diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0553.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0553.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0553.json.gz.jsonl" @@ -0,0 +1,372 @@ +{"url": "http://alpsnisha.blogspot.com/2015/12/blog-post_22.html", "date_download": "2018-06-20T15:13:38Z", "digest": "sha1:TBW26GRQVQJKCBZ55PYSCK2QK6GHMHQE", "length": 44223, "nlines": 326, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: நான் சின்னவளாய் இருந்தபோது...", "raw_content": "\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா\nஅப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nதமிழ் மொழியுடனான பள்ளி வாழ்வென்பது என் 12- 13 வயதி்ன் பின் தட்டு தடுமாறித்தான் சென்றது.ஆனால அந்த 12. 13 வயதிலேயே நான் முழு வாழ்க்கைகுமாக பெறவேண்டிய மகிழ்ச்சியை அடைந்திருப்பேன் அத்தோடுஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் எனக்கான முத்திரையை பதிந்திருக்கின்றேன் என்பதை ஊரை விட்டு வந்து 25 வருடங்களாகியும் எனக்கு கற்பித்த நினைவுகளை ஆசிரியர்கள் என்னுடன் பகிரும் போது உணர்கின்றேன்.\nகடந்த வாரம் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை என் நினைவுகளை\n அனைத்திலும் திறமையாய் அனைவரிலும் முதலாய்... டாக்டராய் இருக்கும் தம்பியை விடவும் என் அக்கா பள்ளியில் சிறந்து விளங்கினாள் என என்னை குறித்து தன் கணவரிடம் அறிமுகம் செய்த போது என் கண்களில் நீர்..\nநாடு விட்டு நாடு புலம் பெயர்தலால் நான் இழந்தைவைகள் எத்தனை அந்நிய மொழியும், நாட்டிலும் நான் பெற்றவைகளும் அனேகமாயிருப்பினும் தாய் மொழியில் தாய் நாட்டில் நாம் பெறக்கூடியவை அனைத்து இழப்புக்கள் தானே\n16 வயதில் சுவிஸ்ஸர்லாந்து நாட்டுக்கு வந்து முதல் ஆறுவருடங்கள் தமிழ் மொழிக்கும் எனக்குமான உறவு வார இறுதிகளில் மட்டும் அதுவும் பேச்சளவில் என்றாகியும் இருந்தது. ஆங்கில எழுத்துக்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பில்லாத ஜேர்மன் மொழி அதாவது டொச் மொழியை கற்க தமிழ் மொழியை மட்டுமல்ல அதுவரை உறவாயிருந்த ஆங்கிலமும் கூட விலகித்தான் வைக்க வேண்டி வந்ததுஎனினும் தமிழ் மொழி மீதான என் பற்று வளர்ந்ததே தவிர குறையவே இல்லை. கண்டதும் கற்க பண்டிதன் ஆகலாம் என்பதை இன்று வரை என்னில் ஆராய்ந்து கொண்டுள்ளேன்\nபதிவில் எதையோ ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கின்றேன். நான் இங்கே பகிர வந்த விடயமே வேறு.. என் சொந்த அனுபவங்களை வேறொரு பதிவில் பகிர்கின்றேன்.\nஎனக்குள் என்றுமே பாடசாலை நாள் என்பது எனக்கு இனிக்கும் நினைவலைகள் தான். மீண்டும் வராத இனிய நினைவலைகள்\nநம் பாடசாலை நாட்களில் நாம் பேச்சு வழக்கிலான பல பாடல்களை பாடி விளையாடி இருப்ப���ம். அம்மாதிரியான விளையாட்டு பாடல்களை தொடராக இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்.\nநான்காம்,ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலே நானும் என் தோழிகளும் பாடசாலை இடைவேளைக்காகவே காத்திருப்போம். என் வகுப்பில் ஆண்பெண் இணைந்து படித்தாலும் பெண்கள் மட்டுமே சேர்ந்து விளையாடகூடிய விளையாட்டில் ஆண்களும்கல்ந்து கொள்வார்கள். அப்படிபட்ட ஒரு விளையாட்டு தான் பெண்களுக்கான பூப்பறிக்க போகிறோம் எனும் பாடலுடன் கூடிய விளையாட்டு.\nபடத்தில் பையன் துணியை கையில் வைத்திருக்கின்றான்\nஆனால் நாங்கள் பூக்கொத்து அல்லது இலைக்கொத்தை வைத்து தான் விளையாடினோம்\nகுறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...\nபூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்..\nபூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர் யாரைபறிக்க போகிறீர் போகிறீர்\nஎன எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்..\nஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி\nஉதாரணமாக நிஷாவை பிடிக்க போகிறோம் போகிறோம்\nஎன சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும்.\nஅதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும்.\nஇப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெ��ரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம். பூக்களும் நண்பர்கள் பெயரும் மனப்பாடமாகியே விடும்.\nஇப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..\nநட்புக்கள் தங்கள் நினைவலைகளில் தோன்றுவதை பின்னூட்டங்களில் பகிர்ந்தால் மகிழ்வேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், கட்டுரை, கடந்து வந்த பாதை, நான் சின்னவளாய் இருந்த போது\nஉண்மைதான் இளமைக்கால நினைவுகளை எம்மால் எப்போதும் மறக்கமுடியாது... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ரூபன்\nஅருமையான நினைவலை. நானும் இந்த விளையாட்டை சிறுவயதில் விளையாடி இருக்கிறேன். நினைவுகளை மீட்டு தந்ததற்கு நன்றி நிஷா\nரெம்ப நன்றி செந்தில் குமார்\nஇதே விளையாட்டை விளையாடி இருப்பது மகிழ்ச்சி தருகின்றது.\nபூ பறிக்க வருகிறோம் வருகிறோம்,\nஎந்த மாதம் வருகிறீர் வருகிறீர்\nதை மாதம் வருகிறோம் வருகிறோம்\nஎந்த பூ வேண்டும் வேண்டும்\nராணி பூ வேண்டும் வேண்டும்.\nஇரு அணியாக பிரிந்து நின்று, அனைவரும் கைக் கோர்த்துக் கொண்டு ஒவ்வொரு வரி பாடும் போதும் அந்த அணி முன் சென்று கேட்க வேண்டும். அடுத்து பதில் சொல்லும் அணி முன் சென்று பதில சொல்ல வேண்டும் யார் பெயர் சொல்கிறார்களோ, அவர்களை கேட்ட அணி இழுப்பர் அவர்கள் விடாமல் இழுப்பர், அவர் யார் பக்கம் செல்கிறாரோ அவர் அணி வெற்றிப் பெற்றதாக, இப்படியே தொடரும்.\nகிட்டத்தட்ட கபடி கபடி போலாஅருமையாக உங்கள் நினைவலைகளை மீட்டதுக்கு நன்றிமாஅருமையாக உங்கள் நினைவலைகளை மீட்டதுக்கு நன்றிமா\nஅந்தக்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி இன்று அதை விளையாடினால் எப்படி இருக்கும் என்றும் யோசித்துப்பார்த்தேன் கிழுகிழுப்பாக இருக்கிறது நாட்டுக்கு வாருங்கள் கடற்கரை மண்ணில் எம் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்து இந்த விளையாட்டை விளையாடுவோம்\nஹாசிம்@ ஊருக்கு வந்தால் முதலில் கடற்கரைக்கு கூட்டி போய் இந்த விளையாட்டை விளையாடி விட்டுத்தான் கடலில் நண்டு பிடிசித்து சுட்டு சாப்பி��ணும். சொல்லி விட்டேன். எனை ஊருக்கு கிளப்புவதென்னும் முடிவில் தான் இருக்கின்றீர்கள். வரேன் வரேன். சீக்கிரம் வருவேன்.\nசிறிய வயது நினைவுகளை ஆசை போடுவதே ஒரு சுகம் தான்.\nதங்களின் இந்த பதிவின் மூலம், நானும் என்னுடைய பள்ளி நாட்களுக்கு சென்று வந்தேன்.\nமுதல் வருகைக்கு நன்றி சார்.தொடர்ந்து வாருங்கள். உங்கள் பள்ளி நாட்கள் நினைவிலிருந்தால் அதையும் பகிருங்கள்.\nதி. ஜ அவர்கள் டெல்லியிலெயே\nபலகாலம் இருந்தாலும் அவர் நினைவுகள் கதைகளாய்\nஎப்போதும் காவிரிக்கரையைச் சுற்றியே இருக்கும்\nஅப்படித்தான் நம் போல் பலரின் நினைவுகளும்..\nஎங்கிருந்தாலும் தமிழ் எம் உயிர் மூச்சென்பதால் நினைவில் நிற்கத்தான் செய்கின்றது. நன்றி ஐயா\nநானும் பழமையான நினைவுகளில் மூழ்கினேன் இனிவரும் சந்ததிகளுக்கு இது கிடைக்குமா \nஇனி வரும் சந்ததிக்கு கிடைக்க முன் நம் சந்ததிக்கே இவை கிடைக்கவில்லையே என்பது தான் பெரும் சோகம். நன்றி கில்லர்ஜி சார்.\nஅருமையான நினைவுகளை மீட்டுள்ளீர்கள் அக்கா நம்மால் என்றும் மறக்க முடியாத பொற்காலம்தான் அது பள்ளியில் முதல் மாணவியாய் கெட்டிக்காரியாய் திகழ்ந்த உங்கள் பழைய நினைவுகள் இன்னும் சிறப்பு\nபுலம் பெயர்ந்து அங்கு நீங்கள் அனுபவித்த சிரமங்கள் அனுபவங்கள் வாரக்கணக்கில் எழுதலாம் என்று நான் நினைக்கிறேன் இப்போது நீங்கள் இருக்கும் நிலை கண்டு நாங்கள் மகிழ்கிறோம் ஆனால் இந்த நிலை நீங்கள் அடைவதற்கு என்ன பாடு பட்டுரிப்பீர்கள் என்பதை உணர முடிகிறது அறிந்தும் இருக்கிறேன்\nபூப்பறிக்க போகிறோம் என்ற விளையாட்டு நான் விளையாடியதில்லை ஆனால் சிறு வயதுப்பாடல் விளையாட்டுவிளையாடி இருக்கிறோம் அந்த வகையில் நீங்கள் பாடியவாறும் இருக்கும் ஓடு ஓடு என்று நீங்கள் பாடியுள்ளீர்கள் நாங்கள் கிள்ளிக்கிள்ளிப்பிராண்டியாரே என்றும் இன்னும் பல பாடல்கள் பாடியும் இருக்கிறோம் நினைவுக்கு வருகிறது இருந்தாலும் உங்கள் பதிவுகள் நினைவுகள் அனைத்தும் இங்கு தொடரட்டும் நாங்களும் படிக்கிறோம் எங்கள் நினைவுகளும் அதில் தவழட்டும்\nவாங்க வாங்க பெரியவரே@ நீங்க இந்த விளையாட்டை விளையாட வில்லை என்பதே ஆச்சரியம் தான்.கிள்ளிக்கிள்ளி பிராண்டியாரும் இத்தொடரில் வரும்.\nவருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி.\nநம் காலத்தில் ,வீட்டுக்���ு வெளியே ஓடியாடி விளையாடியது சுகமான நினைவுகள்தான் ,ஆனால் ,இன்றைய தலைமுறை ,இன் டோர் கேம் மட்டுமே ஆடுகிறார்கள் ,இது ஆரோக்கியமான விஷயம் இல்லை :)\nஆம், வீட்டுக்கு வெளி நான் விளையாடினோம் வீட்டில் இருப்பதே இல்லை எனலாம். இக்காலத்தில் வீட்டை விட்டு வெளி வர வைக்கவே கஷ்டப்பட வேண்டி இருக்கின்றது.\n//கடந்த வாரம் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை என் நினைவுகளை மீட்டுச்சென்றாள்//\nநீங்கள் சொல்வது ' கோகோ' விளையாட்டு என்று நினைக்கிறேன்.\nஎந்த மாதம் வருகிறீர்.. வருகிறீர்..\nஇப்படி இன்னும் நீளமாக வரிகள் செல்லும். எனக்கு நினைவில்லை\nஇந்த வசனங்களோடு பெண்கள் இரண்டு குழுவாய், இரண்டு நீளவரிசையாக ஒருவரோடு ஒருவர் கை கோர்த்து நின்று விளையாடிப் பார்த்திருக்கிறேன்\nஎனக்கு நிறைய பாடல்கள் மறந்துவிட்டது.. மகளுக்கு சொல்லி கொடுக்க விளையாட்டும் ஞாபகமில்லை...\nபரிவை சே.குமார் முற்பகல் 8:35:00\nஆமாம் அக்கா இதே பூப்பறிக்க வருகிறோம் பூப்பறிக்க வருகிறோம்... எந்தப் பூவை பறிக்க வருகிறீர்கள்....\nஅத்தலிப் பித்தலி மக்கான் சுக்கான் பால் பறங்கி...\nஎன எத்தனை பாடல்களுடன் கூடிய விளையாட்டு...\nஆரம்பத்தில் உங்கள் வாழ்க்கை பற்றி சொல்லி வந்து பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்...\nதங்கள் வாழ்க்கையை தனித் தொடராக பகிர்ந்து வாருங்கள் அக்கா...\nபுலம் பெயர்ந்ததால் பெற்றதும் இழந்ததும்...\nவலிகள் வர்ணஜாலங்கள் என எல்லாமாய் எழுதுங்கள்...\nநிஷா சகோ இது போலும் விளையாடியது உண்டு மகேஷ்வரி சகோ சொல்லியது போலவும். நீங்கள் சொல்லியது போல மற்றொரு விளையாட்டும் கொலை கொலையா முந்திரிக்கா நிறைய நிறைய சுத்திவா கொள்ளையடிச்சான் எங்கிருக்கான் கண்டுபிடிக்க சுத்திவா என்று சொல்லி பின்னால் இடுவது பின்னர் பிடிப்பது என்று....பூப்பறிக்க என்பது மகேஷ்வரி சொல்லியதுபோல\nஓடு ஓடு என்பதும் விளையாடியது உண்டு...பல சொல்லி..பழைய நினைவுகளை மீட்டியது...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் முற்பகல் 2:31:00\nநானும் இதையே சொல்ல வந்தேன்.. உங்கள் பின்னூட்டம் பார்த்தவுடன் இங்கேயே நானும் இணைந்தேன் :-)\nநிஷா, சுற்றி அமர்ந்து குலைகுலையா முந்திரிக்கா என்று விளையாடுவோம். மகேஸ்வரி சகோதரி சொல்வது போல் பூப்பறிக்க .. :-)\nபிறகு ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம், இரண்டு குடம் தண்ணி ஊத்தி இருபூ பூத்துச்சாம் இப்படியே பாட���க்கொண்டு இருவர் கைகளை கோபுரம் போல் மேலே இணைத்துப் பிடித்திருக்கவேண்டும், மற்றவர் அதன் கீழ் சுற்றி சுற்றி வர வேண்டும். கைகளைப் பிடித்திருப்பவர் திடீரென்று இடையில் வருபவரைப் பிடிக்க வேண்டும் :-)\nஇனிமையான நினைவுகள்.. இப்பொழுது அத்தனை பேரைச் சேர்க்கவும் முடிவதில்லை\nஉங்களின் சிறு வயது நினைவலைகள் என்னையும் 1980 க்கு அழைத்துச் சென்று விட்டது...\nஎன் பிள்ளைகளிடம் சிறுவயது நினைவுகளை சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுவேன்.... அந்தக் காலம் மீண்டும் வராதா என ஏக்க்கம் வருகிறது... இல்லையென்றால் இப்போது நடப்பதெல்லாம் கனவாக இருந்து சின்னப்பிள்ளையாய் மீண்டும் தூக்கத்திலிருந்து எழுந்து விட மாட்டோமா என தோன்றுகிறது....\nபூப்பறிக்க வருகிறோம் நாங்களும் விளையாடி இருக்கிறோம்... மற்ற பாடல் தெரியவில்லை. இங்கே இந்தியாவில் வேறு மாதிரி பாடி ஆடுவோம் ... ஆனால் அரைகுறையுமாக நினைவிருக்கு....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் முற்பகல் 2:36:00\nஇழந்ததும் பெற்றதும் .. ஹ்ம்ம்ம் உங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் விருப்பப்பட்டால் பகிருங்கள்.\nரொம்ப சமத்துப் போல நீங்கள் :-) வாழ்த்துகள் நிஷா\nரொம்ப பெருமையா இருக்கு இன்னும் நிறைய பகிருங்கள்\nதி.தமிழ் இளங்கோ பிற்பகல் 6:55:00\nஇன்று மாலைதான் இப்பதிவைப் படித்தேன். சின்ன வயசினிலே என்ற எனது மலரும் நினைவுகளை நினைக்க வைத்தது. தொடருகின்றேன்.\nஅருமை அக்கா இப்பதிவு முற்று முழுதாய் என் வாழ்வோடும் ஒத்துப்போகின்றது. இந்த விளையாட்டு நாமும் சிறுவயதில் விளையாடுவோம். ஆனால் வேறு பாடல் பாடுவோம். குலை குலையா முந்திரிக்காய் நரியே நரியே சுத்திவா என்று தொடங்கும்.\nஅருமை அக்கா இப்பதிவு முற்று முழுதாய் என் வாழ்வோடும் ஒத்துப்போகின்றது. இந்த விளையாட்டு நாமும் சிறுவயதில் விளையாடுவோம். ஆனால் வேறு பாடல் பாடுவோம். குலை குலையா முந்திரிக்காய் நரியே நரியே சுத்திவா என்று தொடங்கும்.\nமிக அருமை. நாங்கள் கூட வட்டமாய்ச் சுற்றி அமர்ந்து விளையாடுவோம். ஆனால் குலை குலையாம் முந்திரிக்காய் என்று சொல்லி விளையாடி இருக்கோம்.\nஎல்லாப் பதிவுகளையும் படித்தேன். உங்கள் ஏக்கமும் உணர்வும் புரிகிறது. உங்கள் குடும்பத்தினர் அனைவருடன் நீங்கள் சேர்ந்து ஒரு பண்டிகையானும் கொண்டாடும்படி இறை அருளைப் பிரார்த்திக்கிறேன்.\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்ட�� போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் சின்னவளாய் இருந்தபோது - 3\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nதேவைகள் இனிமேல் தான் அதிகமாகின்றது.\nஎரே 14:14. தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால் .......\nஏமாளிகளாய் நாம் இருக்கும் வரை நம்மை ஏய்ப்போரும் ஏய்த்துகொண்டிருப்பார்கள்.\nமக்களுக்காக மக்களே குரல் கொடுத்தால் தான் இனி அவர்களுக்கான விடுதலையும், விடிவும் என புரியவைத்து கொண்டிருக்கின்றது காலம். இனிவரும் காலங்கள...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசட்டியுடன் ஒட்டி உறவாடும் தோசையை பிரிப்பது எப்படி\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் தோசை வார்க்கும் சட்டிகளில் பரோட்டா, சப்பாத்தி, போன்றவைகளும் எண்ணெய் சேர்த்த பொரியல்வகைகளும் செய்தால் சட்டியிலிருந்த...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஎங்கள் நிறுவன வளர்ச்சியில் சுவிஸ் மண்ணின் மைந்தர்கள்.\nபுலம்பெயர்ந்து தன் நாட்டுக்கு வருவோரை இருகரம் அணைத்து வரவேற்றாலும் அன்னியர் தங்களை விட வசதி வாய்ப்பில் , பதவியில் வளர்வதை சற்றுப்பொறாமையோட...\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nபக்தி முத்தி சக்தியே சரணமென்பார் சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார் நித்திய வாழ்வே நிரந்தரமென்ப...\nநான் சின்னவளாய் இருந்தபோது - 3\nஇப்போது மூன்று வயதில் நர்சரிக்கு குழந்தையை அனுப்பும் பொழுதே இச்சிறுவயதில் நர்சரியா என அங்கலாய்க்கின்றோம். அக்காலத்தில் பாடம் என தெரியாமலே ...\nநான் சின்னவளாய் இருந்தபோது.-1 நான் சின்னவளாய் இருந்தபோது.-2 நான் சின்னவளாய் இருந்தபோது -3 நான் சின்னவளாய் இருந்தபோது....\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joemanoj.blogspot.com/2009/11/blog-post_17.html", "date_download": "2018-06-20T15:32:37Z", "digest": "sha1:ZR6KTAI6PGDREC6IYUUD7SVEJUQV5EDB", "length": 8007, "nlines": 152, "source_domain": "joemanoj.blogspot.com", "title": "கைகாட்டி மரம் !!: குழந்தையாகிப் பின் ....", "raw_content": "\nமுன்னால் வந்து ஆச்சர்யம் காட்டியும்\nஅதி உன்னதஙகள் குழந்தைகளை கூர்வதில் காணக் கிடைப்பன\nஇந்தக் கவிதை அத்தகையதோர் தருணத்தை மிக எளிமையாக பதிவு செய்கிறது வாழ்த்துகள்\n//அதி உன்னதஙகள் குழந்தைகளை கூர்வதில் காணக் கிடைப்பன\nஇந்தக் கவிதை அத்தகையதோர் தருணத்தை மிக எளிமையாக பதிவு செய்கிறது வாழ்த்துகள்//\n@ அனானி நண்பர் , மிக்க நன்றி \n@ நேசா சார் , உண்மைதான் , பார்த்துகொண்டிருக்கும் சில வினாடிகளிலே என்னெனவோ செய்துவிடுகின்றன இந்த பொடிசுகள் ;-)\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.\n@ பா.ரா சார் , நன்றி ( உங்கள் அப்பா பதிவை படிக்க படிக்க என்னென்னவோ செய்யுது ...என் அப்பாவைவைத்து ஒரு கிறுக்கலும் கிறுக்கியாச்சி... விரைவில் பதிவிடுகிறேன் )\nமிக்க நன்றி முனைவர் அவர்களே , உங்களிடம் வாழ்த்துக்கள் வாங்குவது மோதிரக் கையால் குட்டு பெறுவதைப் போல உள்ளது ;-))\nநானும் ஈரோடுக்கு அருகில்தான் எனது பொறியியல் படிப்பை முடித்தேன் நண்பரே .\nrரொம்ப நல்லா இருக்கு ஜெனோ\nமண்குதிரை அண்ணே ரொம்ப நன்றி \nசனிக்கிழமை இரவும் ஒரு மதுபான விடுதியும் .\nபிடித்தும் பிடிக்காதவை ( தொடர் பதிவு )\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவாடாத பக்கங்கள் - 8\nநன்றி: பிரியா & பா.ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/category/history/page/46/", "date_download": "2018-06-20T14:57:54Z", "digest": "sha1:67KCGAR52FWZ2AUXKKNOX5VYBVASPIGU", "length": 5388, "nlines": 68, "source_domain": "nakkeran.com", "title": "வரலாறு – Page 46 – Nakkeran", "raw_content": "\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nவர்த்தகப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் June 20, 2018\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர் June 20, 2018\nஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nதொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா போலீஸ் ஆட்சியா\n\"இது அதிகார துஷ்பிரயோகம்\" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள் June 20, 2018\nஜனாதிபதி ஒப்புதல்: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல் June 20, 2018\nஉலகை மாற்றிய நான்கு கண்டுபிடிப்புகள் June 20, 2018\n`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் June 20, 2018\nஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2014_07_20_archive.html", "date_download": "2018-06-20T15:05:18Z", "digest": "sha1:3XWPFHZKA2ELIGMKQRCQYYLYKI37YP42", "length": 16576, "nlines": 267, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : 2014-07-20", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nபுதன் கிழமை காலை சூரிய்உதயத்தில் கட்டுக்கொடிக்கு சாபம்நிவர்த்தியும் பிரான பிரதிஇஸ்டையும் செய்து தூபதீபம் கொடுத்து மஞ்சள்நூல் காப்புகட்டி மறுபுதன் கிழமை காலை சூரிய உதயத்தில் பொங்கல்லிட்டு பழம் தேங்காய் அவுல்கடலை புஷ்பம்வைத்து தூபம்கொடுத்து ‘’அம்தம் நம’’என்றுலச்சம�� உருகொடுத்து எடுத்துகுலிசமாடி இடுப்பில் கட்டிக் கொள்ள ஜலத்தில் மிதக்கும் வித்தை நடக்கும்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 10:00:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nதசாவதாரம் ஸ்தோத்ரமும் நவக்கிரஹ ப்ரீதியும்\nதசாவதாரம் ஸ்தோத்ரமும் நவக்கிரஹ ப்ரீதியும்\n:ராமாவதார: சூர்யஸ்ய சந்த்ரஸ்ய யதுநாயக:\nந்ருசிஸ்ம்ஹோ பூமிபுத்ரஸ் செளம்ய:ஸோமஸ் தஸ்ய ச\nவாமநோ விபுதேந்ரஸ்ய பார்கவோ பார்கவஸ்ய ச\nகூர்மோ பாஸ்கரபுத்ரஸ் ஸம்ஹிகேயஸ் ஸகர\nகேதுர் மீநாவதாரஸ்ய யே கே சாந்யேபி கேசரா’’\nஇந்த மந்திரத்தை உபசானை செய்வதன்மூலம் கிரகதோசம் நீங்கும்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 9:59:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஆதிவாரத்தில் வெள்ளைச்சார் வேளைவேரை அவுரிச் சாற்றாலாரைத்து,புருவத்தின் மையத்தில் இட்டுக் கொண்டு வெளியே போக எதிரிகள் கத்திக் கட்டிகளாய்இருந்த போதிலும் உன்வசமாவாகள்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 9:57:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nமீன் கொத்தி ,மரபொந்துகளில் கூடுகட்டிஇருகும்,கூட்டை எடுத்து\nஓடும் தண்ணீரிர்ல் விட்டால் ஓர் வேர் எதிர்த்து செல்லும்.அந்த வேரை எடுத்து பதனம் செய்யவும்.இதை வைத்து கொண்டு குளம் அல்லது ஆறு இவைகளில் சென்று கரையில்;இருந்து கைகளை நீட்ட பெரும் மீன்கள் வந்து நிற்கும்; பிடித்தால் ஓடாது வேண்டுமளவு பிடித்துக் கொண்டு வரலாம்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 9:57:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஅன்னை ஸ்ரீ ரேணுகாதேவி அருள் மிக உயர்ந்தது. அன்னை ஆதிபாரசக்தி அம்சம் உடையவர்கள். அன்னையின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம். அன்னை எவ்விடத்தில் அருள் எவ்விடத்தில் உள்ளதோ அவ்விடதில் சுக்கிரன் அருள் பரிபூரனமாக இருகும்.