிதித்துறை சார்பான கடிதம் 55891/Paycell /2015-1, Date: 08.10.2015ல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த கடிதத்தில் பத்தி 4 - ன் இறுதியில் for examining pay anomalies in the ensuing pay commission / committee என்று உள்ளது. (ensuing என்ற வார்த்தைக்கு வருகிற, வரப்போகிற என்ற பொருள் அகராதியில் உள்ளது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தேர்வு எழுத தடை\nசெமஸ்டர் தேர்வுக்கு முன், பல கல்லுாரி களில் மாதிரித் தேர்வு துவங்கி உள்ளது; சில கல்லுாரிகளில், நாளை துவங்குகிறது. மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான போராட்டம், பஸ் டே, கல்லுாரி மாணவர்களிடையே மோதல், பஸ்சில் தகராறு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்கள், செமஸ்டர் தேர்வு எழுத, கல்லுாரி கல்வி இயக்ககம் தடை விதித்துள்ளது.\n10 வயது இந்திய சிறுவன் ஜாவா தேர்வில் சாதனை\nசாப்ட்வேர் டெவலப்பர் எழுதும் ஜாவா தேர்வை, ஆமதாபாத்தில் 5ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் ரூனில் ஷா, 100 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான். அமெரிக��காவை சேர்ந்த ஆரக்கிள் பல்கலைக்கழகம் ஆன்லைனில் நடத்தும் ஜாவா ஸ்டான்டர்ட் எடிஷன் 6 புரோகிராமர் தேர்வை கடந்த செப்டம்பர் 22ம் தேதி எழுதிய ரூனில் ஷா, தனது முதல் முயற்சியிலேயே முழுமதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.\nகேம்பஸ் இன்டர்வியூ1,200 பேருக்கு வேலை\nஅண்ணா பல்கலையின் இறுதியாண்டு இன்ஜி., மாணவர்கள், 1,200 பேருக்கு, கேம்பஸ் இன்டர்வியூ என்ற வளாக நேர்காணல் மூலம், ஐ.டி., நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.\n'சிவில் சர்வீசஸ்' தேர்வு: தமிழகம் பின்னடைவு\n'சிவில் சர்வீசஸ்' தேர்வில், பொதுப் பாடத்தில் தமிழக மாணவர்கள் பின்தங்கியதால், தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகையான பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 23ல், முதல்நிலைத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.\nவிவிஐபிக்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு\nவி.வி.ஐ.பி.க்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரது பணி நியமனம் செயல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.\nமாநில அரசு ஊழியர்களுக்கு ஓரிரு நாள்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களைப் போன்றே, மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு, கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அகவிலைப்படி உயர்ந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்வு அளிக்கப்படும்.\nஅமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nதிருப்பூர் மாவட்��ம், உடுமலை, அமராவதி நகரில் உள்ள ராணுவப் பள்ளியில் 2016-17 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வுக்கு மாணவர் சேர்க்கை: அரசு பயிற்சி மையம் அறிவிப்பு\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலை தேர்வில் (Preliminary) வெற்றி பெற்றவர்கள், தமிழக அரசின் கீழ் இயங்கும் பயிற்சி மையத்தில், முதன்மை தேர்வுக்கான பயிற்சியில் சேர அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம்.\nவங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை\nவங்கிகளுக்கு வரும், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை தொடர்ந்து, 5 நாட்களுக்கு விடுமுறை வருகிறது. ஆனாலும், அந்த நாட்களில் ஏ.டி.எம்., மையங்கள் முடங்காது' என, வங்கிகள் தெரிவித்துள்ளன.நடப்பு மாதமான அக்டோபரில், வங்கிகளுக்கு, 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அக்., 2 - காந்தி ஜெயந்தி; 4 - ஞாயிற்றுக்கிழமை; 10 - இரண்டாவது சனிக்கிழமை; 11, 18 - ஞாயிற்றுக்கிழமை; 21 - ஆயுத பூஜை; 22 - விஜயதசமி; 23 - மொகரம்; 24 - நான்காவது சனிக்கிழமை; 25 - ஞாயிற்றுக்கிழமை.வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை. இதனால், நேரடி வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கும்.\nஆசிரியர்களின் புகார்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பாணை வெளியீடு\nஅரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஆசிரியர்கள் புகார் தெரிவித்த 15 நாள்களுக்குள் அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.\nபார்வையற்ற பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nபூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளி மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், பள்ளி நுழைவாயிலை பூட்டி, திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபள்ளிக்கல்வித்துறை - பள்ளிகளில் இறை வழிப்பாட்டு கூட்டத்தில் மாணவ / மாணவியர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க உத்தரவு\nநிதித்துறை - தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பணிநிலை, மொத்த / நிரப்பப்பட்ட பணியிடங்கள் (பதவிகள் வாரியாக), பணியின் கடமைகள், பொறுப்புகள், பணியின் ஊட்டு பதவி / பதவி உயர்வு, திருத்திய ஊதியத்திற்கு முந்தைய ஊதியம் / திருத்திய ஊதியம் பற்றிய சிறப்பு விதிகள் ஆகியவை தொகுத்து நிதித்துறைக்கு அனுப்புமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு நிதித்துறை சார்பாக கடிதம்\n18 வயதில் சிஏ பட்டம்: இந்திய இளைஞர் சாதனை\nதணிக்கையாளர் படிப்பான சிஏ படிப்பை முடித்து தொழில் முறையில் அதை பயிற்சி செய்வதற்கு ராம்குமார் ராமன் என்கிற 18 வயது இளைஞர் தயாராகியுள்ளார். 18 வயது நிரம்பிய இவர் துபாயில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் இளம் வயதில் தணிக்கையாளராக பயிற்சி செய்வதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளார் இவர். தணிக்கையாளர் பட்டத்தை பெறுவதற்கு 3 ஆண்டுகள் தொழில் ரீதியில் பணிபுரிய வேண்டும்.\nஇந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு\nஇந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது. இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - ஜனவரி 2016 இளங்கலை கல்வியியல்(பி.எட்.,) விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேடு\nதமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு\nதமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி ஜுலை'15 முதல் உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுசார்பான கோப்பில் இன்று காலை மாண்புமிகு தமிழக முதல்வர் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\n1,863 பதவிகளுக்கு டிச.,27ல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு\nஅரசு துறைகளில், 'குரூப் - 2 ஏ' பிரிவில், 1,863 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமருந்து கடைகள் நாளை 'ஸ்டிரைக்': இன்றே மருந்து வாங்குங்க...\nநாடு முழுவதும், மருந்து வணிகர்கள் நாளை, 'ஸ்டிரைக்' நடத்துவதால், பொதுமக்கள், தேவையான மருந்துகளை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்திய��ள்ளனர். 'ஆன் - லைன்' வழி மருந்து விற்பனையை அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 'இது, ஏற்கனவே உள்ள மருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். தரமற்ற, போலி மருந்துகள் வரத்துக்கும் வழி வகுக்கும்' எனக்கூறி, இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nவங்கிகளின் இணைய சேவைக்கு கட்டணம்\nவங்கிகளின் இணைய சேவைக்கும், அக்., 1 முதல், கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. வங்கிகளுக்கு சென்று, பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க, ஏ.டி.எம்., மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம்., மூலம், ஐந்து முறை; பிற வங்கி ஏ.டி.எம்., மூலம், மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம். இதற்கு மேல், ஏ.டி.எம்., சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும், 20 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஅரசு டிரைவர் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nதொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள, டிரைவர் பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சென்னை, கோவை, திருச்சி, மதுரை சரக தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் வாகனங்களுக்கு, டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், சென்னை தொழிலாளர் கமிஷனர் அலுவலக வாகன ஓட்டுனர் பணயிடம், குன்னுார் தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலகம், கோத்தகிரி தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளர் அலுவலகம், ஆகியவற்றுக்கும் டிரைவர் நியமிக்கப்பட உள்ளனர்.\nஅரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும்: சென்னை கருத்தரங்கில் தீர்மானம்\nபல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயதையும் 60-ஆக உயர்த்த வேண்டும் என சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nவிடைத்தாள்களை,திருத்தும் மையங்களுக்கு அனுப்ப புதிய வழிமுறைகளை கையாள உத்தரவு\nதேர்வு மையத்தில் இருந்து, திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2015/02/210_12.html", "date_download": "2018-06-24T10:42:19Z", "digest": "sha1:NTQODDMZRYTDTFKTCTICZARLT2WEYUX2", "length": 27319, "nlines": 214, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: சித்தன் அருள் - 211 - நவக்ரகங்கள் - வியாழன் (குரு) !", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 211 - நவக்ரகங்கள் - வியாழன் (குரு) \nவியாழனுக்கு \"குரு\" என்றும் \"பிரகஸ்பதி\" என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு. பிரகஸ்பதி என்றாலே, அறிவில் மிகச்சிறந்தவன் என்ற அர்த்தம் தொனிக்கும். நவக்ரகங்களில் தலை சிறந்தவராக குரு கருதப்படுகிறார்.\nபிரகஸ்பதி, தேவர்களுக்கு தலைவராகவும், குருவாகவும் இருப்பவர். பிரம்மாவுக்கும் பிடித்தமானவர்.\nமிகச்சிறந்த தபச்வியான ஆங்கிரச முனிவருக்கும் ச்ரத்தா தேவிக்கும் புதல்வராக உதித்தவர் வியாழ பகவான்.\nஇவருடைய ஸ்வரூப லக்ஷணம் மிகவும் அற்புதமானது.\nவிந்திய மலைக்கு மேல் குருவிற்கு ஆஸ்ரமம் உண்டு. சிந்துதேச அதிபதியாக இருப்பவர். ஆங்கீரச கோத்ரம் இவருடையது.\nவடக்கு ஈசான்ய திக்குகளுக்கு அதிபதி. புஷ்பராக மாலையை கொண்டிருப்பவர். தண்டம், கமண்டலம், மாலை, வரத ஹஸ்தம் உடையவர்.\nஎட்டு குதிரைகள் பூட்டிய தேரில் மேரு மலையை வலம் வருபவர். இவருடைய நன்மதிப்பை பெற வேண்டுமானால் இந்திரனையும், பிரம்மனையும் வழிபட்டு வரவேண்டும்.\nசூரியனுக்கு வடக்கில், நீளமான சதுர மண்டலத்தில், வடக்கு முகமாக வீற்றிருப்பவர். பாஷைகளில் சமிஸ்கிரதத்தை தன்னுடையதாக கொண்டவர்.\nகுளுமையான வஸ்துவில் மிகப் ப்ரியம் உண்டு.\nகுரு என்ற சொல���லுக்கு அஞ்ஞாநத்தைப் போக்குகிறவர் என்ற பொருள் உண்டு. ஜோதிட சாஸ்த்திரத்தில் \"குரு\" என்றால் வியாழ பகவானையே குறிக்கும்.\nஎண்ணகளில் \"3\" என்கிற மதிப்பை இவருக்கு ஜோதிட சாஸ்த்திரம் கொடுத்துள்ளது.\nகுரு மூலம் யாராவது எந்த மந்திரத்தைப் பெற்று தினமும் ஜெபித்து வந்தால், அவர்களுக்கு சந்தோஷத்தையும், செல்வத்தையும் கொடுப்பவர்.\nபசு மாட்டை ரட்சிக்கிற இடத்தில், குருபகவான் பிரத்தியட்சமாகக் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.\n\"பிரதிதேவோ ஜ்வலக்ரஹம்\" என்று வியாழ பகவானை சொல்வார்கள். இதன் அர்த்தம், நம் மனதில் பிரதிபலிக்கின்ற தேஜோமய ஸ்வரூபத்தை கட்டுகிற கிரகம் எதுவென்று கேட்டால் அது குருபகவானுக்குரிய மண்டலம் என்று பளிச்சென்று சொல்லிவிடலாம்.\nகுருவிற்கு ஐந்து சகோதரர்கள் உண்டு.\nபிருஹத் ஜோதிஸ், பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ என்பவர்கள் அவர்கள்.\nபிருஹஸ்பதியாகிய குருபகவான், தாரா என்பவளை மணந்து கொண்டார். இவர்களுக்கு, சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விச்வபுக், வடபாக்னி, ஸ்விச்ட க்ருதி என்ற புத்திரர்களும், \"ஸ்வாகா\" என்ற பெண்ணும் உண்டு.\nஒருமுறை பரீட்சித்தின் குமாரனாகிய ஜனமே ஜெயன் ஒரு பெரிய யாகம் செய்ய விரும்பினார். அதற்கு சர்ப்ப யாகம் என்று பெயர்.\nஅப்படி அந்த யாகத்தை ஜனமே ஜயன் செய்தால், உலகத்தில் உள்ள பாம்புகள் எல்லாம் அழிந்து போகும் என்பதை உணர்ந்த குரு பகவான், ஜனமே ஜயனின் சர்ப்ப யாகத்தை தன அறிவாற்றலால் தடுத்து நிறுத்தினார்.\nஒரு சமயம் இந்திரன், தெய்வத்தின் திருவருளை வேண்டி தீவிரமான த்யானத்தில் ஈடுபட்ட பொழுது, தேவர்களுக்கு சங்கடம் வந்தது. அசுரர்கள் அளவுக்கு மீறி ஆட்டம் போட்டனர்.\nஇந்த நிலை நீடித்தால், என்ன ஆகுமோ என்று தேவர்கள் பயந்து ப்ரஹஸ்பதியான வியாழ பகவானிடம் வந்து முறையிட்டனர்.\nகுருபகவான், இந்திரனை, தன் சாமர்த்தியத்தால் சுயநிலைக்கு கொண்டு வந்தார். தேவர் குலம் பிழைத்தது.\nகுருவுக்கும் சுக்கிரனுக்கும் பல விதத்தில் கருத்து வேறுபாடு உண்டு. இருந்தாலும் குருவின் மகனாகிய அசன் என்ற விஸ்வஜித் சுகிரனிடம் மாணவனாகச் சேர்ந்து \"சஞ்சீவனி\" என்னும் வித்தையைத் தெரிந்து கொண்டான்.\nகுருபகவான் காசியில் வெகுகாலம் தங்கியிருந்து, அங்கே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்த லிங்கத்தின் அருகேயே இருந்து பதினாயிரம் தேவ ஆண்டுகள் பூசித்து, தவம் செய்திருக்கிறார்.\nகுருபகவானின் தவத்தைக் கண்டு மகிழ்ந்து அவர் முன்னே காட்சி தந்த சிவபெருமான், \"மிகப் பெரிய தவத்தைச் செய்து, உன் மனதை இந்த லிங்கத் தானத்திலே நிறுத்திய சாதனைக்காக நீ நித்திய ஜீவனாக என்றென்றும் புகழ் பெற்று விளங்குவாய். அதுமட்டுமல்ல, உன்னுடைய திறமை, அறிவாற்றல், குணங்களினால், இன்றுமுதல் நீவிர் இந்திரனுக்கும் குருவாக விளங்கக் கூடிய பாக்கியம் பெறுவீர்\" என்று வரம் கொடுத்தார்.\nகுருவானவர் பொன் வண்ண மேனியர். நான்கு திருக்கரங்கள் உண்டு. கமண்டலம், அட்சமாலை, யோகதண்டம், அபயம் என்பவற்றை அந்தக் கரங்களில் காணலாம்.\nஆனால், விஷ்ணு தர்மோத்தரம் என்னும் நூலில் ப்ருஹஸ்பதியை இரண்டு கரம் உடையவர் என்றும் அவற்றில் புத்தகமும் அட்சமாளையும் ஏந்திக் கொண்டிருப்பார் என்று செய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nசாந்த மூர்த்தியாகத் திகழும் குருபகவான், சதுரமான பீடத்தில் இருப்பவர். கிழக்கு நோக்கி இருப்பவர். முடியுடையவர், பொன்னிறத்தினர், பொன்னிறச் சந்தனம் பூசுபவர், பொன்னிற மலர், பொன்மாலை, பொன்னாய், பொற்குடை, பொன்னிறதுவசம், கொண்டு காட்ச்சியளிப்பவர்.\nகுருவின் அதிதேவதை பிரம்மன். ப்ரத்யாதி தேவதை இந்திரன் ஆகும். நீதிகாரகர், தாராபதி, கற்க பீடாபஹாரர், சௌம்யா மூர்த்தி, த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர் என்பவை வியாழ பகவானை குறிக்கும் சொற்களாகும்.\nஏழைக்கு இறங்குபவர், பறை, பைசாந்தி, மத்திமை, விகாரி என்ற நான்கு வகை வாக்குகளின் உருவை விளக்கிக் காட்டியவர். கருணைக்கடல், தூயவர், நீதி சாஸ்த்திர ஆசிரியர், களங்கமற்றவர் என்றெல்லாம் குருபகவானை பெருமையுடன் சொல்லப்படுவதுண்டு.\nப்ரஹஸ்பதி நீதி என்ற நூலில் \"நகுஷன்\" என்ற அசுரன் இந்திரன் மனைவியாகிய இந்திராணியை கவர்ந்து அவளை தன மனைவியாக்கிக் கொள்ள விரும்பினான். செய்தியை அறிந்த குருபகவான், நகுஷனை சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் ஏற்றி தன்னிடம் வரச் சொன்னார்.\nதேவர்களின் குருவே தன்னை மதித்து, சப்தரிஷிகளை அனுப்பி, அவர்கள் தூக்கும் பல்லக்கில் வரச் சொன்னதை, கர்வம் கொண்டு திமிர் பிடித்து வந்த பொழுது, தன சக்தியால் நகுஷனை பாம்பாகா மாற்றி காட்டில் அலையை விட்டார், குருபகவான்.\nகுருவின் பார்வை ஒரு���னுக்குக் கிடைக்குமானால், அவன் மூடனாக இருந்தாலும், அறிவாளியாக விளங்குவான்.\nவிஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ஒரு சுலோகம் குருவிற்காக உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து, பக்தி ஸ்ரத்தையோடு சொன்னால், அவர் குருபகவானின் பேரருளைப் பெறுவார்.\nப்ருஹஸ்பதி ஸீராசார்யோ தைவான் சுபலக்க்ஷண:\nலோகத்ரய குரு ஸ்ரீமான் சர்வஞ்ஞா: சர்வகோவித:\nஸர்வேச: சர்வா தீபீஷ்ட சர்வஜித் சர்வ பூஜித:\nஅக்ரோதனோ முனி சிரேஷ்ட நீதிகர்த்தா குரு: பிதா\nவிஸ்வாத்மா விச்ச ஆரித்தா ச விஸ்வயோனி ரயோனிஜ:\nபூர்வ வஸ்ஸுவப்ரபுச் சைவ பார்த்தா சிவமகா பல:\nஇந்த அற்புதமான ஸ்லோகத்தை, கிருஷ்ணா பகவான், நந்த கோபன் வீட்டில் கூறியதாக வரலாறு.\nகுருபகவான் இந்த பூலோகத்தில் வந்து இறைவனை பூசித்த திருத்தலங்களில் மூன்று மிகவும் குறிப்பிடத்தக்கவை.\nதென்குடித்திட்டை - தஞ்சாவூரிலிருந்து மாயாவரம் செல்லும் இருப்பு பாதையில் ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.\nதிருவலிதாயம் (பாடி) - சென்னைக்குப் பக்கத்தில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\nதிருசெந்தூர் - குருபகவான் மிகவும் விரும்பி பூசித்த முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்று. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கிறது.\nவ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி\nஇந்த குரு காயத்ரியை தினமும் பாராயணம் செய்கிறவர்களுக்கு எந்த குறையும் வராது, இருக்கின்ற குறைகளும் நீங்கிவிடும்.\nதெய்வீக அறிவுக்கும், வேதாந்த ஞானத்திற்கும், முக்கரணங்களின் தூய்மைக்கும் பொருளாக உள்ளவர்.\nமேதைகள், ஞானிகள், பக்தர்கள் இவர்களுக்கு மூலகர்த்தா.\nஅந்தணர்களுக்கும், பசுக்களுக்கும் ஆதிமூலவர். உடல் வலிமை, உள வலிமையைத் தருபவரும் இவரே.தலைவணங்கா தலைமைப் பதவியையும் தருபவர். மாபெரும் சாதனைகளை படைப்பவரும் இவர்தான்.\nநாட்டை ஆளவைப்பதும், நவீன யுக்திகளை கொடுப்பதும் இவர்தான். மென்மைக்கும், அற்புதமான குணத்திற்கும் சொந்தக்காரர்.\nவிவேகத்தை அளிப்பவர்,மந்தகாச முகத்தி உடையவர். இனிப்பில் பிரியர். மஞ்சள் நிறத்தவர். உடலில் சதையாக இருப்பவர். வாதம், பித்தம், கபம் இவற்றில் கபம் இவருடைய கையில் உள்ளது.\nபுஷ்பராக கல்லுக்குரியவர். கஜானாவை விளங்க வைப்பவர். ஆண் கிரகம் இவர். பஞ்ச பூதங்களில் ஆகாயம் இவர்.\nவடகிழக்கு இவரது திசை. தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி. கடகம் உச்ச வீடு, மகரம் நீச வீடு.\nபுனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆக்கிய மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதி. இவர் தசை நடக்கும் பொழுது நன்மைகளே நடக்கும்.\nபகலில் இவருக்கு பலம் அதிகம். இவரது பார்வை பட்டால் அத்தனையும் நன்மையாகும்.\nதேவானாஞ்ச ரிஷீணாஞ்ச குரும் காஞ்சன சந்நிபம்\nபக்திபூதம் த்ரிலோ கேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்\nசகலவிதமான சம்பத்தும், ஐஸ்வர்யங்களும் நமக்கு வேண்டுமென்றால் சௌந்தர்யலஹரியிலுள்ள கீழ் கண்ட ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.\nஅவித்யானா மந்தஸ்திமிர மிஹிர த்வீபநகரீ\nஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதி ஜரி\nதரித்ராணாம் சிந்தாமணி குண நிகா ஜந்ம ஜலதௌ\nநிமக்நா நாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதீ\n[இரு வார இடைவேளைக்குப் பின் மறுபடியும் சந்திக்கிறேன் ]\nஅகத்தியப் பெருமானின் \"சித்தன் அருளில்\"\nஅந்தநாள் >> இந்த வருடம் [2018]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nசித்தன் அருள் - 212 - நவக்ரகங்கள் - சுக்ரன்\nமுருகர் அருளிய அமுது - 2\nசித்தன் அருள் - 211 - நவக்ரகங்கள் - வியாழன் (குரு)...\nகுளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்\nஅருணாச்சல அனுபவம் - 2\nஅந்தநாள் > இந்த வருடம் (2015)\nஅருணாச்சல அனுபவம் - 1\nசித்தன் அருள் - 210 - நவக்ரகங்கள் - புதன்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இது தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d500-215mp-black-price-pm0YJ2.html", "date_download": "2018-06-24T10:59:58Z", "digest": "sha1:375FFSYL3SQU3Y3S7TAWNEQGHJ5UYYPO", "length": 17129, "nlines": 382, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் சமீபத்திய விலை May 29, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்இன்னபிபிஎம் கிடைக்கிறது.\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது இன்னபிபிஎம் ( 1,77,777))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக் விவரக்குறிப்புகள்\nசென்சார் சைஸ் 23.5mm, x15.7mm\nநிகான் ட௫௦௦ 21 ௫ம்ப் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110939-topic", "date_download": "2018-06-24T11:08:05Z", "digest": "sha1:RZ5YBCWW5KUSGOUJWOKD4M247EVKB6AQ", "length": 25219, "nlines": 235, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை", "raw_content": "\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.ந��. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nசுழலத் துவங்கியது மோடியின் சாட்டை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசுழலத் துவங்கியது மோடியின் சாட்டை\nபுதுடில்லி: நாட்டிற்கான வளர்ச்சியை முன்னிறுத்தி, பிரதமர் நரேந்திரமோடியால் தீட்டப்பட்ட திட்டங்களை அடிப்படையாக கொண்ட ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து, அத்திட்டங்களை செயல்படுத்துவதில் அனைத்து அமைச்சரகங்களும் மும்முரமாக இறங்கி உள்ளன.\nநாட்டின் 16வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். இந்த உரை, மோடியின் வளர்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஜனாதிபதியின் உரை வாசிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, திட்டங்களை உடனடியாக செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளில் மத்திய அமைச்சரகங்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு அமைச்சரகத்தையும் தொடர்பு கொண்ட பிரதமர் அலுவலகம், செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த வரைவுகளை உடனடியாக தயார் செய்து, 24 மணி நேரத்தில் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பும்படி கூறி உள்ளது. எந்தெந்த திட்டங்களை முதலில் செயல்படுத்த வேண்டும், எந்தெந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற குறிப்பும் பிரதமர் அலுவலகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, திட்டங்களுக்கான வரைவுகளை தயார் செய்யும் பணியில் அமைச்சரகங்களின் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (9ம் தேதி) ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். செவ்வாய்கிழமை முதல் (10ம் தேதி) அமைச்சரகங்களில் உள்ள அதிகாரிகள் ரொம்பவும் 'பிசி' ஆகிவிட்டனர். உயர் அதிகாரிகள் கூட, நேரம் காலம் பார்க்காமல், திட்ட வரைவுகளை தயார் செய்து, தலைமை செயலர் மூலமாக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்புவதில் குறியாக உள்ளனர். இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய அரசு சுத்தமான குடிநீர், முழு அளவிலான சுகாதாரம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. இந்த திட்டங்களை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதால், அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன,' என்றார்.\nஇந்த வகையில், நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. முக்கிய உணவுப் பொருட்களின் இருப்பு; அவை பற்றாக்குறையாக உள்ள பகுதிகள்; தேவையான இடங்களுக்கு உடனடியாக எடுத்துச் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அந்த அமைச்சரக அதிகாரிகள் மும்முரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். உணவுப் பொருட்கள், பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட வேண்டும் என பிரதமர் விரும்புவதால், மற்ற அமைச்சரகங்களை காட்டிலும் இந்த அலுவலகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.\nநகர்ப்புற மேலாண்மை, வீட்டு வசதி அமைச்சரகங்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. புதிதாக 100 நகரங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கான வரைபடங்களையும், வழிமுறைகளையும் இந்த அமைச்சரகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அனைவருக்கும் வீடு என்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு, தனியார் பங்களிப்புடன் வீடுகளை கட்டும் திட்டம் குறித்து இந்த அமைச்சரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.\nமத்திய அமைச்சரகங்கள், அவற்றில் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று, பிரதமர் அலுவலகம் 11 அம்சங்களை கூறி உள்ளது. சுருக்கமான நடைமுறைகள், உடனடி முடிவு, செயல் திட்டம், திறனை பயன்படுத்தல்: விரைவான தீர்வு, கூட்டு முயற்சி, திட்ட நடைமுறை; பதிவேடு பராமரித்தல்; மக்கள் குறை கேட்டல்; மறுஆய்வு; குழப்பம் இல்லாத செயல்பாடு என்ற இந்த நடைமுறைகளை ஒவ்வொரு அம���ச்சகமும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், இத்தனை நாட்களாக மக்கள் வளர்ச்சி திட்டங்களில் தூங்கிக் கொண்டிருந்த அமைச்சரகங்கள், பிரதமர் அலுவலகத்தின் அதிரடி கண்காணிப்பின் பலனாக முழுவீச்சில் செயல்பட துவங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை\nமத்திய அமைச்சரகங்கள், அவற்றில் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று, பிரதமர் அலுவலகம் 11 அம்சங்களை கூறி உள்ளது. சுருக்கமான நடைமுறைகள், உடனடி முடிவு, செயல் திட்டம், திறனை பயன்படுத்தல்: விரைவான தீர்வு, கூட்டு முயற்சி, திட்ட நடைமுறை; பதிவேடு பராமரித்தல்; மக்கள் குறை கேட்டல்; மறுஆய்வு; குழப்பம் இல்லாத செயல்பாடு என்ற இந்த நடைமுறைகளை ஒவ்வொரு அமைச்சகமும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில், இத்தனை நாட்களாக மக்கள் வளர்ச்சி திட்டங்களில் தூங்கிக் கொண்டிருந்த அமைச்சரகங்கள், பிரதமர் அலுவலகத்தின் அதிரடி கண்காணிப்பின் பலனாக முழுவீச்சில் செயல்பட துவங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. wrote:\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை\nநல்ல சாட்டை...நல்ல சுழற்சி...நடக்கட்டும் நல்லது...\nRe: சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை\n@ரா.ரா3275 wrote: நல்ல சாட்டை...நல்ல சுழற்சி...நடக்கட்டும் நல்லது...\nமேற்கோள் செய்த பதிவு: 1068680\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சுழலத் துவங்கியது மோடியின் சாட்டை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freemcxminicommoditytips.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-06-24T10:38:40Z", "digest": "sha1:6YUVHVUF3XCJM6HN64GG757UBGYGAARV", "length": 11227, "nlines": 260, "source_domain": "freemcxminicommoditytips.blogspot.com", "title": "FREEMCXMINICOMMODITYTIPS: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்", "raw_content": "\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nஒ��ு நிறுவனப்பங்குக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்படுகிறது என்றால் .அந்த போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் என்ற நடைமுறைகளைவிளக்கவும்\nக.கார்த்திக் ராஜா, ரிசர்ச் அனலிஸ்ட்,ருபீடெஸ்க் கன்சல்டன்சி.\nபோனஸ் பங்குகள் என்பது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு, லாபத்தில் இயங்கி சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் தங்கள்லாபத்தை முதலீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில்தற்போதைய பங்குதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பங்குகளாகும். இவை 1:1, 1:2 போன்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக முடிவு செய்தால், அந்த நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருக்கும் பங்குதாரருக்கு இலவசமாக மேலும் 1 பங்கு கிடைக்கும். இந்த நடைமுறைக்கு ப்பின் 1 பங்கு வைத்திருக்கும் பங்குதாரர் 2 பங்குகளுக்கு சொந்தக்காரராகி விடுகிறார்.\nமேலும் ஒரு நிறுவனம் போனஸ் பங்குகளை வழங்கும் போது அந்நிறுவனத்தின் பங்குவிலை குறைகிறது. உதாரணமாக ஒரு நிறுவனம் 1:1 என்கிற விகிதத்தில் போனஸ் பங்குகள் வழங்குவதாக வைத்துக் கொள்வோம். போனஸ் பங்குகள் வழங்குவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தின் பங்குவிலை ரூ.2000 ஆக இருந்தால், போனஸ் பங்குகள் வழங்கப்பட்ட பிறகு அதன் விலை தானாகவே ரூ.1000 ஆகிவிடும்.\nஇதுபோன்ற சூழலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்ரெக்கார்ட் தேதி என்பதைத்தான் அதாவது நிறுவனங்கள் இதுபோன்றபோனஸ் பங்குகளையோ (Bonus Shares), டிவிடெண்டையோ (Dividend),பங்கு பிரிப்பையோ (Stock Split) அறிவிக்கும்போது ரெக்கார்ட் தேதி ஒன்றைஅறிவிப்பார்கள். அந்த குறிப்பிட்ட தேதியில் யாரிடம் பங்கு இருக்கிறதோஅவருக்குத்தான் அந்தச் சலுகை கிடைக்கும்.\nஉதாரணமாக. ஒரு நிறுவனம் ஜூன் 22ம் தேதியை ரெக்கார்ட் தேதியாகஅறிவித்திருந்தால். அன்றைய தினம் நம்முடைய டீமேட் கணக்கில் பங்குஇருக்க வேண்டும், குறைந்தபட்சம் அதற்கு இரண்டு தினங்களுக்குமுன்பாக நாம் அந்தப் பங்குகளை வாங்கியிருக்க வேண்டும். ஏனென்றால்,ஒரு பங்கை வாங்கினால் அது நம் டீமேட் கணக்குக்கு வர 2 நாட்கள்தேவைப்படும்.\nஅப்படிப் பார்த்தால் ஜூன் 20 ஆம் தேதியன்று வாங்கியவர்களுக்குத்தான்இந்தச் சலுகை கிடைக்கும். அதற்குப் பிறகு இந்தப் பங்கை வாங்க���னால்அந்த பங்கு நமக்குக் கிடைக்குமே தவிர போனஸ் பங்குகள் கிடைக்காது. ரெக்கார்ட் தேதிக்கு முந்தய நாள் ஜூன் 21 Ex-Bonus தேதி என்று அழைக்கப்படும். Ex-Bonus தேதி குறிப்பிட்ட அந்த நாளில் அதன் பங்கின் விலை அந்த நிறுவனம் அறிவித்திருந்த விகிதத்தின் படி குறைந்து வர்த்தகமாகும்.\nLabels: போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kondhai.blogspot.com/2015/", "date_download": "2018-06-24T11:12:06Z", "digest": "sha1:NOPPQ653R47OFGQAFNMZXNDSETOT4MOE", "length": 71179, "nlines": 154, "source_domain": "kondhai.blogspot.com", "title": "கொ.வை. அரங்கநாதனின் மூன்றாம்கண்: 2015", "raw_content": "\nஞானத்தை ஆக்கவும் ஊனத்தைப் போக்கவும்\nவியாழன், 2 ஜூலை, 2015\nசென்னை மெட்ரோவும் ஹை கோர்ட்டும்\nசென்னைக்கு மெட்ரோ வந்ததன் காரணமாக சென்னை மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அழகையும் வடிவமைப்பையும் அது செல்லும் வேகத்தையும் பாமர மனிதர்களிலிருந்து பதவியில் உள்ளவர்கள் வரை அத்தனை பேரும் வியந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பாக முக நூலிலும் ட்வீட்டரிலும்(தமிழில் என்ன) இதைப் பற்றியே பேச்சு.இதைப் போலவே சென்னை உயர் நீதி மன்றக் கட்டிடம் 1904 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பொழுது சென்னை மக்கள் அதன் அழகில் மெய் மறந்து போயிருப்பார்கள் போலிருக்கிறது. அப்பொழுது இப்பொழுது உள்ளது போல ஊடக வசதிகள் இல்லாதக் காரணத்தால் செஞ்சியை சேர்ந்த ஏகாம்பர முதலியார் என்பவர் ஐ கோர்ட்டின் அலங்கார சிந்து என்ற ஒரு கவிதை நூலையே வெளியிட்டிருக்கிறார். 8 பக்கங்களுடைய இந்நூல் லாவணி சிந்து என்று சில கவிதைப் பரிமாணங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இதனை சென்னை துளசிங்க முதலியார் அண்டு கம்பெனி என்பவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து ஒருகவிதை\nவிநாயகர் துதியுடன் ஆரம்பமாகிறது நூல்\nஅன்னை வயலரந் திருசூழ்ந்து அகிலமெல்லாம் பேறோங்கும்\nசென்னை எனும் இன்னகரில் சிறப்புர- உன்னிதமாம்\nஐ கோர்ட்டின் கட்டடத்தை அகிலமிசைப் பாடுதற்கு\nகை ஐந்துடைய கணன் காப்பு.\nஉன்னிதமான சென்னை ஐ கோர்ட்டை கன்னியே நீ பாறாய்\nஉற்பனமாகவே அப்புறம் ஓங்கிடும் கற்பனை சீறாய்\nசித்தமாகவே மெத்தையடுக்கு மூன்று வைத்து அதை வெகு சீறாய்\nசிங்காரமாகவே அங்கங்கே மூலையில் தங்கும் சுழல் படி பாறாய்\nஇப்படியாக செப்பினால் உனக்கு ஒ���்பாதடி மானே\nஇருக்கும் வினோதங்களை அடுக்காய் உரைத்தால் உனக்கு சேர்க்குமடித் தேனே\nமண்டலம் புகழ் நொண்டி சிந்திலே விண்டிடுவேன் கேளாய்\nமங்கையே உன் மனம் எங்கும் செல்லாமல் தங்கியே நீ பாறாய்\nமீதி கவிதையினை நீங்களே படித்துப் பாருங்கள். தற்பொழுது இப்புத்தகம் Madurai Project தளத்தில் மின் நூலாக கிடைக்கிறது. ( நன்றி மதுரை ப்ராஜக்ட்)\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் பிற்பகல் 6:24 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 30 ஜூன், 2015\nதேவை தேர்தல் சீர் திருத்தம்\nஆர்.கே. நகர் இடைத் தேர்தல் ஒருவழியாக முடிந்தது எதிர் பார்த்ததுப் போலவே அம்மா அமோக வெற்றிப் பெற்றுவிட்டார். தேவையின்றி ஒரு இடைத் தேர்தல் உருவாக்கப்பட்டு மக்களின் வரிப் பணம் பல கோடி செலவு செய்யப்பட்டு நடத்தப் படும் இம்மாதிரியான இடைத் தேர்தல்கள் தேவையா என்ற என்ணம் எழுகிறது. நம்முடைய தேர்தல் நடை முறைகளில் நிறைய மாற்றங்கள் தேவைப் படுகிறது. 10 பேர் ஒரு தேர்தலில் போட்டியிடும்போது அதில் ஒன்பது பேர் தலா 9% வக்குகள் பெற 10% வாக்குகள் பெறும் கடைசி நபர் மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 90% மக்கள் அவரை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அவர்தான் மக்களின் பிரதிநிதி. இந்த அர்த்த மற்ற முறையை மாற்றி விகிதாச்சாரப் பிரதித்துவ அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதுதான் உண்மையான ஜனநாயகத்திற்கு அழகு.. ஆனால் அந்த மாற்றங்கள் எல்லாம் இந்த நாட்டில் இப்பொழு வரப் போவதில்லை என்பதால் தற்பொழுது நடை முறையில் உள்ள தேர்தல் அமைப்பிலேயே சில மாற்றங்களை கொண்டு வரலாம்.\n1) தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் இரண்டரை ஆண்டுகளுக்குள் இறந்தாலோ அல்லது பதவியைத் துறந்தாலோ இடைதேர்தல் நடத்தப்படலாம். இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டால் அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை.அந்தத் தொகுதிக்கானப் பணிகளை பக்கத்துத் தொகுதி உறுப்பினரின் பொறுப்பில் விடலாம்.(மாவட்ட ஆட்சியர்களே இன்னொரு மாவட்டத்தின் பொறுப்பையும் பார்க்கும் பொழுது இதில் ஒன்றும் தவறில்லை)\n2) பதவித் துறப்பு செய்யும் உறுப்பினர்கள் அடுத்தப் பத்தாண்டுகளுக்கு எந்தவொரு தொகுதியிலும் போட்டிப்போட இயலாது என அறிவிக்க வேண்டும்.\n3) வேட்பு மனு தாக்கல�� செய்யும் பொழுது கல்விச் சான்றுகளின் அசலையும் இணைத்து அளிக்க வேண்டும். வேட்பு மனு பரீசீலனைக்குப்பிறகு அவற்றைத் திரும்ப அளிக்கலாம். போலியான சான்றுகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.\n4) ஒரு வாக்களர் தான் வாக்களிக்கவே இல்லை ஆனால் தனது வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபித்துவிட்டால் அந்த வாக்குச் சாவடியில் நடை பெற்ற வாக்குப் பதிவினை செல்லாது என அறிவித்து மறு தேர்தல் நடத்த வேண்டும்.. அச்சாவடியில் பணிபுரிந்த தேர்தல் அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.\n5) சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வேட்பாளரின் வாக்குகளில் ஒரு சதவீதமாவதுப் பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் அதன் பிறகு அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட இயலாது. (பெரும்பாலும் சுயேச்சைகளை அங்கிகரிக்கப் பட்ட கட்சிகளே பல் வேறு காரணங்களுக்காக நிறுத்துகின்றன.அதில் ஒரு முக்கிய காரணம் சுயேச்சைகளின் பூத் ஏஜண்டுகள் என்ற பெயரில் தங்கள் அடியாட்களை வக்குச்சாவடிக்குள் அதிகப்படுத்துவது. எனவே சுயேச்சைகளுக்கு பூத் ஏஜண்டுகள் கிடையாது என அறிவிக்க வேண்டும்.\n6) தேர்தல் தேதிக்கு ஒரு மாதம் முன்பு மாநிலமாக இருந்தால் கவர்னர் ஆட்சியினையும் நாடாளுமன்றமாக இருந்தால் குடியரசுத்தலைவர் ஆட்சியையும் அமுல் படுத்த வேண்டும்.\nஇன்னும் இது போல என்ணற்ற சீர் திருத்தங்களை கொண்டு வந்தால் மட்டுமே நேர்மையான ஜன நாயகம் இந்த நாட்டில் சாத்தியம் ஆகும்.\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் பிற்பகல் 3:25 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 ஜூன், 2015\nஅடுத்தமாதம் முதல் தேதியிலிருந்து ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதிரியான சட்டங்கள் சட்டத்தை அமுல் படுத்தும் அமைப்பான அரசு முழு மனதோடு செயல்பட்டால் மட்டுமே நிறைவேற்ற இயலும்.இல்லையென்றால் தேவையற்ற லஞ்ச ஊழலுக்கே வழி வகுக்கும்.மேலும் இம்மாதிரியான விஷயங்களில் பிரச்சாரங்கள் மற்றும் தொடர் விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி அவர்களை நெறி படுத்தலாம்.சட்டமாகும்போது அப்பாவி பொது மக்களில�� பலர் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்கள். அம்மை நோய்க்கான தடுப்பூசி போலியோவிற்கான சொட்டு மருந்து ஆகியவை விளம்பரங்கள் மூலமே மிகப்பெரும் வெற்றி அடைந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். பேரூந்து படிகட்டுகளில் நின்று பயணம் செய்யும் பயணிகளின் உயிர்களுக்கு இதுவரை என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது பள்ளி வேன் மற்றும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருக்கிறார்களே இவற்றை எல்லாம் தடுக்க சட்டம் இருந்தும் ஏன் அமுல் படுத்த முடியவில்லை பள்ளி வேன் மற்றும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருக்கிறார்களே இவற்றை எல்லாம் தடுக்க சட்டம் இருந்தும் ஏன் அமுல் படுத்த முடியவில்லை பேரூந்து ஓட்டுனர்களில் சிலர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியவில்லையே பேரூந்து ஓட்டுனர்களில் சிலர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை எந்த சட்டத்தாலும் தடுக்க முடியவில்லையேஇவற்றை எல்லாம் பற்றி கவலைப் படாத நீதி மன்றங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் அதிக கவனம் செலுத்துவது ஏன்இவற்றை எல்லாம் பற்றி கவலைப் படாத நீதி மன்றங்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும் அதிக கவனம் செலுத்துவது ஏன்அவற்றால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது என்பதாலாஅவற்றால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது என்பதாலாகுறைவான விபத்துகள் நடந்தால் பரவாயில்லையாகுறைவான விபத்துகள் நடந்தால் பரவாயில்லையா இவற்றை எல்லாம் சட்டத்தின் மூலம் சரி செய்வதை விட விழிப்புணர்வு முலமே சரி செய்ய இயலும். மக்களை குற்றவாளிகளாக மாற்றும் சட்டங்களை விட ஹெல்மெட் அணியாது வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளுக்கான இன்ஷுரன்ஸ் தொகையை பாதியாக குறைக்கலாம். ஹெல்மெட்டிற்கான வரிகளை முற்றிலுமாய் நீக்கி எவ்வளவு குறைவான விலையில் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைவான விலையில் கிடைக்க செய்யலாம். புதிய இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படும்போது இரண்டு ஹெல்மெட்டுகளையும் சேர்த்து அளிக்கப்பட வேண்டும் என சட்டம் கொண்டுவரலாம். டிவி, திரை அரங்குகள் நாளிதழகள் எல்லாவற்றிலும் ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விளம்பரங்களை தொடர்ந்து வெளி வர செய்யலாம் இதற்கு ரோட்டரி லையன்ஸ் போன்ற அமைப்புகளின் உதவியை நாடலாம். கல்வி நிலையங்களில் இது குறித்து வீடியோக்களின் மூலம் பரப்புரை செய்யலாம்.வெப்ப நாடான நமது நாட்டிற்கு ஏற்ற வகையில் ஹெல்மெட் தயாரிக்க உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வாறான ஹெல்மெட்டுகளே விற்பனை செய்யப்பட வேண்டும் இது போன்று வழி முறைகளை நடை முறைபடுத்தும்போது மக்கள் விழிப்புணர்வு பெற்று தாங்களாகவே ஹெல்மெட் அணிய முன் வருவார்கள் என்பது நிச்சயம்.\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் பிற்பகல் 5:48 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 22 மே, 2015\nதிட்டங்கள் பல போட்டும் திங்களும் வியாழனும் பட்டினியா\nபெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் போன்ற ஒரு நேர்மையான எளிமையானத் தலைவரை இனி தமிழகம் சந்திக்குமா என்பது சந்தேகமே. அவருடைய ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதிலும் எவ்வித ஐயப்பாடும் கிடையாது. இப்படிப்பட்ட ஒரு தலைவர் 1967 தேர்தலில் தனது சொந்தத் தொகுதியில் அதிகம் அறியப்படாத ஒரு மாணவத் தலைவரிடம் தோற்கும் நிலை எப்படி ஏற்பட்டது திமுகவின் கவர்ச்சிகரமான பிரச்சார உத்திகளும் சினிமா கவர்ச்சியும் எம்ஜியார் சுடப்பட்டதும் தான் காரணமா திமுகவின் கவர்ச்சிகரமான பிரச்சார உத்திகளும் சினிமா கவர்ச்சியும் எம்ஜியார் சுடப்பட்டதும் தான் காரணமாஇந்த காரணங்கள் 50% மட்டுமே காங்கிரஸின் தோல்விக்கு காரணமாயிருந்தன. 1962 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் வென்றிருந்தாலும் பல மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. எனவே காங்கிரஸிற்கு வலுவூட்ட வேண்டுமென்று நினைத்த காமராஜ் அவர்கள் முதியவர்கள் இளை ஞர்களுக்கு வழிவிட்டு கட்சிப் பணி ஆற்ற வேண்டுமென ஒரு திட்டம் கொண்டுவந்தார். கே ப்ளான் என பின்னர் அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி காமராஜ் தனது முதலமைச்சர் பதவியை துறந்தார். அதுதான் தமிழக காங்கிரஸின் வீழ்ச்சிக்கு முழு முதல் காரணமாய் அமைந்தது. இந்த்த் திட்டத்தின்படி பதவி விலகிவர்களில் திரு காமராஜ் மட்டுமே குறிப்பிடும்படியானத் தலைவராகும். மற்ற எவரும் பதவியை அவ்வளவு எளிதில் துறக்க முன் வரவில்லை.. தமிழகத்தில் திரு பக்தவசலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். திரு பக்தவசலம் திறமையான நிர்வாகி. ஆனால் சரியான அரசியல்வாதி அல்ல.அவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்த�� கையாண்ட விதம் தமிழகத்தில் மிகப் பெரும் கொதிப்பை உண்டாக்கியது.அப்பொழுது தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திரு சி.சுப்ரமணியன் அவர்களும் திரு. ஓ.வி. அளகேசன் அவர்களும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகக் கூறி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனாலும் தமிழக அரசு தனது கடுமையான நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் இப்பிரச்சனையை தீர்க்க ஏன் முன் வரவில்லை என்ற திமுக தரப்பு வாதத்தில் நியாயம் இருப்பதாகவே மக்கள் நினைக்க ஆரம்பித்தனர். மேலும் அந்த நேரத்தில் தமிழகத்தில் நிலவிய அரிசி பஞ்சம் அதனை எதிர் கொள்ள மத்திய அரசோ தமிழக அரசோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல் டெல்லியிலிருந்து தமிழகம் வந்த சில மத்திய அமைச்சர்கள், அரிசி பஞ்சத்தைப் போக்க திங்கட்கிழமை ஒரு வேளையும் வியாழக்கிழமை ஒரு வேளையும் பட்டினி இருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இது மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனை திமுக திறமையாக பயன்படுத்திக் கொண்டது. 'திட்டங்கள் பல போட்டும் திங்களும் வியாழனும் பட்டினியா\" என்ற அதன் சுவரொட்டிகளில் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அரிசி பிரச்சனையை ஏன் மத்திய மாநில காங்கிரஸரசுகளால் தீர்க்க முடியாமற் போனது என்பது விந்தையாகவே இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜ் மத்திய அரசிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கோபம் அடைந்தனர். தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக இப்பிரச்சனையை சரியாக கையாளவே ரேஷன் அரிசி மக்களை சென்றடைந்தது (அதன் பிறகு இன்றுவரை அரிசி பிரச்சினையே இல்லை என்பதோடு மக்களுக்கு இலவசமாகவும் அரிசி வழங்கப்படுகிறது).இப்பிரச்சனையே காங்க்கிரஸின் வீழ்ச்சிக்கு மிகப் பெரும் காரணமாய் அமைந்தது. திரு அண்ணாதுரை அவர்கள் அரசியல் மேடைகளில் திரு காமராஜ் அவர்களை கடுமையாக தாக்கிப் பேசினாலும் தனிப்பட்ட முறையில் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். எனவேதான் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தக் கூட யோசனை செய்தார். திரு சீனிவாசன் அவர்கள் போட்டியிட தீர்மானித்ததும் தான் அந்த தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வரப் போவத��ல்லை எனத் தெரிவித்துவிட்டார். இருந்தும் கடுமையான அரிசி பஞ்சம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் செய்யப்பட்ட கடுமையான அடக்குமுறைகள் காங்கிரஸின் வீழ்ச்சிக்கும் திரு காமராஜ் அவர்களின் தோல்விக்கு காரணமாய் அமைந்தது. இப்பொழுதெல்லாம் திரு காமராஜ் அவர்களின் தோல்விக்கு மக்களின் அறியாமையும் திமுகவின் மாய்மால பிரச்சாரங்களுமே காரணமென ஊடகங்களில் பதிவுகள் செய்யப்படுகிறது. மக்கள் அறியாமையினால் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை. அன்றிருந்த சூழல் அவர்களுக்கு இருந்த பிரச்சனைகள் அவற்றின் அடிப்படையில்தான் வாக்களிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் பிற்பகல் 3:11 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 மே, 2015\nதமிழகத்தில் வாழ்ந்த சில பைத்தியக்காரர்கள்\nஇளவரசனின் தேர் காலில் விழுந்து இறந்த கன்றின் உரிமையாளனிடம் \"சாலையில் ஏன் கன்றினை அவிழ்த்துவிட்டாய் இவனை சிறையில் அடையுங்கள்\" என உத்தரவிடாமல் தன் மகனை தேர் காலில் இட்ட அரைக்க முனைந்தானே மனு நீதி சோழன் அவன் பைத்தியம் அல்லவா\nகண்ணகி இன்னொரு சிலம்பினை கொண்டு வந்து தன் கணவன் குற்றவாளி இல்லை என சொன்னவுடன் \"ஆகா இதோ இன்னொரு சிலம்பும் கிடைத்துவிட்டது மனைவியும் கணவனும் கூட்டு களவாணிகள் இவளை சிறையில் அடையுங்கள்\" என உத்தரவிடாமல் யானோ அரசன் யானே கள்வன் என உயிர் விட்டானே பாண்டியன் நெடுஞ்செழியன் அவன் ஒரு பைத்தியகாரன்\nபிழையான பாட்டை கொண்டு வந்தது இறைவன் எனத் தெரிந்ததும் \"என்ன ஒரு அருமையான கவிதை சிவனின் பாடலை இந்த சிறுவன் எடைபோட முடியுமா\" எனப் புகழ்ந்து வேண்டிய வரங்களை பெறுவதை விட்டு நெற்றி கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே என எரிந்து போனானே நக்கீரன் அவன் ஒரு பைத்தியகாரன்\nமுல்லை கொடி தன் தேர் மீது படர்ந்திருப்பதை பார்த்ததும் \"தேர் நிலையை சரியாக பராமரிக்காதப் பணியாளர்களை உடன் சஸ்பெண்ட் செய்யுங்கள்\" என உத்தரவிடாமல் தனது தேரை அங்கேயே நிறுத்திவிட்டுப் போனானே வள்ளல் பாரி அவன் ஒரு பைத்தியகாரன் அல்லவா\nஅடுத்து இவன் தான் ஆட்சிக்கு வருவான் என இளங்கோவடிகளை பார்த்து ஆரூடக்காரன் சொன்னவுடன் \"அப்படியா அப்படியென்றால் ஆக வேண்டியதை கவனியுங்கள்.எனக்கொன்றும் ஆட்சேப��ை இல்லை\" என சொல்லாமல் அண்ணனுக்காக ஆட்சியை துறந்தாரே இளங்கோவடிகள் அவர் ஒரு பைத்தியகாரர்\nநீரைத் தேக்கி அதனை பாசனத்திற்கு பயன்படுத்தலாம் என்று அக்காலத்தில் கனவில் கூட யாரும் காணாத சிந்தனையை நனவாக்கி அதற்கு கரிகாலன் அணை எனப் பெயரிடாமல் கல்லணை என்று பெயரிட்ட கரிகால் பெரு வளத்தான் அவன் ஒரு பைத்தியகாரன்\nஉலகெங்கும் ஆட்சி செய்த மன்னர்கள் எல்லாம் தங்கள் அரண்மனைகளை இன்றும் உலகம் வியக்கும் வண்ணம் அமைத்து வாழ்ந்திருக்கிறார்களே ஆனால் நம் தமிழ் மன்னர்கள் என்ன செய்தார்கள் பெரும் பெரும் ஆலயங்களை நிறுவினார்களைத் தவிர தங்கள் அரண்மணைகளை அவ்வாறு எவரும் நிர்மாணிக்கவில்லையே அவர்கள் அத்தனை பேருமே பைத்தியகாரர்களன்றி வேறென்ன சொல்வது\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் பிற்பகல் 3:00 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 8 மே, 2015\nசல்மான் வழக்கிற்கும் இதற்கும் தொடர்பில்லை\nசமன் செய்து சீர் தூக்கும் அப்படின்னு வள்ளுவர் ஏதோ எழுதி வச்சுட்டு போயிட்டார். நம்ம நாட்டு சட்டத்தை வடிவமைச்சவங்களும் அதையே பின்பற்றி செஞ்சுட்டு போய்ட்டாங்க.ஆனால் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில அதெல்லாம் சரிபடுமா அதனால நம்ம குற்றவியல் சட்டத்தில உடனடியா சில மாற்றங்களை கொண்டு வரணும் முதல்ல ஜனங்களை நாலா பிரிக்கணும்.அய்யயோ வர்ணாஸ்ரம் இல்லிங்க இது வேற மாதிரி.\nமுதல்ல A க்ருப். இதில அரசியல் வாதிங்க பெரிய ஆஃபிசருங்க இவங்கள்ளாம் அடங்குவாங்க.இவங்கள்ளாம் என்ன தப்பு செஞ்சாலும் ஒரு FIR கூட போடக் கூடாது. அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி பத்ம பூஷன் பாரத் ரத்னா போன்ற விருதுகளுக்கு இணையா ஏதேனும் விருது கொடுத்து கௌரவிக்கணும்.\nரெண்டாவது B க்ருப்.இதில பிரபலமான நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் இவர்கள் எல்லாம் அடங்குவாங்க. இவங்க தப்பு செஞ்சா FIR போடலாம்.ஆனால் சாட்சி சொல்ல யாரும் வரக் கூடாது. இவங்க தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டுனா மதுவோட தீமையை விளக்கத்தான் அப்படி செஞ்சாங்கன்னு அரசாங்கமே மக்களுக்கு எடுத்து சொல்லனும். ட்ராபிக்ல யாரையாவது அடிச்சு கொன்னுட்டாக் கூட, சட்டம் ஒழுங்கை காப்பாத்தத்தான் அப்படி செஞ்சாங்கன்னு அவங்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசும் கொடுக்கலாம். இதையெல்லாம் மீறி அவங்களுக்கு தண்டனை கொடுத்துத்தான் ஆகனும்னு ஒரு நிலை வந்துட்டா அந்த தண்டணையை அவங்க சார்பா வேற யாராவது அனுபவிக்கிற மாதிரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வரணும். அவங்க நடிச்ச படம் வரலைன்னா மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை எண்ணி உடனே இந்த சட்ட மாற்றத்தை கொண்டு வரணும். முடிஞ்சா இவங்க மேல FIR போட்ட அந்த ஆபிசருக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம்.\nமூணாவது C க்ருப். இதில் எம் எல் ஏ க்கள் கவுன்கிலர்கள் இரண்டாம் நிலை அதிகாரிகள் இவர்கள் அடங்குவார்கள். இவர்கள் மீது FIR போடலாம்.கைதும் செய்யலாம். ஆனால் விசாரணையை சீக்கிரம் முடிக்கக் கூடாது. மக்கள் பரபரப்பா வேறு விஷயத்தில் ஆழ்ந்திருக்கும்போது இவங்களை ரீலீஸ் பண்ணிடலாம்.இவங்க பெரும்பாலும் தங்கள் மேல் மட்டதின் மீதான விசுவாசத்தை காண்பிக்கத்தான் குற்றங்களில் ஈடுபடுவதால், இவர்கள் விடுதலை ஆனவுடன், எம் எல் ஏவாக இருந்தால் மந்திரியாகவும் கவுன்ஸிலராக இருந்தா எம் எல் ஏ வாகவும் ப்ரமோஷன் கொடுக்கலாம்.\nநான்காவது D க்ருப்.இதில் கடை நிலை ஊழியர்கள் நம்மை போன்று அப்பாவி மக்கள் அடங்குவார்கள். இவர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் எனப் பிரகடனம் செய்யலாம்.ஐம்பது ரூபா லஞ்சம் வாங்குற கீழ் மட்ட அலுவலர்களை சும்மா விடக் கூடாது. அவங்களுக்கு கடுமையான தண்டணை கொடுக்கணும். அவங்க போட்டோவை பேப்பர் டிவியில் எல்லாம் போட்டு அசிங்கபடுத்தணும். அவங்க குடும்பத்தை எவ்வளவு அசிங்க படுத்த முடிமோ அந்த அளவு அசிங்கப்படுத்தனும். தண்ணி வரலைன்னு யாராவது போராட்டம் பண்ணினா அவங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கணும். இந்த மக்கள் அது வேணும் இது வேணும்னு ஏதாவது போராட்டம் பண்ணாமல் இருக்க ஒவ்வொரு வாக்களாருக்கும் ஒவ்வொரு வேட்பாளரும் ரூபாய் ஐநூறும் அரசாங்க சார்பா மானியமா ரூபாய் ஐநூறும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கொடுக்கனும்னு சட்டத்தில் உடனடியா மாற்றம் கொண்டு வரணும்.\nஇந்த மாற்றங்களை உடனடியா கொண்டு வந்தா, நம்முடைய ஜனநாயகம் மேலும் வலுபெறும் என்பது நிச்சயம்.\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் முற்பகல் 9:14 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 30 ஏப்ரல், 2015\nநீதிமன்ற தீர்ப்புகளும் பாமரனின் சந்தேகமும்\nதமிழக முதல்வர் அம்மாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்���ாடக சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று அதன் மேல் முறையீடு தற்பொழுது உயர் நீதி மன்றத்தில் ந்டை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. வழக்கு குறித்தோ வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்தோ நிறைய விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. நம்முடைய நோக்கம் அவற்றை பற்றி விவாதிப்பது அல்ல. இவ்வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தின் சில உத்தரவுகள் நம்மை ஆச்சரியபடுத்துகின்றன.மேல் முறையீட்டின்போது கர்நாடக அரசு ஏன் வழக்கறிஞரை நியமிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் ஏன் கேள்வி எழுப்பவில்லை வழக்கின்போது திரு பவானி சிங் ஆஜராகக் கூடாது என திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நிராகரித்த உயர் நீதிமன்றம் உச்ச நீதீ மன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தியது.திமுக சார்பில் உச்ச நீதீ மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்ட போது மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க ஏன் உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை. வழக்கின்போது திரு பவானி சிங் ஆஜராகக் கூடாது என திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நிராகரித்த உயர் நீதிமன்றம் உச்ச நீதீ மன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தியது.திமுக சார்பில் உச்ச நீதீ மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்ட போது மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க ஏன் உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை. வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக வேண்டிய தருணத்தில் திரு பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது தவறென்றும் எனவே புதியதாக ஒரு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமிக்க வேண்டுமெனவும்,ஆனால் அதற்காக மறு விசாரணை நடத்த தேவையில்லை எனவும் திரு பவானி சிங்கின் வாதங்களை புறக்கணித்து விட்டு புதிய வழக்கறிஞர் எழுத்து மூலமாக கொடுக்கவுள்ள ஆதரங்களை பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கவும் என ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. திரு பவானி சிங் வாதிட்ட அந்த நாட்கள் எல்லாம் தேவையின்றி உயர் நீதி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தது போல் ஆகவில்லையா வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக வேண்டிய தருணத்தில் திரு பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது தவறென்றும் எனவே புதியதாக ஒரு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமிக்க வேண்டுமெனவும்,ஆனால் அதற்காக மறு விசாரணை நடத்த தேவையில்லை எனவும் திரு பவானி சிங்க���ன் வாதங்களை புறக்கணித்து விட்டு புதிய வழக்கறிஞர் எழுத்து மூலமாக கொடுக்கவுள்ள ஆதரங்களை பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கவும் என ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. திரு பவானி சிங் வாதிட்ட அந்த நாட்கள் எல்லாம் தேவையின்றி உயர் நீதி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தது போல் ஆகவில்லையா திமுக மனு தாக்கல் செய்தவுடனேயே வழக்கு விசாரணையை நிறுத்த உத்தரவு பீறப்பித்துவிட்டு, பவானி சிங் நியமனம் தொடர்பான வழக்கு முடிவடைந்தவுடன் விசாரணையை மேற்கொண்டிருக்கலாமே என்பதுதான் எங்களை போன்று சட்டம் படிக்காத பாமரர்களின் கேள்வியாக இருக்கிறது\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் முற்பகல் 7:55 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 ஏப்ரல், 2015\nபொதுவாக எங்க காலத்துல அப்படின்னு யாராவது பேச்சை ஆரம்பிச்சாங்கன்னா ரொம்ப பேருக்கு பிடிக்காது. எனக்குக் கூடத்தான். ஆனால் நானே இப்பொழுது அப்படி ஒன்றை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். ப்ள்ஸ் டூ ரிசல்ட் மே மாதம் எதோ ஒரு தேதியை குறிப்பிட்டு அன்று வெளியாகுமென அதை ஒரு முக்கியமான செய்தியாக அனைத்து தொலை காட்சிகளும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. உண்மைதான்.இன்றைய கால கட்டத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்வுதான். ஆனால் எங்களுடைய காலத்தில் இருந்த ஒரு அறை குறையான சமூக பொறுப்பு கூட இன்றைய கல்வி முறையில் இல்லையோ என ஒரு ஐயம் எனக்குள் வருகிறது.நாங்களும் மாணவர்களை வெறும் மனப்பாடக் கருவிகளாக்கும் இதே மெக்காலே கல்வி முறையில் பயின்றவர்கள்தான் என்றாலும், முப்பதாண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் ஒழுக்கத்தையும் நீதியையும் விளையாட்டுகளையும் கற்பிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இப்பொழுது ப்ளஸ் டூ வில் மார்க் எடுப்பது ஒன்று மட்டுமே முன் நிறுத்தப்பட்டு அதற்கான தயாரிப்புகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே கிடையாது. நீதி போதனை வகுப்புகள் கிடையாது.குடிமை பயிற்சிக்கான தனி வகுப்புகள் இல்லை. ஒரு சிலப் பள்ளிகளில் இவற்றிற்கெல்லாம் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அந்த நேரங்களில் வேறு பாடங்களே நடத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் ப்ள்ஸ் 1 வகுப்பகளில் கூட ப்ளஸ் டூவிற்கான பாடங்களே பெரும்பான்மையானப் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. மொழிப் பாடங்களுக்கான முக்கியத்துவம் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதற்கெல்லாம் பள்ளிகளை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை..ப்ளஸ் டூ முடித்தவுடன் பொறியல் கல்லூரிகளிலோ அல்லது மருத்துவ கல்லூரிகளிலோ சேர்வதற்கு மொழிப் பாட மதிப்பெண்கள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதே முக்கிய காரணம்.,இதனால் மாணவர்களுக்கு மொழி மற்றும் இலக்கியம் மீதான ஆர்வம் மிகவும் குறைந்து வருகிறது. இந்த நிலையினை மாற்றம் செய்ய அரசு கல்வி முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.மெக்காலே முறையை உடனடியாக உடனே அகற்ற முடியாதெனினும் கொஞ்சம் கொஞ்சமாக சில மாற்றங்களை கொண்டு வர அரசு முன் வர வேண்டும்.\nப்ளஸ் 1 முடிவில் மொழிப் பாடங்களுக்காண பொது தேர்வு அறிமுகப் படுத்தப்பட வேண்டும்.அதில் பெறும் மதிப்பெண்களில் ஏதேனும் ஒரு சத விகிதத்தை தொழிற்கல்வி தகுதிக்கான மதிப்பெண்களுடன் இணைக்கப் பட வேண்டும்..\nவிளையாட்டுகளுக்காக மதிப்பெண் வழங்கப்பட்டு அவற்றையும் தகுதிக்கான மதிப்பெண்களோடு சேர்க்க வேண்டும்.\nகுடிமை பயிற்சி மற்றும் நீதி வகுப்புகள் ஆறாம் வகுப்புகளில் இருந்து கல்லூரிகள் வரை நடத்தப்படவேண்டும். குடிமை பயிற்சி வகுப்புகளில் ஒரு நல்ல குடி மகனாக எப்படி வாழ வேண்டும் என்பது போதிக்கப் பட வேண்டும்.வன்முறை போராட்டங்களில் பொது சொத்துக்கள் எப்படி நாசப் படுத்தப் படுகின்றன அதனால் மக்கள் வரிப் பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது என்பதை வீடியோக்கள் மூலம் மாணவ்ரகளுக்கு விளக்க வேண்டும். சாதி மத கலவரங்களால் மனிதம் எப்படி பாதிக்கப் படுகிறது .மதுவினால் ஏற்படும் பாதிப்புகள், லஞ்ச ஊழல் லாவண்யங்களால் ஏற்படும் விபரீதங்கள் ஆகியவையும் மாணவ்ர்களுக்கு எடுத்து சொல்லப்பட வேண்டும். மேலை நாடுகளில் போக்குவரத்து விதிகள் எவ்வாறு தவறாமல் கடை பிடிக்கப் படுகிறது, மக்கள் எங்கு சென்றாலும் ஒருவரையொருவர் தள்ளிக் கொள்ளாமல் வரிசையில் நின்று எப்படி பயன் பெறுகிறார்கள் போன்றவற்றையும் போதிக்கப்பட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு உதவுதல் பெண்களிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதல்,ஊனமுற்றவர்கள் முதியவர்களிடம் எவ்வாறு பண்புடன் நடந்து கொள்ளுதல் இதை போன்று இன்னும் பலவற்றையும் நீதி போதனை வகுப்ப���களில் சொல்லி கொடுக்கலாம். மாணவர்களின் ஒரு சத விகிதத்தினராவது இவற்றை உள் வாங்கினால் அடுத்தத் தலை முறையிலாவது நமது தமிழகம் இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாகத் திகழும் வாய்ப்பினை பெறும்.\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் முற்பகல் 10:15 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 ஏப்ரல், 2015\nகலெக்டரிடம் மனு கொடுக்க நீண்ட வரிசை நின்றிருந்தது.\nஒரு கிழவர் தடுமாறியபடியே நின்று கொண்டிருந்தார்.\nகலெக்டர் அவரை அருகில் அழைத்தார்.\n\"பெரியவரே உங்களுக்கு என்ன வேண்டும்\"\n\"அய்யா எனக்கு ஒரு சர்ட்பிகேட் வேணும். ரெண்டு வருஷமா அலையிறேன். இன்னும் கெடைக்கலை\"\n\"அய்யா எங்க ஊரில் ஒரு தர்ம ஸ்தாபனம் இருக்கு.அவுங்க பிச்சை எடுத்து ஜீவனம் செய்றவங்களுக்கு உதவி செய்ராங்க. எனக்கு பிச்சை எடுத்துதான் ஜீவனம் செய்றேன்னு ஒரு சர்டிபிகேட் வேணும் அவ்வளவுதான்\"\nஉடனே கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஏவ, எல்லோரும் பர பரவென அந்த கிழவரிடம் ஓடி வந்து, ஏதோ விசாரணை செய்து விட்டு, அரை மணி நேரத்தில் சர்டிபிகேட்டோட ஓடி வந்து கலெக்டரிடம் கொடுத்தார்கள்.\nகலெக்டர் உடனே அந்த கிழவரை அழைத்தார்.\n\"இதோ உங்கள் சர்டிபிகேட் வாங்கிக் கொள்ளுங்கள்\"\n\"அய்யா மன்னிக்கணும் இந்த சர்டிபிகேட்ல என் பெயருக்கு பதிலா அதோ அந்த வெள்ள பேண்ட் போட்டுட்டு இருக்காரே அந்த ஆபிசர் அவர் பேரை போட்டு கொடுத்துடுங்க. அவர்தான் என்னை விட அதிக கஷ்டத்தில இருக்கார், எங்கிட்டய இருபத்தஞ்சு ரூபா கொடுத்தா தான் சர்டிபிகேட் கொடுப்பேன்னு ரெண்டு வருஷமா சொல்லிகிட்டிருந்தார் பாவம்\"\nசொல்லிக் கொண்டே கிழவர் அங்கிருந்து நகர, கலெக்டர் முதல் அத்தனை ஆபிசர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் பிற்பகல் 9:26 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 மார்ச், 2015\nகிரிக்கெட் தோல்வியும் சில கிறுக்குத்தனங்களும்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடங்குவதற்கு முன் நடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா மோசமாகத் தோற்றது. அதனால் இம்முறை உலக கோப்பைப் போட்டியில் இந்தியா மிகவும் கடுமையானத் தோல்வியை சந்திக்கும் என்றே பலரும் நினைத்தனர்.ஆனால் லீக் ஆட்ட���்களில் நமது வீரர்கள் தங்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப் படுத்தி ஆறு ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றதுடன் கால் இறுதியில் பங்ளாதேஷையும் வீழ்த்தி சாதனை புரிந்தனர். அடுத்தது அரை இறுதி ஆஸ்திரேலியாவுடன் என்றதுமே வெற்றி வாய்ப்பு 50/50 தான் என்பது அனைவருக்கும் தெரிந்தே இருந்தது. அதிலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி டாஸையும் வெல்ல வெற்றி அதன் பக்கம் சாய்ந்தது. இந்தியா தோல்வியைத் தழுவியது. அவ்வளவுதான்..\nசிலர் இதற்காகவே காந்திருந்தது போல் கிரிக்கெட்டை பற்றியும் கேப்டன் தோனியைப் பற்றியும் நமது வீரர்களை பற்றியும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்து விட்டனர்,\nசிலர் ஒரு படி மேலே போய் வீராட் கோலியின் பர்சனல் விஷயங்களில் எல்லாம் தலையிட்டு ஏதோ அவர் காதலியினால்தான் அவர் சரியாக விளயாடாதது போல் விமர்சிக்கிறார்கள்.எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சில நேரங்களில் தடுமாறுவது ஒன்றும் அதிசயமில்லை.அதற்காக இப்படியெல்லாம் கேவலப்படுத்துவது நாகரிமானவர்கள் செய்யக்கூடியது அல்ல.\nஒரு திரைப் பட இயக்குனர் நமது மக்களை சோம்பேறியாக்கும் கிரிகெட் ஒழிய வேண்டும் அதனால் இப்படிப் பட்ட தோல்விகள் அடிக்கடி நடக்க வேண்டும் என்று சாபமிடுகிறார். நமது திரைப் படங்களை விடவா கிரிக்கெட் இந்த நாட்டை சீரழிக்கிறது நமது மக்கட்த் தொகையில் ஒரு சத வீதமோ இரண்டு சதவீத மக்களோதான் கிரிகெட் ரசிகர்களாக இருக்கிறார்கள்.ஆனால் திரைப்படம் பார்க்கும் மக்கள் எத்தனை சத வீதம்\nவிளையாட்டில் வெற்றித் தோல்வி என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதைப் போலவே ஒரு நாட்டில் சில விளையாட்டுகளில் மக்கள் ஆர்வம் காட்டுவதும் இயல்பானதே. ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து எவ்வளவு தீவிரமாக ரசிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர்.அதைப்போலவே அமெரிக்கா போன்ற நாடுகளில் கூடைப்பந்தும் வேறு சில நாடுகளில் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளும் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. அங்கெல்லாம் யாரும் ஐயோ இங்கு வேறு விளயாட்டே இல்லையே என்று வருத்தப்படுவதோ விமர்சிப்பதோ இல்லை.நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்\nTimes Now என்ற ஊடகத்தில் நமது கிரிக்கெட் வீரர்கள் பற்றி மோசமாக விமர்சிக்கப்படுவதுடன் அரை இறுதி தோல்விக்கு தோனியின் தலைமைதான் காரணமென்று மன சாட்��ி இல்லாத விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படும் ஒன்றைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தால் அதனால் எழும் விவாதங்கள் மூலம் புகழ் பெறலாம் என்பது நமது நாட்டில் தற்பொழுது ஒரு நடை முறை ஆகிவிட்டது. இந்த கிறுக்குத் தனங்களுக்கு முடிவு எப்பொழுது வரும்\nஇடுகையிட்டது கொ. வை.அரங்கநாதன் நேரம் முற்பகல் 9:06 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகொ.வை . அரங்கநாதனின் பிள்ளைத்தமிழ்\nகொ.வை . அரங்கநாதனின் பிள்ளைத்தமிழ்: புதுவடிவம்\nஅருளினால் விளைந்த அற்புதப் பதிகங்கள் 33\nசென்னை மெட்ரோவும் ஹை கோர்ட்டும்\nதேவை தேர்தல் சீர் திருத்தம்\nதிட்டங்கள் பல போட்டும் திங்களும் வியாழனும் பட்டினி...\nதமிழகத்தில் வாழ்ந்த சில பைத்தியக்காரர்கள்\nசல்மான் வழக்கிற்கும் இதற்கும் தொடர்பில்லை\nநீதிமன்ற தீர்ப்புகளும் பாமரனின் சந்தேகமும்\nகிரிக்கெட் தோல்வியும் சில கிறுக்குத்தனங்களும்\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: pederk. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016051742129.html", "date_download": "2018-06-24T10:37:15Z", "digest": "sha1:MBIDO7SAEYKRBRBIZUMQRYEP6XPXWXNO", "length": 6128, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "நல்லா கிளப்புறாங்கய்யா வதந்தியை... - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > நல்லா கிளப்புறாங்கய்யா வதந்தியை…\nமே 17th, 2016 | விசேட செய்தி\nஅஜித்தின் புதிய படம் குறித்து பல வதந்திகள். முக்கியமாக, அஜித்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இது எவ்வளவு தூரம் உண்மை\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்த புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தில் இரு நாயகிகள். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது முழுக்க அடிப்படையற்ற வதந்தியே தவிர உண்மையில்லை என படக்குழு அடித்துச் சொல்கிறது.\nஅதேபோல் ரித்திகா சிங் படத்தில் நடிக்க உள்ளார் என்பதையும் படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவருடன் பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்கிறார்கள்.\nஎனில் எப்படி இந்த வதந்திகள் வருகின்றன\nஎல்லாம் கிசுகிசு எழுத்தாளர்களின் கைங்கர்யம்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்��ி\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-24T10:47:58Z", "digest": "sha1:YK6FYHRZWPZ5UUDYUN4GYYYB3VTC6XSB", "length": 15282, "nlines": 80, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகமல் Archives - Tamils Now", "raw_content": "\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு - உலகக் கோப்பை கால்பந்து;பரபரப்பான ஆட்டம் ஸ்வீடனை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி - கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி - பசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது - நகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\nநடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா நீ என்ன எம்.ஜி.ஆரா\nவெங்கட் பிரபு தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஆர்.கே.நகர்’. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் வைபவ், சானா அல்தாப், இனிகோ பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சரவண ராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசரில் ‘நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுவிடுவாங்களா; நீ என்ன எம்.ஜி.ஆரா; நீ என்ன எம்.ஜி.ஆரா என ஒரு வசனம் வருகிறது. ...\nசினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு: ரஜினி, கமல் பேச வேண்டும் பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்\nசினிமா டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு ...\n‘‘நான் ஒரு மலையாளி, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர்’’ கமல்ஹாசன் டுட்டால் பெரும் பரபரப்பு\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்குப் பின்னர் பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்றிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக தென்னிந்திய திரை உலகம் கமல்ஹாசனுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.. இந்த நிலையில் அண்டை மாநிலத்து முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த வாழ்த்தால் நெகிழ்ந்து போயிருக்கிறார் கமல்ஹாசன். இதனது வெளிப்பாடாக, பினராயி விஜயன் என்னுடைய முதல்வர், என்னை யாரென்று ...\nகமல் படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு\nகமல்ஹாசன் படம் என்றாலே எதிர்ப்பு இல்லாமல் வரப்போவதில்லை. இந்நிலையில் இந்த முறை டைட்டிலுக்கே எதிர்ப்பு கிளம்பிவிட்டது. சமீபத்தில் கமல் ‘சபாஷ் நாயுடு’ என்ற படத்திற்கு பூஜை போட்டார், இந்த படத்தின் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் தலைப்பு ஒரு ஜாதி ரீதியாக இருப்பதால், இந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என தமிழகத்தில் உள்ள ...\nவிஜய், அஜித் குறித்த நடிகர் சங்க சர்ச்சைக்கு கலக்கல் பதில் அளித்த கமல்ஹாசன்\nநடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித்கலந்துக்கொள்ளவில்லை. மேலும், அஜித்திற்கும், விஷாலுக்கும் சண்டை என யாரோ கிளப்பி விட்டனர். இதற்கு விஷால் தன் தரப்பில் நியாயமான விளக்கத்தை கொடுத்துவிட்டார்ர். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் கமல்ஹாசன் தன் புதுப்படத்தின் வேலைகளை தொடங்கினார். அங்கு கமல் பே���ுகையில் ‘யாருக்கும் எந்த பிரச்சனையும் இங்கு இல்லை, விஜய், ...\nதேர்தல் குறித்த கேள்வி.. கோபத்துடன் சர்ச்சையான பதில் கூறிய கமல்ஹாசன்..