அன்னையை உபாசனை செய்தால் அவருக்கு பணம் கஷ்டம் ஏற்படாது.தினம் அன்னை மூலமந்திரத்தை உச்சரிதால் அன்னை நம் கனவில் வந்து அருள் புரிவார்கள்.\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 9:54:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nவாழ்க்கையில் நாம் சகல ஐஸ்வர்யம் அடைய செய்யவேண்டிய ...\nதசாவதாரம் ஸ்தோத்ரமும் நவக்கிரஹ ப்ரீதியும்\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட���சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poochiyam.blogspot.com/2010/10/", "date_download": "2018-06-20T14:55:11Z", "digest": "sha1:N3ER4EWWXZG7NGIYKUME42VOET3HNG32", "length": 7943, "nlines": 49, "source_domain": "poochiyam.blogspot.com", "title": "பூ��்ஜியம்: October 2010", "raw_content": "\nமொபைல் போனில் தமிழ் யூனிகோட்\nபெரும்பாலான மொபைல் போன்களில் தற்போது இணையத்தில் உலவுவதற்கு ஆப்பரா மினி உலவியே பயன்படுகிறது. ஆப்பராவின் வேகம் ஒப்பீட்டளவில் அதிகமானது. இதுபோக பேண்ட்விட்த் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுவதால், செலவும் மிச்சமாகிறது. இதனால்தான் இந்த உலவியை அதிகம்பேர் பயன்படுத்துகின்றனர்.\nஆனால் ஆப்பராவில் யூனிகோட் தமிழ் இணையதளங்களைப் பார்வையிடுவதில் பெரும்பாலானவர்களுக்குப் பிரச்னை இருக்கிறது. அதற்கான தீர்வுதான் இங்கே தரப்படுகிறது.\n* ஆப்பரா உலவியை இயக்கவும்\n* முகவரிப் பட்டையில் config: என டைப் செய்து உள்ளிடவும்\n* இணைய இணைப்புப் பெற்று ஒரு செட்டிங் பட்டியல் தோன்றும்\n* அதில் use bitmap fonts என்கிற விருப்பத்தில் yes எனத் தேர்வு செய்யவும்.\nஇப்போது ஆப்பரா மினியில் தமிழ் இணையத் தளங்களைப் பார்வையிடலாம். ஆனால் கொஞ்சம் வேகம் குறைவாக இருக்கும்.\nசிம்பியன், ஆந்த்ராய்டு என எந்த வகையான இயக்க அமைப்புள்ள போன்களுக்கும் இது பொருந்தும்.\nசந்தையைக் கலக்கும் Nokia C5, E5\nஇன்றைய நிலவரப்படி புதிய செல்போன் வாங்க நினைப்பவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, 3 ஜி வசதி இருக்கிறதா என்பதுதான். அத்துடன் ஜிபிஎஸ், வைஃபை, க்வெர்டி கீபோர்டு போன்ற தொழில்நுட்பங்களும் கிடைக்குமா என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டனர். ஆனால் விலையைக் கேட்டபிறகு பாதிபேர் பின்வாங்கிவிடுகின்றனர். நோக்கியாவின் 2 புதிய வெளியீடுகள் இந்த நிலைமையை மாற்றியிருக்கின்றன. அதில் ஒன்று C5 மற்றொன்று E5.\n3ஜியின் முக்கிய வசதியே இணையப் பயன்பாடுதான். சி5 மற்றும் இ5 ஆகிய இரண்டு மாடல்களும் 10.2 எம்பிபிஎஸ் வேகம் வரை இணையத் தொடர்பை அளிக்கின்றன. சேவை அளிப்பவர்கள் அந்த வேகத்தில் இணைப்பை வழங்க வேண்டும் அவ்வளவுதான். சி5ல் வைஃபை வசதி கிடையாது. இ5-ல் இந்த வசதி இருக்கிறது.\nஇதில் சி5 மிகவும் எளிமையான வழக்கமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இ5 மிகவும் நவீனமான க்வெர்டி கீபோர்டு வசதியுடன் வந்திருக்கிறது. இதில் இ5-ல் விடியோ கால் கேமரா கிடையாது. ஆனால், வேறுபல வசதிகள் இ5-ல் அளிக்கப்பட்டிருக்கின்றன.\nசி5-ல் 128 எம்பி ராம் மெமரியும் இ5-ல் 256 எம்பி ராம் மெமரியும் உள்ளன. இந்த வசதியால் இந்த இரு போன்களுமே மிக வேகமாகச் செயல்படுகின்றன. அதேபோல் சி5-ல் 50 எம்பி செகன்டரி ஸ்டோரேஜ��� மெமரியும் இ5-ல் 250 எம்.பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளன. கூடுதலாக 2 ஜிபி மெமரி கார்டு வழங்கப்படுகிறது. சி5யில் 3.2 மெகாபிக்சல் கேமராவும் இ5-ல் 5 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன.\nசி5 ஸ்கீரின் 16 மில்லியன் வண்ணத்திறனும் இ5 ஸ்கிரீன் 256கே வண்ணத்திறனும் கொண்டிருக்கின்றன. இ5-ல் குறைந்த வண்ணத்திறன இருப்பதால் பெரிதாக வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை.\nஇரு போன்களிலுமே ஜிபிஎஸ் வசதி இருக்கிறது. ஏபிஜிபிஎஸ் சேவையும் கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வகை செய்யும் கூகுள் லாட்டிட்யூட் சேவை இரு போன்களிலுமே மிக அருமையாகச் செயல்படுகிறது.\nசெல்லும் இடங்களிலெல்லாம் இணைத்தை மேய நினைப்போருக்கு இ5 போனும், விடியோ கால் வசதி கண்டிப்பாக வேண்டும் என நினைப்போருக்கு சி5 போனும் சிறந்தது.\nவிலை : சி5 - ரூ. 7500, இ5 - ஏறக்குறைய ரூ.10 ஆயிரம்.\nமொபைல் போனில் தமிழ் யூனிகோட்\nசந்தையைக் கலக்கும் Nokia C5, E5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/07/blog-post_7812.html", "date_download": "2018-06-20T15:00:53Z", "digest": "sha1:IL5K6RAPT6WHJD7OROBDF4ZXCMSM3KTP", "length": 10044, "nlines": 185, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): உங்களின் சிந்தனைக்கு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநாம் நமது வேர்களாகிய சனாதன தர்மத்தை விட்டு எவ்வளவு தூரம் சென்றுவிட்டோம்என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.இப்படி நம்மை சிந்திக்காமல் தடுக்க ஒரு பெரிய படையே நமது நாட்டில் பணி புரிந்து கொண்டிருக்கிறது.இந்து தர்மம் இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டுக்கொண்டு வருவதால் தான் நம் நாடு இன்னும் மதச்சார்பின்மை நாடாக இருக்கிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி ஐயனார் சுவாமிகள் திருக்க...\nசைவ சமயத்தை கேலி செய்யாதீர்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது...\nஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ர���ஸ்ரீசொர்ண பைரவர் வழ...\nஈஸ்வர பட்டசுவாமிகளின் ஆசியோடு புளியங்குடியில்...\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஜோதிட ஆலோசனை கேட்கும்போது செய்யக்கூடாதவை\nநாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா\nஅத்ரிமலைப்பயணத்தின் அழகை படங்களுக்குள் அடக்கிவிட ஒ...\nஆடிப்பூரத்தன்று நமது குருவின் அத்ரிமலைப்பயணம்\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nதினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டியக்கடமைகள்\nராஜவிசுவாசம் பிறந்தது நம் தமிழ்நாட்டில் தான்\nஅண்ணாமலையின் மகிமையை மகான்களின் மவுன மொழியும் பேச...\nராமதேவர் சித்தர் நிறுவிய உலகின் ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொ...\nநமது கர்மவினைகளை பாதியாகக்குறைக்கும் ஆடி அமாவாசை ப...\nமின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிரா...\nசாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே\nஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை\nபெட்டிக்கடை வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை (...\nஉலக அமைதியைப் பராமரித்து வரும் இந்திய ஜனநாயகம்\nமுன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் அண்ணாமலை ...\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nஆனிமாத தேய்பிறை அஷ்டமி 11.7.12 புதன்கிழமை வருகிறது...\nஊழலை தொழில் துறை மூலமாக தேசியமயமாக்கிய ரிலையன்ஸ்\nதாஜ்மஹாலை விடப் பெரிய காதல் சின்னம் உருவாக்கியவர்\nமீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை ...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8\nகாஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாமா\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 7 (நான் நேரில...\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6\nஇதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 5\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும்பெண்களுக்கான ஆன்ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=319", "date_download": "2018-06-20T14:51:08Z", "digest": "sha1:Z3VU5JNXKISIOQ4224H6VXX5OJBNJFBY", "length": 13085, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n*குளத்தில் நீர் இருந்தால், அதில் தவளைகள் அதிக அளவில் வசிக்கும். நீர் வற்றிவிடும் போது, வெளியேறி விடும். அத��ப்போலவே பணம், பதவி, புகழ் இருக்கும் ஒருவனை நண்பர்கள் போல பலர் சூழ்ந்து கொள்கின்றனர். அவன் தன் செல்வங்களை இழந்து வறுமையில் வாடும்போது, அவர்கள் எல்லாம் விலகி விடுகிறார்கள். எனவே, பழகுபவர்கள் உண்மையாக பழகுகிறார்களா என்பதை ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.\n* அன்பு செலுத்துவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரிடமும் அன்பு செலுத் துங்கள். அந்த அன்பினால் அவர்களுக்கு மட்டுமின்றி, உங் களுக்கும் நன்மை உண்டாகும். வீட்டில் எரியும் மின்சார பல்பினால் குறுகிய அறைக்கு மட்டுமே வெளிச்சம் கிடைக்கும். ஆனால், வானில் இருக்கும் நிலவானது, உலகத்திற்கே ஒளி கொடுக்கும். நீங்கள் நிலவைப் போல பரந்த அன்பு செலுத்துபவர்களாக இருங்கள். இத்தகையவர்களே இறைவனுக்கு பிடித்தமானவர்கள் ஆகிறார்கள்.\n*வாழ்க்கை மலர் மாலை போன்றது. இதில் பிறப்பு, இறப்பு என இரண்டும் இரு முனைகளாக இருக்கிறது. இவ்விரு முனைகளுக்கிடையில் கனவு, சிந்தனை, எண்ணம், மகிழ்ச்சி, இன்பம் என பல மலர்கள் இருக்கிறது. மாலையில் இருக்கும் மலர்களைப் பார்க்கும்போது, மனம் மகிழ்ச்சியடைகிறது. முனைகளைப் பார்த்தால் பதட்டப்படுகிறது. எனவே, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை ரசித்து வாழப்பழகிக் கொள்ளுங்கள்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் ஜூன் 20,2018\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ஜூன் 20,2018\nவிவசாயிகள் நலனுக்காக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது : மோடி ஜூன் 20,2018\n'ஜெயலலிதா கொள்ளையடித்த பணம்': 'திகில்' கிளப்பும் திண்டுக்கல் சீனிவாசன் ஜூன் 20,2018\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு ஜூன் 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/ABVP", "date_download": "2018-06-20T15:16:30Z", "digest": "sha1:E66GZHBPQOSQL2LXIMYXDW2HFYCCJD3F", "length": 4022, "nlines": 91, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nபெண் கடவுள் துர்க்கையை அவமதித்து பேஸ்புக் பதிவு: தில்லி பேராசிரியர் மீது போலீசில் புகார்\nஇந்துப் பெண் கடவுளான துர்க்கையை அவமதித்து பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்ட தில்லி பல்���லை கழக பேராசிரியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.\n சர்ச்சையைக் கிளப்பிய கேரள கல்லூரி பத்திரிகை\nகேரளாவில் இடதுசாரி இயக்க ஆதரவு கல்லூரி ஒன்றின் பத்திரிகையில், தேசிய கீதத்தை அவமதிக்கும் விதத்தில்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/karunanaidhi", "date_download": "2018-06-20T15:16:04Z", "digest": "sha1:4OKGNVAKBKTPX5RRV6M7INMSHAV5AICK", "length": 5354, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nகமலுக்கு கண்ணில் கோளாறு: அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்\nகமலுக்கு கண்ணில் கோளாறு உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.\nகருணாநிதியின் வைர விழா: லாலு பிரசாத் யாதவ் பங்கேற்கவில்லை\nநாளை நடைபெற உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளதாக பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபிறந்த நாள் மற்றும் வைரவிழா மலர் : கருணாநிதி முன்னிலையில் வெளியீடு\nதிமுக தலைவர் கருணாநிதியின் 94–வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைர விழாவினை முன்னிட்டு விழா சிறப்பு மலரானது, கருணாநிதி முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது.\nகருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் துவக்கம்\nவரும் முன்றாம் தேதி தனது 94-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க தனி இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=10771&sid=376e6ec9a645aadf352740cf0b12f37e", "date_download": "2018-06-20T14:53:21Z", "digest": "sha1:KKK3STTNNPL4PZ7GHXTBG4Q4UTOXJVJM", "length": 15274, "nlines": 172, "source_domain": "www.padugai.com", "title": "ரூ.500/- போதும் Forex Trading-இல் நீயா? நானா? மோதிப்பார்க்க - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nForex Currency Trading மூலம் வீ��்டிலிருந்தபடியே இலட்சம் இலட்சமாக சம்பாதிக்க ஆசை இருந்தால் சொல்லுங்கள், ரூ.500 முதலீட்டில், நீயா நானா என்று பாரக்ஸ் டிரேடிங்கினை ஒர் கை பார்த்துவிடலாம்.\nஉங்களுக்கு சரியான அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்று நினைத்தால், பாரக்சில் இறங்கினால் அதிர்ஷ்டக் காற்றினைக் கொண்டு, பல இலட்சங்களாக ஒரே மாதத்தில் கூட மாற்ற முடியும். அதிர்ஷ்டத்தினை பரிசோதித்துப் பார்க்க, நீங்கள் ஒன்றும் இலட்சத்தினையோ, பல ஆயிரத்தினையோ முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. ரூ.500 மட்டும் போதும், ஒரே வாரத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nரூ.500 ஐக் கொண்டு, ஒர் இலட்சம் சம்பாதிக்க முடியுமா என்றக் கேள்வியினை நீங்கள் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் உங்களுக்கு பாரக்ஸ் பற்றி ஏராளமாக இங்கே பதிவுகளைச் செய்துள்ளேன். அவற்றின் மூலம் தெரிந்து கொண்டிருப்பதோடு, பயிற்சி அக்கவுண்டின் மூலமும் நீங்கள் இதனைப் பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். அப்படியில்லை என்றால், இப்பொழுது வேண்டும் என்றாலும் ஒர் பயிற்சி பாரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்டினை இலவசமாக ரிஜிஸ்டர் செய்து பரிசோதித்துப் பாருங்கள்.\nரூ.500/ஐ உங்களது பாரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்டில் டெபாசிட் செய்து இன்றே அதிர்ஷ்டத்தினை பரிசோதித்துவிடுங்கள். இல்லை என்றால், நாளை அருமையான ஒர் வாய்ப்பினைத் தவறவிட்டுவிட்டோம் என்ற ஒர் எண்ணம் தோன்றக் கூடும். அந்த அளவிற்கு, பாரக்சில் பணம் குவிப்பவர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த வாய்ப்பினை உலகின் எந்த மூலையில் உட்கார்ந்திருந்தாலும், இணைய இணைப்புடன் கணினி மட்டும் இருந்தால் போதும் நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇன்றே பாரக்சில் ரிஜிஸ்டர் செய்யுங்கள்... நீயா நீனா\nரிஜிஸ்டர் செய்யும் பொழுது CENT என்ற அக்கவுண்ட் டைப்பினைத் தெர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.\nமிக நல்ல தளம், 10.00 USD போட்டுள்ளேன். இதுவரை டெமோவில் பெற்ற பயிற்சி உதவும் என்று நினைக்கிறேன்.சென்ற முறை போல் அல்லாமல் இம்முறை சற்று நிதானத்துடன் செயல்படுத்திவிட்டு எனது வெற்றிகலை பகிர்ந்துகொள்ள சித்தமாயுள்ளேன்.\nஉங்களது வெற்றி சரித்திரத்தினையும் காண காத்திருக்கிறோம்.\nமேலுள்ள சார்ட்டில் கண்டேல்ச்டிக்ஸ் முழுமை அடையாமல் உள்ளது.\nFXPro வில் முழுமை candelstics தோன்றுகிறது.\nஇவ்வாறு தோன்ரும்போது candelstics Analysis முடியாது அல்லவா\nமேலுள்ள சார்ட்டில் கண்டேல்ச்டிக்ஸ் முழுமை அடையாமல் உள்ளது.\nFXPro வில் முழுமை candelstics தோன்றுகிறது.\nஇவ்வாறு தோன்ரும்போது candelstics Analysis முடியாது அல்லவா\nஇருவருக்கும் சார்ட்டில் உள்ள ஒரே ஒர் வித்தியாசம்,\nமுழுமையான பைப்ஸ் கால்குலேஷனுக்கு 5 டிஜிட் தான் பார்க்கப்படுகிறது. ஆகையால், 5 டிஜிட் என்பதால் எந்தவொரு பாதகமும் இல்லை என்றாலும், 1.38590 விலிருந்து 1.38595 என வெறும் 0.5 பைப்ஸ் ரேட் கூடும் பொழுது மாற்றம் காண்பிக்கப்படாது. முழுமையாக 1 பைப்ஸ் ரேட் சேஞ்ச் ஆனால் தான் ரேட் மாறும்.\nஇதுதான் உங்களுக்கான சந்தேகமாக இருக்கலாம். இதனால், 1 மினிட் சார்க்கும் பொழுது வேண்டும் என்றால் அனலைசிங்க் செய்வதற்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனால், எப்பொழுதுமே மார்க்கெட்டினை குறைந்தது 15 மினிட் வைத்துதான் அனலைசிஸ் செய்ய வேண்டும். பெரும்பாலும் தினசரி மார்க்கெட்டிற்கு 30 மினிட் சார்ட் தான் பயன்படுத்தப்படுவதால்... அதில் நீங்கள் நினைக்கும் அனலைசில் எந்தவொரு பிரச்சனையும் கிடையாது.\n1 மினிட் சார்ட்டில் மட்டும் தான் பிரச்சனை.\nFBS-இல் 1000 டாலர் டெபாசிட் செய்து unlimited அக்கவுண்ட் ஓபன் செய்தால், 6 டிஜிட் மார்க்கெட் ரேட் ப்ளாட்பார்மில் இருக்கும் என்பதோடு, ஸ்பிரட் வெறும் 0.2 தான் . ஆகையால் டெட் டைமில் கூட உடனுக்கூடன் பிராபிட் க்ளோஸ் செய்து கொள்ள முடியும். அதாவது 1 மினிட் சார்ட்டில் ட்ரேடிங்க் செய்வது என்றால் அன்லிமிடட் அக்கவுண்ட் உகந்தது. இதுவே நீங்கள் FXpro-வில் செய்தால் 2 (10 times big) ஸ்பிரட் என்பதால் டெட் டைமில் ஆர்டர் நெகட்டிவ் மாறவே நிறைய நேரம் ஆகிவிடும்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/12", "date_download": "2018-06-20T14:58:54Z", "digest": "sha1:BDLFGTZJ5AXFF7SIEW6AJUIPVRXS5HEI", "length": 13046, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "12 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தாவுக்கு அமெரிக்க குடியுரிமை தடை இல்லை – கம்மன்பில\nஅடுத்த அதிபர் தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு அமெரிக்கக் குடியுரிமை ஒரு தடையாக இருக்காது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 12, 2018 | 7:31 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅங்கஜன் உள்ளிட்ட 7 புதிய அமைச்சர்கள் – இந்து சமய விவகாரம், முஸ்லிம் அமைச்சரிடம்\nஇரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இன்று முற்பகல் பதவியேற்றனர்.\nவிரிவு Jun 12, 2018 | 6:56 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க குடியுரிமையை விலக்க கோத்தாவை அனுமதியாது அமெரிக்கா\nபோர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடத்தப்படும் வரை, அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்வதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை அனுமதிக்காது என்று கூறப்படுகிறது.\nவிரிவு Jun 12, 2018 | 4:41 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமைத்திரிக்கு பொதுஜன முன்னணி ஆதரவளிக்காது – பீரிஸ்\nஅடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு அளிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 12, 2018 | 4:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிடைபெறும் அமெரிக்க தூதுவருக்கு விருந்தளித்தார் சிறிலங்கா அதிபர்\nகொழும்பில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.\nவிரிவு Jun 12, 2018 | 3:13 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி – மாவையை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்\nவடமராட்சி கிழக்கில் அத்துமீறி – வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ். நகரில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.\nவிரிவு Jun 12, 2018 | 3:05 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇணைத்தள ஆசிரியரை நாடு கடத்துமாறு சிறிலங்கா அதிபர் கோரவில்லையாம்\nலங்கா இ நியூஸ் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு பிரித்தானியத் தூதுவரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கோரினார் என்று வெளியான செய்திகளை அதிபரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.\nவிரிவு Jun 12, 2018 | 2:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகோத்தாவை நிறுத்தக் கூடாது – மகிந்தவிடம் அமெரிக்கத் தூதுவர்\nஅடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.\nவிரிவு Jun 12, 2018 | 2:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐதேகவினர் ஆறு பேருக்கு இன்று பிரதி அமைச்சர் பதவி\nஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jun 12, 2018 | 2:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதயாசிறியிடம் ஐந்தரை மணிநேரம் விசாரணை\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று ஐந்தரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.