\nகமல்ஹாசன் இன்று தன் புதிய படத்தின் பணிகளை தொடங்கினார். இப்படத்திற்கு சபாஷ் நாயுடு என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். பூஜைக்கு பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த கமலிடம், தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதில் இவர் பேசுகையில் ‘இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற ...\nதன்னுடைய அடுத்த படத்திற்கு மெகா ப்ளான் போட்ட கமல்ஹாசன்\nராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் பேனரில் ஒரு புதிய படம் நடிக்கிறார் கமல்ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக இருக்கும் இப்படத்தை மலையாள இயக்குனர் T.K. ராஜீவ் குமார் இயக்க இருக்கிறார். அதோடு இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க, ஸ்ருதிஹாசன் தேவர் மகன் படத்திற்கு பிறகு தன் அப்பாவுடன் ...\nஅஜித்துடன் இணையும் கமல்ஹாசன் – ரசிகர்கள் உற்சாகம்\nகமல்ஹாசன் பல வருடங்களாக தன்னிடம் பி.ஆர்.ஓ. வாக இருந்தவரை கடந்த டிசம்பர் மாதம் நீக்கியிருந்தார். அதன்பிறகு என்ற பி.ஆர்.ஓவையும் நியமிக்காமல் இருந்த அவர் தற்போது அஜித்தின்மானேஜரை தன்னுடைய பி.ஆர். ஓ வாக நியமித்துள்ளார் கமல். இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் இந்த கூட்டணியால் அஜித், கமல் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க ...\nநட்சத்திர கிரிக்கெட்டில் பழைய பகை – வெளிக்காட்டிய நடிகர்கள்\nநட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒருவழியாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால் இந்த விழாவில் நிறைய சலசலப்பு விஷயங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. விக்ரம், சூர்யா இருவருக்கும் ஏற்கெனவே பகை இருப்பது நாம் அறிந்த விஷயம். இந்நிலையில் இந்நிகழச்சி தொகுப்பாளினி வெற்றி பெற்ற சூர்யா அணிக்கு ஷீல்டை வழங்க கமல் மற்றும் விக்ரமை அழைத்துள்ளார். ஆனால் விக்ரமும் ஷீல்டை கொடுக்க ...\nநட்சத்திர கிரிக்கெட்டிற்கு பிறகு ரஜினி, கமல் இணையும் படம்\nநடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக நாசர், விஷால், கார்த்திபோன்றோரால் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் 17ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நாசர் வெளிநாட்டில் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை மேடை நாடகமாக போட திட்டமிட்டுள்ளாராம். இதில் கண்டிப்பாக ரஜினி, கமல் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்; 400-க்கும் மேற்பட்ட பேருந்து சேவை திடீர் நிறுத்தம்\nசென்னை-சேலம் பசுமை சாலை;மக்கள் எதிர்ப்பு இல்லையாம் சேலம் கலெக்டர் ரோகிணி சொல்கிறார்\nபசுமை சாலை திட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்;திடீர் மறியல்: சேலத்தில் திமுகவினர் 400 பேர் கைது\nபசுமை வழிச்சாலைக்கு வனம்- சுற்றுச்சூழல் துறை புதிய நிபந்தனைகள்; மத்திய அரசு உத்தரவு\nநகரமயமாதலால் கீழடியில் தொல்லியல் சுவடுகள் அழியும் அபாயம்; தொல்லியல் அறிஞர் கி.அமர்நாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiaskk.blogspot.com/2012/04/tet-1_28.html", "date_download": "2018-06-24T10:36:20Z", "digest": "sha1:76SN6OWHMYT535ABWG3MOYYX6CNAVMSW", "length": 30182, "nlines": 383, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 1", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 1\n1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்\n2. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்\n3. முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை\n4. இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்\n5. மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை\n6. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்\n7. சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை\n8. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்\n9. வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்\n10. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்\n11. தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்\n12. முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்\n13. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்\n14. உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்\n15. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோபூர்\n16. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்\n17. பணடைய சோபூர்களின் சின்னம் எது\n18. சோபூர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்\n19.சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்\n20. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்\n21.சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்\n22. சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை\n23. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு\n24. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்\n25. கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்\n26. கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா\n27. கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்\n28. இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்\n29. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்\n30. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.\n31. இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி\n32. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்\n33. காஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்\n34. தால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்\n35. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் - ஷில்லாங்\n36. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்\n37. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி\n38. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை\n39. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்\n40. சீக்க��ய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி\n41. புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி\n42. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு\n43. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்\n44. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு\n45. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி\n46. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்\n47. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி\n48. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை\n49. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி\n50. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்.\nவெளியீடு: தஇஆச நேரம்: 10:56 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: ஆசிரியர் தகுதித் தேர்வு, TET\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கை\nபொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் இல்லை\nகோட்டை நோக்கி ஜாக்டோ - ஜியோ திடீர் பேரணி - காணொளி\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் 11-06-2018 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம...\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள்\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது இன்று பிற்பகலில், அங்கன்வாடி (ம) உதவியாளர் சங்க மாநி...\nபொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பம்\nமூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது\nசென்னையில் நடந்துவரும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்றைய போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் ம...\n8 ஆம் வகுப்பு (1)\nஅர���ின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (9)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (6)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (54)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (9)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nகம்ப்யூட்டர்களில் வீரப்பிள்ளைகளாகும் விளையாட்டுப் ...\nTET வினா விடை - தாள் II - தமிழ்\nTET வினா விடை - தாள் I - குழந்தை மேம்பாடும் கற்பித...\nமேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு....... \"வ...\nஇரட்டைப் பட்டம் - B.Sc. (Maths) பெற்றவர் பதவியுயர்...\nபுவியியல் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரி...\nவரலாறு - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிமைப...\nஅறிவியல் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிம...\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 3\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 2\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 1\nTET வினா விடை - தமிழ் - பொது 4\nTET வினா விடை - தமிழ் - பொது 3\nTET வினா விடை - தமிழ் - பொது 2\nTET வினா விடை - தமிழ் - பொது 1\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்...\nவங்கிக் கிளையை மாற்ற விரும்பினாலும் பழைய அக்கவுண்ட...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - பொதுவானவை - குழந்தை மேம்பாடும் கற்...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nகல்வித் தொலைக்காட்சி - நிகழ்ச்சி தயாரிக்க ஆசிரியர்...\nகல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இ...\nமுப்பருவ கல்வி முறை குறித���து ஆசிரியர்களுக்கான பயிற...\nகல்விமுறையின் குறைகளை களைய அமைச்சர் தலைமையில் குழு...\nபள்ளி க்கல்வி துறை: ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ண...\nமுப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற...\nTET வினா விடை - பொதுவானவை - குழந்தை மேம்பாடும் கற்...\nஇடைநிலை ஆசிரியர் பதவியுயர்வுக்குப் பின்னர் சிறப்பு...\nஅதிர வைக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு\n8ம் வகுப்பு தனித்தேர்வு ஏப்., 24 முதல் துவக்கம்\nதஇஆச கன்னியாகுமரி மாவட்ட கிளை சார்பில் பணி நிறைவு ...\nபள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2012...\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) ஐந்தாவ...\nபள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை - அமைச்சர் வ...\nபதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது - அ...\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள், \"டிஸ்மிஸ்\nதிறந்த நிலை பல்கலை பட்டப் படிப்பு - அரசு வேலைக்கு ...\nமெரூனுக்கு மாறும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் சீரு...\nதமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு 23ம் தேதி ஆரம்பம...\nநுகர்வோர் மன்றத்தில் புகார்: நிவாரணம் பெறுவது எப்ப...\nபோலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொ...\nகோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவத...\nபட்டதாரிகளாக உட்படுத்துதல் கோரிக்கையும் பள்ளிக் கல...\nகல்வி அதிகாரிகள் சந்திப்பும் பெறப்பட்ட தகவல்களும்\nகல்வி உரிமை சட்ட நிபந்தனையை எதிர்த்து ஐகோர்ட்டில் ...\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை உறுதி செய்து...\nடி.இ.டி., தேர்வு : இன்று கடைசி நாள்\n'நமது முழக்கம்' மின்னிதழ் - ஜனவரி 2012\nதமிழகம் புதுச்சேரிக்கு 6.30 மணி வரை சுனாமி எச்சரிக...\nதுறைத் தேர்வு - புத்தகங்கள் பதிவிறக்கம் செய்க\nஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் தாமதம்\nஊதிய குறை தீர்க்கும் பிரிவு மாற்றியமைப்பு - அரசாணை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முற...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\n7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - அரசாணை எண்: 116 நாள...\nதமிழக அரசு ஊழியருகளுக்கு 7% அகவிலைப் படி உயர்வு\nஎன்.சி.இ.ஆர்.டி.-க்கு இணையான தரத்துடன் தமிழ்நாட்ட...\nஇலவச பேருந்து பயணச் சலுகையை ஏப்., 30 வரை மாணவர்கள்...\nதொடர் மதிப்பீட்டு முறையில் 4 லட்சம் ஆசிரியர்களுக்க...\nகணிதம் பயில உதவும் கருவிப் பெட்டி - 46 லட்சம் வாங்...\nமகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்ல...\nஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் : 12ம் தேதி வர...\n10ம் வகுப்பு தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி : மன...\nஜாதி வாரி கணக்கெடுப்பு - ஒவ்வொரு நாளும் 15 வீடுகள்...\nடி. இ. டி., தேர்வுக்காக இயக்குநர், இணை இயக்குநர் ப...\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-24T11:05:35Z", "digest": "sha1:SKKEMWLN44OUI67ZHNPIV2TCLGPG7GIZ", "length": 3950, "nlines": 48, "source_domain": "angumingum.wordpress.com", "title": "அரசியல் | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமோதி உடையும் அந்த கணத்தை அடைந்துவிட்டானா\n– விடைபெரும் தருணத்தில் பாசக்கயிறுடன் நின்றது\n– சாத்தானா அல்லது கடவுளா\nகால்கள் துண்டிக்கப்பட்ட ஒரு குதிரையென\nPosted in பொது\t| குறிச்சொல்லிடப்பட்டது அரசியல், அரபு இலக்கியம், கவிதை, மொழிபெயர்ப்பு | 1 பின்னூட்டம்\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joefelix24.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-06-24T10:34:17Z", "digest": "sha1:QY6OMRON5VR6OTAWJ2HB7DGZ5X35WJA7", "length": 6365, "nlines": 89, "source_domain": "joefelix24.blogspot.com", "title": "ஙே....!", "raw_content": "\nஉதடுகளை குவிக்க தொடங்கி விட்டாய் முதல் முத்தம் எனக்கா எனைத்தாங்கும் அவளுக்கா.... மழை\nநானென்னும் நான் உங்களுக்கு துரோகிதான்.\nதனிமையை அதிகம் நேசிப்பவன் உறவுகளை வெறுக்கிறான் தனிமையை நேசித்துப் பழகாதிர்கள் உலகம் யாரோவாகத் தெரியும். உறவுகளென்னும் ...\nஅவள் விழியால் அவனும் அவன் விழியால் அவளும் பார்த்தால் காதல்..\nஉன்னை முத்தமிட்ட மழை வானென்னு���் போர்வைக்குள் ஜீரத்தில் நடுங்கிகொண்டு தென்றலாய் காற்று நான் போர்த்திக்கொள்ள.. ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ...\nவிளையாடவோ கொஞ்சிடவோ சிரிக்கவோ யாருமில்லை இயந்திரமாய் ஓடிக்கொண்டிருந்தது நாட்கள் பதிலற்ற கேள்விகளால் விடை கிடைக்குமென நம்பி உ...\nஆதலால் ஆதலால் காதல் செய்விர்\nஎண்பதிலும் கண்ணாமூச்சி ஆடலாம் காதல் இருந்தால் ஆதலால் ஆதலால் காதல் செய்விர் ♥ சிறைகம்பியும் இறகுச் சிறகும் ஒரே இதயத்த...\nவிடைபெறுதல் இல்லா நாட்களோடு நான் உன்னால் உன்னுடன் \nகவிதையென்னும் பெயரில் கதை எழுதுகிறாய் உன் வார்த்தையில் அழகுமில்லை கவிதையுமில்லை சரிதானே நீ இருக்கிறாய் எல்லாமுமாய் \n\"முகப்புத்தகம்\" அதான்பா மூஞ்சியே காட்டாமல் இருக்கும் பேஸ்புக்கு, நிறைய பேஸ் பன்ன வைச்ச புத்தகம்,:-) உள்ளே நுலையசுல எதோ க...\nஉன்போல் நேசிக்க யாருமில்லையென்கிறாய நான் நேசிக்க உன்போல் யாருமில்லையென்று தெரியாமல்..\nஉன்போல் நேசிக்க யாருமில்லையென்கிறாய நான் நேசிக்க உன்போல் யாருமில்லையென்று தெரியாமல்.. தறிகெட்டுத் திறியும் பார்வைகளை உச்சிமு...\n மின்சாரம் தொலைந்திருந்த இரவு சாலையில் இருந்து தெரு திருப்பத்தில் சந்தித்தார்கள் சிறுவனும் 28 வயது நிறம்பிய பெரியவரு...\nமழை பிடித்து விளையாடலாம் வாவென அழைத்தால் உன் கைபிடித்தால் போதுமெனச் சொல்லி மறுக்கிறாள்.. நீ விழித்தால்தான் மழை நிற்குமாம் நீ விழித்தால்தான் மழை நிற்குமாம் \nமுத்தமிட்டேன் உன்னை சத்தமிட்டது காதல்...joe\n6174 - சுதாகர் கஸ்தூரி\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1166", "date_download": "2018-06-24T10:50:48Z", "digest": "sha1:6K6OUVMIUYLGFCK4FRCU5JEAYYB4FURZ", "length": 14641, "nlines": 61, "source_domain": "tamilpakkam.com", "title": "ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா? – TamilPakkam.com", "raw_content": "\nஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா\n ஆயிரம் காலத்து பயிராம். நான் சொல்லலை. பெயர் தெரியாத யாரோ ஒரு பெரியவர் சொன்னது.\n இருமனம் ஒன்றிணையும் ஒப்பந்த விழா. தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், கிண்ணர்கள், கிம்புருடர்கள் பூமாரி பொழிய, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பெற்றோர் பெரியோர் ஆசியுடன் வாழ்க்கை படிகளில் கால் வைக்கும் இனிய பொன்னாள். இதற்கு பின் தான், இனிய இல��லறம் பிறக்க வேண்டும்.\nதம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும். வம்சம் தழைக்க வாரிசுகள் பிறக்க வேண்டும். அது வாழையடி வாழையாக வளர வேண்டும்.\nஇன்னார் பையன், இன்னாரது குடும்பம், இன்னாரது பரம்பரை என்றெல்லாம் பெயரெடுக்க, இருமனம் கலக்கும் திருமணம் தான் முதல் படி.\nதிருமணம் செய்ய என்ன வேணும் அதில் என்ன சந்தேகம். ஒரு ஆணும் பெண்ணும் வேண்டும். குட். ஒரு திருமணம் நடக்க, ஒரு ஆணும், பெண்ணும் அவசியம். அதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்பது முற்போக்கு சிந்தனை. மறுக்கவில்லை. இந்த இருவர் மட்டும் இருந்து விட்டால் கல்யாண கதவு திறந்து விடுமா\nமுடியாது ராஜா முடியாது. அதற்கு மகத்தான கிரக பலம் வேண்டும். கிரக பலம் என்பது கால நேரம். அந்தக் கால நேரம் ஒத்துழைத்தால் மாலை சூடலாம், மணமேடை ஏறலாம்.\nஎன்ன ஒய்… உம்ம பாஷையில் கால நேரம் என்பது திருமண திசையாக்கும். எஸ்… அதே…அதே..\nஜாதகத்தில் திருமண திசை நடப்பில் இருக்க வேண்டும். இல்லை என்றால் திருமண யோகம் வராது.\nசரிங்க… திருமண திசைதான் நடப்பில் இருக்கிறது. பொண்ணு மாப்பிள்ளை ரெடி. திருமணம் செய்து விடலாமா\nஅதெப்படி… …. குருபலம் எப்படி என்பதையும் பார்க்க வேண்டாமா\nஅதை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். .\nசாரி. நாம் அதை பற்றி வேறு ஒரு தலைப்பில் பார்ப்போம். இப்போ சனி பகவானின் ஓரப் பார்வையாவது உங்கள் மீது விழுகிறதா என்று பார்ப்போம்.\nசனி பார்வையா… ஏன் நல்லா தானே போய்கிட்டு இருக்கு.\nடோன்ட் ஒர்ரி. சூரிய புத்திரன், கர்ம வினை கிரகம், உழைப்பை அதிகமாக்கி ஊதியத்தை குறைத்து கொடுப்பவர் என்று சொல்லப்பட்டாலும், அவர் தர்மத்தின் தவ புதல்வன். தர்ம தேவனின் மறுவடிவம். அவர் சாதகமான இடத்தில் சஞ்சாரம் செய்தால் காலம் உங்கள் காலடியில் இருக்கும்.\nசாதகமான இடம் என்றால் மூன்று, ஆறு, பதினொன்றா\nஆனாலும் ஏழரை சனி நடக்கும் போதும் மாலையும் கழுத்துமா மணமேடை ஏறலாம் தெரியுமோ.\nசரி.. விளக்கமா சொல்லுங்க ஜோசியரே.\nபொதுவா…. சாமானிய மக்கள் என்றில்லை. ஜோதிடத்தில் கரை கண்ட பெரியவா கூட, ஏழரை சனி என்றால் எட்டிக்காயை கடித்த மாதிரி தான் ஃபீல் பண்ணுவா.\nஉக்கார்ற இடத்திலே முள்ளு வச்ச மாதிரி உறுத்துகிற நேரத்திலே… நல்லது நடக்குமா சனி அதற்கு வழி விடுவாரா சனி அதற்கு வழி விடுவாரா என்ற சந்தேகம் எல்லாருக்கும் வரும். அது அனுபவ��் தந்த பாடம். ஆனாலும் சுருக்கமா சொல்லப் போனா, சுயம்வரம் செய்ய எந்தத் தடையும் தர மாட்டார். சிலர் சொல்லலாம்.. வேணாம் தம்பி இந்த விஷப் பரிட்சைன்னு… கொஞ்சம் .பொறுங்கோ.\nசரி …. ஏழரை சனின்னா என்ன பெரிய செலவு காத்திருக்கிறது என்று அர்த்தம். கையில மடில இருக்கிறதை வச்சு கல்யாணம் பண்ணு. கடனை உடனை வாங்கி நிலத்தை வாங்கு. சேர்த்து வச்சதை செலவு செஞ்சு வீடு கட்டு. அப்படி செய்துட்டா…. சனி பகவான் ஒன்னும் செய்யமாட்டார். பொழைச்சு போன்னு விட்டுடுவார். அதை விட்டுட்டு காசை சேர்க்கிறேன் பேர்வழின்னு பேங்குல பணத்தை போட்டா, விருந்துக்கு வச்சு இருக்கிற பணத்தை மருந்துக்கு செலவழிக்க வைப்பார். கண்ட கண்ட செலவுதான் வந்து சேரும் சரியா.\nசரிங்க….. இந்த வாதம் சரியா\nசரிதான். ஆனால் எல்லோருக்கும் பொருந்தாது. எப்படி\nஏழரை சனி, வாழும் காலத்தில் மூன்று முறை வரும். நம் தாத்தா காலத்தில நாலு முறை வந்துச்சு. அதனால 100 வயசு தாண்டியும் வாழ்ந்தாங்க. இப்போ நாம சாபிடுற சாப்பாடு, சுற்றுச்சூழல் சீர்கேடு எல்லாம் சேர்ந்து மூன்று சுற்றோடு முடிவுக்கு வருகிறது ஆயுள். முதல் சுற்று மங்கு சனி, இரண்டாவது சுற்று பொங்கு சனி, முன்றாவது சுற்று மரண சனி.\nஇருக்கட்டும்…. ஏழரை சனி காலத்தில் திருமணம் செய்யலாமா எப்போதுமே….. அல்லல் படுத்தி ஆனந்தப் படுகிற சனி. கேள்வி கேட்டவரை பதில் சொல்ல வைக்கிற சனி. அடுத்தவங்க கல்யாணத்தைப் பார்த்து ஆனந்த பட வைக்கிற சனி, மாப்பிள்ளையாக மணப்பந்தலில் அமர வேண்டியவரை, மாப்பிள்ளைத் தோழனாக நிற்க வைக்கும் சனி, கல்யாண யோகத்தைத் தருவாரா\nதருவார் என்பது உண்மைதான். அது சுவைக்குமா என்பதுதான் கேள்வி.\nஏழரை சனி என்பது எப்படியும் 20 வயதுக்குள் வந்துவிடும். முதல் சுற்றில் திருமண யோகம் என்பது பெண்களுக்கு சாத்தியமாகலாம். ஆனாலும் பொறுத்தால் நல்லது. இன்னும் கொஞ்சம் சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்.\nஏழரை சனி என்பது ராசிக்கு பனிரெண்டு இருந்தால் விரைய சனி, அவர் பெயர்ச்சியாகி ராசிக்கு வந்தால் ஜென்ம சனி, அடுத்த இரண்டரை ஆண்டில் பெயர்ச்சியாகி ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு போனால் குடும்ப சனி என்பார்கள் சரியா\nஇப்போ 12இல் இருந்தால் ஓகே.\nஏழரை சனிதானே. செலவு செய்யும் நேரம் தானே.. என்று ஜென்ம ராசியில் சனி இருக்கும் போது திருமணம் செய்யக் கூடாது. அது முதல் சுற்று என்றில்லை. அது எந்த சுற்று சனியாக இருந்தாலும், சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்யும் போது திருமணம் மட்டும் செய்யக்கூடாது.\nதிருமண வாழ்வில் தீராத குழப்பம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை குறையும். இருவரில் ஒருவருக்கு நோய் பீடித்துக் கொள்ளும். குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம். மாங்கல்ய பலம் குறையலாம். மொத்தத்தில் திருமண வாழ்க்கையில் சந்தோசம் நீங்கி, சந்தேகம் அதிகரிக்கும். அதனால்… கட்டத்தை பாருங்க. கால நேரத்தை கணிங்க. அப்பறம் திருமணத்தை பற்றி யோசிக்கலாம். சரியா.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nபாத வெடிப்பை ஈஸியா சரி செய்யலாம்\nஉடலுக்கு ஆரோக்கியம், உற்சாகம் தரும் உலர்பழங்கள்\nதினமும் அசைவம் சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள்\nவெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபாம்புக்கு பால் ஊற்றுவதன் ரகசியம் தெரியுமா\nஆணுக்கு, அவனை விட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்வது ஏன்\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள் மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை\nமிளகு ஒரு முழுமையான மருந்து. அதன் அளவற்ற நன்மைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்\nஇந்த 5 இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷடம் கொட்டுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1562", "date_download": "2018-06-24T10:54:22Z", "digest": "sha1:WRXRUOK53AVKDD7UKB547IMJZC6TJ4HR", "length": 5912, "nlines": 42, "source_domain": "tamilpakkam.com", "title": "ஒரு நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்டின இத ஒரு கப் குடிங்க – TamilPakkam.com", "raw_content": "\nஒரு நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா அப்டின இத ஒரு கப் குடிங்க\nஒருவரது ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவர் போதுமான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், உடலில் ஆற்றல் குறைவதோடு, மெட்டபாலிசமும் பாதிக்கப்பட்டு, கொழுப்புக்கள் கரையாமல், எந்நேரமும் வயிற்று உப்புசத்துடன் இருக்கச் செய்யும்.\nஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் பலர் தூக்கம் கிடைக்கப் பெறாமல் அவஸ்தைப்படுகின்றனர். நீங்களும் அத்தகையவர்களுள் ஒருவரானால், இக்கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த கட்டுரையில் இரவில் உடனடி தூக்கத்தைப் பெற உதவும் ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது.\nபாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது. இது தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.\nதேன் இனிப்புச் சுவையைக் கொடுப்பதோடு, மூளையில் மெலடோனின் உற்பத்திக்கும் உதவுகிறது. இது தூக்கத்தைப் பெற உதவும் முக்கிய உணவுப் பொருட்களுள் ஒன்று.\nபல ஆய்வுகளில் வென்னிலாவில் இருந்து வெளிவரும் வாசனை மனதை அமைதிப்படுத்த உதவி, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.\nமுதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.\nபின் ஒரு டம்ளரில் அந்த பாலை ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nஇந்த பானத்தை இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் படுக்கையில் படுத்த 1 நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறக்கூடும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாது உணவுகள்\nமுக்தி வகைகள், இறைவனின் தன்மை, ஆன்மாக்களின் சுபாவம்\n‘அக்‌ஷய திரிதியை’ என்றால் என்ன\nஅதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்\nநமது கண்கள் அடிக்கடி துடிப்பது ஏன் தெரியுமா\nவழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் வேகமாக தூண்டும் கிராமத்து வைத்தியம்\nஉங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும் தெரியுமா\nமீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டா பரலோகம் தான் மறந்தும் சாப்பிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=4037", "date_download": "2018-06-24T10:56:44Z", "digest": "sha1:BG5CJM3MCIEAQPEJBHKGUS73367HQPQU", "length": 7655, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "மலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம்! அனைவருக்கும் பகிருங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nமலச்சிக்கல் நீங்க பாட்டி வைத்தியம்\nஇன்றைய சூழலில் பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக நமது உடலில் பல நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் மலச்சிக்கல். மலசிக்கல் ஏற்பட்டால் ஒருவரால் எதிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாது என்பது நாம் அறிந்ததே.\nபீட்ஸா, பர்கர் போன்ற அயல் நாட்டு உணவுகளை உண்பது, பால் சம்மந்தமான உணவுகளை அதிகம் உண்பது, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது, தண்ணீரை அதிகம் பருகாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல நாம் பிற நோய்களுக்காக சாப்பிடும் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மலச்சிக்கலை சரி செய்ய சித்த மருத்துவம் கூறும் சில அறிய குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.\nமலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.\nமலச்சிக்கல் குணமாக திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி. இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.\nமலச்சிக்கல் தீர பப்பாளி மற்றும் அத்திப்பழம் பெரிதும் துணைபுரிகிறது. உலர்ந்த அத்தி பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அதே போல உணவை உண்பதற்கு முன்போ அல்லது பின்போ பப்பாளி பழத்தை உண்டால் மலச்சிக்கல் குணமாகும்.\nகுழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் மாலையில் ஐந்து முதல் பத்து உலர்ந்த திராட்சையை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை நீரில் நன்கு பிசைந்து கொடுத்தால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.\nநார் சத்து அதிகம் உள்ளன உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.\nமேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nபெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது\nஅதிகம் பகிருங்கள் நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை\nநீண்ட ஆயுள் வாழ ஆசையா அப்படியெனில் முழு தானியங்கள் சாப்பிடுங்கள்\nமுகத்துல அசிங்கமாக உள்ள கரும்புள்ளிகளை போக்க சூப்பர் கைவைத்தியங்கள்\nநெஞ்செரிச்சலை கட்���ுப்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nதோல்நோய் மற்றும் மூலநோய் குணமாக்கும் குப்பைமேனி\nசெய்தித்தாளில் எண்ணெய் உணவை வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nநாம தினமும் இத குடிக்கிறதால தான் புற்றுநோய் வருதுன்னு தெரியுமா\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411604", "date_download": "2018-06-24T11:17:42Z", "digest": "sha1:MMMF5OHMPNWSVBAYU3FEU4QD5X2D3ABH", "length": 13447, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "நீரிழிவு, தைராய்டு, நுரையீரல் உள்பட பல நோய்கள் இருந்தால் ஜெயலலிதா உள்பட யாராக இருந்தாலும் காப்பாற்றுவது கடினம் | Diabetes, thyroid, lungs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநீரிழிவு, தைராய்டு, நுரையீரல் உள்பட பல நோய்கள் இருந்தால் ஜெயலலிதா உள்பட யாராக இருந்தாலும் காப்பாற்றுவது கடினம்\nசென்னை: நீரிழிவு, தைராய்டு, நுரையீரல் உள்பட பல்வேறு நோய்களின் தாக்கம் கடினமாக இருக்கும் நிலையில் ஜெயலலிதா உள்பட எந்த நோயாளியாக இருந்தாலும் காப்பாற்றுவது கடினம் என்று டாக்டரும் திவாகரன் மகளுமான ராஜ் மாதங்கி விசாரணையில் கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் திவாகரன் மருமகனும் அப்போலோ டாக்டருமான விக்ரம், திவாகரன் மகளும் டாக்டருமான ராஜ்மாதங்கி ஆகியோர் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார்கள். அவர்களிடம் ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். சுமார் 2 மணிநேரம் நடந்த விசாரணையில் இரண்டு டாக்டர்களும் அளித்த பதில்களை, நீதிபதி வாக்குமூலமாக பதிவு செய்தார். இந்த விசாரணையில் அவர்கள் அளித்த பதில்கள் குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 அக்டோபர் 7ம் தேதி டிரக்கியோஸ்டமி என்று அழைக்கப்படும் மூச்சுக்குழல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை அளித்த டாக்டர் ஆப்ரகாம் தலைமையிலான மருத்துவக்குழுவில் நானும் இடம் பெற்று இருந்தேன் என்று டாக்டர் விக்ரம் தெரிவித்தார். அதேசமயம் ஜெயலலிதாவுக்கு இருந்த மற்ற நோய்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக திவாகரனை சந்தித்து விக்ரம் பேசவில்லை என்றார்.\nடாக்டர் ராஜ்மாதங்கி கூறும்போது, ‘வென்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) ெதாடர்பாக தெரிந்து கொள்வதற்காக கடந்த 2016 செப்டம்பர் 28ம் தேதி என்னை ஜெயலலிதா அழைத்தார். அதன் பேரில் அங்கு சென்றேன். அவருக்கு அது குறித்து விளக்கினேன். அதன் பிறகு நான் வந்துவிட்டேன். அதன் பிறகு அன்றைய தினம் சசிகலா, டாக்டர் சிவக்குமார், மற்றும் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரிடம் சம்மதம் பெற்று ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் பொருத்தியதாக அப்போலோ மருத்துவமனையின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை படித்து நான் தெரிந்து கொண்டேன். மேலும், இதயம், நுரையீரல், தைராய்டு, நீரிழிவு நோய் என சிரமப்பட்டு வந்த ஜெயலலிதா போன்ற யாராக இருந்தாலும், மருத்துவ ரீதியாக தேற்றி கொண்டு வருவது கடினம் எனவும், அதுவும் கவலைக்கிடமான நிலையில் அதை விட கடினம் என்று கூறினார் என ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஜெ.வுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு\nமுன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் 2வது நாளாக நேற்று விசாரணை ஆணையத்தில் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜரானார். அப்போது, அவர் அளித்த வாக்குமூலம் குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், அப்போலோ மருத்துவமனை வெளியே நான்கு அடுக்கு பாதுகாப்பு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது. மருத்துவமனை வெளியே சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டிலும், உட்புறம் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற தளத்தில் ஐஜி.சத்தியமூர்த்தி மற்றும் துணை ஆணையராக இருந்த சுதாகர் தலைமையிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கூடுதலாக இசட் பிரிவு பாதுகாப்பும், ஜெயலலிதாவின் தனிப்பிரிவு அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் நான்கு பிரிவினரும் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தவில்லை. போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனையின் போது சசிகலா தங்கியிருந்த அறையில் குட்கா ஊழல் தொடர்பாக டிஜிபி அசோக்குமார் அரசுக்கு எழுதிய கடிதம் கிடைத்தது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. பத்திரிகைகள் வாயிலாக கேள்விப்பட்டேன்’ என்றார்.\nநீரிழிவு தைராய்டு நுரையீரல் ஜெயலலிதா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவ��ம்\nதேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 100வது இடம்: மாநில அளவில் 4ம் இடத்திற்கு முன்னேறியது\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின் உட்பட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\nபோலி ஆவணங்கள் தொடர்பாக மக்கள் அளித்த புகார் மீது எடுத்த நடவடிக்கை என்ன: 30ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க பத்திரப்பதிவு ஐஜி உத்தரவு\nபடப்பிடிப்பில் திடீர் விபத்து சண்டைக் காட்சியில் தனுஷ் படுகாயம்\n3 பேர் வெட்டிக்கொலை கச்சநத்தம் படுகொலைக்கு காரணம் காவல் துறை தான்: எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு\nபல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 23 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/nov/15/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2808392.html", "date_download": "2018-06-24T11:06:51Z", "digest": "sha1:4MRBQ5HMBA4XA473FR32Y6YNGX3JX57V", "length": 9921, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆளுநர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்- Dinamani", "raw_content": "\nஆளுநர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்\nதமிழக ஆளுநர், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியதில் எந்த தவறு இல்லை என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம்.\nகோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது மாநில சுயாட்சியை பாதிக்கும் செயல் அல்ல என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.\nகோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகளை மட்டும் நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.\nதமிழகத்தில் இதுவரை பதவி வகித்த எந்த ஆளுநரும் அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தியதில்லை. இந்த நிலையில், கோவையில் அரசு அதிகாரிகளை அழைத்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆளுநர் ஆய்வில் ஈடுபட்டது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், அமைச்சர்களை புறக்கணித்து அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கோவையில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தியது கோவை மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கக்கூடிய விஷயம்தான். இதில் எந்த தவறு இல்லை.\nஇந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்துதான் விவாதிக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்துக்கு மத்திய அரசின் திட்டங்கள் வேகமாகக் கிடைக்க, ஆளுநருடன் இணைந்து செயல்படுவது ஆரோக்கியமானதுதான். இதை மாநில நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகக் கருத முடியாது என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nமக்கள் பிரதிநிதிகளான அமைச்சர்களை புறக்கணித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ஆளுநர் கோவை வந்தவுடன் அவருக்கு வரவேற்பு கொடுத்து நேரில் சந்தித்து பேசினேன், அதே போல் தற்போதும் அவரை சந்தித்து மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய பல்வேறு விசயங்களை பற்றி ஆலோசனை மேற்கொண்டோம், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டதில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நேரடியாக ஆலோசனை மேற்கொள்வது நமக்கு ஆரோக்கியமான விசயம் தான் என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:47:35Z", "digest": "sha1:6RSORHDMIGK2HYA4N7OR2GKD6YUS4EVB", "length": 7864, "nlines": 140, "source_domain": "www.pagetamil.com", "title": "ஈழப்போர் | Tamil Page", "raw_content": "\nபுலிகளின் பெண் போராளி கொழும்பில் சுட்டுக்கொன்ற இராணுவ புலனாய்வாளர்\nபுலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்\nகொழும்பில் கடத்தப்பட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் நியூட்டன்: கருணா வைத்த திடீர் நிபந்தனை\nகருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nகாதலர்களை ஒன்றாக அடக்கம் செய்ய உத்தரவிட்ட பிரபாகரன்: உத்தரவை மீறிய கருணா\nகடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி\nகாதலியை கட்டியணைத்தபடி குண்டை வெடிக்கவைத்த புலிகளின் மூத்த தளபதி\nஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nகருணாவின் தலையில் பிஸ்டலை வைத்த தளபதி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nபொட்டம்மானின் மனைவியின் சகோதரரின் மரணத்திற்கு காரணம் கருணா- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nபொட்டம்மான்- கருணா முதலாவது மோதல்- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nபொட்டம்மான்- கருணா பதினேழு வருட பகை: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன 14\nபால்ராஜிற்கும் கருணாவிற்குமுள்ள வித்தியாசம்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nகடற்புலிகளிற்கு பொறிவைத்த விமானங்கள்… தனக்குதானே சுட்ட பாப்பா: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nபிரபாகரனின் கட்டளை … அதிர்ச��சியடைந்த தீபன்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nயாழ்ப்பாணம் வந்தவர்களின் வாகனம் சிறுவனை கொன்றது (வீடியோ)\nஅவுஸ்திரேலியா, லண்டனிலிருந்து வரும் பணம்… முதலமைச்சரின் டைமிங் வசனம்: இன்றைய சந்திப்பின் சுவாரஸ்யங்கள்\nத.தே.கூ நகரசபை உறுப்பினர்கள்- பிரதானிகள் களேபர காட்சிகள் (படங்கள்)\nஎங்க வீட்டு மாப்பிள்ளையில் என்ன நடந்தது: ஆர்யா சொல்லும் அதிர்ச்சி தகவல்\nமுதலமைச்சரின் கடைசி நேர அதிரடி: பணிந்தனர் மாணவர்கள்; சிக்கல் தீர்ந்தது\nகாஷ்மீர் கல்வீச்சு: இறந்த தமிழ் இளைஞரின் உடலுக்கு பலரும் அஞ்சலி\nதிருகோணமலையில் இளஞ்செழியனின் முதல் வழக்கு: குற்றவாளி கூண்டில் வெலவெலத்த பிக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2016/03/skype-im-video-calls-v62501107-info.html", "date_download": "2018-06-24T10:50:09Z", "digest": "sha1:R7M5KK2GMOCC22JTWIODNVMOIVQBPG4F", "length": 12099, "nlines": 101, "source_domain": "www.thagavalguru.com", "title": "Skype – IM Video Calls v6.25.0.1107 (Ad Free) இன்று வெளியீடு. | ThagavalGuru.com", "raw_content": "\nஇன்று ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான Skype IM & Video Calls v6.25.0.1107 வெளியிடப்பட்டது. தகவல்குரு வழங்கும் இந்த புதிய பதிப்பில் விளம்பர இடையூறு இருக்காது. இலவசமாக உலகம் முழுவதும் பேசலாம். வீடியோ அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். இந்த புதிய பதிப்பில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளது. Skype – IM Video Calls v6.25.0.1107 (Ad Free) தேவைப்படுவோர்கள் இலவசமாக டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.\nடவுன்லோட் செய்யும் முன் கீழே உள்ள SHARE பட்டன் மூலம் ஒரு ஷேர் செய்யுங்கள்\n[அன்றாட பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். ]\n5000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nசூப்பர் டிப்ஸ்: ஆண்ட்ராய்ட் மொபைலில் RAM மெமரியை அதிகபடுத்துவது எப்படி\nGBWhatsApp v4.16 புதிய பதிப்பு டவுன்லோட் செய்யுங்கள்\nFlipkart தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nXiaomi Redmi Note 3 ஸ்மார்ட்போன் கம்மி விலை மிக அதிக வசதிகள்.\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nஆண்ட்ராய்ட் மொபைலில் Call Logs மற்றும் SMS ஜிமெயிலில் பேக்ஆப் எடுப்பது எப்படி\nநமது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள SMS மற்றும் Call Logs நிறைய குவிந்து விட்டால் மொபைல் ஹாங் ஆகும் வாய்ப்பு கூட இருக்கு. மேலும் மொபைலை ரிசெட...\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள ஆப் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்துவது எப்படி\nசென்ற வாரத்தில் ஒரு நண்பர் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்ல பயன்படுத்தும் ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் கணினியில் பயன்படுத்த முடியுமா\nமுகநூலில் வந்த இன்பாக்ஸ் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி\nஇப்போதெல்லாம் WhatsApp முதல் Viber, Facebook வரை நாம் அனுப்பிய மெசேஜை சமந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா/படித்து விட்டாரா டிக்/Seen வந்துவி...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் 2016\nஇந்த ஆண்டில் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த வீடியோ பிளேயர் பற்றி இன்றைய பதிவில் பதிவிட்டு உள்ளேன். இதில் பெரும்பால��ம் PRO வெர்ஷன்தான் கொட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-24T11:20:54Z", "digest": "sha1:X7UK4SMVJYUJV7N5XEL2J4PXM5MPEEXE", "length": 10026, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுத்தைப் பூனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசிறுத்தை பூனை வாழும் எல்லை\nசிறுத்தைப் பூனை (leopard cat) என்பது ஒரு சிறிய காட்டுப் பூனை ஆகும். இது பார்க்க சின்னஞ்சிறு சிறுத்தை போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை தென் மற்றும் கிழக்கு ஆசியாவின் காட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன. 2002 ஆம் ஆண்டு முதல் இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் என்று செம்பட்டியலில் இடம்பெற்றது. இது பரவலாக இருந்தாலும், அது வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1] சிறுத்தை பூனை கிளையினங்கள் நிறம், வால் நீளம், மண்டை வடிவம் மற்றும் அளவுகளால் வேறுபடுகிறன. [3]\nசிறுத்தைப் பூனையின் அளவு என்பது வீட்டுப் பூனையின் அளவு ஆகும். இது காண்போரை கவரும் வண்ணம் கொண்டிருக்கும். வெளிரிய மஞ்சள் நிற உடலும், அதில் சாம்பல் அல்லது கருப்பு நிறப் புள்ளிகளும் இருக்கும். நீண்ட கால்கள் மற்றும் சிறிய தலையில் இரு முக்கிய இருண்ட கோடுகள் செல்லும். வெப்ப மண்டலங்களில் , சிறுத்தை பூனைகள் 0.55 முதல் 3.8 கிலோகிராம் எடைகொண்டதாகவும், 38.8 இல் இருந்து 66 செமீ (15.3 இல் இருந்து 26.0 அங்குலம்) நீளம் உடையதாகவும், 17.2 இல் இருந்து 31 செமீ (6.8 இல் இருந்து 12.2 அல்குல) நீள வால் கொண்டவை. [4]\nஇவை ஊணுண்ணிகள் ஆகும். இவை சிறு பாலூட்டிகள், பல்லிகள், பறவைகள் ஆகியவற்றை உண்கிறது.\n↑ 1.0 1.1 \"Prionailurus bengalensis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2015.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2017, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/209878-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:50:40Z", "digest": "sha1:2W7SQJVJ2NQX52IGA6UZJJ5XHYTXOL2D", "length": 16781, "nlines": 138, "source_domain": "www.yarl.com", "title": "வர்த்தகப் போருக்கு வழிவகுக்கிறாரா ட்ரம்ப் - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nவர்த்தகப் போருக்கு வழிவகுக்கிறாரா ட்ரம்ப்\nவர்த்தகப் போருக்கு வழிவகுக்கிறாரா ட்ரம்ப்\nBy நவீனன், March 13 in உலக நடப்பு\nவர்த்தகப் போருக்கு வழிவகுக்கிறாரா ட்ரம்ப்\nகாரி கான் ராஜிநாமா – கடந்த வார நிகழ்வுகளில் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மிக முக்கியமான விஷயம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகர்தான் காரி கான். உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அதிபர் அறிவித்ததை எதிர்த்து கான் வெளியேறியது தலைப்புச் செய்தியானது. 14 மாதங்களில் ட்ரம்ப் குழுவில் பலர் வெளியேறியிருந்தாலும் இவரது வெளியேற்றம் சர்வதேச அளவில் விவாதப் பொருளானது.\n2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் நிலவிய பெருமந்த பொருளாதாரத்துக்குப் பிறகு அனைத்து நாடுகளின் தலைவர்களும் தற்சார்பு கொள்கை எடுக்கக் கூடாது என்பதை தெளிவாக உணர்ந்தனர். தாராளமயமாக்கல் ஒன்றுதான் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் என்பதை அது உணர்த்தியது.\nட்ரம்பை பொறுத்தமட்டில் அவர் எதை சொல்கிறாரோ அதை செயல்படுத்திவிடுவார். தனது முடிவை அவர் ட்விட்டர் பக்கத்தில் நியாயப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வரி செலுத்த விரும்பவில்லையென்றால் அமெரிக்காவில் ஆலையை அமையுங்கள் என்று உருக்கு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஅமெரிக்கா 110 நாடுகளிலிருந்து இரும்பு, அலுமினியத்தை இறக்குமதி செய்கிறது. 2017-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா இறக்குமதி செய்த இரும்பின் மதிப்பு 2,190 கோடி டாலராகும். இதேபோல அலுமினியமும் 2,000 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உருக்கு தேவையில் 75 சதவீதம் இறக்குமதி மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது.\nஇருந்தாலும் அமெரிக்காவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் உருக்கு, அலுமினியத்தின் பங்கு வெறும் 2 சதவீதம்தான். இ���ைக் குறைத்தாலே வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துவிடும் என ட்ரம்ப் யோசித்துள்ளது பொருளாதார நிபுணர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.\nஇதனால் அமெரிக்க நிறுவனங்களால் சீன நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத சூழல் உருவாகும். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பிரேஸில், தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் சந்தைகளில் உலோக சந்தைகள் கடுமையாக சரிந்தன. ஆர்சிலர் மிட்டல் பங்கு விலை 5.5 சதவீதம் வரை சரிந்தது.\nஅதிபரின் அதிரடி அறிவிப்பு அமலானால் என்ன விளைவு ஏற்படும் என்பது குறித்து ரகசியமாக புலனாய்வு செய்தது வர்த்தக துறை. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஒருவேளை போர் மூண்டால் அமெரிக்க ராணுவத்தின் தேவைகளை உருக்கு, அலுமினிய தொழில்துறையினரால் பூர்த்தி செய்ய முடியாது என்ற தகவலையும் சேகரித்தது.\nஇத்தகைய வரி விதிப்பு காரணமாக உருக்கு இறக்குமதி 37 சதவீத அளவுக்கும், அலுமினிய இறக்குமதி 13 சதவீத அளவுக்கும் குறையுமாம். இதனால் அமெரிக்காவின் கட்டுமான தொழில், அலுமினிய கேன் தயாரிப்பு தொழில் அடியோடு பாதிக்கப்படுமாம். இத்துறை சார்ந்த தொழிலாளிகளுக்கு வேலையிழப்பு ஏற்படும். அதேசமயம் பொதுமக்களும் தாங்கள் வாங்கும் பொருளுக்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் ஆட்டோமொபைல் தொழில் கடுமையான பாதிப்புக்குளாகும். ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 100 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும்.\nட்ரம்ப்பின் நடவடிக்கைகளை கடந்த ஓராண்டாக நன்கு அறிந்துள்ள ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 100 பொருள்களைக் கண்டறிந்து அதன் மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.\nஇது அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பாக அமையும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ எச்சரித்துள்ளார். வர்த்தக யுத்தம் ஒரு போதும் தீர்வாக இருக்காது என்பதுதான் கடந்தகால நிகழ்வுகளின் படிப்பினை. பிற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை விட அதை அமல்படுத்தும் நாட்டுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.\nஇத்தகைய வர்த்தக யுத்தத்துக்கு அமெரிக்கா தயாரானால் பதிலடி தர சீனாவும் ஆயத்தமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஐரோப்பிய யூனியன் வர்த்தக ஆணையர் செசிலியா மால்ம்ஸ்டோரெம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். போர்பான், பீநட் பட்டர், கிரேன்பெரீஸ், ஆரஞ்சு ஜூஸ் மட்டுமல்ல ஹார்லி டேவிட்சன் பைக்கும், லெவிஸ் ஜீன்ஸும் வரி விதிப்பில் சிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகடல்சார் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என்று பொருளாதார அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். 90 சதவீத வர்த்தகம் கடல் மார்க்கமாக நடைபெறுவதால் இதுபோன்ற தற்சார்பு நடவடிக்கைகள் தாராள வர்த்தகத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇப்போது உருவாகியுள்ள வர்த்தக யுத்தம் வலுப்பெற்றால் அது தாராள வர்த்தகத்தை பாதிக்கும். இது அனைத்து நாடுகளுக்குமே பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.\nஒட்டுமொத்தமாக 350 கோடி டாலர் வர்த்தகம் பாதிக்கப்படலாம். அதாவது அமெரிக்காவிலிருந்து 28 நாடுகள் இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்புதான் இது.\nஉலகளாவிய வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் அதை வரையறுப்பது சர்வதேச வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) மட்டுமே. ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விஷயத்துக்கு மட்டுமே தாராள வர்த்தகத்திலிருந்து விலக்கு அளிக்கலாம். சம்பந்தப்பட்ட நாடுகள் அந்த பொருளுக்கு தடை விதிக்கலாம். மற்றபடி எந்த ஒரு நாடும் சுயமாக தடை விதிக்க முடியாது. அப்படி விதித்தால் அது குறித்து எழும் புகாரை விசாரிப்பதற்கென்றே சர்வதேச தீர்ப்பாயமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு எதிராக பிற நாடுகள் இந்த தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.\nசர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்கா முன்னோடி என்ற நடைமுறையிலிருந்து எப்போதுமே வழுவி வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். அதிரடி நடவடிக்கைகளால் தனது மக்களை குஷிப்படுத்தி வந்த ட்ரம்ப் இப்போது சர்வதேச கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கிறார். இது அமெரிக்கர்களுக்கே பாதகமாக அமைந்து விடும் போலிருக்கிறது.\nவர்த்தகப் போருக்கு வழிவகுக்கிறாரா ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2005/12/blog-post_113413437208941566.html", "date_download": "2018-06-24T10:53:33Z", "digest": "sha1:OZUWHH7JPFVPDSWQL3AXDWT7FQESNFGI", "length": 37233, "nlines": 453, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: நட்சத்திரம் - எது இன்று உன்னுடையதோ", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nநட்சத்திரம் - எது இன்று உன்னுடையதோ\nமற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.\"\nகீதையில் எனக்கு மிகப்பிடித்த வார்த்தைகள், இந்த பூமி, இந்த உலகம் எனக்கு என் முன்னோர்கள் தந்தது, இதை அப்படியே என் சந்ததிகளுக்கு தரவேண்டும், இந்த உலகம் எனக்கு சொந்தமானது அல்ல, இங்கே வாடகைக்குத் தான் தங்கியுள்ளேன், நான் இங்கிருந்து கிளம்பும்போது எப்படி எனக்கு கிடைத்ததோ அது மாதிரி இந்த உலகத்தை தரவேண்டும், ஆனால் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றேன் நீர், மண், காற்று என அத்தனையையும் மாசுபடுத்திய நான் தற்போது வின்வெளியிலும் குப்பை கொட்டிக்கொண்டுள்ளேன்.\nநீண்ட நாட்களாக எனக்கு உரைக்காத ஒன்று நண்பர் கூறிய பிறகு உரைத்தது, சாலைவழிப் பயணத்தின் போது கிட்டத்தட்ட சாலைகள் முழுக்க ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் குப்பைகள், இந்த பிளாஸ்டிக் குப்பைகள் உருவாக்கும் சுற்றுப்புற சூழல் மாசுபாடு மிக அதிகம்.\nஅதை எரிக்கும் போது வெளிவரும் நச்சு வாயு கடுமையான சுகாதாரப் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.\nமேலும் பிளாஸ்டிக் மக்குவதற்கு 10 இலட்சம் ஆண்டுகள் வரை கூட எடுக்கின்றது, இந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மண்ணில் புதைவதால் மழை நீர் நிலத்தில் இறங்குவதை தடுக்கின்றது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக பல இடங்களில் பயன்படுத்தப்படும் ஃபோம் கோப்பைகளும் ஃபோம்களும் பிளாஸ்டிக்கை விட மோசமானது, அவைகள் எத்தனை இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் மக்காது, நீண்ட நாட்கள் வரை ஃபோம் மக்கவே மக்காது என்ற உண்மை எனக்கு தெரியாது.\nஇந்த முறை பெய்த மழையில் பல இடங்களில் கழிவுநீர் வடிகால்கள் சரியாக வேலை செய்யவில்லை, சாக்கடைகள் எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைத்துக்கொண்டுவிட்டன, எனவே மழை நீர் வெளியேறாமல் சாலைகளுக்கும் வீடுகளுக்கும் வந்தன, மண்ணில் புதைந்துள்ள இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மழைநீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீர்மட்டத்தை உயரவிடாமல் தடுக்கின்றன.\nஇந்த படம் சாக்கடையின் அருகில் ��டுத்த படம், முழுக்க முழுக்க பிளாஸ்டிக் குப்பைகள்.\nதென்பெண்ணை ஆற்றின் உள்ளும் கரையோரத்தில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் இந்த படத்தில்.\nஇதில் என்ன பிரச்சினையென்றால் எய்ட்ஸ் பயம், அல்லது குறைந்த பட்சம் எய்ட்ஸ் வந்தால் குணப்படுத்த முடியாது என்ற ஒரு விழிப்புணர்ச்சியாவது பலரிடம் உள்ளது, ஆனால் இந்த உலகை பிளாஸ்டிக் குப்பையால் அழித்துக் கொண்டுள்ளோம் என்ற உணர்வு / குற்ற உணர்ச்சி கூட நம்மிடம் இல்லை, இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்ற மனப்பாண்மை உள்ளது, அல்லது இந்த பிரச்சினையை பற்றி ஒரு Seriousness இல்லை என்பதும் உண்மை.\nஅன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்கவே முடியாத சூழல் இப்போது, ஆனால் அதன் பயன்பாடுகளை குறைப்பதும், மீள்சுழற்சி(re-cycling) முறையில் பிளாஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்துவதும் இன்றியமையாதது.\nமக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித்தனியே பிரித்து போடும்படி நகராட்சி அறிவுறுத்தியும் குப்பைத் தொட்டியில் போடாமல் அதனருகில் பிளாஸ்டிக் குப்பைகளை போட்டிருக்கும் படம் இது.\nஇதைப்பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்ச்சி கூட வரவில்லை, அதைப்பற்றி ஊடகங்களும், நாமும் கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்திற்கு இணையாக பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சியும் தற்போதைய அவசரத்தேவையாக இருக்கின்றது, இல்லையென்றால் நாளை நம் சந்ததிகளுக்கு விட்டு செல்லும் உலகம் என்கிற இந்த வீடு பிளாஸ்டிக் குப்பைகளால் அழிக்கப்பட்டிருக்கும்.\nஉடனடித்தேவை பிளாஸ்டிக் குப்பை பற்றிய குற்ற உணர்ச்சியும் விழிப்புணர்ச்சியும்\n//இதில் என்ன பிரச்சினையென்றால் எய்ட்ஸ் பயம், அல்லது குறைந்த பட்சம் எய்ட்ஸ் வந்தால் குணப்படுத்த முடியாது என்ற ஒரு விழிப்புணர்ச்சியாவது பலரிடம் உள்ளது, ஆனால் இந்த உலகை பிளாஸ்டிக் குப்பையால் அழித்துக் கொண்டுள்ளோம் என்ற உணர்வு / குற்ற உணர்ச்சி கூட நம்மிடம் இல்லை, இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்ற மனப்பாண்மை உள்ளது, அல்லது இந்த பிரச்சினையை பற்றி ஒரு Seriousness இல்லை என்பதும் உண்மை.//\nஇதை யாரும் பார்ப்பதே இல்லை.\nஅப்படியே பார்த்தாலும் அது எதோ அரசாங்க வேலை அவர்கள் தான் சுத்தம் செய்யவேண்டும் என்று போய்விடும் மனப்பான்மை.\nகுப்பைத் தொட்டியும் வைத்து, அதில் \"குப்பையை குப்பைத் ��ொட்டியில் போடவும் \" என்று எழுதி வைக்கும் கொடுமை தமிழ் நாட்டில் மட்டுமே உண்டு. அப்படியே எழுதினாலும் யார் அதில் ஒழுங்கா போடுறாங்க சென்னையில் தங்கியிருந்த காலத்தில் அந்த தெருவில் ,நானும் எனது நண்பனும் மட்டுமே அந்த குப்பைத் தொட்டியில் ஒழுங்காக குப்பையைப் போடுபவர்கள்.\nமாடிவீட்டு நாகரீக குடும்பங்கள் மாடியில் இருந்து கொண்டே ரோட்டில் இருக்கும் குப்பைத்தொட்டிக்கு குப்பையை shoot செய்துவிட்டு ,அது தெருவையே சேதமாக்கப்போகிறது என்ற சொரணை கொஞ்சமும் இல்லாமல், தனது வீட்டை மட்டும் கூட்டிப் பெருக்கி கோலம் போட்டு வியாக்யானம் பேசிக் கொண்டு இருப்பதை பல காலம் சென்னையில் அனுபவித்தவன்.\nஎது எதுக்கோ உணர்ச்சிவசப்படும் தமிழன் அவன் வாழும் இடம் குப்பையாக இருக்கிறதே என்று கவலைப்படுவதே இல்லை. அவனுக்கு வேறு பல வேலைகள் உள்ளது.\nம்..ம்.. குப்பை பற்றிய ஞானமே வரவில்லை....ஏதாவது புரிந்தால் தானே குற்ற உணர்வு வரும்.\nஅப்படி வந்தால்தானே பிரச்சினையை பற்றி ஒரு Seriousness வரும்.\nதமிழக பொதுஜனம் கல்வி, அறிவு, அந்தஸ்து ,சாதி,மதம்,அரசியல் எல்லாம் கடந்து ஒற்றுமையாய் இருப்பது குப்பை விசயத்தில் மட்டுமே.\nஅய்யா யாரும் தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்ட எனக்குள்ள உரிமையைப் பற்றிக் கேள்வி கேட்கவேண்டாம். வழக்குத் தொல்லையெல்லாம் தாங்க முடியாது.\nசிலுக்குவார்பட்டியில் இருந்து கோடம்பாக்கம் வரை ஒரே மாதிரிதான் நம் சுகாதாரம் ஆடுகிறது.\nகுழலி உங்கள் பதிவுகளிலேயே நான் மிகவும் ரசித்தது இந்தப் பதிவைத்தான். இரண்டு + ஓட்டு போட முடியுமா\nநல்ல செய்தியைச் சொல்லியிருக்கின்றீர்கள். சமீபத்தில் மிகப் பிரபலமான ஒரு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு குப்பைகளைப் பிரிப்பதற்கு மூன்று நிறங்களில் தொட்டி வைத்திருந்தார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைக்கு. அதைப் புரிய வைக்க ஒரு பெரிய படமும் விளக்கமும் போட்டிருந்தார்கள்.\nஇருந்தாலும் பல படித்த மடையர்கள் அதைச் சட்டை செய்யாமல் மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து வருத்தம் வந்தது. கொஞ்சம் விழிப்புணர்வோடு இவர்கள் இருக்கக் கூடாதா\nசென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாமல் இருப்பது குறித்து நானும் என் நண்பரும் இதுபோலவே விவாதித்தோம்.\nப்ளாஸ்டிக் தவிர மற்ற விஷயங்களின் மக்கும் தன்மை குறித்தும் விளங்க எழுதியதற்கு நன்றி. என் மகளிடம் காட்டப் போகிறேன்.\n\"இருந்தாலும் பல படித்த மடையர்கள் அதைச் சட்டை செய்யாமல் மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தார்கள். \"// -இதுக்கே இப்படி கோபப்படுகிறீர்கள். இந்த ATM cubicle-களில் இருக்கும் குப்பைத்தொட்டியையே நம் மக்கள் (படித்தவர்கள்;மேதாவிகள்)பயன்படுத்தாமல் வெளியே 'கடாசி'விட்டுப் போகிறார்கள். அவ்வளவு பொறுப்பு. இப்படி இருப்பவர்கள் வீதியில் எப்படி இருப்பார்கள்\nகல்கத்தாவில் தங்கியிருக்கும்போது உடன்தங்கியிருந்த தோழியிடம் கற்றுக்கொண்ட ஒரு பழக்கம்..\nவெளியில் நாங்கள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சுத்திக்கொண்டிருப்போம், அப்பொழுது வாங்கிச்சாப்பிடும்போது மிஞ்சும் பேப்பர், பிளாஸ்டிக் பேப்பர் ஆகியவற்றை வழியில் குப்பைத்தொட்டி இல்லாவிடில், தன் கைப்பையில் சேகரித்துவிட்டு.. வீட்டுக்கு வந்ததும் குப்பைத்தொட்டியில போடுவாங்க..\nசின்ன பழக்கம்னாலும், ரொம்ப நல்ல பழக்கம்னு அப்போ செய்ய ஆரம்பித்தது..\nநீங்கள் கொடுத்திருக்கும் லிஸ்ட், informative-ஆக இருக்குது..\nவெளி நாடுகள்ல Waste management (WM)ங்க முறையில அதிக கவனம் செலுத்தி,இந்த பிளாஸ்டிக் உபயோகத்தையே குறைச்சிட்டாங்க. தனி தனி தொட்டிங்க வச்சு, பாட்டில், கேன்னுக்கு, பிளாஸ்டிக்குன்னு முறையா அதை எடுத்து WM வண்டிங்க எடுத்து போகுதுங்க. மக்களுக்கு அதனால உண்டாகிற பிரச்சினை தெரிஞ்சிருக்கு. பொருள் வாங்க பிளாஸ்டிக் பைல வேணும்னா காசு கொடுத்தாகனும்\nகுப்பையும், அதனைச் சரியாகக் கையாளாததால் உண்டாகும் சுகாதாரச் சீர்கேடுகளைக் குறித்த எண்ணமே பெரும்பாலானோருக்கு எழுவதில்லை. அதிலேயே வாழ்ந்து பழகிப்போய்விட்டதால் அதைக் கேவலமாகக் கருதுவாருமில்லை.\nரயிலில் பயணம் செய்யும் போது பார்த்தால், இருபக்கங்களிலும் குறிப்பிட்ட தூரத்திற்கு பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத இடத்தைச் சுட்டுவது கடினம்.\nஒரு பக்கம் கரியமில வாயுக்களால் வான் வெளி அழிந்து கொண்டிருக்கிறதென்றால் மற்றொரு பக்கம் இவ்வாறாக பூமியும் சிதைந்து கொண்டுள்ளது.\n'அருமையான பதிவு'ன்னு சொல்றதே பழக்கமுன்னாலும் இது சூப்பர் பதிவுங்க.\nஇந்தக் குப்பை விஷயத்தைப் பத்தி எவ்வளோவேணாலும் எழுதலாம். நம்ம ஜன���்கள் கவனமா இருக்கறதில்லையே(-:\nஅவுங்களுக்கோ ஆயிரம்வேலை தலைக்குமேலே. இதெல்லாம் வெறும் குப்பை விஷயம்தானே\nமக்கள் முழிச்சாத்தான் இதுக்கு விடிவு.\nகுழலி: குப்பைகளால் இயற்கை சூழலுக்கு மட்டும் இல்லை, கோக் போன்ற பானங்களில் இணைத்துவரும் பிளாஸ்டிக் வளையங்களில் சிக்குண்டு இறந்து போன பறவைகள் அதிகம். நியுயார்க்கில் இவற்றை ஆறுகளில் விட்டெறிந்தால் அபராதம் உண்டு.\nசிங்கையில் மூன்று விதமான குப்பைத் தொட்டிகள் அனைத்து புகைவண்டி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் வைக்கப் பட்டுள்ளன.\nவெளி நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் நம்ம நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு ரீ சைக்கிள் செய்யப் படுகிறது., பல இரும்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் தொட்டியாக நம் நாட்டை உபயோகப் படுத்துகின்றனர்., பணத்திற்காக நம்மாட்களே இதற்கு உட்ந்தையாகவும் இருக்கின்றனர்.\nமிகவும் அருமையான பதிவு. பாராட்டுகள்.\nநானும் முன்பு எல்லாம் அதிக கவனம் செலுத்தியதில்லை, எங்கே, ஏது என்று பார்க்காமல் கையில் இருக்கும் குப்பையை போட்டு விடுவேன்.\nஒரு நாள் தினமலரின் செய்தி படித்தேன், அதில் வெளிநாட்டு பயணிகள் இருவர் பஸ்ஸில் பயணம் செய்யும் போது வேர்க்கடலை வாங்கி சாப்பிட்டதாகவும், அவற்றின் கூட்டை தங்கள் கைப்பையில் சேகரித்து, பஸ் நிலையத்தில் குப்பைத் தொட்டியில் போட்டதாகவும், அந்த பஸ்ஸில் ஏற்கனவே ஒரு வண்டி குப்பை இருப்பதையும் படம் பிடித்து போட்டிருந்தார்கள். நாமாக இருந்தால் ஏற்கனவே குப்பை கிடக்கிறதே, இதுவும் கிடந்துபோகட்டும் என்று தானே நினைப்போம்.\nஅந்த செய்தியானது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது, இப்போ எல்லாம் ஒரு சின்ன குப்பையை கீழே போடப்போனால் கூட அந்த செய்தி மனதில் நினைவுக்கு வரும், உடனே அதை என் பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு, குப்பை கொட்டும் இடம் வந்தால் போடுகிறேன்.\nமேலும் வீட்டில் சிறுவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும் போது, அந்த சாக்லெட் கவரை தூக்கி கீழே போடாமல், அவர்களாகவே குப்பை தொட்டியில் போடவும் சொல்லிக் கொடுக்கிறேன், அவ்வாறு செய்தால் மேலும் ஒரு சாக்லெட். நாம் நம் குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nநட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்\nநட்சத்திரம் - சமாஜ்வாடி கட்சியும் பாமகவும்\nநட்சத்திரம் - எ���ு இன்று உன்னுடையதோ\nநட்சத்திரம் - செல்லம் ஐ லவ் யூ டா\nநட்சத்திரம் - இந்த பெற்றோர்கள் சிந்திப்பார்களா\nநட்சத்திரம் - லீ சியாங் லுங் வந்து வரவேற்பாரா\nநட்சத்திரம் - இது கதையல்ல நிஜம்\nநட்சத்திரம் - வரலாற்றில் மறைக்கப்பட்ட பேரரசன்\nநட்சத்திரம் - தமிழால் இணைந்தோம்\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1195", "date_download": "2018-06-24T11:13:18Z", "digest": "sha1:TA3O76FGAK7XH7M4BCJVB34IOPY3N7NP", "length": 15191, "nlines": 172, "source_domain": "rightmantra.com", "title": "பேசும் நபர் அருகிலேயே இருக்க கோபத்தில் இருக்கும் போது மட்டும் நாம் கத்துவது ஏன்? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > All in One > பேசும் நபர் அருகிலேயே இருக்க கோபத்தில் இருக்கும் போது மட்டும் நாம் கத்துவது ஏன்\nபேசும் நபர் அருகிலேயே இருக்க கோபத்தில் இருக்கும் போது மட்டும் நாம் கத்துவது ஏன்\nஅலுவலகத்திலோ அல்லது வெளியிடங்களிலோ அல்லது ஏன் நம் வீடுகளிலேயே கூட சில சமயம் சாதாரண விஷயத்தில் துவங்கும் ஒரு வாக்குவாதம் மிகப் பெரிய சண்டையாகி, அனைவரும் வேடிக்கை பார்க்கும் வண்ணம் அமைந்துவிடுகிறது. எல்லாம் முடிந்த பின்னர் நமக்கு தோன்றும்… “இப்படி ஆகிப்போச்சே…நாம இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டியதில்லையோ\nபேசுபவர்கள் அருகே இருக்க ஆனால் நாம் கோபத்தில் இருக்கும்போது மட்டும் கத்துவது ஏன்\nஒரு குரு தன் சிஷ்யர்களுடன் சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில், ஒரு வீடு முன்பு அந்த குடும்பத்து உறுப்பினர்கள் சிலர், வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பே���ப் பேச வார்த்தைகள் தடித்தது.\nசிஷர்களிடம் திரும்பிய குரு, “மக்கள் ஏன் கோபத்தில் இருக்கும்போது மற்றவர்களை பார்த்து கத்துகிறார்கள்\n[pulledquote] [typography font=”Cantarell” size=”14″ size_format=”px”] குரு சொன்னார், “இரண்டு நபர்கள் கோபத்தில் சண்டையிடும்போது அவர்கள் இதயம் நீண்ட தூரம் விலகிவிடுகிறது. அந்த தூரத்தை ஈடுசெய்யவே அவர்கள் பேசும்போது அவ்வாறு கத்துகிறார்கள். எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்களோ அவ்வளவு அதிகம் கத்தவேண்டியிருக்கிறது.” [/typography] [/pulledquote]\nசீடர்கள ஒரு கணம் யோசித்தார்கள். அவர்களில் ஒருவன், “கோபத்தில் நமது பொறுமையை அமைதியை இழந்துவிடுகிறோம். அதனால் கத்துகிறோம்.”\n“நாம் பேசிக்கொண்டிருக்கும் நபர் நமக்கு எதிரிலேயே இருக்க நாம் அதை சாதரணமாக வெளிப்படுத்தலாமே ஆனால் ஏன் கத்துகிறார்கள்” குரு மறுபடியும் கேட்க்க… சிஷயர்கள் பதில் சொல்ல முடியாது விழித்தனர்.\nஎன்னென்னவோ பதில்களை அவர்கள் சொல்லிப்பார்த்தார்கள். ஆனால் அவர்களுக்கே அது திருப்தியாக இல்லை.\nகடைசீயில் குரு சொன்னார், “இரண்டு நபர்கள் கோபத்தில் சண்டையிடும்போது அவர்கள் இதயம் நீண்ட தூரம் விலகிவிடுகிறது. அந்த தூரத்தை ஈடுசெய்யவே அவர்கள் பேசும்போது அவ்வாறு கத்துகிறார்கள். எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்களோ அவ்வளவு அதிகம் கத்தவேண்டியிருக்கிறது.”\nஆனால் இரண்டு பேர் காதலிக்கும்போது ஏன் மெல்லிய குரலில் அமைதியாக பேசுகிறார்கள் ஏனெனில் அவர்கள் இதயம் நெருக்கத்தில் இருக்கும். அவர்களுக்கிடையே இடைவெளி என்பதே சொல்லப்போனால் இருக்காது. காதல் இன்னும் அதிகமாக இருக்கும்போது அந்தக் குரலும் இன்னும் குறைந்து மிகவும் சன்னமாகிவிடும். இறுதியில் சன்னமாக கூட பேச தேவையின்றி ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்று இருப்பார்கள். So, இதயங்கள் அருகே இருக்கும்போது அங்கே கூச்சலுக்கோ கோபத்துக்கோ வழியில்லை.\nஆகையால்…. நீங்கள் யாருடனாவது வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தால் இதயங்கள் விலகிவிட அனுமதிக்காதீர்கள். உங்கள் இடைவெளியை அதிகப்படுத்தும்படியான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். சில சமயம் அந்த இடைவெளி பெரிய தூரமாகி நாம் அந்த வழியில் திரும்ப வரமுடியாத ஒற்றை வழி பாதையாகிவிடும். நீங்கள் கத்துவதால் சாதிப்பதை விட, மென்மையாக கூறும் வார்த்தைகள் அதிகம் சாதித்துவிடும்.\nயுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன் சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு — “இதோ எந்தன் தெய்வம்” — (2)\nஉங்கள் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு அதிசய ஸ்லோகம்\nவிஜயதசமியன்று கிடைத்த வடபழனி வேங்கீஸ்வரர் தரிசனம்\nபித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்\nஎப்போதும் பகவானின் நாமாவை உச்சரிப்பதால் என்ன பலன்\n9 thoughts on “பேசும் நபர் அருகிலேயே இருக்க கோபத்தில் இருக்கும் போது மட்டும் நாம் கத்துவது ஏன்\nசுந்தர், சரியான நேரத்தில் சரியான பதிவை நான் படித்ததாக கருதுகிறேன். இது வரை நீங்கள் வெளியிட்ட சுயமுன்னேற்ற பதிவுகளில் மிகச் சிறந்தது இது என்று நான் கூறுவேன்.\nஉங்கள் எண்ணங்களின் போக்கையே மாற்றும் என்று நீங்கள் கூறியது எந்தளவு உண்மை என்று இப்போது உணர்கிறேன்.\nநமக்கு எல்லாம் தெரியும் என்று நாம் கருதுவது எந்தளவு தவறு என்று இந்த ஒரு பதிவே உணர்த்திவிட்டது.\nகோபத்தில் கத்தும்போது இதயங்கள் தூர இருக்கும் என்ற கருத்து.. வாவ்… சான்சேயில்லை. தொடரட்டும் உங்கள் பணி\nஇதயம் நெருக்கத்தில் இருக்கும் இடைவெளி என்பதே இருக்காது.\nநாம எல்லோருக்கும் அப்போ அப்போ கோபம் வரும். அது தவறு. ஒன்று நமக்கு கோபம் வரவே கூடாது. இப்படி செஞ்சா ஞானி ஆகலாம். இன்னொன்று, எப்போதும் நாம வாழ்கையில் கோபத்திலே இருக்க வேண்டும். இபடி செய்தால் நாம் கோச்சடையான் ஆகலாம்.