\nவிரிவு Jun 12, 2018 | 1:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரி��்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naveenaariviyal.wordpress.com/2017/03/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T14:49:10Z", "digest": "sha1:MRYW6CVBPRCLAZGJZYTFT4XX3CQSFTBU", "length": 5293, "nlines": 94, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "சின்னஞ்சிறு தவளை இனங்கள் – நவீன அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nகேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புதிதாக ஏழு சின்னஞ்சிறு தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தப் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இரவுத் தவளைகள் ஆகும். இந்த ஏழு தவளைகளையும் சேர்த்து மொத்தம் 35 வகையான இரவுத் தவளைகள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தவளை இனங்கள் அனைத்தும் நகங்களில் அமர்ந்துகொள்ளும் அளவில் மிகச் சிறியவை. சுமார் 0.7 அங்குலம் அளவு கொண்டவை. அவற்றுள் நான்கு தவளைகள் 0.5 அங்குலம் அளவுக்கு மிகச் சிறியவை. இவை ஈரமான இலை குப்பையின் அடியிலும் சதுப்பு நிலத்திலும் காணப்பட்டன. இவை கிரிக்கெட் என்ற பூச்சியை போன்று குரல் எழுப்பின. இவற்றிற்கு மற்ற தவளைகள் போல் கால் விரல்களை இணைக்கும் மெல்லிய தோல் பகுதி (webbing between the toes) இல்லை.\nபியர்ஜெ (PeerJ) என்னும் ஆராய்ச்சி இதழில் பிப்ரவரி 21-2017ல் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன. கேரள மாநில வனத்துறையுடன் இணைந்து சோனாலி கார்க் (Sonali Garg) தலைமையிலான டெல்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.\nபறவைகளை பார்த்தால் மன அழுத்தம் குறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://naveenaariviyal.wordpress.com/2017/03/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-20T14:55:29Z", "digest": "sha1:TL67HTGEFINMGP2DAZEEH625U6IXQ3FP", "length": 9178, "nlines": 103, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "கார் + ட்ரோன் = பாப்-அப் – நவீன அற���வியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nகார் + ட்ரோன் = பாப்-அப்\nசர்வதேச அளவில் ஆட்டோ மொபைல் கண்காட்சியில், ஆண்டு தோறும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெறும் கண்காட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nவிமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரான்ஸின் ஏர் பஸ் நிறுவனம், இத்தாலியைச் சேர்ந்த இடால்டிசைன் (Italdesign) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தனது மாடல் காரை இங்கு காட்சிப்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பாப்-அப் என்ற பெயரிலான இந்த கார் தரையிலும் செல்லும், வானத்திலும் பறக்கும்.\nட்ரோன் மற்றும் கார் ஆகியவை ஒன்றிணைந்த கலவையாக இந்த பாப்-அப் உருவாக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டிச் சென்று வாகன நெரிசல் மிகுந்த பகுதி தொடங்குமிடத்திலிருந்து காரில் பறந்து சென்று குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பெரிதும் கவனத்தில் கொண்டு முற்றிலும் பேட்டரியில் இயங்கும் வகையில் இந்த பாப்-அப் உருவாக்கப்பட்டுள்ளது.\nசாலையில் செல்லும்போதும் பிறகு அது பறக்கும்போது இருவித செயல்பாடுகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காரில் இயங்கும் பகுதி, அதாவது சக்கரத்துடன் கூடிய அடிப்பகுதி மட்டும் தனியாக கழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை வழிப் பயணம் முடிந்தவுடன் அடிப்பகுதி மட்டும் தனியாக கழற்றிவிடலாம். அடுத்து பறப்பதற்கு ட்ரோன் போன்ற சக்கரங்களுடன் கூடிய மேல் பகுதி காரின் மேலே பொறுத்தப்பட்டு கார் பறக்க உதவுகிறது.\nஇந்த காரின் முழுமையான செயல் பாடு அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) முறையில் செயல்படுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கார் முழுவதும் கார்பன் ஃபைபரால் ஆனது. இதனால் எடை குறைவானது. ஆனால் உறுதியானதாகும். வாகன நெரிசல் மிகுந்த நியூயார்க், லண்டன், பாரிஸ், பெய்ஜிங், மற்றும் இந்தியாவின் மும்பை, டெல்லி, ஹைதராபாத் நகரங்களுக்கு இது மிகவும் ஏற்ற தீர்வாகும்.\nகாரை மட்டும் பயணிகள் வாங்கினால் போதும். பறப்பதற்கான ட்ரோன் வசதியை வாடகை முறையில் செயல்படுத்தலாம் என ஏர் பஸ் உத்தேசித்துள்ளது.\nகாரில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும்போது வாகன நெரிசல் அதிகமாக இருந்தால் அங்கிருந்து ட்ரோன் தேவை என ஸ்மார்ட்போன் செயலி மூலம் அழைத்தால், உங்கள் காரை அருகிலுள்ள ட்ரோன் கருவி வந்து அப்படியே தூக்கிச் செல்லும். வானில் பறக்கும் போது நீங்கள் செல்ல வேண்டிய இடத்தைத் தேர்வு செய்து அப்பகுதிக்கு சென்றவுடன் ட்ரோனின் சேவையை துண்டித்து விடலாம். ட்ரோன் அருகிலுள்ள பேட்டரி சார்ஜிங் மையத்தில் சென்று சார்ஜ் ஏற்றிக் கொள்ளும். பெரு நகரங்களில் வாகன நெரிசலுக்குத் தீர்வாக இது இருக்கும் என ஏர் பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇத்தகைய கார் சேவை முழுமையாக வர்த்தக ரீதியில் செயல்பட குறைந்தது 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..\nஒலியை வளைக்கும் மெட்டா பொருள் (metamaterial)\nநீரிலும் ஓட்டும் வலுவான பசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/taiwan-turned-its-subway-cars-into-beautiful-sports-venues-surprising-its-passengers/", "date_download": "2018-06-20T15:03:55Z", "digest": "sha1:JJI5ECNZ33SCVWY4BMVXMHXSTP3LR3AB", "length": 11979, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விளையாடிக்கொண்டே ரயில் பயணம்: தைவானில் புதிய முயற்சி-Taiwan Turned Its Subway Cars Into Beautiful Sports Venues, Surprising Its Passengers", "raw_content": "\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nவிளையாடிக்கொண்டே ரயில் பயணம்: தைவானில் புதிய முயற்சி\nவிளையாடிக்கொண்டே ரயில் பயணம்: தைவானில் புதிய முயற்சி\nரயிலின் தளத்தில் நீச்சல் குளம், ஓடுதளம், சாக்கர் விளையாடும் தளம், கூடைப்பந்து மைதானம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. ஈஸிகார்ட் கார்ப்பரேஷன் இதனை அமைத்துள்ளது.\nஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகளவில் புகழ்பெற்ற விளையாட்டு போட்டி யுனிவர்சியேட். 2017-ஆம் ஆண்டு யுனிவர்சியேட் போட்டிகள் தைவான் நாட்டின் தலைநகர் தைப்பே நகரில் நடைபெற உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு இதற்கான தேர்வில் பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவை விட அதிக வாக்குகளை தைப்பே நகரம் பெற்றதால் இப்போட்டிகள் இந்தாண்டு தைப்பே நகரில் நடைபெற உள்ளன.\nஇப்போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. போட்டிகள் ஆரம்பமாக இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில், விளையாட்டுகள் மீது அந்நாட்டு மக்களுக்கு ஆர்வம் பெருகும் வகையில் தைப்பே நகரில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடும் இடங்களைப் போல் சுரங்க ரயில்களை வடிவமைத்துள்ளனர்.\nரயிலின் தளத்தில் நீச்சல் குளம், ஓடுதளம், சாக்கர் விளையாடும் தளம், கூடைப்பந்து மைதானம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளன. தைவானில் பொது போக்குவரத்து நிறுவனமான ஈஸிகார்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த புதுமையான முறையை ரயில்களில் வடிவமைத்துள்ளது. இதில், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஏராளமானோர் பயணித்தும், விளையாடியும் குதூகலம் அடைகின்றனர்.\nஇந்த போட்டிகளை காண உலகளவில் பார்வையாளர்கள் அதிகளவில் வருவர். அவர்கள் அனைவருக்கும் ஒரு புதுவித அனுபவத்தை இந்த ’விளையாட்டு’ ரயில்கள் நிச்சயம் கொடுக்கும்.\nபுவி வெப்பமயமாதல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட தமிழருக்கு தைவானில் பரிசு\nU-17 உலகக்கோப்பை கால்பந்து: வரலாற்றை திருத்தி எழுதி இங்கிலாந்து சாம்பியன்\nU-17 உலகக்கோப்பை கால்பந்து: முதன்முறையாக இறுதிப் போட்டியில் இங்கிலாந்து ஹாட்ரிக் அடித்த லண்டன் ‘பீலே’\nமன்னிப்பு கேட்டது வாட்ஸ் அப்….\nமகன் தாய்க்காற்றும் உதவி; பெண்ணாக மாறி தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தும் மகன்\n3-வது ஆண்டில் ஜியோமி எம்.ஐ… ரூ.1 விலையில் ரெட்மி 4ஏ ஸ்மார்ட்ஃபோன்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் இன்று. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.\nஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர் ஆவார் என தகவல்\nஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று காலை 11 மணி அளவில் மும்பை பிவண்டி கோர்ட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் ஆஜராவார் என தகவல். கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மராட்டிய சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர் ஒருவர் தானே மாவட்டம் […]\nஉயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி உரிமம் வேண்டும்: தோனியின் மனைவி சாக்‌ஷி\nஸென்ஹைசர் மொமெண்ட்டம் ஃப்ரீ ஹெட்செட் – ரிவ்யூ\nFIFA World Cup 2018: எந்தெந்த நாட்களில் என்னென்ன போட்டிகள்\nமத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் தெலுங்கு தேசம் : விளைவு என்ன\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nஉயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி உரிமம் வேண்டும்: தோனியின் மனைவி சாக்‌ஷி\nBigg Boss Tamil 2: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி…பிண்ணனியும், மறைந்திருக்கும் வியாபாரமும்… ஷாக் ரிப்போர்ட்\nஸென்ஹைசர் மொமெண்ட்டம் ஃப்ரீ ஹெட்செட் – ரிவ்யூ\nபெண்ணை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல வரிசையில் நின்ற ஆண்கள்\nபிஜேபி – பிடிபி முறிவிற்கு பின்னால் இருக்கும் காரணங்கள்\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் ஈரான் அணி- ஒரு பார்வை\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nஉயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி உரிமம் வேண்டும்: தோனியின் மனைவி சாக்‌ஷி\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/penmai-kolam-competition-2016.107090/", "date_download": "2018-06-20T14:58:35Z", "digest": "sha1:HQIRULMIPY2VRUYXKMZIKATMSASKU2P2", "length": 14737, "nlines": 449, "source_domain": "www.penmai.com", "title": "Penmai Kolam Competition 2016! | Penmai Community Forum", "raw_content": "\nபெண்மையின் கோலப்போட்டி - 2016\nகோலம் போடுவது என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தான். தெருவை அடைத்துப் போடப்படும் ரசனைமிக்க கோலங்கள் எப்போதுமே நம் தமிழ் மாதங்களான மார்கழி மற்றும் தை மாதங்களின் வரவேற்புக்கு கட்டியங்கூறுபவையாகவே விளங்குகிறது. அறுவடைத் திருநாளான பொங்கல் நம் பாரம்பரிய கலாச்சார கலைகளின் தொடக்கமாகவே திகழ்கிறது. இப்படிப்பட்ட கலைகளில் கோலம் போடுதல் என்பது தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nநம் பாரம்பரியத்தை எப்போதும் உயிர்ப்புடன் திகழ வைப்பதற்கு பெண்மை 6-ஆம் ஆண்டு கோலப்போட்டியை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. உங்களின் வாசலை வண்ணங்களுடன் நிறைக்க தயாராகுங்கள் தோழிகளே\nஇந்தப் போட்டியில் பங்கு கொள்ள 05-02-2016 தேதிக்குள் உங்கள் வீட்டை அலங்கரித்த கோலத்தின் புகைப்படத்தை இங்கே பகிருங்கள். உங்களின் நண்பர்கள்/உற்றார்/உறவினர்கள் கோலங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் கோலம் போட்ட நபரின் பெயரை மறக்காமல் இங்கே குறிப்பிடுங்கள்.\nஒரு உறுப்பினர் ஒரு கோலம் மட்டுமே போட வேண்டும்.\nகுறைந்தது கோலத்தின் மூன்று புகைப்படங்களை பகிரலாம். மூன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் பகிர தடை ஏதுமில்லை. புகைப்படங்களை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.\nவண்ண கோல மாவு, மணல், பூக்கள், தானியங்கள், உப்பு இவைகளைப் பயன்படுத்தியும் கோலம் வரையலாம்.\nபோட்டிக்காக இங்கே பகிரப்படும் கோலம் வேறு தளங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. இங்கே பகிரப்படும் கோலம் உங்களுடைய (நண்பர்கள்/உற்றார்/உறவினர்கள்/அண்டை வீட்டார்) சொந்த கோலமாகவே இருக்கவேண்டும்.\nபோட்டிக்கான கடைசி தேதி: 05-02-2016\nஅழகான கோலத்துடன் உங்களின் வாசலை அலங்கரிப்பதுடன், இந்தத் திரியையும் வண்ணமயமாக்குங்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nகோலப் போட்டிக்கான என்னுடைய கோலம். வண்ணங்கள் கலந்த கல் உப்பு மற்றும் வண்ண கோலப்பொடிகளை உபயோகித்தேன். மூன்று மணி நேரம் ஆனது இந்த கோலத்தை போட்டு முடிக்க.\nவழியோரம் விழி வைக்கிறேன் - full story link\nகோலப் போட்டிக்கானா என்னுடைய கோலம் இதோ...... இதில் விதவிதமான வண்ணங்கள் கலந்து போட்டு இருக்கிறேன்.....\nநான் போட்டதிலையே எனக்கு இந்த கோலம் தான் ரொம்ப பிடித்திருக்கிறது.... எப்படி இருக்குனு நீங்களும் சொல்லுங்க நண்பி, நண்பர்களே.....\nகோலப்போட்டிக்கு இந்த வருட மார்கழியில் என்னுடைய முதல் கோலம் :yo::yo::yo:\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t94045-250", "date_download": "2018-06-20T15:40:44Z", "digest": "sha1:RBVQ2DQD4E5QEY7E5LA5OD37CXQCBR72", "length": 21635, "nlines": 358, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\n���ூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்��ிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nஇந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nகோல்கட்டா: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டி, கோல்கட்டாஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 48.3 ஓவரில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஜாம்ஷெட் 106 ரன்களும், ஹபீஸ் 76 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nஇந்தியா 59/3 (14.4 ஓவர்களில்)\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nஜாம்ஷெட் 106 ரன்களும், ஹபீஸ் 76 ரன்களும் எடுத்தனர்\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nஎன்ன பாபு - 3 விக்கட் பத்தலியா\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\n@யினியவன் wrote: என்ன பாபு - 3 விக்கட் பத்தலியா\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nஇந்தியா 64/3 (17.0 ஓவர்)\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\n@யினியவன் wrote: இந்தியா 64/3 (17.0 ஓவர்)\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\n[quote=\"யினியவன்\"]என்ன பாபு - 3 விக்கட் பத்தலியா [/quote\nஇந்த தடவ பாகிஸ்தான் மேட்ச்பிக்சிங்க்கு பணம் வாங்கலையாம்... அதனாலதான் இப்படி ..\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nஇந்தியா 70/4 (18.5 ஓவர்)\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\n அவனுங்க ஆட மாட்டேங்குறாங்களே - நா என்ன பண்ணட்டும்\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nஹை நாலு ரன் - பவுண்டரி - பாகிஸ்தான் வொயிட் போட்டு அது அஞ்சு ரன் ஆயிடுச்சு\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\n@யினியவன் wrote: இந்தியா 70/4 (18.5 ஓவர்)\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nகளத்தில் ரன்கள் ���ிறைய வேண்டும்\nடும் டும் ன்னு பாடாதது ஒன்னு தான் குறை ஜேன்\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\n@யினியவன் wrote: மனதில் உறுதி வேண்டும்\nகளத்தில் ரன்கள் நிறைய வேண்டும்\nடும் டும் ன்னு பாடாதது ஒன்னு தான் குறை ஜேன்\nஇப்படியே போச்சுன்னா நிலைமை மோசமாயிடும் அண்ணா...,\nRe: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 250 ரன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar17", "date_download": "2018-06-20T15:09:18Z", "digest": "sha1:2H2ZSQJ62CDGSFAWHZZL4WJK5DSRVWKV", "length": 9335, "nlines": 207, "source_domain": "keetru.com", "title": "காட்டாறு - மார்ச் 2017", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு காட்டாறு - மார்ச் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசமூகமும், சமூகத்தை எதிர்கொள்ளும் பெண்களும் எழுத்தாளர்: இரஞ்சிதா\nஆராய்ச்சித்துறையில் பெண்களின் நிலை எழுத்தாளர்: கிருபா நந்தினி\nதங்கமும், கூந்தலும், அலங்காரமும் எனது அடையாளமல்ல எனக்குப் பெருமையுமல்ல\nநந்தினியைத் தண்டித்த சமுதாய ‘மனு’ நிலை எழுத்தாளர்: பூங்கொடி\nஉடல் - உணர்வுகள் பற்றி பெண்களுடன் விவாதிப்போம் எழுத்தாளர்: Dr.பெரியார்செல்வி\n‘பெரியார்’ - புரட்சிகரப் பெண்ணியத்தின் முன்னோடி எழுத்தாளர்: எரிதழல்\nமதம் - பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர் எழுத்தாளர்: பூங்கொடி\nகண்ணகியைப் பின்பற்ற வேண்டாம் எழுத்தாளர்: விஜயலட்சுமி\nஆண்களுக்குச் சற்று விடுதலை கொடுப்போம்\nசமையல் மறுப்புப் போராட்டம் எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\nகாட்டாறு மார்ச் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/12/blog-post_12.html", "date_download": "2018-06-20T15:02:15Z", "digest": "sha1:AAB2AWKRLOHD3AGW4GBKMCUFY5STO223", "length": 17631, "nlines": 199, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலக பயணம் - கத்தார் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலக பயணம் - கத்தார் \nஅரபு நாடுகள் என்ற ஒரு சொல்லில் அடங்கி விடும் நிறைய ஊர் இருக்கிறது, அதில் ஒன்றுதான் இந்த கத்தார் அரபு நாடுகளுக்கு செல்கிறோம் எனும்போதே அங்கு இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்ற கதைகள் நிறைய உண்டு, ஆனால் உண்மையில் அங்கு செல்பவர்களுக்குதான் அந்த நாட்டின் வளமும், நமது நாட்டு மனிதர்களின் நிலையும் தெரியும்....... இந்த முறை ஒரு அவசர வேலை என்று கத்தார் செல்ல வேண்டி இருந்தது. பரந்து விரிந்த சவுதி அரேபியாவில் ஒரு சிறிய பகுதியாக எண்ணை வளம் கொண்டு இருக்கிறது இந்த நாடு. கத்தாரின் தலைநகர் தோஹா என்று அழைக்கப்படுகிறது, நமது தென் இந்தியாவில் இருந்து சுமார் நாலரை நேர பயண நேரத்தில் அங்கு செல்லலாம், பொதுவாக கத்தார் செல்லும் விமானங்கள் அதிகாலையே இருக்கின்றது \nபெங்களுருவில் அதிகாலையில் விமானம் ஏறியவுடன் தூக்கம் சொக்குகிறது, முழிந்து பார்க்கும்போது கீழே வெறும் பாலைவனம் மணல் வெளி மட்டுமே, அதுவே நாம் நெருங்கி கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறது. சிறிது நேரத்தில் சிறியதும், பெரியதுமான கட்டிடங்கள் தெரிய ஆரம்பிக்க கத்தார் வந்துவிட்டதை அறிகிறோம். விமானத்தில் இருந்து வெளியே வரும்போதே முகத்தில் அறைகிறது அனல் காற்று, தூரத்தில் ஹெலிகாப்ட்டர் ஒன்று புறப்பட்டு செல்ல அதில்தான் மனிதர்களை எண்ணை எடுக்கும் பாலைவனத்தின் நடுவே கொண்டு செல்கிறார்கள், இனி அவர்கள் மூன்று மாதமோ இல்லை ஒரு வருடமோ ஆகும் இங்கு வருவதற்கு என்றபோது அந்த ஹெலிகாப்டரை ஆச்சர்யமாக பார்த்தவன் இப்போது பரிதாபமாக பார்க்க ஆரம்பிக்கிறேன் \n19ம் நூற்றாண்டில் இதனை ஒட்டிய கடல் பகுதிகளில் முத்துக்கள் அதிகம் கிடைத்தது, அரிய வகை மீன்களும் நிறைய கிடைத்தன இதனால் இந்த நாட்டின் வளர்ச்சி நன்கு இருந்தது. ஆனால், 1920ம் ஆண்டு ஜப்பானில் நல்நீர் முத்துக்களை செயற்கை முறையில் தயாரிக்கலாம் என்று கண்டுபிடிக்க உலகம் அந்த பக்கம் சாய ஆரம்பித்தது, இதனால் இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது, பின்னர் 1940ம் ஆண்டு பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே மீண்டும் பொருளாதார��் தழைக்க ஆரம்பித்தது இதனாலேயே அங்கு படகு நிறுத்தும் இடத்தில் ஒரு பெரிய முத்து இருக்கும் சிலை போன்ற ஒன்றை வைத்து இருக்கின்றனர். இந்த இடத்தில் இருந்து பார்த்தால் பின்னால் தெரியும் கட்டிடங்கள் \"பழையன கழிதலும், புதியன புகுதலும்\" என்பதை சொல்லாமல் சொல்கிறதோ என்று தோன்றுகிறது.\nஇந்த நாட்டில் பெட்ரோல் தண்ணீரை விட விலை குறைவு, பொதுவாக இங்கு இருப்பவர்களில் நிறைய பேர் கேரளாவில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். டாக்ஸ் என்பது வெறும் பெயரளவுக்குதான். கண்ணுக்கு தெரியும் இடத்தில் எல்லாம் பல வகையான காஸ்ட்லி கார் வகைகள். ஊரை சுற்றி வரும்போது பெர்ராரி, லம்போக்கினி, பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் கார் அதிகம் காணப்படுகிறது. ஒரு இடத்தில பெர்ராரி கார் ஷோ ரூம் ஒன்று திறந்து இருக்க, உள்ளே போய் பார்க்கலாமா என்று தோன்றியது..... அதற்கும் ஒரு காலம் வரும் என்று பின்னர் மனதை தேற்றிக்கொண்டு போட்டோ மட்டும் இந்த முறை பிடித்துக்கொண்டேன். சுற்றி பார்க்க என்று கீழ் வரும் இடங்கள் இருக்கின்றன...... அதை பற்றி ஒவ்வொரு பதிவிலும் இனி பார்க்கலாமே \nமியூசியம் ஆப் இஸ்லாமிக் ஆர்ட்\nமலையாளம் கற்றுக் கொண்டு விட்டீர்களா...