\nநோட்: சிவன் எப்போதும் கோபத்திலே இருப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=3175", "date_download": "2018-06-24T11:14:49Z", "digest": "sha1:FEH4GXH7PBIOADJ2SK3OQF56KPE2TGMI", "length": 62187, "nlines": 421, "source_domain": "rightmantra.com", "title": "அவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > அவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்\nஅவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்\nஒரு ���ுறை ஒரு இளைஞன் மன இறுக்கத்தால் தவித்து வந்தான். காரணம் புரியாத சோகம் அவனை ஆட்டுவித்து வந்தது. எனவே அந்த ஊரில் உள்ள பிரபல மனநல மருத்துவரிடம் சென்றான். “ஐயா காரணம் என்ன என்று தெரியவில்லை. மனம் ஒரு இனம் புரியாத சோகத்தில் இருக்கிறது. மன இறுக்கத்தால் சரியாக உறங்கக் கூட முடியாது தவிக்கிறேன். நீங்கள் தான் தகுந்த ட்ரீட்மென்ட் தரவேண்டும்\nஅவனை பரிசோதித்த மருத்துவர்…. “உங்கள் உடலில் எந்த கோளாறும் இல்லை. மனம் தான் சோகத்தின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன இறுக்கம் அகன்றுவிடும். நம் நகரத்தின் மையத்தில் உள்ள மைதானத்தில் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றின் சர்க்கஸ் நடந்துவருகிறது. அதற்கு செல்லுங்கள். அந்த சர்கஸ்ஸில் கோமாளி ஒருவனின் வேடிக்கைகள் இடம்பெறுகின்றன. அவன் செயல்கள் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருக்கும். அதை பாருங்கள். வாய்விட்டு சிரிப்பீர்கள். உங்கள் மனம் லேசாகிவிடும். உங்கள் மன இறுக்கம் போயே போய்விடும்” என்றார் மருத்துவர்.\nஅதற்கு பதிலளித்த அந்த இளைஞன் : “சார்… அது முடியாத ஒன்று. காரணம் அந்த கோமாளி வேறு யாருமல்ல நான் தான்\nசார்லி சாப்ளின் வாழ்வில் நடைபெற்ற உண்மையான நிகழ்ச்சி இது.\nநம்மை சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் வாழ்க்கை நிஜத்தில் துன்பமயமானது. 1945 ல் அவர் ஒரு தீவிரவாதி என்று அவர் மீது குற்றச்சாட்டுக்களை (அடப்பாவிகளா) கூறி வழக்குகளை பதிவு செய்தது அமெரிக்க அரசு. பல ஆண்டு போராட்டங்களுக்கிடையே தன் தரப்பு நியாயங்களை விளக்க வழி தெரியாமல் இறுதியில் சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்தார் சார்லி சாப்ளின்.\nகாலச்சக்கரம் சுழன்றது. 1972 ல் அதே அமெரிக்கா “உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்” விருதை பெற அவரை தன் நாட்டுக்கு அழைத்தது. பரிசினை ஏற்றுக்கொண்டால்லும் அமெரிக்காவில் தங்க விருப்பம் இன்றி மீண்டும் சுவிட்சர்லாந்துக்கே திரும்பினார் சாப்ளின். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சூழ்ந்து நின்று, ‘‘வாழ்நாள் முழுவதும் போர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள் அது என்ன ரகசியம்\nசாப்ளின் சிரித்தார்… ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவி��ும் இதோ இந்தக் கணம் கூட இதோ இந்தக் கணம் கூட\nசாப்ளின் சிரித்தார்… ‘‘இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும் இதோ இந்தக் கணம் கூட இதோ இந்தக் கணம் கூட\nதனிப்பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள், ஏற்றத் தாழ்வுகள், குடும்பப் பிரச்னை – இவை எல்லாருக்கும் பொதுவான ஒன்று. மிகப் பெரும் சாதனையாளர்கள் கூட இவற்றில் சிக்காமல் தப்பியதில்லை. அப்படி எவரையும் இதுவரை நான் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுமில்லை.\nஎன்ன மேற்படி கஷ்டங்களை அவர்கள் அணுகும் விதத்தில் தான் அவர்கள் நம்மிடமிருந்து வேறுபடுகிறார்கள்.\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஅடுத்தூர்வது அஃதொப்ப தில். (குறள் 621)\nஎன்ற திருக்குறளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு ஏழ்மையான குடும்ப பின்னணியில் பிறந்தாலும் சோகமயமான வாழ்க்கையை வாழ்க்கையுடன் வளர்ந்து வந்தாலும் ‘நகைச்சுவை’ எனும் ஆயுதத்தை கொண்டு லட்சக்கணக்கானோரின் சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். குடும்ப பின்னனி சரியாக அமையாவிட்டாலும் கூட வானத்தை வசப்படுத்தலாம் என்பதை உலகிற்கு உணர்த்தி வாழ்ந்து காட்டியவர். அவரை போன்றே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் நாம் சந்திக்கும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் – மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் – எந்த சாதனையும் சாத்தியமே என்பதுதான் சார்லி சாப்ளின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் ரகசியம்.\nமேலே குறிப்பிட்டுள்ள ஊரையே சிரிக்கவைத்த சார்லி சாப்ளின் தன் மன இறுக்கத்தை அகற்ற வழி தெரியாது தவித்ததை போல எனக்கும் அடிக்கடி ஏற்படுவதுண்டு.\nகாரணமே தெரியாது. புரியாது. மனம் ஏதோ வித பாரத்தில் சோகத்தில் இருக்கும். “அட என்னாச்சு நமக்கு ஏன் இப்படி சோகத்துல இருக்கோம் ஏன் இப்படி சோகத்துல இருக்கோம்” என்று மண்டையை உடைத்து யோசிச்சாலும் காரணத்தை அறிந்து கொள்ள முடியாது.\nநமக்கு வேண்டியவர்களோ, நெருங்கிய நண்பர்களோ அல்லது உறவுகளோ நம் மனதை காயப்படுத்தும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் நல்லெண்ணத்திற்க்கு ஊறு வரும் வகையில் நடந்துகொண்டாலோ அல்லது அவர்களிடம் நாம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நமக்கு ஏமாற்றம் தரும் வகையில�� அவர்கள் நடந்துகொண்டாலோ நம் மனம் வாடிவிடும்.\nசம்பவம் நடக்கும்போது என்றில்லை சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் கழித்து தான் அதன் பாதிப்பு தெரியும். காரணம் நம் SUBCONSCIOUS MIND என்று சொல்லப்படும் ஆழ் மனம். ஒரு உரையாடலின் போது நாம் கவனிக்கத் தவறுகிறவற்றைக் கூட ‘ஆழ் மனம்’ விடாமல் ரெக்கார்ட் செய்துவிடும். அந்த சமயத்தில் அது நமக்கு தெரியாது. ஆனால் பிற்பாடு அது உள்ளேயிருந்து தன வேலையை காட்டும்.\nபொதுவாக சில மனிதர்களை ‘அவர்கள் மிகவும் சென்ஸிடிவ்’ என்று சொல்வதுண்டு. அது தவறு. மனிதர்கள் எல்லோருமே சென்ஸிடிவ் தான். சிலர் ரியாக்ட் செய்து அதை காட்டிவிடுவார்கள். சிலர் காட்டிக்கொள்ளமாட்டார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். ‘மனசு’ என்பது எல்லாருக்கும் இருக்கும் ஒன்று தானே. ஆகையால் மனிதர்களின் உணர்வுகளோடு நாம் ஒரு போதும் விளையாடக்கூடாது. நமது விளையாட்டான சொல் கூட அவர்களை மிகவும் புண்படுத்திவிடும். அது நமக்கு தெரியாது.\nசில நாட்களுக்கு முன்பு….. இந்த தளம் மற்றும் அதன் எதிர்காலம் வளர்ச்சி தொடர்பான எனது முயற்சிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் மேலே நான் சொன்ன சம்பவம் போன்று ஏதோ ஒன்று அனைத்தும் சேர்ந்து என் மனதை அரித்து வந்தது.\nஇந்த தளத்தின் வளர்ச்சி, நமது இலக்கு, வாசகர்களின் எண்ணிக்கை, பதிவின் தரம், தளம் நடத்த தேவையான வருவாய், அதற்கு செலவிட எனக்கு கிடைக்கும் நேரம், நண்பர்கள் அளிக்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு இது போன்ற விஷயங்களை நினைக்கும்போது சற்று மலைப்பாக இருக்கிறது. நம்மால் முடியுமா அல்லது பத்தோடு பதினொன்றாக ஆகிவிடுவோமா அல்லது பத்தோடு பதினொன்றாக ஆகிவிடுவோமா என்கிற அச்சம் என்னை அவ்வப்போது ஆட்டி வைப்பதுண்டு. நம் தளம் ஒரேயடியாக வளர்ந்து விடவில்லை என்றாலும் – ஹிட் ரேட்ஸ் என்று சொல்லப்படும் பார்வையாளர்கள் (தரமிக்க) எண்ணிக்கை – சிறுகச் சிறுக சீராக வளர்ந்துவருகிறது என்பது மட்டும் எனக்கு ஒரு வகையில் ஆறுதல்.\nஎதிரிகளின் ஏளனத்தை விட, நண்பர்களின் மௌனமும் புறக்கணிப்பும் சில மிகுந்த வலியை தரக்கூடியது. எனக்கு ‘உதவி செய்வார்கள், பக்க பலமாக இருப்பார்கள், உறுதுணையாக இருந்து உத்வேகம் தருவார்கள், நம்பிக்கை தருவார்கள்’ என்று நான் கருதியவர்கள் எல்லாம் அமைதியாக ஒதுங்கி விட்ட சூழ்நிலையில், என் முயற���சியை பற்றி மலைப்பு என்னை கலவரப்படுத்துவது இயல்பு தானே\n‘பிறந்தேன். வளர்ந்தேன். சம்பாதிச்சேன். கல்யாணம் பண்ணினேன். பிள்ளைகள் பெற்றேன். வீடு கட்டினேன்’ – என்ற ரீதியில் பூமிக்கு பாரமாய் இருந்து சுயநல வாழ்க்கை வாழ்ந்து என் வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்தில் முடிந்து விடக்கூடாது என்பதில் மட்டும் நான் உறுதியாக இருக்கிறேன்.\nதசரத் மஞ்சி என்ற பெரியவர் பீகாரில் ஒற்றை ஆளாக கையில் சுத்தியலும் உளியும் வைத்து மலையை பிளந்ததை போல, இன்றைக்கு RIGHTMANTRA.COM என்ற உளியின் மூலம் – பல்வேறு ஏளனங்களுக்கு இடையே – இந்த சமுதாயத்தில், இணைய உலகில், என்னளவில் நான் நினைத்த ஒரு சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த முடியுமா என்று சந்தேகம் அவ்வப்போது வந்துவிடுகிறது.\nதலைக்கனத்தோடு திரிபவர்கள் திரையுலகைவிட இங்கு அநேகம்\nமற்ற துறைகளைவிட இந்த ஆன்மீக உலகில் செய்திகளை திரட்டுவது, உரிய புகைப்படங்களை பெறுவது, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது, மிகவும் கடினமாக இருக்கிறது. தலைக்கனத்தோடு திரிபவர்கள் திரையுலகைவிட இங்கு அநேகம். மலையை கூட உடைத்துவிடலாம். சிலரிடம் நமது முயற்சியின் மேன்மையை எடுத்துரைத்து – பொது நலனுக்காக கூட நம் வேலையை சாதித்துக்கொள்வது – என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. “ஆனால் இது எனக்கு செய்யும் பணியல்ல. தனி மனிதனுக்கு செய்யும் பணியுமல்ல. இறைவனுக்கு செய்யும் பணி. பொது நன்மைக்கு செய்யும் பணி. இதில் என் ஈகோவுக்கு துளியும் இடம் தரக்கூடாது” என்று கருதி செயல்பட்டு வருகிறேன். நோக்கம் உயரியது என்பதால் அதை அடையக்கூடிய வழியில் ஏற்படும் இன்னல்கள் அவமதிப்புகள் ஒரு பொருட்டாக தெரியவில்லை.\nமனம் வாடி துன்பம் மிக உழன்று…\nஇதையெல்லாம் எதுக்கு சொல்றேன்னா…. காரணம் புரியாத சோகத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன்னே மூழ்கியிருந்தேன். பொதுவா இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டா அது என்னை ஒரு அரை மணிநேரத்துக்கு மேல என்னை பாதிக்காதபடி பார்த்துக் கொள்வேன். அப்புறம் அதில் இருந்து வெளியே வந்துவிடுவேன். இல்லையென்றால் அடுத்த நாள் வேலையையும் அது பாதித்துவிடும். இது போன்ற நேரங்களில் பிடித்த இசையை கேட்பது, (பெரும்பாலும் இளையராஜா, கண்ணதாசன் பாடல்கள்), பக்தி படங்கள் பார்ப்பது, பக்த விஜயம் உள்ளிட்ட பக்தி நூல்கள் படிப்பது, என்று என்னை ஈடுப்படுத்தி���்கொள்வேன். அல்லது நம் பாரத்தை இறக்கி வைக்கும் வகையில் நெருங்கிய நண்பர்கள் யாரிடமாவது பேசுவேன்.\nரெண்டு நாள் முன்னே இது போன்ற சூழ்நிலையில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “Don’t worry Sundar. நாம நிச்சயம் ஜெயிப்போம்” என்றார். மனம் சற்று ஆறுதலடைந்தது.\nஅவர் கிட்டே பேசி முடிச்சவுடனே அடுத்து சரி… ஓ.கே. நேரமாயிடிச்சு. அடுத்த நாள் பதிவுக்கான வேலையை பார்ப்போமே என்று கருதி அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, நான் முதலில் இணையத்தில் நான் கண்ட வரி என்ன தெரியுமா\nஇந்த வரியை படிச்சதும் ஏதோ ஆண்டவனே என்னுடைய மனவாட்டத்தை போக்க எனக்கு ஆறுதல் சொன்னது போல இருந்திச்சு. காரணம் அந்த நொடி அது ஏன் என் கண்ணில் படனும் தினமும் தான் இணையம் வர்றேன். முன்னேயோ அப்புறமோ கண்ணில் பட்டிருக்கலாமே\nஇந்த மனப் போராட்டத்தின் போது ஆண்டவன் கிட்டே நான் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். “நான் எந்த மாதிரி இடத்துல எந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து வந்து இதை செஞ்சிக்கிட்டுருக்கேன்…. இப்படி என்னை கஷ்டப்படுத்தி வேடிக்கை பார்க்கிறாயே உனக்கே இது நியாயமா”ன்னு தான் கேட்டேன். என்னோட கேள்வி அவனை கொஞ்சம் யோசிக்க வெச்சிருக்கும் போல. அதான் உடனே பதில் சொல்லிட்டான்.\nமேற்படி வார்த்தைகளை படித்த பின்பு என் பர்சனல் கவலை, தளத்தின் எதிர்காலம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த என் கவலை போயே போய்விட்டது. நிச்சயம் சாதிப்பேன் என்ற நம்பிக்கை மீண்டும் வலு பெற்றுவிட்டது.\nஆண்டவனே கூட இருக்கான் எனும்போது இனி முடியாது என்று எதுவும் உண்டா என்ன அதை மெய்ப்பிப்பது போல, சமீபத்தில் நடந்து முடிந்த இந்து ஆன்மீக கண்காட்சிக்கு நான் போயிருந்தபோது அங்கே ஒரு சம்பவம் நடந்தது.\n ஜஸ்ட் ரெண்டே நாள் வெயிட் பண்ணுங்களேன். சொல்றேன்.\nநண்பனை தப்பவிட்டு தன்னுயிரை தியாகம் செய்த விடுதலை வீரர் சந்திரசேகர் ஆசாத்\nநான்கு யுகங்களில் சிறந்தது எது ஏன்\nஅடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவின்றி வாழ விருப்பமா\nஅடிப்படை பணகாந்த விதிகள் – பொருளாதார தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 1\nசென்னையில் இன்று இந்து ஆன்மிக சேவை கண்காட்சி – எல்.கே.அத்வானி தொடங்கி வைக்கிறார்\n34 thoughts on “அவநம்பிக்கை துரத்தியபோது ஆண்டவன் சொன்ன ஆறுதல்\nஎன்ன சுந்தர் ஜி என்ன ஆச்சு \nவாழ்கையில் ஆயிரம் தடை கல்லப��பா. ஒவ்வொரு தடைகல்லும் படிக்கல்லப்பா பாட்டு உங்களுக்குத்தான் . நிச்சயம் வெற்றி உங்களுக்கேதான். இந்த தளத்தை எந்த குறையும் இல்லாமல் வழி நடத்த ஆண்டவன் துணை புரிவார்\n//”நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “Don’t worry Sundar. நாம நிச்சயம் ஜெயிப்போம்” என்றார். மனம் சற்று ஆறுதலடைந்தது”//\nமிகப் பெரிய சாதனையாளர்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை எனும்போது உங்கள் நிலை புரிகிறது. ஆனாலும் நீங்கள் இந்த தற்காலிக தொய்விலிருந்து மீண்டு வந்து சரித்திரம் படைக்கப்போவது உறுதி. உங்கள் WILL POWER பற்றி உங்களைவிட உங்களுடன் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.\nஇந்த தளத்தை எந்த குறையும் இல்லாமல் வழி நடத்த ஆண்டவன் துணை புரிவார்\nநான் இப்போதிருக்கும் மனநிலையில் எனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்த அருமையான ஒரு பதிவு. உங்கள் மூலம் கடவுள் எனக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறார். நன்றி சுந்தர்.\nஇயல்பாகவே நான் எதுக்குமே ரொம்ப அலட்டிக்காத பாஸிட்டிவ்வான ஆளு. என் கூட இருக்குறவங்களுக்கு அது தெரியும். என் மனசை உறுத்கிட்டிருந்த சில விஷயங்களை இறக்கிவெச்சிட்டேன். அவ்ளோதான்.\nமத்தபடி நீங்க சொன்ன விஷயம் சூப்பர். ரொம்ப நன்றி\nதலைவரை பற்றியும் அவர் பட பாடல்கள்பற்றியும் நீங்கள் அதிகம் எழுதயுலீர்கள்…இருந்தாலும் உங்களின் இந்த பதிவை படித்ததும் என்னக்கு நினைவுக்கு வந்த வரிகள்…\n“””””இன்று கண்ட அவமானம் வென்றுதரும் வெகுமானம்\nவானமே தாழலாம் தாழ்வதில்லை தன்மானம்\nமேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்\nபாறைகள் நீங்க்ஹினால் ஓடைகில்லை சங்கீதம்\nபொய்மையும் வஞ்சமும் உனது பூர்விகமே\nரத்தமும் வேர்வையும் எனது ராஜாங்கமே\nஎனது நடையில் உனது படைகள் பொடிபடுமே””””\nஉங்களுடைய முந்தைய பதிவு ஒன்றில் நீங்களே என்னக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்று எழுதிருகிரீர்கள்….\nஎதையும் “Positive ” – ஆகா நினைப்பவர் நீங்கள் என்பதற்கு இந்த பதிவின் முன்னுரயில் குறிப்பிட்டுள்ள சார்லி சாப்ளினின் வாழ்கையே ஒரு சான்று…\nநாங்கள் இருக்கிறோம் சுந்தர்….நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள்……”YES WE CAN ”\nஎன்ன சுந்தர், நீங்களே இப்படி கவலைப்படலாமா நமக்கு மேல கடவுள் என்ற ஒரு சக்தி இருக்காருன்னு நம்புற நீங்க எதுக்கும் கவலையே படக்கூடாது. நல்லவங்களை ஆண்டவன் ரொம்பவே சோதி��்பான். ஆனா கண்டிப்பா கை விட மாட்டான். நம்ம கடமைய நாம செய்வோம். பலனை அவனிடம் விட்டு விடுவோம். நமக்கு எப்ப என்ன கிடைக்கணுமோ, அதை கண்டிப்பா ஆண்டவன் நமக்கு கொடுப்பார். கடவுள் அருளாள் நீங்க ரொம்ப நல்லா இருப்பிங்க. “dont worry , be happy “.\nநாங்கள் இருக்கிறோம் சுந்தர் அண்ணா ….நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள்…\nசுந்தர், உங்கள் தளம் வெற்றி மேல் வெற்றி பேற வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு தான் உங்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. அந்த எதிர்பார்ப்பு என்ற மாயையில் இருந்து முதலில் வெளியே வாருங்கள். நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற எண்ணத்தோடு செயல் படுங்கள். நடப்பவை யாவும் நல்லவிதமாக செயல் பட எல்லாம் வல்ல சிவபெருமான் உங்களுக்கு துணையிருக்க (அருள் புரிய) வேண்டுகிறேன். உங்களை வழிநடத்த இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். வெற்றி நிச்சயம்.\nசரியான நேரத்தில் சரியான வார்த்தைகளை கேட்டேன்.\nஎன் கடன் இனி பணி செய்து இருப்பதே.\nமற்றவை அந்த சிவனின் சித்தம்.\nமிக்க நன்றி மிக்க நன்றி சார்.\nமிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நாம் செய்யும் செயல்பாடுகள் குறித்து,இது போன்று நம்மை நாமே கேள்விகள் கேட்டு நாமே விளக்கங்களும் பெறுவதும் ,நாம் சரியான படி செயல்படுகிறோம் என்று உறதிசெய்கிறது நமது மனம் .\nசரியான நேரத்தில் சரியான குழப்பம் வரவேற்கதக்கது ….\nமலையடிவாரத்தில்தான் அதிகம் குவிந்திருக்கிறார்கள். உச்சி எப்போதும் காலியாகத்தான் இருக்கிறது.\nதடைகள் வெளியே மாத்திரமல்ல, உள்ளேயும் இருக்கின்றன. என்னால் முடியுமா என்னும் சந்தேகம். விழந்துவிட்டால் என்ன செய்வது என்னும் பயம் வந்து விடும் .\nமிக விரைவில் உங்களை மலைமீது வந்து சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது .\nஅருமையான பதிவு. உங்கள் வார்த்தைகள் அனைத்தும் அற்புதம். நிச்சயம் நீங்கள் சாதனை படைப்பீர்கள் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ஒரு நாள் என்னை சுற்றி உள்ள உலகிற்கு சுந்தர் ஏன் நண்பர் சாதனையாளர் என்று உங்கள் பெயரை உச்சரிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. உங்களை போலவே என் துறையில் நானும் சாதனை படைபதற்காக நீங்கள் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.\nநேற்று கவலையுடன் இருந்த எனக்கு இந்த பதிவை படித்துவிட்டு சற்றே தெளிவு பிறந்தது. நீங்கள் இன்று காலை மகாபெரியவாளின் ��ருளைப்பற்றி என்னிடம் சொல்லி என் கவலையை இன்னும் கொஞ்சம் குறைத்தீர்கள். மீதமிருந்த மனக்கவலையை காஞ்சி மகான் இன்று தீர்த்து வைத்தார். மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும் – எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். நன்றி சுந்தர்\nஒரு கேள்வியை கேட்டு விட்டு நீங்களே பதிலும் சொல்லி இருக்கிறிர்கள். இதுவே இறைவன் உங்கள் பக்கம் இருக்கிறான் என்பதற்கு உதாரணம். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.\nஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு புரட்சிக்கும் போராட்டத்துக்கும் பின்தான் பொலிவு பெறுகிறான் சுந்தர்.\nஉங்கள் இலக்கை குறி வைத்து நகருங்கள். தடைகள் விலகி, வழி கிடைக்கும்.\nசுந்தர்ஜி உங்கள் அனுபவங்களும் மேற்கோள் காட்டும் பல்வேறு செய்தி தொகுப்புகளும் குழப்பம் என்னும் சுழலில் சிக்கி தவிக்கும் எண்ணற்றோருக்கு நிச்சியம் ஒரு தெளிவை தரும் என்பதில் ஐயமில்லை \nஇருட்டில் உள்ளோருக்கு விளக்காய் விளங்கும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துவதோடு மென்மேலும் பலரது வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டுகிறோம் \nஎவளோ பல போரட்டங்கள் துன்பங்கள் சந்தித்து இன்று இந்த நிலையை அடைந்திருகீர்கள் …இது எல்லை இல்லையே\nயாரு வந்தா என்ன போனா என்ன\nஎல்லாவற்றிக்கும் காரணம் இல்லா மல் இல்லை அதை எல்லாம் தெரிஞ்சிர்கனும் அவசியம் இல்லை\nஉங்களுக்கு இருக்கும் தெளிவு புரிதல் என்னை போல் பல பேருக்கு இருபதில்லை …அது இன்று இல்லாமல் போகலாம் நாளை வராமல் போகாது..\nஅன்புள்ள சுந்தர், இந்தக் கட்டுரையைப் படித்தபின் உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தன்னலம் கருதா இந்த முயற்சி, நீங்கள் எதிர் பார்த்ததையும் தாண்டி பெரு வெற்றியடைய இறையருள் துணை நிற்கும். ஐயா நாராயணசாமி அவர்கள் கூறியது போல, உங்களால் முடிந்தவரை முயற்சிகள் மட்டும் மேற்கொண்டால் போதும். பலன் கிடைப்பது அவன் கையில் உள்ளது.\nநட்பின் வாஞ்சையில் நான் சொல்லிக் கொள்ள பிரியப்படுவது ஒன்றே ஒன்று தான். உங்கள் ஓய்வு நேரத்தை மட்டும் பொதுக் காரியங்களில் செலவழித்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம். நீங்கள் எடுக்கும் முயற்சியில் தான், உங்கள் சந்ததியின் வளர்ச்சியே ஆரம்பிக்கிறது. பரம்பரையாக சொத்துக்கள் குவிந்த குடும்பத்தில் நீங்கள் பிறக்கவில்லை. எவ்வளவு சிரமத்தில் , நீங்கள் தொடர்ந்து எழுதுகிறீ���்கள் என்பதை அறிவேன். ஒரே ஒரு விஷயத்தில் அதிக பிரயாசை எடுத்துவிட்டு, பின்னால் எந்த வித ஏமாற்றமும் அடையக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் சொல்லுகிறேன்.\nநீங்கள் ரசித்து செய்யும் இந்த காரியம், எந்த நாளிலும் தொடர்ந்து இருக்க, என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.\nஎந்த ஒரு காரியமும் காரணமின்றி இல்லை. விரைவில் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற, இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.\nநம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்\nதென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்\nதன் கடன் அடியேனையும் தாங்குதல்\nஎன் கடன் பணி செய்து கிடப்பதே\nபொருள் : நம் முருகனைப் பெற்றவளைப் பாகமாக உடையவனும் அழகிய திருக்கடம்பூரிலுள்ள கோயிலில் எழுந்தருளி இருப்பவனுமான இறைவனின் கடமை என்னையும் காத்தல் ஆகும்; என் கடமை தொண்டுசெய்து கிடத்தலே ஆகும்.\nஇன்று உங்கள் தளத்தில் பிரவேசித்து பதிவுகளைப் படித்தேன். நன்றி கூறுகிறேன். தொடர்ந்து பதிவுகளைப் பதிவு செய்ய உங்களுக்கும், படித்துப் பயன் பெற என்னைப் போன்றவர்களுக்கும் இறைவன் அருள் புரிவான்.வணக்கம்.\nமிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து வருகை தாருங்கள்.\nசென்ற வாரம் தான் முதன் முதலில் நான் உங்கள் தளத்திற்கு அறிமுகமானேன் மஹா பெரியவரின் மந்திரப்புன்னகை என்னை ஈர்த்து அசைக்கமுடியாத மன நம்பிக்கையும் மனவலிமையும் தந்தது.\nஓவ்வொரு நாளும் பெரியவரின் திருமுக தரிசனம் கண்ட பின் தான் வெளியில் செல்வது என்றாகிவிட்டது. நீண்ட நாட்களாக தாமதப் பட்டுக்கொண்டிருந்த சில முயற்சிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது போல் நடந்து முடிந்தது. தொடர்ந்து கொண்டும் இருக்கிறது.\nஅமெரிக்காவில் ஓஹயோ கொலம்பஸ் ஸ்டேட் பலகலை கழகத்தில் தற்போது படித்துகொண்டிருக்கும் எனது ஒரே மகளிடம் நடந்தவற்றைக் கூறி அவளையும் பெரியவர் பற்றி படிக்கவும் அவரது திரு உருவப்படத்தை அனுப்பி தினமும் நமஸ்காரம் செய்து மனமுருக வேண்டிக்கொள்ள சொன்னேன். கண்ணதாசன் போல நானும் சில பல கருத்துக்களுடன் இருந்தேன். என்னுடைய ஐம்பது எட்டாவது வயதில் நடந்த இந்த திருப்பம் எனது மீதமுள்ள வாழ்க்கையில் மிஹப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதில் மிஹ நம்பிக்கையுடன் இருக்கிறேன். ரெட்டியார் சமுகத்தில் பிறந்த எனக்கும் பெரியவரது அனுகிரகம் கிட்டும் பாத்தியமாவேன் என்ற��� கனவிலும் நினைத்ததில்லை.\nஇந்த நிகழ்வுக்கு தங்களது தளமே மூலகாரணம். மஹா பெரியவர் ஆசி என்றென்றும் உங்களோடு. பயிரை வாட விடுவது நன்றாக வளரச்செய்யத்தான்.\nஇனி என்றும் மஹா பெரியவரின் அருளாசி வேண்டும் அன்பன்\nஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களை போன்றவர்களின் வார்த்தைகளை படிக்கும்போது எனக்கு ஏற்படும் சோர்வெல்லாம் பறந்து புத்துணர்ச்சி பிறக்கிறது என்றால் மிகையல்ல.\nஇறைவனை நோக்கி நாம் ஓரடி எடுத்த்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பத்தடி எடுத்துவைப்பான். ஆனால் குருவை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி நூறடி எடுத்து வைப்பார். அது தான் உங்கள் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.\nஎனக்காக தாங்கள் பிரார்த்தனை செய்துவருவதற்கு மனமார்ந்த நன்றி.\nஉங்களை போன்றவர்களின் ஆசிகள் நிச்சயம் எம் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐய்மில்லை.\nகுருவருளும் திருவருளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்த்தாருக்கும் குறைவின்றி கிடைக்க பிரார்த்த்திக்கிறேன்.\nஇந்த பதிவை படிக்கும் பொழுது தாங்கள் எவ்வளவு மனபாரத்துடன் பதிவு செய்து இருப்பீர்கள் என்று புரிகிறது. இந்த பதிவுக்கு பின் ஓராண்டில் நம் தளம் தங்கள் உழைப்பால் எவ்வளவு வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. வாடிய பயிரை கண்டபோது வாடினேன் என்றார் வள்ளலார். தாங்கள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி இல்லாதவர்களுக்கு தம்மால் இயன்ற உதவியை செய்து வருகிறீர்கள் . எல்லாம் அந்த மகா பெரியவா அவர்களின் ஆசி யினால் தான். நம் தளம் மேலும் பல அறிய பணிகளை செய்ய இறைவன் அருள் புரிவார். தங்கள் அயரா உழைப்பிற்கு வெற்றி நிச்சயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/13.html", "date_download": "2018-06-24T11:00:31Z", "digest": "sha1:BXCWTUUFXUYKYJVWAFBQSXRLFXZI5DZN", "length": 27252, "nlines": 199, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 13.", "raw_content": "\nஇங்கிலாந்தின் 'சில்பரி' என்னுமிடத்தில் 37 மீட்டர் உயரமும், 167 மீட்டர் அகலமும் கொண்ட மலை ஒன்று உள்ளது. மலைகள் என்றாலே இயற்கையால் உருவாக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த மலையும் இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தார்கள்.\nஆனால், ஏதோ ஒரு சீரான வடிவம் அந்த மலைய��ல் இருந்தது. கீழே வட்டவடிவமான அடித்தளமும், கூம்பு போன்ற அமைப்பும், 'இது இயற்கையாய் அமைந்தது இல்லை' என்று ஆராய்ச்சியாளர்களை உறுதியாய் முடிவெடுக்க வைத்தது. அப்புறம் அதை ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று புரிந்தது. இன்றிலிருந்து 4500 ஆண்டுகளுக்கு முன்னரே, மனிதன் மலை போன்ற பிரமிட் அமைப்பைக் கட்டியிருக்கிறான். எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகள் மன்னனின் இறந்த உடலை வைத்துக் கட்டப்பட்ட கல்லறையாக, நமக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறது. ஆனால் இந்த 'சில்பரி பிரமிட்' கட்டப்பட்டதற்குக் காரணமே தெரியவில்லை. ஆனால், இதைக் கட்டிய விதமும், கட்டியவர்களின் உழைப்பையும் நாம் அறியும் போது, அதிர்ந்து போகும் அளவுக்கு இருக்கிறது. அவ்வளவு மனித உழைப்பைக் கொட்டி இந்தப் பிரமிட் எதற்காகக் கட்டப்பட்டது என்றே தெரியவில்லை.\nமுழுக்க முழுக்க வெண்கட்டிக் கற்களால் (Chalk) கட்டப்பட்டது சில்பரி பிரமிட். இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள அந்தப் பிரமிட்டைக் கட்டி முடிக்க ஆறு மில்லியன் மனித மணித்தியாலங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். ஆயிரம் பேர் சேர்ந்து ஒன்றாகக் கட்டியிருந்தாலும் 200 வருடங்கள் கட்டுவதற்கு எடுத்திருக்கும். ஆனால் வெறும் 50 வருடங்களில் அது கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக சமீபத்துக் கார்பன் திகதிப் பரிசோதனையில் (Carbon Dating) தெரிய வந்திருக்கிறது. இப்போது பச்சைப் புற்களால் முற்றாக மூடப்பட்டிருக்கும் அந்தப் பிரமிட், கை தேர்ந்த கட்டட வல்லுனர்கள் கட்டடங்களை எழுப்புவதற்கு சுண்ணாம்புக் கற்களை எப்படிப் பயன்படுத்துவார்களோ அப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள்.\nஆனாலும் நமது பிரச்சினையே, இந்த அளவுக்கு மனித உழைப்பை வீணாக்கி இப்படி ஒரு பிரமிட் ஏன் கட்டப்பட்டது என்பதுதான். யாருக்குமே இன்று வரை சரியான பதில் தெரியவில்லை. அதுபற்றி தற்சமயம் சிலரால் சொல்லப்படும் ஒரு கருத்துத்தான் கொஞ்சம் அதிர வைக்கிறது. அதாவது இது ஒரு பறக்கும் தட்டு வடிவில் கட்டப்பட்ட கட்டடம் என்று சிலர் சொல்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்குள் என்ன இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. சிறிய சுரங்கம் போலத் தோண்டிப் பார்த்தபோது, அது உடைந்து விழுந்து விடும் சாத்தியம் இருந்ததால், அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதனுள் என்ன இருக்கிறது என்று தெரியாமலே அமைதியாக நிற்கிறது அந்தப் பிரமிட். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. இந்த சில்பரி பிரமிட்டுக்கு அருகில்தான் அதிகப்படியான பயிர் வட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அப்படி உருவாக்கப்பட்ட பயிர்வட்டங்கள் எவை அவை எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதை நாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.\nஇங்கிலாந்தில் இருக்கும் வட்ட வடிவ அமைப்புகளின் ஆச்சரியங்கள் இத்துடன் முடிந்து போகவில்லை. இந்தப் பிரமிட்டிலிருந்து 20 நிமிட நடைப் பயணத்தில், இன்னுமொரு ஆச்சரியமும் நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் (Avebury) 100 தொன்களுக்கும் அதிக எடையுள்ள, நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. 500 மீட்டர் அகலமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. இதுவும் 5000 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதையும் யார் அமைத்தார்கள் ஏன் அமைத்தார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.\n\"தற்செயலாக எகிப்தில் இருக்கும் பிரமிட்டைப் போல, சில்பரியிலும் ஒரு பிரமிட் இருந்திருக்கிறது. இதை மட்டும் வைத்துக் கொண்டு நாம் எப்படி மர்மங்கள் பற்றி ஒரு முடிவுக்கு வருவது\" என்று மீண்டும் மீண்டும் உங்களுக்கு சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். எவ்வளவு சாட்சிகள் இருந்தாலும் சந்தேகம் கொள்ளும் மனசுதானே நமக்கு உள்ளது. ஒரு வகையில் இந்தச் சந்தேகங்களும் சரியான பாதைக்கே நம்மை இட்டுச் செல்லும். சந்தேகங்கள் அடிக்கடி தோன்றினால்தான், விளக்கங்களும், விடைகளும் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அதற்காக கணவன், மனைவி அடிக்கடி சந்தேகப்பட்டு,விளக்கங்களும் விடைகளும் தேடிக் கொண்டிருக்க வேண்டும் என்றல்ல அதன் அர்த்தம். வாழ்க்கை என்பது மிஸ்டரிகளாலான பிரமிடுகள் அல்ல. ஆனால், அறிவியல் நமக்குச் சொல்லும் முக்கிய பாடமே சந்தேகப்படு என்பதுதான். மேலே உங்களது கேள்விக்குப் பதிலாக, நான் இன்னுமொரு அதிசயம் பற்றியும் சொல்கிறேன்....\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழு��்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ர��்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiaskk.blogspot.com/2012/04/tet-3_28.html", "date_download": "2018-06-24T10:30:21Z", "digest": "sha1:CONLBH6H5EIHJXKJQ7PNMNGIDOGIKSMT", "length": 45269, "nlines": 497, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: TET வினா விடை - தமிழ் - பொது 3", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nTET வினா விடை - தமிழ் - பொது 3\n* தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)\n* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க\n* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.\n* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்\n* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்\n* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்\n* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்\n* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக\n* மாயணத்தில் \"���ொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் - அனுமன்\n* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்\n* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்\n* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை\n* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை\n* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்\n* \"கிறிஸ்துவக் கம்பன்\" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை\n* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை\n* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)\n* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்\n* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்\n* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து\n* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்\n* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்\n* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி\n* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்\n* \"திருவினாள்\" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி\n* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு\n* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி\n* \"சாகித்திய மஞ்சரி\" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்\n* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்\n* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி\n* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்\n* \"ஆக்டியம்\" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்\n* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை\n* ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு\n* வசை என்ற சொல்லின் பொருள் - பழி\n* வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்\n* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா ஒழியா\n* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்\n* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்\n* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்\n* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்\n* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை\n* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநான��று, புறநானூறு, குறுந்தொகை\n* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்\n* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்\n* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா\n* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்\n* குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு\n* குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்\n* குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)\n* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை\n* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்\n* குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி\n* குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்\n* குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)\n* குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்\n* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்\n* நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.\n* நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை\n* காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.\n* அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.\n* அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861\n* அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்\n* அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)\n* காவடிச் சிந்துவின் ஆசிரியர் - அண்ணாமலை ரெட்டியார்\n* மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்\n* நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்\n* அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு\n* ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.\n* நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.\n* ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி\n* எண் வகை மெய்ப்பாடுகள் எவை - நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.\n* பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.\n* கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18\n* சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை\n* ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.\n* மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.\n* நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.\n* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை\n* புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்\n* கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்\n* வைக்கம் வீரர் -பெரியார்\n* யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.\n* ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்\n* புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு\n* நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்\n* கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி\n* தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்\n* உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்\n* தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்\n* சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்\n* சீவகசிந்தாமணி - மணநூல்\n* கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்\n* அகநானூறு - நெடுந்தொகை\n* பழமொழி - முதுமொழி\n* பெரிய புராணம் - திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்\n* இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்\n* பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு\n* கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை\n* புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்\n* பெரும்பாணாற்றுப்படை - பாணாறு\n* மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை\n* முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை\n* குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு\n* வெற்றிவேற்கை - நறுத்தொகை\n* மூதுரை - வாக்குண்டாம்\n* பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்\n* சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்\n* மண���மேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்\n* நீலகேசி - நீலகேசித்தெருட்டு\n* தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.\n* தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்\n* வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்\n* நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை\n* ரசிகமணி - டி.கே.சி\n* தத்துவ போதகர் - இராபார்ட் - டி - நொபிலி\n* தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா\n* தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி - சுஜாதா\n* தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி\n* மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்\n* இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி\n* வேதரத்தினம் பிள்ளை - சர்தார்\n* கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை\n* தசாவதானி - செய்குத் தம்பியார்\n* செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி\n* மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்\n* பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி\n* தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் - அறிஞர் அண்ணா\n* தமிழ்நாட்டின் மாப்பஸான் - புதுமைப்பித்தன்\n* தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்\n* உவமைக் கவிஞர் - சுரதா\n* கவிக்கோ - அப்துல் ரகுமான்\n* உரையாசிரியர் - இளம் பூரணார்\n* கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை\n* குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா\n* தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்\n* குறிஞ்சி மோமான் - கபிலர்\n* கவிச்சக்கரவர்த்தி - கம்பன்\n* ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு\n* ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்\n* முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்\n* திருக்குறளார் - வி.முனிசாமி\n* இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்\n* 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை\n* பேயார் - காரைக்கால் அம்மையார்\n* பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்\n* சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.\n* மூதறிஞர் - இராஜாஜி\n* சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை\n* காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை\n* கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை\n* மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை\n* சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்\n* சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்\n* புதுக்கவிதை தந்தை - பாரதியார்\n* சோமசுந்தர பாரதியார் - நாவலர்\n* ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்\n* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்\n* தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - ககல்கி\n* தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்\n* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்\n* தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.\nவெளியீடு: தஇஆச நேரம்: 10:03 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: ஆசிரியர் தகுதித் தேர்வு, TET\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கை\nபொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் இல்லை\nகோட்டை நோக்கி ஜாக்டோ - ஜியோ திடீர் பேரணி - காணொளி\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் 11-06-2018 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம...\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள்\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது இன்று பிற்பகலில், அங்கன்வாடி (ம) உதவியாளர் சங்க மாநி...\nபொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பம்\nமூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது\nசென்னையில் நடந்துவரும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்றைய போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் ம...\n8 ஆம் வகுப்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (9)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்ப���கள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (6)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (54)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (9)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nகம்ப்யூட்டர்களில் வீரப்பிள்ளைகளாகும் விளையாட்டுப் ...\nTET வினா விடை - தாள் II - தமிழ்\nTET வினா விடை - தாள் I - குழந்தை மேம்பாடும் கற்பித...\nமேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு....... \"வ...\nஇரட்டைப் பட்டம் - B.Sc. (Maths) பெற்றவர் பதவியுயர்...\nபுவியியல் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரி...\nவரலாறு - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிமைப...\nஅறிவியல் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிம...\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 3\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 2\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 1\nTET வினா விடை - தமிழ் - பொது 4\nTET வினா விடை - தமிழ் - பொது 3\nTET வினா விடை - தமிழ் - பொது 2\nTET வினா விடை - தமிழ் - பொது 1\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்...\nவங்கிக் கிளையை மாற்ற விரும்பினாலும் பழைய அக்கவுண்ட...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - பொதுவானவை - குழந்தை மேம்பாடும் கற்...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nகல்வித் தொலைக்காட்சி - நிகழ்ச்சி தயாரிக்க ஆசிரியர்...\nகல்வி இணை செயல்பாடுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் : இ...\nமுப்பருவ கல்வி முறை குறித்து ஆசிரியர்களுக்கான பயிற...\nகல்விமுறையின் குறைகளை களைய அமைச்சர் தலைமையில் குழு...\nபள்ளி க்கல்வி துறை: ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ண...\nமுப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற...\nTET வினா விடை - பொதுவானவை - குழந்தை மேம்பாடும் கற்...\nஇடைநிலை ஆசிரியர் பதவியுயர்வுக்குப் பின்னர் சிறப்பு...\nஅதிர வைக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு\n8ம் வகுப்பு தனித்தேர்வு ஏப்., 24 முதல் துவக்கம்\nதஇஆச கன்னியாகுமரி மாவட்ட கிளை சார்பில் பணி நிறைவு ...\nபள்ளிக்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2012...\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) ஐந்தாவ...\nபள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை - அமைச்சர் வ...\nபதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் கிடையாது - அ...\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள், \"டிஸ்மிஸ்\nதிறந்த நிலை பல்கலை பட்டப் படிப்பு - அரசு வேலைக்கு ...\nமெரூனுக்கு மாறும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் சீரு...\nதமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு 23ம் தேதி ஆரம்பம...\nநுகர்வோர் மன்றத்தில் புகார்: நிவாரணம் பெறுவது எப்ப...\nபோலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொ...\nகோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவத...\nபட்டதாரிகளாக உட்படுத்துதல் கோரிக்கையும் பள்ளிக் கல...\nகல்வி அதிகாரிகள் சந்திப்பும் பெறப்பட்ட தகவல்களும்\nகல்வி உரிமை சட்ட நிபந்தனையை எதிர்த்து ஐகோர்ட்டில் ...\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை உறுதி செய்து...\nடி.இ.டி., தேர்வு : இன்று கடைசி நாள்\n'நமது முழக்கம்' மின்னிதழ் - ஜனவரி 2012\nதமிழகம் புதுச்சேரிக்கு 6.30 மணி வரை சுனாமி எச்சரிக...\nதுறைத் தேர்வு - புத்தகங்கள் பதிவிறக்கம் செய்க\nஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் தாமதம்\nஊதிய குறை தீர்க்கும் பிரிவு மாற்றியமைப்பு - அரசாணை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முற...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\nTET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறை...\n7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - அரசாணை எண்: 116 நாள...\nதமிழக அரசு ஊழியருகளுக்கு 7% அகவிலைப் படி உயர்வு\nஎன்.சி.இ.ஆர்.டி.-க்கு இணையான தரத்துடன் தமிழ்நாட்ட...\nஇலவச பேருந்து பயணச் சலுகையை ஏப்., 30 வரை மாணவர்கள்...\nதொடர் மதிப்பீட்டு முறையில் 4 லட்சம் ஆசிரியர்களுக்க...\nகணிதம் பயில உதவும் கருவிப் பெட்டி - 46 லட்சம் வாங்...\nமகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்ல...\nஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் : 12ம் தேதி வர...\n10ம் வகுப்பு தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி : மன...\nஜாதி வாரி கணக்கெடுப்பு - ஒவ்வொரு நாளும் 15 வீடுகள்...\nடி. இ. டி., தேர்வுக்காக இயக்குநர், இணை இயக்குநர் ப...\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்கு���து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unave-marundhu.blogspot.com/2009/06/blog-post_5295.html", "date_download": "2018-06-24T10:50:07Z", "digest": "sha1:P732OX6UX7F64ZMVS7GSR5G2ZB254D3K", "length": 9907, "nlines": 73, "source_domain": "unave-marundhu.blogspot.com", "title": "உணவே மருந்து - மருந்தே உணவு: தண்ணீரின் மகிமை", "raw_content": "\nஉணவே மருந்து - மருந்தே உணவு\nசனி, 6 ஜூன், 2009\nநம்மில் பலருக்கும் தண்ணீரின் மகிமை தெரியாமலே உள்ளது. உடம்பின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தவும், சில்லறை உபாதைகளை தீர்த்து வைக்கவும் தண்ணீர் உதவுகிறது. அதன் நன்மைகள் அநேகம்.\nதண்ணீர் அருந்தாவிடில் உயிர் வாழ முடியாது எல்லோருக்கும் தெரிந்தது தான். தாகம் தணிப்பதற்கு மேலாகவே அது பலவிதத்திலும் பயன்படுகிறது.\nஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\nநம் உடம்பில் சென்று சேர்கிற உணவு பிராண வாயு, ரத்தத்திலுள்ள நோய் எதிர்ப்பு செல் (ஊநடட) கள் என்று பார்த்தால் அவை 83 சதவீதம் தண்ணீராகவே உள்ளது.\nஉணவை ஜீரணிக்கவும், உறிஞ்சவும் தண்ணீர் அவசியமாகிறது.\nஉடம்பிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும் (வியர்வை, சிறுநீர் வடிவத்தில்) தண்ணீர் இருந்தால் தான் முடியும் உடம்பின் வெப்பநிலையை (கோடையிலும்) சீராக பராமரிக்க தண்ணீர்தான் அவசியம்.\nபோதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் சிறுநீரகம் சிரமப்படும். மலச்சிக்கல் வரும் உலர்ந்துபோகும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் சிறுநீரகத்தின் வழியே சென்றாக வேண்டும் இல்லாவிடில் பாக்டீரியாக்கள் அங்கேயே தங்கி விடும் முதுகு வலி, சிறுநீர் கழிக்கையில், எரிச்சல் என்று அனேக உபாதைகளை கொடுக்கும். சிறுநீரகத்தில் கல் அடைப்பு நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க சுத்தமான தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.\nவிளையாட்டு வீரர்களுக்கு தசைச்சோர்வு ஏற்படவும் அவர்கள் திறமையை சரிவர வெளிக்காட்ட இயலாது போவதும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது தான். நாம் திரவபதார்த்தங்கள், பானங்கள் உட்கொள்கிறோம் என்பதற்காக ஒரேயடியாகவும் தண்ணீரை ஒதுக்கி விட முடியாது.\nமற்ற குளிர்பானங்களைப் போல் தண்ணீரில் செயற்கை நிறமூட்டியோ, மண மூட்டியோ கிடையாது. காபி, டீயில் காஃபின் என்ற நச்சுப் பொருள் பற் சொத்தைக்கு காரணமாகசர்க்கரை எல்லாம் உண்டு.\nதாகம் தணிக்க சிறந்தது எது தண்ணீர் தான். உடற்பயிற்சிக்கு முன்பும் சரி, பின்பும் சரி, தண்ணீர் தான் உட்கொள்ள ஏற்றது. சில இன்சுவை ��ானங்கள் குடித்ததுமே தாகம் தணிவதாக உணர்கிறோம். உண்மையில், அந்த பானங்கள் நம் தசைகளிலுள்ள ஈரப் பசையை நீராக்கி குடல் வழி செலுத்துகிறது. இதனால் உள்ளுக்குள் வறட்சிதான் விளைகிறது. நோயாளிகள் திட உணவை அதிகம் எடுத்துக் கொள்ள முடியாது. திரவரூபமாக உட்கொள்வது எளிது. அத்திரவ உணவுகள் சத்துக்களோடு, நீர்த்தன்மையும் கொண்டவை என்பதும் சவுகரியம் இயல்பான உடல்நலம் உள்ளவர்கள் தம்மால் முடிந்த அளவு தண்ணீரை குடிக்கலாம் அதில் கொழுப்பு (கயவ) இல்லை .\nநாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பது அவரவர் உடலமைப்பு, உணவுப் பழக்கம், வேலை, வாழ்கிற சீதோஷ்ண நிலை போன்ற அநேக விஷயங்களை பொறுத்தது.\nஇந்தியா மாதிரி உஷ்ணப் பிரதேசத்தில் வசிக்கிறவர் உடம்பிலிருந்து நிறைய தண்ணீரை இழக்கிறார். ஈடு செய்ய வேண்டியவராகிறார். வாந்தி வயிற்றுப் போக்கின் போதும் நிறைய தண்ணீர் இழக்கப்படுகிறது.\nசுமார் 60 கிலோ எடையுள்ள ஒருவர் பத்து க்ளாஸ், திரவ ரூபமாக உட்கொள்ள வேண்டும். (ஒரு வேளைக்கல்ல ஒரு நாளைக்கு) அதில் முக்கால் வாசி தண்ணீராக இருக்க வேண்டும்.\nசிறுநீரின் நிறம் அடர்ந்து காணப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தேவை என்று புரிந்து கொள்ளலாம். சிறுநீரக சம்பந்தமான பழுது இருதய கல்லீரல் கோளாறுள்ளவர்கள் தண்ணீர் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த உறுப்புகளின் அப்போதைய கழிவுகளை வெளியேற்றும் திறன் குறைந்திருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவையும், சுகமும் தரும் கனி வகைகள்\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்\nவேம்பு - மருத்துவ குணங்கள்\nதேன் - மருத்துவ பயன்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/family/bd-t/bd-books-t/141-khutbah-pirsangam/959-dhulhijjah-1.html", "date_download": "2018-06-24T10:41:00Z", "digest": "sha1:Q2A6ZU6BIZ6GWDF2BCJLFG5NF4EOFC6P", "length": 27503, "nlines": 87, "source_domain": "www.darulislamfamily.com", "title": "துல்ஹஜ் மாத 1–ஆவது குத்பா", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்பா. தாபுத்தகங்கள்குத்பா பிரசங்கம்துல்ஹஜ் மாத 1–ஆவது குத்பா\nதுல்ஹஜ் மாத 1–ஆவது குத்பா\nWritten by பா. தாவூத்ஷா.\nஅல்லாஹ்வுடைய வணக்கத்தை உங்களுக்கு நான் உபதேசம் புரிகின்றேன். முதன் முதலாய் ஆண்டவனுக்கு அஞ்சி நடக்க வேண்டு மென்பதை எனக்கும் ���ொல்லிக் கொள்கிறேன்.\n\"பைத்துல்லாவுக்குச் செல்லுவான் வேண்டி வழி வசதிச் சக்தியைப் பெற்றிருக்கும் அம் மனிதர்களின்மீது ஹஜ்ஜு செய்வது முக்கியக் கடமையாக்கப்பட் டிருக்கின்றது\" — (3:96).\n அல்லாஹ் ஜல்லஷானுஹு தஆலா இஸ்லாம் மார்க்கத்துக்கு இட்டிருக்கும் முக்கிய கட்டளைகளுள் தனவந்தர்களுக்கு ஹஜ்ஜென்னும் மக்காவின் பிரயாணமும் ஒன்றாகும். இப்படியல்லாமல் 'மக்காவுக்குச் செல்கின்றேன்' என்று சொல்லிக்கொண்டு வழி நெடுகப் பிச்சையெடுத்துக் கொண்டு செல்பவர்கள் ஆண்டவனுக்குப் பாபம் செய்கின்றவர்களாகின்றனர். ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாதவாறு நோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லாததனால் குற்றமொன்றுமில்லை. போய்ச் சேருவதற்கு மட்டும் தொகையை வைத்துக்கொண்டு திரும்பி வரும்போது யாசகத்தின் வாயிலாய் வந்து சேர்ந்துவிடலாமென் றெண்ணிச் செல்பவர்களும் குற்றவாளிகளே. தம் வீட்டினின்று புறப்பட்டுச் சென்று ஹஜ்ஜின் சகல காரியங்களையும் எளிதில் முடித்துக்கொண்டு சுகமே தமது இல்லம் வந்து சேருவதற்கான சகல செளகரியங்களும் உள்ளவர்களுக்கே இந்த ஹஜ்ஜென்னும் மிக மேலான தத்துவத்தைக் கொண்டுள்ள ஸ்தல யாத்திரை மார்க்கப்படி கடமையாக்கப்பட்டிருக்கிறது.\nஇதுவுமல்லாமல், இஸ்லாமிய அரசாங்கங்கள் சம்பந்தமாய்ப் பரஸ்பரப் பரிசீலனை பண்ணலாமென எண்ணங் கொண்டவர்களும் இஸ்லாமிய உலகின் சகோதரத்துவத்தை வளர்க்கவேண்டுமென்று கருதுபவர்களும் ஹஜ்ஜென்னும் இம் முஸ்லிம் உலக மகா நாட்டுக்குச் செல்ல வேண்டியது அத்தியாவசியமே. இம்மாதிரியாய நோக்கங் கொண்டு ஹஜ்ஜுக்குச் செல்லும் இவர்கள் அங்கு மக்காவின்கண் வந்து கூடும் ஏனைநாட்டு முஸ்லிம்களிடம் தங்கள் இஸ்லாமிய நிலைமையையும், தங்கள் தேயத்தில் முஸ்லிம்கள் எந்நிலைமையிலிருந்து வருகின்றன ரென்பதையும் எடுத்துக் காட்டி, அவர்களுடைய தேயத்தில் முஸ்லிம்களின் நிலை எவ்வாறிருக்கின்றது என்பதை இன்னவர்கள் தெரிந்து கொண்டு இவ்விரு தேசத்தினரும், இனியும் முஸ்லிம்கள் மேலான பதவியை அடைய வேண்டுமாயின், இல்லை, மார்க்க சம்பந்தமாய்ச் சகல முஸ்லிம்களும் முன்னுக்கு வரவேண்டுமாயின், என்ன செய்ய வேண்டுமென்பதைச் சமரசமாய்க் கலந்தாலோசனை செய்து ஒரு முடிவுக்குவர நிச்சயித்தல் வேண்டும். இம் மாதிரியான முறையில் இன்னவ��்கள் கலந்தாலோசனை செய்து முடிபு செய்வதை நிறைவேற்றி வைப்பான் வேண்டி ஏகபராபரனான அவ் வாண்டவனிடமும் வேண்டிக் கொள்ளல் வேண்டும். தலைவர்களென்னப்படும் முஸ்லிம்கள் இவ்வாறு செய்யலாம் என்று மனோதிடம் கொள்வார்களாயின், இன்னவர்கள் கோரிய காரியம் சித்தியடைந்து, உலகின்பால் முஸ்லிம்கள் கெளரவம் வாய்ந்த ஒரு சமூகத்தவராய் விளங்குவார்க ளென்பதில் சந்தேகமில்லை.\n கஃபாவே நுங்களின் சொந்த இல்லமெனக் கொள்ளவேண்டும். தீன் துன்யாவின் சகல வியவகாரங்களும் அங்கிருந்தே தோன்றியிருக்கின்றன. இதை எக்காலமும் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்கள் மறந்து விடுவது கூடாது. உலகின்கண் காணப்படும் முஸ்லிம்களுக்குள் ளெல்லாம் எத்தனையோ விதமான எண்ணிறந்த அபிப்பிராய பேதங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. எனினும், பிரபல பரிசுத்த கிப்லாவை முன்னோக்கித் தொழ வேண்டுமென்னும் இவ் விஷயத்தில் மாத்திரம் எந்த முஸ்லிமும் ஒரு சிறிதும் அபிப்பிராய பேதங் கொண்டவர்களாயில்லை. எனவே தான் கஃபாவைக் கிப்லாவைக் கொண்டு தொழும் எவனையும் ஒருவரும் காபிரென்று கூறக்கூடாதென நபிபெருமான் நவின்றருளி யுள்ளார்கள். எனவே, கிப்லாவை முன்னோக்கித் தொழும் அம் மனிதன் உண்மையான முஸ்லிமாவான். இவ்வண்ணம் தொழுதுகொண்டு வரும் ஒரு முஸ்லிம் மார்க்க சம்பந்தமாய் வேறு ஏதோ சில அபிப்பிராயபேதமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருப்பானாயின், இதனால் இவன் இஸ்லாத்தின் தாராள வட்டத்தை விட்டு வெளியில் நீங்கிவிடுவான் என்பது முடியாது.\n நம் நாயகம் (ஸல்) அவர்கள் பல வருஷங்கள் வரை மகா தைரியத்துடனும் மன உறுதியுடனும் உண்மையான பிடிவாதத்துடனும் உழைத்து, தங்கள் எதிரிகளால் ஏற்பட்ட சகலவித கஷ்டங்களையும் சகித்திருந்து, இறுதியில் ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டில்தான் முஸ்லிம்கள் சுயேச்சையுடன் ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தைப் பெறும்படி செய்தார்கள். இதுதான் மக்காவின்கண் முஸ்லிம்கள் ஹஜ்ஜு செய்யச் சென்ற முதல் முறையாகும். அது சமயம் நம்பிரான் (ஸல்) அவர்கள் தாங்களும் சென்று ஹஜ்ஜு செய்ய முடியாதவர்களாயிருந்தனர். ஆனால், அதுகாலை முந்நூறு முஸ்லிம்கள்வரை சேர்த்து ஹஜ்ரத்அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை அக்கூட்டத்திற்குத் தலைமையாகவும், ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்களை அதற்குச் சாக்ஷியாகவும் நியமனம் செய்து மக்கா முகர்ரமாவுக்��ு அனுப்பி வைத்தார்கள். அவர்களுடன் நபிகள் (ஸல்) அவர்கள் தங்களின் \"ஹதீ\" என்னும் உயிர்ப் பலியையும் அனுப்பி வைத்தார்கள். ஆனால், நம்பிரான் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரீ 10-ஆம் ஆண்டில் ஹஜ்ஜு செய்யும்பொருட்டு மக்காவுக்குச் சென்றார்கள். அது சமயம் உண்மை முஸ்லிம்கள், ஏகதெய்வக் கொடியை இவ்வுலகில் நாட்டிய வீரர்கள் ஓரிலக்ஷத்துக்கு மேலிருந்தனர். இதற்கே ஹஜ்ஜத்துல் விதாஃ என்றும் பெயர் கூறுவர். இந்த இறுதியான ஹஜ்ஜு முடிந்ததும் நபிகள் (ஸல்) அவர்கள் நமக்கென்ன வசிய்யத் செய்து சென்றார்கள் என்பதை நன்கு கவனித்தல் வேண்டும்: —\n\"நீங்கள் இற்றைய நாளை, மேலும் இந்த ஸ்தலத்தை, மேலும் இம் மாதத்தை எவ்வாறு கனப்படுத்துகின்றீர்களோ, அவ்வாறே ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் உதிரத்தையும் செல்வத்தையும் கண்ணியத்தையும் பெருந் தன்மையையும் கனப்படுத்திக் கொண்டிருத்தல் வேண்டும். ஆண்டவன் நீங்கள் செய்துகொண்டு வரும் ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் கேள்வி கேட்பான். எனக்குப் பின்னே நீங்கள் துன்மார்க்கத்தில் இறங்கிவிட வேண்டாம். ஒருவரை மற்றொருவர் கொலை புரியவேண்டாம். உங்களுக்குப் பெண்பிள்ளைகள்மீது பாத்தியதைக ளிருப்பதேபோல், பெண் பிள்ளைகளுக்கும் நுங்கள்மீது பாத்தியதைக ளிருக்கின்றன. நீங்கள் பெண்களிடம் ஒழுங்கான முறையில் நடந்துவரல் வேண்டும். அன்னவர்களைத் துன்புறுத்துவதும், கஷ்டப்படுத்துவதும் கூடா.\nஅடிமைகளை நல்ல விதமாய் நடத்திக் கொண்டு வரல்வேண்டும். நீங்கள் உண்ணுவதையே அன்னவர்களுக்குங் கொடுக்க வேண்டும். நீங்கள் உடுத்துவதையே அவர்களையும் உடுக்கச் செய்யவேண்டும். அவர்கள் ஏதேனும் தவறிழைத்து விடுவார்களாயின், அதனை மன்னித்து விடல்வேண்டும்; அல்லது அவர்களுக்கு உரிமையளித்திடல் வேண்டும். உங்களைப்போல் அவர்களும் ஆண்டவனுடைய அடியார்களாகவேதாம் இருக்கின்றனர். அரபிகள் அஜமீகளைக் காட்டினும் மேலானவர்கள், அல்லது அஜமீகள் அரபிகளைக் காட்டினும் உயர்ந்தவர்களென்று கருதிவிடவேண்டாம். ஆனால், மூஃமினான சகல மனிதர்களும் சகோதரர்களே யாவர். அன்றியும், உங்களுக்காக எனக்குப்பின்னே ஒரு வஸ்துவை விட்டுச் செல்லுகின்றேன். அதனை நீங்கள் கைக்கொள்ளூவீர் ளாயின், வழிதப்பிப் போக மாட்டீர்கள். அதுதான் குர்ஆன் ஷரீப். எனவே, இங்குக் கூடியிருக்கும் நீங்கள் இதுவரை யான் சொல்லிக்கொண்டு வந்த விஷயங்களை இங்கு வர முடியாமற்போன அன்னவர்களுக்கு அத்தியாவசியமாய்ச் சொல்லிவிட வேண்டும்.\"\nஅதன் பிறகு நாயகம் (ஸல்) அவர்கள் அங்குக் கூடியிருந்த மானிடர்களை முன்னோக்கி, \"இறுதி நாளின்போது ஆண்டவன், யான் உங்களுக்காகச் செய்யவேண்டியதைச் செய்து முடித்தேனா என்று நுங்களிடம் கேட்பானாயின், நீங்கள் என்ன விடை யிறுப்பீர்கள் என்று நுங்களிடம் கேட்பானாயின், நீங்கள் என்ன விடை யிறுப்பீர்கள்\" என்று வினவ, அங்கிருந்தவர்களெல்லாரும் ஏகோபித்து, \"தாங்கள் கொணர்ந்த ரிஸாலத்தை எங்களுக்கு நல்ல விதமாய்ப் போதித்துத் தங்கள் கடமையை முடித்து விட்டீர்கள் என்றே கூறுவோம்,\" என்று விடை பகர்ந்தார்கள். உடனே நபிகள் திலகம் (ஸல்) \"நீங்களெல்லீரும் இதற்குச் சாஷியா யிருக்கின்றீர்கள்,\" என்று அங்குக் கூடியிருந்தவர்களை முன்னோக்கிக் கூறினார்கள். மேலும் அவர்கள் கூறியதாவது :—\n இந்த நமது இஸ்லாமார்க்கம் அதிக விசாலமடையும்படி மிக்க பிரயாசையுடன் நீங்கள் பிரசாரம் புரியவேண்டும். இந்த ஹஜ்ஜென்னும் காரியம் ஹஜ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்களின் ஓர் உயர்ந்த ஞாபகார்த்தமாகும். அவர்கள் ஆண்டவனது வார்த்தைக்குக் கட்டுப்படுவான் வேண்டித் தங்கள் கழுத்தைக் கத்திக்குக் கீழே கூசாமல் வைத்தார்கள். அதற்கொத்தவாறாய் ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் அருமையான புத்திரரைவிட ஆண்டவனது பொருத்தமே வேண்டற் பாலதும் மேலானதுமெனக் கருதிப் பிள்ளையின் கழுத்தில் கத்தியை வைத்தார்கள். எனவே, நீங்களும் இப்ராஹீம் (அலை) அவர்களின் பரிசுத்த மேலான எண்ணத்தைப் போல் உங்களிடமுள்ள சர்வசுக செளகரியங்களைக் காட்டினும் ஆண்டவன் மீதுள்ள பக்தியையே மிகமிகப் பெரிதாய் எண்ணவேண்டும்............\"\n நீங்கள் ஒவ்வோராண்டிலும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் ஞாபகார்த்தமாய் ஆடு மாடு ஒட்டகங்களைக் குர்பானீ செய்கின்றீர்கள். இவ்வாறு குர்பானீ செய்வது மட்டுந்தான் அவர்களின் ஞாபகார்த்தமென் றெண்ணி விடாதீர்கள். என்னெனின், ஆண்டவன் தன் திருமறையில், \"குர்பானீயின் உதிரங்களும் மாம்சங்களும் ஆண்டவனிடம் சேருவதில்லை. ஆனால், உங்களினின் றுண்டாகும் தக்வாவே அல்லாஹ்வைச் சாரும்,\" என்று திருவுளமாயுள்ளான். எனவே, குர்பானீ செய்வதனால் நாம் அநேக காரியங்களைக் சாதித்து விட்டோம் என்று மனமகிழ்ச்சி��டைந்து விடாது, அண்டவனுடைய உண்மையான பக்தர்களாய்த் திகழ்வதற்கு முக்கியமாய்க் காணப்படும் தக்வாவையே கைக்கொள்ள வேண்டுமென்று பெரும் பிரயாசை எடுப்பீர்களாக.\n உன்னை அஞ்சி, உன்னுடைய பாதையில் முழுதும் அடிபணிந்து நடந்த முத்தக்கீன்களின் வர்க்கத்தாருள் எங்களையும் சேர்த்து, அன்னவர்கள் செய்து வந்த நற்காரியங்களே போல் நாங்களும் செய்ய நல்லுதவி செய்தருள்வாயாக. ஏ எங்களாண்டவனே நாங்கள் கோரும் இக்கோரிக்கையை ஒப்புக்கொள்வாயாக. நீயோ சகல வஸ்துக்களையும் அறியக் கூடியவனாயும் வேண்டுகோள்களைக் கேட்கக்கூடியவனாயு மிருக்கின்றாய். ஆமீன் நாங்கள் கோரும் இக்கோரிக்கையை ஒப்புக்கொள்வாயாக. நீயோ சகல வஸ்துக்களையும் அறியக் கூடியவனாயும் வேண்டுகோள்களைக் கேட்கக்கூடியவனாயு மிருக்கின்றாய். ஆமீன் ஆமீன்\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410318", "date_download": "2018-06-24T11:19:50Z", "digest": "sha1:NNEGSRRRHQQRFOASTAGEADDN4IA2QFSY", "length": 6531, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓடிவந்து குதித்தால் அதிக தூரத்தை கடக்க முடிகிறதே ஏன்? | Why do you jump over a long distance? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nஓடிவந்து குதித்தால் அதிக தூரத்தை கடக்க முடிகிறதே ஏன்\nநியூட்டனின் இயக்க விதிப்படி உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்து பொருட்களும் தான்இருக்கின்ற நிலையிலேயே தொடர்ந்து நீடித்திருக்கும் இயல்பு கொண்டவை. அதாவது இயங்கி கொண்டிருக்கும் பொருட்கள் இயங்கி கொண்டே இருக்கவும், நிலையான பொருட்கள் நிலையாக இருக்கவுமே செய்கின்றன. தான் இருக்கின்ற நிலையில் இருந்து மற்றொ���ு நிலைக்கு மாற ஆற்றல் தேவை. நமது உடலும் அத்தகைய இயல்பு கொண்டதே.\nநமது உடல் நிலையாக இருக்கும் நிலையில் நிலையாகவே இருக்க விரும்புகிறது. அதை மீறி நம் உடலை நாம் இயக்கத்திற்கு உள்ளாக்கும்போது அது தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்க விரும்புகிறது. நாம் நின்ற நிலையிலேயே குதித்தால் நம்மால் அதிக உயரத்திற்கோ, அதிக நீளத்திற்கோ குதிக்க முடியாது. நாம் சற்று தூரம் ஓடிய பின் குதித்தால் குறைவான ஆற்றலை செலவழித்து அதிக உயரத்திற்கு குதிக்க முடியும். ஆனால் நின்றநிலையில் குதித்தால் அதிக ஆற்றலை செலவழித்தாலும் அதிக உயரத்திற்குக் குதிக்க முடியாது.\nஓடி குதித்தால் தூரம் கடக்க ஏன்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதர்மம் தலை காக்கும் .. தழைத்தும் நிற்கும்\nநோயாளிகளை மருத்துவர்கள் இழிவாக பேசக்கூடாது\nதேவைக்கு மேல் தினமும் 40 மடங்கு உப்பு உடலில் சேர்கிறது\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/26-singam-puli-advises-vadivelu-vivek-handicapped.html", "date_download": "2018-06-24T11:22:25Z", "digest": "sha1:J3CTSSOWHIWAW5TOVOCJL4XBU2PNPLJ3", "length": 11894, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாற்றுத் திறனாளிகளை கிண்டல் பண்ணாதீங்க! - சிங்கம்புலி உருக்கம் | Singam puli advises not to insult handicapped persons | வடிவேலு, விவேக்குக்கு சிங்கம் புலி அட்வைஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\n» மாற்றுத் திறனாளிகளை கிண்டல் பண்ணாதீங்க\nமாற்றுத் திறனாளிகளை கிண்டல் பண்ணாதீங்க\nமாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் படங்களைப் பார்த்தவர்கள் அதில் காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் வரும் ஒருவரைப் பார்த்து, 'யாருப்பா இந்த ஆளு... கலக்குறாரே' என்று தவறாமல் கேட்பார்கள்.\nமாயாண்டி குடும்பத்தார் படத்தில் சற்று மனநிலை பாதித்தவராக, அதே நேரம் உண்மையை பளிச்சென்று போட்டு உடைப்பவராக வருவாரே... அவர்தான் இந்த சிங்கம் புலி. இன்னும் விவரம் வேண்டுமானால், சூர்யாவின் மாயாவி, அஜீத்தின் ரெட் படங்களை இயக்கிய ராம் சத்யாதான் இப்போது சிங்கம் புலி என காமெடியனாகி கலக்குகிறார்.\nபாலாவிடம் பயின்று, ஒரு இயக்குநராக வாழ்க்கையைத் துவங்கிய சிங்கம் புலி இன்று பெரிதும் விரும்பப்படும் நடிகராக மாறியிருப்பது குறித்து இப்படிக் கூறுகிறார்:\n\"நான் கடவுள் படம் மூலம் நடிகரானேன். மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், படங்களில் காமெடி செய்தேன். எனது நடிப்பு சிறப்பாக இருப்பதாக பாராட்டுகள் குவிகின்றன. தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து படங்களை இயக்கவும் செய்வேன்.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, நான் எப்போதும் பிஸியான ஒரு கலைஞனாக இருப்பதையே விரும்புகிறேன்.\n'சிங்கம்புலியா... அவர் நல்லா நடிப்பார்... படமும் இயக்குவார்' என்று இன்டஸ்ட்ரியில் உள்ளவர்கள் பேச வேண்டும்.\nதேவைப்படும்போது நடிப்பு... மற்ற நேரங்களில் இயக்குநர். இப்படி இருப்பதையே நான் விரும்புகிறேன்...\" என்றவரிடம், வடிவேலு, விவேக் குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.\nஅதற்கு அவர் அளித்த பதில், நிச்சயம் கான்ட்ராவர்ஸியில்லை... சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டிய சமாச்சாரம்.\n\"சில படங்களில் மாற்றுத் திறனாளிகளை காமெடியர்கள் கேலி செய்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர். வடிவேல, விவேக் போன்றோர் இது மாதிரி கேலி செய்து காமெடி செய்யக்கூடாது, அப்படி நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நல்ல வேடங்கள் அமைந்தால் நடிப்பேன்.\nதற்போது அவன் இவன், சந்திரபாபு, நான் மகான் அல்ல, தூங்காநகரம், மிளகா விருந்தாளி, ஞானி போன்ற பல படங்களில் நடித்து வருகிறன். காமெடி, குணச்சித்திரம் என வித்தியாசமான வேடங்கள். எல்லாமே சுவாரஸ்யமானவை, என்றார் சிங்கம்புலி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமடி கிடைத்தால் சாஞ்சுடுவீங்களா: கமல்\nபுருஷன் அடித்தால் தைரியமா திருப்பி அடிங்க: பெண்களுக்கு வரலட்சுமி அறிவுரை\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\n பெருசா வந்துட்டாங்க: நடிகை கோபம்\nஇனிமேல் இப்படி பண்ணாதீங்க: அஜீத்தை கண்டித்தாரா ஜெயலலிதா\nஅழக் கூடாது தம்பி: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அட்வைஸ்\nகெட்டது எழுதுபவனை பிடி, நல்லது எழுதுபவனை விட்டுடு: டாப்ஸிக்கு 'தல' அட்வைஸ்\nRead more about: advice arrest அட்வைஸ் கோரிப்பாளையம் சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார் மாற்றுத் திறனாளிகள் வடிவேலு விவேக் handicapped singam puli vadivelu vivek\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nஏமாற்றிய கமல், ரஜினி: நச்சுன்னு ட்வீட்டிய பார்த்திபன்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/12/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-06-24T10:35:14Z", "digest": "sha1:UUI3EUFKRVDC7NV2AY6FP3D5BQTHKB4P", "length": 16232, "nlines": 146, "source_domain": "thetimestamil.com", "title": "காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் – THE TIMES TAMIL", "raw_content": "\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட்\nLeave a Comment on காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட்\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு நம்பிக்கை அளிப்பதாக‌ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1991 இல் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் பிப்ரவரி 2007 ல் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின் படி கர்நாடக மாநிலம் ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். மழைப்பொழிவு குறைந்து நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொள்ள வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டு முறை செயலாக்கத்திற்காக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைத்து நிர்வாகப் பொறுப்புகள�� அவைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என இறுதி தீர்ப்பில் நடுவர் மன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இவைகள் விசாரணையில் இருந்த நிலையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி பிப்ரவரி 2013 ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டது. இதன்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்குமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. நடப்புநீராண்டில் கர்நாடக அணைகளில் முழுக் கொள்ளளவு தண்ணீரை தேக்கிவைத்துக் கொண்ட கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்துவிட்டது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை வழங்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2016 ல் அணுகியது.