\nஎங்கே போய் விடப் போகிறது காலம்...\n தமிழை மூக்கினால் பேசினால் மலையாளம். அவ்வளவுதான்.\n\"தூரத்தில் ஹெலிகாப்ட்டர் ஒன்று புறப்பட்டு செல்ல அதில்தான் மனிதர்களை எண்ணை எடுக்கும் பாலைவனத்தின் நடுவே கொண்டு செல்கிறார்கள், இனி அவர்கள் மூன்று மாதமோ இல்லை ஒரு வருடமோ ஆகும் இங்கு வருவதற்கு என்றபோது \" -\n# இது Qatar க்கு பொருந்தாது ... தவறான செய்தி. நானும் Doha தான்\nஅருமையான பதிவு அடுத்தமுறை ஐக்கிய அரபு நாடு சென்றால் கண்டிப்பாக alain விலங்கியல் பூங்கா பற்றி எழுதுங்கள்\nகடல்கரையின் பின்புறத்தை பார்க்கும் போது சிங்கையின் மெரினா பே மாதிரி இருக்கிறது.\nஅருமையாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் ஒவ்வருன்றும் மிக அழகாக உள்ளது... பகிர்வுக்குநன்றி\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் (பகுதி - 1) \nமாங்காய்….. சொல்லி பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதா மஞ்சள் வண்ண நிறங்களில் சிறியதும் பெரியதுமாக எங்கு பார்த்தாலும் மாம்பழம் கண்ணில்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nகடல் பயணங்கள் அவார்ட் 2014 \nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசாகச பயணம் - கயாக்கிங் (Kayaking) \nஅறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஅறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை\nஉலக பயணம் - கத்தார் \nடெக்னாலஜி - விரல் நுனியில் உலகம் \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nஊரும் ருசியும் - மதுரை கிழங்கு பொட்டலம் \nஊரும் ருசியும் - சேலம் தட்டு வடை செட் \nசிறுபிள்ளையாவோம் - மட்டை ஊறுகாய் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/3", "date_download": "2018-06-20T15:13:55Z", "digest": "sha1:DFGKTW7SVUAAMRHBISAXYWUAEJ7RRYG4", "length": 10105, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசிலிர்க்க வைக்கும் ஷீரடி அற்புதங்கள்\nதன்னை தேடி வருவோரை மட்டுமன்றி தன்னை நினைப்பவர்களின் பாவங்களையும் நீக்கி மேன்மை அளித்த,அளித்துக் கொண்டிருக்கும் புண்ணிய பூமி ஷீரடி.\n இந்த ராசிகாரர்கள் அடுத்தவர் பிரச்னையில் தலையிட வேண்டாம்\nதினம் ஒரு மந்திரம் - தண்ணீர் பஞ்சம் தீர்க்க எளிமையான தமிழ் துதி\nமஹா பெரியவா வாய்மொழியாக கிடைத்த மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் - ஜெயங்களை தரும் துர்க்கையின் மூல மந்திரம்\nதுர்க்கையை இந்த கிழமைகளில், இப்படி வழிபட்டால் பலன் அதிகம்\nதுர்க்கையை இந்த கிழமைகளில், இப்படி வழிபட்டால் பலன் அதிகம்\nஇன்று தமிழ்க் கடவுள் முருகன் அவதாரத் திருநாள் - வைகாசி பெருநாள் . சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஇன்று தமிழ்க் கடவுள் முருகன் அவதாரத் திருநாள் - வைகாசி பெருநாள் . சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nவைகாசி திருநாளில் முருகனை வணங்குங்கள் ....முன்னேற்றம் கிடைக்கும்\nவைகாசி திருநாளில் முருகனை வணங்குங்கள் ....முன்னேற்றம் கிடைக்கும்\nதிருப்பதிக்கு சென்றால் வேங்கடவனுக்கு முன்பு இவரைத் தான் முதலில் தரிசிக்க வேண்டும்\nதிருப்பதிக்கு சென்றால் வேங்கடவனுக்கு முன்பு இவரைத் தான் முதலில் தரிசிக்க வேண்டும்\nஇன்று சனி மஹா பிரதோஷம் – பாபங்கள் போக்கும் இந்த ஸ்லோகத்தை சொல்வோம்\nஇன்று சனி மஹா பிரதோஷம் – பாபங்கள் போக்கும் இந்த ஸ்லோகத்தை சொல்வோம்\nவீட்டில் இருக்க வேண்டிய தெய்வப் படங்கள்\nவீட்டில் இருக்க வேண்டிய தெய்வப் படங்கள்\nதினம் ஒரு மந்திரம் மனக்கவலைகளை தீர்க்கும் மஹா மந்திரம்.சொல்லிப் பாருங்கள்.... பலனடையுங்கள்\nதினம் ஒரு மந்திரம் மனக்கவலைகளை தீர்க்கும் மஹா மந்திரம்.சொல்லிப் பாருங்கள்.... பலனடையுங்கள்\n“இதை எடுத்துண்டுபோய் சுத்தி பண்ணிப் போட்டுக்கோ” - காஞ்சி பரமாச்சாரியார்\n“இதை எடுத்துண்டுபோய் சுத்தி பண்ணிப் போட்டுக்கோ” - காஞ்சி பரமாச்சாரியார்\nதினம் ஒரு மந்திரம் -\tஎல்லா விருப்பங்களும் எல்லாம் நிறைவேற சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதினம் ஒரு மந்திரம் -\tஎல்லா விருப்பங்களும் எல்லாம் நிறைவேற சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதினம் ஒரு மந்திரம் - ஆயக் கலைகளை வரமாக தரும் அன்னை சாரதாம்பாள்\nதினம் ஒரு மந்திரம் - ஆயக் கலைகளை வரமாக தரும் அன்னை சாரதாம்பாள்\nஉதவி என்றால் இப்படி இருக்க வேண்டும்\nஉதவி என்றால் இப்படி இருக்க வேண்டும்\nதினம் ஒரு ஆன்மீக செய்தி: குலதெய்வத்தை எப்படி தெரிந்துக் கொள்வது\nதினம் ஒரு ஆன்மீக செய்தி - ஒருவர் தன்னுடைய குலதெய்வத்தை எப்படி தெரிந்துக் கொள்வது \nதினம் ஒரு மந்திரம் - இறைவன் மனதில் இடம் பிடிக்க இதை செய்தால் போதும்\nதினம் ஒரு மந்திரம் - இறைவன் மனதில் இடம் பிடிக்க இதை செய்த��ல் போதும்\nதினம் ஒரு ஆன்மீக செய்தி: கோவில் பிரசாதம் மட்டுமே சாப்பிடும் முதலை\nதினம் ஒரு ஆன்மீக செய்தி - கோவில் பிரசாதம் மட்டுமே சாப்பிடும் கேரள மாநிலம் அனந்தபுரா கோவில் பபியா\nதினம் ஒரு மந்திரம் - மங்களகரமான திங்கட்கிழமை – ஈசனை தியானியுங்கள்\nதினம் ஒரு மந்திரம் - மங்களகரமான திங்கட்கிழமை – ஈசனை தியானியுங்கள்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/13", "date_download": "2018-06-20T14:56:39Z", "digest": "sha1:LXLDJXZREZ3X7N2FBSX6IQ2BCYH53YSF", "length": 9312, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தாவின் சீனப் பயணம் – மகிந்தவிடம் கேள்வி எழுப்பிய அமெரிக்க தூதுவர்\nகோத்தாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jun 13, 2018 | 3:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆயுதக் களைவு குறித்த ஜப்பானிய தூதுவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு\nஆயுதக்களைவு பிரகடனம் தொடர்பான, ஜெனிவாவுக்கான ஜப்பானின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நொபுஷிகே தகாமிசாவா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Jun 13, 2018 | 2:47 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுடன் அமெரிக்கத் தூதுவர் அரசியல் பேசவில்லை – என்கிறார் பீரிஸ்\nசிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அண்மையில் நடந்த சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்கள் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று, சிறிலங்கா பொதுஜன முன்னணியி��் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jun 13, 2018 | 2:33 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரிடம் 6 மணிநேரம் விசாரணை\nசிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிசிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.\nவிரிவு Jun 13, 2018 | 2:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகோத்தா அதிபரானால் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் – மேர்வின் சில்வா\n2020இல் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் அதிபரானால், தான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.\nவிரிவு Jun 13, 2018 | 2:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2014-02-27-17-33-13", "date_download": "2018-06-20T15:08:40Z", "digest": "sha1:KEIXZCX6N5BV2DMFO2FZSQXDTNDFQ3NU", "length": 9110, "nlines": 204, "source_domain": "keetru.com", "title": "அக்டோபர்2013", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு அக்டோபர்2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபேராசிரியர் தனிநாயகம் அவர்களின் நூற்றாண்டு எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\nதமிழக வரலாற்றில் தரங்கம்பாடி - 2 எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nசமூக மாற்றமும் இதழ்களும் பெரியாரைத் துணைக்கோடல் எழுத்தாளர்: எம்.பாண்டியராஜன்\nவள்ளுவரும் உரோமிய ஒழுக்க இயலும் எழுத்தாளர்: எஸ்.தனிநாயகம்\nதூங்கா நகரின் பூங்கா நிலைகள் எழுத்தாளர்: ந.பாண்டுரங்கன்\nசெம்மொழித் தகுதியும் செம்பதிப்புகளின் தேவையும் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nகீழைத்தேயவியல் - தமிழியல்: பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அவர்களின் வகிபாகம் எழுத்தாளர்: வீ.அரசு\nஊடகங்களில் செய்திகள் - ஒரு பார்வை எழுத்தாளர்: செல்வகதிரவன்\nலெட்சுமிக்குட்டி அம்மையோடு பி.கே.வியைப் பற்றி நடத்திய சில உரையாடல்கள்... எழுத்தாளர்: ஏ.எம்.சாலன்\nபெண்ணுக்குச் சொத்துரிமை ஆவணம் எழுத்தாளர்: அ.கா.பெருமாள்\nக.மோகனரங்கனின் அன்பின் ஐந்திணை எழுத்தாளர்: ஆ.கிருஷ்ணகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragirivelan.blogspot.com/2016/09/blog-post_73.html", "date_download": "2018-06-20T15:34:52Z", "digest": "sha1:5Y3CET7SGKUVFOKVMUNVUV6TIRI2MRLA", "length": 30412, "nlines": 151, "source_domain": "siragirivelan.blogspot.com", "title": "ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் புரட்டாசி மாதம்", "raw_content": "\"தர்மோ ரக்ஷதிரக்ஷித, அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் \"\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதர்மம் அன்புடன் உலக ��க்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி, ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 20.06.2018 புதன் கிழமை ஆனி மாதம்(06)பிரதி மாததோறும் உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் 9842733344 94425 59844 98428-58236 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சென்னிமலை ஸ்ரீபிண்ணாக்குச்சித்தர் அன்னதான அறக்கட்டளை. 97880 33344\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் புரட்டாசி மாதம்\nஅமாவாசை யாகம் 30.09.2016 வெள்ளி கிழமை புரட்டாசி மாதம் 14\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்அமாவாசை யாகம்\nஉலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்\n30.09.2016 வெள்ளி கிழமை புரட்டாசி மாதம்14 அன்று நடைபெறுகிறது.அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி\nதிரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்\nஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற\nப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.\nஅதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்\nஇங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்\nயாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .\n.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் எ��்று மானாமதுரை\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nசுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 8:03 AM\nபசு வதை தடுப்பு /பராமரிப்பு இயக்கம்\nமானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள் ,வீதியில் உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் . டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் . மானமதுரைக்கு கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும். அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள் பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம் ,வண்டி வாடகையை ஒருவரோ ,பலரோ பகிர்ந்து கொள்ளலாம் . முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் , பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும். அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன.. பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது நமக்கு பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும். இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின் அருகில் உள்ளது இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர். தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844 மானா மதுரை\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும். இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் உடன்னமர் ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்ற...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்...\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த ...\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உண...\nகந்த சஷ்டிவிரதம் கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனு...\nஇடு மருந்து உடலில் இருந்து நீங்க\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் இடு மருந்து உடலில் இருந்து நீங்க தேங்காய்ப் பால் பொட்டிலுப்பு சேர்தருந்த...\nதாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிபாடு\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின் குலதெய்வத்தை மீறி அவர்களை எந்த கிரகமும் ஒன்று ச...\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர்\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிர...\nபிறக்க முத்தி திருவாரூர்\"-கமலமுனி சித்தர் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி\nஎந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,\nஎல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்\nஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்\nமகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை\nநாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் யாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்\n24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்\nஇக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்டாது\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ ...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மக...\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்ச...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்ய...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஶ்ரீ மத் ஓத சுவாமிகள் என்ற சுப்பையா சுவாமிகள் 111 ...\nஸ்ரீ ஸத்குரு சங்கார முர்த்தி சாமிகள் 78 வது ஸ்ரீ ஸ...\nஸ்ரீ ஸத்குரு சங்கார முர்த்தி சாமிகள் 78 வது குருபூ...\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்தி...\nஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபி...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,...\nஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு பூரம் நட்சத்திர பூஜை அழக...\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ ...\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ளஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 17-04-2016 சித்திரை (4) மாதம் ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :94430 07479\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/14", "date_download": "2018-06-20T15:00:45Z", "digest": "sha1:KYUJJZDZ5ZBEWWUDG7CHNURR7565CVWY", "length": 9009, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "14 | June | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமஸ்தான் நியமனம் குறித்து சிறிலங்கா அதிபர் மீளாய்வு\nஇந்து சமய விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், இந்த நியமனம் சிறிலங்கா அதிபரால் மீளாய்வு செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Jun 14, 2018 | 2:38 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுன்னாள் காவல்துறை மா அதிபர் கைது செய்யப்படுவார்\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்ன கைது செய்யப்படவுள்ளார்.\nவிரிவு Jun 14, 2018 | 2:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்கா எமக்கு உத்தரவிட முடியாது – என்கிறார் மகிந்த\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதையோ, அவர் அதிபராவதையோ அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தம்மிடம் கூறியதாக வெளியான செய்திகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.\nவிரிவு Jun 14, 2018 | 2:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகோத்தா விவகாரம் – மழுப்பலாக பதிலளிக்கும் அமெரிக்க த��தரகம்\nமகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது, கோத்தாபய ராஜபக்ச தொடர்பாகவோ, அதிபர் தேர்தல் தொடர்பாகவோ கலந்துரையாடப்பட்டதா என்பது பற்றிய கேள்விகளுக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுத்துள்ளது.\nவிரிவு Jun 14, 2018 | 1:53 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nரவிராஜ் கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் 2ஆம் நாள் விசாரணை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, மேன்முறையீட்டு மனு ஓகஸ்ட் மாதம் 2ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nவிரிவு Jun 14, 2018 | 1:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/mumbai-police-registers-fir-against-aib-for-meme-on-pm-narendra-modi/", "date_download": "2018-06-20T15:22:09Z", "digest": "sha1:JQQDCDF3U5XC75G4WTS3LP657CBGPS54", "length": 13512, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரதமர் மோடியை கேலி செய்து மீம்ஸ், பிரபல சமூக வலைத்தளம் மீது வழக்குப்பதிவு -Mumbai Police registers FIR against AIB for meme on PM Narendra Modi", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nபிரதமர் மோடியை கேலி செய்து மீம்ஸ், பிரபல சமூக வலைத்தளப் பக்கம் மீது வழக்குப்பதிவு\nபிரதமர் மோடியை கேலி செய்து மீம்ஸ், பிரபல சமூக வலைத்தளப் பக்கம் மீது வழக்குப்பதிவு\nபிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்யும் வகையில் சித்தரித்து ‘மீம்ஸ்’ வெளியிட்ட மும்பையை சேர்ந்த பிரபல சமூக வலைத்தள பக்கமான ஏ.ஐ.பி. மீது மும்பை சைபர் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.\nமும்பையில் செயல்பட்டு வரும் ஏ.ஐ.பி. வலைத்தள பக்கத்தினர் கடந்த 2016-ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை கேலி செய்து வெளியிட்ட வீடியோ கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டு ரன்வீர் சிங் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோரை இழிவாக சித்தரிக்கும் வகையில் ஏ.ஐ.பி. வெளியிட்ட வீடியோ கடும் சர்ச்சைக்கு உள்ளாகியது. அப்போது, காவல் துறையினர் ஏ.ஐ.பி. பக்கத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், ஏ.ஐ.பி. சமீபத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் பிரதமர் மோடியை போன்ற தோற்றத்தைக் கொண்ட ஒருவர் ரயில் நிலையத்தில் கையில் செல்ஃபோனை பார்த்துக்கொண்டு, ரயிலுக்காக காத்திருப்பதுபோல் உள்ளது. அதன்கீழே பயணவிரும்பி என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது, பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை கேலி செய்வதுபோல் உள்ளது என பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.\nஇதையடுத்து, இந்த புகைப்படம் பிரதமர் மோடியை இழிவுபடுத்துவது போல் உள்ளது என கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஏ.ஐ.பி. பக்கத்தினர் அந்த புகைப்படத்தை வியாழக் கிழமை நீக்கினர். எனினும் மும்பை சைபர் போலீசார் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.\nஇந்திய தண்டனை பிரிவு 500 (அவதூறு), பிரிவு 67 ஐ.டி. சட்டம் (மின்னணு ஊடகங்கள் வாயிலாக இழிவான கருத்துகளை பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏ.ஐ.பி. பக்கத்தின் முதன்மையானவர்களில் ஒருவரான தன்மயி பட் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“நாங்கள் மறுபடியும் கேலி செய்வோம். தேவைப்பட்டால் அதனை நீக்குவோம். தேவைப்பட்டால் மன்னிப்பு கேட்போம். நீங்கள் என்ன நினைத்தாலும் அங்களுக்கு அது பெரிதல்ல”, என தன்மயி பட் ட்விட்டரில் பதிவிட்டார்.