\nஇந்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் அக்கோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம், நீர்ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்குமாறு செப்டம்பர் 20 மற்றும் 30 தேதிகளில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.\nவழக்கு விசாரணையின் போது ஏற்றுக் கொண்ட மத்திய அரசு. அக்டோபர் 3 ஆம் தேதி இரவு திடீரென மத்திய அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்ற நிலை எடுத்து, எதிர்மறைப் போக்கில் செயல்பட்டு, தமிழ்நாட்டின் நலனை புறக்கணித்தது. இந்த நிலையினை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என இன்று (09.12.2016) தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. அத்துடன் முந்தைய தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தினசரி வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் திறந்து விடவும் உத்தரவிட்டிருக்கிறது. இப்போதாவது மத்திய அரசு தமிழ்நாட்டின் நீராதாத்தை பாதுகாக்க, காவிரி மேலாண்மை வாரியம், நீர்ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை தாமதமின்றி அமைத்து, தமிழ்நாட்டின் சட்டபூர்வ தண்ணீர் பெறும் உரிமையை உறுதிசெய்யுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry காவிரி வழக்குகளை விசாரிக்க தனக்கு அதிகாரம் உண்டு; 2 ஆயிரம் கனஅடி நீரை திறக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nNext Entry ”சசிகலாவின் தலைமையைத்தான் திமுகவும் காங்கிரஸூம் கூட விரும்பும்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bestaffiliatejobs.blogspot.com/2011/02/15.html", "date_download": "2018-06-24T11:09:32Z", "digest": "sha1:P7NVAMPJJBS45IWODZ3H24Y6FY3VL5YP", "length": 14117, "nlines": 89, "source_domain": "bestaffiliatejobs.blogspot.com", "title": "தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்", "raw_content": "\nஎங்களது அணைத்து ONLINE JOB-களும் VIDEO வடிவில் YOUTUBE-ல் உள்ளது.\nஎங்களுடைய YOUTUBE பக்கம் செல்ல இங்கு CLICK செய்யவும். மறக்காமல் SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி \nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nதமிழ் நண்பர்களுக்கு . . . . .\nநான் Clixsenseல் அண்மையில் சாம்பாரித்த 100$ பணம். உங்கள் பார்வைக்காக\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\n\"முயற்சி செய்யாமல் சம்பாரிக்க முடியது. முயற்சி செய்யமுடியும் என்றால் மாட்டும் தொடர்ந்து படிங்கள்.\"\n\"நீங்கள் எந்த தளத்தில் சேர்ந்தாலும் அதில் உள்ள விளம்பரங்களை தினமும் பாருங்கள். குறிப்பிட்ட காலம் உங்கள் கணக்கில் உள்ள விளம்பார்ந்களை நீங்கள் பார்க்கவில்லை என்றால் உங்கள் Account முடக்கப்படும்.\"\nஇந்த தளம் தொடங்குவதற்கு காரணம் \"அனைவரும் இணையத்தில் பணம் சம்பாரிக்க வேண்டும் எனும் நோக்கிற்காக மட்டும் தான்.\"\nஇங்குள்ள அணைத்து தளங்களும் இணையத்தில் பணம் தரும் தளங்கள் மட்டும் தான்.இந்த தளங்களை நான் அடையலாம் கண்டு நான் பயன்படுத்தி பார்த்து உங்களிடம் பகிர்ந்துகொள்கிரேன். இந்த அணைத்து தளங்களிளும் நீங்கள் முதலீடு இல்லாமல் மாதம் மிக மிக குறைந்தது 50$ வரை சம்பாரிக்க முடியும். நீங்கள் சம்பாரித்த 50$ய் Paypal.com ல் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்ற வெறும் 50 ரூபாய் செலவு ஆகும்.\nஇந்த PTC Concept பற்றி முதலில் அறிந்துகொள்வோம்:-\n* இந்த PTCயின் Concept \"சிலர் தங்கள் தளத்திற்கு டிராபிக்ய் கொண்டு வர பயன்படுத்துகிறார்கள்\".\n* PTC Sites அவர்களிடம் பணம் வசூலித்து, நம்மளை போன்றவர்களிடம் அவர்களுடைய தளங்களை Visit செய்ய செய்கிறார்கள்.இதற்க்கு நமக்கு பணம் தருகிறார்கள்.\nஇந்த வேலை ரொம்ப ரொம்ப சுலபம், உங்களுக்கு கிழ Referral இருந்தால் தான் இதில் சம்பாரிக்க முடியும் என்று மாட்டும் நீங்கள் ஒருபோதும் நினைக்க வேண்டாம். இங்கு நான் உங்களுக்கு கிழ Referral இல்லாமல் எப்படி சம்பாரிக்க முடியும் என்று தெளிவாக கூறுகிரேன்.\n* தினமும் 5 Ad\n* நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு Adக்கும் ௦.01 Cent\n* ( Payout : 2 டாலர்) நீங்கள் 2 டாலர் சம்பாரித்தவுடன் உங்கள் பணத்தை உடனடியாக Paypal ( r ) Alertpay வழியாக பெற்ற���க்ள்ளலாம்.\nஇந்த ஒரு தளத்தில் நீங்கள் 2 டாலர் சம்பாரிக்க 50 நாட்கள் ஆகும். ( அட 50 நாள் ஆகுமா என்று யோசிக்காமல் தொடருந்து படியங்கள். )\nஇங்கு நான் உங்களிடம் பகிர்ந்துள்ள அணைத்து தளங்களுக்கும் மேற்க்கூறியவை பொருந்தும்.ஆகையால்,ஒருவேளை நீங்கள் 50 தளத்தில் தினமும் 4 Ad பார்த்தல், தினமும் 200 Cent கிடைக்கும் ( தினமும் 2 டாலர் ), அதே 50 நாட்களில் நீங்கள் 100 டாலர் கண்டிப்பாக சம்பாரிக்க முடியும்.\nஇங்கு நான் சொன்ன 100 டாலர் சம்பாரிக்க யாரும் உங்களுக்கு கிழ Referral இல்லாமல் நீங்கள் மட்டும் சம்பாரிக்க கூடியவை. உங்களால் Referral கொண்டுவர முடிந்தால் உங்களால் இன்னும் அதிகம் சம்பாரிக்க முடியும்.\nஆகையால்,இங்குள்ள தளத்தில் நீங்கள் இணைந்து மாதம் குறைந்தது 50$ ( 50 டாலர் ஆமா எல்லாரோலும் அணைத்து தளத்திலும் செயல்படாமல் போகலாம் ) வரை சம்பாரியிங்கள். ( Payment Proof பார்த்துவிட்டு பிறகு இணைந்தாலும் சரி, பிறர் Refferal கீழ் இனைந்து இருந்தாலும் சரி, தினமும் நீங்கள் இணைந்த தளங்களில் உள்ள விளம்பரங்களை மறக்காமல் பாருங்கள்.)\nஇந்த தளங்களில் நீங்கள் Free Member ( Standard Member ) ஆக இருந்தால் போதும். அதிகம் சம்பாரிக்க வேண்டும் என்றால் மட்டும் Upgrade செய்துக்கொள்ளுங்கள்.\n* Free Member ( Standard Member )க்கு நீங்கள் எந்த ஒரு முதலீடும் செய்ய தேவை இல்லை. ( Free Member மூலம் மாதம் $20 சம்பாரிக்க முடியும். )\n* Upgrade Memberக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் ( பணம் தளத்தை பொறுத்து ). இதில் அதிகம் சம்பாரிக்க முடியும்.\nஇங்குள்ள எந்தவொரு தளத்தில் இருந்து உங்களுக்கு பணம் தரவில்லை என்றாலும் மற்றபடி அவர்கள் உங்கள் கணக்கை வேண்டும் என்று முடக்கினாலும் என்னிடத்தில் உடனடியாக கூறவும். இந்த PTC தளங்களுக்கென்று ஒரு ORGANIZATION உள்ளது அவர்களிடம் நாம் முறையிட்டு நம் கணக்கில் உள்ள பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆகையால் இந்த தளங்கள் உங்களை ஏமாற்றிவிடுவார்கள் என்று கவலை பட தேவையில்லை.\nஉங்களுக்கு இதில் எந்த சந்தேகம் இருந்தாலும் என்னை தொடர்பு கொண்டு கேளுங்கள்.\nSCAM PTC Sites இன்று நிறைய உள்ளது,தெரியாமல் நாம் SCAM PTC Siteல் சேர்ந்துவிட்டால் அவர்கள் நமக்கு பணம் தரமாட்டார்கள்.ஆகையால் இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.\nசரி, இனி இங்கு சென்று நீங்கள் பணம் சம்பாரியுங்கள்\nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nவணக்கம் நண்பர்களே, முதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு பக்கத்தினை படியுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப...\nWe Provide Online Jobs Since 2009 (Note : Read Entire Page) (இங்குள்ள 14 வகை Jobகளும் தமிழ் நண்பர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்க...\nதினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்\nNote: பின்வரும் Videoவை முழுமையாக பாருங்கள். எப்படி பணம் சம்பாரிப்பது எனபதை அறிந்து கொள்ள முடியூம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உல...\nI Receive $14 in InfinityBux. நான் இங்கு சில PTC தளங்கள் பற்றி உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ள்ளேன். இதில் நீங்கள் இனைந்து பணம் ...\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\n TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/puriyatha-puthir-trailer-2/54585/", "date_download": "2018-06-24T11:15:59Z", "digest": "sha1:WQBVYB4UYSLA5SLO46WX7LBBGDUNWLED", "length": 2946, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Puriyatha Puthir Trailer - 2 | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article பைரவா நட்டத்தால் கேரளாவில் ‘மெர்சல்’ வெளியாவதில் சிக்கல்…\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nசெப்டம்பரில் கட்சி ; சுறுசுறுப்பாகும் ரஜினியின் காவலர்கள்..\nநஸ்ரியாவை இப்படியா கிண்டலடிப்பார் அந்த பிரபல இயக்குனர்..\nசீமராஜாவை என்ன செய்ய காத்திருக்கிறாரோ விஷால் \n'தொட்ரா' பட இயக்குனரின் வாழ்க்கை ரவுடிகளின் பிடியில்..\nசிம்புதேவனை வழிக்கு கொண்டுவர நாடகம் ஆடினார்களா ஷங்கரும் வடிவேலுவும்..\nமன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kashyapan.blogspot.com/2015/04/", "date_download": "2018-06-24T11:14:38Z", "digest": "sha1:YCRSTEMNDXFENN2BUXGZ7PXDHPMHUKGK", "length": 56018, "nlines": 315, "source_domain": "kashyapan.blogspot.com", "title": "kashyapan: April 2015", "raw_content": "\nஉயிரினங்களில் பாலூட்டிகள் என்று வகைப்படுத்தியுள்ளார்கள் பாலூட்டிகளுக்கு மிகவும் முக்கியமான உருப்பு அவற்றின் மார்பகங்கள் \nஇந்தவிதி ஒரே ஒரு உயினத்திற்கு மட்டும் செல்லாது அந்த இனம் தான் மனித இனம் \nமனித இ���த்தின் கரு உருவாகும் போதே பெண் கருவாகத்தான் உருவாகிறது என்கீறார்கள் பின்னர் கரு வளர்ச்சியின் சிக்கலில் அதன் வளர்ச்சியில் கிடைக்கும் x ,Y குரோமசோம்களீன் எண்ணீக்கயைப் பொருத்து அது ஆணா பெணா என்று இயற்கை தீர்மானிக்கிறது பின்னர் கரு வளர்ச்சியின் சிக்கலில் அதன் வளர்ச்சியில் கிடைக்கும் x ,Y குரோமசோம்களீன் எண்ணீக்கயைப் பொருத்து அது ஆணா பெணா என்று இயற்கை தீர்மானிக்கிறது பெண் என்றால் இருக்கும் உருவத்தையும் , மற்றவைகளையும் தகவமைத்துக்கொள்கிறது \nஆண் என்றால் ,ஏற்கனவே உள்ள உருவத்தில் சில மாற்றங்களையும், பெண்ணிற்குரிய அம்சங்களீன் வளர்ச்சியை தடை செய்வதும் நடக்கிறது \nஇதற்கு உதாரணமாக பாலூட்டிகளில் எந்த உயிரினத்திற்கும் \"மார்பக காம்பு\"கள் கிடையாது \nமனித உருவில் மட்டுமே ஆணிற்கும்\" மார்பக காம்பு\"கள் உள்ளன \nஇயற்கை கரு ஆணா பெண்ணா என்று தேர்ந்தெடுத்தபிறகு ஆண் என்றால் அவற்றை வளராமல் செய்வதும்,பெண் என்றால் வளரவிடுவதும் நடக்கிறது \nகரு உருவாகுகும் போது பெண்ணக மாட்டுமே உருவாகிறது என்பதே மருத்துவர்களீன் பார்வை \nஇந்த் விதியை எந்த சாமியாராலும் மாற்ற முடியாது \nமகராஷ்ட்ற மாநில அரசு மாட்டுக்கறியை தடைசெய்து சட்டம்போட்டது உண்மையில் இந்த சட்டத்தின் மூலம் பசுவதையை தடை செய்வது தான் அதன் நோக்கம் உண்மையில் இந்த சட்டத்தின் மூலம் பசுவதையை தடை செய்வது தான் அதன் நோக்கம் பல மாநிலங்களில் இப்படி ஒருசட்டம் பசுவதையை தடை செய்யும் சட்டம் இருக்கத்தான் செய்கிறது \nஅரசுக்கு தெரியும். பசு வதையை தடை செய்ய முடியாது என்பது விவசாயி தன் வயிற்றுக்கே வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நீலையில் பசுவை பாதுகாக்க அவன் பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பது பச்சப்புள்ளைக்கு கூட தெரியும் விவசாயி தன் வயிற்றுக்கே வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நீலையில் பசுவை பாதுகாக்க அவன் பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பது பச்சப்புள்ளைக்கு கூட தெரியும் வயதான தாய் தந்தைக்கு சோறு போட முடியாமல் வேறட்டிவிடும் காலத்தில் பால் கறக்காத மாட்டை காப்பாற்ற அவன் ஒன்றும் கிருஷ்ண பரமாத்மா அல்ல \nபா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் மாட்டிறைச்சி ஏற்றுமதி கூடியிருக்கிறது என்று ஒர் புள்ளீ விபரம் குறிப்பிடுகிறது \nஅகில இந்திய மாட்டுக்கறி ஏற்றுமத���தியாளர் சங்கத்தின் தலைவர் ரஷித் கதமி என்பவர்\" சென்ற ஆண்டை விட 14 சதம் ஏற்றுமதி கூடியிருக்கிறது\" என்கிறார் மாட்டிறைச்சி எற்றூமதியில் முதலிடம் வகிப்பது பிரேசில் நாடாகும் மாட்டிறைச்சி எற்றூமதியில் முதலிடம் வகிப்பது பிரேசில் நாடாகும் அந்த நாட்டின் நாணயமதிப்புகாரணங்களால் இந்திய நாணயம் அமெரிக்க டாலருக்கு மதிப்பு குறைந்திருப்பதால் இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி கொடிகட்டி பறக்கிறது அந்த நாட்டின் நாணயமதிப்புகாரணங்களால் இந்திய நாணயம் அமெரிக்க டாலருக்கு மதிப்பு குறைந்திருப்பதால் இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி கொடிகட்டி பறக்கிறது ஆனால் இப்படியே நீடிக்கும் என்று கூறமுடியாது\" என்று அவர் குறீப்பிடுகிறார் \nஇந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 6 இந்திய கம்பெனிகள் உள்ளன அவற்றில் நான்கு கம்பெனிகள் பா.ஜ.க ஆதரவாளர்களீடம் உள்ளன அவற்றில் நான்கு கம்பெனிகள் பா.ஜ.க ஆதரவாளர்களீடம் உள்ளன மாட்டிறைச்சி என்றாலும் அவை எருமைமாடா, காளை மாடா,பசுமாடா என்று ஏற்றுமதியாளர்கள் பகுத்துப் பார்பதில்லை மாட்டிறைச்சி என்றாலும் அவை எருமைமாடா, காளை மாடா,பசுமாடா என்று ஏற்றுமதியாளர்கள் பகுத்துப் பார்பதில்லை பா.ஜ.க அரசும் கண்டு கொள்வதில்லை \nஇறைச்சி ஏற்றுமதியின் காரணமாக உள்னாட்டில் இறைச்சி விலைகடுமையாக உயர்ந்துள்ளது \nஆட்டின் இறைச்சி இன்று கிலோ 400 /- லிருந்து 450 /- ரு பாயாக இருக்கிறது \nமீன் கிலோ 700 /- ரூ எட்டியுள்ளது \nமாடிறைச்சி 250 /-ரூ லிருந்து 300/- ஆகியுள்ளது \nகிராமத்து விவசாயி காலை எட்டுமணீக்கு ரோட்டொரம் உள்ள டீ கடையில் மைதா மாவில் செய்த (பஞ்சம் போக்கீ) பணீயாரத்தை தீன்ரு விட்டுவயிறு நிறைய தண்ணீர்குடித்து விட்டு வேலைக்கு போகீறான் \nபுரோட்டின்,சத்துள்ள உணவு என்றேல்லாம் அவனால் கனவு கான முடிவதில்லை வேலையும் இல்லமல் ,வருமானமும் இல்லாமல் அவன் பாடு சொல்லமுடிவதில்லை \nமாட்டிறைச்சி கூட இன்று வசதி உள்ளவர்களீன் உணவாக மாற்றப்பட்டு விட்டது \nஅதை உண்ணூவதும் ,உண்ணமலிருப்பதும் தனிப்பட்டவர்களீன் உரிமை இதில் அரசு தலையிடுவது தனி மனித உரிமைமீறலாகும் \n90 ம் ஆண்டுகளின் ஆரம்பம் செங்கலைக் காட்டி இந்துத்வா காரர்கள் கலகம் செய்து கொண்டிருந்த காலம் செங்கலைக் காட்டி இந்துத்வா காரர்கள் கலகம் செய்து கொண்டிருந்த காலம் இவர்களை சந்திப்பது எப்படி என்று இடதுசாரி கலைஞர்கள் ஆலோசித்தபடி இருந்தனர் \nஇந்தியா பூரவிலும் கலைஞர்களை வரவழைத்து அவர்களூக்கு போதனை செய்ய முடிவு செய்யப்பட்டது \nதமிழ் நாட்டிலிருந்து அருணன் தலமையில், குமபகோணத்தைஸ் செர்ந்த ஜீவகுமார்,பிரளயன்,மதுரை டாக்டர் செல்வராஜ் ஆகியொரொடு நானும் சென்றிருந்தேன் \nமத்திய குழுவின் மெற்பார்வையில் பயிற்சி நடந்தது முழுக்க முழுக்க அதனை நடத்தியவர் சீத்தாரம் எச்சூரி அவர்கள் முழுக்க முழுக்க அதனை நடத்தியவர் சீத்தாரம் எச்சூரி அவர்கள் மேடைகளில் அவரை பார்த்திர்ந்தாலும் மிக அருகில் அவருடைய பெச்சைக்கேட்டது அப்போது தான் \nஇந்த முகாமில் அரூணன் அவர்கள் தமிழக நிலமையை விவரித்து நமது கலைப்பணி எப்படீருக்கிறது என்பது பற்றி விவரித்தார்கள் நானும் என்முறை வந்த பொது நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி பேசினேன் \n கருப்பு சட்டை,கால்சராயில் காம்பீரமாக அவர் பெச ஆரம்பித்தார் ஆற்றொட்டம் போன்ற ஆங்கில உறை ஆற்றொட்டம் போன்ற ஆங்கில உறை பண்டைய இலக்கியங்களிலிருந்தும் ,கலை வெளிப்பாடுகளீலிருந்து மேற்கோள் காட்டிய பேச்சு பண்டைய இலக்கியங்களிலிருந்தும் ,கலை வெளிப்பாடுகளீலிருந்து மேற்கோள் காட்டிய பேச்சு நவீன நாடகங்கள், சமகால இலக்கியங்கள் , நவீனத்துவம் .பின் நவீனத்துவம் என்று பெருமழையாய் கொட்டினார் \nதமிழ் நாட்டிலிருந்து வாந்திருந்த எங்களைப்பர்த்து \"நீங்கள் \"சோ\" ராமசாமியின் சம்பவாமி யுகே யுகே\" என்ற நாடகத்தைப் பார்த்திருகிறீகளா என்று கேட்டர் புராணங்களையும்,இதிகாசங்களையும் அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது அவை நமக்கும் சொந்தமானது தானே '\" பிரமிப்பில் நாங்கள் ஆழ்ந்து கொண்டிருந்தோம் \nஇந்தியாவின் முக்கிய கலை ஆளுமைகள் அமர்ந்திருந்தனர் என் நினைவு சரியென்றால் ஹபீப் தன்வீர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் என் நினைவு சரியென்றால் ஹபீப் தன்வீர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் இயக்குமர் ஏம்.எஸ். சத்யூ வும் இருந்த ஞாபகம் \nத.மு.ஏ.சவின் மாநில மாநாடு நடக்க விருந்தது அதனை கோவையில் நடத்த முடிவாகி இருந்தது\nசங்கத்தின் மைய உறுப்பினர்கள் மாநாடு நிகழ்ச்சி நிரல் பற்றி விவாதித்து முடிவு செய்தொம் \nமாநாட்டிற்கு சிவத்தம்ம்பி, ஜெயகாந்தன் ,ஆகியொரைக் கூப்பிட முடிவானது ���ான் என்பங்கிற்கு சீத்தாராம் எச்சுரி அவர்களி கூப்பிட வெண்டும் என்று ஆலொசானை கூறினேன் \nஅவர் வந்தால் போகவர விமானச்செலவு ஆகுமே என்ற கவலை வந்தது கோவை மாவட்ட செய்லாள்ராக இருந்த வக்கீல் ஆனந்தன் அது எங்கபாடு கோவை மாவட்ட செய்லாள்ராக இருந்த வக்கீல் ஆனந்தன் அது எங்கபாடு கூப்பீடுங்கள்\" என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார் 1\nத.மு ஏ சவின் வரலாற்றில் கோவை மாநாடு தன் முத்திரையப்பதித்த ஓன்றாக மாறியது \nசீத்தாராம் அவர்களை விமான நிலையத்திலிருந்தூ அழைத்து வந்து ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு எனக்கு வந்தது என்னோடு கானரா வங்கி தோழர் மாதேஸ்வரன் இருந்தார் என்னோடு கானரா வங்கி தோழர் மாதேஸ்வரன் இருந்தார் \nஏஸ் ஏ.பி, கருணாகரன்,மாணீக்கம் ஆகியோறோடு வீமான நிலயம் சென்றொம் அவருக்கு சால்வை இட்டு வரவேற்கும் வாய்ப்பினை சங்கம் எனக்கு அளித்து \nகிரிம் கலர் பாண்ட்டும்,வெள்ளைசட்டையும் அணிந்திருந்தார் குளித்து வந்தார் மாலை பெசுவதற்கான குறிப்புகளை தயார் செய்தார் உணவருத்திணொம் தூங்கும் போஹும் அதே பாண்ட் அதே சட்டை \nதோழர் மாதேஸ்வரன் தான் அந்த யொசனையை சொன்னர் அருமையான மயில் கண் ஜரிகை செலம் குண்டஞ்சு வேட்டியை பொட்டு அண்ணணை மாப்பிளை மாதிரி மேடைல ஏத்திடுவோம் என்ற்றர் அருமையான மயில் கண் ஜரிகை செலம் குண்டஞ்சு வேட்டியை பொட்டு அண்ணணை மாப்பிளை மாதிரி மேடைல ஏத்திடுவோம் என்ற்றர் தயங்கிய சீத்தாராம் எச்சூரி அவர்களை எல்லருமாகச்சேர்ந்து அமுக்கி விட்டொம் \n மாப்பிள்ளை போல மேடையில் ஏறினார் \nஎன்ற கோஷம் வீண்ணைப் பீளந்தது\nஎன்று என் காதில் ஒலித்தது\nஆசிரியர் : DR. அ. உமர் ஃபரூக் .\nவிலை : ரூ 70 /-\nகாமுத்துரை அவர்களின் நூல் அறிமுக விழாவுக்கு தேனி சென்றிருந்தேன் \"பைபாஸ் சாலையில் உள்ள மணடபத்தில் நடந்தது \"பைபாஸ் சாலையில் உள்ள மணடபத்தில் நடந்தது இருபது வருடமாகியிருக்கும் பால்வடியும் முகம் கொண்ட சிறுவன் ( மன்னிக்கவும் ) உமர் ஃபரூக் என்று அறிமுகப்படுத்தினார்கள் அவர் இன்று டாக்டர்.ஃபரூக் ஆகியுள்ளார் அவர் இன்று டாக்டர்.ஃபரூக் ஆகியுள்ளார் அது மட்டுமல்ல மருத்துவம் சம்மந்தமாக முப்பதுக்கும் மெற்பட்ட நூலகளை எழுதியுள்ளார் அவர் எழுதிய நுல்தான் \"சவுண்ட் சிட்டியும் ,சைலண்ட் கோட்டும் \" \nஏமான் தெசத்தின் நடுவீதியில் துவங்குகிறது ஏமான் தேசம் கற்பனயானது தான் என்றாலும் நம்மல் அந்த தேசத்தை அடியாளம் கண்டு கொள்ள முடிகிறது \n இதன் இலக்கிய வகைமையை வாசகனையே முடிவு செய்து கொள்ளும்படி ஆசிரியர் கேட்டூக் கொள்கிறார் \nஇது பின் நவீனத்துவம் ( Post mOdernism ) சார்ந்ததா\nகோணக்கழுத்தர்கள் நாடு,பேசோஸேபியன்கள்,கட்டயக் குளியல்திட்டம், என்ன அற்புதமான சித்தரிப்பு \nஇரண்டு தளத்தில் நூல் பயணம் செய்கிறது ஒன்று கற்பனையானது மற்றொன்று நம் முன்னே நடப்பது இரண்டையும் இணைத்துள்ள பாங்கு தான் ஃபரூக் அவர்களீன் அபரிமிதமான திறமை\nமிகச்சிறந்த ஓவியன் மிகக்கவனமாக ,நுணுக்கமாக வறைந்த ஒவியம் போன்றது கொஞ்சம் கவனம் சிதறினாலும் கந்தலாகிவிடும் வாய்ப்பு அதிகம் கொஞ்சம் கவனம் சிதறினாலும் கந்தலாகிவிடும் வாய்ப்பு அதிகம் ஃபரூக் வெற்றி கரமாக செய்துள்ளார் \nசராசரி வாசகன் \"என்னய்யா சொல்றாரு \" என்று அங்கலாய்க்க வாய்ப்புள்ளது \nநூல் முழுவதும் ஃபரூக் அவர்களின் intellectual brilliance வெளிப்படுகிறது \nஇதன் பலமும் அது தான் \nவாழ்த்துக்கள் DR உமர் ஃப்ரூக் அவர்களே \n(ஆசிரியர் : க.லெனின் )\nதிருப்பூர். விலை ரூ 50 /\nநான் தமிழகத்தின் தெற்கு மாவட்டத்துக்காரன் எங்கள் ஊரில் களத்து மேட்டில் அறுவை முடிந்து \"சூட்டடித்த\"பின் நெல்லை குமித்து வத்திருப்பார்கள் எங்கள் ஊரில் களத்து மேட்டில் அறுவை முடிந்து \"சூட்டடித்த\"பின் நெல்லை குமித்து வத்திருப்பார்கள் அதனை \"அம்பாரம் \"என்போம் கோடை காலங்களில் உளுந்து ஊடுபயிராகவும் ,சில சமயங்களில் மிளகாயும் குமித்து வைத்து \"அம்பாரம் அம்பாரமாக \" விற்போம் \nலெனின் அவர்கள் தன் நினைவுகளை , அனுபவங்களை 17 கட்டுரைகளாக \"அம்பாரம் : என்ற நூலாக தந்திருக்கிறார் \nஒர் தந்தை தன் மகள்மெல் உள்ள பாசத்தை , பிரியத்தை, இப்படியெல்லாம் சொல்ல முடியுமா\nதன் தாயின் மீது தான் கொண்ட மதிப்பை,மரியாதையை. அன்பை கொட்டி எழுதியிருக்கிறார் \nஒரு \"டப்பர்வேர் ' பாத்திரத்தில் மிர்னி \"தயிரு வேணுமா தயிரு \" என்று அந்த சின்ன குட்டி பெண்\n தான் சிறுவயதில் ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் தயிர் விற்றது நினைவு தட்ட ஆசிரியர் கண் கலங்குகிறார் \nசோனாகாச்சி யில் திருடன் பெண்குழந்தையை களவாண்டு ஓடுகிறான் அவனைப் பிடித்து குழந்தயை காப்பாற்றுகிறார்கள் அவனைப் பிடித்து குழந்தயை காப்பாற்றுகிறார்கள் இதனைப் பார்த்த ஆச��ரியர் தன் காருக்கு ஓடுகிறார் இதனைப் பார்த்த ஆசிரியர் தன் காருக்கு ஓடுகிறார் மடிக்கணீணியை எடுத்து இரண்டு நாள் கழித்து வாங்கிய ஃப்ளைட் டிக்கட்டை கான்சல் செய்து விட்டு மறுநாள் காலைஃபளைட்டுக்கு டிக்கட் வாங்குகிறார் மடிக்கணீணியை எடுத்து இரண்டு நாள் கழித்து வாங்கிய ஃப்ளைட் டிக்கட்டை கான்சல் செய்து விட்டு மறுநாள் காலைஃபளைட்டுக்கு டிக்கட் வாங்குகிறார் வாசகனின் மனம் ரத்தம் வர கதறுகிறது \nலெனினின் தாய் நாகலட்சுமி அம்மையார் எப்பெர்ப்ட்ட சித்தரிப்பு கேரளாக்கார வியாபாரியிடம் மாட்டை விற்பதில் சம்மதம் இல்லை எனினும் வேறு வழியில்லை மாடு கேரளா பொகும் வழியில் இவர்கள் தோட்டம் வந்ததும் போக மறுக்கிறது இரண்டு உயிர்கள் சங்கமிக்குமிடமாக அது மாறுகிறது 1\nநூல் முழுவதும் பின்னணி இசையாக இரண்டு குரல் கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன ஒன்று அன்பு மகள் மிர்னி ஒன்று அன்பு மகள் மிர்னி இரண்டாவது தாயார் நாகலட்சுமி அவர்களின் குரல் \n மிர்னிய சேர்த்தால் நான்காவது தலமுறை \n \"தீக்கதிர்\" பத்திரிகையில் வரும் அஞ்சலி செய்தியை மிர்னி\nபசு வதை தடை தான் நோக்கம் ...\nமாட்டிறைச்சி தடை சும்மா ஜுஜுபி....\nமாட்டிறைச்சி தடை பற்றி விவாதம் நடக்கிறது உலகத்திலேயே மாட்டிறைச்சியை அதிகமாக ஏறுமதி செய்வது பிரெசில் என்கிறார்கள் உலகத்திலேயே மாட்டிறைச்சியை அதிகமாக ஏறுமதி செய்வது பிரெசில் என்கிறார்கள் அதற்கு அடுத்த இரண்டாவது இடம் இந்தியாவுக்கு அதற்கு அடுத்த இரண்டாவது இடம் இந்தியாவுக்கு இந்தியாவில் மாட்டிறைசியை மொத்தம் ஆறு கம்பெனிகள் ஏற்றுமதி செய்கின்றன இந்தியாவில் மாட்டிறைசியை மொத்தம் ஆறு கம்பெனிகள் ஏற்றுமதி செய்கின்றன இதில் நான்கு கம்பெனிகள் இந்துத்வா காரர்களுக்கு சொந்தமானது \nஒர்கம்பெனி பெயர் \"அல் கபூர் \" மற்றொரு கம்பெனி பெயர்\" அரெபியன் எக்ஸ்போர்ட்\" மற்றொரு கம்பெனி பெயர்\" அரெபியன் எக்ஸ்போர்ட்\" இவை இஸ்லாமியருக்கு சொந்தம் எ ந்று எண்ணினால் உங்களுக்கு பைத்தியம் பிடிதிருப்பதாக அர்த்தம் இவை இஸ்லாமியருக்கு சொந்தம் எ ந்று எண்ணினால் உங்களுக்கு பைத்தியம் பிடிதிருப்பதாக அர்த்தம் இந்துத்வா காரர்கள் தான் கம்பெனி பெயரை இப்படி வைத்திருக்கிறார்கள் \nமும்பையில் ஆடு,மாடு வெட்டும் இடம் மொத்தம் மூன்று இருக்கிறது ��தில் இரண்டு இடம் ஜைன சமயத்தவரால் ஏலம் எடுக்க்கப்பட்டுள்ளது இதில் இரண்டு இடம் ஜைன சமயத்தவரால் ஏலம் எடுக்க்கப்பட்டுள்ளது மாட்டின் தோலுக்கு ஏற்றுமதி கிராக்கி அதிகம் மாட்டின் தோலுக்கு ஏற்றுமதி கிராக்கி அதிகம் அதன் கொம்பு,எலும்பு ஆகியவைகளுக்கு தொழில் பயன்பாடு அதிகம் அதன் கொம்பு,எலும்பு ஆகியவைகளுக்கு தொழில் பயன்பாடு அதிகம் சர்க்கரை ஆலைகளில் கரும்பு பாகாய் சுத்தம் செய்ய எலும்பு,கொம்பு ஆகியவற்றை பயன் படுத்துகிறார்களாம் சர்க்கரை ஆலைகளில் கரும்பு பாகாய் சுத்தம் செய்ய எலும்பு,கொம்பு ஆகியவற்றை பயன் படுத்துகிறார்களாம் அரசு தலகீழாக நின்றாலும் மாட்டிறைச்சியை இவர்களால் தடுக்கமுடியாது \nசமிபத்தில் நீதிமன்றாத்தில் மாட்டிறைச்சிய தடுப்பதின் மூலம் இன்னும் எதை எதை தடுக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது அப்போது அரசு வக்கீல் இப்போதைக்கு நாங்கள் பசுவதையை மட்டும் தான் தடுக்கப் பொகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் அப்போது அரசு வக்கீல் இப்போதைக்கு நாங்கள் பசுவதையை மட்டும் தான் தடுக்கப் பொகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் \nபசுவதையை தடை செய்ய சட்டம் கொண்டுவர முடியாது அது மத சம்மந்தமான ஒருதலபட்சமானதாக இருக்கும் அது மத சம்மந்தமான ஒருதலபட்சமானதாக இருக்கும் நீதி மன்றம் ஏற்காது அதனல் மாட்டிறைச்சியை தடை செய்யும் பாசாங்கினை இந்துத்வா வாதிகள் செய்கிறார்கள் \nநம்ம ஊர்ல மாட்டிறைச்சி உண்பதால் ஏற்படும் நனமைகள் யாவை என்று \"வியாசம் \" எழுதிக் கொண்டிருக்கிறார்கள் நாம் எதிரியை அடிப்பதை விட எதிரியின் நிழலை அடித்தே பழக்கப்பட்டவர்கள் \nசென்னையில் மாட்டுக்கறியை இலவசமாக கொடுக்கும் \"யாகம் \" நடத்த விருக்கிறார்களாம் \nகுளத்தூர் மணீக்கும் ,வீரமணீக்கும் இது தெரியாதா \nதிருப்பூருக்கு சென்று வந்தேன் -----3\n\"நாமகிரி அம்மையாரைப் பார்த்தேன் \"\nமார்ச் 19ம் தேதி மாலை 5மணிக்கு குமாரசாமி திருமனமண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்க விருகின்றன அங்கு தான் உணவுக்கூடமும் தோழர் லெனின் மதிய உணவுக்காக விடுதிக்கு கார் அனுப்பியிருந்தர் நானும் முத்துமீனாட்சியும் மண்டபம் செல்ல \"லிஃப்ட்\" அருகே நின்று கொண்டிருந்தோம் நானும் முத்துமீனாட்சியும் மண்டபம் செல்ல \"லிஃப்ட்\" அருகே நின்று கொண்டிருந்தோம் கதவு திறந்ததும் என்களை சந்திப்பதற்காக அந்த அம்மையார் வந்தார் கதவு திறந்ததும் என்களை சந்திப்பதற்காக அந்த அம்மையார் வந்தார் அவரையும் அழைத்துக்கோண்டு நாங்கள் மண்டபம் சென்றோம் 1\nகாலம் அவரை மாற்றி இருந்தது கொஞ்சம் கருத்து ,உடல் பூசினாற்போல் இருந்தார் நமகிரி அம்மையார் கொஞ்சம் கருத்து ,உடல் பூசினாற்போல் இருந்தார் நமகிரி அம்மையார் எங்கள் ராஜாமணி முகம் மலர ,லேசான வெட்கம் பற்ற \"செம்மலர்,செம்மலர் \" என்று அழைப்பரே அந்த செம்மலரின் பூர்வாசிரமப்பெயர்தான் நாமகிரி எங்கள் ராஜாமணி முகம் மலர ,லேசான வெட்கம் பற்ற \"செம்மலர்,செம்மலர் \" என்று அழைப்பரே அந்த செம்மலரின் பூர்வாசிரமப்பெயர்தான் நாமகிரி சனாதன குடும்பத்தில் பிறந்து இயக்கத்திகாக தன்னை துய்த்துக் கொண்டவர் அவர் \nஇயக்கத்தின் பொது நிகழ்ச்சிகளில் கடை போட்டு இயக்க பிரசுரங்களையும், இயக்கம் சார்ந்த பொருட்களையும் விற்கும் ராஜாமணிக்கு உதவியாக செம்மலர் இருந்தார் \nஆசையாக \" சிந்தனைப் பார்க்க வேண்டுமே \nஒரு மெலிதான புன்னகை மலர \"அவன் தேன் நிலவுக்காக அசாம் சென்றிருக்கிறான் \"என்றார் முகத்தில் பெருமிதம்.. உள் மனம் \"ராஜாமணி,ராஜாமணி \" என்று கதறியது முகத்தில் பெருமிதம்.. உள் மனம் \"ராஜாமணி,ராஜாமணி \" என்று கதறியது \"நீ இல்லையே கண்ணா\" இதனைப் பார்க்க என்று \n ஒருவர் மூத்த மகன் தோலைக்காட்சியில் சென்னையில் பணியாற்றுகிறார் \nஇரண்டாமவர் சிந்தன் இயக்கத்தின் முழுநேர ஊழியராக சென்னையில் இருக்கிறார் அவர் துணைவியார் தமிழ் \"இந்து\" பத்திரிகையில் பணியாற்றுகிறார் \n\"அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்திருக்கலாமே\n\"திருப்பூர் என் அரசியல் வாழ்க்கைக்கு தோதாக இருக்கிறது நான் இங்கேயே இருக்கிறென் என்கிறார்\"என்று அம்மா கூறியதாக சிந்தன் பதிலளித்தார் \n( நாகபுரி வந்ததும் முகனூல் மூலம் சிந்தனுக்கு சிறு விபத்து மூலம் காலில் அடிபட்டிருப்பதாகவும் தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிந்து கொண்டேன் தொடர்பு கொண்டதில் \"பயப்பட வேண்டாம். ஒருமாத்திதில் நடக்க முடியுமென்றும்,அம்மா இங்கு வந்துதனக்கு உதவியாக இருப்பதாகவும் சிந்தன் கூறி\nதிருப்பூருக்கு சென்று வந்தேன் .....2\nவிழிப்பு நடராசன் அவர்கள் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும் நானோ ஒரு நிலைதகவலைத்தான் எழுத விருக்கிறென் நானோ ஒரு நிலைதகவலைத்தான் எழுத விருக்கிறென் எப்பேற்பட்ட தோழர் அவர் உடம்பின் திசுக்கள் பூராவும் இயக்கம் இயக்கம் என்றே ஒலிக்கும் \nமிகவும் அமைதியான , சலனமற்ற, உறுதியான,மெலிதான குரல் செயலூக்கம் \nபொறியியல்,மருத்துவம்,நிர்வாக இயல் என்று தங்கள்குழந்தைகள் தொழிற்கல்வியில்பட்டம் பெற்று முன்னேர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையில் ,கிராமத்து கள்ள மடுகளை \"பவுண்டில் \" அடைப்பது போல நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளீகளில் அடைக்கிறார்களே அன்று அப்படியல்ல I.I.T போன்றவை உருவான காலம் டெல்லி I.I.T அன்று மதிப்பு மிக்க கல்விச்சாலை \nதகுதியின் அடைப்படையில் நடராசன் அங்கு பயின்றார் \nநூற்பாலை, நெசவு ஆகிய இரண்டு துறைகளிலும் M.Tech. சிறப்புப் பட்டம் பெற்றார் திருப்பூர் வந்து பின்னலாடை துறையில் முத்திரை பதிக்க போகிறார் என்று கருதினார்கள் திருப்பூர் வந்து பின்னலாடை துறையில் முத்திரை பதிக்க போகிறார் என்று கருதினார்கள் பின்னலாடையை விட பின்னலாடை தொழிலாளர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவே அவர் விரும்பிணார் பின்னலாடையை விட பின்னலாடை தொழிலாளர்கள் வாழ்க்கையை மேம்படுத்தவே அவர் விரும்பிணார் \nஇன்று இருப்பது பொல் ஜனனாயக வாலிபர் சங்கம் என்ற அமைப்பு அன்று உருவாக வில்லை சொசலிச வாலிபர் முன்னணீ ( Socialist Youth Front ) என்ற அமைப்புதான் இருந்தது சொசலிச வாலிபர் முன்னணீ ( Socialist Youth Front ) என்ற அமைப்புதான் இருந்தது மறைந்த தோழர் பி.மொகன்.முன்னாள் எம்.எல் ஏ நன்மாறன்,கருணாகரன், பாலகிருஷ்ணன் என்று இளம்தோழர்கள் அதனைகட்டி வளர்த்தார்கள் 1 அவர்களொடு SYF ல் செயல்பட்டவர் நடராசன் 1\nபனியன் தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை எழுந்தது அவர்களுக்கு \"பஞ்சப்படி\" என்றால் என்னவென்று தெரியாது அவர்களுக்கு \"பஞ்சப்படி\" என்றால் என்னவென்று தெரியாது அதனை பற்றி சொல்லி அவர்களை பஞ்சப்படிக்காக போராட செய்தவர்களில் நடராசனும் ஒருவர் அதனை பற்றி சொல்லி அவர்களை பஞ்சப்படிக்காக போராட செய்தவர்களில் நடராசனும் ஒருவர் தெருத்தெருவாக வீதி வீதியாக\" பஞ்சப்படி \" என்ற நாடகத்தினை எழுதி பிரச்சாரம் நடந்தது தெருத்தெருவாக வீதி வீதியாக\" பஞ்சப்படி \" என்ற நாடகத்தினை எழுதி பிரச்சாரம் நடந்தது அவ்ருக்கு உதவியாக ,மணிக்குமார்,ராஜாமணி ஆகியொர் இருந்தனர் \nவீதி நாடகத்தில் நடிக்க தொழில் முறை நடிகை வேண���டும் என்று மதுரை பீபிள்ஸ் த்யெட்டரி பணீயாற்றிகொண்டிருந்த என்னை அணூகீணார் எங்கள் குழுவில் நடித்துக்கொண்டிருந்த இருவரை அனுப்பினோம் \nகிட்டத்தட்ட 50 நாட்கள் போராட்டம் 50 நாளும் ஒரு நாளுக்கு ஐந்து ஆறு இடங்களில் நாடகம் நடக்கும் 50 நாளும் ஒரு நாளுக்கு ஐந்து ஆறு இடங்களில் நாடகம் நடக்கும் \nத.மு எ.ச மாநில அளவில் இசைபயிற்சி முகாம் நடத்தியது திரைப்பட இசை இயக்குனர் எம்.பி சீனிவாசன் அவர்களும் ,திருப்பாம்பரம் சண்முக சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்கள் திரைப்பட இசை இயக்குனர் எம்.பி சீனிவாசன் அவர்களும் ,திருப்பாம்பரம் சண்முக சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்கள் கிட்டத்தட்ட 90பேர் கலந்து கொண்ட சேர்ந்திசை நிகழ்ச்சி கோவையில் அரங்கேறியது கிட்டத்தட்ட 90பேர் கலந்து கொண்ட சேர்ந்திசை நிகழ்ச்சி கோவையில் அரங்கேறியது 90 பெராஈ ஓரே மேடையில் அமர்த்த நடராசனும்,மணிக்குமாரும் செய்த ஏற்பாடு இன்றும் என்னை பிரமிக்க வைக்கிறது \n நடராசன் எப்படி விழிப்பு நரடராசன் ஆனார் அது பற்றி தனியாக எழுத வேண்டும் அது பற்றி தனியாக எழுத வேண்டும் திருப்பூரில் இருந்து :விழிப்பு \" என்ற கலை இலக்கிய பத்திரிகையை மாதந்தோரும் நடத்திக்கோண்டிருந்தார் நடராசன் திருப்பூரில் இருந்து :விழிப்பு \" என்ற கலை இலக்கிய பத்திரிகையை மாதந்தோரும் நடத்திக்கோண்டிருந்தார் நடராசன் \nதிருப்பூருக்கு சென்று வந்தேன் ........\nசென்ற 2014ம் ஆண்டின் இறுதியில் த.மு.எ.க சங்கத்தின் 13 வது மாநில மாநாடு திருப்புரில் நடைபெறும் என்று சங்க தலமை அறிவித்தது 1975ம் ஆண்டு நடந்த முதல் மாநாட்டில் இருந்து 12 மாநாடுகலிலும் கல்ந்து கொண்டேன் 1975ம் ஆண்டு நடந்த முதல் மாநாட்டில் இருந்து 12 மாநாடுகலிலும் கல்ந்து கொண்டேன் இதிலும் கலந்து கொள்ள விரும்பினேன் இதிலும் கலந்து கொள்ள விரும்பினேன் தலைவர் தமிழ் அவர்களுக்கும் செயலாளர் வெங்கடெசன் அவ்ர்களுக்கும் தகவல் கொடுத்தேன் தலைவர் தமிழ் அவர்களுக்கும் செயலாளர் வெங்கடெசன் அவ்ர்களுக்கும் தகவல் கொடுத்தேன் \"மூத்த எழுத்தாளர் செயற்குழுவில் பேசி அழைப்பினை அனுப்புகிறேன் \" வெங்கடெசன் அவர்கள் மின் அஞ்சல் அனுப்பினார்கள் \nஓய்வு பெற்ற எல்.ஐ.சி ஊழியன் என்ற முறையில் விருந்தினர் அறையினை எல்.ஐ.சி தொழர்கள் முளம் ஏற்பாடு செய்து கொள்வதுண்டு ஆனா��் திருப்பூர் கிளையில் விருந்தினர் அறை இல்லை ஆனால் திருப்பூர் கிளையில் விருந்தினர் அறை இல்லை \" தங்கும் வசதி சரியாக இல்லை என்றால் போக வேண்டாம் என்று என் மகன் கூறினான் \" தங்கும் வசதி சரியாக இல்லை என்றால் போக வேண்டாம் என்று என் மகன் கூறினான் \nஒரு யோசனையில் தோழர் லெனின் மிர்னியை தொடர்பு கொண்டேன் \"கவலியே படாதீர்கள் திருப்பூரில் இறங்கியதிலிருந்து திரும்பி ரயிலடியில் ஏறும் வரை நான் பொறுப்பு உங்கள் மகனைபோல் இருந்து பர்த்துக் கொள்கிறென் என்றார் '\n26 மணி நேர பயணத்தில் 18-3-15 அன்று மாலை 4.40 க்கு நானும் முத்துமினட்சி அவர்களும் திருப்பூர வந்து செர்ந்தோம் லெனின் தோழர் எங்களை விடுதியில் கோண்டு விட்டார் லெனின் தோழர் எங்களை விடுதியில் கோண்டு விட்டார் \"நான் காலை வருகிறேன்\n விழிப்பு நட ராசனை பார்க்க வேண்டும் தீக்கதிரில் பணியாற்றிய பொன்ராம்.தூயவன் ஆகியவர்களை சந்திக்க வேண்டும் தீக்கதிரில் பணியாற்றிய பொன்ராம்.தூயவன் ஆகியவர்களை சந்திக்க வேண்டும் எல்லவற்றிர்க்கும் மேலாக \" எங்கள் தங்கம் ராஜாமணியின் துணைவியாரைபார்க்க வெண்டும் \" என்றேன்\nஅவர் சென்றபின் குளித்து உடை மாற்றி அமர்ந்தேன் அறைக்கதவு மணி சிணுங்கியது \n கிட்டத்தட்ட நாற்பது வருடத்திற்கு முந்தய அதே விழிப்பு நடராசன் \nமதுரை எல்.ஐ.சி ஊழியர்களும் .....\n1965ம் ஆண்டில் \"உன்னை போல் ஒருவன்\" என்ற படம் வெளிவந்தது ஜெயகந்தன் அவர்கள் இயக்கம். கந்திமதி ,பிரபாகர், வீராசாமி ஆகியொர் நடித்தனர் ஜெயகந்தன் அவர்கள் இயக்கம். கந்திமதி ,பிரபாகர், வீராசாமி ஆகியொர் நடித்தனர் வீணை கலைஞர்சிட்டி பாபு இசை அமைப்பு வீணை கலைஞர்சிட்டி பாபு இசை அமைப்பு பாடல்கள் கூடாது என்று ஜெ .கெ அறிவித்து விட்டார் \nஇந்தப்படம் திரை அரங்குகள் மூலம் வந்தால் தமிழ் திரப்பட துறையை புரட்டிப் போடும் என்பது அறிந்த ஓன்று ஆகவே இதனை வெளியிடாமல் இருக்க கோலிவூட் உள்ளே ஒரு குழு வேலை செய்தது ஆகவே இதனை வெளியிடாமல் இருக்க கோலிவூட் உள்ளே ஒரு குழு வேலை செய்தது அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் \"கொக்கி\" பயலுகளை கோடம்பாக்கத்துக்குள்ள விடக்கூடாது \" என்று லட்சிய நடிகர் அறிவித்திருந்தார் 1\nஜெ.கெ அவர்களின் சொந்த தயாரிப்பு தண்டாயுத பாணி பிலிம்ஸ் என்ற கம்பெனியை ஆரம்பித்து தயரித்தார்\nமதுரையில் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள் சிலர் இந்த படத்தை வேலியிட விரும்பினர் மதுரை செண்ட்றல் தியெட்டரில் காலை 10 மணீக்காட்சிக்கு எற்பாடு செய்தனர் மதுரை செண்ட்றல் தியெட்டரில் காலை 10 மணீக்காட்சிக்கு எற்பாடு செய்தனர் எல்.ஐ.சி ஊழியர் மனமகிழ் மன்றத்தின் சார்பில் நிகழ்ச்சி நடக்க காரியங்கள் நடந்தன எல்.ஐ.சி ஊழியர் மனமகிழ் மன்றத்தின் சார்பில் நிகழ்ச்சி நடக்க காரியங்கள் நடந்தன \nஇதற்கிடையே இந்த படத்தை ஒருகாட்சி மூலம் வரும் வருவாயில் கணிசமான லாபத்தை கம்யுனிஸ்கட்சிக்கு கொடுக்கப் பொகிறார்கள் என்று ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்கள் \nஅந்த ஞாயிற்றுக்கிழமை காலை செண்ட்றல் த்யெட்டெரில் கூட்டம் கட்டி ஏறியது காரானம் ஜே.கெ யின் எழுத்து,இயக்கம் என்பதால் \nபடம் ஆரம்பித்து அரை மணி நெரம் ஆகியிருக்கும் கெளிக்கை வரி இலாகாவிலிருந்து அதிகாரிகள் சொதனையிட வந்தனர் கெளிக்கை வரி இலாகாவிலிருந்து அதிகாரிகள் சொதனையிட வந்தனர் சொதனை நடந்த்தது ஆனால் படம் வெளியிடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை \nடிக்கேட் மூலம் லாபம் 1192 /- கிடைத்தது ஆனால் கெளிக்கை வர் இலாகா ஏதோ விதிகளைக்காட்டி 1200 /- ரூ அபராதம் பொட்டார்கள் \nஜெகே யின் படத்தை திரை அரங்கில் வெளியிட்ட பெருமை மிஞ்சியது \nஅப்பொது எல்.ஐ.சி ஊழியர் மனமகிழ் மன்றத்தின் பொருளாலராகா இருந்தவன் தான் இந்த காஸ்யபன்.\nஅந்த முட்டா சாமியாருக்கு தெரியப் படுத்துங்கள் ...\n\"மாட்டுக்கறி திருவிழா\"வும் சில தகவல்களும் .....\n\"நூல் விமரிசனம் \" \"சவுண்ட் சிட்டியும்சைலண்ட் கோட்...\nநூல் விமரிசனம் . \"அம்பாரம்\"(ஆசிரியர் : க.லெனின் )எ...\npanApril 13 at 12:16pm · திருப்பூருக்கு சென்று வந்...\nதிருப்பூருக்கு சென்று வந்தேன் .....2\"விழிப்பு நடர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyathozhi.blogspot.com/2012/09/blog-post_17.html", "date_download": "2018-06-24T11:13:03Z", "digest": "sha1:7I3XPNG63JC242YPCAX3K7D6XF3SE6BA", "length": 4029, "nlines": 61, "source_domain": "priyathozhi.blogspot.com", "title": "ப்ரியத்தோழி", "raw_content": "\nதான் எப்பொழுதும் திருப்தி எனக்கு\nகரைப்புரண்டு ஓடி கடலில் கலந்திடவோ\n- நவீன விருட்சத்தில் ...\nஎனக்குள் தோன்றும் சில விஷயங்களை நான் சுவாசிக்கும் கவிதைகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள,எனக்கென்ற ஒரு சிறு உலகத்தை படைக்கும் முயற்சி இது.. புன்னகை, கற்கள், வடுக்கள், நினைவுகள் பிரதிபலிக்கும் இங்கு.\nமணல் வீடுகளாய் குமிந்திருந்த ஒவ்வொரு ஞாபகத் துணுக...\nஉனக்கு மட்டும் நான் வித்தியாசப்பட்டதின்காரணம் புர...\nஎல்லாருக்குமான நதியாய் இருப்பதிலே தான் எப்பொழுதும...\nஒரு பரிவையோ,ஒரு மன்னிப்பையோ,ஒரு காதலையோ யாசிக்காத...\n\"முகமூடியணிந்து இடும் சிரிப்புக்குறீயீடை விட குரூர...\nயாரும் புகுந்திட முடியா வெறுமையை சட்டென நிரப்பி வ...\nமுதல் துளி வீழ்ந்த கணம் மண்வாசனையை பற்றிவந்ததாய் ...\nஇரவல் ஒளியில் தனித்திருந்த நிலவின் கண்ணீர் போல் ஒ...\nஉனக்கென்று ஒரு கணம்ஒரு கணத்தின் மகத்தானவரத்தினை உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/10/24689.html", "date_download": "2018-06-24T11:09:46Z", "digest": "sha1:IUQLEYC6KZOODO7JIXN2RTFN3UCKWNRQ", "length": 10685, "nlines": 114, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: பிறந்த நட்சத்திரத்துக்கு .2,4,6,8,9 ஆகிய நட்சத்திரம் வரும் நாளில் செய்யும் காரியம் வெற்றி தரும்!", "raw_content": "\nபிறந்த நட்சத்திரத்துக்கு .2,4,6,8,9 ஆகிய நட்சத்திரம் வரும் நாளில் செய்யும் காரியம் வெற்றி தரும்\nகோர்ட் சம்பந்தமான வெற்றி கிடைக்க\nராமன் ராவணன் மீது கார்த்திகை மாசத்தில் போர் தொடுத்து இருக்கிறார்..யாராவது கோர்ட் சம்பந்தமான நடவடிக்கை எடுக்க இருப்பவர்கள் கார்த்திகையில் தொடங்குங்கள் வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு.\nராமர் திருமண சடங்குகள் உத்திரம் நட்சத்திர நாளில் செய்யப்பட்டது..திருமணத்துக்கு மிக உகந்த நட்சத்திரம் உத்திரம்.ராமருக்கு முடி சூட்டும் விழா நடந்த அன்று நட்சத்திரம்,பூசம்..சுப காரியங்களை செய்ய பூசம் மிக விசேசம்..\nராமர் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம்..அவருக்கு தாராபலன் இருக்க கூடிய நட்சத்திரமான தன் நட்சத்திரம் பூசத்தில் முடி சூட்டும் விழா நிகழ்ந்துள்ளது..\nஅதாவது நீங்க பிறந்த நட்சத்திரத்துக்கு .2,4,6,8,9 ஆகிய நட்சத்திரம் வரும் நாளில் செய்யும் காரியம் வெற்றி தரும்\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nஉயர் கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க .............\nகோள் Vs காந்த அலைகள்\nஉங்கள் பெயர் உங்களுக்கு அதிர்ஸ்டமானதா\nதெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்\nஉங்கள் வீடு ஆண் மனையா பெண் மனையா\nபிறந்த நட்சத்திரத்துக்கு .2,4,6,8,9 ஆகிய நட்சத்திர...\n இது ஒரு பாவச் செயலா\nஅமாவாசையில் குழந்தை பிறக்கக்கூடாது என கூறுவது ஏன்\nநல்ல நேரம் பார்க்க ஜோசியர் எதுக்குங்க\nவெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப���பாக அமையு...\nஜோதிடத்தில் யார் கெட்டா என்ன பலன் \nகோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் ப...\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும்\nகணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்\nசகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க மந்திரம்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-24T10:55:27Z", "digest": "sha1:WHPCSNNWLKVSXFGL5ZIUW2SYD2LZZJSX", "length": 5807, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஏக்தா யாத்ராவிற்கு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nவிநாச காலே விபரீத புத்தி\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்\nவிஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என்பதைவிட, இந்த அரசு தான் வெற்றி பெறவைத்துள்ளது\nதேசக்கொடிகளை எரிப்பவர்களுக்கு பாதுகாப்பு ஏந்தி செல்பவர்கள் கைது ; சுஷ்மா\nகாஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் குடியரசு தினத்தன்று தேச கொடியை எற்றச் சென்ற பாஜகவினரின் ஏக்தா யாத்ரா, காஷ்மீரின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது . ஏக்தா யாத்ரா யாத்ராவிற்கு தலைமையேற்ற ......[Read More…]\nJanuary,25,11, — — அருண் ஜெயிட்லி, ஏக்தா யாத்ரா, ஏக்தா யாத்ராவிற்கு, காஷ்மீரின், குடியரசு தினத், சுஷ்மா சுவராஜ், தலைமையேற்ற, தலைவர்கள் கைது, தேச கொடியை, பாஜகவினரின், லால் சவுக்கில், ஸ்ரீநகரில்\nசுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுருக்கிறார் முக.ஸடாலின் : \"ஸ்ரீரங்க நாதனையும்,தில்லை நடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ\" என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nமாதுளம் பூவின் மருத்துவக் குணம்\nமாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/10/123077?ref=home-feed", "date_download": "2018-06-24T10:43:43Z", "digest": "sha1:DDHDALSF2WPRT3YP6Y4HO42UOL3Y353A", "length": 5370, "nlines": 81, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜுங்கா ட்ரைலர் எப்படியுள்ளது, என்னென்ன இருக்கின்றது, ஸ்பெஷல் விமர்சனம் இதோ - Cineulagam", "raw_content": "\nஎதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்\nமிகக்கொடிய புற்று நோயை வெறும் 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புதப் பழம்\nசர்கார் இத்தனை கோடி வியாபாரமா\nஅஜித், அஜித் ரசிகர்களிடம் பகிரங்மாக மன்னிப்பு கேட்ட விஜய் ரசிகர்\nஉங்கள் ராசி இதில் இருக்கிறதா இனி உங்களுக்கு சுக்கிரனால் ஏற்படும் யோகம் தான்\nசக பெண்ணுடன் ஓரின முத்தத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வு, இதோ\nஒரே நாளில் உலகப்புகழ் பெற்ற ஆசிரியர்... தற்போது இவரது நிலை என்ன\nகமலால் ஜெயிலுக்கு போகும் பாலாஜி, நித்யா\nதேவயாணியால் ஒரு அரச குடும்பமே கொலைசெய்யப்பட்ட கொடூரம் நடிகை சினேகா செய்த காரியம் நடிகை சினேகா செய்த காரியம்\n சென்ராயனை வம்புக்கு இழுத்த கமல்ஹாசன், என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிய தருணம், புதிய அப்டேட்\nபொது இடத்தில் கவர்ச்சி உடையில் வந்த பரினிதி சோப்ரா புகைப்படங்கள்\nமாடர்ன் உடை மற்றும் புடவையில் புதுமுக நடிகை செரினாவின் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிக்பாஸில் கலக்கிவரும் ஆர்.ஜே வைஷ்ணவியின் நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்\nடிக்டிக்டிக் பட நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை காஜல் அகவர்வாலின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nஜுங்கா ட்ரைலர் எப்படியுள்ளது, என்னென்ன இருக்கின்றது, ஸ்பெஷல் விமர்சனம் இதோ\nஜுங்கா ட்ரைலர் எப்படியுள்ளது, என்னென்ன இருக்கின்றது, ஸ்பெஷல் விமர்சனம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2017/nov/15/%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2808010.html", "date_download": "2018-06-24T11:04:33Z", "digest": "sha1:V3NI2ZMMIMDHLBCG7FOHD3HRQ2F5JWVY", "length": 5884, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "லயன்ஸ் சங்கம் சார்பில் குழந்தைகள் தினம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nலயன்ஸ் சங்கம் சார்பில் குழந்தைகள் தினம்\nகரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கரூர் சரஸ்வதி உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.\nவிழாவுக்கு நடராஜா வள்ளியப்பன், நேரு படத்துக்கு மாலை அணிவித்தார். மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கச் செயலாளர் மனோகரன் வரவேற்றார். த���ைவர் மேலை.பழநியப்பன் நேருவின் சிறப்புகள் குறித்து பள்ளிக்குழந்தைகளிடம் எடுத்துரைத்தார்.\nவிழாவில் கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பேனா, பென்சில், திருக்குறள் புத்தகங்களை வழங்கினர். இதில், லயன்ஸ் சங்க பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/2016/08/19/%E2%80%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-24T10:36:39Z", "digest": "sha1:SRI2U72I2DS6BAIZP5YRJTP5ID4LJJPG", "length": 10260, "nlines": 117, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு! – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nராணுவத்தில் பதவி உயர்வைத் தடுக்க முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் சூழ்ச்சி செய்ததாக தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.\nராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிதஸ்தனே என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2012ல் தனக்கு கிடைக்க வேண்டிய தலைமை கமாண்டர் பதவிக்கு அப்போதைய ராணுவ தளபதி(இன்றைய மத்திய இணையமைச்சருமான) வி.கே.சிங் தனக்கு விருப்பமானவரை நியமித்ததாகக் கூறியிருந்தார்.\nஇது குறித்து ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தல்பீர் சிங் தாக்கல் செய்�� பிரமாணப்பத்திரத்தில், கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் தனக்கு பிராந்திய தலைமை கமாண்டர் பதவி கிடைக்காமல் செய்ய போலியான குற்றச்சாட்டுகள் கூறி பதவி உயர்வை நிறுத்தி வைத்ததாகவும், பின்னர் விசாரணையில் போலியான குற்றச்சாட்டு என்பதால் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.\nமுன்னாள் ராணுவ தலைமைத் தளபதியும், இன்றைய மத்திய இணையமைச்சருமான வி.கே. சிங் மீது தல்பீர் சிங் சுஹாக் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு மத்திய அரசு வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nseidhigal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுந்தைய Previous post: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயில் அதிமாக இருக்கும் வானிலை மையம் தகவல்\nஅடுத்து Next post: சென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் (கால் லெட்டர் -2017)\nமாணவர்களிடம் மோசடி செய்த ரூ69 கோடியை தர பச்சமுத்து ஒப்புதல்…\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்\nசென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/23-nayanthara-pair-up-with-kamal.html", "date_download": "2018-06-24T11:22:31Z", "digest": "sha1:Z65W5Q2WPPAQCFYDGGOJFLZZJK3UPYJM", "length": 8517, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் ஜோடியாக நயன்தாரா? | Nayanthara to pair up with Kamal,கமல் ஜோடியாக நயன்தாரா? - Tamil Filmibeat", "raw_content": "\n» கமல் ஜோடியாக நயன்தாரா\nகமல்- கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nதசாவதாரத்துக்குப் பின் கமல்- ரவிக்குமார் இணையும் புதிய படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படவேலைகள் படு ரகசியமாக நடந்து வருகின்றன.\nகமல் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது. தமன்னாவை முதலில் பரிசீலித்தனர். ஆனால் பிரபு தேவாவின் படு ஸ்ட்ராங்கான சிபாரிசு காரணமாக, இப்போது நயன்தாராவை கமல் ஜோடியாக்க முடிவு செய்துள்ளனராம்.\nபிரபு தேவா சிபாரிசு மட்டுமல்லாமல், நயன்தாராவுடன் தனக்குள்ள தனிப்பட்ட நெருக்கம் காரணமாகவும், அவரை இந்தப் படத்தில் போட முடிவு செய்துவிட்டாராம் ரவிக்குமார். கமலும் இதற்கு சம்மதித்து விட்டதாகக் கூறப்படுகிறது.\nரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது. மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமடி கிடைத்தால் சாஞ்சுடுவீங்களா: கமல்\nரீல் காதலர் யோகி பாபுவுக்காக நயன்தாரா செய்த அரிய காரியம்\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\nஅஜித்துக்காக இறங்கி வந்த நயன்தாரா: என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க\nயோகி பாபுவின் காதலிக்காக பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்\nபக்கத்தில் நயன்.. விக்னேஷ் சிவனின் ‘மைண்ட் வாய்ஸ்’ என்ன சொல்லுது பாருங்கள்\nவிக்னேஷுக்கு தான் பதில் சொல்லல, யோகி பாபுவுக்காவது ஓகே சொன்னாரா நயன்தாரா\nஆந்திரா மெஸ் - படம் எப்படி இருக்கு\nஇந்த வீடியோவை பார்த்தால் ரஜினியே குபீர்னு சிரித்துவிடுவார்\nபிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமா பொன்னம்பலம் தான் #BiggBoss2Tamil\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்��ு கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/204780-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:46:46Z", "digest": "sha1:5VAQXIFJ5GCDY74G7JM5D37DOK3NQG7E", "length": 8271, "nlines": 158, "source_domain": "www.yarl.com", "title": "அந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்!! - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஅந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்\nஅந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்\nBy விசுகு, November 25, 2017 in மாவீரர் நினைவு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்\nஎன்ட மகனோட குமரப்பா, புலேந்திரன், ரகு, லாலாரஞ்சன், சீலன், மாத்தையா, செல்லக்கிளி அம்மான் எல்லாரும் அடிக்கடி வெளியில போய் வருவினம். ஆனா தலைவர் மட்டும் என்ட மகன்ட அறைக்குள்ள இருந்து இயக்க வேலையள பார்த்துக்கொண்டிருப்பார்.\nஅந்த நேரங்களில் நான் தனியா சமைக்கும் போது, எனக்கு விறகு வெட்டி ஒத்தாசையா இருப்பார். சில வேளை சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்கும் அந்த நேரத்தில் மரவள்ளி கிழங்கு தான் மூண்டு நேர சாப்பாடா இருக்கும்.\nஇப்பிடி தான் என்னோட பிள்ளைகள் இந்த மண்ணுக்காக போராடினதுகள்.\nஅந்த அற்புத தலைவனை நான் மீளவும் ஒருக்கா பார்க்க வேணும். அவர் மீள வரவேணும்...\nஇதனை கூறியவர் 1985 இல் அச்சுவேலி சுற்றிவளைப்பில் வீரமரணமடைந்த கப்டன் பண்டிதருடைய தாயார் மகேஷ்வரி.\n(இதை சொல்லி முடிக்கும் போது அந்த தாயின் கண்களில் கண்ணீர் முட்டியது)\nநாளை தலைவருக்கு அகவை 63\nநீங்க சொல்றீங்க, ஆனா, பல ராணுவ நெருக்கடிகளின்போதெல்லாம் சாதிகொடுமை என்றபேரில் அவர்கள் குடும்பமும், தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த பண்டிதர் கட்டவுட்டுக்களும் தள்ளி வைக்கப்பட்டதே தமிழீழ வரலாற்று சோகம் இப்போகூட பலருக்கு நீங்க சொல்லித்தான் பண்டிதர்பத்தியும் தெரிஞ்சிருக்கலாம் இப்போகூட பலருக்கு நீங்க சொல்லித்தான் பண்டிதர்பத்தியும் தெரிஞ்சிருக்கலாம் ராணுவம் வடக்கை கைப்பற்றியதும் பலபேர் ’வீ’ர’ சப்தங்கள் அடங்கிபோயின ஆனா ராணுவம் முழுதாய் சுத்தி வர இருக்கும் சூழலிலும்... நிஜமான விடுதலையை நேசித்த ஒரு மாவீரனின் தாய் மட்டும் சத்தமா பேசு���ா ...இங்குதான் உண்மையான தியாகத்துக்கு அர்த்தம் என்ன என்று நாங்கள் புரிந்துகொள்ள சந்தர்ப்பம்\nபோரையும் விடுதலை போராட்டத்தையும் காரணம் காட்டி நம்மாளு புலம்பெயர தொடங்கியதிலிருந்து தமிழனின் விடுதலை உணர்வுக்கு ரொம்ப பேரு சங்கு ஊதிட்டாங்க. இயக்கம் எதிரியுடன் ஆயுதம் கொண்டு போராடிய அதே வேளையில் விடுதலையில் பற்றுறுதியற்று தடுமாறும் தமிழ்மக்களின் மனோநிலையுடன் ஒரு தார்மீகப் போராட்டைத்தையும் நடாத்திக்கொண்டிருந்தனர் என்பதே உண்மை.\nஅந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2009/08/blog-post_27.html", "date_download": "2018-06-24T10:36:47Z", "digest": "sha1:BMN4JKUIUVGOSGKIHJNTMWNYVYGK336G", "length": 36929, "nlines": 466, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nமகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்\nமகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...\nஎல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித()மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...\nசாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்கா��� மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...\nஎதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்)\nநான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா\n1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)\n2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன\n3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா அல்லது இருக்கின்றனவா அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்\n4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்\nஇந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...\nமருதையரின் புர்ச்ச்சீ நடவடிக்கை என்னவென்பதை நமது இணைய நண்பர்கள் உணரட்டும்\nமாவீரன் முத்துக்குமார் மரண ஊர்வலத்தில் பேனர் பிடித்த மகஇக காரர்கள் ஈழ விடுதலை பற்றி முன்பு ஒரு முறை நடந்த விவாதம் இங்கே...\nபிணங்கள் புரட்சி செய்யாது - தமிழீழம் - மகஇக நிலைப்பாடு\nஅதானே சாவ பத்தி பேசனுமின்னா ஒருத்தன் கொரஞ்சது 50 தடவையாவது செத்திருக்க வேணாமா :-)\nம க இ க வை நடத்த நாலு சிவப்பு சட்டை, ரெண்டு காமிரா, ஒரு கார்டூனிஸ்ட் , ரெண்டு கம்ப்யூட்டர் இருந்தா போதும். எங்க எது நடந்தாலும் போய நின்று போட்டோ எடுப்பதை தவிர என்ன செய்ய போகிறார்கள் \nஅதானே சாவ ப��்தி பேசனுமின்னா ஒருத்தன் கொரஞ்சது 50 தடவையாவது செத்திருக்க வேணாமா :-)\nஅண்ணே நோக்கு கேள்வி புரியலையா சும்மாவே அரசாங்கத்துக்கு எதிரா பேசினா சப்பை ஆளிலிருந்து பெரிய ஆள் வரை உள்ளே வைத்து சுலுக்கெடுக்கும் அரசாங்கம் நம்ம தோலர் மருதையனை மட்டும் கேஸ் எதுவும் இல்லாமல் விட்டு வைத்திருக்கும் மர்மம் என்ன சும்மாவே அரசாங்கத்துக்கு எதிரா பேசினா சப்பை ஆளிலிருந்து பெரிய ஆள் வரை உள்ளே வைத்து சுலுக்கெடுக்கும் அரசாங்கம் நம்ம தோலர் மருதையனை மட்டும் கேஸ் எதுவும் இல்லாமல் விட்டு வைத்திருக்கும் மர்மம் என்ன\nமருதையரின் புர்ச்ச்சீ நடவடிக்கை என்னவென்பதை நமது இணைய நண்பர்கள் உணரட்டும்\nகேள்வியை போட்டிருக்கோம், தோழர்கள் பாருங்க செக்சன் செக்சனா விலாவாரியா தேதியோட இடத்தோட எங்கெங்கே லாம் உள்ள இருந்தார்னு சொல்ல போறாங்க....\nபாவம் மகஇக அடிமட்ட தொண்டர்கள்\nஹைய்யா.... கொஞ்ச நாளா மாடரேசன் இல்லாம திறந்து வைத்திருந்த பின்னூட்டப்பெட்டியை பதிவை போட்டுவிட்டு உடனே மாடரேசனையும் போட்டேன்....\nநான் செய்தது சரிதானென்று வெறிபிடிச்சி பின்னூட்டம் போட்டவருக்கு நன்றி... பல நேரங்களில் என் கணிப்பு தவறுவதில்லை\nஅண்ணை ஒன்னு பண்ணு, நேரே ஐகோர்டுக்கு போயி ஏதாவது போண்டா வக்கீல பாத்து காச கொடுத்து எத்தன கேசு இருக்குன்னு கணக்கு பாரு..\nஉனக்கு பதில் சொல்ல எவனாவது ஒரு கேணை ம.க.இ.க தொன்டன் வந்தா நான் ஏன் கம்பீட்டர் மானிடர்ல முட்டிக்க வேண்டீதுதான்..\n//உனக்கு பதில் சொல்ல எவனாவது ஒரு கேணை ம.க.இ.க தொன்டன் வந்தா நான் ஏன் கம்பீட்டர் மானிடர்ல முட்டிக்க வேண்டீதுதான்..\nஅய் மாம்போ நெ.8 இந்த ம க இ க மருதையன் நெசமாவே பொரட்சியாளரா அல்லது அரசாங்கமே உருவாக்கின ஏஜெண்ட்டான்னு தெரிஞ்சிக்க தான் இந்த கேள்வியே\n நெனச்சேன் கண்டிப்பா நீங்க வருவிங்கன்னு, கம்யூனிஸ்ட்னு சொல்லிக்கிறவனுங்களை திட்டினா தான் நம்ம பக்கம் எட்டி பார்ப்பிங்களா தமிழ்மணி\nமாம்போ No.8 ... நோ நோ சைடு டிராக்கிங், ஒன்லி ஸ்ட்ரெய்ட் ட்ராக் மருதையன் மேட்டர் தான்... சைடு டிராக்கில் வண்டியை ஓட்டி மெயின் டிராக்கை காலி செய்யறது தானே உங்களுக்கு கை வந்த கலை...\nபொரட்சியாளர் மருதையன் என்ன பொரட்சி செய்துருக்கார்னு பார்க்கலாம்\nஎச்சூஸ்மி அதான் நாங்க தமில் கலாச்சாரத்தை இயல் இசை கூத்து என முக்கலைகள் (நோ நோ நா��் முலைகள்) வழியா வளத்துகிட்டு வரோமில்ல...அப்புறம் என்ன சிறுபிள்ள மாதிரி கேள்வி கேட்டுகிட்டு...ஸ்டுப்பிட் கம்மூனிஸ்டுகள்(னு சொல்லிக்கிற பாடுகள்) ஒன்னு திமுகவுக்கு எடுபிடி இல்ல அதிமுகவுக்கு எடுபிடி இதுக்கே டயம் பத்தல...இதுல எப்பிடி நாங்க புரச்சீ செய்ரது...டாமிட்\nஎல்லா பயலும் சரக்கடிக்க போயிருப்பாய்ங்க. ரூம் போட்டு யோசிச்சு நாளைக்கு பதில் சொல்லுவாய்ங்க\n//போலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே // என்ற பதிவை திறந்தால், அது அழிக்கப்பட்டு விட்டது. தயவு செய்து யாரேனும் அனுப்பவும்.\n//“தேர்தல் பாதை………. திருடர் பாதை\nஅவர் சொன்னது அவர் கட்சிக்கும் சேர்த்து தானுங்க. அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப நிரந்தர பொது செயலாளர்னு டென்சன் ஆக்குறீங்க \nநீங்க எதிர்பார்த்துகிட்டு இருப்பீங்கன்னு தெரியும் குழலி. உங்கள் எதிர்பார்ப்பை வீணாக்கலாமா\nஎன்னங்க மருதையன் கலை இலக்கிய கழக தோலர்கள் யாரையும் காணாமே\nஉன்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு பதில் சொல்லனும்னு எங்களுக்கு அவசியம் இல்லை.\nபோ போய் பாமாக, மருத்துவன் இராமதாசு பற்றி எழுதி பொழப்பை ஓட்டு\nமருத்துவன் இராமதாசு எந்தெந்த செயிலிலே எவ்ளோ வருஷம் இருந்தாரு குழலி. முதல்லே அவனவன் பின்புறம் சுத்தமா இருக்கான்னு பாருங்கய்யா. அடுத்தவன் கழுவலே. நாறுதுன்னு சொல்ல வந்துட்டீங்க. ஒரு பொறுக்கி அரசியல் கட்சிக்கு மாமா வேலை பார்ப்பவர்கள் அல்ல மகஇக தோழர்கள்.\nமருத்துவன் இராமதாசு எந்தெந்த செயிலிலே எவ்ளோ வருஷம் இருந்தாரு குழலி.\nஏகலைவன் தோலர், மொதல்ல டென்சன் ஆகறைதை குறைங்க, நான் ஒரு கேள்வி கேட்டேன் அதுக்கு பதில் சொல்லுங்கன்னா மருத்துவன் மண்ணாங்கட்டின்னு பேசிக்கிட்டு... அடே அது தானே உங்க வழக்கம், மருத்துவர் எப்புடிவேணா இருந்துட்டு போகட்டும், உங்க பாஷையில அவர்தான் ஓட்டரசியல் வாதி, பிழைப்புவாதி ஏமாற்றுவதி ஆனா உங்க தோலர் மருதையன் என்ன வா(ந்)தி அது தான் கேள்வி\n//முதல்லே அவனவன் பின்புறம் சுத்தமா இருக்கான்னு பாருங்கய்யா. அடுத்தவன் கழுவலே. நாறுதுன்னு சொல்ல வந்துட்டீங்க.//\nஹி ஹி ஊருக்கெல்லாம் யோக்கியம் எடுக்கும் உங்க யோக்கியதை கொஞ்சம் தெரிஞ்சிக்க தான்...\n// ஒரு பொறுக்கி அரசியல் கட்சிக்கு மாமா வேலை பார்ப்பவர்கள் அல்ல மகஇக தோழர்கள்.\nநானும் மகஇக தோழர்களை ��ற்றி ஒன்றும் சொல்லவில்லை, பாவம் அப்பாவிகள் அவர்கள்,\nஉங்கள் தலைமை தோலர் மருதையன் எந்த உளவு நிறுவனத்துக்கு மாமா வேலை பார்க்கிறார் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள தான் கேள்வியே...\nஅப்புறம் ஏகலைவன், ஒரே நேரத்துல சொந்த பெயரிலும் அனானியாவும் பின்னூட்டம் போடும்போது கொஞ்சம் டைம் விடனும், இல்லைன்னா பாருங்க இப்புடிதான் ஆகும்... feejet ல ஒரே இடம் தான் காட்டுது ஆனா 2 பின்னூட்டம் ஒன்னு அனானியா ஒன்னு சொந்த பேர்ல... \"செய்வதை திருந்த செய்\"\n//அப்புறம் ஏகலைவன், ஒரே நேரத்துல சொந்த பெயரிலும் அனானியாவும் பின்னூட்டம் போடும்போது கொஞ்சம் டைம் விடனும், இல்லைன்னா பாருங்க இப்புடிதான் ஆகும்... feejet ல ஒரே இடம் தான் காட்டுது ஆனா 2 பின்னூட்டம் ஒன்னு அனானியா ஒன்னு சொந்த பேர்ல... \"செய்வதை திருந்த செய்\"\nஒருபுறம் 'தன்னார்வ நிறுவனங்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகள்' என்று புத்தகம் போட்டு தமிழக உழைக்கும் மக்களிடம் காசு கறந்து கொண்டு, இன்னொரு புறம தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரான கலையரசனோடு இணைந்து கொண்டும், வினவு - ம.க.இ.க கும்பல் நடத்தும் புரட்சி சூர்ப்பரோ சூப்பர்.. இதனை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திறகாக ம.க.இ.கவின் பிரான்ஸ் முகவரான இரயாகரன் மூலமாக 'இனியொரு' இணையத்தின் மீது தாக்குதல் நடத்துவது அதனினும் சூப்பர். ச்சீ இதுவும் ஒரு பிழைப்பா\nஒருபுறம் 'தன்னார்வ நிறுவனங்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகள்' என்று புத்தகம் போட்டு தமிழக உழைக்கும் மக்களிடம் காசு கறந்து கொண்டு, இன்னொரு புறம தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரான கலையரசனோடு இணைந்து கொண்டும், வினவு - ம.க.இ.க கும்பல் நடத்தும் புரட்சி சூர்ப்பரோ சூப்பர்.. இதனை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திறகாக ம.க.இ.கவின் பிரான்ஸ் முகவரான இரயாகரன் மூலமாக 'இனியொரு' இணையத்தின் மீது தாக்குதல் நடத்துவது அதனினும் சூப்பர். ச்சீ இதுவும் ஒரு பிழைப்பா\nகொள்கையோடு மோதமுடியாத போது இப்படித்தான் தனிநபர் தாக்குதலில் இறங்குவீர்கள் போல. சாராயம் காய்ச்சுறவன் கூடத்தான் பலமுறை ஜெயிலுக்குப் போறான். அவன் என்ன புர்ர்ர்ரட்சியாளனா உனக்கு தைரியம் இருந்தால் மகஇகவின் அரசியலுடன் மோதப்பார்.\n//கொள்கையோடு மோதமுடியாத போது இப்படித்தான் தனிநபர் தாக்குதலில் இறங்குவீர்கள் போல\nஅது சரி உங்க மகஇக குரூப்புதான் இறங்கும், நான் இந்த பதிவில் கேட்கிற சிம்ப்பிள்கேள்விக்கு பதில் சொல்லுங்க...\n// சாராயம் காய்ச்சுறவன் கூடத்தான் பலமுறை ஜெயிலுக்குப் போறான். அவன் என்ன புர்ர்ர்ரட்சியாளனா\nஜெயிலிக்கு போறனவெல்லாம் பொரட்சியாளன் அல்ல, ஆனால் எல்லா பொரட்சியாளர்களும் ஜெயிலுக்கு போனவர்களே, ஆனா உங்க பார்வையில் சப்பை ஆளு நக்கீரன் கோபால், சமரசவாதிகள் கொளத்தூர் மணி, டுபாக்கூர் நெடுமாறனெல்லாம் தடா பொடால உள்ள போயி வந்துருக்காங்க... ஆனா உங்க பொரட்ட்ட்ட்சியாளர் மருதைய்யன் என்கிற வல்லபேசன் அய்யரை மட்டும் பொடா,தடா என எந்த கிடாவும் முட்டமாட்டேங்குதே அதன் ரகசியம் என்னவோ ரா ரா ரா சரசுக்கு ரா ரா வோ\n//உனக்கு தைரியம் இருந்தால் மகஇகவின் அரசியலுடன் மோதப்பார்.\nமகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்க...\nசெந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள் - இன்று VAD f...\nகாசி, தமிழ்மணம், பத்திரப்பதிவு ஊழல், ஈ-கவர்னென்ஸ்,...\nபொட்டீகடை சத்யாவின் மாஸ்டர் பீஸ் - முடவனை பகிடி செ...\nவெள்ளைக்காரனுக்கும் சிங்களச்சிக்கும் பொறந்த மிஸ் ச...\nதிரட்டி நடத்த ஆகும் செலவு கணக்கு மற்றும் சக்திவேல்...\nதொரையின் துறை பறிபோன கதை சில அரசியல் கிசு கிசுக்கள...\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2011/06/blog-post_20.html", "date_download": "2018-06-24T11:07:45Z", "digest": "sha1:HLFXSK2HNUQKLDITSDIJYSIVMKNPB4L6", "length": 19670, "nlines": 270, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "உனக்குள் நான்... | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nஉன்னை தாக்கி சென்று விடுவேன்..\nஉன் குரல் கேட்டு மயங்கிய குயிலுக்கு\nஒரு முறை வந்து விட்டு போ..\nஎன் நேசம் என்றும் பொய்யல்ல\nஆகா, பயபுள்ள எந்த பொண்ணையோ ரொம்ப உத்து பார்த்துட்டான் போல ..\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nகவிதை நல்லா இருக்கு சௌந்தர்.\nநல்ல அழகான வார்த்தைகள். தொடரட்டும் கவிதை மழை.\n//உன் குரல் கேட்டு மயங்கிய குயிலுக்கு\nஒரு முறை வந்து விட்டு போ..\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nகவித கவித...மாப்ள எனக்கு ஒரே வெக்க வெக்கமா வருது ஹிஹி\nநாங்களும் வந்துட்டோம்ல...கவிதை கலக்கல் ஹ ஹ\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nரசிக்கூடிய அழகிய காதல் கவிதைகள்...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஎன்னை சிலிர்க்க வைத்த வரிகள்..\nஉன்னை தாக்கி சென்று விடுவேன்..\nவாவ்...நல்லா இருக்குங்க... இதுவும் கற்பனை தான்னு சொல்ல போறீங்களா\nநண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது\nநல்ல கவிதையை நானும் வாழ்த்துகிறேன்.\nஉன் குரல் கேட்டு மயங்கிய குயிலுக்கு\nஒரு முறை வந்து விட்டு போ..\nமுறையில் மிக அழகாக சித்தரிக்கப்பட்டு இருந்தன.அவைக்கமைய இறுதியில்\nஎன் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....\nமெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nப���த்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nதிருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தூரத்திலிருக்கிறது அந்த ஊர்.திருக்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன்னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nசமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..\nநீங்கள் எப்போதாவது சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர்களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tiaskk.blogspot.com/2012/05/24-1770-si-fps-1-1000.html", "date_download": "2018-06-24T10:34:19Z", "digest": "sha1:YV4F3RV4RWM4HUY222XO57UMQTPQ2TNI", "length": 30780, "nlines": 401, "source_domain": "tiaskk.blogspot.com", "title": "தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்: TET வினா விடை - அறிவியல் - பொது 7", "raw_content": "இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.\nதஇஆச-வின் மாத இதழ் \"இடைநிலை ஆசிரியர் குரல்\" படித்துவிட்டீர்களா ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.\nமாநில மாநாடு - 2007\nபள்ளி நாள்காட்டி 2016 - 17\nஎளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014\n'நமது முழக்கம்' மின்னிதழ் சமச்சீர் கல்வி - பாட புத்தகம் ஊதிய குழு தகவல்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள்(RHL) - 2014\nTET வினா விடை - அறிவியல் - பொது 7\n* சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் - புளூட்டோ\n* ஒன்பது கோள்களில் மிகவும் சிறியது - புதன்\n* ஒரியான் என்பது - விண்மீன் குழு\n* புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள ஆகும் காலம் - 24 மணி\n* சூரியனிடமிருந்து புவியின் அமைவிடம் - மூன்றாவது\n* தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு\n* புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா\n* எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்\n* புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770\n* புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்\n* திட்ட அலகு என்பது - SI முறை\n* அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை\n* நிலவு இல்லாத கோள் - வெள்ளி\n* கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு\n* பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்\n* உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு\n* புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்\n* வேலையின் அலகு - ஜூல்\n* 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி\n* கிலோகிராமின் பன்மடங்கு அல்லது துணைப் பன்மடங்கு - டன்\n* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு\n* நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் - சுமோரியர்கள்\n* புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் - 3651/4\n* தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மின்னணு தாரசு\n* ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.\n* திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்\n* வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு\n* அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை\n* கன அளவின் அலகு - மீ3\n* திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்\n* காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி\n* இரும்பின் தாது - மாக்னடைட்\n* பதங்கமாகும் பொருள் - கற்பூரம்\n* அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்\n* அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை\n* நீரில் கரையாத பொருள் - கந்தகம்\n* நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு\n* நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்\n* பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்\n* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு\n* மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி\n* வெப்ப கடத்தாப் பொருள் - மரம்\n* திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்\n* ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு\n* இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்\n* ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்\n* கலவைப் பொருள் என்பது - பால்\n* கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்\n* கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்\n* நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்\n* மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்\nவெளியீடு: தஇஆச நேரம்: 11:51 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைப்புகள்: ஆசிரியர் தகுதித் தேர்வு, TET\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கை\nபொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை\nஇடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நடத்த வேண்டும்: தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\nசமச்சீர் கல்வி: எட்டாம் வகுப்பு - தமிழ் 1\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் இல்லை\nகோட்டை நோக்கி ஜாக்டோ - ஜியோ திடீர் பேரணி - காணொளி\nஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை துவக்கி உள்ளனர். சென்னையில் 11-06-2018 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம...\nஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள்\nஜாக்டோ-ஜியோ-வின் ���ாலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது இன்று பிற்பகலில், அங்கன்வாடி (ம) உதவியாளர் சங்க மாநி...\nபொது மாறுதல் கலந்தாய்வு - விண்ணப்பம்\nமூன்றாவது நாளாக ஜாக்டோ - ஜியோ போராட்டம் தொடர்கிறது\nசென்னையில் நடந்துவரும் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. நேற்றைய போராட்டத்தில் பெண் உட்பட இரண்டு பேர் ம...\n8 ஆம் வகுப்பு (1)\nஅரசின் செய்திக் குறிப்பு (29)\nஅரசு உதவி பெறும் பள்ளிகள் (5)\nஆசிரியர் தகுதித் தேர்வு (84)\nஇதர பிற்பட்ட வகுப்பு(OBC) (4)\nஊதிய குழு தகவல்கள் (25)\nகல்வி உரிமைச் சட்டம் (23)\nகல்வித் துறை செய்திகள் (334)\nசமச்சீர் கல்வி - பாட புத்தகம் (31)\nதஇஆச கிளை - நிகழ்வுகள் (25)\nதகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் (15)\nதமிழக வரவு-செலவு அறிக்கை (1)\nதேசிய திறனறிதல் தேர்வு (2)\nதேர்வு கால அட்டவணை (2)\nதோழமை இயக்கச் செய்திகள் (9)\nநீதி மன்ற செய்திகள் (13)\nநீதி மன்ற தீர்ப்புகள் (44)\nப. க. இயக்குநரின் செயல்முறைகள் (5)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (4)\nபதவி உயர்வு கலந்தாய்வு (6)\nபதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் (63)\nபள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (54)\nபள்ளிக் கல்வித் துறை (28)\nபுதிய கல்விக் கொள்கை - 2015 (1)\nபுதிய கல்விக் கொள்கை - 2016 (5)\nபொது மாறுதல் கலந்தாய்வு (9)\nமக்கள் தொகை கணக்கெடுப்பு (19)\nவருங்கால வைப்பு நிதி (6)\nவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (7)\nவானவில் ஔவையார் எழுத்துரு (1)\nவீட்டு வாடகைப் படி (2)\nகோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களுக்கு 2 நாள்...\nபுதிய கல்வியாண்டு - பள்ளிக் கல்வி இயக்குநரின் வாழ்...\nஅரசு பள்ளி திறப்பில் மாற்றமில்லை\nஆசிரியர் தகுதி தேர்வு - விண்ணப்பங்களின் நிலை அறிய....\nபள்ளி நாள்காட்டி 2012 - 13\nபணிகள் அரைகுறை: டி.இ.டி., தேர்வு ஜூலை 12க்கு தள்ளி...\nCCE பயிற்சி - தேரூர் DIET முதல்வரின் அறிவிப்பு\nமுப்பருவ கல்வி முறை - பயிற்சியை ஜூன் முதல் வாரத்தி...\nமுப்பருவ முறை பயிற்சி: பல்கலை தேர்வு எழுதும் ஆசிரி...\nபாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வ...\nஅரசு பள்ளி மாணவர் \"யூனிபார்ம்\" கலர் மாற்றம் : பெற்...\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் ...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - பயிற்சி கால அட...\nபொது மாறுதல் கலந்தாய்வு - 2012 - 13 நெறிமுறைகள்\nமுப்பருவ தேர்வு முறை: 6 முத��் 8ம் வகுப்பு வரை பயிற...\nTET வினா விடை - கணிதம் - பொது 2\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 11\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 10\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 9\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 8\nபக்கத்துக்கு பக்கம் வண்ணமயமான முப்பருவ முறை பாட பு...\nஅரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு தொடர்பாக தலைமை ஆ...\nTET வினா விடை - தாள் II - கணிதம்\nTET வினா விடை - கணிதம் - பொது 1\nSTFI மாநாடு: பேரணி & பொதுக்கூட்டம் - படங்கள்\nSTFI மாநாடு: புதிய தலைவர்கள் & தேசிய கல்வி கருத்தர...\nSTFI மாநாட்டு மலர் & நினைவுப்பரிசு வழங்குதல் - படங...\nSTFI - பிரதிநிதிகள் மாநாடு - படங்கள்\nSTFI மாநாடு - பெண் பிரதிநிதிகள் மாநாட்டுப் படங்கள...\nSTFI மாநாடு: வரவேற்புக் குழுத் தலைவரின் உரை - காணொ...\nSTFI மாநாடு - தொடக்க விழா படங்கள்\nகல்வி காக்கும் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பி...\nSTFI மாநாடு - நிறைவு நாள் நிகழ்வுகள்\nஇந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) - புதிய...\nடி.இ.டி., தேர்வு தேதியில் மாற்றம் கிடையாது : டி.ஆர...\nதமிழகத்தில் முப்பருவ கல்வி முறை அமல் : கல்வி ஆராய்...\nSTFI மாநாடு - இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nSTFI மாநாடு - வரவேற்பு குழு தலைவரின் உரை\nஇந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5 வது அகில இந்...\nசீருடை இனி \"மெரூன்\" கலர் மாணவர்களுக்கு ஜூனில் இலவச...\nபொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிவாரியாக உபரி ஆசிரியர...\nமுப்பருவ கல்வி முறை: ஜூன் மாதம் முதல் வாரத்தில் அன...\nகட்டாய கல்வி உரிமைச்சட்டம் : விழிப்புணர்வு ஏற்படுத...\nகல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக துணைக்குழு அமைக்...\n320 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்\n'நமது முழக்கம்' மின்னிதழ் - பிப்ரவரி 2012\nதமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில், புதுச்சேரி மாநிலத...\nபிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணமும்...\nஇடைநிலைக் கல்வி இணை இயக்குனர், துவக்கக் கல்வி இயக்...\nஇந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாநாடு கன்னியாகு...\nTET வினா விடை - அறிவியல் - பொது 14\nTET வினா விடை - அறிவியல் - பொது 13\nTET வினா விடை - அறிவியல் - பொது 12\nTET வினா விடை - அறிவியல் - பொது 11\nTET வினா விடை - அறிவியல் - பொது 10\nTET வினா விடை - அறிவியல் - பொது 9\nTET வினா விடை - அறிவியல் - பொது 8.\nTET வினா விடை - அறிவியல் - பொது 7\nTET வினா விடை - அறிவியல் - பொது 6. அறிவியல் கருவிக...\nTET வினா விடை - அறிவியல் - பொது 5. அறிவி���ல் துறைகள...\nTET வினா விடை - அறிவியல் - பொது 4. கண்டுபிடிப்புகள...\nTET வினா விடை - அறிவியல் - பொது 3. மாறிலிகள் & அலக...\nTET வினா விடை - அறிவியல் - பொது 2. அறிவியல் விதிகள...\nTET வினா விடை - அறிவியல் - பொது 1. அளவீடு\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 7\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 6\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 5\nTET வினா விடை - சமூக அறிவியல் - பொது 4\nகட்டாய கல்வி திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது...\nபொதுப் பாடத்திட்டமாக பெயர் மாறிய சமச்சீர் பாடத்திட...\nஇலவச பேருந்து பயண அட்டை - பள்ளிக் கல்வி இயக்குநரின...\nகுமரியில் மே 17-ல் தேசிய மாநாடு\nகுமரி மாவட்ட இடைநிலை ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிக...\nTET வினா விடை - தாள் I - தமிழ்\nஊதிய முரண்பாடு களைதல் குழு கவனிக்குமா\nகல்வி கட்டண நிர்ணயம்: நீதிபதிகளிடம் முறையிட, பள்ளி...\n14 ஆயிரம் மனுக்களில் பெயர்களே இல்லை: தேர்வு வாரியம...\nஆசிரியர், அரசு ஊழியருக்கு புதிய காப்பீடு திட்டம் -...\nபிரம்படி கொடுக்கும் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்ட...\nதமிழ் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிமைப்...\nபணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா\nஆங்கிலம் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிம...\nகணிதம் - பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு முன்னுரிமைப...\nஆசிரியர் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பங்கள் பெறாதது...\nஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடப்பதில் சிக்...\nதகவல் பெற மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.darulislamfamily.com/news-t/darulislam-news/1037-bd-elegy.html", "date_download": "2018-06-24T10:44:14Z", "digest": "sha1:Q6AVQGL5DTYJ2VZHFM265MZKEG3EKON6", "length": 7242, "nlines": 102, "source_domain": "www.darulislamfamily.com", "title": "மறைந்தாயா?", "raw_content": "\nWritten by திக்குவல்லை சம்ஸ்.\nபா. தாவூத்ஷா மறைவையொட்டி 14.3.1969 தேதியிட்ட வீரகேசரி பத்திரிகையில், கவிஞர் ஷம்ஸ் எழுதிய கவிதை இது. கவிஞர் எழுதிய கவிதைகளின் தொகுப்பை வெளியிடுவதற்காக பரிசீலனையில் ஈடுபட்டபோது இது கிடைத்தது\nஎன்று அண்ணன் ஜவாத் மரைக்கார் இலங்கையிலிருந்து இன்று அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. (நூருத்தீன்)\nபுகழுடம் பழியாதே புவியுள்ள நாள்மட்டும்\nகூரிருட் குகையுட் கதிதேடும் நிலை\nகதிராற் களிப்புறம் தன்மைபோல் வாராந்தம்\nதாருவிஸ் லாத்தின் தகைசால் போதனையாற்\nதட்டித் துயில���கலைத்த தொண்டனே மறைந்தாயா\nசன்மார்க்கம் சொல்லாச் சடங்குகளைப் ‘பர்ளெ’ன்று\nசாந்தி மறையின் பேராற் புரிந்துவரும்\nகண்மூடித் தனத்தைக் கண்டித்தே கருத்தெல்லாம்\nபுராணப் புளுகைப் பழங்கிஸ்ஸா நாமாவைப்\nபெருமார்க்கம் என்றெண்ணிப் பாழாம் குழிவீழ்ந்தோர்\nஅருள்வேத வாக்கை அண்ணல் நபிவழியை\nஅகத்தில் அணிசெய்த அரும்பாதா மறைந்தாயா\nவெளிவேடம் தரித்த வஞ்சப் பீர்மாரின்\nவலையிற் சிக்கியநம் வனிதையர் குலந்தன்னை\nவிழித்தெழுந்து வீரச் சமர்செய்யத் தூண்டியவர்\nவேதப் புரட்டால் வயிறு வளர்த்தவரின்\nவேஷம் கலைத்தே மோதும் எதிர்ப்பனைத்தும்\nவாதத் திறத்தால் வென்றே மெய்வழியை\nவாகாய் அறைந்திட்ட வித்தகனே மறைந்தாயா\nஆற்றின் ஒழுக்காம் அழகுரையால் அகக்கறைகள்\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-06-24T10:54:29Z", "digest": "sha1:2JBZK7XFZXTCDZW3YMRJEX57ORFFR6R2", "length": 11284, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மர்ம மரணம் – THE TIMES TAMIL", "raw_content": "\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மர்ம மரணம்\nLeave a Comment on பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மர்ம மரணம்\nசென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில், துணை நடிகையான சபர்ணாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சபர்னா. பின்னர் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைக்க விஷால், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான பூஜை படத்திலும், காளை படித்திலும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.\nசபர்ணாவின் குடும்பத்தினர், சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். சபர்ணா, மதுரவாயலை அடுத்த சீமாத்தம்மன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சபர்ணா வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்த தகவலை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். போலீசார் சபர்ணாவின் வீட்டை வந்து பார்த்த போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டது தெரியவந்தது.\nஇதனால் சந்தேகமடைந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சபர்ணாவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. சபர்ணா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அழுகி அக்கம்பக்கம் வரை துர்நாற்றம் வீசியுள்ளதால் சபர்ணா இறந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கும் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபணம், பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்\nஅபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்”- ப. ஜெயசீலன்\n“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’\nசென்னை சேலம் பசுமைவழி விரைவு சாலை விஷயத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறதா\nசேலம் விமான நிலைய விரிவாக்கம்: தொடர் தோல்விகளை சந்தித்த திட்டத்துக்காக பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry உடலளவிலும், மனதளவிலும் முதல்வர் ஜெயலலிதா திடமாக உள்ளார்: பிரதாப் சி.ரெட்டி\nNext Entry ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க மேலும் இரண்டு நாள்களாகும்: ரிசர்வ் வங்கி\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-pirappukkup-pinnana-maathavidaay-kaalam-evvalavu", "date_download": "2018-06-24T10:31:06Z", "digest": "sha1:PODF3LPI33DG2LEOZB5IR54Q62US5F5K", "length": 12383, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை பிறப்புக்குப் பின்னான மாதவிடாய் காலம் எவ்வளவு??? - Tinystep", "raw_content": "\nகுழந்தை பிறப்புக்குப் பின்னான மாதவிடாய் காலம் எவ்வளவு\nகுழந்தை கருத்தரித்த அந்த நொடி முதல் உங்கள் மாதவிடாய் நிகழ்வுக்கு ஒரு இடைவெளி கிடைத்திருக்கும். பின் கர்ப்பகாலம் முடிந்து, உங்கள் குழந்தை பிறந்தபின் நின்று போன மாதவிடாய் மீண்டும் துவங்கும். இப்படி குழந்தை பிறப்புக்கு பின் ஏற்படும் மாதவிடாய் எத்தனை காலம் நீடித்திருக்கும் என்ற சந்தேகம் பல பெண்களின் மத்தியில் நிலவி வருகிறது. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த பதிப்பு..\nகுழந்தை பிறந்தபின் கருவறையின் சுவர் 10 மாதத்திற்கும் சேர்த்து மாதவிடாய் உதிரப்போக்கினை நிகழ்த்தும். குழந்தை பிறப்பினால், அறுவை சிகிச்சை முடிந்திருக்கும் இந்த சூழலில் உதிரப்போக்கு ஏற்படுவது என்பது மிகவும் கொடுமையான காலகட்டமே அறுவை சிகிச்சையினால், உண்டான வலி போதாதென்று உதிரப்போக்கும் வலியை ஏற்படுத்தலாம். பெண்களுக்கு சோதனையான காலகட்டம்..\nகர்ப்பகாலத்தில் இந்த தொந்தரவு ஏதும் இல்லாது 9 மாதங்களை கடந்த பின், மீண்டும் உதிரப்போக்கு ஏற்படுகையில் பெண்கள் மனம் கொள்ளும் வேதனைக்கு அளவே இல்லை. இது போதாதென்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் இந்த காலகட்டமே மேலே பால், கீழே உதிரம் என்று உடல் எங்கும் திரவ ஓட்டம் ஏற்படுகிறது.\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் உதிரப்போக்கு, 30 நாட்கள் அல்லது சில பெண்களுக்கு 8 வாரங்கள் வரை நீடிக்கலாம். பிரசவம் முடித்த பின்னான இரத்தப்போக்கு சிவப்பு அல்லது அடர்ந்த நிறத்தில் இருக்கும்; பின் நாட்கள் செல்ல செல்ல பிரௌன் மற்றும் ஆரஞ்சு வண்ணத்திற்கு மாறலாம்.\nஆகையால், இந்த காலக���்டத்தில் இழக்கும் இரத்தப்போக்கிற்கு இணையாக இருக்கும் வகையில், இரத்தம் சுரக்க உதவும் உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. மேலும் இரத்தப்போக்கு ஆடைகளை நாசம் செய்திடா வண்ணம் சரியான மாதவிடாய் நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். எனவே, போதுமான அளவு நாப்கின்கள் உங்களிடம் இருப்பில் உள்ளதை என சோதித்து, வாங்கி வைத்துக் கொள்ளவும்...\nஅதிக இரத்தப்போக்கு ஏற்பட்டாலும் பயம் வேண்டாம். அளவுக்கு அதிகமான இரத்தம் குறிப்பிட்ட நாளுக்கு மேலாக கசிந்தால், மருத்துவ ஆலோசனை பெறவும். அசாதாரண நிலை ஏற்படினும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.\nஇது வலிமிகுந்த சோதனையான காலகட்டம் பெண்களே இதனை சோதனையில் வாடி தொலையாமல், சாதனையாக்கி வாழ்வில் முன்னேற முயலுங்கள்.. சோதனையை சாதனையாக்க வாழ்த்துக்கள்..\nஎன் இனிய தமிழ் தோழிகளே நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்.. நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்.. உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்.. உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்.. நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்.. நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்.. சுற்றுச்சூழல் கெடாவண்ணம் அப்புறப்படுத்தவும். பெரும்பாலும் நல்ல பாதுகாப்பான நாப்கின்களை உபயோகிப்பது நல்லது.. அதுவே, எளிதானது, பொருளாதாரத்திற்கும் ஏற்றது..\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்���ைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2014/02/blog-post_27.html", "date_download": "2018-06-24T10:43:05Z", "digest": "sha1:YOTFNRI7MDCMRAVD2IRZFLW7M2NF7OY3", "length": 7796, "nlines": 152, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: கடலின் உள் அழகை காட்சிப்படுத்தும் கூகிள்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nகடலின் உள் அழகை காட்சிப்படுத்தும் கூகிள்\nகடலின் உள் அழகை காட்சிப்படுத்தும் கூகிள்\nகூகிள் நிறுவனம் வழங்கி வரும் சேவைகளுள் Street View எனும் சேவையும் பிரபல்யம் வாய்ந்தமை அறிந்ததே.\nஇச்சேவையினை கூகுள் நிறுவனம் Underwater Street View எனும் பெயருடன் நீருக்கு அடியில் உள்ள அரிய தகவல்களை பயனர்களுக்காக வெளிக்கொணரும் சேவைக்கு விஸ்தரித்திருந்தது.\nஇந்நிலையில் நேற்றைய தினம் நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயனர்களின் பார்வைக்கு விடவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன்படி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nLabels: அறிவியல், தகவல் தொழில் நுட்பம்\nதகவல் தொழில் நுட்பம் (99)\n”பூமிக்கு வெளியே புதிய உலகங்கள்”-நாசாவின் அதிசய கண...\nகடலின் உள் அழகை காட்சிப்படுத்தும் கூகிள்\nநாயோடு வாக்கிங் சென்ற தம்பதிக்கு அடித்தது ஜாக்பாட்...\nஒலிம்பிக் நிறைவில் அரங்கேறிய கூத்து\nபூமியை நெருங்கும் வியாழன்: மார்ச் 1ல் இங்கிலாந்தில...\nமெக்சிகோ கடத்தல் தலைவரை ‘தூக்கியது’, பின்லேடனுக்கு...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகட��் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/11/2.html", "date_download": "2018-06-24T11:05:48Z", "digest": "sha1:IB5PBUX6WCKBC2GJAQOUYMSMXM42JIKB", "length": 117050, "nlines": 608, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: ஜோதிடம்2 -- ஜாதகம்", "raw_content": "\nபூமியில் பிறக்கும் எந்த ஒரு ஜாதகருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே , 9 கிரகங்களாகவும், அவை அமரும் வீடுகளையும் தீர்மானிக்கிறது.\nமொத்தம் ஒன்பது நவக்கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய் , புதன், குரு, சுக்கிரன் , சனி, ராகு , கேது\nஎந்த ஒரு ஜாதக கட்டத்திலும் - 12 கட்டங்கள் இருக்கும். இவை 12 வீடுகள் என்பர். 12 ராசிகள்என்று எடுத்துக் கொள்ளுங்கள்.\nமேலிருந்து இடதுகைப் பக்கத்திலிருந்து - இரண்டாம் கட்டத்தை பாருங்கள். அதை முதல் வீடு என்று கொள்ளுங்கள். இப்போது கடிகாரச் சுற்றுப்படி 1 , 2 , 3 என்று குறியுங்கள். மொத்தம் 12 வீடுகள் வரும். ஒவ்வொரு வீட்டிற்கும் 30 டிகிரி . மொத்தம் 360 டிகிரி. இதனுடன் ஒரு சுற்று முடியும்.\nமொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் - 4 பாதங்கள் உள்ளன. ஆக மொத்தம் 27 x 4 = 108 நட்சத்திர பாதங்கள் . ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என , 108 நட்சத்திரக் கால்கள் - 12 வீட்டில் அமர்ந்திருக்கும்.\nமுதல் வீடான - மேஷத்தில் - அஸ்வினி ( 4 பாதங்கள் ) , பரணி ( 4 பாதங்கள் ), கார்த்திகை (1 பாதம் மட்டும் ) , ஆக மொத்தம் - 9 பாதங்கள் இருக்கும்.\nகார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் , மீதி 3 பாதங்கள் - ரிஷபத்தில் இருக்கும். ரோஹிணி ( 4 பாதங்கள் ) , மிருக சீரிஷத்தில் 2 பாதங்கள் மட்டும் வரும்.\nமிருக சீரிஷத்தில் வரும் மீதி 2 பாதங்கள் - அடுத்த ராசியான மிதுனத்தில் வரும். இதைப் போல - மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களையும் - வகைப் படுத்த வேண்டும்..\nமேஷம் - அசுவினி, பரணி, கார்த்தி கை 1-ஆம் பாதம் முடிய\nரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம்\nமிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம்\nகடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய\nசிம்மம் - மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய\nகன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம்\nதுலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல��, சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம்\nவிருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய\nதனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய\nமகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம்\nகும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம்\nமீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய\nமேலே கூறிய படி , 27 நட்சத்திரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதுங்கள்.\nஒவ்வொரு வரிசைக்கும், ஒவ்வொரு நவகிரகம் அதிபதியாக இருப்பார்.\nஒவ்வொரு ராசியும், ஒரு நவகிரகத்தின் வீடு. ஒரு சிலருக்கு இரண்டு வீடு. நிழல் கிரகம் எனப்படும் ராகு, கேதுக்கு சொந்த வீடு இல்லை.\nஎல்லோருடைய ஜாதகத்திலேயும், லக்கினம் , ( ல) , அப்படின்னு போட்டிருப்பாங்க. அதுதான் அந்த ஜாதகருக்கு - முதல் வீடு. எந்த வீட்டில் சந்திரன் இருக்கிறதோ, அது அவரது ராசி.\nஇன்னைக்கு நடைமுறைலே யாருக்கும் அவங்க லக்கினம் என்ன னு தெரியாது. ராசி ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். லக்கினம் அப்படின்னு பேச்சு எடுத்தாலே, அவருக்கு ஓரளவு ஜாதகம் பத்தி தெரிஞ்சு இருக்கும் னு நம்பலாம்.\nஎந்த ஒரு ஜாதகருக்கும், அவரது லக்கினம் தான் , முதல் முக்கியமான புள்ளி. லக்கினம் தெரியலை , இல்லை தப்பு னா, மொத்த பலன்களுமே தப்பா தான் போகும். அதைப் பற்றி , நாம் அப்புறமா பார்க்கலாம்.\nகீழே கொடுக்கப் பட்டுள்ள வீடுகளைப் பாருங்கள்.\nமேஷம், விருச்சிகம் - செவ்வாய்க்கு சொந்த வீடுகள்.\nரிஷபம் , துலாம் - அதிபதி - சுக்கிரன்.\nமிதுனம், கன்னி - அதிபதி - புதன்\nகடகம் - அதிபதி - சந்திரன்\nசிம்மம் - அதிபதி - சூரியன்\nதனுசு , மீனம் - அதிபதி - குரு\nமகரம் , கும்பம் - அதிபதி - சனி\nராகு, கேதுக்கு சொந்த வீடுகள் இல்லை. எந்த கட்டத்தில் இருக்கிறார்களோ , அதுவே அவர்களுக்கு வீடுகள் .\nசரி, எதற்கு இந்த சொந்த வீடுகள். நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள் நீங்க தானே ராஜா.. முழு பலத்துடன் இந்த கிரகங்கள் - சொந்த வீட்டில் இருக்கும்போது இயங்கும். இந்த வீடுகளுக்கு ஆட்சி வீடுகள் என்று பெயர்.\nசாதரணமா ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு னா, ஆட்சி ஸ்தானங்களில் மூன்று மடங்கு சக்தியுடன் இருக்கும்.\nஅதைப் போல , சில வீடுகள் - அந்த கிரகங்களுக்கு - உச்ச பலம் , நீச பலம் என்றும் இருக்கிறது. உச்ச வீடுகளில் அந்த கிரகங்கள் - ஐந்து மடங்கு பலத்துடன் இருக்கும். நீச வீடுகளில் , பலம் இழந்து பரிதாபமாக இருக்கும்.\nஇதைப் போல, ஒவ்வொரு இடமும் , ஒவ்வொரு கிரகத்திற்கு , நட்பு, பகை, சமம் என்று மூன்று பண்புகளுடன் இருக்கும். நம்ம வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டே , நாம இருப்போம் இல்லே.. ஒருத்தரைப் பிடிக்கும். ஒருத்தரை பிடிக்காது.. அந்த மாதிரி..\nஅவை எப்படி னு பார்க்க கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க.\nஇதை நீங்கள் கண்டிப்பாக , உங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.\nசூரியன் - மேஷத்தில் உச்சம் எனில், அதற்கு நேர் ஏழாம் வீட்டில் நீசம் ஆகும்.\nஇதைப் போல ஒவ்வொரு கிரகத்திற்கும் பொருந்தும். கீழே பாருங்க.\n இதெல்லாம் அடிப்படை பாடங்கள். இது எல்லாம் உங்களுக்கு எப்பவும் finger tips லெ இருக்கணும். இது பின்னாலே உங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.\nமேலே உள்ள அட்டவணையைப் பார்த்தாலே , உங்களுக்கு சில விஷயம் புரியணும். ஒரு கிரகத்துக்கு , இன்னொரு கிரகம் நட்பா இருக்கும். இல்லை பகையா இருக்கும்.\nயாருக்கு , யாரைப் பிடிக்கும் , யாருக்கு யாரு - பகை னு பாருங்க.\nஇது எல்லாத்துக்கும் , நம்ம இந்து தர்ம முறைப்படி , நிறைய சுவாரஸ்யமான , பின்னணி இருக்கு... அதை எல்லாம் , பின்னாலே பார்க்கலாம்.\nராகு எங்க இருந்தாலும், அதுக்கு நேரா , ஏழாம் வீட்டிலே - கேது இருப்பார். ... ஒன்னு தலை, இன்னொன்னு வால் மாதிரி னு நெனைச்சுக்கோங்க. .... இது எல்லோருக்கும். ... இது ஒரு விதி. அப்படி இல்லாம, மாத்தி இருந்தா... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..\nநம்மோட முதல் பாடத்திலே , 27 நட்சத்திரங்களை - பார்த்தோம். ஞாபகம் இருக்கிறதா\nஅதை கீழே கொடுத்த படி, 9 வரிசைலே எழுதி இருந்தோம்..\nஇதிலே - முதல் வரிசையிலே - மூன்று நட்சத்திரங்கள் இருக்கு இல்லையா - இந்த நட்சத்திரங்களுக்கு - அதிபதி - கேது. இதைபோலே எல்லா நட்சத்திரங்களுக்கும் யார் யார் நட்சத்திர நாயகர்கள் னு பார்ப்போம்.\nகேது - அஸ்வினி, மகம், மூலம்\nசுக்கிரன் - பரணி, பூரம், பூராடம்,\nசூரியன் - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.\nசந்திரன் - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,\nசெவ்வாய் - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்\nராகு - திருவாதிரை, சுவாதி , சதயம்\nகுரு - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி\nசனி - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி\nபுதன் - ஆயில்யம் , கேட்டை, ரேவதி\nஇது எதுக்காக இந்த வரிசைனு கேளு���்க ..\nநீங்க எந்த நட்சத்திரத்திலே பிறந்தாலும் - அந்த நட்சத்திர அதிபரோட தசை தான் - உங்களுக்கு முதல்லெ வரும்... அதன்பிறகு, அடுத்த அதிபர், .. இப்படி வரிசையா வந்து , திரும்ப முதல் தசை கேது, அப்புறம் சுக்கிரன், .. இப்படியே போகும்..\nநீங்க பிறந்த நட்சத்திரம் - சித்திரைனு வச்சுக்கோங்களேன் - நீங்க , பிறந்ததும் - முதல் ல வரும் தசை - செவ்வாய் தசை. அதன் பிறகு , ராகு தசை , அப்புறம் - குரு , சனி , புதன் தசை வரும். அதுக்கு அப்புறம் - மேலே போகணும் - கேது தசை , சுக்கிரன், சூரியன்... இப்படியே வரணும்.\nஒவ்வொரு தசையும் எத்தனை வருஷம்னு பார்ப்போம்.\nகேது - 7 வருடங்கள்\nசுக்கிரன் - 20 வருடங்கள்\nசூரியன் - 6 வருடங்கள்\nசந்திரன் - 10 வருடங்கள்\nசெவ்வாய் - 7 வருடங்கள்\nராகு - 18 வருடங்கள்\nகுரு - 16 வருடங்கள்\nசனி - 19 வருடங்கள்\nபுதன் - 17 வருடங்கள்\nஒரு சுற்று முடிய - 120 வருஷங்கள் ஆகும். So , எல்லாருக்கும் , எல்லா திசையும் வருவது இல்லை. ... உதாரணத்துக்கு , ஒருத்தருக்கு ஜாதகத்திலே சுக்கிரன் - நல்ல நிலை லெ இருக்கும் னு வைச்சுக்குவோம். ஆனா , அவர் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் னு வைச்சுக்கோங்களேன். அவரு, கிட்டத்தட்ட் - நூறு வருஷம் முடிச்ச பிறகு தான், சுக்கிர தசையை பார்க்க முடியும். நல்லா இருந்தும், பிரயோஜனம் இல்லை.\nமனுஷன் செஞ்ச பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப , சரியாய் இந்த தசை நடக்கும். ..எப்படி எல்லாம் \"செக்\" வைக்கிறாங்க பாருங்க...\nஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் , நான்கு பாதங்கள் இருக்கும். இல்லையா\nஉதாரணத்திற்கு பிறந்த நட்சத்திரம் = = = திருவோணம் 3 ஆம் பாதம் னு வைச்சுக்கோங்களேன்.\nஅதனாலே, முதல்ல சந்திர தசை வரும் இல்லையா. மொத்த வருஷம் - 10 . கரெக்டா\nSo , ஒவ்வொரு பாதத்திற்கும் - 2 1 /2 வருடங்கள் வரும். so , மீதி இருப்பது, ( 3 ஆம் பாதம், 4 ஆம் பாதம் மட்டுமே ) 5 வருஷங்கள் இருக்கும். இதிலே , கர்ப்ப செல் போக கழிவு இருப்பு பார்க்கணும். அதை எப்படி பார்க்கிறது னு, நாம மெதுவா பார்க்கலாம். இப்போவே சொன்னா, ரொம்ப கஷ்டமா பீல் பண்ணுவீங்க.. ஒரு உதாரணத்திற்கு - கர்ப்ப செல் இருப்பு. 6 மாதங்கள் னு எடுத்துக்கலாம்.\nஅதனாலே , அவர் ஜாதகத்திலே - சந்திர தசை இருப்பு - 4 வரு , 6 மாதங்கள், 0 நாட்கள் அப்படின்னு எழுதி இருப்பாங்க.\nஇப்போ இன்னொரு விஷயம் ஞாபகம் வைச்சுக்கோங்க. மொத்தம் - 10 வருடம் , சந்திரா தசை வருது இல்லையா. ஒவ்வொரு கிரகத்திற்கும் - புத��தி இருப்பு மாறுபடும்.\nமொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்லையா..\nசந்திர தசை , வந்ததுனா - முதல்லே - சந்திர புத்தி வரும் (10 மாதங்கள் ) . அப்புறம் செவ்வாய் புத்தி( 7 மாதங்கள் ) , அப்புறம் ராகு புத்தி (18 மாதங்கள்) . ... மொத்தமா எல்லாம் கூட்டினா 10 வருடங்கள் வரும்.\nபுத்தி இருப்பு எப்படி பார்க்கணும் னு ஒரு பார்முலா இருக்கு.\nமொத்த தசை இருப்பு : (A ) - 120 வருடங்கள்\nதசா கிரகத்தோட மொத்த வருடங்கள் : (B)\nபுத்தி பார்க்க வேண்டிய கிரகத்தோட இயல்பான தசை வருடங்கள் : (C )\nசனி தசை லெ - கேது புத்தி எவ்வளவு னு பார்க்கலாம். ( சிறிய டெஸ்ட் ..)\nசனி தசை மொத்தம் எவ்வளவு - 19 வருஷம். B = 19 ;\nகேது வோட இயல்பான தசை = 7 வருஷம் ; C = 7\n அதை அப்படியே , மாதம் நாளா மாத்திக்கோங்க.\nநீங்க இதை 360 ஆலே பெருக்கிக்கோங்க. = 399 வருதா. 13 மாதம் , 9 நாள் வரும்.\n(ஜோதிடப்படி, கணக்கு பண்ண ஈஸியா , 1 வரு = 360 நாட்கள் ; 1 மாதம் - 30 நாட்கள் னு எடுத்துக்கோங்க.. )\nபிறக்கும் போது , எந்த தசை , எந்த புக்தி இருப்பு னு தெளிவா எழுதி இருப்பாங்க..\nஅந்த டீடைல் தெளிவா இருந்தாத் தான், உங்களுக்கு இப்போ நடப்பு தசை , புக்தி என்னனு தெளிவா கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சாத்தான் , உங்களுக்கு என்ன பலன்கள் இப்போ ஏற்படும் னு கண்டு பிடிக்க இயலும்.....\nசரி, இன்னும் கொஞ்ச நாளைக்கு - நோ பார்முலா... ஒன்லி தியரி , ப்ராக்டிக்கல் மட்டும் தான். OK வா...\nநவகிரகங்களில் - சுப கிரகங்கள் , பாவ கிரகங்கள் என்று இரண்டு வகை உள்ளனர்.\nகுரு, சுக்கிரன், புதன் , சந்திரன் - சுப கிரகங்கள்\nசூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது - அசுப கிரகங்கள்.\nசந்திரனைப் பொறுத்தவரை - வளர் பிறை சந்திரன் மட்டுமே , முழு சுபர் ஆவார். தேய் பிறையில் இருந்தால் , அவர் அவ்வளவு நல்ல பலன்களை தருவது இல்லை.\nசரி, இப்போது இன்னொரு விஷயமும் தெரிந்து கொள்ளுங்கள். மேல சொன்னது பொதுவான விதி. செவ்வாய் , சனி எல்லாம் பாவ கிரகங்கள் தான். அதுவே உங்களுக்கு அவர்கள் இலக்கின அதிபதிகளாய் இருந்தால் , என்ன செய்வது.. உயிர் கொடுப்பவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு நல்லது தான். ஆனால் இந்த தீய கிரகங்களின் பார்வை படும் இடங்கள், நல்ல பலன்களை தராது..\nவளர் பிறை சந்திரன் , தேய் பிறை சந்திரன் என்று - ஒருவர் ஜாதகத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.. எப்படி\nமொத்தம் இருப்பது - 12 ராசிகள். நம் தமிழ் மாதங்களும் - 12 . எதாவது லிங்க் இருப்பது போல தெரி��ிறதா எஸ்.. யு ஆர் ரைட் .\nசித்திரை மாதம் பொறந்தாலே - சூரியன் , மேஷம் ராசிக்குள்ளே வர்றார் னு அர்த்தம். வைகாசி லெ - ரிஷபம். ஆனி யில் - மிதுனம் ... இப்படியே ... பங்குனி - மாதத்தில் , மீனம் ராசியில் சூரியன் இருப்பார்.\nஜாதகத்தில், சூரியன் இருக்கிற ராசி இலிருந்து 1 முதல் ஏழு இடங்களில் இருந்தால் வளர்பிறை. ... எட்டில் இருந்து - 12 வரை - தேய் பிறை.. இப்போ இன்னொரு விஷயம் பிடிபடணுமே... அதே தான்... சூரியனுக்கு 1 ஆம் இடத்தில் - அதாவது சூரியனும், சந்திரனும் - சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தால் , அவர் அமாவாசையிலோ , அமாவாசையை ஒட்டியோ பிறந்து இருப்பார். அதே போல - சூரியனுக்கு நேர் எதிரில் - ஏழாம் வீட்டில் இருந்தால் - பௌர்ணமியை ஒட்டி பிறந்து இருப்பார்.\nசித்திரை மாசம் - சூரியன் மேஷத்திலே ; அதுக்கு ஏழாம் வீடு என்ன.. துலாம் - அங்கே சந்திரன் சித்திரை நட்சத்திரத் தில் இருக்கும்போது , பௌர்ணமி யா இருக்கும்.\nநம்ம மனசிலே பதிஞ்ச சில நாட்களைப் பாருங்க :\nவைகாசி - விசாகம் ; ஆவணி - அவிட்டம் ; திருக் கார்த்திகை ; மார்கழி - திருவாதிரை ; தைப் பூசம் ; மாசி -மகம் ..... இது எல்லாமே பௌர்ணமி தினங்கள். இந்த தினங்களில் சந்திரனும், சூரியனும் - ஒன்றை யொன்று நேர் எதிர் நோக்கி தழுவிக் கொண்டு இருப்பார்கள்.\nஒவ்வொரு கிரகமும் - ஒவ்வொரு வீட்டில் எத்தனை நாட்கள் இருக்கும் - எப்படி கணக்கு பார்க்கிறது.. கீழே உள்ள அட்டவணையைப் பாருங்க..\nசூரியன் - ஒரு மாதம் - ஒரு ராசி னு பார்த்தோம்.. மொத்தம் 12 வீட்டுக்கும் , ஒரு வருடம் ஆகுது. கீழே பூமி னு போட்டு இருக்கோம் பாருங்க...\nஅதை பன்னி ரெண்டாலே வகுத்தால் - ஒரு வீட்டுக்கு வரும்..\nசந்திரன் - ஒரு நாளைக்கு ஒரு நட்சத்திரம் - so , இரெண்டே கால் நாளிலிருந்து - மூன்று நாள்கள் - ஒரு ராசிக்கு.\nபுதன் -( 88 / 12 ) - சுமார் 7 நாள்கள் / ஒரு ராசிக்கு\nசெவ்வாய் - (687 /12 ) - சுமார் 57 நாட்கள்\nகுரு - ஒரு ராசிக்கு சுமார் - ஒரு வருடம்\nசுக்கிரன் - சுமார் - 20 நாட்கள்\nசனி - ராசிக்கு - சுமார் இரண்டரை வருடங்கள்\nராகு - கேது - சுமார் - ஒன்றரை வருடங்கள்..\nஇப்போ , பஞ்சாங்கப்படி - குரு - மீன ராசி இலே இருக்கிறார். இல்லையா பன்னிரண்டு வருஷம் முன்னாலே - இதே மாதிரி - மீனம் ராசிலே இருந்து இருப்பார். (1999 , 1987 , 1975 இப்படி ) .. நீங்க பிறந்த வருஷம் உதாரணத்துக்கு - 1976 னு வைச்சுக்கோங்க.. அனேகமா அவர், மேஷம் ராசிலே இருக்கணும். இல்லை , மீனம் இலே இருந்து கெளம்ப ரெடி யா இருக்கணும். அதை விட்டுட்டு, கடகம், சிம்மம், துலாம் னு அவங்க சவுகர்யத்துக்கு போட்டு இருந்தா ... ஜாதகம் தப்பா எழுதி இருக்கிறாங்க னு அர்த்தம்..\nஇதே மாதிரி - சனி - ஒரு சுற்று முடிக்க 30 வருஷம் ஆகும். ராகு, கேது - 18 வருஷம் ஆகும். இப்போ அவங்க இருக்கிற ராசி பார்த்துக் கிட்டு , அதை யொட்டி அவங்க ஜாதகத்திலே இருக்கானு ஒரு தடவை , சரி பார்த்துக்கிட்டு - பலன் சொல்லணும்.\nஇன்னொரு விஷயம் - ஜாதகம் பார்க்கிறப்போ , சில கிரகங்களுக்கு (வ) அப்படின்னு போட்டு இருப்பாங்க. அப்படினா வக்கிரம் னு அர்த்தம். அதாவது முன்னாலேயே போக வேண்டிய கிரகம் , கொஞ்சம் பின்னாலே சுத்த ஆரம்பிக்குதுன்னு பொருள். அந்த நேரத்திலே , அந்த கிரகங்களுக்கு - பலம் கம்மியா இருக்கும். பலன் அளிக்கும்\nசூரியனுக்கு 6 , 7 , 8 ஆம் இடங்களில் வரும்போது - கிரகங்கள் (பொதுவா) வக்கிரம் அடையும். ராகு, கேது, சந்திரன் தவிர எல்லா கிரகங்களும் - வக்கிரம் அடையும்.\nஅதி சாரம் னு ஒன்னு இருக்கு. வக்கிரத்துக்கு நேர் எதிர். அதாவது ஒரு இடத்திலே நிக்க வேண்டிய கிரகம் , இன்னும் ஸ்டெப் தாண்டி முன்னாலே போகிறது. போன தடவை , கும்பத்திலே நிற்க வேண்டிய குரு - மீனத்துக்கு அதி சாரம் ஆனார். திரும்ப கும்பத்துக்கு - சிறிது நாட்கள் வக்கிரமானார். ... அப்போ சூரியனுக்கு 6 ,7 ,8 இடங்களில் இருந்திருப்பார்.\nசரி, மேலே சொன்ன பாடங்கள் புரியுதா உங்களுக்கு .....\nஇன்னைக்கு - மேலும் ரெண்டு பாடங்கள் எழுத முடியும் னு நெனைக்கிறேன்... பார்க்கலாம்...\nஇதுக்கு மேல நாம் பார்க்க விருப்பது - கிரகங்களின் காரகத்துவம், கிரகங்களின் பார்வைகள் , .... அப்புறம்.... 12 வீடுகளின் அமைப்புகள்..\nஇந்த ரெண்டும் தெரிஞ்சுகிட்டா, உங்களுக்கு எந்த கேள்விக்கு என்ன என்ன பார்க்கணும் அப்படி னு தெரிய வரும்...\nதினசரி யிலோ, இல்லை நாட்காட்டிகளிலோ, கிரகம் எங்கே எங்கே இருக்கு னு பார்த்து தெரிஞ்சுக்கலாம். ஒரு பாவ கிரகம், வில்லங்கமா உட்கார்ந்து இருக்குதுனா, அப்போ நீங்க ஜாக்கிரதையா, அடக்கி வாசிக்கணும்னு அர்த்தம்..\n பஞ்சாங்கம்னா ஐந்து அங்கங்கள்னு அர்த்தம்.\n1.வாரம் / நாள் 2 திதி 3. நட்சத்திரம் 4. யோகம் 5. கரணம்\nஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்கள்தான் வாரம்.\nதிதி என்பது வளர்பிறைப் பிரதமை முதல் பெள்ர்ணமி\nவரை உள்ள பதினைந்து நாட்களும், தேய்பிறைப்\nபிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து\nநாட்களும், அதாவது அந்த முப்பது நாட்களும் திதியாகும்\nதிதியில் இருந்து பிறந்ததுதான் தேதி\nவானவெளியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தூரத்தைச் சொல்வதுதான் திதி\nவிரதங்கள் இருப்பவர்கள், இறைவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் இந்தத் திதி பார்த்துத்தான் செய்வார்கள்\nஅதேபோல் புதுக் கணக்குப் போடுபவர்கள் அதிகம் விரும்புவது தசமித் திதி\n3. திருமணம், இடம் வாங்குவது போனற சுப காரியங்களைச் செய்பவர்கள் அஷ்டமி, நவமி திதியில் செய்வதில்லை.\n4. ஒரு மனிதனின் மரணத்தை திதியை வைத்துதான் குறிப்பிடுவார்கள். ஒருவன் ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் காலமானால், ஒரு ஆண்டு கழித்து அல்லது வருடா வருடம் அவனது சந்ததியினர்அதே ஐப்பசி மாதம் வளர்பிறை நவமி திதியில் தான் அவனுக்கு நினைவுச் சடங்குகளைச் செய்வார்கள்.கிராமங்களில் தங்கள் வீட்டில் படையல் போடுவார்கள். இதுபோன்று இன்னும் பல பழக்கங்கள் இந்தத் திதியை வைத்துப் பல சமூகங்களில் பலவிதமாக உள்ளது.\nநட்சத்திரம் என்பது அஸ்வினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்கள். பூமியை சுற்றி சந்திரன் செல்லும் பாதையில் எந்த நட்சத்திரம் உள்ளதோ அதுதான் அன்றைய ந்ட்சத்திரம். 27 நாட்களில் சந்திரன் வானவெளியில் ஒரு சுற்றை முடித்துவிட்டு அடுத்த சுற்றை அரம்பித்துவிடும்\nதினசரி ஒரு நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு நாளும் சந்திரனை வைத்துப் பிறந்த நட்சத்திரம் மாறும், அதேபோல 2.25 நாட்களுக்கு ஒருமுறை பிறந்த ராசியும் மாறும்.\nமொத்தம் இருக்கிற 27 நட்சத்திரங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.. இல்லையா\nகரணம் - என்பது திதியில் பாதி தூரத்தைக் குறிக்கும்.\nகரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.\nவானவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் செல்கிற மொத்த தூரத்தைக் குறிப்பது யோகம்.\nநல்ல நாளா , இல்லையா னு ஜோசியரைப் பார்த்து நாள் குறிக்கிறப்போ, இதை எல்லாம் பார்த்துத் தாங்க சொல்லணும்.\nயார் வர்றாங்களோ, அவருக்கு லக்கினத்தில் இருந்து 9 ஆம் வீட்டுக்கு அதிபதி யாரோ, அவருக்கு உரிய கிழமை தேர்ந்து எடுத்து , நல்ல நேரம் பார்த்து சொன்னா, சிறப்பா இருக்கும்.\nசில நாட்களை காலண்டரில் பார்த்தாலே போட்டு இருப்பார்கள் - சித்த யோகம், மரண யோகம், அமிர்த யோகம் என்று...\nசில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.\nதிங்கள் : அஸ்விணி, உத்திராடம்\nசெவ்வாய்: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை\nவியாழக்கிழமை: கார்த்திகை, திருவாதிரை, உத்திரம், சதயம், அனுஷம்\nவெள்ளிக்கிழமை: ரோகிணி , ஆயில்யம், மகம்,திருவோணம்,\nசனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்\nமேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம். மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.\nஅன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது.\nஉதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம் மாட்டிக் கொண்டுவிடும். மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது. அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.\nபணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.\nமரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். ( நம்ம ஏங்க சார் கடன் கொடுக்கிற நிலைமை லெ இருக்கோம் னு கேக்கிறீங்களா ஒன்னு பண்ணலாம்.. ... நீங்க வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.. ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.. .)\nஇதுபோல முடிவிற்குக் கொண்டுவர , கழட்டி விட வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.\nஇதற்கு எதிரிடையாக , சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.\nஞாயிறு: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்\nதிங்கள் : சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்\nபுதன் : உத்திராடம், பூரம், பூராடம், பூரட்��ாதி, உத்திரம்\nவியாழன் : சுவாதி, மூலம்\nவெள்ளி : அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்\nசனி: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி\nஅமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம். சுருக்கமாகச் சொன்னால், மரண யோக தினங்களில் எது எதைச் செய்யக்கூடாது என்று சொன்னேனோ, அதையெல்லாம் இந்த நாட்களில் செய்யலாம்......\nமேல சொன்ன ரெண்டும் முக்கியமான யோகங்கள்.முக்கியமா மனசிலே ஞாபகம் இருக்கட்டும். மற்றது , இல்லேன்னா கூட பரவா இல்லை.\nசுபா சுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும்.\nமரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.\nஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் எனப்படும்.“அவன் வக்கிரம் பிடிச்ச ஆளு, அவனிடம் எதுவும் வைத்துக்கொள்ளாதே” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீகள் அல்லவா அதுபோல ஜாதகத்தில் கிரகம் வக்கிரகதியில் இருப்பது நன்மையானதல்ல. வக்கிரமான கிரகம் ஜாதகனுக்கு முழுப்பயனையும் தராது. பலனே தராது என்று அர்த்தம் அல்ல.\nஒருவருக்கு சுக்கிரன் ஆட்சி ஸ்தானத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வக்கிரம் ஆகி இருந்தால்...அவருக்கு கிடைக்க வேண்டிய முழு பலனும் தராது ... நீசம் ஆகி , வக்கிரமும் இருந்தால் சற்று கடுமையாகவே இருக்கும்.\nஇப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:\n1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)\n2 ம் பாதம் - மகிழம்\n3 ம் பாதம் - பாதாம்\n4 ம் பாதம் - நண்டாஞ்சு\n1 ம் பாதம் - அத்தி\n2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு\n3 ம் பாதம் - விளா\n4 ம் பாதம் - நந்தியாவட்டை\n1 ம் பாதம் - நெல்லி\n2 ம் பாதம் - மணிபுங்கம்\n3 ம் பாதம் - வெண் தேக்கு\n4 ம் பாதம் - நிரிவேங்கை\n1 ம் பாதம் - நாவல்\n2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை\n3 ம் பாதம் - மந்தாரை\n4 ம் பாதம் - நாகலிங்கம்\n1 ம் பாதம் - கருங்காலி\n2 ம் பாதம் - ஆச்சா\n3 ம் பாதம் - வேம்பு\n4 ம் பாதம் - நீர்க்கடம்பு\n1 ம் பாதம் - செங்கருங்காலி\n2 ம் பாதம் - வெள்ளை\n3 ம் பாதம் - வெள்ளெருக்கு\n4 ம் பாதம் - வெள்ளெருக்கு\n1 ம் பாதம் - மூங்கில்\n2 ம் பாதம் - மலைவேம்பு\n3 ம் பாதம் - அடப்பமரம்\n4 ம் பாதம் - நெல்லி\n1 ம் பாதம் - அரசு\n2 ம் பாதம் - ஆச்சா\n3 ம் பாதம் - இருள்\n4 ம் பாதம் - நொச்சி\n1 ம் பாதம் - புன்னை\n2 ம் பாதம் - முசுக்கட்டை\n3 ம் பாதம் - இலந்தை\n4 ம் பாதம் - பலா\n1 ம் பாதம் - ஆலமரம்\n2 ம் பாதம் - முத்திலா மரம்\n3 ம் பாதம் - இலுப்பை\n4 ம் பாதம் - பவளமல்லி\n1 ம் பாதம் - பலா\n2 ம் பாதம் - வாகை\n3 ம் பாதம் - ருத்திராட்சம்\n4 ம் பாதம் - பலா\n1 ம் பாதம் - ஆலசி\n2 ம் பாதம் - வாதநாராயணன்\n3 ம் பாதம் - எட்டி\n4 ம் பாதம் - புங்கமரம்\n1 ம் பாதம் - ஆத்தி\n2 ம் பாதம் - தென்னை\n3 ம் பாதம் - ஓதியன்\n4 ம் பாதம் - புத்திரசீவி\n1 ம் பாதம் - வில்வம்\n2 ம் பாதம் - புரசு\n3 ம் பாதம் - கொடுக்காபுளி\n4 ம் பாதம் - தங்க அரளி\n1 ம் பாதம் - மருது\n2 ம் பாதம் - புளி\n3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை\n4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை\n1 ம் பாதம் - விளா\n2 ம் பாதம் - சிம்சுபா\n3 ம் பாதம் - பூவன்\n4 ம் பாதம் - தூங்குமூஞ்சி\n1 ம் பாதம் - மகிழம்\n2 ம் பாதம் - பூமருது\n3 ம் பாதம் - கொங்கு\n4 ம் பாதம் - தேக்கு\n1 ம் பாதம் - பலா\n2 ம் பாதம் - பூவரசு\n3 ம் பாதம் - அரசு\n4 ம் பாதம் - வேம்பு\n1 ம் பாதம் - மராமரம்\n2 ம் பாதம் - பெரு\n3 ம் பாதம் - செண்பக மரம்\n4 ம் பாதம் - ஆச்சா\n1 ம் பாதம் - வஞ்சி\n2 ம் பாதம் - கடற்கொஞ்சி\n3 ம் பாதம் - சந்தானம்\n4 ம் பாதம் - எலுமிச்சை\n1 ம் பாதம் - பலா\n2 ம் பாதம் - கடுக்காய்\n3 ம் பாதம் - சாரப்பருப்பு\n4 ம் பாதம் - தாளை\n1 ம் பாதம் - வெள்ளெருக்கு\n2 ம் பாதம் - கருங்காலி\n3 ம் பாதம் - சிறுநாகப்பூ\n4 ம் பாதம் - பாக்கு\n1 ம் பாதம் - வன்னி\n2 ம் பாதம் - கருவேல்\n3 ம் பாதம் - சீத்தா\n4 ம் பாதம் - ஜாதிக்காய்\n1 ம் பாதம் - கடம்பு\n2 ம் பாதம் - பரம்பை\n3 ம் பாதம் - ராம்சீதா\n4 ம் பாதம் - திலகமரம்\n1 ம் பாதம் - தேமா\n2 ம் பாதம் - குங்கிலியம்\n3 ம் பாதம் - சுந்தரவேம்பு\n4 ம் பாதம் - கன்னிமந்தாரை\n1 ம் பாதம் - வேம்பு\n2 ம் பாதம் - குல்மோகர்\n3 ம் பாதம் - சேராங்கொட்டை\n4 ம் பாதம் - செம்மரம்\n1 ம் பாதம் - பனை\n2 ம் பாதம் - தங்க அரளி\n3 ம் பாதம் - செஞ்சந்தனம்\n4 ம் பாதம் - மஞ்சபலா\nதங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..\nசில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.\nமரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.. திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்.. உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு ... உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் ..\nஎந்த ஒரு ஜாதகருக்கும், சில சமயங்களில், கிரக நிலைக்கு ஏற்ப எத்தனையோ பரிகாரங்களை செய்த போதிலும், பலன்கள் உடனடியாக கிடைக்காமல் போனால், நீங்கள் தாராளமாக இந்த விருட்சங்களை பரிந்துரைக்கலாம்.\nஒருவர் ஜாதகத்தை ஆராயும்போது , எந்த பலன்களுக்கு எந்த கிரகங்களை பார்க்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். இந்த காராகத்துவங்களை , நீங்கள் கண்டிப்பாக மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.\n1 . சூரியன் :\nஉலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே . சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும்.\nஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் யார் என்று மகாபாரதத்தில் யட்ச பிரச்னத்தில் கேள்வி எழுகிறது. அவன் சூரியனே என்றும் விடை கிடைக்கிறது.\nஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பூட்டி பவனி வருகிறான் சூரியன்.\nஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண், ஒளி, உஷ்ணம், அரசு, ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே\nகிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும். உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார். அக்னி இவருக்கு அதி தேவதை. ருத்ரன் இவருக்கு பிரத்யதி தேவதை. மாணிக்கம் உகந்த ரத்தினம். ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம்\n'சந்த்ரமா மனஸோ ஜா' என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்கு காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.\nஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரன�� லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே 'விதி கெட்டால் மதியைப் பாரு' ; விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது\nஜோதிடப்படி மாத்ரு காரகன் சந்திரன். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, நடு நிலைமை, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே முகூர்த்தங்களை நிச்சயம் செய்வது, ஜாதக தசா இருப்பு, திருமணப் பொருத்தம் ஆகிய முக்கியமானவை அனைத்துமே சந்திரனை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.\nதென் கிழக்குத் திசை சந்திரனுக்குரியது. உகந்த நிறம் வெள்ளை. சந்திரனுக்கு உரிய தலம் திங்களூர்.\nவிஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும்.\nமூலிகைக்கு அதிபதி சந்திரன். செல்வத்தை தருபவன் என யஜுர் வேதம் சந்திரனைப் புகழ்கிறது. சந்திரன் நிற்கும் வீட்டை ராசி வீடாகக் கொண்டு இதன் முன் பின் வீடுகளை சனி கடக்கும் போது ஏற்படும் ஏழரை ஆண்டுகள் ‘ஏழரை நாட்டுச் சனி' என்று கூறப்படுகிறது.\nமுத்து சந்திரனுக்கு உகந்த ரத்தினம். வெள்ளைக்குதிரை சந்திரனின் வாகனம்\nஅங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன்.\nசகோதர காரகன் இவனே. ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய்.\nகண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன். பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள்பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன். தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது.\nவழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம்.\nவித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே.\nவடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம்.\nவிஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம்.\nபிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார்.\nகுரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை விளக்கப் போதுமானது. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும். அந்தணர், பசுக்களுக்கு அதிபதி. குரு மஞ்சள் நிறத்தோன். சாத்வீகன். உடலில் சதை இவர். புத்திர காரகன், தன காரகன் இவரே. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம்.\n என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.\nவடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.\nஅறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். காதல், சுக போகம் இவற்றிற்கு அதிபதி சுக்ரனே. ஜோதிடப்படி களத்திரகாரகள் சுக்கிரன். இவனே வாகனங்களுக்கும் அதிபதி. ஜனன உறுப்புகளைக் காப்பவன் இவனே. சிற்றின்பத்தை நுகர வைப்பவனும் இவனே. உடலில் வீர்யம் இவன். அணிமணி, ஆபரணம் சுக்கிரன் அருள் இருந்தாலே சேரும்.\nகிழக்குத் திசை சுக்ரனுக்கு உரிய திசை. இந்திராணி இவருக்கு அதி தேவதை. இந்திர மருத்துவன் பிரத்யதி தேவதை. வைரம் சுக்ரனுக்கு உகந்த ரத்தினம். கருடனே சுக்கிரனின் வாகனம்.\nசூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும்.\nசனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம்.\nஎண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. கருமை இவனுக்கு உகந்த நிறம்.\nஇயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால�� சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான்.\nமேற்குத்திசை சனிக்கு உரியது. திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். சனிக்கு அதி தேவதை யமன். பிரத்யதி தேவதை பிரஜாபதி. நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். காகமே சனியின் வாகனம்.\nசாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்டபோது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ்ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான்.\nஅரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி.\nதென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம்.\nஞான காரகன் என்ற புகழைப் பெறுபவன் கேது. மோட்ச காரகனும் இவனே. மோகினியால் துண்டிக்கப்பட்ட ராகுவின் உடம்பே கேது. விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்ததால் பாம்பு உடலைப் பெற்றான்.\nவிஞ்ஞானம், மெய்ஞானம் ஆகிய அனைத்துத் துறைகளையும் தன் வசத்தில் வைத்திருப்பவன். நீச பாஷைகளில் தேர்ச்சியைத் தருவான். தாய் வழிப் பாட்டனுக்கு காரகன். கீழ்ப்பெரும்பள்ளம் கேதுவிற்கு உரிய தலம்.\nசித்திரகுப்தன் இவருக்கு அதி தேவதை, பிரம்மன் பிரத்யதி தேவதை. வடமேற்கு கேதுவிற்கு உரிய திசை. வைடூர்யம் கேதுவிற்கு உகந்த ரத்தினம்.\nஇந்து லக்கினம் பற்றிய தகவல்களுக்கு வருவோம்..\nஉங்கள் ஜாதகத்தில் - எதுவும் உச்ச கிரகம், ஆட்சி கிரகம் இல்லை என்ற போது , இந்து லக்கினத்தில் நின்ற கிரகத்தின் தசை வருகிறதா என்று பாருங்கள்... நீங்கள் கோடீஸ்வரராவது 100 % உறுதி.\nஉங்களுக்கு கிடைக்க���ம் , பண வரவு பற்றி தெரிந்து கொள்ள - இரண்டாம் இடம், குரு பகவான் நிலைமை தவிர இந்து லக்கினமும் தெரிந்தால் நல்லது.\nஇதை எப்படி பார்ப்பது என்று பார்ப்போம்..\nஉங்கள் ஜாதக கட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள் :\nலக்கினம், ராசி --- என்ன என்று பாருங்கள் :\nஒவ்வொரு கிரகத்திற்கும் - இந்து இலக்கின விதிப்படி - கலை எண்கள் என்று உண்டு. \"ஒளி எண்கள் \" என்றும் வைத்துக் கொள்ளலாம்.\nராகு, கேதுக்கு - கலைகள் கிடையாது.\nஉங்கள் லக்கினத்தில் இருந்து - ஒன்பதாம் வீடு என்ன என்று பாருங்கள் . அந்த வீட்டின் அதிபதி யார் அவருக்கு எத்தனை கலை என்று பாருங்கள்.\nஅதேபோலே - உங்கள் ராசிக்கு - ஒன்பதாம் வீட்டின் அதிபர் , அவருக்கு எத்தனை கலை எண் என்று பாருங்கள் .\nஇரண்டு கலை எண்களையும் கூட்டி , வரும் கூட்டுத்தொகையை - 12 ஆல் வகுக்க வேண்டும். வகுத்த பிறகு வரும் எண்ணை, சந்திரன் நின்ற வீட்டில் இருந்து 1 ...2 ...3 ... என்று எண்ணி வாருங்கள். எந்த வீட்டில் மீதி தொகை முடிகிறதோ .. அந்த வீடு .. இந்து லக்கினம் என்று பெயர்...\nஇந்த இந்து லக்கினத்தில் இருந்து வரும் ஒரு கிரகத்தின் தசை நடக்கிறது என்றால்... உங்களுக்கு , பொன்னும் பொருளும், புகழும் குவியும்...\nஒரு உதாரணத்திற்கு - விருச்சிக லக்கினம் , சிம்ம ராசி என்று வைத்துக் கொள்வோம்.\nவிருச்சிகத்திற்கு - ஒன்பதாம் வீடு - கடகம் . அதிபதி - சந்திரன் . அவரது கலை எண் : 16 .\nசிம்ம ராசிக்கு - ஒன்பதாம் வீடு - மேஷம் . அதிபதி - செவ்வாய். கலை எண் : 6.\nஇரண்டையும் கூட்டினால் - வருவது : 16 + 6 = 22 .\n12 ஆல் வகுக்க மீதி வருவது ::: 10 . இதை சந்திரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து என்ன , 10 ஆம் வீடாக வருவது ரிஷபம். இந்த ஜாதகருக்கு - ரிஷபமே இந்து லக்கினம் ஆகும்.\nரிஷபத்தில் இவருக்கு நிற்கும் கிரகத்தின் தசை நடந்தால் - அவருக்கு , அந்த தசை காலம் - அற்புதமான ஒரு காலமாக இருக்கும். அது அசுப / தீய கிரகமாகவே இருந்தாலும் , இது பொருந்தும்.\nஅவரது பலன் அளவு வேறுபட வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு நடை முறையில் - ஆளும் கட்சி கவுன்சிலரும் அதிகாரம் படைத்தவர்தான், MLA , MP , மினிஸ்டர் இப்படி ஆளுக்கு தகுந்த மாதிரி வேறுபடும் இல்லையா\nஇயல்பில் இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு பகை வீடு , இல்லை பகை கிரகம், நீச கிரகம் அங்கே இருந்தால் - பலன் கொஞ்சம் குறையும். ஆனால் , அபரிமித பலன்கள் கண்டிப்பாக ஏற்படும்.\nஅதே வேளையில் , இந்த இந்து லக்கினம் - ஜென்ம லக்கினத்திற்கு , மறைவு ஸ்தானமாக இல்லாமல் ( 3 ,6 ,8 ,12 ) - இந்து லக்கினத்தில் - ஒரு சுப கிரகம் இருந்து , அல்லது சுப கிரகங்களின் பார்வை பெற்று தசை நடந்தால் - அவர் உலக புகழ் பெரும் கோடீஸ்வரராவார்.\nநாம் ஏற்கனவே - பன்னிரண்டு வீடுகளைப் பற்றி , பாடம் பார்த்தோமே, ...அந்த , அந்த வீடுகளுக்கு காரகத்துவம் பெரும் கிரகங்களைப் பற்றி கூறி இருந்தேன்... ஞாபகம் இருக்கிறதா\nஉதாரணத்திற்கு - ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம் - காரகம் பெறுவது - சுக்கிரன். ஐந்தாம் வீடு - குழந்தைகள் ஸ்தானம் - காரகம் பெறுவது - குரு .\n இந்த ஏழு கிரகங்களுமே, தனது காரகம் பெறும் இடங்களில் நின்றால் - சொதப்பி விடுகிறார்கள். அவர்கள் வேலை பார்ப்பதே இல்லை.\nதனியாக நின்றால் , வெகு நிச்சயமாக சொதப்பல். மற்ற கிரகங்களுடன் இணைந்து இருப்பது - பரவா இல்லை.\nஅதாவது - எந்த லக்கினமாக இருந்தாலும், ஏழில் - சுக்கிரன் தனித்து இருந்தால் , அவர்களுக்கு திருமண விஷயம் , அவ்வளவு எளிதாக இருப்பது இல்லை. நிறைய பேருக்கு திருமணமே நடப்பது இல்லை. அல்லது வெகு தாமத திருமணம்... முறைப்படி திருமணம் செய்து குடித்தனம் நடத்த முடியாத நிலை இப்படி..தவறி, விதி விலக்காய் நடந்தாலும் - கல்யாணம் பண்ணியும் பிரயோஜனம் இல்லாத நிலைமை. இப்படி....\nஅதைப் போலவே , ஐந்தாம் வீட்டில் - குரு தனித்து நின்றால் - அவர்களுக்கு - குழந்தை பாக்கியம் இருப்பது இல்லை. ஆகா , பிரமாதம், ஐந்தில் குரு - நல்லா பக்காவா - திரிகோண ஸ்தானத்தில் இருக்கிறார் என அவசரப் பட்டு விடாதீர்கள்..\nஇதற்க்கு பெயர் தான் காரகோ பாவ நாஸ்தி ....\nஇதைக் கூட நிறைய ஜோதிடர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.. ஆனால் , நாம் அடுத்து பார்க்க விருக்கும் விஷயம் - நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் அனுபவம்...\nஎந்த ஒரு விஷயமும் தெரிஞ்சுக்கிட ரெண்டு வகை இருக்கு. -- ஒன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற குரு - பக்காவா , வெளிப்படையா சொல்லிக் கொடுக்கிறவரா இருக்கணும். ... இல்லையா , உங்களுக்கு இயல்பா இருக்கிற ஆர்வம் , உங்க தேடுதல் ... உங்களுக்கு நிறைய விஷய ஞானத்தைக் கொடுக்கும்.\nசரி, இப்போ நாம பார்க்க விருப்பது - கேந்திராதிபத்திய தோஷம் பற்றி :\nசுப கிரகங்கள் - கேந்திர அதிபதிகளாக இருந்து , கேந்திரங்களிலேயே நிற்க - அவராலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்கிறது விதி.. இ���ு எல்லா கிரகங்களுக்கும் இல்லை. முழுக்க , முழுக்க சுப கிரகங்களுக்கு மட்டுமே.\nஇயல்பிலேயே - அசுப கிரகங்களான - செவ்வாய் , சனி, சூரியன் , தேய்பிறை சந்திரன், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் அசுப கிரகமான புதன் , ராகு , கேது - ஆகியோர் கேந்திரங்களில் நின்றால் - தோஷமில்லை.\nஎனவே , கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கிரகங்கள் - குரு, சுக்கிரன் , வளர்பிறை சந்திரன், தனியாக நிற்கும் புதன்.\nஇவர்கள் , வேறு கிரகங்களுடன் இணைந்து - கேந்திரத்தில் இருந்தால் , பரவா இல்லை. தனியே நிற்க கூடாது.\n-------- வெறுமனே ஜாதகம் பார்த்து விட்டு - ஆஹா , நல்ல சுப கிரகம் - முழு பலத்துடன் கேந்திர ஸ்தானத்தில் நிற்கிறது.. அமோகமாக இருக்கும் என்று எண்ணி விடாதீர்கள்.. சரியா \nதெளிவாக புரிய வில்லை என்றால் ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்..\nகடக லக்கினம் என்று வைத்துக் கொள்ளுங்கள் :\nகேந்திர வீடுகள் : 1 ,4 ,7 ,10 === கடகத்திற்கு என்னென்ன வீடுகள் கேந்திரமாகிறது \nகடகம், துலாம், மகரம் , மேஷம் .... கரெக்டா ...\nசந்திரன், சுக்கிரன், சனி , செவ்வாய் - இந்த வீடுகளுக்கு அதிபதிகள். சனியும் , செவ்வாயும் - கேந்திரத்தில் நிற்பது நல்லது.\nஆனால், வளர்பிறை , சந்திரனோ, இல்லை 4 ஆம் வீட்டுக்கு அதிபதியாக வரும் சுக்கிரனோ - தனியாக கேந்திரத்தில் நிற்க அவரால் , முழுவதும் பலன்கள் இல்லை. இதைத்தான், கேந்திராதிபத்திய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகிறது..\nஇந்த நுணுக்கமான விதிகளை ஏன் கூறுகிறேன் என்றால், முதலில் உங்கள் ஜாதகத்தை முழுக்க ஆராய்ந்து பாருங்கள்.. உங்கள் ஜாதகம் ஆராய்ந்து எப்படி, எவ்வளவு தூரம் - உங்களுக்கு, நீங்கள் பலன் சொல்ல முடிகிறது என்று பாருங்கள்.., அது மற்றவர்களுக்கு பலன் சொல்வதற்கு உங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும்.\nசந்திரன் , சனி - இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று பாருங்கள். இரண்டும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் , அல்லது ஒருவருக்கொருவர் சம சப்தம பார்வை கொண்டு இருந்தால் ... ( அதாங்க - சந்திரனில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருந்தால் ) , அல்லது இரண்டும் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... அல்லது இரண்டு கிரகமும் இருக்கும் நட்சத்திரங்கள் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... ( அதாவது - பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்து , அனுஷம் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது போலே... )\nஇந்த மாதிரி அமைப்பு இருப்பவர்கள் புனர���பூ தோஷத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்பது பொருள்.\nபுனர்பூ தோஷம் இருப்பவர்களுக்கு திருமண விஷயத்தில் என்ன நடக்கும் \n(1 ) திருமணம் காலதாமதமாவது\n(2 ) திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தொடங்கி, நிச்சயத்திலும், திருமணத்திலுமே தடைகள் ஏற்படுவது,\n(3 ) திருமண நிச்சயம் முறிந்து போவது,\n(4 ) நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதி தள்ளி வைக்கப்படுவது,\n(5 ) மணப்பெண்ணோ மாப்பிள்ளையோ மாறிப் போவது,\n(6 ) திருமணத்துக்கு போகும் வழியில் காலதாமதமாகிப் போவது\nஇந்த அமைப்பு இருப்பவர்கள் - திருமணஞ்சேரி சென்று முறைப்படி பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது . வசதி இருப்பவர்கள் , யாராவது ஏழை , எளியவர்களுக்கு திருமணம் நடைபெற உதவி செய்யலாம்.\nகுலதெய்வத்திற்கு - முடிகாணிக்கை, படையல் செலுத்தி வழிபாடு செய்யலாம்.\nதொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து - திருவண்ணாமலை கிரிவலம் சென்று , மும்மூன்று முறையாக ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் , உடனடியாக பொருத்தமான வரன் அமையும்.\nகளத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடும் , குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடும் பாதிக்கப் பட்டிருந்தாலும், திருமணம் தள்ளிப் போகும். அவர்களுக்கும், மேற்கூறிய பரிகார முறை பொருந்தும்.\nஅனுபவத்தில், தெரிந்தோ தெரியாமலோ - யாருக்கேனும் திருமணம் நடைபெறும்போது குளறுபடி செய்தால் , விவாகரத்து செய்ய துணை நின்றால் - அவர்கள் சந்ததிக்கு , இந்த அமைப்பு ஏற்படுகிறது. ஒருவேளை, பூர்வ ஜென்ம தொடர்பாகவும் இருக்கலாம்.\nஉங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இந்த அமைப்பு கொண்டு , அவர்களுக்கு திருமண தடை தொடர்ந்தால் , நீங்களும் உதவி செய்யலாம்.\nலக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.\n2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.\nநடைமுறையில் லக்கினத்தை மட்டுமே கணக்கில் எடுத்து பெரும்பாலான ஜோதிடர்கள் கூறுவர். சிலர் முதல் வீட்டையும் கணக்கில் எடுப்பது உண்டு.\nசில விதிவிலக்குகள் உள்ளன :\nமேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.\nகாரணம் என்னவென்றால் சம்��ந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.\nகுரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் அல்லது பார்க்கப் பட்டால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.\nசிம்மம் , ரிஷபம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.\n4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.\n7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.\n8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.\nமிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.\nஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ,பெண்களுக்கு 8ம் இடத்தையோ குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.\n7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.\nசெவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.\nஇதே போல் நிறைய விதி விலக்குகள் உண்டு.\nதினமும் கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.\nஎனவே செவ்வாய் தோஷம் என்றாலே வாசகர்கள் - ஜாதகம் பார்க்க வரும் அன்பர்களை பயமுறுத்தி விட வேண்டாம். இன்றைய நடைமுறையில் , பாதிக்கும் மேல் , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தான் அதிகம். திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது.\nசரி, இன்னும் சில தெரிந்து கொள்ள வேண்டிய ஜோதிட விதிகளை காண்போம்.\nஅன்பர்களே , இது அனைத்தும் பொதுவான விதி முறைகள் தான். ஆனால், ஒருவருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாகவும், குல தெய்வம் அருளும் , உங்களை பெற்றவர்களை, அல்லது புகுந்த வீட்டில் மாமனார் / மாமியாரை பொறுப்பாக கவனித்து நீங்கள் சேர்த்து வைக்கும் புண்ணியமும் இருந்தால், எந்த நாளும் உங்களுக்கு , ஒரு தீங்கும் ஏற்படாது.\nஇரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் :\n7ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு. ( யோகமா ஆம். ஒரு சிலருக்கு வாழ்க்கை துணை தவறி விட்டால், திரும்பவும் திருமணம் நடைபெற வேண்டிய சூழல் ஏற்படுகிறதே ஆம். ஒரு சிலருக்கு வாழ்க்கை துணை தவறி விட்டால், திரும்பவும் திருமணம் நடைபெற வேண்டிய சூழல் ஏற்படுகிறதே \n7ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது 7ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ , இரண்டு அசுபர்கள் 2ம் இடத்தில் அமைந்தாலோ\n7ம் அதிபதி 10ல் அமையப் பெற்று ஆட்சி, உச்சம், நட்பு பெற்று 10ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ\n11ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ\n7ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ\n7ம் அதிபதி கெட்டு 11ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ\n7ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்து காணப்பட்டாலோ\nஇரண்டாம் தாரம் உண்டா என்பதைப் பார்க்க நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான ஸ்தானம் - பதினொன்றாம் வீடு தான். அந்த வீட்டின் நிலைமை, வீட்டு அதிபதியின் நிலைமை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\n7ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்க்கை பெற்றால் , சூரிய தசை அல்லது செவ்வாய் தசையில் அவள் விதவையாவாள்.\nமூன்று அசுபர்கள் 7ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.\n8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.\n7ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைந்து இருந்தால் இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.\nமங்கையர்களின் ஜாதகத்தில் 7ம், 8ம் இடங்கள் கெட்டிருந்தாலும்\nலக்கினாதிபதி, 7ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும் ,\n12ம் இடத்தில் ராகு, 6ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும்,\n7ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்.\n6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்:\nஇது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம். ஆறாம் ஸ்தானம் கடன் , நோய் எதிரி. ஏழாம் வீடு களத்திரம் . இல்லையா\nஅப்படிப்பட்ட ஏழாம் வீட்டிற்கு - ஆறாம் வீடு , பன்னிரெண்டாம் வீடாக , அதாவது விரய ஸ்தானமாக வருகிறது. ஆறுக்கும், ஏழுக்கும் - ஜாதகத்தில் சம்பந்தம் இருக்கிறதா என்று பாருங்கள்.... உங்களுக்கே வியப்பாக இருக்கும். ���ப்படி இணைந்து இருந்தால் வரும் வாழ்க்கைத் துணை சண்டைக் கோழியாகத் தான் பெரும்பாலும் அமைகிறது. மோசமான தசா / புக்தி காலங்களில் அவர்கள் கோர்ட் படியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது.\nராசி vs சாதகமான நிறங்கள்\nமரத்தடி பிள்ளையாரின் வழிபாட்டு பலன்கள்\nதண்டபாணியின் பெருமையும் ஆறெழுத்தின் அருமையும்\nஎந்த கிழமையில் எந்த மலர்களை இறைவனுக்கு அணிவித்தால்...\nஉடலை உயிர் பிரியும்போது தச வாயுக்களின் பங்கு :\nபிறரிடம் சொல்லக் கூடாதவை என கீதை கூறும் ஒன்பது விச...\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா த��ை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411608", "date_download": "2018-06-24T11:16:59Z", "digest": "sha1:23QIHII64AIOUQGHAIPRCHJEE5CKISJY", "length": 8813, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "வேலூர் அருகே 3 ஏக்கர் நிலம், வீட்டுமனை அபகரிப்பு: போலி தாய் மூலம் தானம் பெற்ற மகனுக்கு 5 ஆண்டு தண்டனை | 5 year sentence - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவேலூர் அருகே 3 ஏக்கர் நிலம், வீட்டுமனை அபகரிப்பு: போலி தாய் மூலம் தானம் பெற்ற மகனுக்கு 5 ஆண்டு தண்டனை\nவேலூர்: வேலூர் அருகே 3 ஏக்கர் நிலம், வீட்டுமனையை அபகரிப்பதற்காக போலி தாய் மூலம் தான செட்டில்மெண்ட் பெற்ற மகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த மனைவி, மாமனாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது.\nவேலூர் அடுத்த ஊசூர் அருகே உள்ள பெரியசேக்கனூரைச் சேர்ந்தவர் குப்பம்மாள்(65). இவரது மகன் சிவராஜ்(45). செக்யூரிட்டி. இவருக்கும் வசந்தி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இதில் சிவராஜ், அதேபகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிலேயே வசித்து வருகிறார். சிவராஜ், குப்பம்மாள் பெயரில் அதேபகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலம், வீட்டுமனையை அபரிக்க போலியாக ஒரு பெண்ணை தனது தாய் என கூறி நிலத்தையும், வீட்டுமனையையும் தான செட்டில்மெண்டாக பெறுவதுபோல் பத்திரப்பதிவு செய்துள்ளார்.\nஇதற்கு அவரது மனைவி வசந்தி(28), மாமனார் கோபால்(67) உடந்தையாக இருந்துள்ளனர். இந்த தகவல், குப்பம்மாளுக்கு தெரியவந்து, தனது மகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு பதில் கூறாமல் தட்டிக்கழித்துள்ளார். இதையடுத்து குப்பம்மாள், வேலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் கடந்த 2011ம் ஆண்டு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த��ு. வழக்கை நீதிபதி ஆனந்தி நேற்றுமுன்தினம் விசாரித்து, போலி தாய் மூலம் நிலத்தை அபகரித்த சிவராஜ், உடந்தையாக இருந்த அவரது மனைவி வசந்தி, மாமனார் கோபால் ஆகிய 3 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தலைமறைவாக உள்ள 3 பேரையும் வேலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபிரபல நட்சத்திர ஓட்டலில் பரபரப்பு இத்தாலி பெண்ணுக்கு முத்தம் கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி\nபணம், சொத்துக்கு ஆசைப்பட்டு விஷம் கொடுத்து அக்கா, மாமாவை கொன்ற தங்கை கள்ளக்காதலனுடன் கைது\nமதுபான லாரிக்கு தீ த.