\nகர்நாடகாவில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்\nநேபாளத்தில் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கான அலுவலகத்தில் குண்டு வெடிப்பு\n”நான் ஒரு பெண், தனியாக உலகம் சுற்றுவேன்”: இவரின் பயண டிப்ஸ்கள் என்னென்ன\nதேர்வு கால பதற்றத்தைக் குறைக்க உதவும் மோடியின் ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகம்\nஇஸ்லாமிய பெண்களுக்கு இப்போது தான் சுதந்திரம் கிடைத்துள்ளது: பிரதமர் மோடி\n தேன்நிலவு செல்ல சிறந்த 6 இடங்கள் இவைதான்\n ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு சிறந்த 7 இடங்கள்\nபணமதிப்பிழப்பு: இந்தியாவின் முதல் கேஷ்லஸ் கிராமத்தில் மீண்டும் நேரடி பணப்பரிவர்த்தனை\nமனைவியும் பிரிந்து சென்றுவிட்டார், வேலையும் பறிபோனது; ஆனால், இவர் பயணத்தை மட்டும் நிறுத்தவில்லை\nநடிகர் சரத்குமார் பர்த்டே ஆல்பம்\n”ஓவியாவிற்கு பதில் எனக்கு வாக்களித்திருந்தால் தமிழகத்தைக் காப்பாற்றியிருப்பேன்”: அன்புமணி\nதூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். டாஸ்மாக் கடைகளால் தினம் சாகிற குடும்பங்கள் எத்தனை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஆறுதல் கூற ஜூன் 9-ல் எடப்பாடி பழனிசாமி வருகை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசு அறிவித்த நிவாரண உதவிகளை பெற தயக்கம் காட்டி வருகிறார்கள்.\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை… பாலாஜி – நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா\n – ஆஸ்திரேலிய கேமராக்கள் படம்பிடித்த இரண்டாவது கண்ணீர்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால�� வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-behave-better-than-vijay-in-manner/10552/", "date_download": "2018-06-20T15:36:02Z", "digest": "sha1:RL37QSRHW25Q4X43P5C2BI7M4SATF2F5", "length": 8294, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "வருத்தம் தெரிவிக்கிறேன்.. விஜயிடமிருந்து வேறுபட்ட தல அஜீத்... - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூன் 20, 2018\nHome சற்றுமுன் வருத்தம் தெரிவிக்கிறேன்.. விஜயிடமிருந்து வேறுபட்ட தல அஜீத்…\nவருத்தம் தெரிவிக்கிறேன்.. விஜயிடமிருந்து வேறுபட்ட தல அஜீத்…\nசமூக வலைத்தளங்களில் தனது பெயரில் ரசிகர்கள் தெரிவித்த கருத்திற்கு நடிகர் அஜீத் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nசமூகவலைத்தளங்களில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களுக்கிடையே பல வருடங்களாக மோதல் நீடித்து வருகிறது. விஜய் படமோ, டிரைலரோ அல்லது புதிய படத்தின் புகைப்படமோ வெளியானால், அஜீத் ரசிகர்கள் அதை கலாய்ப்பதும், அஜீத் படத்தை விஜய் ரசிகர்கள் கிண்டலடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.\nதற்போது கூட விஜயின் ‘மெர்சல்’ மற்றும் அஜீத்தின் ‘விவேகம்’ ஆகிய படங்கள் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படங்கள் குறித்தும் இரு ரசிகர்களுக்கிடையேயும் கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், அஜீத்தின் சட்ட ஆலோசகர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், நடிகர் அஜீத்திற்கு டிவிட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ கணக்கு கிடையாது. ஆனால், சில நிறுவனங்கள், தனிப்பட்ட நபர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை அஜீத்தின் கருத்தாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். இது அஜீத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அஜீத் தன் மன வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.\nசமீபத்தில், சுறா படத்தை கிண்டலடித்த ஒரு பெண் பத்திரிக்கையாளரை விஜய் ரசிகர்கள் தரக்குறைவாக விமர்சித்தனர். இது சர்ச்சையானதை தொடர்ந்து, விஜய் ஒரு அறிக்கை வெளிட்டார். அதில் பெண்களை மதிக்கவேண்டும். அவர்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என பொதுவாக குறிப்பிட்டிருந்தார். தனது ரசிகர்களை கண்டிக்கவில்லை.\nஆனால், அஜீத்தோ தனது ரசிகர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleநயன்தாராவுக்கு காதல் கடிதம் – ‘நானும் ரவுடிதான்’ ராகுல் தாத்தா அடாவடி\nNext articleவிஜய் படத்தில் இதெல்லாம் யாரும் எதிர்பார்க்காதீங்க- ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nநயன்தாரா தயாரிப்பில் படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்\nபணத்துக்காக சண்டையிடுவதை நிறுத்துங்கள்: யாருக்கு சொல்கிறார் ஓவியா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nபோக்கு காட்டிய எஸ்.வி.சேகர் பின்வாசல் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/pirates-of-the-caribbean-disney-hack-wannacry/", "date_download": "2018-06-20T15:19:42Z", "digest": "sha1:5WQYDK4GJFB3BJAC5YNX3VJZGCZJN7IG", "length": 6075, "nlines": 63, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Wannacry தாக்குதலில் சிக்கிய கேப்டன் ஜாக் ஸ்பாரோ", "raw_content": "\nWannacry தாக்குதலில் சிக்கிய கேப்டன் ஜாக் ஸ்பாரோ\nஉலக புகழ்பெற்ற திரைப்படங்களில் ஒன்றான பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் 5 ஆம் பாகம் மே 25ந் தேதி வெளிவர உள்ள நிலையில் இந்த படத்தை வாணாக்கரை ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவால்ட் டிஸ்னி தாயரித்துள்ள ஜானி டேப் நடித்துள்ள பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் 5: டெட் மேன் டெல் நோ டேல்ஸ் படத்தை வானாக்கிரை ரான்சம்வேர் தாக்கி கோடிகனக்கான டால்களை பணம்கேட்டு மிரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபணத்தை செலுத்த தவறினால் ஆன்லைனில் படம் வெளியாகும், என எச்சரித்து வருகின்ற வானாக்கிரை ரான்சம் முதற்கட்டமாக 5 நிமிட படக்காட்சிகளை வெளியிட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.\nஆனால் இது குறித்தான எந்த அதிகார்வப்பூர்வ கருத்தையும் வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவிக்கவில்லை. 150 நாடுகளில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ள இந்த ரான்சம் வேர் தாக்குதலுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தப்பவில்லை. இதுவரை இந்த வைரஸ் உலகளவில் ரூ.44.80 லட்சம் வரை பெற்றிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றது.\nPrevious Article புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன \nNext Article கூகுள் டூடுல் இன்று : ஆண்டிகைதேரா மெக்கானிசம்\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nஃபிபா உலக கோப்பையை முன்னிட்டு ₹ 149-க்கு 4ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-mar-25/yield/139126-natural-farming-gives-good-cultivation-and-profit.html", "date_download": "2018-06-20T14:45:56Z", "digest": "sha1:MQZN4ZJV72NB5GUPMDZOXHJPXWOMWO4G", "length": 20073, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "‘சைக்கிள் உழவுக் கருவி’ விதைப்பில் செழிப்பான மகசூல்!", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\nகோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விமர்சனம்செய்த சீரியல் நடிகை கைது\nஒரு பக்கம் ஸ்டார்மிங் ஆபரேஷன்... மறுபக்கம் திருட்டு... போலீஸை தெறிக்கவிட்ட இரானிய கொள்ளையர்கள் `யாதும் ஊரே யாவரும் கேளிர்' - ரஷ்யாவில் ஜப்பானியர்கள் காட்டிய அக்கறை `பால் டேம்பரிங் செய்தது நிரூபணம்’ - தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nபசுமை விகடன் - 25 Mar, 2018\nவளமான வருமானம் கொடுக்கும் வாழை... - ஆண்டு முழுவதும் அறுவடை\n‘சைக்கிள் உழவுக் கருவி’ விதைப்பில் செழிப்பான மகசூல்\nசௌகரியமான வருமானம் தரும் சௌசௌ - பட்டையைக் கிளப்பும் பந்தல் சாகுபடி\nஅன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர் - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி\nஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்\nவயநாடு: பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்த பழங்குடிகள்\nஅலட்சிய அதிகாரிகள்... விரக்தியில் விவசாயிகள்\n‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க\n‘‘ஏ1, ஏ2 பாலை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலி\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nநீங்கள் கேட்டவை: “பாலில் புரதச்சத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\n‘சைக்கிள் உழவுக் கருவி’ விதைப்பில் செழிப்பான மகசூல்\nமகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்\nசுற்றுச்சூழல் மீதுள்ள அக்கறை, இயற்கை விவசாயம் மீதுள்ள ஆர்வம் போன்ற காரணங்களால், விவசாயத்தின் பக்கம் திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படிப் பட்டவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியசாமி. சிவகாசி அருகில் உள்ள விஸ்வநத்தத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தில் முனியசாமி மானாவாரி விவசாயம் செய்து வருகிறார்.\nவளமான வருமானம் கொடுக்கும் வாழை... - ஆண்டு முழுவதும் அறுவடை\nசௌகரியமான வருமானம் தரும் சௌசௌ - பட்டையைக் கிளப்பும் பந்தல் சாகுபடி\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக...Know more...\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணி�...Know more...\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t32236-topic", "date_download": "2018-06-20T15:28:46Z", "digest": "sha1:KX5SJHR7JY2HRB7DJES4WZZ77DDYMQ2K", "length": 16222, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மிஷ்கின் படத்தில் குத்தாட்டம் -கூடவே ஆடினார் எழுத்தாளர்", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nமிஷ்கின் படத்தில் குத்தாட்டம் -கூடவே ஆடினார் எழுத்தாளர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமிஷ்கின் படத்தில் குத்தாட்டம் -கூடவே ஆடினார் எழுத்தாளர்\nஇலக்கியம் தெரியாதவர்கள் கூட, 'யாரு நிவேதிதா' என்று கேட்டுவிட முடியாதவர்தான் எழுத்தாளர் சாரு நிவேதிதா. சற்று 'ஓப்பனாக' எழுதக் கூடியவர் என்பதால் இவருக்கான வாசகர் வட்டம் கொஞ்சம் பெரியது' என்று கேட்டுவிட முடியாதவர்தான் எழுத்தாளர் சாரு நிவேதிதா. சற்று 'ஓப்பனாக' எழுதக் கூடியவர் என்பதால் இவருக்கான வாசகர் வட்டம் கொஞ்சம் பெரியது நித்தியானந்தா புகழ் சாரு என்றால் உங்களுக்கு சட்டென்று விளங்கும். கொல்லன் பட்டறையில் ஈ க்கென்ன வேலை என்று கேட்க தோன்றினாலும் அண்மை காலமாக திரையுலக வட்டாரங்களில் சாருவின் தலையும் தென்படுவது தனி சுவாரஸ்யம்.\nவேலு பிரபாகரனின் காதல் கதை என்ற 'டாப்லெஸ்' படத்திற்கு அறிவிக்கப்படாத அம்பாசிடராகவே மாறி, 'இது நல்ல படம். அத்தனை பேரும் பார்க்க வேண்டிய படம்' என்றெல்லாம் பிரஸ்மீட்டில் பொளந்து கட்டியவர் சாரு. மிஷ்கினின் நெருங்கிய நண்பர் என்பதை ஒரு முறை தனது வலைதளத்தில் எழுதியிருந்தார். அதுமட்டுமல்ல, இதுவரை பொதுமக்கள் கண்டுகளிக்காத நந்தலாலா படத்தை பார்த்து அப்படத்தின் பெருமையை தனது ஸ்டைலில் அதே வலைதளத்தில் அவர் எ��ுதியிருந்ததை சாருவின் வாசகர்கள் மறந்திருக்க முடியாது.\nஇப்போது எழுத்தாளர் சாருவை நடிகராக்கி பெருமைப் பட்டிருக்கிறார் மிஷ்கினும். (கைமாறு) சேரனின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் யுத்தம் செய் படத்தில் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஆடியிருக்கிறார் அமீர். அப்பாடலில் ஒரு பிஜிஎம்முக்கு ஆடி விட்டு சென்றிருக்கிறாராம் சாருநிவேதிதா. கூட ஆடிய இந்தி நடிகையிடம் இவர் உலக இலக்கியங்கள் பற்றி பேசினாரா) சேரனின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் யுத்தம் செய் படத்தில் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு ஆடியிருக்கிறார் அமீர். அப்பாடலில் ஒரு பிஜிஎம்முக்கு ஆடி விட்டு சென்றிருக்கிறாராம் சாருநிவேதிதா. கூட ஆடிய இந்தி நடிகையிடம் இவர் உலக இலக்கியங்கள் பற்றி பேசினாரா அதற்கு அவரது ரீயாக்ஷன் என்ன அதற்கு அவரது ரீயாக்ஷன் என்ன என்பதையெல்லாம் இவரது வலைதளத்தில் இனிமேல் எழுதக்கூடும். (நமீதாகிட்டவே இலக்கியம் பற்றி பேசியவராச்சே, சும்மாவா என்பதையெல்லாம் இவரது வலைதளத்தில் இனிமேல் எழுதக்கூடும். (நமீதாகிட்டவே இலக்கியம் பற்றி பேசியவராச்சே, சும்மாவா\nபுல்லாங்குழலை சாருபோன்ற வித்வான்கள் ஊதுகிற போதுதான் கேட்க கேட்க இனிப்பாக இருக்கும். ஊதுங்க சாரு...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/127811?ref=category", "date_download": "2018-06-20T15:25:02Z", "digest": "sha1:ELR3AC5VU2323HQHMS44EZHH7Q7CXS7S", "length": 9202, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "சிம்ம ராசியின் தீய குணங்கள்: எப்படி இருக்கும் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிம்ம ராசியின் தீய குணங்கள்: எப்படி இருக்கும் தெரியுமா\nஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதியங்கள் மற்றும் எதிர்மறை குணங்கள் உள்ளது. அந்த குணங்கள் தான் ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்பதை தீர்மானிக்கிறது.\nஅதன்படி, சிம்ம ராசி உள்ளவர்களுகு இருக்கும் குணாதிசயங்கள் மற்றும் தீய குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்த்து விடலாம்.\nசிம்ம ராசி தைரியம் மற்றும் கம்பீரத்தை குறிக்கிறது. எனவே சிம்ம ராசி உள்ளவர்கள் அன்பானவர்களாக, காதலில் சிறந்தவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மிக நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள், பொதுவாக நம்பகமானவர்கள் மற்றும் அன்பானவர்கள். தனது ராசி உள்ளவர்களுக்கு எப்போதுமே உண்மையாக இருப்பார்கள்.\nசிம்ம ராசியின் எதிர்மறை குணங்கள்\nசிம்ம ராசிக்காரர்கள் தங்களை வலுவான மனநிலை உடையவர்கள் என நினைத்துக் கொள்வார்கள். தங்களது கருத்துக்களையும், முடிவுகளையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்கள் எப்போதும் தான் சரியாக இருப்பதாக நம்புவார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு தலைமை குணம் இயற்கையாகவே இருக்கும். தலைமை பொருப்பில் இருப்பவர்கள், மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் பிறரால் அதிகமாக காயப்படுத்தப் படுவார்கள். அவர்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் அதிகமாக ஏங்குவார்கள். ஆனால் இதை மற்றவர்களிடம் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும், எதிலும் உயர்ந்ததையே எதிர் பார்ப்பார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் தங்களது இலக்குகளை விரைவாக அடைவதில் சிறந்தவராக இருப்பினும் அவர்கள் சில தவறுகளையும் செய்வார்கள். அவர்களுக்கு ஆர்வம் மற்றும் பதட்டம் இருக்கும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=4e0e3d1289fa65c4e557ea938e6ef864", "date_download": "2018-06-20T15:34:06Z", "digest": "sha1:UWQQZIDGTBCTLCQBCPXJCUWIOZ5ZJAE6", "length": 46029, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்கு���் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக���கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலு���்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinguru.blogspot.com/2009/12/1.html", "date_download": "2018-06-20T14:48:43Z", "digest": "sha1:HUTW2IXR4A6MAKCZ7HNPRLOWRM2VR2DD", "length": 13725, "nlines": 187, "source_domain": "stalinguru.blogspot.com", "title": "trovkin: வன்முறையின் அரசியல் - 1", "raw_content": "\nவன்முறையின் அரசியல் - 1\nபுலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் புலிகளை\nபந்தயக்குதிரைகளாக கருதிய நபர்களும் இருந்தனர்\nஎன்பது நாம் அறிந்ததுதான்.வசதியான வாழ்க்கை\nமுறைகளும் வெள்ளாள சாதி உணர்வும் கொண்ட\nஇந்த சிறிய குழுவினர் தமிழ் வீரம் என்று காட்ட\nமுயன்ற ஒன்றுக்கும் அறத்தின் அடிப்படையில்\nகளத்தில் நின்ற புலிகள் காட்டிய வீரத்துக்கும்\nஇடையில் இருக்கும் வேறுபாடுகள் நிச்சயம்\nவன்முறையை வழிபடுபவர்கள் வீரம் என்க��ற\nபெயரில் முன்நிறுத்துவது புலிகளின் அறம்\nசார்ந்த வீரத்தை அல்ல என்பதை விளக்கவே\nஎன்கிற அந்த முந்தைய பதிவு எழுதப்பட்டது.\nசர்வதேசியவாதி என்கிற வார்த்தை மனதில் எழும்\nபோதெல்லாம் சே குவேரா என்கிற பெயரும் கூட\nஎழுவதை தவிர்க்க இயலாமல் இருக்கிறது நமக்கு.\nசர்வதேசியவாதி என்கிற வார்த்தைக்கு பதிலாக\nபேசாமல் சே குவேரா என்று எழுதி விடலாம் என\nதோன்றி இருக்கிறது பல முறை.வன்முறை\nபற்றிய இந்த பதிவை எழுத நினைத்தபோது\nஅந்த தோழனின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்று\nசே வும் தோழர்களும் கொரில்லாக்களாக போர்\nஎங்கிருந்தோ வந்து இணைந்து கொண்ட நாய்\nமீது அவர்கள் அன்பை பொழிந்துகொண்டு\nசில நாட்களின் பின்னால் ஒரு தாக்குதலைத்\nதவிர்த்துக்கொள்ள தோழர்கள் பதுங்கி இருந்த\nபோது அந்த நாய் குறைத்ததால் மோதல்\nஏற்பட்டு சில தோழர்கள் காயம் அடைந்தனர்.\nவிட்டுவிட்டுச் செல்ல முயன்றாலும் தங்கள்\nபின்னால் வர முயன்ற அதைக் கொலை\nசெய்வது என்பதைத் தவிர வேறு வழியற்ற\nநிலையில் அதை தோழர்கள் கொன்றனர்.\nகொல்லப்பட்ட அந்த உயிருக்காக சே வின்\nகண்கள் நீரைப் பொழிந்து கொண்டிருந்தன\nபல நிமிடங்களுக்கு.ஆம் மக்கள் நேசம்\nகொண்ட போராளிகள் கண்கள் உயிர்களில்\nகண்கள் தங்களால் வீழ்த்தப்படும் எதிரிகள்\nகாலம் காலமாக சக மனிதர்கள் மீதான\nவேறு வழியின்றி ஆயுதங்கள் ஏந்தும்\nபுலிகளும் அதில் விதி விலக்கல்ல.\nராணுவ சாகசகாரர்களாக வீர வழிபாட்டுக்கு\nசாதி ஆதிக்க உளவியல் கொண்ட நபர்களை\nகரை கண்டவர்களாக காட்டிக்கொள்ளும் பலர்\nதேநீர் கடையில் வேலை செய்யும் சிறுவனை\nமரியாதை இன்றி அழைத்து அதிகாரம்\nஆக செய்யாதவர்கள் என தெரிந்தாலும் சில\nமுதிய உயிர்களுக்கு ஒரு ரூபாயேனும் தர\nவன்முறைகளில் பங்கு கொண்டது என்பதை\nஎல்லாம் மனம் ஒப்பிட்டு பார்க்கிறது.\nமார்க்சியத்தின் உயிரோட்டமான மனித குல\nநேசத்தை அறியாத அவர்களைப் பார்க்கும்\nபோது அவர்களின் தோள்களில் மார்க்சின்\nசாகடிக்கப்பட்ட உடல் தொங்கிக் கொண்டு\nஇருக்கும்போது சரியான வழிகாட்டல் அற்ற\nசாதாரண நபர்கள் புலிகளின் பெயரால்\nநிகழ்த்தப்படும் அபத்த அரசியலை கண்டு\nமனித குல மீட்பர்களாக மார்க்சியவாதிகளாக\nதங்களைக் காட்டிக்கொண்ட சிலர் ஈழத்தில்\nபுலிகளின் ராணுவக் கண்ணோட்டமும் அக\nஒரு கேள்வி எழுப்பபட்டது.இரவில் தனியாக\nவந்தாள் ஆப��சமாக உடை அணிந்திருந்தாள்\nஅதனால்தான் பெண் பாலியல் வல்லுறவுக்கு\nஉள்ளாகிவிட்டாள் என்று பெண்ணை குற்றம்\nசொல்வதற்கும் உங்கள் கருத்துக்கும் என்ன\nவேறுபாடு என்றபோது அவர்களிடம் இருந்து\nமௌனம் மட்டும்தானே பதிலாக கிடைத்தது.\nபுலிகள் தாங்கள் ஆயுதங்களை மௌனிப்பதாக\nஇல்லாத நிலையில் முப்பதாயிரம் மனித\nசெய்த ஆயுதங்களை உபயோகித்து தீர்ப்பதன்\nமூலம் புதிய ஆயுத கொள்வனவில் கமிசன்\nபெற்று இலாபமடைய மகிந்தர் முயன்றது\nஉலக நாடுகளில் இருக்கும் கனிமவளங்கள்\nஉபயோகத்துக்கு கொண்டு வர அந்த\nநாடுகளின் மக்கள் தொகையை குறைக்க\nஒரு உயிரியல் ஆயுதமாக எய்ட்ஸ்\nதகவலோடு இந்த படுகொலை நிகழ்வும்\nவளங்கள் அந்த மக்களின் பயன்பாட்டுக்கு\nஎன்று கருதும் சர்வதேச நாடுகள் ஈழத்தின்\nமக்கள் தொகையை குறைக்கும் திட்டத்தின்\nஒரு பகுதியாகத்தானே அந்த இறுதிப்\nஈழம். மக இக. (1)\nபார்ப்பன புதிய ஜனநாயகத்தின் தமிழின பகை (1)\nவன்முறையின் அரசியல் - 4\nவன்முறையின் அரசியல் - 3\nவன்முறையின் அரசியல் - 2\nவன்முறையின் அரசியல் - 1\nநிலாந்தன் கட்டுரை - ஒரு எதிர்வினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5405.html", "date_download": "2018-06-20T15:01:51Z", "digest": "sha1:3NXQLME4QG6S4F4WBNQAQAZICDYEIDK5", "length": 5106, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பட்டேலுக்கு சிலை..! பாரதத்தின் பரிதாப நிலை..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இன்று ஒரு தகவல் \\ பட்டேலுக்கு சிலை..\nமோடியை எச்சரித்த மூடிஸ் நிறுவனம்..\nகுற்றத்தை குறைக்கும் சட்டம் எது\nகல்யாண ராமனின் உளறலுக்கு பதிலடி\nதிப்பு சுல்தானின் விடுதலை தியாகமும்..\nமுஹம்மது நபி தலைசிறந்த ராணுவ தளபதி..\nஉரை : திருவாரூர் அப்துர் ரஹ்மான் : இடம் : மாநிலத் தலைமையகம் : நாள் : 22.10.2015\nCategory: இன்று ஒரு தகவல், திருவாரூர் அப்துர் ரஹ்மான்\nமுஹம்மது நபி தலைசிறந்த ராணுவ தளபதி..\nமோடியை எச்சரித்த மூடிஸ் நிறுவனம்..\nஇஸ்லாம் கூறும் எளிய திருமணம்\nTNTJ vs அப்பாஸ் அலி விவாத ஒப்பந்த தொகுப்பு -3/4\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2012/01/uc-web-browser.html", "date_download": "2018-06-20T14:59:31Z", "digest": "sha1:Q52N7W6LDIV6YCDX6HPJFHOR2WW4Y5II", "length": 6576, "nlines": 103, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: மொபைலுக்கான மிக வேகமான UC Web Browser", "raw_content": "\nமொபைலுக்கான மிக வேகமான UC Web Browser\nகைபேசிகளில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. உலகம் முழுவது தற்பொழுது அதிகமாக உபயோகப்படுத்தப்படும் மொபைல் பிரவுசர் ஒபேரா ஆகும்.