வா.கவினர் 5 பேருக்கு குண்டாஸ்\nமந்தைவெளி, செங்கல்பட்டில் துணிகரம் 101 சவரன் கொள்ளை\nஇசிஆரில் ஜீப் மோதி சிறுமி பலி\nரூ.16.40 லட்சம் கையாடல் மின்வாரிய ஊழியர்கள் கைது\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-24T10:54:42Z", "digest": "sha1:WUGZPA4XY6IWEYWZZW5ZRW4RRA3A7CKG", "length": 6104, "nlines": 89, "source_domain": "www.pasumaikudil.com", "title": "என்ன தொழில் செய்யலாம் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: என்ன தொழில் செய்யலாம்\nஎன்ன தொழில் செய்யலாம் – கோழி பண்ணையில் கொழிக்குது பணம்\nசத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை. மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம்[…]\nஎன்ன தொழில் செய்யலாம் – மூலிகை டீ முத்தான லாபம்\nஉடல்நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வ��ும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்[…]\nஎன்ன தொழில் செய்யலாம் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி\nசுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம்[…]\nஎன்ன தொழில் செய்யலாம் – பாக்குமட்டை தட்டு தயாரிப்பு\nபாக்கு மட்டை தட்டுகள் தயாரிப்பு பாக்கு மட்டையிலிருந்து தட்டுகள் தயாரித்து பணம் குவிக்கும் சிலர், தங்களின் தயாரிப்பு, விற்பனை போன்ற தகவல்களை இங்கு சொல்கிறார்கள். இத் தொழில்[…]\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக ‘யூஸ் அண்ட் த்ரோÕ பிளாஸ்டிக் கப்களுக்கு பதில், காகித கப்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கும் மவுசு[…]\n – காகித பை.. கலக்கல் லாபம்\nகாகித பை.. கலக்கல் லாபம் ‘சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால்,[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-a8-2018-a8-plus-2018-now-official-feature-infinity-display-dual-front-cameras-016120.html", "date_download": "2018-06-24T10:47:18Z", "digest": "sha1:XTH4EMC3WKECB2GI2RSZYLHV27WPKYBA", "length": 17142, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy A8 2018 A8 plus 2018 now official Feature Infinity Display dual front cameras - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசாம்சங் அதிரடி: மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் 2 ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள்.\nசாம்சங் அதிரடி: மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் 2 ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\n3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\n7300எம்ஏஎச் பேட்டரியுடன் கள���ிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nகேலக்ஸி எஸ்9 ப்ளஸ் (சன்ரைஸ் கோல்ட் எடிஷன்) இந்திய விலை வெளியானது.\nஇந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஐரிஸ் ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்4.\nஒருவழியாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன்களின் அதிகாரபூர்வமான அம்சங்கள் வெளியாகியுள்ளன.\nசாம்சங் நிறுவனத்தின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களும் 18: 9 என்கிற திரை விகிதத்திலான இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் இரட்டை முன்பக்க கேமராக்கள் கொண்டுள்ளன என்பது - இதர ஸ்மார்ட்போன்களை மிரட்டும் வண்ணத்திலான - பிரதான அம்சங்களாகும் என்பதில் சந்தகேமேயில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8 பிளஸ் (2018)\nதென் கொரிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8 பிளஸ் (2018) ஆகியவைகளின் இந்தியா விலை மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட தன ,முழுமையான அம்சங்களும் வெளிப்பட்டுள்ளன. முதலில் இரண்டு கருவிகளுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சங்களை பற்றி விரிவாக காண்போம்.\n16எம்பி + 8 எம்பி என்கிற இரட்டை முன்பக்க கேமரா\nகேலக்ஸி ஏ8 (2018) ஸ்மார்ட்போன் ஆனது, எப் / 1.9 துளையுடனான 16எம்பி + 8 எம்பி என்கிற இரட்டை முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. அதாவது ஒருவழியாக சாம்சங் போர்ட்ரியட் படங்களை எடுக்க அனுமதிக்கும் என்று அர்த்தம். பின்புறத்தில், கேலக்ஸி ஏ8 (2018) ஒரே ஒரு கேமராவுடன் தொடர்கிறது, இது எப் / 1.7 துளையுடனான 16எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளது\nமேலும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் காணப்பட்டதைப் போலவே செல்பீ எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னதாகவோ இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் போகஸ் விளைவை மாற்றுவதற்கான லைவ் ஃபோகஸ் அம்சமும் கேலக்ஸி ஏ8 (2018) ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுன்பக்கம் வளைந்த கண்ணாடி வடிவமைப்பு\nடிஸ்பிளேவை பொறுத்தமட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஆகிய இரண்டுமே 18: 9 என்கிற விகிதத்திலான இன்ப���னிட்டி டிஸ்பிளே கொண்டுள்ளன. கேலக்ஸி ஏ8 2018 தொடரானது மீண்டும் அதன் முன்பக்கம் வளைந்த கண்ணாடி வடிவமைப்பை தொடர்கிறது.\nமொத்தம் நான்கு நிறங்களில் வெளியாகிறது\nஅதன் பக்கத்தில் ஒரு உலோக சட்டகம் உள்ளது. கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8 பிளஸ் (2018) மொத்தம் நான்கு நிறங்களில் வெளியாகிறது - பிளாக், ஆர்க்கிட் ஏஷ், கோல்ட் மற்றும் ப்ளூ. இந்த இரண்டு சாதனங்களுமே ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மற்றும் சாம்சங் பே ஆதரவுடன் வருகிறது.\nமேலும் இரண்டு கருவிகளுமே மேக்னட்டிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் (MST) மற்றும் நியர் பீல்ட் கம்யூனிகேஷன் (NFC) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளன. கைரேகை ஸ்கேனர் ஆனது கேலக்ஸி ஏ8 தொடரில் கருவிகளின் கேமரா தொகுதியின் கீழே பொதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இரண்டு தொலைபேசிகளுமே ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ் மற்றும் 256ஜிபி வரையிலாக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் கொண்டு நீட்டிக்கும் மெமரி ஆதரவு கொண்டுள்ளன. கேலக்ஸி ஏ8 (2018) தொடர் தான் சாம்சங் கியர் விஆர் ஹெட்செட் ஆதரவு கொண்டு வெளியாகும் முதல் ஏ தொடர் கருவிகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகேலக்ஸி ஏ8 (2018) அம்சங்கள்\n5.6-அங்குல எஸ் அமோ எல்இடி முழுஎச்டி+ (2220 x 1080 பிக்சல்கள்) மற்றும் 18: 9 விகிதம் கொண்ட இன்பினிட்டி டிஸ்பிளே, ஆக்டா-கோர் ப்ராஸசர், 4ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது.\nகேலக்ஸி ஏ8 ப்ளஸ் (2018) அம்சங்கள்\nசற்று பெரிய மாறுபாடான கேலக்ஸி ஏ8 ப்ளஸ் அம்சங்களை பொறுத்தமட்டில், 2220 x 1080 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 6.0-இன்ச் முழுஎச்டி+ சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, ஆக்டா-கோர் ப்ராஸசர், 4ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது.\nகேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, பெரிய மாறுபாடான ஏ8 ப்ளஸ் ஆனது 3500 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கிறது. முன்னர் குறிப்பிட்டபடி, இரு தொலைபேசிகளுமே ஒரே மாதிரியான பின்புற மற்றும் முன்னணி கேமிராக்களை கொண்டுள்ளது.\nகேலக்ஸி ஏ8 (2018) ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில், 149.2 x 70.6 x 8.4 மிமீ மற்றும் 172 கிராம் எடையும் கொண்டுள்ளது. மறுகையில் உள்ள பிளஸ் பதிப்பானது 159.9 x 75.7 x 8.3 மிமீ மற்றும் 191 கிராம் கிராம் எடை என்கிற பரிமாணங்களைக் கொண்டுள்ளது\nஇரண்டு ஸ்மார்ட்போன்களுமே பாஸ்ட் சார்ஜ் ஆதரவு மற்றும் ஒரு யூஎஸ்பி டைப் -சி போர்ட் கொண்டுள்ளன. துரதிருஷ���டவசமாக இந்த தொலைபேசிகள் இன்னும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டே இயங்குகின்றன.\nஇணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஆண்ட்+ (ANT+) மற்றும் சென்சார்களை பொறுத்தமட்டில், அக்ஸிலெரோமீட்டர், பாரோமீட்டர், பிங்கர் ப்ரிண்ட், கைரோ, ஜியோமேனடிக் சென்சார், ஹால் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் ஆர்ஜிபி லைட் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nபிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஃபேஸ்புக் டேட்டாவை பயன்படுத்தும் செயலிகளை தடுப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-coastal-districts-gets-heavy-rainfall-300295.html", "date_download": "2018-06-24T10:32:56Z", "digest": "sha1:GYMYE7ZB6S7Z4C73QUI3WWFKCSHOWEPH", "length": 11649, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் விடிய விடிய பெய்த மழை... இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை | TN coastal districts gets heavy rainfall - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் விடிய விடிய பெய்த மழை... இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை\nசென்னையில் விடிய விடிய பெய்த மழை... இன்றும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை\nவிமர்சித்தால் நடவடிக்கை: ஆளுநர் எச்சரிக்கை\nஅடடா சென்னைலையும் #மழை பெய்யுதே.. நெட்டிசன்ஸ் குஷி\nமார்கழியில் ஜில்லென்ற மழை... குடையோடு வெளியே போங்க - எச்சரிக்கும் வானிலை\nமிதமான மழையோடு பலத்த காற்று... கூடவே குளிர் - எச்சரிக்கும் வானிலை மையம்\nசென்னை: சென்னையில் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பலத்த மழை பெய்தது. மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளுக்கும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தின் தீவிரமடைந்துள்ள வடகிழக்குப் பருவமழையால், கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.\nதமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூ���்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.\nசென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்ததுள்ளார்.\nநேற்றைய நிலவரப்படி, அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ.மழையும், பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.\nநேற்று காலை முதல் சென்னையில் வெயில் தலைகாட்டியது. பல பகுதிகளில் சுட்டெரித்தது சூரியன். இதனால் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி மாலையில் மீண்டும் இருட்டிய வானம், இரவில் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.\nசாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. புறநகர்பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்றே வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் குடியேறினர். வரதராஜபுரத்தில் ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளத்திற்கு படகு மூலம் மக்களை மீட்டனர். இன்றும் பல பகுதிகளில் வெள்ளநீர் கழிவுநீருடன் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.\nதமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை காரணமாக பல மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nchennai rain traffic north east monsoon மழை சென்னை மழை போக்குவரத்து நெரிசல் வடகிழக்கு பருவமழை\nBreaking News Live: ஆளுநர் மாளிகை முற்றுகை... ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு\nஸ்கிம்மர் பொருத்தி கோவை ஐசிஐசிஐ வங்கியில் ஆட்டைய போட்ட 6 பேர் கைது.. கார்கள், லேப்டாப்கள் பறிமுதல்\nஆளுநர் மாளிகையில் முற்றுகையிட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/oregon/?lang=ta", "date_download": "2018-06-24T11:16:51Z", "digest": "sha1:PJF4JXUGLCCPBSSFT67QLAPB57NV67J3", "length": 21162, "nlines": 88, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான போர்ட்லேண்ட், சேலம், யூஜின், க்ரெஷாம், ORPrivate Jet Air Charter Flight WysLuxury Plane Rental Company Service", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான போர்ட்லேண்ட், சேலம், யூஜின், க்ரெஷாம், அல்லது\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான போர்ட்லேண்ட், சேலம், யூஜின், க்ரெஷாம், அல்லது\nஎன்னைப் அழைப்பு அருகாமை நிறைவேற்று தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் ஓரிகன் பிளேன் வாடகை நிறுவனத்தின் 877-959-6717 வணிகத்திற்கான கடைசியாக நிமிடங்கள் விமானம் காலியாக கால் விமான சான்று சேவை கட்டண பகுதியில், அவசர, செல்லப்பிராணிகளை நட்பு விமானம் தனிப்பட்ட இன்பம் நீங்கள் விரைவாகவும், எளிதாகவும் உங்கள் அடுத்த இலக்கு பெற சிறந்த விமான நிறுவனத்தின் உதவட்டும்\nவணிக விமானங்களைத், பட்டய சேவை கூட்டாளிகள் தங்கள் பயண நேரம் மிகவும் செய்ய குறுக்கீடு இல்லாமல் வியாபார கூட்டங்கள் நடத்த முடியும், அங்கு ஒரு தனியார் அமைப்பில் வழங்குகிறது. உங்கள் விமானம் அடிக்கடி நீங்கள் நெருக்கமாக உங்கள் வீட்டில் ஒரு விமான நிலையத்திற்கு அழைத்து மற்றும் உங்கள் இலக்கு சமீபமாக ஒரு நீங்கள் எடுக்க முடியும், உங்கள் பயணம் தரையில் பயணம் தேவைப்படுகிறது நேரம் குறைப்பு.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nதனியார் ஜெட் சாசனம் விமான எதிராக. முதல் வகுப்பு கம்மேர்சியல்\nநீங்கள் பறக்க வேண்டும் போது, வலது விமான தேர்ந்தெடுக்கும் எப்போதும் முக்கியம். இன்று, அது ஒவ்வொரு வாரமும் போன்ற தங்கள் பறக்கும் அனுபவம் மகிழ்ச்சியற்ற யார் பயணிகள் மற்றொரு அதிர்ச்சி தரக்கூடிய கணக்கு இருப்பது போல தெரிகிறது. அது TSA வால் மணிக்கு நீண்ட வரிசைகளில் தான் என்பதை, தவறவிட்டார் விமானங்களை, முரட்டுத்தனமாக பயணிகள், அல்லது தெரிகிறது என்று ஒரு பறக்கும் குழுவின் கூட கோரி இருக்க, பறக்கும் அனுபவம் பல மக்கள் மிகவும் சிரமமான ஒன்றாக மாறிவருகிறது. மேலும், தொந்தரவும் அனைத்து வகை மாதிரியான விமான ந��றுவனங்கள் தற்போது, ஒருமுறை உள், நீங்கள் வாய்ப்பு எனவே ஒன்றாக நீங்கள் அரிதாகத்தான் நகர்த்த முடியும் நெரிசல் மிகுந்த என்று இடங்களை சந்தித்தார் வேண்டும். அதிர்ஷ்டவசமாக, நீங்கள் விருப்பங்கள் வேண்டும்.\nஒரு ஓரிகன் தனியார் ஜெட் பட்டய விமான சேவை வசதியாய் உங்கள் இலக்கை பெற ஒரு சிறந்த வழி இருக்க முடியும். நீங்கள் அடிக்கடி சண்டை முறை அத்துடன் இடைத்தங்கும் தொடர்பான கூடுதல் விருப்பங்களுக்கு வேண்டும், நீங்கள் உங்கள் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்திசெய்வதற்கு உங்கள் பறக்கும் அனுபவத்தை தனிப்பயனாக்க உதவ முடியும். ஒரேகான் வாடகைக்கு ஒரு தனியார் விமானம் வெறுமனே நீங்கள் எப்போதாவது ஒரு பாரம்பரிய வணிக கொண்டுசெலுத்தியுடன் கண்டுபிடிக்க முடியும் விட நெகிழ்வு வழங்குகிறது. மேலும் நெகிழ்வு கூடுதலாக, நீங்கள் உங்கள் விமானம் அதிக ஆறுதல் வழங்குகிறது என்று கண்டறிய வேண்டும். நீங்கள் இன்னும் கால் அறை வேண்டும், ஒரு மிகவும் தளர்வான வளிமண்டலத்தில், மேலும் சாமான்களை எடுக்கும் திறனை, அவசியமென்றால். ஒரு தனியார் பட்டய விமானங்களும் பல மக்கள் கற்பனை விட மிகவும் மலிவு இருக்க முடியும்.\nநீங்கள் எப்போதும் வியந்து விட்டேன் என்றால், எனக்கு அருகில் கடைசி நிமிடங்கள் விமானம் காலியாக கால் ஒப்பந்தம் நன்மைகள் என்ன நீங்கள் ஒரு விருந்துக்கான உள்ளோம். இந்த கடைசி நிமிடத்தில் ஒப்பந்தங்கள் அடிக்கடி கட்டணங்கள் குறைக்கப்பட்டன, ஆனால் அதே நன்மைகள் அனைத்து நீங்கள் ஒரு தனியார் ஜெட் பட்டய கிடைக்கும் என்று. விமான ஒரு நகரம் ஒரு பயணிகள் பறக்கிறது போது, ஆனால் அவர்கள் தங்கள் வீட்டில் விமான நிலையத்திற்கு திரும்பி வர விமானம் எந்த பயணிகள் வேண்டும், அவர்கள் பெரும்பாலும் இந்த காலியாக கால் விமான நிரப்ப பொருட்டு குறைந்த கட்டணங்கள் வழங்கும். நீங்கள் இந்த விமானங்களைத் தேடலாம், நீங்கள் உங்கள் அட்டவணையை பொருந்துகிறது என்று ஒரு கண்டால் பணம் ஒரு பெரும் காப்பாற்ற.\nஆல்பெநீ, அல்லது யூஜின், அல்லது Lake Oswego, அல்லது சேலம், அல்லது\nAloha, அல்லது Grants Pass McMinnville, அல்லது ஸ்ப்ரிங், அல்லது\nBeaverton, அல்லது க்ரெஷாம், அல்லது மெதுபோர்த் Tigard, அல்லது\nBend, அல்லது ஹில்ஸ்பாரோவில், அல்லது Oregon City, அல்லது Tualatin, அல்லது\nCorvallis, அல்லது Keizer, அல்லது போர்ட்லேண்ட், அல்லது West Linn, அல்லது\nஓரிகன் கவ��ண்டியில் விமான போக்குவரத்து பறக்க ஜெட் பொது பட்டியல் மற்றும் தனியார் விமான நிலையங்கள் பெயர் https://en.wikipedia.org/wiki/List_of_private-use_airports_in_Oregon\nதனியார் ஜெட் பட்டய வாஷிங்டன் | காலியாக கால்கள் ஜெட் பட்டய போர்ட்லேண்ட்\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதனியார் ஜெட் விமான சாசனம் விமான 2018 ரஷ்யாவில் FIFA உலக கோப்பை\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nடாய் லோபஸ் மில்லியன் டாலர் தனியார் ஜெட் முதலீடுகள் வியூகம்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nதனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான நெவார்க், ஜெர்ஸி சிட்டி, பேட்டர்சன், எலிசபெத், என்.ஜே.\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமா��த்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=621484", "date_download": "2018-06-24T11:04:39Z", "digest": "sha1:DNMDKTIFFY7UCCPE4I5X5CGIFLMD6W4P", "length": 9140, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்ட மஹா சிவராத்திரி விரதம்", "raw_content": "\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nகொள்ளையடிக்காத அரசியல்வாதியே நாட்டுக்கு தேவை: அர்ஜூன ரணதுங்க\nநாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்ட மஹா சிவராத்திரி விரதம்\nசிவனுக்கு உகந்த விரதமான மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று மாலை முதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.\nஉலகளாவிய ரீதியில் இந்து மக்கள் அனுஷ்டிக்கப்படும், சிவனுக்கே உரிய இரவு எனப் பொருள்படும் மஹா சிவராத்திரி, தலைநகர் கொழும்பில் பொன்னம்பலவானேஸ்வரம் உள்ளிட்ட பல ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.\nஅத்தோடு, மன்னார்-திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nகிழக்கிலங்கையின் பஞ்ச ஈச்சரங்களிலொன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் நேற்றிரவு ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சோதிலிக்க குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றதன.\nசிவனை நினைந்து விரதமிருக்கும் அடியார்களுக்காக பூஜைகளுக்கிடையில் கலை கலாசார நிகழ்வுகளும், கதாப்பிரசங்கங்களும் இடம்பெற்றன.\nமேலும், மட்டக்களப்பு- பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்திலும் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெற்றன.\nசிவபெருமானுக்கான விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து கலை நிகழ்வாக பட்டிமன்றம், ஆத்மீக, சமய சொற்பொழிவுகள், நடன நிகழ்வுகள் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் நடைபெற்றது.\nமலையகத்தில் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும் சிவராத்திரி நிகழ்வுகள் பக்திபூர்வமாக நேற்று இரவு இடம்பெற்றன. இதன்போது, கலை நிகழ்வுகளும் விசேட ஆன்மீகச் சொற்பொழிவும் நடைபெற்றன.\nபஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்று விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு விஷேட பூஜைகள் இடம்பெற்றன.\nநான்கு சாம விஷேட பூஜைகளுக்கும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் இன மத பேதமின்றி கலந்து கொண்டனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுனித அடைக்கல அன்னை ஆலய அ���ிஷேக விழா\nவெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை ஆரம்பம்\nமடத்துப்பிட்டி பிள்ளையார் அம்மனுக்கு பொங்கல்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nஅல் – பாகி கல்லறைகளை மீண்டும் அமைக்க கோரி இந்தியாவில் போராட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=27&t=2068&view=unread&sid=dd1f6a1877a0b6b695516663913d32fd", "date_download": "2018-06-24T10:57:27Z", "digest": "sha1:3XA2PKIABXUTIV3ILACXHX6BLON4UJFA", "length": 32009, "nlines": 347, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபாக்கிஸ்தான் ஹேக்கர்ஸ் கைவரிசை ; உத்தரப் பிரதேச அரசின் 3 இணையதளங்கள் முடக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபாக்கிஸ்தான் ஹேக்கர்ஸ் கைவரிசை ; உத்தரப் பிரதேச அரசின் 3 இணையதளங்கள் முடக்கம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nபாக்கிஸ்தான் ஹேக்கர்ஸ் கைவரிசை ; உத்தரப் பிரதேச அரசின் 3 இணையதளங்கள் முடக்கம்\nபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய அடுத்த நாளே, பாகிஸ்தானைச் சேர்ந்த இணையதளங்களை முடக்கும் கும்பல் ஒன்று, உத்தரப் பிரதேச அரசின் இணையதளங்கள் மூன்றை முடக்கியுள்ளது.\nஉத்தரப் பிரதேச அரசின் http://www.tajmahal.gov.in, http://www.agrafort.gov.in, http://www.fatehpursikri.gov.in ஆகிய இணையதளங்களை பாகிஸ்தானை சேர்ந்த பாகிஸ்தான் ஹாக்ஸர்ஸ் க்ரூ குழு முடக்கியுள்ளது. இணையதளத்தின் பக்கங்களை எதுவும் செய்யாமல், இணையதளத்துக்குச் சென்றவுடனே முகப்புப் பக்கத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை அதில் இடம்பெறச் செய்துள்ளது.\nஅந்தச் செய்தியில், பாகிஸ்தான் ஹோக்ஸர் க்ரு உங்கள் பாதுகாப்பை நினைவூட்டுகிறது. எங்கள் போர் எந்த ஒரு தனிநபருக்கு எதிரானது அல்ல. ஐபிசி 455வது சட்டம் 1860ன்படி இந்தியா என்றால் அது ஜம்மு காஷ்மீர் நீங்கலாக உள்ள பகுதிதான். உங்களுக்கு எச்சரிக்கை பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகங்களை அதன் முகப்புப் பக்கத்தில் பதியவிட்டிருந்தது.\nஇது குறித்து தகவல் அறிந்ததும் அரை மணி நேரத்தில் அந்த இணையதளங்களை முடக்கி வைத்து, அதன் பாதுகாப்பு அம்சங்களை மறு பதிவு செய்து, கடவுச் சொற்களை மாற்றி அமைத்தது உ.பி. அரசின் இணையதளங்களைக் கையாளும் ப்ராஸிக்ஸ் இன்ஃபோடெக் நிறுவனம்.\nRe: பாக்கிஸ்தான் ஹேக்கர்ஸ் கைவரிசை ; உத்தரப் பிரதேச அரசின் 3 இணையதளங்கள் முடக்கம்\nஆரம்பிச்சுட்டாங்களா... இவங்களுக்கு இதுதான் வேலை போல..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொல���்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோ���் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_2848.html", "date_download": "2018-06-24T11:03:36Z", "digest": "sha1:DG3WAPFUFQIXMJUFM6OLMUB7TNC3NAZH", "length": 27730, "nlines": 199, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER", "raw_content": "\nஇந்துக்களின் 'ஓம்' என்னும் வடிவம் பயிர்வட்டங்களில் இருந்தது நம்மை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்பது என்னவோ உண்மைதான். அதுவும் பயிர்வட்டங்களின் வரலாற்றிலேயே மிகவும் ஆணித்தரமாக, மனிதனால் உருவாக்கப்படவில்லை என்று சொல்லப்படும் ஒன்றாக, 'ஓம்' வடிவப் பயிர்வட்டம் இருக்கிறது என்கிறார்கள். உண்மையில் அந்த வடிவம் 'ஓம்' தானாஅல்லது வேறு ஒன்றைக் கு...றிப்பதா என்பது இன்றுவரை புரியவில்லை. 'ஓம்' என்னும் வடிவத்துக்கு இருக்க வேண்டிய அனைத்துக் கோடுகளும் அந்தப் பயிர்வட்டத்தில் உருவாக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அது 'ஓம்'தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் சிலர். ஒரு பேச்சுக்கு அதை 'ஓம்' என்று நாம் எடுத்துக் கொண்டால், ஏலியன்களுக்கும் 'ஓம்' வடிவத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆராய்ச்சிக்குப் போக வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, புராதன ஏலியன்களின் (Ancient Aliens) ஆராய்ச்சியில் இந்து மதப் புராணக் கதைகளும், கடவுளர்களும்தான் மேற்குலக ஆராய்ச்சியாளர்களால் முதன்மைப்படுத்திச் சொல்லப்படுவதாக இருக்கிறது. 'புராதன ஏலியன்களும், இந்து மதமும்' என்று இன்னுமொரு தொடரையே உங்களுக்கு நான் தரும் அளவுக்குத் தகவல்கள் அவை பற்றி நிறைந்திருக்கின்றன. முடிந்தால் வேறொரு தொடர் மூலம் அதைத் தருகிறேன்.\nமேலே சொல்லப்பட்ட 'ஓம்' வடிவப் பயிர்வட்டத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. அது 07.07.07 இல் என்று எல்லாமே ஏழில் வரும் திகதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இது இந்துக்களின் 'ஓம்'தான் என்று சிலர் அடித்துச் சொல்வதற்கு, சாட்சியாக வேறொரு வட்டச் சித்திரத்தைக் காட்டுகிறார்கள். இந்தப் பயிர்வட்டச் சித்திர அமைப்புகள் பயிர்களினால் மட்டுமல்ல, மணல், ஐஸ் போன்றவற்றினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். அமெரிக்காவின் ஆரிகனில் (Oregon) 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு ஆற்றுப்படுகைக்கு அருகே இருக்கும் மணல்பரப்பில் ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்தச் சித்திரம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டிருந்தது. \"ஆற்று மணலில் சித்திரம் வரைவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. மனிதர்கள் சுலபமாக அதை வரைந்துவிடலாமே\" என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்தச் சித்திரம் நீங்கள் நினைப்பது போலல்ல. மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சித்திரம் அது. அந்தச் சித்திரத்தில் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் மொத்த நீளம் 21 கிலோமீட்டர் என்றால் அதன் பிரமாண்டத்தைக் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு கோடும் 10 அங்குலம் அகலமுள்ள மிகவும் பிரமாண்டமான சித்திரம் அது. அந்தச் சித்திரம் என்ன வடிவத்தில் இருந்தது என்பதுதான் இங்கு ஆச்சரியமே அந்த வடிவம் என்ன தெரியுமா அந்த வடிவம் என்ன தெரியுமா இந்துக்களின் 'யந்திரம்' (Sri Yantra) என்று சொல்வோமே அந்த வடிவத்தில் அது இருந்தது.\nபடங்களைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்..\nஒரே இரவில் இவ்வளவு பெரியதொரு சித்திரத்தை மனிதர்களால் உருவாக்கவே முடியாது. அதுமட்டுமல்லாமல், அந்தச் சித்திரம் அமைக்கப்பட்ட இடம், ஈரமான சேற்று மண்ணில். அங்கு யாராவது சித்திரத்தை அமைத்திருந்தால், அவர்களது காலடித் தடம் எல்லா இடங்களிலும் இருந்திருக்க வேண்டும். அந்தச் சித்திரம் அம���ந்த இடம் மட்டுமில்லாமல், அதைச் சுற்றிவர எங்குமே எந்தக் காலடித் தடங்களும் காணப்படவில்லை. மனிதர்கள் செய்திருந்தால், செய்தவர்களின் காலடித் தடத்தில் ஒன்றாவது அங்கு இருந்திருக்க வேண்டுமல்லவா\nசேற்று மணலில் தடங்களை அழித்துவிட்டு எப்படிச் செல்ல முடியும் சித்திரத்தின் உள்ளேயும் எந்தக் காலடிகளும் இல்லை. எப்படி இது சாத்தியம் சித்திரத்தின் உள்ளேயும் எந்தக் காலடிகளும் இல்லை. எப்படி இது சாத்தியம் அந்தச் சித்திரம் அமைக்கப்பட்டதும் மக்கள் கூட்டமாக வந்து அதைக் கவனிக்கத் தொடங்கியபோது, இருவர் தாங்கள்தான் அதை உருவாக்கியது என்று சேறு படிந்த காலணிகளுடன் வந்தார்கள். அவர்கள் அதை வரைந்த விதத்தை விளக்கியபோதே சந்தேகம் தோன்றியது. அவர்களிடம் இது போல ஒன்றைச் சாதாரண காகிதத்தில்,அல்லது நிலத்தில் மீண்டும் வரைந்து காட்டினால், தகுந்த பரிசு அளிக்கிறோம் என்று கூறியதும், போக்குக் காட்டிவிட்டு அவர்கள் நழுவியதும் நடந்தது.\nஉலகமெங்கும் மனிதர்கள் அறிய முடியாத இது போன்ற மர்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அப்படி நடக்கும் மர்மங்களில் பல, மனிதர்கள் சம்பந்தப்படாத போதும் நம்பக்கூடிய வகையிலேயே அமைந்துவிடுகின்றன.\nஇங்கு நடந்திருப்பதும் மனிதர்களல்லாத ஏதோ ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டதாகவே சொல்கிறார்கள். அதுவும் அங்கு வரையப்பட்டிருக்கும் சித்திரம் இந்துக்களின் 'இயந்திரம்' என்று சொல்லும் வடிவில் அமைந்திருந்தது. ஸ்ரீ யந்திரச் சித்திரத்துடன் முடிச்சுப் போட்டே, 'ஓம்' என்னும் பயிர் வட்டத்தையும் இந்துக்களுடைய வடிவம்தான் என்கிறார்கள் சிலர். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் 'ஓம்' பயிர் வட்டத்தில் இரவு பகலாக தியானங்களும், இந்துப் பஜனைகளும் பல நாட்களாக நடந்து வந்தது தனிக் கதை.\nபயிர்வட்டங்கள் மனிதனால் உருவாக்கப்படுகின்றன அல்லது வேறு ஒரு சக்தியினால் உருவாக்கப்படுகின்றன என்பதைவிட, ஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் கேள்விக்குத்தான் எந்தப் பதிலும் கிடைப்பதில்லை. ஆனால் உருவாக்கப்படும் ஒவ்வொரு பயிர்வட்டத்துக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாகவே, அவற்றை ஆராய்பவர்கள் நினைக்கிறார்கள்.\nஅதனை அறிய அடுத்த பதிவு வரை காத்திருப்பீர்களா\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உ��வுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2016/", "date_download": "2018-06-24T10:35:13Z", "digest": "sha1:UXCWQ7MTBVRMFL2B7AMQ5WOBFN7OFOHN", "length": 97074, "nlines": 518, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: 2016", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nமாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…..\n2016 இதோ முடிவுக்கு வந்துவிட்டது. 2017-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க இன்னும் சில மணித்துளிகளே பாக்கி 2016-ஆம் ஆண்டு நல்லதாகவே துவங்கி நல்லதாகவே முடியப் போகிறது. சில பயணங்கள், நிறைய செலவு, உடல் ரீதியாக குடும்பத்தினருக்கு சில பிரச்சனைகள் என எல்லாம் கலந்த ஒரு வருடம். வாழ்க்கைப் பயணத்தில் பிரச்சனைகளும் வரத்தானே செய்கிறது. அதை மாற்றுவது நம் கையில் இருந்தாலும், சமயங்களில் தவிர்க்க முடிவதில்லையே….. முடிந்த வருடத்தின் நிகழ்வுகளைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் நமக்குத் தேவையில்லையே. நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருந்தால் போதுமே. ஒரு சின்ன கதையை, படித்ததில் பிடித்த ஒரு கதையை, இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nஒரு கணவன் – மனைவி…. கணவன் ஒரு பிரபல எழுத்தாளர் - வருடத்தின் கடைசி நாள் அன்று அந்த வருடத்தின் நிகழ்வுகளைப் பற்றிச் சிந்தித்து, ஒரு காகிதத்தில் இப்படி எழுதி வைத்தார்…..\nஇந்த வருடம் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. பித்த நீர் பையை எடுத்து விட்டார்கள். அதன் காரணமாக நான் பல நாட்கள் படுத்த படுக்கையாகவே இருக்க நேர்ந்தது.\nஇந்த வருடம் எனக்கு வயது 60 ஆகிவிட்டது. முப்பது வருட காலம் நான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து, எனக்குப் பிடித்த வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் அமர்ந்திருக்கும்படி ஆயிற்று\nஇந்த வருடம் எனக்கு மிகவும் பிடித்த எனது பாசத்துக்குரிய தந்தையை இழக்க நேர்ந்தது.\nஇதே வருடத்தில் தான் எனது மகன் ஒரு வாகன விபத்தில் சிக்கி, அதனால் மருத்துவர் தேர்வில் தோல்வியுற்றான். கால்களில் அடிபட்டு பல மாதங்கள் மருத்துவமனை படுக்கையில் வீழ்ந்து கிடந்தான். விபத்துக்குள்ளான வாகனமும் முழுவதும் வீணாகி பெரிய இழப்பு.\nஇப்படி எல்லாம் எழுதி கடைசியில் “இந்த வருடம் எனக்கு ஒரு மோசமான வருடம்” என்று எழுதி இருந்தார்.\nஅந்த சமயத்தில் அவரது அறைக்கு வந்த அவரது மனைவி, தனது கணவர் சோகமே உருவாக எண்ணச் சிறையில் சிக்கி தன்னிலை மறந்து அமர்ந்திருந்ததைப் பார்த்தார். பின்னால் இருந்து காகிதத்தில் எழுதி இருந்ததைப் படித்துப் பார்த்த அவரது மனைவி சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினார். சிறிது நேரம் கழித்து அறைக்குத் திரும்பி, கணவர் எழுதி வைத்திருந்த காகிதத்திற்குப் பக்கத்தில் வேறு ஒரு காகிதத்தினை வைத்தார். அந்த காகிதத்தில் எழுதி இருந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்\nஎன்னை நீண்ட நாட்களாகத் தொல்லைபடுத்திய, வலி தந்த, பித்த நீர்ப் பையை இந்த வருடம் அகற்ற முடிந்தது. இனி நான் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.\nஆஹா, எனக்கு 60 வயது ஆகிவிட்டது. தினம் தினம் அலுவலகத்திற்குச் செல்வதிலிருந்து விடுதலை. நல்ல உடல்நிலையோடு பணிஓய்வு பெற்று விட்டேன். எனக்குக் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில், நான் பல காலமாக எழுத நினைத்தவற்றை நல்ல விதத்தில், சிறப்பாகவும் முனைப்புடனும் எழுத முடியும்.\nஇதே வருடத்தில், இத்தனை வருடங்களாக, யாரையும் எதிர்பார்க்காமல் 95 வயது வரை இருந்த எனது தந்தை எந்த வித கஷ்டமும் படாமல் அவரை உருவாக்கிய கடவுளின் பாதங்களை அடைந்தார்.\nஎனது மகனுக்கு புது வாழ்வு கிடைத்தது. அவன் பயணித்த வாகனம் முழுமையாகப் பழுதடைந்தாலும், மகன் எந்தவித குறைபாடும் இல்லாமல் நல்லபடியாக, உயிருடன் வீடு திரும்பினான்.\nகடைசியாக “கடவுளின் கிருபையால், இந்த வருடம் நன்றாகவே முடிந்தது” என்று எழுதி இருந்தது.\nஎந்த விஷயத்தினையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது நம் மகிழ்ச்சி. நேர்மறையான எண்ணங்களோடு இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.\nஒரு கொசு முதன் முதலாக பறந்து சென்று திரும்பியது. கொசுவின் தந்தை, “மகனே, முதல் முறை பறந்து சென்றது எப்படி இருக்கிறது” என்று கேட்க அதற்கு குட்டி கொசு சொன்ன பதில்……\n“தந்தையே, முதல் முறை பறந்து சென்றது மிகவும் அற்புதமாக இருந்தது. எல்லா மனிதர்��ளும் நான் பறப்பதைப் பார்த்து கை தட்டினார்கள்\nவாழ்க்கையில் மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்கட்டும். சிறு சிறு பிரச்சனைகள் வரும், போகும் அதற்காக கவலைப்படாது இருப்போம். எதிர்மறை எண்ணங்களை விடுத்து, நேர்மறைச் சிந்தனைகளோடு சிறப்பாக இருப்போம். கடந்த வருடத்தினை விட வரும் வருடம் எல்லோருக்கும் நல்லதையே கொடுக்கட்டும்…..\nஅனைத்து நண்பர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்….\nLabels: அனுபவம், நினைவுகள், படித்ததில் பிடித்தது, பொது, வலையுலகம், வாழ்த்துகள்\nWhatsApp திரட்டி – வலைப்பதிவர்களுக்கான குழு\nதமிழ் மொழியில் வலைப்பதிவுகள் எழுதும் ஒவ்வொருவருக்கும் தங்களது எழுத்து பலரையும் சென்றடைய வேண்டும் என்பதில் விருப்பம் உண்டு. அதற்காகவே திரட்டிகளில் தங்களது பதிவுகளை இணைப்பது வழக்கம். இண்ட்லி, தமிழ் 10, தேன்கூடு, தமிழ்மணம் என பல திரட்டிகள் இருந்தாலும், பெரும்பாலானவை ஆரம்பித்த சில மாதங்களிலே காணாமல் போய்விட்டன. சற்றே அதிக காலம் தாக்குப்பிடித்த தமிழ்மணம் திரட்டியும் சமீப காலமாக சிறப்பாகச் செயல்படுவதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் தாக்கத்தினால் வலைப்பூவில் தொடர்ந்து எழுதுபவர்களும் குறைந்து வருகின்றனர்.\nவலையுலகில் சற்றே சுணக்க நிலை தான். அந்த நிலையைப் போக்க அவ்வப்போது நல்ல முயற்சிகளை புதுகை வலையுலக நண்பர்கள் எடுத்து வருகிறார்கள். சென்ற வருடம் பதிவர் சந்திப்பு, அதற்கு முன்னர் நடந்த பயிற்சிப் பட்டறை, தொடர்ந்து சென்ற மாதமும் சுமார் 100 பேருக்கு இலவசமாக வலைப்பூ தொடங்குவது எப்படி என்பது பற்றியும் அதிலுள்ள நெளிவு சுளிவுகள் பற்றியும் ஒரு நாள் முழுவதும் சிறப்புப் பயிற்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். இது ஒரு பாராட்டத் தக்க முயற்சி. இதே வழியில் புதுகை நண்பர்கள் முத்து நிலவன் ஐயா அவர்களும் செல்வகுமார் அவர்களும், திண்டுக்கல் தனபாலன் அவர்களுடன் சேர்ந்து மற்றுமொரு நல்ல விஷயத்தினை ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நல்ல விஷயம்….\nவலைப்பதிவர்களுக்கான ஒரு WhatsApp திரட்டி. ”தமிழ் வலைப்பதிவகம்” என்ற ஒரு திரட்டியை ஆரம்பித்து தமிழில் வலைப்பதிவுகள் எழுதி வரும் அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக இணைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவகம் குழுவிற்கென்று சில கட்டுப்பாடுகளையும் வைத்திருக்க��றார்கள். அவை என்னவென்று பார்ப்போம்….\nகாலை, மாலை, இரவு வணக்கங்கள், படங்கள், காணொளி/லி, தகவல்கள், விசாரிப்புகள், மற்றும் பல உரையாடல்கள் தவிர்க்க வேண்டும்.\nமுதல் கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்று. பல குழுக்களில் வணக்கம் சொல்லி வரும் படங்கள் தான் அதிகம் நான் WhatsApp குழுக்களில் அதிகம் இல்லை. சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு குழுவில் என்னைச் சேர்த்துவிட, இப்போது தினமும் காலை அலைபேசியினைத் திறந்தால் ஒவ்வொரு முறையும், வணக்கங்கள், காணொளி/லிகள், படங்கள் என நூறுக்கும் குறையாமல் இருக்கின்றன. குழு தமிழர்களுக்கான குழு என்றாலும், இக்குழுவில் வரும் பல செய்திகள், பஞ்சாபி, ஹிந்தி, ஹர்யான்வி என எல்லா மொழியிலும் வருகிறது நான் WhatsApp குழுக்களில் அதிகம் இல்லை. சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு குழுவில் என்னைச் சேர்த்துவிட, இப்போது தினமும் காலை அலைபேசியினைத் திறந்தால் ஒவ்வொரு முறையும், வணக்கங்கள், காணொளி/லிகள், படங்கள் என நூறுக்கும் குறையாமல் இருக்கின்றன. குழு தமிழர்களுக்கான குழு என்றாலும், இக்குழுவில் வரும் பல செய்திகள், பஞ்சாபி, ஹிந்தி, ஹர்யான்வி என எல்லா மொழியிலும் வருகிறது பெரும்பாலான நாட்களில் மொத்தமாய் Clear Chat பெரும்பாலான நாட்களில் மொத்தமாய் Clear Chat செய்ய வேண்டியிருக்கிறது அத்தனையும் பார்க்க நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.\nதங்கள் வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே கொடுக்க வேண்டும். புதிதாக இணைபவர்கள் பதிவின் இணைப்பினை கொடுப்பதோடு, தங்கள் பெயர் மற்றும் ஊர் விவரங்களை கொடுத்தால் அவரவர் அலைபேசியில் விவரங்களைச் சேமித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.\nபுதியவர்களின் தளத்திற்குச் சென்று Followers-ஆக இணைந்து அவர்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்து ஊக்கம் அளிக்கவும் இந்த திரட்டி பயன்படும்.\nவலைத்தளம் பற்றிய சந்தேகங்கள்/பிரச்சனைகள் ஆகியவற்றை இங்கே தெரிவித்தால் தீர்வு தர நண்பர் தனபாலன் காத்திருக்கிறார். பிரச்சனைக்கான தீர்வு தெரிந்த மற்றவர்களும் உதவிட வசதியாக இருக்கும்.\nஇது போன்ற சில கட்டுப்பாடுகள் தவிர வேறு சில விஷயங்களும் நண்பர் தனபாலன் தனது பதிவில் சொல்லி இருக்கிறார். அதற்கான இணைப்பு இதோ\nஇது ஒரு நல்ல விஷயம். இந்த திரட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்துவது பதிவர்களின் கையில் தான் இருக்கிறது. இப்போது தான் தொடங்கப்பட்டி���ுக்கிறது என்பதால் சிலர் கட்டுப்பாடுகளை படிக்காமல் வணக்கங்கள், காணொளி/லி என இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று காலை அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்னர் எல்லா இற்றைகளையும் பார்த்துவிட்டுச் சென்றேன். இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு வந்து அலைபேசியை உயிர்ப்பிக்க, தமிழ் வலைப்பதிவகம் குழுவிலிருந்து மட்டும் 77 இற்றைகள் – அதில பல தவிர்க்க வேண்டிய செய்திகள் – அதில பல தவிர்க்க வேண்டிய செய்திகள் மற்ற குழுவிலிருந்து 50 இற்றைகள் மற்ற குழுவிலிருந்து 50 இற்றைகள் இதைத் தவிர குடும்ப குழுமத்திலிருந்தும் சில இற்றைகள். அத்தனையும் படிக்க முடியுமா\nஇந்த நல்லதோர் வசதியை சிறப்பாகப் பயன்படுத்துவது, பதிவர்களான நம் கையில் தான் இருக்கிறது. குழுவில் இணைபவர்கள் இதைக் கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன். புதிது புதிதாக வலைப்பதிவர்களை உருவாக்கி, சீரிய பல செயல்களைச் செய்து வரும் புதுகை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்…..\nஇக்குழுவில் எனது முதல் இணைப்பும் இந்தப் பதிவாகத்தான் இருக்கப் போகிறது நல்லதோர் திரட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்துவோம். நமது ஆக்கங்கள் பலரையும் சென்றடைய இந்த திரட்டியைப் பயன்படுத்துவோம்\nLabels: திரட்டி, பொது, வலையுலகம்\nதிரிபுரா – எல்லைக் காட்சிகளும் இரவு உணவும்….\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 84\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nஎல்லைக்கு அப்பால் வங்க தேசம்....\nஇந்திய எல்லையில் அமைக்கப்பட்ட முள்கம்பி வேலிக்கருகே சென்று சிறிது தூரம் நடந்தபடியே இந்திய வீரர்களிடம் பேசினோம். ஹரியானாவினைச் சேர்ந்த ஒருவர் தில்லியிலிருந்து நான் அங்கே வந்திருப்பது தெரிந்து என்னிடம் வந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அது என்னவோ, அவருக்கு தானே தில்லி வந்த உணர்வு. தலைநகர் வந்தால் உங்களைச் சந்திக்க வருவேன் என்று சொல்லி தொடர்புக்கு தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டார். நானும் அவரது எண்களை வாங்கிக் கொண்டேன்.\nவங்க தேச வீரர்களும் எங்களுடன் முகமன்களை பரிமாறிக்கொண்டு சில விஷயங்களைப் பேசினார்கள். இந்திய எல்லை அகர்தலாவில் இருக்க, வங்க எல்லைப் பகுதியில் சில கிலோமீட்டர் தூரம் வரை கிராமங்கள் எதுவும் இல்லை. பொருட்களை எடுத்து வரும் லாரிகள் தான் அங்கிருந்து வருகின்றன. எதாவது வாங்க வேண்டுமென்றால் சில கிலோமீட்டர் தொலைவு சென்று தான் வாங்க வேண்டியிருக்கிறதாம் அந்த வங்க தேச வீரர்களுக்கு\nவங்க தேச எல்லையில் வரவேற்பு அறை....\nகொடியிறக்க விழா நடந்த பிறகும் அங்கே இருந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு தான் நாங்கள் புறப்பட்டோம். பல வருடங்கள் கழித்து பார்த்துக் கொண்ட நண்பர்களுக்கு பிரிய மனதில்லை. எல்லைப் பகுதியில் பார்த்த நண்பர், எங்களுடன் வந்த நண்பர் சசியை சில மாதங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் வந்து பார்த்திருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன் தொடர்ந்து நட்பில் இருக்கும் அவர்களுக்கு வாழ்த்துகள்… நட்பு தொடர்வது தானே அனைவருக்கும் மகிழ்ச்சி.\nஅங்கிருந்து ஓட்டுனர் ஷாந்தனு வண்டியுடன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து அங்கிருந்து புறப்பட்டோம். மதியமே ஒழுங்காக சாப்பிட முடியாததால் அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு சாப்பிட வேண்டும் என முடிவு எடுத்தேன். ஷாந்தனுவிடமும், தங்கிய இடத்தின் நிர்வாகியிடமும் இரவு உணவு பற்றிக் கேட்க, சைவ உணவுக்கென்று தனி உணவகங்கள் இங்கே கிடைப்பது கடினம் என்று சொன்னார்கள். சரி சப்பாத்தி கிடைக்குமா என கேட்க, பக்கத்திலேயே Foodies என ஒரு உணவகம் இருப்பதைச் சொல்லி அங்கே சாப்பிடச் சொன்னார். வட இந்திய உணவு நன்றாக இருக்கும் என்பதையும் சொல்ல, அங்கே தான் இரவு உணவு\nதவா ரொட்டி, ஆலு ஜீரா, வெஜ் ராய்த்தா என எனக்கு நான் உணவினைச் சொல்ல, நண்பர்கள் சப்பாத்தியுடன் அசைவ உணவு வாங்கிக் கொண்டார்கள். தங்குமிட நிர்வாகி சொன்ன மாதிரியே உணவு நன்றாகவே இருந்தது. மதியம் ஒழுங்காகச் சாப்பிடாததால் இரண்டு ரொட்டி அதிகம் உள்ளே போயிற்று வயிறும் கொஞ்சம் வாழ்த்தியது என்னதான் Adjust செய்து கொள்ளலாம் என்றாலும் சில நாட்களில் முடிவதில்லை\nநாங்கள் தங்கிய இடமும், சாப்பிட்ட உணவகமும் இருந்த சாலையின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது – Motor Stand Road எதற்காக அந்தப் பெயர் வந்தது என்று பார்த்தால், அந்தப் பகுதியில் தான் பேருந்து நிலையம் – முன் நாட்களில் சிற்றுந்ந்துகள் நிற்குமிடம் இருந்திருக்கி��து. அகர்தலாவின் Motor Stand Road ரொம்பவே பிரபலமாம்\nஇரவு உணவு சாப்பிட்ட பிறகு அகர்தலா நகரின் சாலைகளில் சில நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தோம். கடைத் தெருக்கள், உணவகங்கள் என பார்த்துக்கொண்டு ஆங்காங்கே கிடைக்கும் காட்சிகளை பார்த்தபடியே சென்று திரும்பினோம். அன்றைய தினம் பார்த்த இடங்களைப் பற்றி பேசியபடியே தங்குமிடம் திரும்பினோம். அடுத்த நாள் அகர்தலாவின் மற்ற இடங்களைப் பார்க்க வேண்டும் – அதனால் கொஞ்சம் சீக்கிரமாகவே உறங்கி சீக்கிரமாகவே எழுந்திருக்க எண்ணம். கொஞ்சம் தூங்கிவிட்டு வருகிறோம். அது வரை காத்திருங்கள்\nLabels: India, Tripura, இந்தியா, ஏழு சகோதரிகள், திரிபுரா, பதிவர் சந்திப்பு, பயணம், பொது\nவட இந்திய நடனங்கள் – புகைப்படங்கள்\nஇந்த ஞாயிறில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவது சில புகைப்படங்கள் – வழக்கம் போல ஞாயிற்றுக் கிழமை என்றால் புகைப்படங்கள் தானே இந்த புகைப்படங்கள் எடுத்து சில மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் இப்போது தான் பகிர்ந்து கொள்கிறேன். தலைநகர் தில்லியில் நடந்த இரண்டாவது கலாச்சாரத் திருவிழா சமயத்தில் தினமும் மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பதைப் பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nஇந்தப் புகைப்படங்களும் அத் திருவிழாவில் எடுக்கப்பட்டவையே. நடனங்கள் பெரும்பாலும் உத்திரப் பிரதேசம், உத்திராகண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவை. நடனங்களின் பெயர்கள் மறந்து விட்டாலும் நடனம் மறக்க வில்லை நடனத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு\nபடம்-1: நம்மளா இருந்தா கைகளை விழாமல் பார்க்கவே சிரமப்பட்டிருப்போம் இவர் பத்து கைகளோடு ஆடினார் - அதுவும் பாட்டுப் பாடியபடியே\nபடம்-2: உத்திரப் பிரதேசத்தின் ஒரு நடனம்..\nஆண்களின் உடை சாதாரணமாக இருக்க, பெண்களுக்கு மட்டும் ஜிகுஜிகு உடைகள்\nபடம்-3: நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.....\nபடம்-4: வட இந்திய நடனம் என்றாலே கைகளில் ஒரு துணியைக் கொடுத்து விடுவது ஏன்\nபடம்-5: ஒயிலாய் ஒரு நடை....\nபடம்-7: என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா....\nபடம்-8: சுற்றிச் சுற்றி நடனம்....\nபடம்-9: குச்சிகளில் நின்று நடனமும் புல்லாங்குழல் வாசிப்பும்\nபடம்-10: ஒரு வித பிரமீடு கொஞ்சம் அசைந்தாலும் விழ வேண்டியது தான்\nபடம்-11: மலையால் ஒரு குடை - காட்சி\nபடம்-12: மேலே ஒருவரைச் சுமந்தபடி, குச��சிகளின் மீது நின்று கொண்டு குச்சியால் நடக்கவும் செய்கிறார்\nபடம்-13: மனிதர்கள் கொண்டு ஒரு வண்டி\nபடம்-14: ஓட்டமாய் ஓடும் வண்டி...\nபடம்-15: தோகை விரித்தாடும் மயில்....\nஎன்ன நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா\nLabels: India, இந்தியா, தில்லி, நடனம், புகைப்படங்கள், பொது\nஃப்ரூட் சாலட் 188 – கடவுள் எங்கே - டிஜிட்டல் உலகம் - இரண்டாம் அழகி\nடிசம்பர் 5 ம் தேதி மாலை, முதல்வர் தன் இறுதி மூச்சுகளில் வாழ்ந்து கொண்டிருந்த தருணம், பிரளயத்தை முன்கூட்டியே அறிந்துகொண்ட பறவைகள் போல மொத்த மக்களும் தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். என் கூட்டை நோக்கி விரையும் முன், என் கூட்டு பறவைகளுக்கான அடுத்தநாள் அத்தியாவசிய உணவை வாங்க கே.கே.நகர் அய்யப்பன் கோயில் அருகில் கிரேஸ் பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன். ஆனால் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல் கலவரமும் கவலையும் ஒரு சேர அங்காடியின் ஒவ்வொரு அங்குலமும் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது. நானும் சில உணவு பொருட்களை தேடி அதில் நீந்த தொடங்கினேன். தீடிரென ஒரு குரல் அயர்ச்சியும் அன்புமாக என்னை நோக்கி ஒலித்தது.\n\" என கையில் ஒரு தங்க பிரேஸ்லெட் சகிதம் பணியாளர் சீருடையில் ஒரு பெண்.\n\"ஐயயோ, இவன் என் ஓனர் இல்லை, கொடுத்திறாதே\" என அவள் கையில் கத்தி கதறிய ப்ரேஸ்லெட்டை பார்த்தேன், கண்டிப்பாக மூன்று பவுனுக்கு குறையாமல் இருக்கும்.\n\"யாரோ இதை கீழ போட்டாங்கன்னே, யார்னே தெரில\" என தங்கம் தொலைத்து விட்ட அதன் உரிமையாளரை தேடி அந்த கூட்டத்தில் தானும் தொலைந்து போனாள். எட்டி பார்த்தேன், இன்னொரு அண்ணனிடம் விசாரித்து கொண்டிருந்தாள் , இப்படியே பல அம்மாக்கள், தம்பிகள் என அவைவரிடமும் விசாரணை நடந்தேறியது, ஆனால் அடுத்தவர் தங்கத்தை தத்தெடுக்க யாரும் தயாராய் இல்லை.\n'இதென்னடா எனக்கு வந்த சோதனை என தங்கம் இவளை பார்க்க, கண்டுபிடிச்சிடலாஞ்சாமி, கவலைப்படாத' என இவளும் ஒன்றாக தங்க வேட்டையை தொடர்ந்தனர். அப்போதுதான் 'முதல்வர் இறந்துவிட்டார்' என்ற தந்தி டிவியின் வதந்தி பலபேருக்கு பயத்தில் வாந்தி பேதியை வர வைத்தது. வாங்கியதை அப்படியே போட்டுவிட்டு மக்கள் வீட்டுக்கு விரைய தொடங்கினர், தொலைதொடர்பு நெருக்கடியால் ‘பில்லிங்’ நிறுத்தப்பட்டு கடையின் ஷட்டர் பாதி சாத்தப்பட்டது. அப்போதும் விடா முயற்சியாய் தக்காளி மூட்டை���்கு பக்கத்தில் நின்று தங்கம் யாருதுங்க என கேட்பவளை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியுமாய் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது, \"என்னுதுங்க.. ஏங்க அது என்னுதுங்க” என்ற ஒரு மெல்லிய குரலுடன் நன்றியும், நாணமுமாய் அதன் உரிமையாளர் தங்கத்தை நோக்கி விரைந்தார். சிறு விசாரணைக்கு பின் அவரிடம் ப்ரேஸ்லெட்டை கொடுத்துவிட்டு அவரைவிட அளவற்ற மகிழ்ச்சியுடன் திரும்பிய பெண்ணிடம் சில கேள்விகள் கேட்டேன்.\n“இவ்வளவு களேபரத்திலும் அந்த தங்கத்தை கொடுத்தே ஆகணும்னு எப்படிம்மா உனக்கு தோணுச்சு \n\"இல்லைண்ணே, ஒரு குண்டுமணி தங்கம் வாங்கிறது எவ்வளவு கஷ்டம்னு யாருக்கு தெரியுமோ இல்லையோ, எனக்கு நல்லா தெரியும்\" என தன் வெறும் கைகளை ஆட்டி சொன்னபோது கண்களில் கண்ணீர் பனிக்க ஒன்றை உணர்ந்தேன், வறுமையில் நேர்மை என்பது தங்கத்தை விட விலைமதிப்பற்றது, பிரகாசமானது, பரிசுத்தமானதும் கூட..\n“சரி தவற விட்ட தங்கத்தை இவ்வளவு நேர்மையா, சாதாரணமா திருப்பி கொடுத்திருக்கியே உன் பேரு என்னம்மா \nநல்ல மனம் கொண்ட செல்வகுமாரிக்கு இந்த வாரத்தின் பூங்கொத்து. முகப்புத்தகத்தில் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட திரு ஹரி அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\n”ஓடாத, விழுந்துடுவ” என எச்சரிக்கப்படும் குழந்தையை விட, ‘கவனமாக ஓடு’ என ஊக்கப்படுத்தப்படும் குழந்தையே, வாழ்க்கையை சரியான கோணத்தில் பார்க்க கற்றுக் கொள்கிறது.\nபழகும் வரை உண்மையாய் இரு. பழகிய பின் உயிரையும் கொடு….\nசோகமே உருவாய் ஒரு தாய் அமர்ந்திருக்க, அவரது சிறு பெண், அம்மாவைப் பார்த்து சொன்னாள் – “அம்மா, இந்த உலகத்திலேயே நீ தான் ரெண்டாவது அழகி\nஅம்மா கேட்டாள் – “செல்லம், யாருடா அந்த முதலாவது அழகி\nஅதற்கு மகள் சொன்ன பதில் – “அதுவும் நீ தான்மா… ஆனா சோகமா இருக்காம, சந்தோஷமா இருக்கும்போது\nஇந்த வாரத்திற்கு இரண்டு கார்ட்டூன் இரண்டுமே ஒருவிதத்தில் சம்பந்தப்பட்டவை தான் – ஒன்று தமிழில் மற்றது ஹிந்தியில்….\nஹிந்தி தெரியாதவர்களின் வசதிக்காக…. அதன் மொழிபெயர்ப்பு – ”கட்டணக் கழிவறை – Digital Payment தான் உரிமையாளர் சொல்கிறார் – “நெட் ஒர்க் வரல, அது வர வரைக்கும் கொஞ்சம் தடுத்து நிறுத்தி வை உரிமையாளர் சொல்கிறார் – “நெட் ஒர்க் வரல, அது வர வரைக்கும் கொஞ்சம் தடுத்து நிறுத்தி வை” எதை என்பதை சொல்ல வேண்டுமா\nகாமிரா கண்கள் வழியாகவே பார்த்துப் பார்த்து இயற்கையாக பார்க்க மறந்து விடுகிறோம்\nஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ''அம்மா நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய்.\nஅந்த தண்ணீர் எங்கே இருக்கிறது எனக்குக் காட்டு'' எனக் கேட்டது. உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை.\nநீ தண்ணீரைக் காட்டு'' என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது.\nஅப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.\nஉடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது. அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள். திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது.\nஉடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது. குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது. அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.\nஅதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவில் நிரம்பி இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை. எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nதிரிபுரா – பகோடா – நண்பர்கள் சந்திப்பும் மகிழ்ச்சியும்….\nஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 83\nஇந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா..... இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரி��ள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.\nபடம்-1: அகர்தலா - வங்க தேச எல்லையில் கொடியிறக்கம்...\nஅகர்தலாவில் உள்ள வங்க தேச எல்லையில் மாலை நேரத்தில் நடக்கும் கொடி இறக்க விழாவினைக் காணச் சென்ற போது எங்கள் குழுவில் வந்திருந்த நண்பரைப் பார்த்த உடனே “நீ சசி தானே” என்று கேட்டார் அங்கே இருந்த கேரளத்தினைச் சேர்ந்த BSF வீரர் ஒருவர்” என்று கேட்டார் அங்கே இருந்த கேரளத்தினைச் சேர்ந்த BSF வீரர் ஒருவர் அவர் அப்படிக் கேட்டவுடன் எங்களுக்கு மட்டுமல்ல நண்பர் சசிக்கும் அதிர்ச்சி. முகத்தில் கொஞ்சம் பயமும் கூட அவர் அப்படிக் கேட்டவுடன் எங்களுக்கு மட்டுமல்ல நண்பர் சசிக்கும் அதிர்ச்சி. முகத்தில் கொஞ்சம் பயமும் கூட இவருக்கு என்னை எப்படித் தெரியும் என்ற கேள்வி அவர் மனதிலும் இருக்க, கேட்டுவிட்டார். நாங்களும் அந்த வீரர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ளக் காத்திருந்தோம்.\nபடம்-2: அகர்தலா - வங்க தேச எல்லையில் இரு நண்பர்கள்...\nநண்பர் சசி பற்றி அவருடைய கேரள நண்பர்களுக்கே தெரியாத விஷயம் ஒன்று அந்த எல்லைப் பகுதிக்குச் சென்ற போது தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயம், நண்பர் சசி தன்னுடைய இள வயதில் சில மாதங்கள் – அதாவது இரண்டு மாதங்கள் BSF-ல் பணி புரிந்தது. கேரள அரசாங்கத்தில் பணி கிடைப்பதற்கு முன்னர் இங்கே இருந்தாராம். அவருக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட இடம் ஹரியானாவில் கேரளத்திலிருந்து ஹரியானா வந்த சசிக்கு மொத்தமாய் இந்த வேலை பிடிக்காமல் போக, எப்படியாவது வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று புலம்பிய காலம் அது\nபடம்-3: அகர்தலா - வங்க தேச எல்லை - மீசைக்கார நண்பா......\nஅந்த இரண்டு மாத காலம் சசியும் நாங்கள் சந்தித்த BSF வீரரும் ஒரே பிரிவில் இருந்திருக்கிறார்கள். அதை இன்னமும் நினைவில் வைத்திருந்து அந்த வீரர் இவரைப் பார்த்த உடனே கண்டுபிடித்திருக்கிறார் அவர் ஒவ்வொரு விஷயமாக எடுத்துவிட எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம். அந்த விஷயங்கள் நடந்தது பல வருடங்களுக்கு முன்னர் அவர் ஒவ்வொரு விஷயமாக எடுத்துவிட எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம். அந்த விஷயங்கள் நடந்தது பல வருடங்களுக்கு முன்னர் அத்தனை விஷயங்களையும், இரண்டே மாதம் ஒன்றாய் ஒரு பிரிவில் பணி புரிந்ததையும் நினைவு வைத்திருந்தார் அந்த வீரர்.\nபடம்-4: அகர்தலா - வங்க தேச எல்ல��� - நிகழ்வினைப் பார்க்க நின்று கொண்டிருக்கும் வங்க தேச மக்கள்...\nஎல்லையில் BSF நடத்தும் அந்தச் சிறிய கடையினை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த வீரர். பணியை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் நிறைய வீரர்கள் – தமிழகம், கேரளம், ஹரியானா, பஞ்சாப் என எல்லா மாநில வீரர்களும் அடக்கம் – அனைவரிடமும் நண்பரையும் எங்களையும் அறிமுகம் செய்து வைத்து எங்களுக்கு இன்னும் ஒரு முறை தேநீர் கொடுத்து உபசரித்தார்.\nபடம்-5: அகர்தலா - வங்க தேச எல்லையில்...\nஇரு தேச வீரர்கள் சந்திப்பு..\nஅதற்குள் கொடியிறக்க விழாவும் துவங்க, நாங்கள் இந்தியப் பகுதியில் நின்று கொண்டு [உட்காரும் வசதி வெகு குறைவு – வா[g]கா அளவு இங்கே நடக்கும் விழா அத்தனை பிரபலம் இல்லை என்பதால் வசதிகள் குறைவு] கொடி இறக்க விழாவினைப் பார்த்தோம். வீரர்கள் நடப்பதும், கொடியை இறக்குவதும், BSF Band இசைப்பதும் அத்தனை அழகு. நமது வீரர்களிடம் இருந்த மிடுக்கும், கம்பீரமும் ஏனோ வங்க வீரர்களிடம் இல்லை என்று தோன்றியது நமது வீரர் ஒருவருடைய மீசை இந்தியப் பகுதியில் இருந்த பலருக்கும் பிடித்திருந்தது\nபடம்-6: அகர்தலா - வங்க தேச எல்லையில்...\nகொடியிறக்கத்திற்குப் பிறகு கொடியினை அழகாக மடித்து ஒரு வீரர் அதிகாரியிடம் கொடுக்க, இரண்டு பக்க வீரர்களும் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்ள, இரண்டு பக்கத்திலிருந்தும் மக்களும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு விழா இனிதே முடிந்தது. அதிகாரிகள் சென்ற பிறகு வங்க தேச வீரர்களிடமும் இந்திய வீரர்களிடமும் நாங்கள் பேசினோம். எல்லைப் பகுதி என்றாலும் பாகிஸ்தான் எல்லை போல, இங்கே அத்தனை பதட்டமோ, கெடுபிடிகளோ இல்லை. ஆனாலும், இந்த எல்லை வழியாகவும் நிறைய ஊடுருவல்கள் – வேலை தேடி வருபவர்கள் உண்டு\nபடம்-7: அகர்தலா - வங்க தேச எல்லையில்....\nசிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு\nஎல்லைப் பகுதி பற்றியும், வீரர்களின் அன்றாட வாழ்வு பற்றியும், அவர்களது பிரச்சனைகள் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எல்லையில் இருப்பதால் பல சமயங்களில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. பணியும் ரொம்பவே கடினமான ஒன்று. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடிவதில்லை. பாகிஸ்தான் எல்லையை விட இந்த எல்லைப் பணி கொஞ்சம் ��ுலபமானது என்றாலும் அதிக வருடங்கள் இங்கே இருக்க முடியாது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள் இவர்கள் – பணிமாற்றம் ஆகிவிடும்.\nபடம்-8: அகர்தலா - வங்க தேச எல்லையில்....\nஅந்த வீரர் மற்றும் வேறு சில வீரர்களிடம் பேசிக் கொண்டிருந்த பிறகு, நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் வந்து விட்டது. பல வருடங்கள் கழித்துப் பார்த்த அந்த கேரள நபரிடம் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். அதெல்லாம் சரி தலைப்பில் பகோடா என எழுதிவிட்டு, அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன் அந்த வார்த்தை ஒரு ஹிந்தி வார்த்தை\nபடம்-9: அகர்தலா - வங்க தேச எல்லையில்....\nதேசியக்கொடி அதிகாரியிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பு...\nராணுவம், பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அது பிடிக்காமலோ அல்லது அதன் கடுமையான உழைப்பு தரும் அயர்ச்சியாலோ, சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவது வழக்கம். அப்படி ஓடிவிடுபவர்களைக் குறிக்க பயன்படுத்தும் வார்த்தை – [B]பகோ[D]டா Baagnaa என்றால் ஓடுவது – அதிலிருந்து உருவான வார்த்தை தான் இந்த பகோடா Baagnaa என்றால் ஓடுவது – அதிலிருந்து உருவான வார்த்தை தான் இந்த பகோடா நண்பர் சசியைப் பார்த்தவுடன் அந்த கேரள வீரர் சொன்ன வார்த்தை தான் பகோடா\nபடம்-10: அகர்தலா - வங்க தேச எல்லையில்...\nஏதோ, வங்க தேச எல்லையில் நாங்கள் வெங்காய பகோடாவோ, காலி ஃப்ளவர் பகோடாவோ சாப்பிட்டதாக எண்ணியிருந்தால் கம்பெனி பொறுப்பேற்க முடியாது சரி நண்பர்களே, அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்\nLabels: India, Tripura, அனுபவம், இந்தியா, ஏழு சகோதரிகள், திரிபுரா, பயணம், புகைப்படங்கள், பொது\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nதந்தையர் தினம் - இரு அலைபேசி அழைப்புகள்\nமூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு அழைப்பு – அலைபேசியில் தான். அழைத்தது அப்பா – “இன்னிக்கு என்ன தினம் தெரியுமா ” என்று கேட்க, நான் கொ...\nகதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சி\nகொழுக்கட்டை: நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க....\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nகதம்பம் – ஓலா ஆட்டோ – ஒரு பாத்திரத்தின் கதை - சாம்பார் பொடி\nஓலா ஆட்டோ: ஒரு நாள் மாலை தெற்கு வாசல் வரைச் சென்று சில வேலைகளை முடித்தேன். அங்கே ராஜகோபுரத்தடியில் \"ஆகாச கருடன் கிழங்கு\" ...\nயார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…\n” ”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் ...\nகதம்பம் – பழைய சோறு – மறுசுழற்சி – வாழைப்பூ வடாம் - தேர்\n மண்பாத்திரத்தில் செய்த கறிவேப்பிலைக் குழம்பு, ஜவ்வரிசி வடாம், கோவைப் பயணத்தில் தோழி வாங்கித் தந்த பப்படம்\nகதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு\nசமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்…. திருச்...\nகுஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறு\nஇரு மாநில பயணம் – பகுதி – 44 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nகுஜராத் போகலாம் வாங்க – மதிய உணவு – சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம்\nஇரு மாநில பயணம் – பகுதி – 46 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பய ண ம்” என்ற தலைப்பில...\nசிவகங்கைச் சீமையில் இரு நாட்கள்\nசமீபத்தில் என்னுடைய பிறந்த ஊரான சிவகங்கைச் சீமைக்கு உறவுகளைக் காணச் சென்றோம். சிவகங்கை என்றதும் முகநூல் தோழியான S MalarVizhi Amud...\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங���கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nமாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…..\nWhatsApp திரட்டி – வலைப்பதிவர்களுக்கான குழு\nதிரிபுரா – எல்லைக் காட்சிகளும் இரவு உணவும்….\nவட இந்திய நடனங்கள் – புகைப்படங்கள்\nஃப்ரூட் சாலட் 188 – கடவுள் எங்கே - டிஜிட்டல் உலகம்...\nதிரிபுரா – பகோடா – நண்பர்கள் சந்திப்பும் மகிழ்ச்சி...\nதிரிபுரா – வங���க தேச எல்லையில்….\nஅற்புதச் சிற்பங்கள் – ராணி கி வாவ்\nதிரிபுரா – உஜ்ஜயந்தா அரண்மனை - அருங்காட்சியகம்….\nஃப்ரூட் சாலட் 187 – பெண்ணைப் பெற்றவன் பாக்கியசாலி ...\nதிரிபுரா – ஆறாம் சகோதரி\nகருப்புக் கண்ணாடி ரகசியம் – த்ரில் பயணம்\nமேகாலயா – மலையுச்சியும் பெயர்க்காரணமும்\nஃப்ரூட் சாலட் 186 – மறு நடவு – வாடிய பயிர் – ராஜாவ...\nசிரபுஞ்சி – ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடம் – Eco P...\nபணம் படுத்தும் பாடு – திண்டாடும் பெரியவர்\nசாலைக் காட்சிகள் – கழுதை வண்டி இழுக்குமா\nஇரண்டாம் திருமணம் – நோ கா லிகாய் நீர்வீழ்ச்சி ….\nஃப்ரூட் சாலட் 185 – நீங்களும் கடவுள் தான்…. – இட்ல...\nOrange Roots – மேகாலயாவில் சைவ உணவகம் ….\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1106", "date_download": "2018-06-24T11:10:08Z", "digest": "sha1:OMQUYVGZ2AHB2VBYWG3AJ3NMCPWJ5VAV", "length": 7451, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Kallatti falls in the waterfall and the tourists are delighted - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nகல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஊட்டி: ஊட்டி அருகேயுள்ள கல்லட்டி மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஊட்டியில் இருந்து முதுமலை செல்லும் மலைப்பாதையில் 19வது கொண்டை ஊசி வளைவில் கல்லட்டி பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட சோலூர், காமராஜ் சாகர் அணை மற்றும் தலைகுந்தா பகுதியில் மழை பெய்தால் இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும். வனப்பகுதிக்கு நடுவே நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது தொலைவில் இருந்து பார்க்கும் போது ரம்மியமாக இருக்கும்.\nகல்லட்டி மலைப் பாதை வழியாக கூடலூர், மைசூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு சென்று கண்டு ரசிப்பது வழக்கம்.\nஇந்நிலையில் கடந்த மாதம் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. மேலும் காமராஜர் சாகர் அணையில் இருந்தும் திறக்கப்படும் தண்ணீரும் கல்லட்டி மலைப்பாதை வழியாக வருகிறது. இதனால் தற்போது கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் கல்லட்டி நீர்வீழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.\nஊட்டி கல்லட்டி நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபைக்காரா நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nதொடர் விடுமுறையால் முதுமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்\n2 ஆண்டுகளுக்கு பின் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\n24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு\nதி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்\nகியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை\nஅழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=03-18-13", "date_download": "2018-06-24T11:11:39Z", "digest": "sha1:GNF2IM4NIZFYJY2LXTDAW75DXFWTUW5V", "length": 13386, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மார்ச் 18,2013 To மார்ச் 24,2013 )\nஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் : பொன்.ராதா ஜூன் 24,2018\n : லஷ்கர் இயக்கம், 'பூச்சாண்டி' ஜூன் 24,2018\nமெகா கூட்டணி: ராகுல், கமல் ஆலோசனை ஜூன் 24,2018\nபொய்களை பரப்பும் காங்கிரசை மக்கள் ஒதுக்கி தள்ளுவர்: மோடி ஜூன் 24,2018\nவாரமலர் : 32 கை கடவுள்\nசிறுவர் மலர் : அண்ணன கொன்னுட்டீங்களே...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: விமான நிறுவனத்தில் உதவியாளர் பணி\nவிவசாய மலர்: மண் வளம் காப்போம்... பொன் வளம் பெறுவோம்...\n எதிர்மறை எலும்புகளே எனக்கு கிடையாது\n1. ���ிலையன்ஸ் பெரும் சாம்சங் 4ஜி தொழில்நுட்பம்\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST\nகூடுதல் வேகத்தில் செயல்படக்கூடிய 4ஜி அலைவரிசையினை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வர, சாம்சங் நிறுவனத்தின், எல்.டி.இ. தொழில் நுட்பத்தினை, ரிலையன்ஸ் வாங்குகிறது. அத்துடன், ரூ.5,500 விலையில் தொடக்க நிலை 4ஜி மொபைல் போன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வடிவமைத்து வழங்கவும் சாம்சங் ஒத்துக் கொண்டுள்ளது. இந்த மொபைல் போன்கள், ரிலையன்ஸ் டேட்டா மற்றும் வாய்ஸ் திட்டங்களில் மட்டுமே ..\n2. ரூ.2,170க்கு சாம்சங் தொடக்க நிலை மொபைல்\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST\nஇரண்டு சிம் இயக்கத்தில் சிறப்பாக இயங்கும் தொடக்க நிலை மொபைல் போன் ஒன்றை, சாம்சங் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் பெயர் சாம்சங் இ 2202. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,170. இரண்டு அலை வரிசையில் இயங்கும் இந்த மொபைல் போனின் பரிமாணம் 46x110.7x14.27 மிமீ. பார் டைப் வடிவில் அமைந்துள்ள இந்த போன் கைக்கு அடக்கமாய், பயன்படுத்த எளிதான, அனைத்து அடிப்படை வசதிகளையும் தருகிறது. இதன் வண்ணத் ..\n3. ஸ்மார்ட் போன்கள் எண்ணிக்கை அதிகமாகும்\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST\nஉலக அளவில், மொபைல் போன்கள் சந்தையில், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை, மற்ற வசதிகள் கொண்ட போன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக அமையும் என இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஐ.டி.சி. அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் விலை குறைவதாலும், 4ஜி நெட்வொர்க் அலைவரிசை பயன்பாடு அனைவருக்கும் கிடைத்து வருவதாலும், இந்த மாற்றத்தினை, 2013 ஆண்டிலேயே விரைவில் ..\n4. சோனியின் புதிய எக்ஸ்பீரியா இஸட்\nபதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST\nஸ்மார்ட் போன் விற்பனை இந்தியாவில் சூடு பிடிப்பதால், ஒவ்வொரு நிறுவனமும் இதில் தங்கள் பங்கினைப் பெற புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சென்ற வாரம் சோனி நிறுவனம் தன் எக்ஸ்பீரியா இஸட் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 38,990. இதில் தூசு மற்றும் தண்ணீர் உள்ளே செல்ல முடியாது என்பது இதன் சிறப்பு. ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2017/nov/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2807496.html", "date_download": "2018-06-24T11:06:29Z", "digest": "sha1:HO5CTJBC3EL2UAIQIP2AVFMPYDTWXUDL", "length": 7442, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் விட வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் விட வலியுறுத்தல்\nகல்லணைக் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வலியுறுத்தியுள்ளது.\nதஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nமாவட்டத்தில் சரியாக மழை பெய்யாத நிலையில் பாசனத்துக்கு மேட்டூரில் இருந்து உடனடியாக கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். இன்னும் கடைமடைப் பகுதிகளான பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு முழுமையாகத் தண்ணீர் செல்லாத நிலை உள்ளது.\nஎனவே, கல்லணைக் கால்வாயில் நிரந்தரமாக வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும்.\nவிவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான, நியாயமான விலையை தேசிய வேளாண்மைக் குழுப் பரிந்துரைப்படி வழங்கக் கோரியும், கடனில் இருந்து விவசாயிகளை நிரந்தரமாக விடுவிக்க வலியுறுத்தியும் தில்லியில் நவ. 20 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள போராட்டத்தை விளக்கி மாவட்டத்தில் 100 கிராமங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாவட்டத் தலைவர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். செயலர் சாமி. நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் எம். பழனியய்யா, பி.எம். காதர் உசேன், என். கணேசன், ஏ. கோவிந்தசாமி, கே. முனியாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2017/08/go-1d-no500-dt-august-22-2017-2011-2015.html", "date_download": "2018-06-24T10:33:02Z", "digest": "sha1:UZDPKZ6HRDPVXYYSOYXLRPK2LAXPAOIK", "length": 11466, "nlines": 75, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "G.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை", "raw_content": "\nG.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை\nG.O (1D) No.500 DT: August 22, 2017 - வேலைவாய்ப்பு அலுவலக நடைமுறைகள் - 2011 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் பதிவு புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது | மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அவர்களின் ஆணையின்படி மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர், மருத்துவர் நீலோபர் கபீல் அவர்களால் 13.07.2017 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் அரசாணை (டி) எண்.500, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை, நாள் 22.08.2017-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 22.08.2017 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 21.11.2017-க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் 21.11.2017-க்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் டாக்டர்.என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார். | DOWNLOAD\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு\nஅரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்…\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள��� ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது.| DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/now-you-can-apply-jobs-directly-on-facebook-in-tamil-013339.html", "date_download": "2018-06-24T10:52:56Z", "digest": "sha1:4FKTQCYRRDD2TYFOAMMHODH6KFCHHSHM", "length": 11910, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Now, You Can Apply for Jobs Directly on Facebook - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஇனி பேஸ்புக்லயே வேலைக்கு 'அப்ளை' பண்ணலாம்.\nஇனி பேஸ்புக்லயே வேலைக்கு 'அப்ளை' பண்ணலாம்.\nஅறிமுகமானது ஜியோலின்க்; நாள் ஒன்றிற்கு 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா.\nடிரம்ப் புகைப்படத்தை தினமும் பூஜை செய்து வரும் தெலுங்கானா விவசாயி.\nஸ்டேன்போர்டு பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்ற 26 வயது இஷா அம்பானி\nஆண்ட்ராய்டு மெசேஜ்களில் மெட்டீரியல் டிசைன் 2ஐ எனேபிள் செய்வது எப்படி\nஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\nகூகுள் லென்ஸை பயன்படுத்துவது எப்படி\nமுகநூல் நிறுவனம் தனது வலைத்தளத்தின் வழியாக உலகினையே ஒருங்கிணைக்கிறது என்ற அது மிகையில்லை.\nஇன்றைய நவீன காலத்தில் உலகின் எங்கோ நிகழ்கிற நிகழ்வுகளினைக் கூட ஒரு நொடியில் அறிந்துகொள்ள இயலும் சமூகவலைத்தளங்களில் முதன்மையானது ஆகும்.\nஅத்தகைய முகநூல் நிறுவனம் தனது பயனாளர்களுக்காக பல புதிய அம்சங்களை தனது வலைத்தளத்தில் மேற்கொண்டு வருகிறது.அதுகுறித்த தகவல்கள் கீழே.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் இப்போதைய சூழலில் உலகின் பெரும்பாலான பயனாளர்களால் பயன்படுத்தப்படக்கூடிய ஓர் முன்னணி சமூக வலைத்தளமாகும்.உலகின் தொலைவி���் உள்ளோரையும் எளிது தொடர்புக்கொள்ளக்கூடிய வகையிலும்,செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதர்க்கும் உதவுகிறது அதுமட்டுமின்றி நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் இது வழிவகுக்கிறது.\nஇதனை உலகின் அதிகப்படியான பயனாளர்கள் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்காக இது புதுபுதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது ஆகும்.சிறிது காலத்திற்கு முன் தான் இது வீடியோ கால் உள்ளிட்ட சேவைகளை அறிமுகப்படுத்தியதென்பதும் குறிப்பிடத்தக்கது.\nதனது பயனாளர்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிற முகநூல் நிறுவனம் அந்த வரிசையில் இப்போது தனது வலைத்தளத்தின் வழியே வேலைக்கும் விண்ணப்பிக்கிற வசதிகளையும் ஏற்படுத்தித் தரப்போகிறது.\nஏற்கனவே,வேலை தேடுவோரும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்களும் தங்களுக்குள் ஓர் இணைப்புக்கருவியாக பேஸ்புக்கினை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது அந்த வாய்ப்பினை முழுமைப்படுத்தி வழங்குகிறது முகநூல்.\nவேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள் தங்களுக்கென்ற பக்கத்தில் தகவல்களை அளிப்பதன் மூலம் பயனாளர்கள் அப்ளை என்கிற ஆப்ஷன் வழியே விண்ணப்பிக்கலாம்.அளித்த தகவல்களில் ஏதேனும் பிழை இருந்தால் அத்தனையும் எடிட் செய்ய இயலும்.மேலும் வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் நியூஸ் பீட் பகுதியில் இடம்பெறும்.\nலிங்க்டு இன் இணையதளம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களை அளித்து நிறுவனங்களையும் வேலைதேடுவோரையும் இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது முகநூல் இந்த வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் லிங்க்டுஇன் இணையதளத்திற்கு சரியான போட்டியாகவும் தந்து பயனாளர்களுக்கு பயனுள்ள ஒன்றாகவும் இருக்ககூடும்.\nகூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி, சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஐபோன் X-ன் ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்; மிரட்டும் சியோமி ரெட்மீ 6 ப்ரோ.\nஃபேஸ்புக் டேட்டாவை பயன்படுத்தும் செயலிகளை தடுப்பது எப்படி\n1 ரூபாய் 33 பைசாவிற்கு 1ஜிபி; மிரட்டலான ஆபரை அறிவித்தது பிஎஸ்என்எல்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்���ள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=634620-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-24T11:07:49Z", "digest": "sha1:3Y32NJU47W7KGHLUS3IBQCE43H5JNLSW", "length": 6213, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | குயீன்ஸ்லான்ட் மாநிலத்தில் வெள்ள அபாயம்", "raw_content": "\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nHome » உலகம் » அவுஸ்ரேலியா\nகுயீன்ஸ்லான்ட் மாநிலத்தில் வெள்ள அபாயம்\nஅவுஸ்ரேலியாவின் குயீன்ஸ்லான்ட் மாநிலம் கடுமையான வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுயீன்ஸ்லான்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவந்த நிலையில், அம்மாநிலம் பகுதியளவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.\nஇந்நிலையில், இம்மாநிலத்தின் ஹலிஃபக்ஸ் (Halifax) மற்றும் இன்ங்ஹாம் ( Ingham) ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇன்ங்ஹாம் பகுதியில் 225 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசிட்னியில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம்\nஅவுஸ்ரேலியா -பிரித்தானியா: தொடர்ந்து 17 மணித்தியாலங்கள் பயணித்த விமானம்\nமெல்பேர்னில் வர்த்தக அங்காடியுடன் மோதியது விமானம்: ஐவர் உயிரிழப்பு\nமெல்பேர்னில் பாதசாரிகள் மீது தாக்குதல்- 19 பேர் காயம்\nமட்டக்களப்பில் அஞ்சல் ஊழியர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்\nதனது மகளின் பெயரை அறிவித்தார் நியூஸ்லாந்து பிரதமர்\nகொழும்பு வந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரஜை மரணம்\nகூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி\nவாகனம் ஓட்டும் அனுமதியை உற்சாகமாக கொண்டாடினார் இளவரசர் மகள்\nஆளுநருக்கு எதிராக மிக விரைவில் தீவிர போராட்டம்: ஸ்டாலின்\nகுழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து இடைமறிப்பு: மனதை உருக்கும் காணொளி\nவவுனியாவில் தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு\nவட இந்தியாவில் சிறப்பிக்கப்படும் மாம்பழத் திருவிழா\nபாதாளக் குழு உறுப்பினர்கள்46 பேர் கைது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/68141/cinema/Kollywood/Preity-Zinda-met-Salmankhan-in-Jail.htm", "date_download": "2018-06-24T10:55:31Z", "digest": "sha1:KXVDNK3X2OAQPZIRHMW4Z7LPHD4S2ZMU", "length": 8606, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிறையில் சல்மான் கானை சந்தித்த பிரீத்தி ஜிந்தா - Preity Zinda met Salmankhan in Jail", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது | தெலுங்கு சின்னபாபு புரோமோசன் பணியில் சூர்யா-கார்த்தி | நடிகை சஞ்சனாவிடம் வழிப்பறி | ஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா | கார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா | மீண்டும் தாத்தா நாகேஸ்வரராவ் வேடத்தில் நாக சைதன்யா | தயாரிப்பாளராகும் காஜல்அகர்வால் | விஜயைக்கண்டு ஆச்சர்யப்பட்ட வரலட்சுமி | திலீப்புடன் இணைந்து படம் தயாரிக்கும் கிரிமினல் லாயர் | கர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசிறையில் சல்மான் கானை சந்தித்த பிரீத்தி ஜிந்தா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹிந்தி நடிகர் சல்மான் கான். சிறை எண் 102-ல் அவர் அடைக்கப்பட்டார். கடந்த இருதினங்களாக அவர் சிறையில் இருந்துள்ளார்.\nஇந்த நிலையில், நேற்று சல்மான்கானை ஹிந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா சிறைக்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது. நட்பின் அடையாளமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.\nரசூல் பூக்குட்டிக்கு மராட்டிய அரசு ... மான் வழக்கு : சல்மானுக்கு ஜாமின் - ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடப்பிடிப்பில் விபத்து: விஜய் வசந்த் கால் முறிந்தது\nஹாரர் காமெடி படத்தில் அட்டகத்தி நந்திதா\nகார்த்தியின் கதை தேர்வினை பாராட்டும் சூர்யா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகர்வான் படத்திற்கு ரிகர்சல் பார்க்காதது இதற்காகத்தான்\nபஞ்சாபி படத்தில் சன்னி லியோன்\nசஞ்சு வில் ஒரு பாடலை வெட்டி எறிந்த ராஜ்��ுமார் ஹிரானி\nஇத்தாலியில் நவ., 10-ல் தீபிகா - ரன்வீர் திருமணம்\nமனம் மாறிய பிரியங்கா சோப்ரா\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசல்மான்கானுடன் ஜோடி சேரும் எமிஜாக்சன்\nமலையாள இயக்குனரின் படத்தை முடக்கிய சல்மான்கான்..\nசல்மான் கான் பாணியில் விக்ரம்\nவிமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை - சல்மான் கான்\nஇந்தியா - பாக்., இடையே போர் தீர்வாகாது : சல்மான்\nநடிகை : சனா அல்தாப்\nநடிகை : நடாஷா சிங்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joefelix24.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-24T10:31:17Z", "digest": "sha1:5TUYTOHRDPPQ3ZFOSWM4S7BV2MYCZBRE", "length": 10551, "nlines": 163, "source_domain": "joefelix24.blogspot.com", "title": "ஙே....!: இனி யாராலும் வளர்க்க முடியாது என்னில் இன்னுமோர் நீழல் தரும் நிஜத்தை உனையன்றி.", "raw_content": "\nஇனி யாராலும் வளர்க்க முடியாது என்னில் இன்னுமோர் நீழல் தரும் நிஜத்தை உனையன்றி.\nஒரு துளியேனும் மடிந்து போகட்டும் நானென்னும் நீ,\nஇனி யாராலும் வளர்க்க முடியாது என்னில்\nஇன்னுமோர் நீழல் தரும் நிஜத்தை உனையன்றி.\nபட்டாம் பூச்சி உன் சிறகு\nஎன் நினைவை தின்கிறாய் நீ.\nஇரவுவரை காத்திருக்கிறதுநீயென்னும் நாட்களில் நான்.\nநிரந்தரமில்லா வாழ்க்கை இதென்பது உனக்கு புரிகையில்\nஉன்னை தேடிச் சென்ற என்னைத்தான்\nஎனைச் சுற்றி அழத் தொடங்குகின்றன..\nஉதடுகளை குவிக்க தொடங்கி விட்டாய் முதல் முத்தம் எனக்கா எனைத்தாங்கும் அவளுக்கா.... மழை\nநானென்னும் நான் உங்களுக்கு துரோகிதான்.\nதனிமையை அதிகம் நேசிப்பவன் உறவுகளை வெறுக்கிறான் தனிமையை நேசித்துப் பழகாதிர்கள் உலகம் யாரோவாகத் தெரியும். உறவுகளென்னும் ...\nஅவள் விழியால் அவனும் அவன் விழியால் அவளும் பார்த்தால் காதல்..\nஉன்னை முத்தமிட்ட மழை வானென்னும் போர்வைக்குள் ஜீரத்தில் நடுங்கிகொண்டு தென்றலாய் காற்று நான் போர்த்திக்கொள்ள.. ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ...\nவிளையாடவோ கொஞ்சிடவோ சிரிக்கவோ யாருமில்லை இயந்திரமாய் ஓடிக்கொண்டிருந்தது நாட்கள் பதிலற்ற கேள்விகளால் விடை கிடைக்குமென நம்பி உ...\nஆதலால் ஆதலால் காதல் செய்விர்\nஎண்பதிலும் கண்ணாமூச்சி ஆடலாம் காதல் இருந்தால் ஆதலால் ஆதலால் காதல் செய்விர் ♥ சிறைகம்பியும் இறகுச் சிறகும் ஒரே இதயத்த...\nவிடைபெறுதல் இல்லா நாட்களோடு நான் உன்னால் உன்னுடன் \nகவிதையென்னும் பெயரில் கதை எழுதுகிறாய் உன் வார்த்தையில் அழகுமில்லை கவிதையுமில்லை சரிதானே நீ இருக்கிறாய் எல்லாமுமாய் \n\"முகப்புத்தகம்\" அதான்பா மூஞ்சியே காட்டாமல் இருக்கும் பேஸ்புக்கு, நிறைய பேஸ் பன்ன வைச்ச புத்தகம்,:-) உள்ளே நுலையசுல எதோ க...\nஉன்போல் நேசிக்க யாருமில்லையென்கிறாய நான் நேசிக்க உன்போல் யாருமில்லையென்று தெரியாமல்..\nஉன்போல் நேசிக்க யாருமில்லையென்கிறாய நான் நேசிக்க உன்போல் யாருமில்லையென்று தெரியாமல்.. தறிகெட்டுத் திறியும் பார்வைகளை உச்சிமு...\n மின்சாரம் தொலைந்திருந்த இரவு சாலையில் இருந்து தெரு திருப்பத்தில் சந்தித்தார்கள் சிறுவனும் 28 வயது நிறம்பிய பெரியவரு...\nமழை பிடித்து விளையாடலாம் வாவென அழைத்தால் உன் கைபிடித்தால் போதுமெனச் சொல்லி மறுக்கிறாள்.. நீ விழித்தால்தான் மழை நிற்குமாம் நீ விழித்தால்தான் மழை நிற்குமாம் \nஉலகின் துன்புறுத்தல் தாளாது இருப்பாகவே இருக்கு...\nஇந்த காடே எனக்கானதுதான் உன் பாதுகாப்பில் மரணம் வரை...\nபஞ்சோந்திக்கும் மனிதனுக்கும் பெரிதான வித்தியாசங்க...\nஇனி யாராலும் வளர்க்க முடியாது என்னில் இன்னுமோர் ...\n6174 - சுதாகர் கஸ்தூரி\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasikan-soundarapandian.blogspot.com/2010/09/part-i_27.html", "date_download": "2018-06-24T11:08:32Z", "digest": "sha1:J76IV2GUSXZANI7ZEQKFI5SM5KMWRTJ4", "length": 45347, "nlines": 406, "source_domain": "rasikan-soundarapandian.blogspot.com", "title": "ஸ்டார் ஒரு பார்வை part I | ரசிகன் ')); }); return $(returning); }, capAwesome: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(awesome)\\b/gi, '$1')); }); return $(returning); }, capEpic: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/\\b(epic)\\b/gi, '$1')); }); return $(returning); }, makeHeart: function() { var returning = []; this.each(function() { returning.push(this.replace(/(<)+[3]/gi, \"♥\")); }); return $(returning); } }); function parse_date(date_str) { // The non-search twitter APIs return inconsistently-formatted dates, which Date.parse // cannot handle in IE. We therefore perform the following transformation: // \"Wed Apr 29 08:53:31 +0000 2009\" => \"Wed, Apr 29 2009 08:53:31 +0000\" return Date.parse(date_str.replace(/^([a-z]{3})( [a-z]{3} \\d\\d?)(.*)( \\d{4})$/i, '$1,$2$4$3')); } function relative_time(date) { var relative_to = (arguments.length > 1) ? arguments[1] : new Date(); var delta = parseInt((relative_to.getTime() - date) / 1000, 10); var r = ''; if (delta < 60) { r = delta + ' seconds ago'; } else if(delta < 120) { r = 'a minute ago'; } else if(delta < (45*60)) { r = (parseInt(delta / 60, 10)).toString() + ' minutes ago'; } else if(delta < (2*60*60)) { r = 'an hour ago'; } else if(delta < (24*60*60)) { r = '' + (parseInt(delta / 3600, 10)).toString() + ' hours ago'; } else if(delta < (48*60*60)) { r = 'a day ago'; } else { r = (parseInt(delta / 86400, 10)).toString() + ' days ago'; } return 'about ' + r; } function build_url() { var proto = ('https:' == document.location.protocol ? 'https:' : 'http:'); var count = (s.fetch === null) ? s.count : s.fetch; if (s.list) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/1/\"+s.username[0]+\"/lists/\"+s.list+\"/statuses.json?per_page=\"+count+\"&callback=?\"; } else if (s.favorites) { return proto+\"//\"+s.twitter_api_url+\"/favorites/\"+s.username[0]+\".json?count=\"+s.count+\"&callback=?\"; } else if (s.query === null && s.username.length == 1) { return proto+'//'+s.twitter_api_url+'/1/statuses/user_timeline.json?screen_name='+s.username[0]+'&count='+count+(s.retweets ? '&include_rts=1' : '')+'&callback=?'; } else { var query = (s.query || 'from:'+s.username.join(' OR from:')); return proto+'//'+s.twitter_search_url+'/search.json?&q='+encodeURIComponent(query)+'&rpp='+count+'&callback=?'; } } return this.each(function(i, widget){ var list = $('", "raw_content": "\nஸ்டார் ஒரு பார்வை part I\nசௌந்தர் இவர் பதிவுலகில் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியாது. (யார் சொன்னது இப்படி தான் பல பேர் சொல்கிறார்கள்) பெரிய நடிகர்( பதிவர்) இவர் நடித்த முதல் திரைப்படம்(பதிவு) அது copy paste பதிவு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க இவருக்கு பப்புவை போல தினம் ஒரு பதிவு போட புடிக்காது பிரபல நடிகர் அஜித்குமார் சொன்னதை போல இப்படி தினம் ஒருமொக்க போஸ்ட் போடுவதற்கு பதில் சும்மா இருக்கலாம் என்று இருக்கிறார் சௌந்தர் இவருடைய தற்போதைய படம் (பதிவு) ஸ்டார் ஒரு பார்வை என்ற படத்தில் நடித்து உள்ளார் இவர் சிறப்பு அம்சம் ப மு க என ஒரு கட்சி நடத்தி வருகிறார். அடுத்த ஆண்டு இவர் ஆட்சி தான்.\nசினிமா உலகம் ஒரு பெரிய உலகம் , இதில் பலர் வந்து காணாமல் போய் இருகிறார்கள் நிலைத்து நின்றவர்கள் சிலர் மட்டுமே அடுத்து வரும் பதிவுகளில் மேலும் பல நடிகர்களை பற்றியும் அவர்கள் நடித்த முதல் மற்றும் கடைசி படம் பற்றி பார்ப்போம்\nதமிழ் பட உலகில் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர். இவர் பாடிய பாடல்கள் இப்போதும் மிகவும் பிரபலமானவை இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் சுமார் 15 திரைப்படத்தில் நடித்து உள்ளார். இவரும் ஒரு கொலை வழக்கில் சிறை சென்று வந்தார் பின்னர் குற்றவாளி இல்லை என்று இரண்டு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யபட்டார்.ஹரிதாஸ் திரைப்படம் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கில்) ஓடி சாதனை படைத்தது. இவர் கடைசியாக சிவகாமி என்றதிரைப்படத்தில் நடித்தார். சிவகாமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்தது, சிவகாமி படத்தின் படபிடிப்பின் போதே சற்று உடல்நலம் குன்றி இருந்தார்,மருத்துவமனையில் சிகிச்சை பலன்அளிக்காமல் நவம்பர் 1, 1959, இயற்கை எய்தினார்..\nஇவரது இயற் பெயர் கணேசன். ஜெமினி நிறுவனத்தில் பணிபுரிந்ததால் பின்னாளில் அவருக்கு ஜெமினி கணேசன் என்று வைக்கப்பட்டது. சிறுது காலம் ஆசிரியராக பணிபுரிந்தார் என்பது குறிபிடதக்கது .முதல் படம��� :1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான \"பெண்\". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார்.\nகடைசி படம்: அவ்வை சண்முகி 1996 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தது கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்தது இந்த படத்தில் ஜெமினி கணேசன் நடித்த வேடத்தில் முதலில் சிவாஜி நடிப்பதாக இருந்தது பின் வேறு சில காரணங்களால் ஜெமினி கணேசன் நடித்தார், அந்த வயதிலும் காதல் காட்சியில் நடித்து தான் ஒரு காதல் மன்னன என்று நிருபித்தார். ஜெமினி திரைபடத்தில் நடிகராகவே ஒரு ஐந்து நிமிடம் நடித்து இருந்தார்.\nசிறு நீரகக் கோளாறு காரணமாக 2005ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்ட்டது. ஜெமினி கணேசனுக்கு தபால் தலை வெளியிட்டு இந்திய அரசு கவுரவப்படுத்தியது\nயாருன்னு கேட்காதீங்க M.R. ராதா நடித்த முதல் படம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்து. M.R. ராதாவும் நாடக துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான், இவர் நாடகங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு, சினிமா கை கொடுக்க வில்லை. இவர் நடித்த முதல் சில படங்கள் வெற்றி பெறவில்லை பின்பு நாடகத்துறைக்கே திரும்பினார்\nரத்தக்கண்ணீர் என்ற நாடகம் பிரமாண்ட வெற்றி பெற்றதை அடுத்து, திரைத்துறைக்கு மீண்டும் காலடி எடுத்து வைத்தார் ரத்தக்கண்ணீர் மாபெரும் வெற்றியை பெற்றது அதற்கு பிறகு இவர் குணசித்திர வேடத்தில் நடித்தார். மு.க முத்து நடித்த சமையல்காரன் என்ற படத்தில் நடித்தார் பின் சில படங்களில் நடித்தார் தனக்கென்று ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வந்தார் ராதா மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு காரணமாக 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இயற்கை எய்தினார்.அரசுமரியாதையை ஏற்க குடுபத்தினர் மறுத்துவிட்டனர். இன்னும் இவரை போல ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு கிடைக்க வில்லை\nஇன்னிக்காவது வடை கிடைச்சதே ..\n// தினம் ஒரு மொக்க போஸ்ட் போடுவதற்கு பதில் சும்மா இருக்கலாம்//\nஎன்னைய சொல்லுற மாதிரி தெரியுது ..\nசௌந்தர் உங்களுக்கு ஒரு கேள்வி\nஇதே போல் ஜெமினி ஒரு பெயர் உண்டு தெரிந்தால் போடுங்கள் பார்போம்\n//இதே போல் ஜெமினி ஒரு பெயர் உண்டு தெரிந்தால் போடுங்கள் பார்போம்//\nஜெமினி .. இதே ஒரு பேரு தானே ..\nநல்ல பதிவு நண்பா... இவர்கள் அனைவருமே காலத்தால் அழியாத கலைஞர்கள்... இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாம்...\nநல்ல முயற்சி செளந்தர். ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. மேலும் சில சுவாரசிய தகவல்களை தந்தால் அருமையாக இருக்கும்\n///இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கலாம்...\nஅப்படின்னா சௌந்தருக்கு விவரம் பத்தாது அப்படின்னு சொல்லுறீங்களா ..\nசெல்வா உங்க மொக்கையை போடாதீங்க உண்மையாக ஒரு பெயர் உண்டு சொல்லுங்க பார்போம்\nசௌந்தர் உங்களுக்கு ஒரு கேள்வி\nஇதே போல் ஜெமினி ஒரு பெயர் உண்டு தெரிந்தால் போடுங்கள் பார்போம்////\nஅது என்ன பெயர் என்று எனக்கு தெரியும் ஆனா நான் போடலை\nஅது என்ன பெயர் என்று எனக்கு தெரியும் ஆனா நான் போடலை\nஅது என்ன பெயர் என்று எனக்கு தெரியும் ஆனா நான் போடலை\nஇப்போ என்ன பெயர் தெரியனுமா அந்த பெயர் சாம்பார்\n//இப்போ என்ன பெயர் தெரியனுமா அந்த பெயர் சாம்பார்//\nஅப்ப ரசம் இல்லையா ..\n//இப்போ என்ன பெயர் தெரியனுமா அந்த பெயர் சாம்பார் //\nபப்ளிக் ல உணமையை சொன்னதற்காக உங்களை கட்சியில் இருந்து நீக்க தேவா அண்ணாவுக்கு பரிந்துரை செய்கிறேன்\nஎன்ன நடக்க்குது இங்க... 30ஆம் தேதி எந்திரன் பார்க்க ரெடியாகிகிட்டு இருக்குற நேரத்துல...\n ஒரு ரீ கால் பண்ணி பாக்குறோம்...\nஅருணு நல்ல முயற்சின்னு சொல்றானே...என்ன முயற்சி இருக்கு இதுல....\nடெய்லி ஒரு மொக்கை போடுறத விடன்னு யார கேக்குறான் செளந்தர்....\nஎன்னங்கோ.. என்ன என்னமோ பேசுறீங்கோ...\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா..... ஒர் சர்பத் ஒண்ணு போடுப்பா சில்லுன்னு.......\nமீண்டும் எல்லோரையும் சந்திக்க நல்லதொரு வாய்ப்பளித்த.....தம்பி செளந்தருக்கு..ஒரு கேள்வி..\nஏம்பா.. கோவிலுக்கு போய்ட்டு வந்து ஒரே பழைய படமா பாத்து இருகீங்கோ என்னா ஆச்சு...புது சிடி ஒண்ணும் கிடைக்கலையா\nபப்பு நான் உருவாக்குன என்னோட எந்திரன்.... இன்னும் நிறைய விளையாடப் போறான்...\n//பப்ளிக் ல உணமையை சொன்னதற்காக உங்களை கட்சியில் இருந்து நீக்க தேவா அண்ணாவுக்கு பரிந்துரை செய்கிறேன்//\nமன்னிச்சு வுட்டுடலாம் நைனா...இன்னன்ட்ற இப்போ....\nசரி தல விட்டு விடுவோம் ஆனா என்னக்கு கட்சில ஒரு பெரிய பருப்பு .சீ ....தூ பொறுப்பு வேணும்\n//.சீ ....தூ பொறுப்பு வேணும்//\nசீ.தூ அப்படின்னு பதிவி இருக்கா என்ன ..\nஇம்சை ..@ இன்னா பிரச்சினை இப்போ... தலைவர் போஸ்ட் காலியாதா இருக்குது\nஉனக்கு வேணா எடுத்துக்கோ.. கரிக��டா சூட்டாகும்...\n//சீ.தூ அப்படின்னு பதிவி இருக்கா என்ன ..\nஐயோ முடியல சாமி ...............\nதல இருக்கும் போது வால் ஆட கூடாது வேற எதாவது வெயிட் அ ஒரு போஸ்ட் கொடுக்கணும் இல்லேன்னா ................ நாளை முதல் டெய்லி ஒரு பதிவு போடுவேன் .......ஹி.........ஹி\n//தல இருக்கும் போது வால் ஆட கூடாது வேற எதாவது வெயிட் அ ஒரு போஸ்ட் கொடுக்கணும் இல்லேன்னா .//\nவெய்ட்டானா போஸ்ட் அப்படின்னா என்ன ..\nஅம்மிக்கல் , ஆட்டுக்கல் , யானை , அப்படின்னு எழுதறதா ..\nஅரசுமரியாதையை ஏற்க குடுபத்தினர் மறுத்துவிட்டனர். //\nவெய்ட்டானா போஸ்ட் அப்படின்னா என்ன ..\nஅம்மிக்கல் , ஆட்டுக்கல் , யானை , அப்படின்னு எழுதறதா ..\nசெல்வா சொன்ன பதவி வேண்டுமா இம்சை\nஎம்.ஆர்.ராதா ஒரு மாபெரும் மேதை.அவரை கலைஞர் எஸ்.வி.சேகருடன் ஒப்பிட்டு பேசினார்.அதற்கு என் கண்டனம்..\n‘சவுந்தர் --;’ஆமா இதை இங்கு வந்து எதுக்குபா சொல்ற\nசதீஷ்;அப்பதானே உங்க்ளை தேடி ஆட்டோ வரும்..ஹிஹி\nஎன்ன நடக்க்குது இங்க... 30ஆம் தேதி எந்திரன் பார்க்க ரெடியாகிகிட்டு இருக்குற நேரத்துல...//\n தம்பி மதுரையில் டிவிடி யே வந்துரிச்சாம்...\n-வதந்தியை தீபோல பரப்புவோர் சங்கம்\n// நாளை முதல் டெய்லி ஒரு பதிவு போடுவேன் .......ஹி.........ஹி\nஎச்சரிக்கை : இது நடந்தால் நான் மறுபடியும் நானும் மொக்கையும் அப்படின்னு பதிவு போடவேண்டி வரும் ..\nநாளை முதல் டெய்லி ஒரு பதிவு போடுவேன் .......ஹி.........ஹி //\nசௌந்தர் இவர் பதிவுலகில் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியாது//\nகும்முறதுக்குன்னே வலிய வந்து வாலை நீட்டறாங்கய்யா\nசினிமா உலகம் ஒரு பெரிய உலகம் , இதில் பலர் வந்து காணாமல் போய் இருகிறார்கள் நிலைத்து நின்றவர்கள் சிலர் மட்டுமே//\nஅந்த உலகத்துல நீங்களும் ஐக்கியமாகலாம்னுதான் இந்த வேலையா\nஒவ்வொரு பேராவுக்கும் இடையில் நிறைய இடைவெளி இருக்கு..குறைத்து விடுங்கள்\nஎச்சரிக்கை : இது நடந்தால் நான் மறுபடியும் நானும் மொக்கையும் அப்படின்னு பதிவு போடவேண்டி வரும் ..\nஇடி மேல இடியா... அடி மேல அடியா... விழுது\nஇந்த ஆட கொஞ்சம் வளைச்சு பிடியேன் தலை கரி தின்னு ரொம்ப நல ஆகிடுச்சி\n//இடி மேல இடியா... அடி மேல அடியா... விழுது//\nஎன்ன விழுது ஆல மாற விழுது அ\n//கும்முறதுக்குன்னே வலிய வந்து வாலை நீட்டறாங்கய்யா //\nஅவரு வலை நீட்டுனா நீங்க தலையை நீட்டுங்க................\n//செல்வா சொன்ன பதவி வேண்டுமா இம்சை //\n50 ௦ கிலோ தராசு கள்ள ஏன் விட்டு புட்டீங்க\n//இந்த ஆட கொஞ்சம் வளைச்சு பிடியேன் தலை கரி தின்னு ரொம்ப நல ஆகிடுச்சி\nஅவரு தலைல கரி இருக்குது அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரியும் ..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்னது விஜயகாந்த் முதலமைச்சர் ஆயிட்டாரா\nதெ......... ஆர்..........லெஜண்ட்ஸ்........ ஜெமினியோட நடிப்ப பாக்கனும்னா 'அருகில் வந்தாள் அமைதி தந்தாள்\" பாட்டைப் பாருங்க. சான்ஸே இல்ல.ஒரு ஒரு விசயும் சத்தம் இல்லாம பாருங்க. நல்ல கமெடியா இருக்கும்.\nஎன்னது விஜயகாந்த் முதலமைச்சர் ஆயிட்டாரா\nஆமா இவர் ஃபோட்டோவுல தலையே காணொம்..சிரிப்பு போலிஸ் ரொம்ப விறைச்சு நின்னதுல தலை தெரியல...முகவாய் கட்டையை கீழே இறக்குங்க சார்\nஜெமினியோட நடிப்ப பாக்கனும்னா 'அருகில் வந்தாள் அமைதி தந்தாள்\" பாட்டைப் பாருங்க.//\n-என் வாழ்க்கையில் 1000 பெண்களையாவது நான் பார்த்திருப்பேன் -ஜெமினி கணேசன்\nஅவரு தலைல கரி இருக்குது அப்படின்னு உங்களுக்கு எப்படி தெரியும் ..\nஆமா என் தலையில் கரி செல்வகுமார் தலையில் மூளை சுருள் சுருளா சுருண்டு இருக்கு...நல்லா கேட்குறாங்கய்யா டீடையிலு...மூளையை சுருளாம பார்த்துகபா செல்வகுமார தம்பி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்னது விஜயகாந்த் முதலமைச்சர் ஆயிட்டாரா\nஆமா இவர் ஃபோட்டோவுல தலையே காணொம்..சிரிப்பு போலிஸ் ரொம்ப விறைச்சு நின்னதுல தலை தெரியல...முகவாய் கட்டையை கீழே இறக்குங்க சார்//\nஇவர் சீக்கிரட் போலீஸ். அதான் முகம் தெரியலை. ஹிஹி\nஇந்த ஆட கொஞ்சம் வளைச்சு பிடியேன் தலை கரி தின்னு ரொம்ப நல ஆகிடுச்சி//\nசவுந்தர் நமக்காக நெஞ்சுகறியே.... கொடுப்பாரு நெஞ்சுகறி...\nசெல்வா நமக்காக என்ன தருவார்ப் தெரியுமா..சவுந்தர் நெஞ்சுக்கறியே தரும் போது..இவர் .....(யாராடாவன் சிரிச்சவன்...)\nஇவர் சீக்கிரட் போலீஸ். அதான் முகம் தெரியலை. ஹிஹி //\nகொஞ்சம் அது ஏன் போலிஸ் கை ரெண்டையும் அட்டென்சன் போஸ் வெச்சிருக்கு...பிளஸ்டூ படிக்கும் போது ஹால் டிக்கெட்டுக்காக எடுத்ததா\nநல்ல படைப்பு எதிர்பார்ப்பை தூண்டுது\nஅருமையானப் பதிவு நண்பரே . இன்றும் ரசனை குறையாமல் ரசிக்க சொல்லும் படங்களின் வரிசையில் ரத்தக் கண்ணீரும் ஒன்று . ஸ்டார் என்று தலைப்பை பார்த்து ஏதோ நினைத்து வந்தேன் .ஆனால் இங்கு வந்து வாசித்துப் பார்த்தவுடன்தான் இதன் சிறப்புத் தெரிந்தது பகிர்வுக்கு நன்றி\nபல விசயங்கள் படிக்காதவை நன்றி\nold is gold தான் எப்பவும்.\nபழைய நடிகர்கள் பற்றிய சுவார்ஸ்யமான தகவல்கள்.நன்றி சௌந்தர்.\nஹலோ.. என்னாச்சு.. சினிமாவுல இறங்கிட்டீக..\nஹ்ம்ம்.. தியாகராஜ பாகவதர், ஜெமினி, M .R .ராதா ...மூன்று பேருமே மூன்று முத்துக்கள்..தான்..\n/////என்ன நடக்க்குது இங்க... 30ஆம் தேதி எந்திரன் பார்க்க ரெடியாகிகிட்டு இருக்குற நேரத்துல...\n ஒரு ரீ கால் பண்ணி பாக்குறோம்...////\nஹா ஹா ஹா.. அதானே கரெக்டா பாயிண்ட்ட பிடிக்கிறார்ப்பா.. :-))\nபழைய படம் ஒரு பார்வை...ன்னு வேண்டுதலா....\n///ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா..... ஒர் சர்பத் ஒண்ணு போடுப்பா சில்லுன்னு.......\nதேவா-வுக்கு ஒரு சர்பத் கொரியர் ப்ளீஸ்....\nபெண்களுக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள ஒற்றுமை ....\nஸ்டார் ஒரு பார்வை part I\nதிமுக சாதனைகளும் வேதனைகளும் - part II\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் பதிவர்கள்...\nதிமுக சாதனைகளும் வேதனைகளும் - part I\nஅரசியல் நான் சொல்வது எல்லாம் உண்மை\nஎங்கள் அண்ணனுக்கு ஒரு வாழ்த்து..\nநேற்று சந்தித்த உறவு ஒன்று இரண்டாண்டில் வந்து நிற்க ஓடிவிட்ட காலத்தை நினைவுகளால் ஓட்டிப் பார்க்க அன்று பழகியது போல இன்னும் அப்படியே .....\nஅன்பில் விளைந்த செல்ல மகனுக்கு ஆயிரம் ஆயிரம்... அன்பு முத்தங்கள்... எத்தனை நிமிடங்கள் உன்னுடன் இன்பமாய் கழித்து இருக்கிறேன்.. என்னுடனே...\nகுட்டிக் குறும்பின் பிறந்த நாள்...\nபரத்குமார் கட்டிக் கரும்பின் பிறந்த நாள்... குட்டிக் குறும்பின் பிறந்த நாள்... விளையாட்டாய் வளர்ந்து ஒரு வயதை எட்டிப் பிடி...\nநடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில், இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது. தமிழ் படத்...\nதிருவாரூரிலிருந்து பத்து கி. மீ. தூரத்திலிருக்கிறது அந்த ஊர்.திருக்...\nபுகை புடிப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி...\nபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்ற...\nமயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவ...\n\"நந்தலாலா\" கிகுஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள் இருக்கலாம், கிகுஜிரோ படத்தை டப்பிங் செய்து இருந்தால் கூட ந...\nஇந்தியன் தாத்தா அன்னா ஹசாரே\nஅன��னா 11 வது நாளாக தனது உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார். ஜன் லோக்பால் மசோதாவிற்கு, நாட்டில் மிகப்பெரிய எழுச்சியே ஏற...\nசமையல் எரிவாயு பதிவு செய்ய புதிய விதிமுறை..\nநீங்கள் எப்போதாவது சமையல் எரிவாயு பதிவு செய்து இருக்கிறீர்களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா.. நீங்கள் போன் செய்தவுடன் அவர்கள் போனை எடுத்து இருக்கிறார்களா..\nநேசம் சிறுகதை போட்டி (1)\nப மு க (2)\nஸ்டார் ஒரு பார்வை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/stop/", "date_download": "2018-06-24T10:38:25Z", "digest": "sha1:ZDVS5OQNYS6EVAXGINJSGW62C7U2JS2B", "length": 6069, "nlines": 112, "source_domain": "villangaseithi.com", "title": "stop Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nகூட்டுறவு சங்க தேர்தல் நிறுத்தம்\nஏலத்தை நிறுத்தக்கோரி சாலை மறியல்…\nநோயாளிக்கு இரத்தம் வெளியேறுவதை நர்ஸ் நிறுத்தாமல் செல்போனில் அரட்டை அடித்ததாக முதல்வரிடம் புகார் …\nதமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்…\nபேருந்து பயணியர் நிழற்குடை கட்டிடம் திறப்பு …\nகரூரில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்..\nமலையேற முயற்சித்த இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் …\nசொந்தக்காலில் நிற்க்க சொல்லும் களப்போராளி மேரியின் கதை \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம��.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2018-06-24T11:08:41Z", "digest": "sha1:3DOQMDVGJD5UT4DTCIIADHQVFRFZAC5J", "length": 8644, "nlines": 113, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் ‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’\n‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’\nஇன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதெனவும் பிரிந்து செயற்படுதல் என்பது, தமிழ் மக்களுக்கான தீர்வுப் பாதையில் மிகவும் கஸ்டமான நிலையை ஏற்படுத்துமெனவும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nதமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nமட்டக்களப்பு, பார் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் தெரிவித்ததாவது,\n“தமிழ் மக்களுக்குள் ஏற்படும் பிளவுகளைப் பெரும்பான்மையினக் கட்சிகள் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. அது, துன்பங்களுடன் நொந்துபோயுள்ள தமிழ் மக்களை, மீண்டும் துன்பத்துக்குத் தள்ளிவிடும்.\n“தமிழ் மக்கள் பேரவை பிளவுபட்டு நிற்காமல், அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் ஒன்றாக இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றேன்.\n“ஈ.பி.ஆர்.எல்.எப்.விலகுவதால் எந்தப் பாதிப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படப்போவதில்லை. எனினும், சுரேஸ் பிரேமச்சந்திரன், தொடர்ந்தும் த.தே.கூவுடன் இணைந்து பயணிக்கவேண்டும்” என்றார்.\nPrevious articleதுயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை\nNext articleபுதிய அரசியல் கூட்டணிக்கு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள் எதிர்ப்பு\nஒன்றிணைந்து செயற்படுவது நல்லதுதான். எனவே முதலில் த.தே.கூ. டக்லஸ் கருணா விஜயகலாவுடன் இணைந்து அரசியல் செய்து மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக நடந்து காட்ட முனையுமா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/04/blog-post_90.html", "date_download": "2018-06-24T11:06:33Z", "digest": "sha1:QHDKIU6CANLILIGBO73ZDZEUWB3BDID7", "length": 6828, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராக உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்", "raw_content": "\nமின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராக உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்\nமின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராக உள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்\nமின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட தயாராகஉள்ளது. அதில் உள்ள தகவல்கள் அனைத்தும்சரியாக உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும்கேட்டு கொள்ளப்படுகிறார்கள்\nதமிழ் நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தினைத் தானியக்க செயல்பாடாக மாற்றதிட்டமிட்டுள்ளது – கைமுறைசெயல்பாட்டிலிருந்து தானியங்கி முறைஅதிகவெளிப்படைத்தன்மை…..அதிகபொறுப்புடைமை….அதிகதெரிவுநிலைமேம்படுத்தப்பட்ட நுகர்வோர்ஆன்லைன் சேவைகள் - பொது வலைதளம்,கைபேசி பயன்பாடு, குறுஞ்செய்தி சேவை,அழைப்பு மையம், மின்னஞ்சல்ரேஷன்அட்டையில், ஆதார் எண்னை கைபேசி செயலிமற்றும் இணையதளம் வழியாக இணைக்கும்வழி செயல்படுத்தப்பட்டது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/education/", "date_download": "2018-06-24T10:30:51Z", "digest": "sha1:DW5T6M5XWJJ36NUGHWJJWC3QF2QFBSJS", "length": 23708, "nlines": 385, "source_domain": "ezhillang.blog", "title": "Education – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nதொழில்நுட்பமும், மன உறுதியும் – Technology and Courage\nsketchpad மென்பொருள் உருவாக்கிய இவான் சுதர்லாண்ட்.\nஇவான் சதர்லேண்ட் (Ivan Sutherland’s), எழுதிய “Technology and Courage” என்ற தொழில் நுட்பத்தின் உள்ள சவால்களும், தொழில்நுட்பம் முனைவோரின் மன உறுதியை பிரதிபலிக்கும் குணங்கள் பற்றியுமான கட்டுரை மிக விசேஷமான ஒரு கட்டுரை.\nஇதனை தலையணையில் வைத்துக்கொண்டு அமெரிக்காவில் பயிலும் பொறியியல் ஆராய்ச்சி மாணவர்கள் படித்ததாக கேள்வி. நீங்களும் படித்து பார்த்து சொல்லுங்கள்.\nதனி வழி … மடக்கு (loop) வாக்கியங்களும், ரஜினி வசனமும்\nஎழில் மொழியை சிறிது நகைச்சுவையுடன் எப்படி அணுகுவது நம்ம சூப்பர்ஸ்டார் சொன்ன பொன்மொழிகளை கொண்டும் இதனை மீம்ஸ் வழி செய்யலாமா \n“பாட்ஷா ஒரு தரவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற வசனத்தை எழில் நிரலாகா மாற்றலாம்\nஇந்த நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும்\nகுறிப்பு : எப்படி விளையாடுவது \nகீழ் உள்ள சொற்களை சதுரத்தில் கண்டெடுங்கள். சொற்கள் இடது->வலது, மேல்->கீழ் என்றும் அல்லது மாற்று வரிசையிலும் அமையும். விடைகளை அடுத்த வலை பதிவில் தருகிறேன். முடிந்தால் print அச்சிட்டு தாளில் செய்துபாருங்கள்.\nஎழில் தமிழ் கணிமை வெளியீடு நிரலாக்கம் நிரல்படுத்துதல் இயக்கு பட்டியல் அணி\nகணம் வரிசைப்படுத்து திறமூலம் பொதுவெளி பயிற்சி தரவமைப்பு வழுதேடல் வாக்கியம் இலக்கணம்\nய ய க் மி நி ர ல் ப டு த் து த ல்\nது இ நி ர லா க் க ம் க் தி ய இ வா\nழ் ம் வ இ ய யீ க ப ம் ற இ ல க���\nபொ ச தே டு ய இ ணி ட் மி மூ த க் கி\nத து ம் வெ ம் க் மை டி த ல ர க ய\nக் ல் வெ ற வ ஆ கு ய ஞ ம் வ ண ம்\nர ல் ப ளி ப் ரி மை ல் க ய மை ம் வ\nஎ ம வ அ பு ப சை யி ழ க ப் ல் ப்\nம் ழி ம் வா ப வ ங ப் மை ண பு க் ய\nபு ப ல் ன த ல் ழு து ப ம் ப ம் ப\nவெ வெ ளி யீ டு ம் ட தே ண டு ய ய யி\nய வெ ழி ஞ ணி த மி ழ் ட அ த் க ற்\nணி ப ஈ க் ம் ண பு து ஔ ல் ணி து சி\nஅல்கோரிதம் – அடுக்குகளை தலைகீழ் படுத்துவது எப்படி \nஇந்த வாரம் அமெரிக்காவில் “long weekend” அதாவது மூன்று-நாள் வார விடுமுறை – காரணம் மே மதம் நான்காம் திங்கள் “Memorial day” என்கிற “அமெரிக்க போர்வீரர் நினைவு தினம்”. இதனை ஒட்டி சராசரி குடும்பங்கள் நாடெங்கும் உல்லாச பயணம், சுற்றுலா என்று செல்வது அமெரிக்க பண்பாடு. இந்த ஆண்டு எங்கள் வீட்டில் விருந்தினரை வரவேற்கிறோம் – பயணம் என்பது இந்த ஆண்டு எங்கள் விருந்திரனுக்கு மட்டுமே சரி அப்போது ஒரு புதிய தரவமைப்பு பற்றி ஒரு blog post போடுவோம் என்று எழுத ஆரம்பித்தது இங்கே.\nஅடுக்கு (Stack) என்பது ஒரு மிக அடிப்படை கணினி நிரலாக்க கோட்பாடு. ஒரு அடுக்கு தரவமைப்பில் செய்யக்கூடிய நடவடிக்கைகள் ஆனது : மேல் நுழை (push), மேல் நீக்கு (pop) என்பது.\nஒரு அடுக்கை இப்படி (கீழ் கண்டபடி) உருவாக்கலாம்:\nமேல்_நுழை( எ, \"அ\" )\nமேல்_நுழை( எ, \"ஆ\" )\nஇது கணினியில் ஒரு அடுக்கு போலவே உருவெடுக்கும்,\nஅடுக்கு \"எ\" என்பதில் இரண்டு உருப்படிகள் உள்ளது;\nஇதில் \"மேல்\" உருப்படி \"ஆ\" என்ற மதிப்பாகும்.\nமேலும் இந்த அடுக்கில் மற்ற உயிரெழுத்துக்களை முழுதாக சேர்க்கலாம்:\nமேல்_நுழை( எ, \"இ\" )\nமேல்_நுழை( எ, \"ஈ\" )\nகணினியில் இதன் தோற்றம் இப்படி இருக்கும்,\nஅடுக்கு \"எ\" என்பதில் பன்னிரண்டு உருப்படிகள் உள்ளது;\nஇதில் \"மேல்\" உருப்படி \"ஔ\" என்ற மதிப்பாகும்.\nநம்ம இங்கே ஆயுத எழுத்து “ஃ” என்பதை சேர்க்கவில்லை; உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.\nஅடுக்கின் வரிசை மாற்றுவது எப்படி \nஇப்போது அடுக்கு “எ” இதன் வரிசை மாற்றுவது எப்படி ஒரு குவிப்பில் இருந்து “மேல் எடு” என்று செய்தால் என்ன விளைவு என்று முதல் படியாக பார்க்கலாம் – இதன் விளைவு மேல் உள்ள உருப்படியை அழிக்கும்.\n# தற்போது குவிப்பு 'எ' வில் 11 உருப்படிகள் மட்டும் இருக்கும்.\n# ஏற்கெனவே உள்ள மேல் உருப்படி 'ஓ' அழிக்கப்பட்டது.\n# புதிய மேல் உருப்படி 'ஓ' என்று ஆனது.\nஇப்போது இந்த அடுக்கின் நிலை,\nஇப்போது அழித்த மேல் உருப்���டியை புதிய அடுக்கு ‘ஏ’ வில் மேல் நுழைத்தால் – அதையே ‘எ’ என்ற அடுக்கில் உருப்படிகள் உள்ளவரை அதில் மேல் எடுத்து, ‘ஏ’ வில் மேல் நுழைத்துக்கொண்டே இருந்தால் என்ன ஆகும் \nஇதனை நிரல் படுத்தி பார்க்கலாம்.\nமதிப்பு = மேல்_எடு( எ )\nமேல்_நுழை( ஏ, மதிப்பு )\nதற்போது அடுக்கு ‘எ’-வின் நிலை காலியானது:\nஆனால் அடுக்கு ‘ஏ’-வின் நிலையோ – வரிசை மாற்றப்பட்டது\nஇந்த நிரல் துண்டு Python மொழியில் இப்படி எழுதலாம்,\nஇதன் வெளியீடோ கீழே உள்ளபடி:\nகணினியை பார்க்காத சிறுவன் எப்படி உள்ளீடு செய்வான் தமிழில் எழில் மொழி ஆர்வலர்கள் பாதிக்குமேல் நிரல் உள்ளீடு செய்வதற்கு தனி தமிழ் விசைப்பலகை இல்லை. இந்த பிரச்சினைகளை தீர்வு செய்ய ஏற்கனவே சில மூன்று பட்டை உள்ளீடு பட்டன்-களை கண்டோம். தற்போது முழு விசை பலகை (keyboard) இடைமுகம் ஒன்றை உருவாக்கி மேம்படுத்தி வருகிறேன்.\nஉங்களுக்கு எதுவும் கருத்துள்ள பின்னூட்டங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.\nகணிதம் என்பதை அறுவை, போர் ஆக்குவது என்பது சிறுவர்களுக்கு உடனடியாக விளங்காத சூத்திரங்களையும், வாய்ப்பாடு பட்டியல்களையும் நினைவில் கொள்ள செய்வது. பத்தாத குறையாக கேள்வி எழுப்பும் குழந்தைகளையும் அடி கொடுப்பது – இதுவே நமது இன்றைய பள்ளி நிலை. இதன் விளைவு என்ன கணக்கு வாத்தி என்பவரை கண்டாலே ஓடும் பயம் மட்டுமே பெரும்பாலானோர் மனதில் கொள்கின்றனர்.\nமாறாக, வாய்ப்பாடு என்பது என்ன \nஇரு எண்களை பெருக்க வேண்டுமானால் முதலில் அவற்றின் வாய்ப்பாடு நினைவில் இருந்தால் எளிதாக கணிதம் செய்யலாம்.\nபெருக்கல் கணித செயல்பாட்டின் இயல்புகளை கொண்டு சில விடைகளை எளிதாக கணக்கிட முடியும்.\n1) உதாரணமாக, அ பெருக்கல் ஆ என்பதின் விடை ஆ பெருக்கல் அ என்றும் அமையும். இதனை ஒரு சமன்பாடு என்றும் எழுதலாம்,\nஇதனால் நீங்கள் 1 முதல் 15 வாய்ப்பாடு 12 எண்கள் வரை மனப்பாடம் செய்யும் வகை எவரும் கேட்டல் 1 முதல் 12 வாய்ப்படை 15 எண்கள் வரை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும்\n2) மேலும், இரண்டில் ஏதேனும் ஒரு எண் 10, 100, 1000 என 10-இன் மூலம் ஆகா இருந்தால் அதன் விடை சுலபமாக மற்ற எண் பின் பூஜியுங்களை சேர்த்தது போல் அமையும்.\n3) பெருக்கல் என்ற கணக்கின் விடை என்பதை கூட்டினால் ( modulo 9 ) இந்த பெருக்கலில் உள்ள இரு எண்களையும் modulo 9 கூட்டி மீண்டும் பெருக்கி மீண்டும் modulo 9 செய்த எண் என்பதற்கு சமம். இது ஒரு (necessary but not sufficient) தேவையான ஆனால் தீர்மானிக்கபடாத தேவை.\nஇதனை எண்ணிம இலக்கு மூலம் கூடினால் (digital sum)\n6 x 9 = 18, (இடது பக்கத்தில் 123 எண் 1 + 2 + 3 = 6, எனவும், 4 + 5 = 9 எனவும் மாறும்.)\n5 4 = 9 ( வலது புரம் 1 + 8 = 9, இடது புரம் 6 x 9 = 54 எனவும் உள்ளது)\nமேலும் பெருக்கல் என்பதற்கு நிறைய தன்மைகள் உண்டு. இவற்றை கற்று கொண்டால் நீங்கள், அல்லது உங்கள் மாணவர்கள், குழந்தைகள், இந்த வாய்ப்பாடு என்பதை கண்டு பயந்து ஓட வேண்டாம். கணிதம் என்பதை நண்பர் ஆகா ஆக்கி கொள்ளுங்கள்.\nகீழ்கண்ட எழில் உதாரணங்கள் (எ.கா) ஏதேனும், எதனையும் உங்களால் பங்களிக்க முடியுமா\nஉங்களால் முடிந்தவரை Github தளத்தில் pull -request அனுப்பவும். இல்லாத பட்சத்தில் நேரடியாக ezhillang என்ற ஜிமெயில் அஞ்சலுக்கு உங்கள் படைப்புக்களை அனுப்புக.\nநாள் தேதி எ.கா – பிறந்த நாளை உள்கொண்டு\nவயதை இந்நாள் வரை கணக்கிடும்\nஒரு கழுதை வயசு 8 ஆண்டுகள் எனில் வயசு என்ன\nஎத்தினை நாட்கள் வசித்து வந்தனர்\nமுனை-ஓரம் (கிராப்) வரைபடம் வடிவமைத்து கீழே உள்ள வினாவிற்கு விடையளிக்க – தமிழ் திரையுலக கலாச்சாரம் சார்ந்த எ.கா. ஏதேனும் ஒரு நடிகர்/கை:\n1. ஒரு குறிப்பிட்ட படத்தில் உள்ளனரா \n2. இவர் மற்றவர் ஒருவருடன் எத்தனை படங்களில் இடம் பெற்றார் \nஎழில் அடுக்கு செயல்கூறுளுக்கு எ.கா நிரல் எழுதுக – கீழே உள்ள வினாவிற்கு விடை எழில் வழி அளிக்க\nதொலைபேசி விலாசம் புத்தகத்தை எழில் எ.கா. வடிவமைக்க 1. தொடர்புகளை சேர், 2. தொடர்புகளை நீக்கு,\n17வது தமிழ் இணைய மாநாடு 2018\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10shares.wordpress.com/2008/11/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-06-24T10:47:02Z", "digest": "sha1:CK54OW6PN2IKTR4JKHHBQTWQJ37PZW3N", "length": 23352, "nlines": 207, "source_domain": "top10shares.wordpress.com", "title": "விபத்து – எனது பார்வை | Top 10 Shares", "raw_content": "\n« இன்றைய சந்தையின் போக்கு – 05.11.2008\nஇன்றைய சந்தையின் போக்கு 06.11.2008 »\nவிபத்து – எனது பார்வை\nPosted நவம்பர் 6, 2008 by top10shares in பகுக்கப்படாதது.\t20 பின்னூட்டங்கள்\nஇன்று எனது தம்பியின் நினைவு தினம்… என்பதாலும் (2002 இல் விபத்தில் மரணம் அடைந்த நாள்) இரண்டு தினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்கு காரைக்குடி வந்த கல்லூரி மாணவர்கள் இருவர், உள்ளூர் மாணவன் ஒருவர், என்று மூன்று பேரும் இரு சக்கர வாகன விபத்தில் மரணம் அடைந்த நிகழ்வு மனதை பாதித்ததாலும் இ���ை எழுதுகிறேன்…\n1. மதுவால் மேல் சொன்ன விபத்துகள் நடக்க வில்லை என்றாலும் -தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டாதிர்கள்.(இந்த இடத்தில் மதுவே அருந்தாதிர்கள் என்று சொல்ல வில்லை சொல்லவும் மாட்டேன், அருந்திவிட்டு எந்த வாகனத்தையும் ஓட்டாதிர்கள் என்று தான் சொல்கிறேன் – எதுவும் அளவோடு இருந்தால் தவறில்லை. வீட்டை சுற்றி அதுவும் அரசே நடத்தும் மதுகடைகளை வைத்து கொண்டு அதை செய்யாதே என்றால் அதைவிட பைத்தியகாரத்தனம் வேறொன்றும் இல்லை. ஊரோடு ஒத்து வாழ்வோம்)\n2. உங்கள் கட்டுபாட்டில் இல்லாத வேகம் வேண்டாம் அது அனுமதிக்க பட்ட வேகமாக இருந்தாலும்.\n3. கூடுமானவரை ஹெல்மெட் பயன் படுத்துங்கள் அல்லது 40 கி மீ -க்கும் அதிகமான வேகத்தில் தூரமான இடங்களுக்கு செல்லும் போதவது அவசியம் ஹெல்மெட் பயன் படுத்துங்கள்.\n4.மரணம் என்பது உறுதி யாராலும் அதை தவிர்க்க இயலாது, நாமாக தேடி போக வேண்டாம் ஆனால் எதிர் பாராமல்/ நமது தவறு இல்லாமல் நடக்கும் விபத்தை என்ன செய்வது.. மரணம் என்றால் கூட பரவாயில்லை ஆனால் கை கால் ஊனம் போன்ற நிகழ்வுகள் இன்னும் கொடுமை. அவரை பராமரிப்பது, மருத்துவ செலவுகள் என்று குடும்பத்தினர் பல அவதிக்கு உள்ளாகின்றனர்.\nஎதிர் பாராமல் ஒரு மரணம் ஏற்பட்டால், உறவுகள் கூடலாம் கலையலாம், குடும்பத்தினர் அழலாம் ஒரு சில நாட்களுக்கு, தாய் போன்ற உறவுகள் பல நாள்/மாதக்கணக்கில் அழலாம். அப்போது அவரை பற்றிய பல செய்திகளை நினைவு கூறலாம் அது நிரந்தரம் இல்லை.\nஒரு மாதத்திற்கு பிறகு அவரால் ஏற்பட்ட வெற்றிடத்தை விட அந்த நபரால் கிடைத்து வந்த வருமானத்தின் வெற்றிடம் தான் பூதாகரமாக அவர்களுக்கு தெரிய வரும். அது தான் எதார்த்தம். அதை எப்படி நிரப்புவது. நடுத்தரம் குடும்பத்தை சேர்ந்த மாதம் 5000/- கொண்டு வந்த ஒருவர் மரணம் அடைந்தால் அந்த குடும்பம் என்ன ஆகும்.\nவிபத்து காப்பீடு தான் சிறந்த வழி…. இதை படிக்கும் அதிகமானவர்கள் பங்கு வர்த்தகர்கள் தான். நமக்கு 500/- 1000/- என்பது பெரிய விசயம் இல்லை. வாகனத்திற்கு விபத்து காப்பீடு எடுப்பதை போல, தனிபட்ட நபருக்கும் சிங்கிள் பிரிமியம் ஆண்டுக்கு 2000 -5500/- செலுத்தி 10 லட்சம் முதல் 45 லட்சம் வரை காப்பீடு செய்யலாம். கணக்கு பார்த்தால் மாதச்செலவு – 200 -400 தான்.\n//இன்று எனது தம்பியின் நினைவு தினம்… என்பதாலும் (2002 இல் விபத்தில் ம���ணம் //\nவயது மூப்படைந்த பெற்றோர்கள் மரணம் மனது உலுக்குவிடாது. ஆனால் வாழவேண்டிய வயதில் உடன்பிறந்தோர் மரணம் மிகக் கொடியதுதான்.\nதங்களுடைய கருத்துக்கள் ஒவ்வொன்றும் மறுக்க முடியாத முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.\nமது அருந்தி வாகனம் ஓட்டினால் ஏற்படும் நிலைமை என்ன என்று தெரிந்தும் நம்மில் பலர் செய்து கொண்டுதான் இருக்கிறோம். கட்டாயம் தவிர்க்க பட வேண்டிய ஒன்று என்பதை அழுத்தமாய் உணர்த்தியிறிக்கிறீர்கள் சாய்.\nமேலும் விபத்து காப்பீடு பற்றியும் தலைக் கவசம் பற்றியும் கூறியுள்ளது கட்டாயம் அனைவரும் கடைபிடிக்க கூடிய ஒன்று.\nகாப்பீடு பற்றி நீங்கள் கூறுவது 100 க்கு 100 உண்மை ஆனால் இந்த காப்பீட்டு முகவர்கள் படுத்தும்பாடு இருக்கின்றது அதை சொல்லிமாலது.\nநீங்கள் காப்பீடு வேண்டும் என்று போனால் அவர்கள் பரிந்துரை செய்வது அதிக கமிஷன் கிடைக்கும் காப்பீடுதான்.\nநானும் கடந்த 1.5 வருடமாக ஒரு டேம் காப்பீடு பற்றி விபரம் வேண்டி பல இணையதளம் மற்றும் காப்பீட்டு முகவர்கள் அனுகிவிட்டேன் யாரும் சேவை செய்ய தயார் நிலையில் இல்லை.\nதற்போது சிங்கப்பூரில் எல்.ஐ.சி கிளை திறக்க இருப்பதாக செய்தி படித்ததேன் அவர்கள் திறந்த உடன் முதல் வேலை காப்பீடு எடுப்பது தான்.\nதங்களது தம்பியின் ஐந்தாமாண்டு அஞ்சலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஎனது அனுபவத்தில் இரண்டு முறை ஹெல்மட் அணிந்ததால் மரணத்தை தவிர்த்த இரு சம்பவங்களை உடனிருந்து கண்டிருக்கிறேன்.நானும் பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறேன்..நண்பர்கள் கட்டாயம் அணியுங்கள்\nடெர்ம் இன்ஸீயுரன்ஸ் மிகுந்த பாதுகாப்பு நமது குடும்பத்துக்கு அளிப்பது.\n” பிரிமியம் ஆண்டுக்கு 2000 -5500/- செலுத்தி 10 லட்சம் முதல் 45 லட்சம் வரை காப்பீடு செய்யலாம். கணக்கு பார்த்தால் மாதச்செலவு – 200 -400 தான்.”\nவணக்கம் சாய் ,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எல்லார்க்கும் காலை வணக்கம்\nதங்களது தம்பியின் ஐந்தாமாண்டு அஞ்சலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஉங்கள் தம்பியின் நினைவு தினத்திற்கு எனது அஞ்சலி மற்றும் அனுதாபங்கள்.\nஉங்கள் சகோதரரின் மறைவு உங்களை எந்த அளவு பாதித்துள்ளது என்பது மிக நன்றாக தெரியும்.\nநீங்கள் கொடுத்துள்ள அறிவுரையை அனைவரும் பின்பற்றுதல் வேண்டும்.பின்பற்றுவோம்.\nவயத��� மூப்படைந்த பெற்றோர்கள் மரணம் மனது உலுக்குவிடாது. ஆனால் வாழவேண்டிய வயதில் உடன்பிறந்தோர் மரணம் மிகக் கொடியதுதான்.\nஉங்கள் தம்பியின் நினைவு தினத்திற்கு எனது அஞ்சலி மற்றும் அனுதாபங்கள்.\nநானும் மது அருந்திவிட்டு ப்ய்கில் சென்று போலீசில் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுதீஉள்ளேன் .இப்போது நான் அவ்வாறு செல்வதில்லை .காப்பீடு பற்றி சிந்திகீறேன் செயல படுகிறேன்.எல்லா நண்பர்களுகும்தான் .மது அருந்துவதற்கு பதிலாக யோகா செய்யல்லாம் .ஈஷா யோகா என்னக்குள் பல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Yoga is a pure science.\nவணக்கம் சாய் ,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.\nநாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில் பெரும் பங்கு வகிப்பது “கண் கூசவைக்கும் முன்விளக்குகளால்” ஏற்படுவது. இன்னொன்று நீங்கள் குறிப்பிடும் மது, மற்றும் தக்க ஓய்வின்றி ஓட்டும் ஓட்டுனர்கள்.\nஒவ்வொரு முறை வாகனம் எடுக்கும் போதும் தன்னை சுற்றி உள்ளவர்களை மனதில் நினைவு கொண்டால், கவனம் கூடும்.\nPosted by இராகவன், நைஜிரியா on நவம்பர் 7, 2008 at 2:20 முப\nஅன்புள்ள சாய், மிக அழகான பதிப்பு. ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும். இதில் வேகம் முக்கியமில்லை.. தலையில் அடிபட்டாமல் இருப்பதுதான் முக்கியம். மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் கூறியபடி இரண்டு சக்கரவாகனங்களில் பாதிக்கு மேற்பட்ட மரணங்கள் தலையில் அடிபடுவதினாலே ஏற்படுகின்றது. ஆகவே நண்பர்களே சிறு பயணம், நெடுந்தூரப் பயணம் என்றில்லாமல், எப்போதும் ஹெல்மெட் பயன்படுத்துங்கள். தன் குழைந்தைகளின் மரணத்தை பார்க்கும் துர்பாக்கியத்தை எந்த பெற்றோர்களுக்கும் தயவு செய்து கொடுத்து விடாதீர்கள். மரணத்தை விட கொடுமையானது அது. இராகவன், நைஜிரியா\nஎனது சகோதரனின் 5ம் ஆண்டு நினைவு தினத்தில் எனக்கு ஆறுதல் சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள். இது போன்ற நிகழ்வுகள் என்னை மிகவும் பக்குவபடுத்திவிட்டது. Accept the life as it comes என்பதை போல வாழ்க்கையை அப்படியே வாழ / ஏற்று கொள்ள கற்று கொண்டு விட்டேன். தற்போது எந்த ஒரு சுக/துக்கங்களும் அதிகம் பாதிப்பதில்லை. இதில் அனைத்தும் இறைவனின் செயல் – எனது தம்பி இன்றும் என்னுடன் இருக்கிறான், அவன் மறைந்த பிறகு அடுத்து வந்த அவனின் பிறந்த நாளிலேயே எனது மகன் பிறந்தான். 🙂\nமறுமொழியொன்றை இடுங���கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அக் டிசம்பர் »\nபண வாட்டமாக மாறும் பணவீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/you-are-unique-t/", "date_download": "2018-06-24T10:37:15Z", "digest": "sha1:YO3APPK6TRYNSY3DZUMWL47HBORM4J3Y", "length": 5086, "nlines": 123, "source_domain": "www.vasumusic.com", "title": "நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர் - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nவிரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்\nநீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர். உங்களைப் போல யாரும் கிடையாது. நீங்கள் இந்த அற்புத உண்மையை உபயோகப்படுத்தி, உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள ஆக்கப்பூர்வமான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழச் செய்யலாம்; அல்லது உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள எதிர்மறையான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வருத்தத்துடன் வாழச் செய்யலாம்.\nவிரைவில் மன்னிப்பு கேட்க வேண்டும்\nVasundharaநீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர் 07.17.2017\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/205183-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8Dpendle-hill/", "date_download": "2018-06-24T10:46:22Z", "digest": "sha1:JVL65EAZHRB5K5M7YND3LTDNUCVQGCAJ", "length": 48641, "nlines": 591, "source_domain": "www.yarl.com", "title": "பென்டில் கில்(Pendle Hill) - முற்றத்து மல்லிகை - கருத்துக்களம்", "raw_content": "\nகைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு\n\"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ\"\n\"சரி\"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்\n\"\"எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்\"\n\"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்\"\n\"சு.த.இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை ப.தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ\"\n\"ஒவ்வொரு கடையும் ஒவ்வோன்றுக்கும் திரியாமல் நீர் வீட்டில சமைச்சிருக்கலாம்.\"\n\"நான் வேலையால் வந்து சமைக்க நேரமில்லை ,வேலைமுடிந்து முதல் வார நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டியள் \"சொன்னவள் தொலைபேசியை துண்டித்தாள்.\nகார் பார்க் பண்ணுவதற்காக இரண்டு மூன்று தரம் அந்த கடை தொகுதியை சுற்றிய பின்பு தொலைவில் ஒன்று கிடைத்து.\nநல்ல கறி மணம் மூக்கை துளைக்க தொடங்கியது ,கடை தொகுதியை நெருங்கியவுடன் இரும்பு தட்டுகளை தட்டும் ஒசை காதை செவிடாக்கியது .கடைக்காரர் போட்டிக்கு கொத்து ரொட்டி போடும் சத்தம் அது .ஆத்துக்காரி சொன்ன கடைகளில் இடியப்பம், புட்டு, கத்தரிக்காய் கறி போன்றவற்றை வாங்கி கொண்டு எனக்கு பிடித்த மட்டன் கொத்து வாங்க கொத்து ரொட்டி கடைக்கு போனேன்.\nஅங்கும் இடியப்ப கடைக்கு நின்ற அளவு சனம் வரிசையில் நின்றனர். ,மட்டன் கொத்துக்கு ஒடர் கொடுத்து போட்டு நின்றேன்.\nபுகையிரத நிலயத்திற்கு அருகாண்மையில் தான் இந்த கடைதொகுதி உள்ளது. கொத்து ரொட்டிக்கு ஒடர் கொடுத்து அது என்ட கைக்கு வரும்பொழுது குறைந்தது நாலு புகையிரமாவது வந்து போயிருக்கும். இந்தியாவிலா அல்லது சிறிலங்காவிலா நிற்கின்றேன் என்று எனக்கே ஒரு சந்தேகம் உண்டாயிற்று.\n\"வீட்டை போகமுதல் அநேகர் அங்கு உள்ள கடைகளுக்கு வந்து போனார்கள் .\n\"அண்ணே உங்கன்ட கொத்து ரெடி \"என்று கடைச் சிப்பந்தி சொல்ல காசை கொடுத்து போட்டு வீட்டை போக வெளிக்கிட மீண்டும் அலைபேசி சினுங்கியது .நம்பரை பார்த்தேன் அதே சொப்பிங்லிஸ்ட் நம்பர்.\n\"இங்க கடையிலிருந்து வெளிக்கிட்டியளே \"\n\"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ டைகர் பிரான்ட் அரிசியும் வாங்கி கொண்டு வாங்கோ\"\n\" மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது\"\n\"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்\"\n\" தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று\"\n\"சரி சரி வேற என்ன கடையில வேணும் ,ஓஓஓ டைகர் பிரான்ட் அரிசி\"\nமாலு பண்னை தவிர எனையவற்றை கடைகளில் வாங்கி கொண்டு வீடு சென்றேன்.\nஇருபது வருடத்திற்கு முதல் இடியப்பம் வாங்குவது என்றால் இரண்டு நாட்களுக்��ு முதலே ஒடர் கொடுக்க வேணும் அதுவும் சிலர் தங்களது வீடுகளில் வைத்துதான் செய்து கொடுப்பார்கள் கடைகளில் எடுக்கமுடியாது. தமிழ்கடைகளே இல்லை ஏன்றெ சொல்லலாம்.\nமாலை ஆறு எழு மணிக்கே கடைத் தொகுதி வெறிச்சோடி போயிருக்கும் இன்று இரவு ஒன்பது மணிக்கும் திருவிழா போன்று மக்கள் நடமாடுவார்கள்.மசலா தோசை கூட ஒன்பது மணிக்கு எடுக்கலாம்.எங்கும் கறுப்பு தோல் மனிதர்கள் இந்தியாவா அவுஸ்ரேலியா என மீண்டும் மீண்டும் எண்ண வைக்கும்.\nவிடியற்காலை எட்டு மணிக்கு கடை தொகுதிக்கு மாலு பன் வாங்க சென்றேன்.சந்தனக்குச்சி வாசம்,அந்த பகுதியையே மணம் பரப்பிக்கொண்டிருந்தது.சீர்காழி கோவிந்தராஜனின் குரல் கணீர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது .ஊர்கடையில் விடியற்காலை பாண் வாங்க சென்ற ஞாபகம் வந்து போனது.\nவந்த புதுதில் ஒரு தொடர்மாடிக்குடியிருப்பில் வசிக்கும் பொழுது சாமியறையில் சந்தனகுச்சியை வைக்க அது பக்கத்து வீட்டுக்கு மணம் பரப்ப அந்த வீட்டுக்கார‌ பெண்மணி அழைப்பு மணியை அடித்து குறைப்பட்டுக்கொள்ள அன்றிலிருந்து சந்தன‌க்குச்சியை கொழுத்துவதை குறைத்து கொண்டேன்.\n\"‍ஹலோ மச்சான் என்ன இந்த பக்கம்\"\n\" தலைமயிர் வெட்ட வந்தனான்,வெட்டி போட்டு மதியத்திற்கும் எதாவது எடுத்து கொண்டு போவம் என்று வந்தனான்\"\n\" என்னடாப்பா நீங்கள் கில் டிஸ்ரிக்காரர் ,இந்த எரியா சரியில்லை என்றிட்டு போனீயள் எப்படியோ எங்கன்ட ஏரியாவுக்கு வரவேண்டித்தான் இருக்கு\"\n எங்கன்ட சனம் இப்ப சலூன் ,இறைச்சிகடை,மீன்கடை,சாப்பாட்டுக்கடை,பலசரக்குகடை என்று எல்லாத்தையும் எடுத்து நடத்தினமல்லோ அதுதான் இங்க வந்தனான்,மற்றவங்களின்ட விலைகளைளோட பார்க்கும் பொழுது என்கன்ட ஆட்களிட்ட கொஞ்சம் மலிவு\"\n\" பெற்ரோல் காசு கொடுத்து வந்து வாங்கிறீயள் என்றால் எங்கன்ட சனத்தின்ட கடையில விசயம் இருக்கத்தான் செய்யுது போல.\"\nஉங்க வீட்டிலயும் ஒவ்வொரு கடை சாமான் பில்லையும் மனிசி பறிச்சு பார்க்கிறவவோ .....\nஉங்க வீட்டிலயும் ஒவ்வொரு கடை சாமான் பில்லையும் மனிசி பறிச்சு பார்க்கிறவவோ .....\nவெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...\nவித்தியாசமான கடைக்கு.. யாராவது கிரெடிட்கார்டு பாவிப்பினாமா.\nவெள்ளி ,சனி என்றால் ���தாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...\nவழமையான புத்தனின் கிறுக்கல்... தொடர்ந்து கிறுக்குங்கள்..\nஅவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ\nவிசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா\nவெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...\nமூண்டு/நாலு பியர் ரின் வாங்கினாலும்......ஒரு பியர் ரின் வாங்கின மாதிரி பில்லிலை காட்டுற ரெக்னிக் உங்கையும் இருக்கோ..\nSupermarket இல் cash back வசதியை பயன்படுத்தினால் bank statement பார்க்கிறதை முறியடிக்கலாம். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.\nநண்பர் ஒருவர் வழமையாக ஒரு supermarket இல் cash back எடுத்து தனது விளையாட்டை செய்து கொண்டிருந்தார், ஒருநாள் மனைவியுடன் supermarket சென்றபோது counter இல் இருந்தவர் வழமை போன்று receipt உடன் £ 30 ஐ சேர்த்து கொடுத்துவிட்டார்.\n\"நாளைக்கு பிரக்வெஸ்ட்டுக்கு மாலு பண் வாங்கி கொண்டு வாங்கோ,அப்படியே தமிழ் கடையில போய் முருங்கை காயும் ,10 கிலோ டைகர் பிரான்ட் அரிசியும் வாங்கி கொண்டு வாங்கோ\"\n\" மாலு பண் என்று சொல்ல வேண்டாம் என்று எத்தனை தரம் உம்மட்ட சொல்லுறது\"\n\"ஒம் உங்கன்ட தமிழ்பற்று எனக்கு விளங்குது,அது சரி எனக்கு ஒரு சந்தேகம்\"\n\" தண்ணியில சிங்கள பைலா பாட்டுக்கு கூத்தடிக்கும் பொழுது எங்க போனது உங்கன்ட தமிழ்பற்றுறுறு.......று\"\nமனிசி... நினைச்சு, நினைச்சு... தொலை பேசியில் சொன்னதெல்லாத்தையும்....\nகடை கடையாய்... ஏறி வாங்கியும், நல்ல பெயர் எடுக்க முடியாமல்,\nகடைசியில்... தமிழ் பற்றை காட்ட வெளிக்கிட்டு...\nபேச்சு வாங்கினது மட்டுமில்லை, தண்ணியடிக்கிறதையும் சந்தடி சாக்கில சொல்லிப் போட்டா...\nகவலைப் படாதீர்கள் புத்தன். இதெல்லாம்... ஊர் உலகம் முழுக்க நடக்கறது தான்.\nபுலம் பெயர்நாடுகளில்... கிழமைக்கு கிழமை நடக்கும் கதையை.. அழகாக பதிந்தமைக்கு நன்றி.\nஅவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ\nவிசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா\nintegrate பண்ணுவோம் ஆனால் பண்ணமாட்டோம் அதுக்கும் ஒரு talent வேணும்\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்\nமூண்டு/நாலு பியர் ரின் வாங்கினாலும்......ஒரு பியர் ரின் வாங்கின மாதிரி பில்லிலை காட்டுற ரெக்னிக் உங்கையும் இருக்கோ..\nஅதை விட‌ பெரிய டெக்னிக் எல்லாம் இருக்கு வருகைக்கு நன்றி\nSupermarket இல் cash back வசதியை பயன்படுத்தினால் bank statement பார்க்கிறதை முறியடிக்கலாம். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும்.\nநண்பர் ஒருவர் வழமையாக ஒரு supermarket இல் cash back எடுத்து தனது விளையாட்டை செய்து கொண்டிருந்தார், ஒருநாள் மனைவியுடன் supermarket சென்றபோது counter இல் இருந்தவர் வழமை போன்று receipt உடன் £ 30 ஐ சேர்த்து கொடுத்துவிட்டார்.\nநன்றிகள் மீரா வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்....\nபச்சை புள்ளிகளை அள்ளி வழங்கிய சகலருக்கும் நன்றிகள்\nபுத்தனின் துணைவி கொடுத்து வைத்தவர் ;)\n\"இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ\"\n\"சரி\"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர்\n\"\"எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்\"\n\"எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்\"\n\"சு.த.இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை ப.தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்கோ\nசாமான் சக்கட்டையள் வாங்கிறதுக்கு உவையள் ஒரு லிஸ்ற் ஒண்டு எழுதித்தருவினம். கனக்க இருக்காது...ஆனால் அதை வாங்கிறதுக்கு பெரிய நகரத்தையே சுத்தி வரவேணும்.\nஅது சரி பொண்டிலைத்தானே பென்டில் எண்டு மழுப்பி சுழியன் விளையாட்டு விட்டுருக்கிறீங்க.....\nபுத்தனின் கதை ஒரு கொத்து ரொட்டி சாப்பிட்ட மாதிரியே இருக்கிறது.\nநீங்கள் போன கடைத் தொகுதியில் எனது ஒன்றுவிட்ட அண்ணரின் மகன் அண்மையில் ஒரு சாப்பாட்டு கடை திறந்துள்ளார்.\nஎனது அண்ணனின் வீடும் பென்டில் கில் தான்.ஒரு தடவை பொழுதுபட்ட நேரம் கடைக்கு நடந்து போய் வந்தேன்.\n இரவில் அடிச்சுப் போடுவாங்கள் என்று ஒரு பயம் காட்டி வைத்திருந்தார்.\nமனிசி... நினைச்சு, நினைச்சு... தொலை பேசியில் சொன்னதெல்லாத்தையும்....\nகடை கடையாய்... ஏறி வாங்கியும், நல்ல பெயர் எடுக்க முடியாமல்,\nகடைசியில்... தமிழ் பற்றை காட்ட வெளிக்கிட்டு...\nபேச்சு வாங்கினது மட்டுமில்லை, தண்ணியடிக்கிறதையும் சந்தடி சாக்கில சொல்லிப் போட்டா...\nகவலைப் படாதீர்கள் புத்தன். இதெல்லாம்... ஊர் உலகம் முழுக்க நடக்கறது தான்.\nபுலம் பெயர்நாடுகளில்... கிழமைக்கு கிழமை நடக்கும் கதையை.. அழகாக பதிந்தமைக்கு நன்றி.\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தமிழ்சிறி\nபுத்தனின் துணைவி கொடுத்து வைத்தவர் ;)\nஅநேகமான புலம்பெயர் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்லலாம்.\nபுத்தனின் கதை ஒரு கொத்து ரொட்டி சாப்பிட்ட மாதிரியே இருக்கிறது.\nநீங்கள் போன கடைத் தொகுதியில் எனது ஒன்றுவிட்ட அண்ணரின் மகன் அண்மையில் ஒரு சாப்பாட்டு கடை திறந்துள்ளார்.\nஎனது அண்ணனின் வீடும் பென்டில் கில் தான்.ஒரு தடவை பொழுதுபட்ட நேரம் கடைக்கு நடந்து போய் வந்தேன்.\n இரவில் அடிச்சுப் போடுவாங்கள் என்று ஒரு பயம் காட்டி வைத்திருந்தார்.\nகடையின் பெயரை சொன்னால் நான் போய் உங்கன்ட பெயரை சொல்லி டிஸ்கவுண்ட்டில் கொத்துரொட்டி வாங்கலாம்...\nசமையல் தினமும் சுமாராக இருந்தாலும் அதை பரிமாறும் பாங்கில் அதன் சுவையே மாறிவிடும். புத்தனின் எழுத்துப் பரிமாறல் படிப்பவர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று உணவுகளைச் சுவைக்க வைத்து விட்டது. உங்கள் கிறுக்கல்களைத் தொடருங்கள். சுவைக்கக் காத்திருக்கிறோம்\nநடமுறையில் நடப்பதை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி..எந்த வகையிலும் திருத்த முடியாதவர்கள்.\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nநல்ல காலம் நான் கனடாவில் வசிக்கவில்லை\nஏற்கனவே நான் தெருவில் நடந்தால் கண்களை அங்கும் இங்கும் அலையவிடுவன்\nஎதுக்கும் இவைகளை ருசிக்க ஒருதரம் கனடா வரவேண்டும்தான்\nமற்றப்படி பென்ரில் கில் ல்லுக்கு அடிக்கடி வந்தால்\nஎன்னுடைய பெண்டில் என்னைக் கில் பண்ணிவிடுவாள்\nஉங்கள் கொத்தின் வாசனை பொங்கலுக்குப் போட்ட ஏலக��காயையும் தாண்டி இதமாக இருக்கு\nஆனால் கண்டபடி இவைகளை வாங்காதையுங்கோ\nவெள்ளி ,சனி என்றால் எதாவது வித்தியாசமான கடைக்கு போயிருக்கிறனோ என்று பாங்க் ஸ்டேட்மன்டை பார்ப்பா.....ஆனால் நான் சுழிச்சு போடுவன்...\nசமையல் தினமும் சுமாராக இருந்தாலும் அதை பரிமாறும் பாங்கில் அதன் சுவையே மாறிவிடும். புத்தனின் எழுத்துப் பரிமாறல் படிப்பவர்களை அந்த இடத்திற்கே அழைத்துச் சென்று உணவுகளைச் சுவைக்க வைத்து விட்டது. உங்கள் கிறுக்கல்களைத் தொடருங்கள். சுவைக்கக் காத்திருக்கிறோம்\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...கிறுக்கல் தொடரும்\nநடமுறையில் நடப்பதை அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள் நன்றி..எந்த வகையிலும் திருத்த முடியாதவர்கள்.\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்...\nநல்ல காலம் நான் கனடாவில் வசிக்கவில்லை\nஏற்கனவே நான் தெருவில் நடந்தால் கண்களை அங்கும் இங்கும் அலையவிடுவன்\nஎதுக்கும் இவைகளை ருசிக்க ஒருதரம் கனடா வரவேண்டும்தான்\nமற்றப்படி பென்ரில் கில் ல்லுக்கு அடிக்கடி வந்தால்\nஎன்னுடைய பெண்டில் என்னைக் கில் பண்ணிவிடுவாள்\nஉங்கள் கொத்தின் வாசனை பொங்கலுக்குப் போட்ட ஏலக்காயையும் தாண்டி இதமாக இருக்கு\nஆனால் கண்டபடி இவைகளை வாங்காதையுங்கோ\nஇது அவுஸ்ரெலியா கனடா அல்ல நண்பரே ,வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்\nஅதே... .வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள்\nசிட்னியில் பெண்டில் ஹில் பகுதியில் ரெயில் ஸ்டேசனுக்கருகே நிறையத் தமிழர் கடைகளுள்ளன. அந்தப்பகுதியில் பல மாதங்கள் தங்கிய அனுபவம் எனக்குமுள்ளது. லண்டனோடு ஒப்பிடும்போது உணவுப் பொருட்களுக்கு விலையதிகம்.\nஅவுஸுக்குப் போன தமிழர்களில் அகதிகளாகப் போனவர்கள் கூடிப்போனார்கள் போலிருக்கே. அதுதான் integrate பண்ணாமல் தனித்தீவாக இருக்க விரும்புகின்றார்களோ\nவிசாவிலும், படிக்கவும் என்று போனவர்கள் இப்படியான தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளுக்கு போவதும், கறி மணத்தோடு வேலையிடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் போவது நாகரிக் குறைச்சல் என்று நினைப்பதில்லையா\nசிட்னித் தமிழர்களில் பலர் மருத்துவர்களாக, பொறியியாளர்களாக, கணக்காளர்களாக, கணணி வல்லுனர்களாக, அரசாங்க ,தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகிறார்கள். பெரும்பாலும் திங்கள் முத��் வெள்ளிவரை காலை 9 முதல் மாலை 5 மணிவரைதான் வேலை. வேலை முடிந்து வீடு வர 6 ,7 மணியாகிவிடும். பலர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் மிகவும் கவனம். சிறந்த உயர்பாடசலைக்கு அனுமதிகள் பெற நடக்கும் பரீட்சைக்கும்(6ம் வகுப்பு), பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சைக்கும் (12ம் வகுப்பு) தனியார் கல்விநிறுவனங்களில் பிள்ளைகளை கொண்டு செல்லவும், வீட்டில் கற்பிக்கவும் பெற்றோர்கள் நேரத்தினை செலவிடுகிறார்கள். பெரும்பாலும் வீட்டில் கணவரும் மனைவியும் அரசாங்க, தனியார்நிறுவனங்களில் வேலை. பிட்டு ,இடியப்பம் போன்றவை குறைந்த விலையில் கடைகளில் பெறக்ககூடியதாக இருப்பதினால் மாலைநேரங்களில் , வேலை முடிய சாப்பாட்டுக் கடைகளுக்கு செல்கிறார்கள்.\nசிட்னியில் பெண்டில் ஹில் பகுதியில் ரெயில் ஸ்டேசனுக்கருகே நிறையத் தமிழர் கடைகளுள்ளன. அந்தப்பகுதியில் பல மாதங்கள் தங்கிய அனுபவம் எனக்குமுள்ளது. லண்டனோடு ஒப்பிடும்போது உணவுப் பொருட்களுக்கு விலையதிகம்.\nநான் முதன் முதல் லண்டனில் உழுந்து வடை வாங்கிய காலத்தில்...வடையின் விலை...ஐம்பது பென்ஸ்\nவடையின் அளவு....கழுத்தில் போடக்கூடிய அளவு\nநான் கடைசியாக வடை வாங்கிய போது....வடையின் விலை....ஐம்பது பென்ஸ்\nவடையின் அளவு.....மோதிர விரலில் போடக்கூடிய அளவு\nஅவுசில் வடை அளவு பெரிதாக அதிகம் மாறவில்லை\nஆனால் விலையை...அடிக்கடி கூட்டிக்கொண்டு போகின்றார்கள்\nபுத்தன்...உள்வீட்டு ரகசியங்கள் எல்லாம்....அவிட்டு விடுகிரியள் போல கிடக்குது\nசிட்னித் தமிழர்களில் பலர் மருத்துவர்களாக, பொறியியாளர்களாக, கணக்காளர்களாக, கணணி வல்லுனர்களாக, அரசாங்க ,தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுகிறார்கள். பெரும்பாலும் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 9 முதல் மாலை 5 மணிவரைதான் வேலை. வேலை முடிந்து வீடு வர 6 ,7 மணியாகிவிடும். பலர் தங்களின் பிள்ளைகளின் படிப்பில் மிகவும் கவனம். சிறந்த உயர்பாடசலைக்கு அனுமதிகள் பெற நடக்கும் பரீட்சைக்கும்(6ம் வகுப்பு), பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சைக்கும் (12ம் வகுப்பு) தனியார் கல்விநிறுவனங்களில் பிள்ளைகளை கொண்டு செல்லவும், வீட்டில் கற்பிக்கவும் பெற்றோர்கள் நேரத்தினை செலவிடுகிறார்கள். பெரும்பாலும் வீட்டில் கணவரும் மனைவியும் அரசாங்க, தனியார்நிறுவனங்களில் வேலை. பிட்டு ,இடியப்பம் போன்றவை குறைந்த விலையில் கடைகளில் பெறக்ககூடியதாக இருப்பதினால் மாலைநேரங்களில் , வேலை முடிய சாப்பாட்டுக் கடைகளுக்கு செல்கிறார்கள்.\nபிரித்தானியாவிலும் இதே நிலைதான். ஆனால் சாப்பாட்டுக் கடைகளில் வேலை முடிய கூட்டம் அலை மோதுவதில்லை. ஒரு சில கடைகளில் மிகவும் மலிவாக இருந்தாலும் தரமான சாப்பாடு என்று சொல்வதிற்கில்லை.\nGo To Topic Listing முற்றத்து மல்லிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeshkumark.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-06-24T11:19:46Z", "digest": "sha1:SKKJD7CWD7RDB4A2YLIKVGZ5PYXHS5OQ", "length": 7452, "nlines": 205, "source_domain": "jegadeeshkumark.blogspot.com", "title": "ஜெகதீஷ் குமார்: அதுதான் நீ", "raw_content": "\nஎன்னைத் தவிர யாரால் இயலும்\nகற்பனைகளால் என்னைப் புனைந்து கொள்ள\nஎல்லாவற்றிற்கும் மேலெழும்ப முயன்றபடி இருக்க\nஅறியா நிலங்களைத் தொடும் துணிச்சல் கொண்டிருக்க\nஇம்முயற்சியில் என்னையே கிழித்துக் கொள்ள\nயாரால் இயலும் என்னைத் தவிர\nநானே ஆழியென்று அறிவார்ந்த அலையொன்று\nLabels: அத்வைதம், ஆன்மிகம், கவிதை\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nஎழுநிலம் நாவல் - தொகுப்பு\nகுள்ளச் சித்தன் சரித்திரம் (1)\nதேசிய புத்தக நிறுவனம் (1)\nமரணங்களின் ஊடாக ஒரு பயணம் (2)\nயுவன் சந்திர சேகர் (1)\nரெயினீஸ் ஐயர் தெரு (1)\nஸ்வாமி தயானந்த சரஸ்வதி (2)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nடாடி எனக்கு ஒரு டவுட்டு\nதமிழ்ச் சிறுகதைகள் pdf உருவில்\nசாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்\nசற்குணம் என்ற அசல் கலைஞன்\nகாப்புரிமை: ஜெகதீஷ் குமார். இத்தளத்தில் இருந்து கட்டுரைகளை பயன்படுத்த முன் அனுமதி பெறவும். தொடர்புக்கு jekay2ab@live.com. Ethereal theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kuzhali.blogspot.com/2010/04/blog-post_3923.html", "date_download": "2018-06-24T10:42:53Z", "digest": "sha1:RHHIUIJQCCWIBYTHS5R2YETLSQMFZAC6", "length": 16331, "nlines": 336, "source_domain": "kuzhali.blogspot.com", "title": "குழலி பக்கங்கள்: தவறவிடக்கூடாத அற்புதமான இரண்டு இணைய சிறுகதைகள்", "raw_content": "\nஎமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...\nதவறவிடக்கூடாத அற்புதமான இரண்டு இணைய சிறுகதைகள்\nஇணைய எழுத்துகள் தரம் வேறெந்த எழுத்துகளும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கம் பல எழுத்துகள் இங்கே உள்ளன, இணையத்தில் சிறுகதை கவிதைகள் என்றால் தெரித்து ஓடும் நிலை உள்ளது, இயல்பாகவே சிறுகதைகள் மேல் ஓரளவிற்க்கு ஆர���வம் உள்ளவன் என்பதால் இணையத்தில் கண்ணில் படும் சிறுகதைகளை படிக்காமல் விடுவதில்லை, பல சிறுகதைகள் பழைய விகடன் குமுதம் டெம்ப்ளேட் கதைகளாக இருப்பதும், பயிற்ச்சி இல்லாததால் ஏற்படும் சலிப்பூட்டும் நடைகளும், ஜெண்டில்மேன் கதைக்கருக்கள், அரதப்பழசான கதைக்கருக்கள் படிக்க கொஞ்சம் சிரமத்தை தந்தாலும் நல்ல கதை சிக்கிவிடாதா என்று படிப்பது உண்டு.\nமுதல் 4 வரியிலேயே கதையை மேலே படிக்கலாமா வேண்டாம என்ற முடிவுக்கு வாசகன் வந்துவிடுவான், அந்த 4 வரியை தாண்டி வந்துவிட்டாலும் சிறுகதை ஒரு 20-20 கிரிக்கெட் ஆட்டம் போன்றது கடைசி வரை விறுவிறுப்பாக செல்ல வேண்டும்...\nவேறு எந்த எழுத்துக்களுக்கும் குறைவில்லாத இணையத்தில் வெளியான இரண்டு இணைய சிறுகதைகளை இங்கே பகிர விரும்புகிறேன்...\nதெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - மோகன் தாஸ் எழுதிய இந்த சிறுகதையானது \"ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு\" என்று ஆரம்பமாகும் கதை ஒரு பையனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும்,அப்படியே அங்கீகாரத்துக்காக ஏங்கும் சேர்த்துக்கொண்டு வாழவைக்கப்படும் பெண்ணின் உணர்வு, முதல் தாரத்தின் அதிகாரம் கையை விட்டு போகாமல் இருக்க செய்யும் முயற்சிகள் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் காலிப்பெருங்காய டப்பா பேச்சுகள், என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா என்று கேட்கும் ஊர் ஆட்கள் என ஒரு திரைப்படத்தை நம் மனக்கண் முன் ஓட்டிவிடுகிறார்.... என் வாழ்க்கையில் படித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நிச்சயம் இது இருக்கும்...\n- விசை என்ற வலைப்பதிவில் எழுதப்பட்ட சிறுகதை முகமூடி சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற இந்த கதையானது வேந்தர் விலாடிமிர் வீழ்ந்தார் வேந்தர் வேலன் வாழ்க என்ற ஆரம்பமாகும் இது விஸ்வநாத் ஆனந்த் மற்றும் காஸ்ப்ரோவை நினைவு படுத்தினாலும் நிறைய செஸ் பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் இருப்பது போல தோன்றினாலும் கதை சர சர வென வேகமாக செல்லுகிறது, மேலும் படக்காட்சிகளாக கதை விரிகின்றது, கதையின் கடைசி பத்தியில் ஒரு சஸ்பென்ஸ்ம் உடைகிறது... இந்த கதையை எழுதியவர் தற்போது பதிவுகள் எழுதவில்லை போலும், அவரோட வலைப்பதிவுகளில் தற்போது புதுப்பிக்கப்படுவதில்லை...\nஇந்த இரண்டு சிறுகதைகளையுமே அவசர அடியாக படிப்பதைவிட நிதானமாக படித்து ருசிக்கலாம்...\nஇரண்டும் அருமையான கதைகள். அதிலும் அந்த சதுரங்க கதை மிக மிக அருமை.\nதவறவிடக்கூடாத அற்புதமான இரண்டு இணைய சிறுகதைகள்\nஈழம் தொடர்பாக கருணாநிதியை திட்டுவது ஏன்\nநாளை காரைக்குடியில் தெளி குறும்பட வெளியீடு\nரூபாய் 21,999* 4நாள் 3 இரவுகள் சிங்கப்பூர் டூர்\nசீமானின் நாம் தமிழர் இயக்க மாநாடு நேரடி ஒளிபரப்பு\nஎன் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன் டா என்னாது டா வா\nஊழல்வாதிகளுக்கு எதிராக ஆதாரங்களுடன் சொடுக்கும் சவுக்கு\nபிற களங்களில் என் பயிர்கள்\nவிடுதலை - பெரியார் பட விமர்சனம்\nஅரசியலில் சாதி - 1\nதிமுக, பாமக வடமாவட்ட அரசியல்\nமருத்துவர் இராமதாசின் மீதான சொல்லடிகள் - 1\nவரைவு நிதி நிலை அறிக்கை\nதிமுகவிற்க்கு ஏன் வாக்களிக்க கூடாது\nநாம் தமிழர் இயக்க கொடி அறிமுகம்\nமைனா திரைப்படம் திருட்டு கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=2488", "date_download": "2018-06-24T11:09:09Z", "digest": "sha1:DMZU3JK6Q7RZ4OLL45JL5BTJWGPQCXOQ", "length": 41678, "nlines": 249, "source_domain": "rightmantra.com", "title": "குமரன் குன்றம் பயணம் – எதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர் & நம்மை தேடி வந்த அரிய வாய்ப்பு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > குமரன் குன்றம் பயணம் – எதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர் & நம்மை தேடி வந்த அரிய வாய்ப்பு\nகுமரன் குன்றம் பயணம் – எதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர் & நம்மை தேடி வந்த அரிய வாய்ப்பு\nதைப்பூசத்தையொட்டி இந்த பதிவை சற்று முன்னரோ அல்லது தைப்பூசம் தினத்தன்றோ அளிக்க எண்ணியிருந்தேன். ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களினால் சற்று தாமதமாகவிட்டது. இந்த பதிவை படிக்கும்போதே குமரன் குன்றத்துக்கு நீங்கள் சென்று வந்ததைப் போல உணர்ந்தால் நான் தன்யனாவேன். தாமதத்திற்கு முருகப் பெருமான் மன்னிக்க வேண்டுகிறேன்.\nபடப்பை மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியானமந்திர பயணம் பற்றி திட்டமிட்டவுடன் தைப்பூசம் விரைவில் வருகிறதே அதையொட்டி நாம் போகும் வழியில் ஏதாவது முருகன் கோவில் இருந்தால் அதையும் நமது திட்டத்தில் சேர்த்து குமரனை தரிசித்துவிடலாம் என்று கருதி விசாரித்தபோது கிடைத்த தகவல் தான் குரோம்பேட்டை குமரன் குன்றம் முருகன் கோவில்.\nதாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மலைப்பட்டு இருப்பதால் எப்படியும் தாம்பரம் போய் அங்கிருந்து தான் மலைப்பட்டு செல்லவேண்டும். எனவே குமரன் குன்றமும் எங்களது டிரிப்பில் இடம்பிடித்துவிட்டது.\nகுறித்த நேரத்தில் அனைவரும் பிக்-அப் பாயிண்ட்டான கிண்டி கத்திப்பாரா வந்துவிட, நாம் வேனுடன் அங்கு சென்று அனைவரையும் பிக்கப் செய்துகொண்டு குரோம்பேட்டை நோக்கி பயணித்தோம்.\nகுரோம்பேட்டை பாலத்தில் ஏறி இறங்கி இடது திரும்ப குமரன் குன்றம் வந்துவிட்டது. குரோம்பேட்டை நேரு நகரில் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில். காஞ்சி காமகோடி பீடாதிபதி மகா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் அருள் வாக்கின்படி அமைக்கப்பட்ட மலைக்கோயிலிது.\nசென்னையில் இருப்பவர்கள் அவசியம் ஒரு முறை குடும்பத்துடன் இந்த கோவிலுக்கு சென்றுவிட்டு வாருங்கள்.\nசுவாமி மலை & குமரன் குன்றம் ஒற்றுமைகள்\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள “சுவாமி மலை’ போன்று இங்கும் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி, மலை மேல் கையில் தண்டாயுதத்துடன் அருள் பாலித்து வருகிறார். வடக்கு நோக்கிய சந்நிதி இங்கு மயிலுக்குப் பதிலாக இறைவனை நோக்கிய வண்ணம் யானை உள்ளது. உற்சவர் கிழக்கு திசை பார்த்தபடி, சிறிய மண்டபத்தில் உள்ளார்.\nசுவாமிமலை சுவாமிநாத சுவாமிக்கும் குமரன் குன்றம் முருகனுக்கும் என்ன தொடர்பு சுவாமிமலை போலவே படிகள், மலைக்கோவில், மலை மேல் சிவன் அம்பாள் சந்நிதிகள் என்று சுவாமிமலையை ‘மாதிரி’ ஆகக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே இந்த குமரன் குன்றம் முருகன் கோயில். இந்த தலத்தின் பெயர் ‘மத்ய சுவாமிமலை’.\nமகா பெரியவாவின் அருளாசியின்படி உருவான கோவில்\nபல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் (1958) இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோயில் உண்டாகும் எனச் சொல்லிவிட்டுச் சென்று விட்டார். சில காலம் கழித்து பக்தர்கள் ச��லர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போதும் குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது. சுவாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.\nகோயில் அடிவாரத்தில் ஸ்ரீசித்தி விநாயகர், ஜெயமங்கள தன்ம காளி, நவக்கிரகங்கள், இடும்பன் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.\nபிள்ளையாரை தரிசித்து சூடம் ஏற்றி வழிபட்ட பிறகு மலையேறினோம். படிகள் குறைவு தான். நூறு படிகள் ஏறினால் சிவன் கோயிலை அடையலாம். அங்கு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்கலாம். தனயனைப் போல தந்தையும் வடக்கு நோக்கியுள்ளார். தாய், கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இங்குள்ள உற்சவ நடராஜர், கால் மாறி நடனமாடி மதுரையில் உள்ள “வெள்ளி அம்பலவாணரை’ நினைவூட்டுகிறார். அருகே சிவகாமி அம்மை, மாணிக்க வாசகர் ஆகியோர் தரிசனமளிக்கின்றனர்.\nதிருச்சுற்றின் கிழக்குப் பக்கத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்குத் தனி சந்நிதி உள்ளது. மேலும் கோஷ்ட தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, துர்க்கை முதலியோர் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர், “சிவ தரிசன புண்ணியம்’ தர, தனியே வீற்றிருக்கிறார்.\nசூரியன், சந்திரன், பைரவர் சந்நிதிகளும், உற்சவர் மண்டபமும் சிவன் கோயிலிலேயே உள்ளன.\nஅனைத்துத் தெய்வங்களையும் சிவாலயத்தில் தரிசித்து, வெளியே வந்து மேலும் சில படிகள் ஏறினால் ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயிலை அடையலாம். இந்த சந்நிதி அழகுற அமைந்துள்ளது.\nசென்னை நகரின் சுற்றுபுறம் மிக அழகாக தெரிகிறது. திரிசூலம், திருநீர்மலை இரண்டுக்கும் இடையில் உள்ளது குமரன் குன்றம். இந்த அமைப்பு, “சோமாஸ்கந்த’ வடிவத்தை நினைவூட்டுகிறது.\nஇக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் (பால் காவடி), தைக் கிருத்திகை, சிவராத்திரி, தமிழ்ப் புத்தாண்டு (குமரன் குன்றம் திருப்புகழ் மன்றத்தினரின் மாபெரும் படித் திருவிழா), வைகாசி விசாக லட்சார்ச்சனை, ஆடிக் கிருத்திகை, நவராத்திரி, அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், திருக்கார்த்திகை முதலிய விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.\nநாம் சென்ற நேரம் முருகனுக்கு அலங்காரம் நடைபெற்று கொண்டிருந்தபடியால் அரை மணிநேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டியதாயிற்று. க��வில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நமது தளத்தின் காலண்டரை அங்கு மாட்டிவிட்டோம். பின்னர் எடுத்து சென்ற PHAMPLETS விநோயோகிக்கப்பட்டது.\nஅழகு என்ற சொல்லுக்கு முருகன்\nஅலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட்டு குமரன் காட்சி தர…. அழகு என்ற சொல்லுக்கு முருகன் என்ற பெயர் ஏன் வந்தது என்று புரிந்தது எங்களுக்கு. அத்துணை அழகு. நைவேத்தியம் முடிந்து, அர்ச்சனைகள் முடிந்து பிரசாதத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.\nவெளியே வந்தவுடன் ஃபோட்டோ செஷன் நடைபெற்றது. அனைவரும் க்ரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். சிலர் அதற்குள் கீழே இறங்கிவிட்டார்கள்.\nநாங்கள் படிகள் இறங்கி வந்தோம். மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் அரங்கில் தினசரி திருப்புகழ், தேவார இன்னிசையும், விழாக்காலங்களில் சொற்பொழிவும் நடைபெறுகின்றன. அருகில் உள்ள வேத பாடசாலையில் மாணவர்கள் “மறைகள்’ பயின்று வருகின்றனர்.\nஎதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர்\nசாஷ்டாங்க நமஸ்காரம் ஒன்றை முருகனுக்கும் கணபதிக்கும் செய்துவிட்டு வெளியே வருகிறேன்… ஒருவர் திடீரென்று…. “சுந்தர்ஜி சுந்தர்ஜி” என்று அழைத்தபடி என்னை நோக்கி விரைந்து வந்தார். யாரென்று தெரியவில்லை.\n“ஆமாம்…. உங்களைத் தான்” என்றார்.\nகிட்டே வந்து நம் கைகளை பற்றி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.\n“சுந்தர்ஜி நான் தான் சங்கர் சேஷாத்ரி. ரெண்டு மாசத்துக்கு முன்னே என் கால்ல ஆபரேஷன் செஞ்சப்போ உங்களுக்கு கூட என் பேர் ராசி நட்சத்திரம் இதெல்லாம் எஸ்.எம்.எஸ். அனுப்பி அர்ச்சனை பண்ணச் சொன்னேனே ஞாபகமிருக்கா\nஅப்போது தான் அவர் யார் என்று தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்ட இவர், என்னை கடந்த பல வருடங்களாக தெரியுமென்றும் அவரது காலில் பிரச்னை ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதாகவும், விரைவில் குணம் பெற வேண்டி நான் கோவிலுக்கு செல்லும்போது அவர் பெயருக்கும் சேர்த்து அர்ச்சனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். நானும் அப்படியே செய்துவிட்டு அவருக்கு தகவல் சொன்னேன்.\nதற்போது நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் நன்றி கூறினார்.\n“நான் இங்கே வந்திருக்கிறது எப்படி தெரியும் நீங்க இங்கே எப்படி\n“வெளியே வேன் நிக்கிறதை பார்த்தேன். அதுல நம்ம RIGHTMANTRA.COM பேனர் கட்டியிருந்துச்சு. நீங்க வந்திருக்கிறதை புரிஞ்சிகிட்டேன். மேலே சன்னதியில இருப்பீங்கன்னு உங்களை மொபைல்ல கூப்பிடலே…. கீழே வந்தவுடனே பார்க்கலாம்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்.”\n வீடு இங்கே பக்கத்துல இருக்கா\n“நாங்க ராம் ராம் ராதே கிருஷ்ணான்னு ஒரு பஜன் மண்டலி நடத்திக்கிட்டுருக்கோம். அந்த மண்டலி சார்பா இன்னைக்கு ராதா கல்யாணம் மகோத்சவம் ஏற்பாடு செஞ்சிருக்கோம். தொடர்ந்து இதை 14 வருஷமா பண்ணிக்கிட்டு இருக்கோம். நாங்கல்லாம் பீச்-தாம்பரம் ரூட்ல ஒரு குறிப்பிட்ட எலெக்ட்ரிக் ட்ரெயின்ல ஒரு குறிப்பிட்ட கம்பார்ட்மெண்ட்ல ஒண்ணா ஆபீஸ் போவோம். போகும்போது பஜன்ஸ் பண்ணிகிட்டே போவோம். நாங்க எல்லாரும் சேர்ந்து ஆரம்பிச்சது தான் இந்த பஜன் மண்டலி” என்றார்.\n ட்ரெயினில் அலுவலகம் செல்லும்போது சூதாடுபவர்களுக்கு மத்தியில் இறைவனின் நாம பஜனையா கேட்கவே செவிகளுக்கு தேனாக இருந்தது. இப்பேர்ப்பட்ட ஒரு மனிதரை – நண்பரை – இங்கு முருகன் சன்னதியின் அடிவாரத்தில் பார்க்கும்படி அமைந்ததற்கு முருகனுக்கு தான் நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றியது.\nநம் தளம் பற்றியும் நமது பணிகள் பற்றியும் வெகுவாக பாராட்டியவர், தன்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு நமது தளமும் வார்த்தைகளும் நம்பிக்கையூட்டுவதாகவும் நமது பணியை தொடர்ந்து செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஅவரை அழைத்து சென்று நமது நண்பர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன். அனைவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.\nநமது தளத்தின் காலண்டரை அங்கேயே வைத்து அவருக்கு பரிசளித்தேன். அஷ்டலக்ஷ்மியே தன்னை தேடி வந்ததில் அவருக்கு அப்படியொரு சந்தோஷம்.\nராஜ கோபுரம் கட்ட உதவுங்கள்\nநண்பரிடம் விடைபெற்று புறப்படத் தயாரான தருணம் குமரன் குன்ற கோவிலின் பிரதான (ராஜ) கோபுரம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்ததை பார்த்தோம். இத்தனைச் சிறப்பு மிக்க கோயிலில் ராஜ கோபுரம் இல்லாதது ஓர் குறையாக இருந்து வந்தது. இதைத் தீர்க்க இந்து அறநிலையத்துறை ஒப்புதலுடன் ராஜ கோபுரத் திருப்பணியை ஆலய நிர்வாகத்தினர் துவங்கியுள்ளார்கள். ராஜகோபுரம் முடித்த பின்பு குடமுழுக்கு நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் பெருந்தொகை செலவாகக் கூடும்.\n“ஸ்தூல லிங்கம்’ என்று ராஜ கோபுரத்தை சொல்வார்கள். நெடுந்தூரத்துக்கு அப்���ால் இருந்தும் ராஜ கோபுரத்தை தரிசிப்பது புண்ணியம். கண்களில் ராஜ கோபுரம் தென்படும் பொழுது அதையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவது முறை. எட்ட இருப்பவர்களுக்கும் கடவுளைப் பற்றிய ஞாபகமூட்டுதற்கே அது அமைந்திருக்கிறது.\n“புல்லினால் ஐந்து கோடி, புது மண்ணால் பத்து கோடி, செல்லுமா ஞாலம் தன்னில் செங்கல்லால் நூறு கோடி அல்லியங் கோதை கேளாய் அரனுறை ஆலயத்தை கல்லினால் செய்வித்தோர்கள் கயிலை விட்டு அகலாரென்றே” என்ற வாக்கின்படி ஆலயத் திருப்பணியில் பங்கேற்போர் பெறும் புண்ணியம் அளவிடற்கரியது. எனவே இத்திருப்பணியில் முருக பக்தர்கள் எங்கிருந்தாலும் ஈடுபட்டு ஸ்ரீசுவாமிநாத சுவாமியின் அருளைப் பெற வேண்டும்.\n“Kumaran Kundram Rajagopuram Tiruppani committee ” என்ற பெயரில் காசோலை / வரைவோலை எடுத்து, “”அருள்மிகு பாலசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை-44” என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nவிவேகானந்தர் வாக்கு பலித்தது – தேடி வந்த வாய்ப்பு\nமுருகனுக்கும் அவரது அண்ணனுக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம். வேனில் ஏறவிருந்த தருணம் திடீரென்று ஒருவர் என்னை நோக்கி வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு தனது விசிட்டிங் கார்டை நீட்டினார்.\nநான் எந்த விஷயத்தை செய்யனும்னு துடிச்சிகிட்டு இருக்கேனோ அதை செய்றதுக்கு தனக்கு ஒரு ஆள் தேவைப்படுவதாக கூறிய அவர் “உங்களால இதை செஞ்சி தர முடியுமா” என்று கேட்டார். ஒரு நிமிடம் எனக்கு புரியவில்லை.\n“இதை நான் தான் செய்யமுடியும் அப்படின்னு எப்படி உங்களுக்கு தோணிச்சி எப்படி கரெக்டா நீங்க முடிவு பண்ணினீங்க எப்படி கரெக்டா நீங்க முடிவு பண்ணினீங்க\n“வேனில் கட்டியிருந்த உங்களோட பேனரையும் டேக் லைனையும் பார்த்தவுடனே உங்களை பத்தி புரிஞ்சிகிட்டேன் சார்” என்றார்.\n“நிச்சயம் செய்வோம். சாட்சாத் முருகப் பெருமானே உங்களை அனுப்பி வைத்திருப்பதாக எண்ணுகிறேன்” என்று கூறி அவர் கார்டை வாங்கி வைத்துக் கொண்டு என் கார்டை கொடுத்தேன்.\nகோபுரக் கலசம் – கனவுப் மெய்ப்பட வேண்டும்; கந்தா அதற்கு உன் அருள் வேண்டும் \nஅவர் அப்படி என்ன கேட்டார் நான் என்ன சொன்னேன்\nஒரு விஷயத்தை நாம செய்யனும்னு நினைச்சி தேடிக்கிட்டு இருக்கும்போது அது சம்பந்தமா ஒரு விஷயம் நம்மளை தேடி வருது என்பது சாதாரண விஷயமா\n சுவாமி விவேகானந்��ர் கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது. அப்படி என்ன சொன்னார் அவர் ஏற்கனவே சொன்னது தான். கீழே மறுபடியும் தந்திருக்கிறேன். படியுங்கள்.\nநல்ல விஷயங்களை நோக்கி நாம போனா – நல்ல விஷயங்கள் காந்தம் மாதிரி நம்மளை தேடி வரும் – என்பதை அனுபவப்பூர்வமாக மற்றுமொருமுறை அன்று உணர்ந்துகொண்டேன்.\nவெளியே வந்து வேனில் ஏறத் துவங்கும் தருணம், எதிரே பெருமாள் கோவில் ஒன்று தென்பட்டது. பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் என்று பெயர் காணப்பட்டது. “உள்ளே நரசிம்மர் இருக்கிறார். அவசியம் தரிசித்துவிட்டு செல்லலாம்” என்று நண்பர் கூற, வேனில் தயாராக இருந்தவர்களிடம் “சற்று பொறுங்கள்…. ஐந்து நிமிடத்தில் வருகிறேன்” என்று கூறிவிட்டு உடனே அங்கு ஓடினேன்.\nதிருப்பதியில் இருந்தே வேங்கடவன் விக்ரகம் ஒன்றை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருப்பதாகவும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில் இதுவென்றும் குருக்கள் கூறினார். நரசிம்மர் பக்கத்திலேயே லக்ஷ்மி நரசிம்மர் சாந்த சொரூபியாக அருள்பாலிக்கிறார். பக்கத்தில் ஆஞ்சநேயர். கோவில் எளிமையாக இருந்தது. நல்லதொரு வைப்ரேஷனை உணர முடிந்தது.\nதீர்த்தப் பிரசாதம் பெற்று சடாரி ஆசி பெற்றுக்கொண்டு நமஸ்கரித்துவிட்டு மலைப்பட்டு நோக்கி கிளம்பினோம்.\nநேரம் ஒன்றரை மணிநேரத்துக்கும் மேல் இங்கு ஆகிவிட்டது. இருப்பினும் குமரன் குன்றத்தில் ஒன்றரை மணிநேரம் செலவிட என்ன பாக்கியம் செய்தோமோ என்று நினைத்துக்கொண்டு வேனில் மீண்டும் ஏறினோம்.\nமலைப்பட்டு பாபாஜி மந்திர் அனுபவம் அடுத்த பதிவில்.\n(குமரன் குன்றம் ஆலயத்தை பற்றிய செய்திகள் தினமணி நாளிதழில் இருந்து சிறிது எடுத்தாளப்பட்டுள்ளது.)\nKUMARAN KUNDRAMKUMARAN KUNRAMகுமரன் குன்றம்குரோம்பேட்டை முருகன் கோவில்\n“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website\n“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்\nநேதாஜி ஆங்கிலேயர்களுக்கு கொடுத்த முதல் அடி\nபார்க்க வேண்டியவர்களை அவன் பார்த்துக்கொள்வான்\nபித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்\n10 thoughts on “குமரன் குன்றம் பயணம் – எதிர்பாராமல் அறிமுகம் ஆன நண்பர் & நம்மை தேடி வந்த அரிய வாய்ப��பு\nஅந்த சுவாமிநாதனை தரிசித்த இனிய அனுபவத்தை அளித்த சுந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி \nஎங்கள் நண்பர் திரு.சங்கர் சேஷாத்ரி அவர்களை பற்றியும் நாங்கள் நடத்தி கொண்டிருக்கும் குழு பற்றியும் இந்த இனைய தலத்தில் குறிபிட்டு பெருமை படுத்திய மைக்கு எங்கள் குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nஅருமையான எழுத்து நடை .மெய் சிலிர்த்த அனுபவம் .\nசென்னைக்குள் இவ்வளவு கோவில்கள் அதுவும் பழமை மாறாமல் இருக்கிறது இது மாதிரி கோவில்களை மக்களுக்கு அறிமுக படுத்தி மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறீர்கள்\nஅருமையான பதிவு…….அந்த உட்கார்ந்த ஆஞ்சனயர விட்டுடிங்கள…..சும்மா ஞாபக வந்துச்சி..\nமிக்க நன்றி. நமது நண்பர் திரு.சங்கர் சேஷாத்ரி, நீங்கள் வந்தபோது என்னை அலை பேசியில் தொடர்பு கொண்டார். அந்த நேரம் நான் பைக்-ல் வந்து கொண்டிருந்ததால் தொடர்பு கொள்ள இயலவில்லை. நீங்கள் எங்களது ராதா கல்யாண வைபவத்திற்கு நமது தளம் நண்பர்களுடன் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஉங்கள் ஆன்மீக பணிகள் தொடர வாழ்த்துக்கள்.\nவழக்கம் போல் அருமையான பதிவு. நாளுக்கு நாள் உங்கள் நட்பு வட்டம் அதிகரித்து கொண்டே செல்வதை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி. எனது ஆன்மீக குருவுடைய படமும் (தற்செயலாக எடுககபட்டிருதாலும்) இந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வளர்க உங்கள் பணி.\nநீங்க சொன்ன பிறகு ஒவ்வொரு படத்தையா உத்து பார்த்துகிட்டே வந்தப்போ தான் கவனிச்சேன்.\nஉண்மையிலேயே தற்செயல் தான். இருந்தாலும் சூப்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1569", "date_download": "2018-06-24T11:00:32Z", "digest": "sha1:7JZBW43UHVFFBVWNWZ76F7Y6257CT4AW", "length": 7438, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "கண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?அதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்! – TamilPakkam.com", "raw_content": "\nஅதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்\nஎல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் கெட்டது எனக் கூறலாம்.\nஏனெனில் கண்கள் துடிப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது. கண்கள் துடிப்பது, வந்து ஒரு சில நிமிடங்களில் தானாகவே போய் விடும். இது சாதாரணமாய் எல்லோருக்கும் வரும். பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் அது மாதக்கணக்கில் நீடித்தால், நிச்சயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nகண்களின் மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடந்து கொண்டால், கண்கள் துடிக்கும். சில சமயங்களில் வெட்டி இழுப்பது போலவும் இருக்கும். கண்கள் துடிப்பதற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் அழைப்பார்கள்.\nகுடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறண்டு போவதால், மன அழுத்தம், அதிகமாய் காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, வெகு நேரம் கம்ப்யூட்டரை உற்று பார்ப்பது, படித்துக் கொண்டேயிருப்பது இது போன்று, கண்களுக்கு அதிகம் சிரமம் கொடுத்தால், சரியாக தூங்காமல் இருந்தால், மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவற்றினால் ஏற்படும். குடிப்பழக்கமும் முக்கிய காரணமாகும். தொடர்ச்சியாக கண்கள் துடித்துக் கொண்டேயிருந்தால், அவை நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். ஆகவே என்ன பிரச்சனை என கண்டறிவது அவசியம். நீண்ட நாள் கண் துடிப்போ, வெட்டி இழுப்பது போலவோ இருந்தால், அது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகவும் இருக்கலாம்.\nகண் துடித்தலுக்கு சிகிச்சை: கண் துடிப்பிற்கு, நன்றாக தூங்கி, கண்களுக்கு போதிய ஓய்வு கொடுக்கும் போது அது தானாகவே போய்விடும் அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் தந்தாலும் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து, துடிப்பது நிற்கும்.\nஆனால் இதுவே நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் போது பொடாக்ஸ் ஊசி செலுத்துவதன் மூலம் சரி செய்யலாம். அல்லது அறுவை சிகிச்சையில், பிரச்சனைக்குரிய சில நரம்புகளையும், தசைகளையும் வெடிவிடுவார்கள். இதனால் வெட்டி இழுக்கும் பிரச்சனைக்கும் மற்றும் கண் துடிப்பிற்கும் தீர்வு கிடைக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசிவப்பான உதடுகள் பெற ஈஸியான வழிகள்\nமூல நோய் எனும் பைல்ஸ் வருவதற்கு காரணங்கள். அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்க உடலில் இந்த பிரச்னை எல்லாம் இருக்குதா\nஎந்த கிழமைகளில் என்ன செய்ய வேண்டும்\nசுமங்கலி பெண்கள் குங்குமம் வைப்பது ஏன்\nமார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க சில சூப்பரான வழிகள்\nநமது கடன் தொல்லைகளை தீர்க்கும் எளிய பரிகாரங்கள்\nவலம்புரிச் சங்கு தோன்றிய கதை தெரியுமா\n இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வு இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/53765", "date_download": "2018-06-24T11:19:53Z", "digest": "sha1:OWKZLE3O7KNS4MGULZSUDRARUNPXUH6G", "length": 6517, "nlines": 84, "source_domain": "www.army.lk", "title": "பொலிஸாருக்கு உதவுவதற்காக கடமைகளில் இராணுவத்தினர் உசார் நிலையில் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nபொலிஸாருக்கு உதவுவதற்காக கடமைகளில் இராணுவத்தினர் உசார் நிலையில்\nஇலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில், தெல்தெனிய பிரதேசத்தில் (05) ஆம் திகதி பகல் ஏற்பட்ட பதட்ட நிலையை தனிப்பதற்காக பொலிஸாருக்கு உதவுவதற்காக பாதுகாப்பு கடமைகளில் 200 இராணுவத்தினர் உசார் நிலையில் உள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.\nபொலிஸாரினால் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் 11 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் கடமை புரியும் 200 இராணுவத்தினர் இந்த பாதுகாப்பு பணிகளுக்காக உசார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 6.00 மணி தொடக்கம் நாளை காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panmai2010.wordpress.com/2015/06/01/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-24T11:09:12Z", "digest": "sha1:ZEQSBVDCVXQBT5WJ3X6TDB36VE3OIO7F", "length": 14442, "nlines": 182, "source_domain": "panmai2010.wordpress.com", "title": "இவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்! | பன்மை", "raw_content": "\n← 9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்\nதமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்… →\nஇவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்\nஇவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்\nமுன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு அரசியல் நாகரீக விரும்பிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் அய்யமில்லை. தமிழ்நாட்டுக்காரர்களே தில்லியைப் பாருங்கள் இன்னுமா நீங்கள் திருந்தவில்லை என்று அடிக்கடி கூப்பாடு போடும் கும்பல் ஒன்று இருக்கத்தானே செய்கிறது இவர்கள் சந்திப்பதிலும் கூடிக் கும்பியடிப்பதிலும் நமக்கொன்றும் வருத்தமில்லை. இவர்கள் இருவருக்குமான இடைவெளி மயிரிழையை விட குறைவாகத்தான் இருக்கும்.\nமோடி பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு ஆனபிறகுதான் மன்மோகனுக்கு சந்திக்கத் தோன்றியிருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தலைவர் (TRAI) முன்னாள் தலைவர் பிரதீப் பைசால் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது நேரடியான குற்றச்சாட்டு தெரிவித்த பிறகு நடக்கும் இந்தச் சந்திப்ப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுவது இயற்கையானது.\nஇச்சந்திப்பில் என்ன நடந்தது என சொல்லவேண்டிய கடமையும் பொறுப்பும் ஊழல் இல்லாத ஆட்சி நடத்திவருவதாகச் சொல்லும் மோடிக்கு உண்டு. சி.பி.அய். இயக்குநர் நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சந்தித்தது இன்று உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில் பிரதமருக்கு மட்டும் தனியுரிமையா என்று நாம் கேட்கவேண்டியுள்ளது.\nஓராண்டு சாதனையாக ஊழலின்மை எனக்கூறி மோடி சர்க்கார் பரப்புரை செய்கிறது. ரூ 1,76,000, 1,86,000. 2,00,000 கோடிகள் இருந்தால் மட்டுந்தான் அது ஊழலா இவர்களுக்கு உறுதுணையாக இருப்பது எதில் சேர்த்தி என்று நமக்கு விளங்கவில்லை. 2014 பொதுத்தேர்தலின்போது கருப்பு பணம் குறித்த வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு இன்று வரை இருக்கும் மோடி சர்க்காரின் செயலின்மை நமக்கு எதை உணர்த்துகிறது\nபல்வேறு ஊழல்வழக்குகளில் மெத்தனமாகச் ச���யல்படும் சி.பி.அய். இயக்குநரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் ஏன் தீர்மானம் கொண்டுவரமுடிவவில்லை அப்பாவி ஏழைகளின் நிலப்பறிப்பிற்கு மசோதாவும் மூன்று முறை அவசரச்சட்டமும் கொண்டுவரும் சங் பரிவார் கும்பல் ஊழலுக்காக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் வலிமை இல்லாத நிலை நமது ஜனநாயகத்தை கேலிகூத்தாக மாற்றியிருக்கிறது.\nஇங்கும் (தமிழகம்) ஊழலுக்கு அளவில்லை. ஆனால் அரசியல் நாகரீகந்தான் இன்னும் தில்லி அளவிற்கு முதிர்ச்சியடையவில்லை என்று வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் ஊழல் ஆதரவிற்கு எத்தகைய விளக்கம் வைத்திருக்கிறார்களோ\nஇதற்கு திருமண அழைப்பு அரசியல் நாகரீகம் கொஞ்சம் பரவாயில்லை என்றாவது தோன்றுகிறதா ஜெயலலிதா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்ய தி.மு.க. வும் அழகிரி மீதான கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய அ.இ.அதி.மு.க. வும் இருக்கிறதே ஜெயலலிதா ஊழல் வழக்கில் மேல்முறையீடு செய்ய தி.மு.க. வும் அழகிரி மீதான கொலை வழக்கில் மேல்முறையீடு செய்ய அ.இ.அதி.மு.க. வும் இருக்கிறதே இருக்கட்டும். இதெல்லாம் அரசியல் பழிவாங்கும் நோக்கிற்காக செய்யப்பட்டவை என தீர்ப்பெழுத நிறைய குமாரசாமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன்.\nThis entry was posted in அரசியல், அரசியல் விமர்சனம், செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள் and tagged அரசியல், தில்லி. Bookmark the permalink.\n← 9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்\nதமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்… →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n‘நீட்’ தேர்வும் பெண் கல்வியும்…\nகலைச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை\nபன்முகப்பட்ட, அறிவியல் – அறவியல் சிந்தனையே இன்றைய தேவை\nGOVINDARAJAN. SR on சுழலியல் இதழ் அறிமுகம்: காடு –…\nஅருண்மொழிவர்மன் on 27. சிவப்பு மையிலிருந்து பிறக்…\nPrlakshmi Tamil on ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பி…\nபன்மை on ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்…\nபேரா.முனைவர். ந. கிர… on பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம…\nஉண்மை அறியும் குழு அறிக்கை\nசெய்திகள் – குறிப்புகள் – கருத்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seidhigal.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-24T10:37:23Z", "digest": "sha1:UO2SU3L7GHCRBESI6ZC2VEVPH5TWSQMW", "length": 17027, "nlines": 152, "source_domain": "seidhigal.wordpress.com", "title": "தமிழ் நாடு – உலகின் முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \nதமிழ் நாட்டின் செய்திகள் ,\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் – நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவக்கப்படும்\nபிளஸ் 2 தேர்வு தாள்கள் இந்த ஆண்டு விரைவாக திருத்தப்பட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அறிவக்கப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2ம் தேதி ஆரம்பித்த பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்தது. சுமார் ஏழு லட்சம் மாணவ மற்றும் மாணவியர்கள் எழுதிய இத்தேர்வு முடிவை இம்முறை விரைவாக வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக …\nஅடையாள‌ம் க‌ா‌ட்டுபவ‌ர்களு‌க்கு ஓ‌ட்டு போடு‌‌ங்க‌ள் ‌: விஜயகா‌ந்‌த்\nநான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதில் ஒரு பொருள் இருக்கிறது எ‌ன்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சூசகமாக….\nஅ.தி.மு.க அணிக்கு மாற ராமதாஸ் அழைப்பு – திருமாவளவன் மறுப்பு\n“என்னோடு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்த அழைப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்க….\nபாராளுமன்ற தேர்தல் -அதிரடி திருப்பங்கள்: அ.தி.மு.க – பா.ம.க. கூட்டணி\nபாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைக்கிறது. இதனால் காங்கிரசுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்குமா என்பது குறித்து விரைவில் விஜயகாந்த் அறிவிக்கிறார்….\nவழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு பொதும‌க்க‌ள் பாட‌ம் புக‌ட்ட வே‌ண்டு‌ம்: காவல‌‌ர்க‌ள் துண்டு பிரசுரம்\nநீதியரசர் ஸ்ரீகிருஷ்ணாவின் தீர்ப்பு நகலை எரித்துகீழ்த்தரமாக போராட்டம் நடத்திய வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு நீதியரசர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் தகுந்த பாடம் புகட்ட முன்வரவேண்டும் எ‌ன்று காவல‌ர்க‌ள் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வேண்டுகோள்….\nஊ‌ட்டி மலை ரயில் மீண்டும் இயக்கம்\nஊட்டியில் ஏற்பட்ட திடீர் மண் சரிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் இன்று மீண்டும் இயக்கப்பட்டது…..\nபுதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்: வாக்காளர்களுக்கு கறி விருந்து-பிரியாணி போட தடை\nஅரசியல் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வகையில் கறி விருந்து நடத்துவது, பிரியாணி உள்ளிட்டவற்றைப் போடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nதேர்தல் தொடர்பாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.\nஇதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது …\nசட்டக்கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும்: கருணாநிதி\nசென்னை சட்டக் கல்லூரி விரைவில் திறக்கப்பட உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமாநில நிர்வாகம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்கு தள்ளப்படவில்லை. மருத்துவமனையிலே இருந்த போதே, அன்றாடம் நிதித்துறை செயலாளரை அழைத்து நிதிநிலை அறிக்கை …..\nநரேஷ் குப்தாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பதவியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.\nதேர்தல் பணிகளை தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பதவியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இப்பணியில் சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….\nஇலங்கை: ‘தமிழர் நாடு’-ஜெ திடீர் ஆதரவு\nஇலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற ‘தமிழர் நாடு’ வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்த அவர் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதத்தை….\nமகளிர் தினத்தையொட்டி விஜயகாந்த், சரத்குமார் வாழ்த்து\nஇன்று உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டி விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,\nஆண் பிள்ளைகளுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பெண் பிள்ளைகளை பெரும் சுமையென்று பெற்றோர்கள் கருதுவதால் பெண் சிசுக்கொலை …..\nசெ‌ன்னை‌யி‌ல் 80 கா‌வ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்க‌ள் இடமா‌ற்ற‌ம்\nதேர்தல் ஆணைய உத்தரவுப்படி, சென்னையில் 80 காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்க‌ள் இட‌மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்பட்டுள்ளனர்.\nசென்னை முழுவதும் 80 காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர்க‌ள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பலர் வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்…..\n9:21 பிப இல் நவம்பர் 20, 2009\n11:16 பிப இல் ஓகஸ்ட் 4, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் (கால் லெட்டர் -2017)\nமாணவர்களிடம் மோசடி செய்த ரூ69 கோடியை தர பச்சமுத்து ஒப்புதல்…\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் பிவி சிந்து வெள்ளி பதக்கம் வென்றார்\nசென்னை ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பனி 4 மாதங்களுக்குள் : தமிழக அரசு உத்தரவாதம்\n​மத்திய அமைச்சர் வி.கே.சிங் மீது ராணுவ தளபதி தல்பீர்சிங் பரபரப்பு குற்றச்சாட்டு\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2017 ஓகஸ்ட் 2016 மே 2016 மார்ச் 2016 செப்ரெம்பர் 2015 ஜூன் 2015 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜனவரி 2014 ஒக்ரோபர் 2013 ஜூலை 2013 மே 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009\n© 2018 உலகின் முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-24T11:03:42Z", "digest": "sha1:ZRHRAZVKHYX6USZK4FGEL3I5QDZE3U2I", "length": 8708, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டிக் கேந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுலுக்க சாமந்தி, அல்லது கட்டிக்கேந்தி (Tagetes erecta) சாமந்தி (Tagetes)[2] என்ற இனத்தைச் சார்ந்த இத்தாவரமானது மெக்சிக்கோ நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டதாகும்.[3][4] இது அமெரிக்கப்பகுதியிலிருந்து பல நாடுகளுக்கு பரவியிருந்தாலும் இதனை ஆப்பிரிக்கப் பூ என்றே அறியப்படுகிறது. மெக்சிகோவின் புவெப்லா மற்றும் வர்யாக்ரூஸ் போன்ற பகுதிகளில் பெருமளவிற்கு பயிரிடப்படுகிறது.[5]\nஇந்தியாவில் காணப்படும் இப்பூவின் மொட்டு\nஇத் தாவரம் 50 முதல் 100 செ.மீற்றர்கள் வரை வளரும் தன்மை கொண்டதாக உள்ளது. அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் மருந்துக்காவும், திருவிழாவிற்காவும், மேலும் அலங்காரத் தாவரத்தாவரமாகவும் பயன்படுத்தியுள்ளனர்.[6] தற்போது உலகமுழுவதிலும் இத்தாவரங்கள் அலங்காரத்திற்கு பயிரிடப்படும் தாவரமாகவே உள்ளது. மேலும் இவை பெரிய அலுவலகங்களில் வரவேற்பறை அலங்காரத்திற்கும் விற்பனை செய்து பயன்படுத்தப்படுகிறது. இலங்கை மக்கள் இத்தாவரத்தை தாஸ்பதியா என்று அழைக்கிறார்கள்.[7][8]\nநறுமணத் தைலங்களில் ஆப்பிள் வாசணைக்காகவும் இப்பூவின் தைலம் சேர்க்கப்படுகிறது.[9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://duraiarasan.blogspot.com/2013_06_14_archive.html", "date_download": "2018-06-24T10:43:54Z", "digest": "sha1:7SJK5PHQV33EW23VAUDGWUGN6BO27PMW", "length": 7214, "nlines": 178, "source_domain": "duraiarasan.blogspot.com", "title": "முனைவர் க.துரையரசன்: Jun 14, 2013", "raw_content": "\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்பொழுதும் தமிழ்\nவெள்ளி, 14 ஜூன், 2013\nபுதிய கட்டடத் திறப்பு விழா\nபுதிய கட்டடத்தின் முகப்புத் தோற்றம்\nதிறப்பு விழாவில் வாழ்த்துரை வழங்கும் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அவர்கள்\nதிறப்பு விழாவில் நான், மண்டலத்தலைவர் முனைவர் பெ.வடிவேல்\nதமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா 12.06.2013 அதிகாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை நடைபெற்றது. புதிய கட்டடத்தை மாண்புமிகு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலுருந்தும் சுமார் 200 பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தஞ்சை மண்டலத்திலிருந்து நான், மண்டலத் தலைவர் முனைவர் பெ.வடிவேல், ஜே.ஏ.சி. உறுப்பினர் முனைவர் தி.அறிவுடைநம்பி, ச��போஜி கல்லூரி செயலர் முனைவர் வி.பாரி, கும்பகோணம் ஆடவர் கல்லூரி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் முனைவர் சு.முத்துநடேசன், மன்னார்குடி கல்லூரி முனைவர் மு.வீராசாமி, கிளைச்செயலர் நிலவழகன் ஆகியோர் கலந்து கொண்டோம். கட்டடம் மிகச் சிறப்பான முறையில் கட்டப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பயன்பாட்டுக்கு உகந்த நிலையில் உள்ளது. சிறந்த முறையில் கட்டடம் அமைவதற்கு உதவிய மாநிலப்பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், கிளைப்பொறுப்பாளர்கள், நிதி உதவி நல்கிய அனைத்து உறுப்பினர்கள், கட்ட ஒப்பந்ததாரர் திரு அர்ஜீன்ன் ஆகிய அனைவருக்கும் மனமுவந்த நன்றியும் பாராட்டுகளும்.\nஇடுகையிட்டது முனைவர் துரையரசன். க நேரம் முற்பகல் 9:12 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபல்கலைக்கழக நிதி நல்கைக் குழு\nபுதிய கட்டடத் திறப்பு விழா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://in4net.com/2017/10/17/", "date_download": "2018-06-24T10:55:39Z", "digest": "sha1:CQ6YDR3R4MTBZABPTWO2MFS7BSLFTQDC", "length": 13455, "nlines": 196, "source_domain": "in4net.com", "title": "October 17, 2017 - IN4NET", "raw_content": "\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ��றுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nஅழகான விஜய் அசிங்கமாக தெரிகிறார் – தயாரிப்பாளர் ராஜன்\nஇசையில் தான் இனி கவனம் செலுத்த உள்ளராம் இலியானா\nஆரவ்’வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா \nவிஜய் 44வது பிறந்தநாள் ட்ரீட் : வாழ்த்து மழையில் தளபதி \nஅரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியில் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது..\nகாவிரி தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேண்டும் என்றே செய்வதாக ராமதாஸ் கண்டனம்\n8 வழிச்சாலை : கதறி அழும் பெண்கள்.. இழப்பீடு வழங்கப்படும்..\nபிக்பொஸ் சீசன் 2ல் மூழ்கியுள்ள தமிழ் மக்கள் ஈழ தமிழர்களால் மறக்கப்படும் சமூக நீதி..\nஇந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிக்க புதிய சட்டம்..\nரயில் விபத்தை தடுத்து 2000 உயிரை காப்பாற்றிய சிறுமி சுமதி\nஆபாசம் பார்ப்பவர்களின் கண்களை பொறுத்ததே – கேரளா உச்சநீதிமன்றம்\nசர்வதேச யோகா தினம் : அமைதியை நிலைநாட்ட மணல்சிற்பம் \nஇளம் தொழில் முனைவர்களுக்கு டிப்ஸ்.. டிப்ஸ்..\nஜி.எஸ்.டி. வரி அறிமுகத்தால் கிடங்குதுறை 100 சதவீத வளர்ச்சி\nஇந்திய பங்குச்சந்தையில் இன்று ஏறுமுகம்\nஅமெரிக்காவிற்கு பதிலடி – வரி உயர்வு குறித்து இந்தியா\nவிஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா – ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்துகள்\nஇலவச Wifi யில் இருக்கும் ஆபத்துகள்\nவிபிஎன் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்\nநீர் மருத்துவரின் நீரின் ஞாபக உணர்வு\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முழு அங்கீகாரம்\n8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடிய சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது\nதனக்கு அரசியல் தெரியாது, ஆனால் நிச்சயம் வருவேன் – நடிகர் பார்த்திபன்\nநதிகள் இணைப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பிரதமரிடம் வலியுறுத்தல்\nபனாமா ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்த பெண் பத்திரிகையாளர் குண்டு வெடிப்பில் பலி...\nதெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டா. பனாமா ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தவர்களில் முக்கிய நபராகக்...\nகவிக்குயில் பாரதியார் கனவு கண்ட புதிய இந்தியா இன்று ஊழல்களுக்கு மத்தியிலும் உலகின் ஒளிவிளக்காகத்...\nவியாபார உலகில் தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் செய்யும் அலம்பல்கள் ஏரளாம்...\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன \nசென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின்...\nஉலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன் \n1994ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராய், 1997ம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் இருவர்...\nஅலி பாபா உருவாக்கும் ஆன் லைன் சைனா...\nஇந்திய சந்தையின் சில்லறை விற்பனையில் நேரடியாக நுழைய முடியாத சீன அலிபாபா நிறுவனம், பேடிஎம் (PayTM)...\nகருணா கூறுவது பச்சைப் பொய் \nகருணா பல்வேறு உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்...\nஅப்துல் கலாம் அவர்களை இந்தியா மட்டுமல்ல ஆசியா .. ஐரோப்பா .. ஏன் உலகின் கடைக்கோடியில் வாழும் ஒவ்வொரு...\n11 ஆம் நூற்றாண்டில் தமிழகத்து ராஜேந்திரச் சோழர் மலாயாவிலிருந்த கடாரம் என்னும் இடத்தைப் போரில்...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியில் வர்த்தக...\nசுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான துபாயில் உலகின் அனைத்து நாடுகளின் ஆடம்பரப் பொருட்களும் கொட்டிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/360detail.php?id=171&cid=175", "date_download": "2018-06-24T11:16:22Z", "digest": "sha1:BY2GOK6EHKIQLHUKTJH4RDSIMP437CR5", "length": 4332, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "View 360 Temple Virtual Tour | Hindu temples virtual tour | 360 degree view | Temple 360 View | Tamilnadu temples 360 degrees | Koil View | Tamil Nadu Koil view in English", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nராமநாத சுவாமி கோயில் ராமேஸ்வரம் - உள்பிரகாரம்\nராமநாத சுவாமி கோயில் ராமேஸ்வரம் இதர பகுதிகள் :\n» 360° View முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1796", "date_download": "2018-06-24T11:15:44Z", "digest": "sha1:QNP2FMHMOH23RKSCGPWTE7NE5Q7QWM3Y", "length": 30966, "nlines": 188, "source_domain": "rightmantra.com", "title": "‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை ! மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற…. – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > All in One > ‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….\n‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….\n‘கந்தன் கருணை’ படத்துல “உலகத்திலேயே பெரியது என்ன” அப்படின்னு ஒளவை பாட்டியிடம் முருகப் பெருமான் கேட்கும்போது ஒளவை என்ன சொல்வாங்கன்னு ஞாபகம் இருக்கா\nபெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்\nபெரிது பெரிது புவனம் பெரிது\nநான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்\nகரிய மாலோ அலைகடற் றுயின்றோன்\nஅலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்\nபுவியோ அரவினுக் கொருதலைப் பாரம்\nஅரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்\nதொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே\nஇதுல இருந்து என்ன தெரியுது இந்த உலகத்தைவிட, அதை படைத்தவனை விட பகவத் சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ள தொண்டர்களின் பெருமையை பேசுவதே பெரியது.\nபேசுவதே பெரியது எனும்போது, அந்த தொண்டர்கள் செய்யும் சேவையும் அவர்களும் எவ்வளவு பெரியவர்கள், எத்தனை பெருமை மிக்கவர்கள் என்று சற்று நினைத்து பாருங்கள். அவர்களை கௌரவிப்பது என்பது இன்னும் எத்தனை பெரிது என்று சிந்தித்து பாருங்கள்.\nதொண்டுக்கெல்லாம் பெருந்தொண்டு அதுவாகத் தானே இருக்க முடியும்\nஅந்த தொண்டில் அதாவது இறையடியார்களை கௌரவிக்கும் அந்த பெருந்தொண்டில் எந்த வித சிரமமும் நேர விரயமும் இன்றி உங்களை ஈடுபடுத்திக்கொள்ள, மிகப் பெரிய & அரிய வாய்ப்பு ஒன்று உங்கள் வாயில் கதவை தட்டியுள்ளது.\nகிடைக்குமா இது போன்றதொரு வாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் தலைமுறைக்கும் நற்பலன்களை அள்ளிக்கொள்ளுங்கள்.\nதனுர் மாசம் என்றழைக்கப்படும் மார்கழி மாதத்திற்குரிய சிறப்பு பற்றி ஏற்கனவே நாம் ஒரு பதிவில் சொல்லியிருந்தோம். மானுடம் உய்ய கண்ணன் கீதை தந்ததும், ஆண்டாள் திருப்பாவை தந்ததும் இந்த மார்கழி மாதத்தில் தான்.\nதிருப்பாவையின் பெருமையை நாடு முழுக்க பரப்புவதர்க்கென்றே பராசர பத்ரிநாராயண பட்டர் சுவாமி என்பவரால் துவக்கப்பட்டுள்ள இயக்கம் தான் ‘ஸ்ரீமான் அறக்கட்டளை’. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு இந்த அறக்கட்டளை இயங்குகிறது.\nஅனைத்து தரப்பு மக்களிடமும் திருப்பாவையை கொண்டு செல்லும் உயரிய நோக்கத்தில் பல மொழிகளிலும் இந்த மார்கழி மாதம் முழுக்க திருப்பாவை சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது.\nஇந்த அரிய முயற்சி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிள்ளையார் சுழி போடப்பட்டு துவங்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த இளையவல்லி ஸ்ரீமான் சுவாமி மேற்படி ஆலயத்தில் தினமும் திருப்பாவை பற்றிய சொற்பொழிவை ஆற்றிவருகிறார். பூவோடு சேர்ந்த நாரே மணக்கும் எனும்போது காம்பு மணக்காதா என்ன அவருடைய ஏழு வயது பாலகன் ஸ்ரீ சடஜித் என்பவர், எம்பெருமான் & தாயாரின் திருக்கல்யாண உற்சவங்களை பற்றி வாரம் ஒரு தலைப்பு வீதம் சொற்பொழிவு ஆற்றிவருகிறார். (லக்ஷ்மி, சீதா, ருக்மிணி, சத்யபாமா & ஆண்டாள்).\nதிருப்பாவையின் மையக்கருத்தே இறைவனுக்கு செய்யும் தொண்டு என்பதால் இறைவனுக்கு தொண்டு செய்யும் பணியில், பக்தி மார்கத்தை பரப்பும் பணியில், தன்னலமற்று தம்மை பன்னெடுங்காலமாக ஈடுபடுத்திக்கொண்டு வரும் தொண்டர்களை அடையாளம் கண்டு, அவர்களை இந்த மாதம் முழுக்க தினசரி ஒருவர் வீதம் கௌரவித்து வருகிறார்கள் ஸ்ரீமான் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகியினர்.\nமடப்பள்ளியில் அக்கினியின் அனலுக்கிடையே நின்றுகொண்டு தம்மை வருத்திக்கொண்டு நமக்காக பிரசாதம் செய்கிறவர் முதல் கோவிலில் திரளாக வரும் பக்தகோடிகளை ஒழுங்கப்படுத்தி வரிசையில் நிற்கவைக்கும் பணி செய்பவர், கோவிலை சுத்தம் செய்யும் பணியில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர், மற்றும் புஷ்ப கைங்கர்யம் செய்பவர் வரை இறைவனின் தொண்டுக்காகவே தமது வாழ்நாளை அற்பணித்துக்கொண்டுள்ள பலர் இதன் மூலம் பலன் பெறுகிறார்கள்.\n[button style=”note” color=”purple” window=”yes”]மடப்பள்ளியில் அக்கினியின் அனலுக்கிடையே நின்றுகொண்டு தம்மை வருத்திக்கொண்டு நமக்காக பிரசாதம் செய்கிறவர் முதல் கோவிலில் திரளாக வரும் பக்தகோடிகளை ஒழுங்கப்படுத்தி வரிசையில் நிற்கவைக்கும் பணி செய்பவர், கோவிலை சுத்தம் செய்யும் பணியில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர், மற்றும் புஷ்ப கைங்கர்யம் செய்பவர் வரை இறைவனின் தொண்டுக்காகவே தமது வாழ்நாளை அற்பணித்துக்கொண்டுள்ள பலர் இதன் மூலம் பலன் பெறுகிறார்கள்[/button]. இப்படி இந்த ஸ்ரீமான் டிரஸ்ட்டினரால் அடையாளம் காணப்படும் ஒவ்வொரு உன்னத ஆத்மாவும் தினசரி சொற்பொழிவின் முடிவில் அனைவரிடமும் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். எனவே இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கே ‘தொண்டின் ஆராதனை’ என்று பெயரிட்டுவிட்டார்கள்.\nஎன்ன ஒரு பொருத்தமான பெயர்….\nஇந்த தொண்டின் ஆராதனை மூலம் கௌரவிக்கப்படும் இறையடியார்கள் சிலரைப் பற்றிய குறிப்பு :\nகண்ணிருந்தும் வேதங்களையும், உபநிஷதங்களையும் காக்கத் தவறியவர்கள் மத்தியில் இவர் செய்வதை பாருங்கள்….\nதிருவல்லிக்கேணியை சேர்ந்த இந்த 80 வயது பெரியவர் மிகப்பெரிய வேத பண்டிதர். முப்பது வருடங்களுக்கு முன்பு இவருக்கு பார்வை போய்விட்டது. தற்போது பார்வையற்ற நிலையிலும் வேதத்தை காக்கும்பொருட்டு அதை இலவசமாக அனைவருக்கும் கற்றுத் தருகிறார். ஆர்வமிக்க பலர் இவரிடம் வேதம் பயின்று வருகிறார்கள். அவர்களிடம் இவர் ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை. எத்தனையோ இன்னல்களுக்கு இடையே அவர் இந்த அரிய செயலை செய்துவருகிறார். கோவில் பிரகாரம், மரத்தடி, முட்டுச் சந்து என்று கிடைக்கும் இடத்தில் இவர் பாடம் நடத்தி விடுகிறார். எந்த சௌகரியங்களையும் எதிர்பார்ப்பதில்லை. இவரை கௌரவிப்பது நமது கடமையன்றோ\nஇறைபணியில் ஒரு இரும்பு உறுதி\nமேற்கு மாம்பலம் சத்தியநாராயண சுவாமி திருக்கோவிலின் மடப்பள்ளியில் சமையல்காரர். நளபாகத்தில் இவர் தயாரிக்கும் பிரசாதம் அமிழ்தினும் இனிய சுவை உடையது. அந்த கோவிலின் பக்தர்கள் மத்தியில் இவரது கைமணம் மிகவும் பிரசித்தம். தற்போது 60 வயதாகும் இவருக்கு இவரது சமையல் திறமையை பார்த்து எத்தனையோ வெளி காட்டரிங் காண்ட்ராக்டுகள் வந்தன. ஆனாலும் தமது கைத்திறமையை வணிகரீதியாக பயன்படுத்த விருப்பமின்றி அவற்றை ஏற்காது மறுத்துவிட்டார். மேலும், இறைவனுக்கு சமைத்துவிட்டு மற்றவர்களுக்கு தம்மால் சமைக்க முடியாது என்றும் உறுதி படக்கூறிவிட்டார்.\nபெண்கள் தங்கள் கணவர்களைப் போலல்லாமல் பொதுவாகவே ஒரே நேரத்தில் பல வேலைகளை அனாயசமாக செய்யக்கூடியவர்கள். ஆனால் அவர்களது அத்தகைய திறமை அவர்களது குடும்பத்திற்கும் இல்லறம் நடத்தவும் மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே தாங்கள் செய்யும் அத்தகைய அன்றாட பணிகளுக்கு இடையே கைங்கரியத்தை செய்யக்கூடிய பாக்கியம் கிடைக்கிறது. அவர்களில் ஒருவர் தான் இந்த திருமதி.வேதவல்லி என்னும் அம்மா. கடந்த 20 ஆண்டுகளாக ஸ்தோத்திரங்கள், திவ்ய பிரபந்தங்கள், இதிகாச நாடகங்கள், நாட்டியங்கள் என சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதன் மூலம் எண்ணற்ற மழலைச் செல்வங்களுக்கு ஒப்பற்ற ஞானத்தை வழங்கியிருக்கிறார் . மூன்றே வயது நிரம்பிய ஒரு குழந்தைக்கு வெற்றிகரமாக பாதுகா சுலோகங்களை சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.\nகுடும்பம், கைங்கர்யம் இரண்டையும் எப்படி மானேஜ் செய்கிறீர்கள் என்று அவரிடம் கே���்டால் அவர் சிரித்துக்கொண்டே, “கைங்கரியத்தை ஒரு தனி வேலையாக, பணியாக நினைக்கும்போது தான் தயக்கம் வரும். ஆனால் அதுவே நம் முழுமுதற் கடமை என்று கருதி செயல்பட்டுவந்தால் எப்படி அது முடியாமல் போகும் தினமும் பல் துலக்குகிறேன், குளிக்கிறேன்… அது போலத் தான் தினமும் பாடம் சொல்லிக்கொடுக்கிறேன்.”\nதான் செய்து வரும் கைங்கரியம் குறித்த அவரது தீர்க்கமான பார்வை நம்மை பிரமிக்க வைக்கிறது.\nஇப்படியும் சிலர் இருப்பதால் தானோ இந்த உலகம் டிசம்பர் 22 அன்று அழியவில்லை\nஇப்படி ஒவ்வொரு நாளும் ஒருவர்.\nஇவரைப் போன்றவர்களுக்கு இந்த கைங்கரியத்தில் நாம் அளிக்கும் பணமோ பொருளோ ஒரு பொருட்டல்ல என்றாலும்… அவர்களது சேவையை ஒரு சபையில் நினைவுகூர்ந்து அனைவர் முன்னிலையிலும் அளிக்கும் கௌரவம் அந்த பரந்தாமனுக்கே அளிக்கும் கௌரவம் அல்லவா\nமேற்கூறிய இறையடியார்களை கௌரவிக்கவும், உபஞாசத்துக்கு வருகை தரும் சுவாமிகளுக்கு சம்பாவனை அளிக்கவும் நிதி தேவைப்படுகிறது.\nஇந்த பணத்தின் மூலம் மேற்படி தொண்டர்களுக்கு பணம், வேட்டி சட்டை புடவை உள்ளிட்ட வஸ்திரங்கள், நினைவு பரிசு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் நிறுவனத்தார் நினைவுப் பரிசிற்கான செலவை ஏற்றுக்கொண்டு அதை அளித்துவருகின்றனர்.\nஇந்த தொண்டிற்கு தேவையான மொத்த பணத்தையும் ஒருவரிடமே இந்த டிரஸ்ட்டினர் பெற்றுவிட முடியும். ஆனால், இந்த பெரும் கைங்கர்யத்தில் நமது பங்கும் இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒரு அருமையான திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.\nமேற்கூறிய மிகப் பெரிய கைங்கர்யத்தில் தமது பங்கை அளிக்க விரும்பும் பக்தகோடிகள் தலா ரூ.1000/- நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருவரிடம் ரூ.1000/-த்துக்கு மேல் இவர்கள் பெற்றுக்கொள்வதில்லை. இவர்கள் நோக்கம் பணம் பெறுவதல்ல. இந்த மாபெரும் கைங்கரியத்தில் கூடுமானவரை பலரை சேர்க்கவேண்டும் என்பது தான்.\nஇந்த ‘தொண்டின் ஆராதனை’ நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்கள் ஸ்ரீவத்சன் (9840128785) மற்றும் சடகோபன் (9940044928) என்னும் இளைஞர்கள். சந்தேகம் ஏதேனும் இருப்பின் இவர்களை கேட்கலாம்.\nசிறுதுளி பெருவெள்ளம் என்பதால் பக்தகோடிகள் இந்த கைங்கர்யத்திற்க்கு கைகொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் அளிக்கும் தொகை அனைத்தும் பகவத் சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் தொண்டர்களை தவறாமல் போய் சேரும். அதற்குரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.\nஇந்த கைங்கரியத்தை செய்து வரும் ஸ்ரீமான் டிரஸ்ட்டின் வங்கிக் கணக்கு விபரங்களை கீழே தந்திருக்கிறேன்.\nவிருப்பப்படுகிறவர்கள் ரூ.1000/- பணத்தை அவர்கள் அக்கவுண்ட்டுக்கு செலுத்தவும். பணத்தை செலுத்திய பின்னர் srimaantrust@gmail.com & ramaswamy.ranganathan@gmail.com ஆகிய இ-மெயில் முகவரிக்கு அக்கவுண்ட் தேவைக்காக மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nஸ்ரீமான் டிரஸ்ட் மற்றும் அவர்களது சேவைகள் பற்றிய விபரங்களுக்கு :\nhttp://www.srimaantrust.com/ என்ற முகவரியை செக் செய்யவும்.\nஏகாதசி விரதம் & வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு \nஅவனுக்கு தெரியாதா எப்போ, யாருக்கு, என்ன, ஏன் கொடுக்கணும் என்பது\nவறுமையில் வாடிய புலவர் – அம்பிகை கொட்டிய பொற்காசுகள் \nநெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…\nஅங்கே புனித உடல் புதைக்கப்பட்டது – இங்கே கனவுகளில் ஒன்று விதைக்கப்பட்டது\n2 thoughts on “‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….”\nஏழைகளுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கே செய்யும் தொண்டு அதே போல் கடவுளின் காலடிகளில் இருந்து கொண்டு சேவை செய்யும் இவர்களை இன்னும் நல்லபடியாக கடவுள் பார்த்துகொள்வார்.\nஇப்படி இவர்களை ஆராதிப்பது கடவுளை நேரடியாக ஆராதிப்பது போன்றது\nவாழ்க வளர்க இவர்களின் சேவை\nஇவர்கள் அனைவரும் கடவுளின் தூதுவர்கள். சுந்தர் கூறியது எத்துனை உண்மை இவர்களை போன்றோர் இருபதினால் தான் டிசெம்பர் 22 அன்று உலகத்துக்கு எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2857", "date_download": "2018-06-24T10:54:50Z", "digest": "sha1:SGAJJXMKKZRWD5MUKC4X4ESYHGBY4J6J", "length": 8372, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "இந்த உணவுகளை சேர்த்து உண்ணாதீர்கள். உங்கள் உடலுக்கு மிகவும் ஆபத்து! – TamilPakkam.com", "raw_content": "\nஇந்த உணவுகளை சேர்த்து உண்ணாதீர்கள். உங்கள் உடலுக்கு மிகவும் ஆபத்து\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்��டுத்தி வாழ்கிறார்கள். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை வளப்படுத்துவதான். ஆகவே ஆயுர்வேதத்தை நாம் தாரளமாக நம்பலாம்.\nஅவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம். அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அவ்வாறான நாம் சாப்பிடக் கூடாத எதிரெதிர் உணவுப்பொருட்களைப் பற்றி காண்போம்.\nபசலைக் கீரை மற்றும் எள் : பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ல ஒரே பண்பு உடலில் தோஷம் உண்டு பண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகிறது.\nதிப்பிலி மற்றும் மீன் : திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.\nதுளசி மற்றும் பால் : நீங்கள் நுரையீரல் அல்லது சுவாச பாதிப்புகளுக்காக துளசி இருக்கும் கேப்ஸ்யூல் அல்லது துளசி சாறு அருந்தியிருந்தால் அடுத்த அரை மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாதாம்.\nதேன் மற்றும் ஒயின் அல்லது சர்க்கரை : தேன் சாப்பிட்ட பிறகு ஒயினோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாச சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக் கூடும்.\nசில உணவுகளுக்குப் பின் பால் : முருங்கை, முள்ளங்கி, மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.\nபால் மற்றும் புளிப்பாக பழங்கள் : எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு , மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றை சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரண சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.\nவாழைப்பழம் மற்றும் மோர் : மோருடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது கூடவே கூடாது. இவை உடலில் தோஷத்தை உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.\nஇறைச்சி மற்றும் விளக்க��ண்ணெய் விளக்கெண்ண்யில் சமைத்த இறைச்சி உடலில் செரிமானமட்டுமல்லாது வயிறு சம்பந்தமான கோளாறுகளை உண்டாக்கிவிடும்.\n10 கிலோ உடல் எடையை 5 நாட்களில் குறைக்க சில எளிய வழிகள்\nஇந்த 14 பழக்கங்கள் உங்களுக்கு புகழ், வெற்றி, செல்வத்தை வாரி வழங்கும்\nபுற்று நோயிலிருந்து காக்கும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ நன்மைகள்\nவேகமாக பகிருங்கள் ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக நீரிழிவை குறைக்கும் உணவுகள்\n10 நாட்களில் தொப்பையை வேகமாக குறைக்கும் பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு\nவார விரதங்களும் அவற்றை கடைபிடிப்பதால் கிடைக்கும் நன்மைகளும்\nமனித உடலில் இருக்கும் ஏழு முக்கியமான மர்மங்கள்\nபெண்கள் தலையில் பூ வைத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nகால் விரல்களை வைத்தே ஒருவரை பற்றி கணிக்க முடியும் உங்க கால் விரல் இப்படி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/how/", "date_download": "2018-06-24T10:41:10Z", "digest": "sha1:DV2PZXMUTZ2DKNMVVPV4NWBZHLVWUTGU", "length": 7534, "nlines": 124, "source_domain": "villangaseithi.com", "title": "how Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇவர் எல்லாம் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சராக இருந்தால் தமிழகம் எப்படி உருப்படும்…\nமனதை சீற்பட வைத்து கொள்வது எப்படி \nகேரளாவுக்கு யானைகள் கடத்தப்படுவது இப்படித்தான்\nஇந்தியாவிலேயே யானைகளை அதிகமாக வளர்க்கும் மாநிலமாக கேரளாவை சொல்லலாம். இங்கு யானைகளைக் கொண்டு அத...\nஉங்கள் ஜாதகத்தில் பரல்களை கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் \nவீட்டில் இருந்தபடியே இணையத்தினை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என காணலாம் வாருங்கள். இப்பக்கத்தில் உங்களுக்கு சில அருமையா...\nகிரக சேர்க்கையை கவனிப்பது எப்படி \nபுண்ணியம் செய்து உள்ளோமா என்று ஜோதிடம் மூலம் எப்படி அறிவது \nகுழந்தைக்கு ஜாதகம் எழுதும்போது முதலில் எழுதும் பாடல் இது. பதவீ பூர்வ புண்ணியானாம்’ என்ற வாசகம், ...\nஉங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் \nஉங்கள் ஜாதகத்தில் பரல்களை கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எத��ர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/income-tax-department-is-conducting-raid-the-thanga-tamilselvan-assistant-kanagaraj-house-301381.html", "date_download": "2018-06-24T10:35:17Z", "digest": "sha1:X2ZU4W24K4IU3IMISJLIOCEEV4DEHRII", "length": 9747, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு! | Income Tax Department is conducting raid in the Thanga Tamilselvan assistant Kanagaraj house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு\nதினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு\nவிமர்சித்தால் நடவடிக்கை: ஆளுநர் எச்சரிக்கை\n8 வழிச்சாலைக்கு பதில் இதை செய்யலாம்.. தங்க தமிழ்ச் செல்வன் அட்வைஸ்\nஇடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேருடன் போராட்டம் நடத்தப்படும்... தங்க தமிழ்ச்செல்வன் மிரட்டல்\n தினகரனுடன் மல்லுக்கட்டும் தங்க.தமிழ்ச்செல்வன் முடிவின் பரபர பின்னணி\nதேனி: தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nகிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனையை நீட்டித்து செல்கின்றனர். இந்நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.\nகம்பத்தில் உள்ள தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளர் கனகராஜ் வீட்டில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nthanga tamilselvan it department it raid kanagaraj தங்க தமிழ்ச்செல்வன் வருமான வரித்துறை ஐடி ரெய்டு உதவியாளர் கனகராஜ்\nஆளுநர் மாளிகையில் முற்றுகையிட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு\nமேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்... தமிழகத்தில் காற்று வீசும்\nஉலகப் பார்வை: உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட டிரம்பின் செயலாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasumusic.com/dont-hold-a-grudge-t/", "date_download": "2018-06-24T10:54:08Z", "digest": "sha1:BKTJOICCWOHGKS5ZUZKO3NUZVL6SQRSD", "length": 5643, "nlines": 123, "source_domain": "www.vasumusic.com", "title": "மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம் - Vasundhara", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nமனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம்\nஇயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள்\nபோற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள்\nமனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம்\nநீங்கள் உங்கள் அன்புக்குரியவரிடம், அல்லது உங்களுக்குப் பிரியமுள்ள நண்பர், உறவினரிடம், மனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம். அதற்கு அவ்வளவு தகுதியில்லை. உங்கள் மன நிம்மதியும், சந்தோஷமும் இழப்பது மட்டுமில்லாமல், உங்கள் உடல் நலனுக்கும் அது கேடு விளைவிக்கக் கூடும். குழந்தைகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் வரையில் மட்டுமே அதை நினவில் வைத்துக் கொள்வார்கள். அவை கடந்தவுடன் அவற்றை மறந்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். அது போல இருக்க முயலுங்கள். ஏனெனில், காலத்தை வீணாக்க வாழ்க்கை மிகவும�� குறுகியது.\nஇயற்கையுடன் சிறிது காலத்தைக் கடத்துங்கள்\nபோற்றி பாராட்ட நேரம் செலுத்துங்கள்\nVasundharaமனக்கறுவு, கோபத்தை நீண்ட காலம் வளர்த்த வேண்டாம் 04.15.2017\nதிரு ரமண மகரிஷி (தமிழ்)\nஅன்பு ஆன்மீகம் ஆரோக்கியம் கருணை சந்தோஷம் சிந்தனை சிரிப்பு தமாஷ் மேற்கோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267866932.69/wet/CC-MAIN-20180624102433-20180624122433-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}