\nஇப்பொழுது நாம் பார்க்க போகும் இந்த UC Browser தற்பொழுது மிகவேகமாக வளர்ந்து வரும் மொபைல் பிரவுசராகும்.\nஉலகம் முழுவதும் இந்த மென்பொருளை இதுவரை 20 கோடிக்கும் அதிகமான நபர்கள் உபயோகப்படுதுகின்றனர். இதுவரை பத்தாயிரம் கோடி இணைய பக்கங்கள் இந்த பிரவுசர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்தியாவில் இந்த பிரவுசரை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து உள்ளது. அறிமுகமான குறைந்த நாட்களிலேயே வளர்ச்சியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரை தொடர்ந்து வளர்ச்சியில் உள்ளது இந்த browser தான்.\nஇணைய பக்கங்களை 85% சுருக்கி வேகமாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இதன் சிறந்த தொழில்நுட்பம்.\nமிகச்சிறந்த தரவிறக்க மேனஜர் மென்பொருளை கொண்டுள்ளதால் தரவிறக்கம் வேகமாக இருக்கும்.\nமெனு பாரில் பயனுள்ள வலைதளங்களின் லிங்க் ஏற்க்கனவே இருப்பதால் ஒரே கிளிக்கில் அந்த தளங்களுக்கு சென்று விடலாம்.\nBookmark செய்து கொள்ளும் வசதி மற்றும் Browsing History பார்க்கும் வசதி.\nபிரவுசரில் URL auto-completion வசதி உள்ளதால் URL முழுவதுமாக டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஇணைய பக்கங்களை சேமித்து bluetooth மற்றும் SMS வழியாக மற்றவருக்கு அனுப்பலாம் மற்றும் இன்னும் பிற வசதிகள் உள்ளதால் பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.\nமடிக்கணினி (LapTop Computer) வெப்பத்தை தடுக்க எளிய...\n Facebook மூலம் பரவும் புதிய வைரஸ்\nஆயப்பாடி பைத்துல்மால் - நன்கொடை அளித்தவர்கள் மற்று...\nமொபைலுக்கான மிக வேகமான UC Web Browser\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_63.html", "date_download": "2018-06-20T15:07:05Z", "digest": "sha1:VFE75XLXXLVJZLEAJDPIDEPLY67D4G5T", "length": 3972, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கண்டி - திகனவில் நடப்பது என்ன?", "raw_content": "\nகண்டி - திகனவில் நடப்பது என்ன\nகண்டி திகன பகுதியில் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாக வெவ்வேறு வகையில் பரவும் செய்திகளில் உண்மையில்லை என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் இம்முறை இரட்டை இலையில் மெததும்பர பிரதேச சபைக்கு போட்டியிட்ட மெததும்பர பிரதேச சபை உறுப்பினருமான சகோதரர் பாஸில் தெரிவித்தார்\nநேற்றைய தினம் அம்கஹலந்த பள்ளிவாயலில் பௌத்த மதகுருமார் மற்றும் பொலிஸாருடன் பேசி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறிய அப்பிரதேசத்தின் ஊடாக பயணித்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட போதும் அது தொடர்பில் எந்த ஒரு பாரிய தடயங்கள் இல்லை என குறிப்பிட்டார்.\nஇன்று காலையும் நேற்றும் தான் உள்ளிட்ட குழு மரண வீட்டுக்கு சென்று வந்ததாக கூறிய அவர் பிரதேசத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் இடம்பெறவில்லை எனவும் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளதால் ஒரு அச்சநிலையே காணப்படுவதாக கூறினார்.\nபாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தாங்கள் பொலிஸ் உயரதிகளுடன் தொடர்ந்து கதைத்து வருவதாகவும் போதுமான அளவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் ,\nஇந்த சம்பவம் தொடர்பில் வீனான வதந்திகளை பரப்பி வெளி இடங்களில் இருக்கும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என அனைவரிடத்திலும் தான் மோதுவதாக அவர் கூறினார்.\nஎது எவ்வாறாக இருப்பினும் முஸ்லிம்கள் அவதானத்துடனும், அறிவுடனும் இருப்பது நல்லது. (ம-நி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premalathakombaitamil.wordpress.com/2006/10/10/desiparty/", "date_download": "2018-06-20T15:05:58Z", "digest": "sha1:IOQSMGHBISN7GMJIIPL3WXQPSJWKUGEF", "length": 6756, "nlines": 70, "source_domain": "premalathakombaitamil.wordpress.com", "title": "தேசி பார்ட்டி | கோம்பை", "raw_content": "\nStockholm Syndromஉம் தமிழ் கலாச்சாரமும் – 1 »\n“நீயெல்லாம் என்னைக்காவது பிரியாணி செய்ஞ்சிருக்கயா\n“ஹலோ, நாங்களும் வேலைக்குப்போறோம். சும்மா வீட்டுல உட்கார்ந்துட்டு இல்ல.”\n“ரமேஷும்தான் போறார். அவரோட சம்பளம்வேற அதிகம். பிரியாணி சூப்பரா இருக்குன்னு வேற சொல்லி தேவி நோகடிக்கிறாங்க.”\n“இதுக்குத்தான் இந்த தேசிப்பார்ட்டிக்கே போகக்கூடாதுங்கிறது.”\n8 பதில்கள் to “த��சி பார்ட்டி”\n4:08 முப இல் ஒக்ரோபர் 11, 2006 | மறுமொழி\n6:31 முப இல் ஒக்ரோபர் 11, 2006 | மறுமொழி\nப்ரேமலதா : ஒங்க அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லியா\nboo : சுட்ஜர்லாந்துக்கு பேக் பண்ற அவசரத்துல மேட்டரை சரியா கண்டுக்கலேன்னு நினைக்கிறேன் 🙂\n2:07 பிப இல் ஒக்ரோபர் 12, 2006 | மறுமொழி\n பிரியாணிக்கு பதிலா “பைங்கன் பர்த்தா” ன்னு போட்டுக்கோங்க\n7:13 பிப இல் ஒக்ரோபர் 12, 2006 | மறுமொழி\nஅட ராமா … அப்ப நாந்தான் டுயூப்லைட்டா குலம் வாழ்க. கொற்றம் வாழ்க 🙂\n8:01 பிப இல் ஒக்ரோபர் 12, 2006 | மறுமொழி\nஎனக்குத்தான் எரிஞ்சதா நினைச்ச பல்பு சுத்தமா அணைஞ்சு போச்சு. ப்ரகாஷ், என்னான்னு உங்களுக்குப் புரிஞ்சது, முதவாட்டி Boo சொல்றது ரெண்டுவாட்டியுமே ஒரேமாதிரிதான இருக்கு\n//ஒங்க அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லியா\n12:43 பிப இல் ஒக்ரோபர் 14, 2006 | மறுமொழி\n12:49 பிப இல் ஒக்ரோபர் 14, 2006 | மறுமொழி\nBTW, I was waiting for Prakash to explain. முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்க வேண்டாமேன்னு நினைச்சேன்\n1:06 பிப இல் ஒக்ரோபர் 14, 2006 | மறுமொழி\nநல்ல வேளை (உங்களோட நல்ல வேளை), உங்க போன் நம்பர் எங்கிட்ட இல்ல. போன் பண்ணி பிரச்சினையைத்தீர்த்தே ஆகணுங்கிற சிட்சுவேஷன் இங்க. 😦 கான்ப்ரன்ஸ் கால் போட்டு முடிச்சிருக்கலாம். வீடு பக்கத்தில இருந்தா வீட்டுக்கே வருவேன்.\nபூ, முந்திக்க வேண்டாம்னு நினைச்சு நீங்கதான கமெண்ட் போட்டிருக்கீங்க ப்ரகாஷ் இன்னும் ஒண்ணும் விளக்கம் சொல்ல வரவேயில்லையே. (வரமாட்டர்னு நினைக்கிறேன்).\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/14/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-20T15:27:52Z", "digest": "sha1:FCPNX64DTMUDLRWUUXD76D6GAEIIACQB", "length": 12008, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "ரேசனில் இனி உளுந்து கிடையாது…!", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்த��க் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»ரேசனில் இனி உளுந்து கிடையாது…\nரேசனில் இனி உளுந்து கிடையாது…\nரேசன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என தமிழத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் அரசின் உணவுத்துறை அமைச்சரான காமராஜ் கூறியுள்ளார். உளுந்தம் பருப்பு கொள்முதலையே நிறுத்தி விட்டதாக கூறியுள்ள அவர், ரேசன் கடைகளில் இனி துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதுவும் கனடியன் பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு என ஏதாவது ஒரு பருப்பு மட்டும் ஒரு கிலோ வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 774 ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய்யும், சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகியவையும் வழங்கப்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திடீரென துவரம் பருப்பு, பாமாயில், உளுந்தம் பருப்பு விநியோகம் நடக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை அறிவித்ததைத் தொடர்ந்து, மீண்டும் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகத்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் உளுந்தம் பருப்பு மட்டும் கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களாக, ஒரிஜினல் துவரம் பருப்பு விநியோகமும் நிறுத்தப்பட்டு, மசூர் பருப்பு வழங்கப்பட்டது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் ரேசன் சர்க்கரை விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது.தற்போது, உளுந்து இனிமேல் வழங்கப்படாது என்று அதிகாரப்பூர்வமாகவே உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.\nரேசனில் இனி உளுந்து கிடையாது...\nPrevious Articleஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை கொட்டும் மழையில் பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்\nNext Article புற்றுநோய்க்கு காப்பீடு : எல்ஐசி யின் புதிய திட்டம் அறிமுகம்\nடாஸ்மாக் கடை : அரசாணைக்கு எதிரான மனு தள்ளுபடி..\nஜெயலலிதா பேசிய ஆடியோ அப்போலோவில் எடுக்கப்பட்டதா\nஇரண்டாவது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்…\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123274-topic", "date_download": "2018-06-20T15:00:58Z", "digest": "sha1:42TLZU5FUKF2LUGGMDLOD3EJRR5NBGNB", "length": 25027, "nlines": 239, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஈகரை த��ிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஇந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சி. இந்தியா ஒரு குழுவாக செயல்படுகிறது\" என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.\nசுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.\nஅவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், \"இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். இந்தியாவின் வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் பண்பு உலகமெகுங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒற்றுமை ஓங்கி வளர்ந்துள்ளது. இந்திய தேசத்தில் சாதி, மதவாதத்துக்கு இடமில்லை. இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சி. இந்தியா ஒரு குழுவாக செயல்படுகிறது.\nஇந்தியா மேலும் வளர்ச்சி காணும் வகையில் புதியதொரு நம்பிக்கை சூழல் உருவாகியுள்ளது. இத்தேசத்தில் யாரும் ஏழையாக இருக்க விரும்பவில்லை.\nஏழைகள் அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவே விரும்புகின்றனர். எனவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலேயே அனைத்தும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. வங்கிகள் பணக்காரர்களுக்கானதாகவே மட்டுமே இருந்தது.\nஅதை முடிவுக்கு கொண்டு வந்தோம். ஏழை மக்களுக்காக ஜன் தன் திட்டத்தை துவக்கினோ,. 17 கோடி மக்கள் இத்திட்டம் மூலம் வங்கிகளில் கணக்கு தொடங்கியுள்ளனர். ஏழை மக்கள் இந்தியா முழுவதும் பல்வேறு வங்கிகளில் ரூ.20,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.\n'தூய்மை இந்தியா திட்டம் வெற்றி'\nகடந்த முறை நான் சுதந்திர தின உரையாற்றியபோது கழிப்பறைகள் பற்றியும் சுகாதாரம் பற்றியும் பேசினேன். ஆனால் இவர் என்ன மாதிரியான பிரதமர், எங்கு எதை பேசுகிறார் என விமர்சிக்கப்பட்டேன். ஆனால், இன்று தூய்மை இந்தியா உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய மக்கள் அனைவரையும் சென்றடைந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல உதவிய ஆன்மிக தலைவர்கள், ஊடக நண்பர்கள் என அனைவரும் பங்களித்தனர். தூய்மை இந்தியா திட்டம் குழந்தைகள் மத்தியில் சென்றடைந்துள்ளது.\n'கருப்புப் பண பதுக்கல் குறையும்'\nகருப்புப் பண பதுக்கலை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் சிலர் அச்சமடைந்துள்ளனர். கருப்புப் பண தடுப்புச் சட்டம் நாட்டில் இருந்து பணத்தை வெளியே எடுத்துச் சென்று பதுக்க நினைப்பவர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்திய தேசம் ஊழலற்ற தேசமாக உருவாகலாம். ஆனால் அதற்கு நிறைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.\n'விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்'\nவிவசாய உற்பத்தியை பெருக்க வேண்டியது மிக அவசியமனாது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நாட்டின் வட கிழக்கு மாநிலங்களும் சரி சமமாக வளர்ச்சி காண வேண்டும். வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை விலக்கி வைத்துவிட்டு இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது.\nஅனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.\n'ஒரே பதவி ஒரே ஊதியம் பிரச்சினைக்கு நல்ல தீர்வு'\nராணுவத்தில் ஒரே பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.\nஇதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த பல்வேறு அரசுகளும் இத்திட்டம் பற்றி பேசியிருக்கின்றன. ஆனால், பாஜக அரசு மட்டுமே இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று இந்த மூவர்ணக் கொடியின் கீழ் நின்று கொண்டு சொல்கிறேன். இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள சிறு சிக்கல்களைக் களைய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தை செல்லும் திசை நிச்சயம் நேர்மறை முடிவு வரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது\" என்றார்.\nமுன்னதாக செங்கோட்டையில் வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சுதந்திர தின விழாவை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் தி இந்து காம்\nRe: இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nபதவி ஒன்றாயினும் பணியாற்றிய காலம் கணக்கிட்டுதானே ஊதியமோ ஓய்வூதியமோ வழங்கப்பட்டு வருகிறது..........ஒரே பதவி ஒரே ஊதியம் என்றால் ஒன்றும் புரியல............\nRe: இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nபாரத பிரதமர் கனம் போடி அவர்கள் உரை தங்கு தடையின்றி தெளிந்த ஆற்று நீர் ஓடுவது போல் இருப்பது அவருக்கு மட்டுமே உள்ள ஓர் உன்னத கலை( த்) திறமை பாராட்டலாம்.......\nRe: இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nவாய்ச்சொல்லில் வீரராக இருந்து என்ன பயன் தவறு கண்ட இடத்துத் தட்டிக் கேட்கத் துணிவின்றி வாய்மூடி மௌனியாக இருக்கின்றாரே \nRe: இந்திய வளர்ச்சிக்கு காரணம் கூட்டு முயற்சியே: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-may17/33150-2017-05-25-18-51-52", "date_download": "2018-06-20T14:47:55Z", "digest": "sha1:FCLXWYVKB77X2MHZ2RZGBTGB72VXJMBM", "length": 19564, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "அறம் சார்ந்த அரசியல் சக்தியாக்க முதற் படி:", "raw_content": "\nஉங்கள் நூலகம் - மே 2017\nகாலப் பெருவெளியில் நினைவோடைக் குறிப்புகளாய்...\nஉப பாண்டவம் - புத்தக விமர்சனம்\nபண்டைய நோய்த் தடுப்பு முறைகளும் விளையாட்டுகளும்\nகவிஜி 'நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்'\nஒருமுறை படித்தால் தலைமுறை நிமிரும்\nநகுலன் கவிதைகள் - ' கண்ணாடியாகும் கண்கள் ' தொகுப்பை முன் வைத்து...\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: உங்கள் நூலகம் - மே 2017\nவெளியிடப்பட்டது: 26 மே 2017\nஅறம் சார்ந்த அரசியல் சக்தியாக்க முதற் படி:\nநிர்வாகம், அலுவலகம் போன்றவற்றில் மேலாண்மை பற்றியே அதிகம் பேசப்பட்டிருக்கிறது. சொல்லப் பட்டிருக்கிறது. மேலாண்மை பற்றி எங்கெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆய்வு நோக்கில் தேடிக்கண்டுபிடித்து தொகுக்கும் பணியினை பலர் செய்திருக்கிறார்கள். ஆனால் வேளாண்மை மேலாண்மை முதல் நேர மேலாண்மை வரைக்கும் பல வகையாகப் பிரித்தும் அவற்றின் இலக்கிய அம்சங்களை அலசி நூற்றுக்கும் மேற்பட்ட உட்தலைப்புகள், முந்நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள், நூற்றுக்கணக்கான வரலாற்று மற்றும் உண்மை வாழ்க்கைச் சம்பவங்கள், ஆயிரக் கணக்கான இலக்கியக் குறிப்புகளைக் கொண்டும் இந்நூல் விரிவடைந்துள்ளது. இதை முதன்மைப் படுத்துவதில் எழுத்தாளர் என்ற வகையில் இறையன்பு அவர்களின் அக்கறை புதிய கோணங்களில் இயல்புவாத அணுகுமுறையாக அமைந்திருக்கிறது.\nஇலக்கியத்தில் மேலாண்மையை சமகாலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் கார்ப்பரேட்தனங்கள், தளங்கள் மற்றும் Literary based Business Model உருவாகி வளர்ந்து வரும் சூழலில் சிதறு தேங்காயாய் இருக்கும் பொதுமக்களை ஒன்றிணைக்கவும் நம்பிக்கையோடு அடுத்த அடிகளை எடுத்து வைக்கவும் மேலாண்மை விசயங்களுக்கு இருக்கும் முக்கிய வழிகாட்டி இலக்கியம்தான் என்பதை இந்நூலில் நிரூபணமாக்கியிருக்கிறார். அரசு நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவங்களும் நவீன இலக்கியப் படைப் பாளியாக தன்னைக் கட்டமைத்துக் கொள்பவருமான இறையன்பு அவர்கள் அந்த நவீன படைப்புகள் மரபி லிருந்தே ஊற்றெடுப்பதையும் பல்வேறு உதாரணங்கள் மூலம் நிறுவி இருக்கிறார். இலக்கியத்தையும் மேலாண்மையையும் இணைத்துக் காணும் இந்நூலின் போக்கு சாதாரண வாசகனையும் சுவாரஸ்யமான வாசிப்பிற்கு இட்டுச் செல்லும்.\nஎன்னுடைய கையெழுத்து எதையாவது பார்த்து எழுதும்போது கிறுக்கலாக இருக்கும். நானாக எழுதும் போது சற்றுத் தெளிவாக இருக்கும். என் கையெழுத்தில் இருந்துதான் மற்றவர்களை நகலெடுப்பது கிறுக்குத் தனம் என்று கற்றுக் கொண்டதை சொந்த அனுபவங்களை முன்வைத்துத் தனித்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலமாகவே மனிதன் தன்னைக் கூட்டுப் பொறுப்பு கோரும் சமூகத்தில் நிலைநிறுத்திக் கொள்ள மேலாண்மை பயிற்சி அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவு களாக்கியுள்ளார். அதில் அறிவையும் பண்பாட்டையும் முதலாளிகளும் தொழிலாளிகளும் வளர்த்துக் கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து தனது பேச்சிலும் வலியுறுத்தி வருபவர் அதை இலக்கியப் பிரதியாக இந்நூலைத் தந்துள்ளார். அது தரும் ஒளியும் உற்சாகமும் மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கான ஆதாரமாக இருப்பதை இந்நூல் காட்டுகிறது.\nஇலக்கியம் சரித்திரம் குறித்த அவதானிப்புகள் வழக்கமான பாணி, பணியிலிருந்து சற்று விலகி இளைப் பாறும் தன்மை கொண்டிருப்பதைத் தொடர்ந்து காட்டி வருகிறார். இலக்கியம் என்பதை இந்தியச்சூழல் என்பது மட்டுமில்லாமல் வெகுவாக விரிவுபடுத்தி ஆங்கில, அராபிய, சீன, பிரெஞ்சு, சம்ஸ்கிருதம், ஹிந்தி, ஜென் என்று கால்களைப் பதித்திருக்கிறார். நீதி நூல்கள், ராஜநீதி நூல்களும் இலக்கியமாகப் பார்க்கும் இவரின் நோக்கில் சற்று சர்ச்சை இருந்தாலும் வாசிப்பிற்கும் மனதை வழிநடத்தவும் பல கோணங்களை அவற்றி லிருந்து பெற முடிவதை விளக்குகிறார். நடைமுறை களை எளிமையாக்குகிறோம் என்று சிக்கலாக்கிக் கொள்கிறதிலிருந்து விடுவித்துக் கொள்ள பல வழிகளின் திறப்புகளை இந்நூல் காட்டுகிறது. பெரும் பேச்சாளர் களைப் போல் மேடைகளில் உரத்துப் பேசுபவரல்ல இவர். இந்நூலில் உருவாகியிருக்கும் குரலும் அவ்வாறானதே.\nஆனால் ஓங்கி ஒலிப்பதை அழுத்தமாக ஒலிப்பது என்பதாய் அதை விரிவான தகவல்கள், மேற்கோள்கள் மூலம் எடுத்துக் கூறியிருக்கிறார். மேலாண்மையை உருவாக்குவது, அதற்கான பல்வேறு முயற்சிகள், நோக்கமே கட்டளைக்கல்லாக அமைவது என்று நிறைய அடையாளங்களைச் சுட்டுகிறார். இன்றைய வாழ்வியலை சிரமத்துக்குள்ளாக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து நுகர்வு உலகத்தில் இருந்து மனிதனைத் தளர்த்தும் யோசனைகள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. இழப்புகள் கூட அனுபவங்களாகி வழிநடத்துகின்றன இவரின் வார்த்தைகளில். இலக்கியம் என்ற கலை டாஸ்கோப்பின் மூலம் மேலாண்மை சார்ந்த கொள் கையை, கட்டமைப்பை நிறுவும் ஒரு முயற்சி இந்நூலில் வெற்றி காணப்பட்டிருக்கிறது. தனிமனித கம்பீரமும் எளிமையும் இதிலிருந்து உருவாவதை கற்பனைத்துக் கொள்ளலாம். மேலாண்மையைத் தாண்டிய மனித நேயத்துடனும் மேன்மையான இலக்கிய நெறிகளை அடுத்த நோக்கில் பார்ப்பதற்கான அடுத்த முக்கியப் படிக்கல்லாகவும் இந்நூலைக் கொள்ளலாம். இந்த\nதனிமனித மேலாண்மை என்பதை சற்று வெகுஜனத் திரளுக்கு நகர்த்திக் கொண்டு போய் விரிவுபடுத்தி அறம் சார்ந்த அரசியல் சக்தியாக மாற்ற முயன்றால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அடுத்த தளத்தில் நிறைய சிந்தனைகளைத் தருகிறது இந்நூல்.\nவெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,\n41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,\nஅம்பத்தூர், சென்னை - 600 098\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/06/page/3/", "date_download": "2018-06-20T14:48:35Z", "digest": "sha1:DF4UKDDG6DHZ7MQPK7BAUAUJZ5OLN7YF", "length": 8671, "nlines": 71, "source_domain": "nakkeran.com", "title": "June 2018 – Page 3 – Nakkeran", "raw_content": "\nஎமது துயரில் பங்கொண்டு தேறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி\nஎமது துயரில் பங்கொண்டு தேறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி ஒரு உயிரின் பயணம் கருவறையில் தொடங்கி கல்லறையில் முடிகிறது என்கிறார்கள் அறிஞர்கள். எங்கள் மருமகள் துஷ்யந்தியின் பயணம் கருவறையில் இருந்து சுடுகாட்டில் முடிந்துவிட்டது. விம்மல், […]\nவிதியைத் தவிர்க்க முடியாது; ஆனால் வெல்லலாம்\nவிதியைத் தவிர்க்க முடியாது; ஆனால் வெல்லலாம் 16 Jun 2015 குறளின் குரல் 14 உலகின் ஒப்பற்ற கருத்துச் செல்வமான திருக்குறள், விதி என்ற ஒன்று ஒவ்வொருவர் வாழ்விலும் செயல்படுவதை ஒப்புக் கொள்கிறது. நமது […]\nசிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண் (2)\nசிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண் “நாங்கள் எல்லையில் குந்தாவிட்டால், எல்லை எங்களைத் தேடி வரும்” நக்கீரன் (6) “நாங்கள் எல்லையில் குந்தாவிட்டால், எல்லை எங்களைத் தேடி வரும்” (“If we don’t […]\nசிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண் (1)\nசிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண் நக்கீரன் (1) (கடந்த யூலை 4 ஆம் நாள் கனடா ஸ்ரீ அய்யப்பன் கோயில் மண்டபத்தில் தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு (கனடா) மற்றும் கனடியத் தமிழ் […]\nமுள்ளிவாய்க்காலை குத்தகை எடுத்தவர்களால் மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அவமதிக்கப்பட்டனரா\nமுள்ளிவாய்க்காலை குத்தகை எடுத்தவர்களால் மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அவமதிக்கப்பட்டனரா June 2, 2018 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு யார் உரித்துடையவர்கள் என்ற சர்ச்சைகளின் மத்தியில் அந்நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்று முடிந்த போதிலும் […]\nபலாலி – சென்னை நேரடி விமான சேவையை இரணில் அரசு விரைந்து தொடங்க வேண்டும்\nபலாலி – சென்னை நேரடி விமான சேவையை இரணில் அரசு விரைந்து தொடங்க வேண்டும் ந.லோகதயாளன் பலாலியில் இருந்து சென்னைக்கான நேரடி விமான சேவையினை ஆரம்பிக்க எடுத்த முயற்சிக்கு தற்போது முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார் […]\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nவர்த்தகப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் June 20, 2018\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர் June 20, 2018\nஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nதொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா போலீஸ் ஆட்சியா\n\"இது அதிகார துஷ்பிரயோகம்\" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள் June 20, 2018\nஜனாதிபதி ஒப்புதல்: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல் June 20, 2018\nஉலகை மாற்றிய நான்கு கண்டுபிடிப்புகள் June 20, 2018\n`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் June 20, 2018\nஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othertech/03/128903?ref=magazine", "date_download": "2018-06-20T15:23:18Z", "digest": "sha1:H2KNKDWTTJQ2LZU34ED57726JIFYBYTM", "length": 7229, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பேஸ்புக் பயன்படுத்துவதில் எந்த நாடு முதலிடம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக் பயன்படுத்துவதில் எந்த நாடு முதலிடம்\nஉலகளவில் பேஸ்புக் பயன்படுத்துவதில் எந்த நாடு முன்னிலையில் உள்ளது என்பது குறித்து ஹூட்சூட் சமூக வலைத்தள ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியலில், கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த அமெரிக்கா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது\nமுதல் இடத்தில் இருக்கும் இந்தியாவில் 241 மில���லியன் பேர் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள். அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்கா, அமெரிக்கர்கள் பெயரில் 240 மில்லியன் முகநூல் கணக்குகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்விரு நாடுகளில் மட்டுமே பேஸ்புக்கில் சுமார் கால் பங்கு பயனாளர்கள் இருக்கிறார்கள்.\nமேலும், இரு நாடுகளிலும் தலா 11 சதவீதம் முகநூல் கணக்குகள் உள்ளன. பிரேசில், இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.\nகடந்த 6 மாதங்களில் இந்தியாவில் புதிய பேஸ்புக் கணக்குகள் தொடங்குவது 27 சதவீதம் அதிகரித்துள்ளது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://olandaiiyyanarkoil.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-06-20T14:52:03Z", "digest": "sha1:HXD24MYP6CQ4JBF5JZ6F4RGL6XMV755U", "length": 6709, "nlines": 80, "source_domain": "olandaiiyyanarkoil.blogspot.com", "title": "ஸ்ரீ ஐய்யனார் ஆலயம், மேல் உழந்தைகீரப்பாளையம்: கணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா?", "raw_content": "ஸ்ரீ ஐய்யனார் ஆலயம், மேல் உழந்தைகீரப்பாளையம்\nகணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nகணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nஎந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும் போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும்.\nகுடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும் போதும் கூட பிள்ளையார் சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள்.\nசிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது.\nபெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான்.\nஅவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள்.\nசெங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு.\nவிநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும்.\nபுதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம்.\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nகணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nதெய்வத் திருகல்யாண உற்சவ அழைப்பிதழ்\nகணபதி ஹோமத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nஅருள்மிகு ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்பகலா சமேத ஸ்ரீ ஐய்யனார் ஆலயம், மேல் உழந்தைகீரப்பாளையம், பாரதிதாசன் நகர், முதலியார்பேட்டை, புதுச்சேரி மாநிலம் - 605 004.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pudhiyathagaval.blogspot.com/2011/11/blog-post_22.html", "date_download": "2018-06-20T15:25:43Z", "digest": "sha1:SNHBLWYEJVE27ANZF6UHIPNWLGFV5TPV", "length": 10256, "nlines": 124, "source_domain": "pudhiyathagaval.blogspot.com", "title": "விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா | தினம் ஒரு தகவல்", "raw_content": "\nவிண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா\nவிண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம்.\nவிண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும். இந்த ஹோட்டலில் 5 நாட்கள் தங்க ரூ. 2 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 154 செலவாகும்.\nஇந்த விண்வெளி ஹோட்டலுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சோயூஸ் ராக்கெட் மூலம் அங்கு செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் சர்வதேச விண்வெளி மையத்தை விட வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ருசியான, வகை வகையான உணவுப் பொருட்களை எதிர்பார்க்க முடியாது.\nபூமியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொடுக்கப்படும். மது பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் தங்கள் அவசரத் தேவைக்கு இந்த ஹோ��்டலை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஆர்பிடல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தான் இந்த ஹோட்டலை நிர்மானித்து வருகிறது.இது குறித்து ஆர்பிடல் டெக்னாலஜீஸின் தலைவர் செர்கீ காஸ்டென்கோ கூறுகையில்,விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கலாம். பணக்காரர்கள் மற்றும் விண்வெளியில் ஆய்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன ஊழியர்களை மனதில் வைத்து தான் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது என்றார்.\n0 Respones to \"விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா\"\nஅப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள் \" இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயின...\n பார்க்கும்படியாக நில்லுங்கள் கேட்கும்படியாக பேசுங்கள் விரும்பும்படியாக உட்காருங்கள் சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம், தந்த...\nமனிதன் உணவின்றி 40 நாட்களும் நீரின்றி 3 நாட்களும் காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம். ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது. குழந...\n”நாம் இந்தியாவுக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம். எண்களைக் கொண்டு எண்ணச் சொல்லிக் கொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது இன்றி நாம் மிகப்பெரிய அறிவியல...\nமனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வ...\nஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன. சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன. செயலில் க...\nகி ரகணம் என்பது ஓர் அருமையான வானியல் நிகழ்வு. வானில் சுற்றி வரும் பொருள் ஒன்று தற்காலிகமாக வேறொரு வான் பொருளால் மறைக்கப்படும்போது அது கிரகண...\nமாபெரும் விஞ்ஞானி கலிலியோ --- இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக் கிறது அரசு மரியாதை செய் கிறது அரசு மரியாதை செய் கிறது அறிவியல் உலகத் திற்கு சிறந்த ...\nஎல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம். வள்ளலுக்கு பொன் துரும்பு. சூரனுக்கு சேர்ந்த மரணம் துரு...\nBlu -ray என்பதை Blu-ray Disc (BD) எனவும் அழைப்பர்கள். இது ஒரு பிரபல்யம் அடைந்து வரும் Optical குறுந்தட்டு (Disc) வகையைச் சேர்ந்தது. இத...\nஅப்துல் கலாம் (1) ஆன்மிகம் (2) இந்திய செய்திகள் (1) உலக செய்திகள் (11) செய்திகள் (3) தொழில்நுட்பம் (6) பொன்மொழிகள் (11) வருங்காலத் தொழில்நுட்பம் (2)\nவிண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedia.co/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-20T15:26:20Z", "digest": "sha1:76KVV3SO6X4VREP5VEL5EHMCKJQWRYGC", "length": 6314, "nlines": 72, "source_domain": "tamilmedia.co", "title": "இந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க...!! - TamilMedia.Co", "raw_content": "\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nஇந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க…\nஇந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க… அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….\nஇந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க…\n← மனைவியின் பாதம் கணவனின் தலைவிதியை சொல்லும் \nதமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிரடியாக உயர்வு… அதிருப்தியில் மக்கள்…\nகரெண்ட் பில் அதிகமா வருதா அதை பாதியாக குறைக்க எளிமையான வழி…\n‘ஆதார்’ இருக்கட்டும். விரைவில் வருகிறது ‘பூதார் கார்டு’\nமாம்பழம் பறிக்க சென்ற 8 வயது சிறுமியை தோட்டத்தின் உரிமையாளர் செய்த கொடூர வெறிச்செயல்..\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்.. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nCategories Select Category FEATURED Uncategorized ஆன்மீகம் காதல் சினிமா செய்திகள் தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/health/health/37186-wanna-escape-from-heart-attack-then-drink-ginger-tea.html", "date_download": "2018-06-20T15:14:13Z", "digest": "sha1:MVGVPTNITJQA3M3STW5CMYZOF47S645I", "length": 8124, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் இஞ்சி டீ! | Wanna escape from heart attack? then drink ginger tea", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஹார்ட் அட்டாக்கை தடுக்கும் இஞ்சி டீ\nஇப்போதெல்லாம் சாதாரண டீ கடையில் கூட குறைந்தது பத்து வகையான டீ போட ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை புது வகையான டீ வந்தாலும், இஞ்சி டீ-க்கான ரசிகர்கள் இன்னும் குறையவில்லை. இஞ்சியின் காரத்தோடு அந்த டீயை ஒரு மிடரு குடித்ததுமே புத்துணர்வு பெருக்கெடுக்கும். வெறும் சுவை மட்டுமல்ல, இஞ்சி டீயினால் நிறைய நன்மைகளும் இருக்கின்றன.\n0 பயணத்திற்கு முன்பு ஒரு கப் இஞ்சி டீ குடித்தால், வாந்தி மற்றும் மயக்கம் தவிர்க்கப் படும்.\n0வயிறு முட்ட சாப்பிட்டு விட்டோமே, சரியாக ஜீரணம் ஆகிவிடுமா என பயப்படும் நேரத்தில் இஞ்சி டீயைக் குடியுங்கள். இது அஜீரணக் கோளாறு ஏற்படாமல் தவிர்த்து விடும்.\n0 இதிலிருக்கும் ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி பொருட்கள் தசை மற்றும் மூட்டுகளுக்கு சிறந்த மருந்து. இஞ்சி டீ குடிப்பதுடன், இஞ்சியை அரைத்து அந்த இடங்களில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.\n0 ஜலதோஷம் மற்றும் அலர்ஜிக்கு இந்த டீ மிகவும் ஏற்றது. அதோடு சுவாசப் பிரச்னைகளுக்கும் உகந்தது.\n0 இதிலிருக்கும் விட்டமின்ஸ், மினரெல்ஸ், அமினோ ஆசிட்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்கும். கார்டியா வாஸ்குலர் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைத்து ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதையும் தவைர்க்கிறது.\n0 மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அடி வ���ிற்று வலியைக் குறைக்க இஞ்சி டீ மிகவும் உதவுகிறது. அதோடு இஞ்சியை வார்ம் வாட்டரில் சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து, அடி வயிற்றில் தடவினால், உடனே வலியும் குறையும்.\n0 இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\n0 இதன் வாசனையும் இதிலிருக்கும் மருத்துவ குணமும் மன அழுத்தம் மற்றும் டென்ஷனைக் குறைக்க வல்லது.\nகருத்துகளைப் படிக்க - பகிர\nசகல நோய்க்கும் நிவாரணம் தரும் யோகா\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nவீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்\nமத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் நீக்கம்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nகாவிரி வரைவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்\nஐ.பி.எல்: சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் பட்லர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7", "date_download": "2018-06-20T15:07:57Z", "digest": "sha1:C633YGFCTPDYDXPKMEJB5XNQMUGQ3O7G", "length": 3471, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோத்­தபாய ராஜபக்ஷ | Virakesari.lk", "raw_content": "\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\nரணிலை வீழ்த்துவதற்கு கூறிய பொய் எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது -கோத்­தபாய\nஎன்னால் மாற்­றத்���ை உரு­வாக்க முடியும் என்­பது மங்­கள சம­ர­வீ­ர­வுக்கும், என்னை விமர்­சிக்கும் நபர்­க­ளுக்கும் நன்­றாக தெ...\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://peppyzone.wordpress.com/category/current-affairs-zone/", "date_download": "2018-06-20T15:02:56Z", "digest": "sha1:SNSARZ4RVCAV5OIS3HOE5CQZKIJT6PAN", "length": 30586, "nlines": 131, "source_domain": "peppyzone.wordpress.com", "title": "Current Affairs’ Zone | Delicious Reading - இனியவை நானூற்றி நாற்பத்தி நான்கு!", "raw_content": "\nDelicious Reading – இனியவை நானூற்றி நாற்பத்தி நான்கு\nஅருட்சகோதரரின் தேவலோக – தெய்வீக லீலைகள்\n(தமிழ் வார இதழில் இருந்து பகிரப்பட்டது)\nகிறிஸ்துவ அருட்சகோதரர் ஒருவர் செய்த காரியத்தால் கிறுகிறுத்துப் போய் இருக்கிறது தர்மபுரி மாவட்டம். அப்படி என்னதான் செய்தார் அருட்சகோதரர்\nபதினாறு வயது பள்ளி மாணவி ஒருத்தியைஅவர் மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார். இன்னும் இரண்டொரு வாரங்களில், அந்த மாணவி தாயாகப் போகும் நிலையில், செய்தது பாவத்துக்காக ஜெயிலில் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அருட்சகோதரர்.\nதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பக்கமுள்ள சின்னஞ்சிறு கிராமம் சாவடியூர். அங்கே வசிக்கும் அமலநாதன், மதலமேரி தம்பதியின் பதினாறு வயது மகள் சுமிதாமேரி. ‘நாம் ஒரு விவசாயக் கூலியாக இருந்தாலும் மகளை எப்பாடுபட்டாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விட வேண்டும்’ என்ற கனவுடன், அவளை நல்லம்பள்ளிக்கு அருகே உள்ள புனித தாமஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்திருந்தனர், அந்த ஏழைத் தம்பதியினர்.\nமுதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அதே பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தார் சுமிதாமேரி. முழு ஆண்டு விடுமுறையின்போது மட்டும்தான் அவர் ஊருக்கு வருவது வழக்கம். கடந்த ஆண்டு 8_ம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு, ஏப்ரல் மாதக் கடசியில் விடுமுறையக் கொண்டாட ஊருக்கு வந்திருந்தார் சுமிதாமேரி. அப்போதுதான் அந்த விபரீதம்.\nசாவடியூர் பகுதியில் உள்ள அன்ன ஆரோக்கிய மாதா ஆலயத்தில் ஒரு மாத காலம் கட்டாய கிறிஸ்வ மதக்கல்வி கற்றுத் தரப்படுவது வழக்கம். ‘பிரதர்’ என்று அழைக்கப்படும் அருட்சகோதரர் ஒருவர்தான் மத நல்லொழுக்கம், ஞான, தேவ காரியங்கள் பற்றி சிறுவர், சிறுமிகளுக்கு அங்கே வகுப்பெடுப்பார்.\nஅந்த முறை தர்மபுரி மாவட்டம் தண்டல்பட்டி குருமடத்தில் (பாதிரியார் பயிற்சிப் பள்ளியில்) இருந்து அமலநாதன் என்ற பிரதர் வந்திருந்தார். இருபத்தாறு வயது இளங்காளையான அவர் வந்த முதல்நாளே சுமிதாமேரியின் மீது ஒரு கண் அல்ல, இரண்டு கண்களயும் வைத்து விட்டார். பதின்று வயதுக்குரிய பருவ வனப்புடன் திகழ்ந்த சுமிதாமேரியின் மீது எப்போதும் ஓர் ‘இது’வாகத் திரிய ஆரம்பித்திருக்கிறார் அமலநாதன். இவரது பெயரும், சுமிதாமேரியின் அப்பா பெயரும் ஒன்றுதான் என்பது இதில் ஒரு கொடுமயான விஷயம்.\nஅருட்சகோதரரின் பார்வை தன்மீ ஒருமாதிரியாகப் படிவதை அப்பாவி சுமிதாமேரி உணரவே இல்ல. கள்ளங்கபடமில்லாமல் அமலநாதன ‘பிரதர், பிரதர்’ என்றே அழைத்து வந்திருக்கிறார்.\nஇந்த நிலையில் விடு முறைக்கால கிறிஸ்துவக் கல்வி பயிலும் சிறுவர், சிறுமிகளை பிக்னிக் கூட்டிச் சென்றிருக்கிறார் அமலநாதன். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் தும்பனஹள்ளி அணக்கட்டுப¢ பகுதி. மே மாதம் 24_ம்தேதி. சுமிதாமேரி உள்பட பல மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு தும்பனஹள்ளி சென்ற அமலநாதன், அங்கே சுமிதாமேரியத் தவிர மற்ற அனைவரையும் அங்கங்கே விளயாட அனுப்பிவிட்டு, சுமிதாமேரியை மட்டும் தன்னருகே நெருக்கமாக இருத்தி, பேச ஆரம்பித்திருக்கிறார். அவர் பேச முயன்ற எதையும் பேதைப்பெண் சுமிதாமேரியால் புரிந்து கொள்ள முடியவில்ல. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமயிழந்த அமலநாதன், தான் ஓர் அருட்சகோதரர் என்பதையும் மறந்து சிறுமி சுமிதாமேரியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்திருக்கிறார்.\nசுமிதாமேரி கூச்சல் போட முயன்றபோது, அவரது வாயப் பொத்தி அருகே இருந்த ஒரு மறைவிடத்க்குத் தூக்கிச் சென்றிருக்கிறார் அருட்சகோதரர். சுமிதாமேரியின் துப்பட்டாவப் பறித்து அவர கைகால்களைக் கட்டி தன் காமவெறியத் தணித்துக் கொண்டிருக்கிறார். ‘இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன்’ என்று அருட்சகோதரர் மிரட்டிய மிரட்டலால் பேசா மடந்தையாகி விட்டார் சுமிதாமேரி. அதன்பிறகு எதையோ பறிகொடுத்தவரைப்போல வெறித்த பார்வையுடன் வீட்டில் நடமாடி இருந்திருக்கிறார். அப்போதுகூட பெற்றோருக்கு எதுவும் தெரியவில்ல.\nவிடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி விடுதியில் அவரைக் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள் பெற்றோர். அங்கே அவரது உடலில் தெரிந்த மாற்றங்களால் சந்தேகமடைந்த விடுதிக் காப்பாளர், அருகிலிருந்த மருத்து வமனைக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். அப்போ ஓர் அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது. ஆம். சுமிதா மேரி கர்ப்பம்.\nபதறிப்போன பள்ளி நிர்வாகம், உடனே சுமிதா மேரியின் தாய் மதலமேரியை அழைத்து, இந்தத் தகவலக் கூறி, அவரது பள்ளியில் இருந்து நீக்கிவிடப்போவதாகக் கூறியிருக்கிறது. ‘கர்ப்பத்துக்குக் காரணம் யாருடி’ என்று மதலமேரி அதட்டிய அதட்டலில் ஒரு கட்டத்துக்கு மேல் சுமிதாமேரியால் உண்மையை மறக்க முடியவில்லை.\nஅருட்சகோதரர் அமலநாதனின் பெயரைக் கூறிவிட்டார். இப்படியொரு டிவிஸ்ட பள்ளிநிர்வாகம் எதிர்பார்க்கவே இல்ல. விஷயம் வெளியே தெரிந்தால் விபரீதமாகி விடும் என்பதால், சுமிதாமேரியை புதுச்சேரியில் உள்ள ‘தியாகஜோதி சமுதாய மேம்பாட்டு மையம்’ என்ற கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் சில காலம் வைத்திருக்க, அவரது பெற்றோரைப் பணித்திருக்கிறது. அந்தத் தொண்டு நிறுவனத்தில் அருட் சகோதரர்கள் யாரும் இல்ல என்பதை உறுதி செய்து கொண்ட சுமிதாமேரியின் பெற்றோர், அந்த நிறுவனத்தின் பாதுகாப்பில் கடந்த நவம்பர் மாதம் சுமிதாமேரியை விட்டிருக்கிறார்கள்.\nஅதே வேகத்தில் தர்மபுரி மறமாவட்ட ஆயர் ஜோசப் ஆண்டனி இருதயராஜ அவர்கள் சந்தித்து, அருட்சகோதரர் மீது நடவடிக்க எடுக்கும்படி கேட் டிருக்கிறார்கள். ‘ஜனவரி 4_ம்தேதிக்குள் ஒரு நல்ல முடிவு எடுப்பதாகக்’ கூறிய ஆயர், அதைப்பற்றிக் கவலப்பட்டதாகவே தெரியவில்லை. இனிமேலும் பொறுத்துப் பயனில்லை என்ற நிலையில் மக்கள் கண்காணிப்பகத்தின் தர்மபுரி மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்ராஜாவிடம் போயிருக்கிறார்கள் சுமிதாவின் பெற்றோர். புதுச்சேரியில் இருந்த சுமிதாவை வரவழைக்கச் சொன்ன செந்தில் ராஜா, சிறுமியையும் அவளது பெற்றோரயும் தர்மபுரி மாவட்ட எஸ்.பி.நஜ்மல்ஹோடாவிடம் அழைத்துப் போயிருக்கிறார். அதிர்ந்து போன எஸ்.பி. உடனடியாக வழக்குப் பதிந்து அருட்சகோதரரைக் கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.\nஅடுத்த இரண்டே மணிநேரத்தில் குண்டல்பட்டி க��ருமடத்தில் தங்கியிருந்த அமலநாதனைச் சுற்றி வளைத்த போலீஸ். காரியம் கைமீறிப்போய்விட்ட து தெரிந்ததும் வெலவெலத்துப் போன அருட்சகோதரர் யார், யாரையோ தொடர்புகொண்டு கைதிலிருந்து தப்ப முயற்சித்திருக்கிறார். ம்ஹ§ம். அவரை தர்மபுரிக்கு விசாரணக்குக் கூட்டி வந்த போலீஸார் கைது செய் து சிறையில் அடைத்து விட்டனர்.\nசீரழிக்கப்பட்ட சிறுமி சுமிதாமேரியை நாம் சந்தித்துப் பேசினோம். ‘‘பிக்னிக்குக்காக தும்பனஹள்ளி டேமுக்கு எங்களை கூட்டிப்போன இடத்தில்தான் பிரதர் என்னிடம் தப்பாக நடந்து கொண்டார். அங்கிருந்த ஒரு குடிசைக்குள் என்னைத் தூக்கிப்போய், துப்பட்டாவால் கை,காலைக் கட்டி என்னை என்னென்னவோ செய்துவிட்டார். ‘வெளியில் சொன்னால் கொலை செய்வேன்’ என்று மிரட்டினார். தப்பு நடந்தா குழந்தை பிறக்கும்னு எனக்குத் தெரியாது. நாளுக்கு நாள் என் வயிறு பெரிதாகிக் கொண்டே வந்தது. பீரியடும் தள்ளிப் போனது. ஆஸ்பத்திரியில் என்னைப் பரிசோதித்த பிறகுதான் என் வயிற்றில் பாப்பா இருக்குன்னு சொன்னாங்க’’ என்று இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் நம்மிடம் சொன்னார் சுமிதாமேரி. இன்னும் சில வாரங்களில் அவர் தாயாகப் போகிறார் என்பது மிகவும் நெருடலாக இருந்தது.\nதன்னைச் சீரழித்த அமலநாதனை இன்னும் ‘பிரதர் , பிரதர்’ என்றே அழைத்து கொண்டிருக்கிறார் அந்தச் சிறுமி. அமலநாதனுக்கு சுமிதாமேரியத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது பெற்றோருக்குச் சுத்தமாக இல்லை. ‘‘இப்படியொரு காமக் கொடூரனிடம் எங்கள் பிள்ளயைகக் கொடுக்க மாட்டோம். என் மகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு அப்பன் தான்தான் என்று அமலநாதன் ஒப்புக்கொண்டால் போதும்’’ என்றனர் அவர்கள்.\nதன்னச் சீரழித்தவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சென்டிமெண்ட் சுமிதாமேரியிடமும் இல்ல. ‘‘எனக்கு யாரையும் கல்யாணம் செய்துக்க ஆசை யில்ல. நான் நல்லாப் படிச்சு பெரிய உத்தியோகத்துக்குப் போகணும்’’ என்றார் அந்தச் சிறுமி.\nசுமிதாமேரிக்காக களமிறங்கிய மக்கள் கண்காணிப்பகத்தின் தர்மபுரி மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் ராஜாவைச் சந்தித்ப் பேசினோம்.\n‘‘சுமிதாமேரியின் பெற்றோர் போல ஒவ்வொரு பெற்றோரும் துணிந்து இப்படி புகார் கூற முன்வந்தால். மேலும் பல அமலநாதன்கள் உருவாவதைத் தவிர்க்க முடியும்’’ என்றார் அவர் பாஸிட்டிவ்வாக. உண்மைதானே\nInfo Zone NATIONAL\tபின்னூட்டமொன்றை இடுக\nஇது தொடர்ந்து கொண்டே இருந்தால், இலங்கைக்கு இயற்கையினால் வரும் பேரழிவு நிச்சயம்\n#அப்பாவி தமிழர்களின் சாபம் உங்களை சும்மா விடாது\nஇந்த சின்ன பய்யன் ஒங்கள என்னடா பண்ணான்\nஇராவணன் வாழ்ந்த பூமி என்று நிருபிக்கிறீங்களே டா\n இத செய்ய சொல்றவன் காக்கா கொத்தி தின்கிற அளவுக்கு சாவான்\nஇது அதுக்கு மேல நம்ம நாட்டுல நடக்குற அலப்பர சி சீ சீ சீ ச்சி ச்சை சி சீ சீ சீ ச்சி ச்சை\nமனிதநேயம் உள்ள நீங்கள், உங்க கமெண்ட்ஸ் கீழ கண்டிப்பா அடிங்க மக்களே\nஆசிட் வீச்சுக்குள்ளான வினோதினி உயிரிழந்தார்: இன்று இறுதிச் சடங்கு\nஇதுவே ஒரு அரசியல்வாதியின் மகளுக்கு இது நேர்ந்திருந்தால் உடனே ஆசிட் என்ற பெயர்கூட தடை செய்யப்பட்டிருக்கும்…\nஅரசு செலவில் வெளிநாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும்….\nஆசிட் விசுவது கொலை குற்றத்தைவிட பெரிய குற்றம் என சட்டம் இயற்றபட்டிருக்கும்…..\nஎன்ன செய்வது வினோதினி நம்மை போன்ற நடுத்தர குடும்பத்தில் பிறந்துவிட்டாளே….\nஅரசும் அரசியல்வாதிகளும் அனுதாபமும் இரங்களும் மட்டும் தான் அதிக பட்சமாக தருவார்கள்…\nநடிகர் ரஜினிகாந்த் – பிறந்தநாள் வாழ்த்து (இன்றைய தெளிவான இளைஞர்களிடம் இருந்து….)\nஅருட்சகோதரரின் தேவலோக – தெய்வீக லீலைகள்\nSite Map-Selection மாதத்தை தேர்வுசெய்க மே 2014 திசெம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011\nDelicious Reading – இனியவை நானூற்றி நாற்பத்தி நான்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cusat-cat-2016-admit-cards-be-released-today-001350.html", "date_download": "2018-06-20T15:33:39Z", "digest": "sha1:MR3G2GTXPTU3I737LVS45YLXI2EQ3TO2", "length": 8014, "nlines": 67, "source_domain": "tamil.careerindia.com", "title": "சியுஎஸ்ஏடி சிஏடி தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் தயார்...!! | CUSAT CAT 2016: Admit cards to be released today - Tamil Careerindia", "raw_content": "\n» சியுஎஸ்ஏடி சிஏடி தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் தயார்...\nசியுஎஸ்ஏடி சிஏடி தேர்வுக்கு ஹால் டிக்கெட்டுகள் தயார்...\nடெல்லி: கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (சியுஎஸ்ஏடி) சிஏடி நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயாராக உள்ளன. இந்த ஹால் டிக்கெட்டுகளை இன்று முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.\nசியுஎஸ்ஏடி சிஏடி 2016 தேர்வுகள் ஏப்ரல் 30, மே 1-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் சியுஎஸ்ஏடி கல்வி நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.\nஇந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று தயாராக உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் http://www.cusat.ac.in என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அங்கு 'CUSAT CAT Admit Card 2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் பதிவு எண் போன்ற விவரங்களைத் தந்தவுடன் ஹால் டிக்கெட்டுகள் கிடைக்கும். இதை பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக் கொண்டு தேர்வுக்குச் செல்லலாம்.\nஇந்தத் தேர்வுகள் புதுடெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், அலகாபாத், லக்னோ, ராஞ்சி, வாரணாசி, கோட்டா, துபை ஆகிய நகரங்களில் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த சிஏடி தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் சிவில் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் சேரலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nஇஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nசாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/plastic-surgery-addiction-will-others-learn-lesson-from-this-046933.html", "date_download": "2018-06-20T15:05:51Z", "digest": "sha1:FG5FSCZQFLI3QJOJKB5OAA5RNNGNEXDX", "length": 11399, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரமாண்டத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி.. மாடல் அழகி மரணம்.. பிறர் பாடம் கற்பார்களா? | Plastic surgery addiction: Will others learn lesson from this model's death? - Tamil Filmibeat", "raw_content": "\n» பிரமாண்டத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி.. மாடல் அழகி மரணம்.. பிறர் பாடம் கற்பார்களா\nபிரமாண்டத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி.. மாடல் அழகி மரணம்.. பிறர் பாடம் கற்பார்களா\nடொரண்டோ: கனடாவை சேர்ந்த மாடல் அழகி கிறிஸ்டினா மார்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.\nகனடாவில் உள்ள க்யூபெக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டினா மார்டெல்லி. மாடல் அழகி. அவர் தனது அழகை மெருகேற்ற 17 வயதில் இருந்தே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யத் துவங்கினார்.\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்வது அவருக்கு சாக்லேட் சாப்பிடுவது போன்று.\nபிரபல மாடலான கிறிஸ்டினா 100க்கும் மேற்பட்ட முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இது பொய் அல்ல உண்மை தான். இதை அவரே பெருமையாக தெரிவித்தார்.\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது தனது பொழுதுபோக்கு என்றவர் கிறிஸ்டனா. தன் உடல் லுக்கை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லவே பிளாஸ்டிக் சர்ஜரி என்று அவர் மேலும் கூறினார்.\nஉதடு, முன்னழகு, பின்னழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெரிதாக்கினார் கிறிஸ்டினா. அதிலும் முன்னழகையும், பின்னழகையும் ஓவர் பெருசாக ஆக்கிவிட்டார்.\nமீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். பிளாஸ்டிக் சர்ஜரியே அவரது உயிரை குடித்துவிட்டது. இந்நிலையில் கிறிஸ்டினாவின் புகைப்படங்கள் தற்போது வைராகியுள்ளது.\nதிரையுலகை சேர்ந்த சிலரும், மாடல் அழகிகளும் அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறார்கள். கிறிஸ்டினாவின் நிலையை பார்த்தாவது அவர்கள் திருந்த வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் காரணமா\nவந்துட்டேன்னு சொல்லு.. மறுபடியும் கலக்க வந்துட்டேன்னு சொல்லு... ராக்கி\nஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்\nபிரபல மாடல் அழகி மரண வழக்கில் பெங்காலி நட���கர் விக்ரம் கைது\nஉறவுக்கு அழைத்தார், தவறாக நடந்தார்: பிரபல டிவி நடிகர் மீது மாடல் அழகி புகார்\nஅழகுசாதன நிறுவன விழாவில் கவர்ச்சி கேட்-வாக் போட்ட இளம் மாடல்கள்- வீடியோ\nகுட்டையா, குண்டா இருக்கும் நீ மாடல் ஆகணுமா: சன்னி சந்தித்த அவமதிப்பு\nமதுவில் போதை மருந்து கலந்து பலாத்காரம் செய்துவிட்டதாக 77 வயது நடிகர் மீது மாடல் அழகி புகார்\nசிகரெட்டால் சுட்டார், மார்பில் பீர் பாட்டிலை உடைத்தார்: நடிகர் இந்தர் குமார் மீது மாடல் அழகி புகார்\n'ரேம்ப்'புகளை கலக்க வரும் புது 'மியாவ்'....கல்பனா மாள்வியா\nஇன்னும் 10 பேரை மணக்கப் போகிறேன்-கேத்தி பிரைஸ் பலே பேட்டி\nஜருகண்டி... தமிழ் படத்திற்கு தெலுங்கு பெயர்... காரணம் இதுதான்\nபிக் பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களை முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-working-president-mk-stalin-calls-union-against-religious-forces/", "date_download": "2018-06-20T15:01:44Z", "digest": "sha1:DN3NBSKKKARON4HEK46JCAAYBX7TSSUE", "length": 15508, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மதவாத சக்திகளை எதிர்க்க உறுதியேற்போம்: மு.க ஸ்டாலின் பேச்சு - DMK working President MK Stalin calls union against religious forces", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nமதவாத சக்திகளை எதிர்க்க உறுதியேற்போம்: மு.க ஸ்டாலின் பேச்சு\nமதவாத சக்திகளை எதிர்க்க உறுதியேற்போம்: மு.க ஸ்டாலின் பேச்சு\nசட்டமன்றத்தில் ஜனநாயகம் என்பது கேள்விக் குறியாகியுள்ளது. கருணாநதி முதலமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சியினருக்கு உரிய மரியாதையை அளித்து வந்தார்.\nமதவாத சக்திகளை முறியடிக்க உறுதியேற்போம் என திருநாவுக்கரசர் பொன்விழாவில் திமுக செ��ல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசினார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் பொதுவாழ்வு பொன்விழா மற்றும் 40 ஆண்டுகால சட்டமன்ற-நாடாளுமன்ற பணிகள் பாராட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார்.\nதி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சு.திருநாவுக்கரசர் பொன்விழா மலரை வெளியிட, அதனை புதுச்சேரி முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி பெற்றுக்கொண்டார். ‘\nஇந்த விழாவில் நல்லக்கண்ணு பேசும்போது: தமிழகம் சீரழிந்த நிலையில் உள்ளது. தமிழக அரசுக்கு என என்ன கொள்கை இருக்கிறது. தமிழக அரசின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதோடு, குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் மதசார்பற்ற நிலை உருவாக வேண்டும் என்று கூறினார்.\nபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது: மதவாத சக்கிதிகள் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மதசார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும். கருணாநிதி வைரவிழாவில் அனைத்து தலைவர்களையும் மு.க ஸ்டாலின் ஒன்றிணைத்தார். பாஜக சாரல் புதுச்சேரியில் வீசத் தொடங்கியிருக்கிறது. ஆனால், மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால், தவிடு பொடியாக்கி விடுவோம். தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டிய கால கட்டம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனை மு.க ஸ்டாலின் பொறுப்புடன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.\nதிமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறும்போது: திருநாவுக்கரசர் திராவிட அரசியலை பார்த்திருக்கிறார். தற்போது தேசிய அரசியலை பார்த்துக் கொண்டிருக்கிறார். யாரிடமும் அன்போடு பழகக்கூடியவர் திருநாவுக்கரசர். அவருடன் உள்ள இந்த நட்வு எந்த காலத்திலும் தடைபடாது.\nதமிழகத்தில் சட்டமன்றம் உள்ளது. ஆனால், அங்கு ஜனநாயகம் ஒன்று உள்ளதாக என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது எதிர்கட்சியாக இருக்கும் நாங்கள், என்ன பாடுபடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். கருணாநதி முதலமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சி என்றாலும் கூட அதற்கான உரிய மரியாதையையும், உரிமையும் அளித்து வந்தார்.\nதிருநாவுக்கரசரின் 40 ஆண்டுகால வரலாறு திராவிட இயக்கத்திற்கு பயனளித்தது. தற்போது தேசிய பேரியகத்திற்கு பயன்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மதவாத சக்திகளுக்கு எதிராக முறியடிக்க இந்த விழாவின் மூலம் உறுதியேற்போம் என்று கூறினார்.\nஇந்த விழாவில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபிஜேபி – பிடிபி முறிவிற்கு பின்னால் இருக்கும் காரணங்கள்\nமக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி முறிவு ராஜினாமா கடிதம் அளித்தார் மெஹபூபா\nஜாக்டோ – ஜியோ போராட்டம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக மீண்டும் வெளிநடப்பு\nமத்திய அரசின் கண்ணாமூச்சி ஆட்டமும்… மக்களின் பரிதவிப்பும்\nதிமுக நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து நீக்கம்: ஸ்டாலின் அதிரடி\nதமிழ்நாடு சட்டமன்றம் : சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை விவாதம், மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு\nஊடகத்தின் மீது நடத்தப்படும் தொடர் அடக்குமுறை… புதிய தலைமுறை மீதான வழக்கிற்கு எழும் கண்டனங்கள்\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஎஸ்.வி.சேகருக்கு இனி எந்த கட்சிப் பொறுப்பும் கிடையாது\nதாது மணல் கொள்ளை: முதலமைச்சரின் முடிவு என்ன\nமருத்துவ சேர்க்கை: மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான 85% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nகமல்ஹாசன் - ராகுல் காந்தி சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இருவரும் இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசினர்.\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nகழக நிகழ்ச்சிகளில் பேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகள் போன்ற விளம்பரங்களை அளவின்றிச் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nயுடியூபில் அதிக லைக்குகள் பெற்று உலக சாதனை படைத்த ‘விவேகம்’ டீஸர்: கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடைய��ல் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ukanta.php?from=in", "date_download": "2018-06-20T14:50:02Z", "digest": "sha1:LLAAL63TSEOS26J3VP3YNUI6CJBUT7YV", "length": 11309, "nlines": 23, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு உகாண்டா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறிமென்பொருள்\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோ���்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்ப���க்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00256.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, உகாண்டா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00256.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agalvilakku.blogspot.com/2010/05/", "date_download": "2018-06-20T15:10:52Z", "digest": "sha1:LCI57PUTWEM36ODKKBYXCZSRL3ASLHQU", "length": 69613, "nlines": 185, "source_domain": "agalvilakku.blogspot.com", "title": "May 2010 | அகல்விளக்கு", "raw_content": "\nபோன வாரம் ஒரு தொடர்பதிவு எழுத ரோகிணி அக்கா கூப்பிட்டிருந்தாங்க... தொடர்பதிவுன்னா அதுக்கு விதிமுறை-ன்னு ஒன்னு இருக்கும்-ங்கற விதிமுறைய ஒடச்சு தூர எறிஞ்சிட்டு, பரிட்சையைப் பத்தி எழுதும்படி சொல்லியிருக்காங்க...\nஇப்பவெல்லாம் சும்மா இருக்குற பதிவரப் புடிச்சு தொடர்பதிவு எழுதச் சொன்னா, அவங்க தலைல கொட்டுறது பேசனாயிப்போச்சு. அந்த வகையில ரோகிணி அக்காக்கு ஒரு அன்பு கொட்டு....\nபரிட்சை அப்படின்னா எல்லாருக்கும் ஒரு பயம் இருந்துகிட்டேதான் ��ருக்கும். அது நல்லா படிச்சிருந்தாலும் சரி, சுமாராப் படிச்சிருந்தாலும் சரி. அதுவும் அந்த திருத்தின விடைத்தாள வகுப்புக்கு கொண்டுவந்து கொடுக்க ஆரம்பிக்கும்போது, சட்டைக்குள்ள யாரோ கைய விட்டு வயித்த கசக்குற மாதிரி ஒரு பீலிங், முதல் மதிப்பெண் தொடங்கி கடைசி மதிப்பெண் வாங்குற எல்லா ஆளுங்களுக்கும் இருக்கும். நானும் அதுக்கு விதிவிலக்கு கிடையாது.\nதொடக்கப்பள்ளில இருக்கும்போது பரிட்சை அப்படின்னா காலைல சீக்கிரம் எழுந்து தண்ணிய எடுத்து தலைல ஊத்திகிட்டு ஒரு வரி விடாம புக்கு முழுசையும் படிக்கணும். அப்பத்தான் எனக்கு அது மைண்ட்டுல நிக்கும். இல்லைன்னா லேட் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா பேட்டரி லோ ஆகுற மாதிரி சுத்தமா மறந்து போயிடும்.\nகணக்குப் பாடம் அப்படின்னாலே நான் கொஞ்சம் டர்ர்ர் ஆகுற ஆளு. என்னதான் மண்டைல கொட்டிக்கிட்டே படிச்சாலும் பரிட்சைக்குப் போனா வாய்ப்பாடு சுத்தமா மறந்துரும். பிதுக்காம் பிதுக்கான்னு முழுச்சிகிட்டு ஒன்னும் எழுதாம வந்து பெயில் ஆனப்புறம் அடுத்த பரிட்சையில நல்லா படிக்கிறேம்ப்பான்னு கெஞ்சி, கூத்தாடி அப்பா கிட்ட கையெழுத்து வாங்கியிருக்கேன். இப்படித்தான் அடுத்த அரையாண்டுத் பரிட்சையன்றைக்கு காலங்காத்தால அலார்ம் வச்சு அவசரமா எழுந்திருச்சேன். வெண்டைக்காயிலயே பல்லு விளக்கி, ஏழாம் வாய்ப்பாடு படிக்க ஆரம்பிச்சேன். பரிட்சை ஹால்குள்ள போற வரைக்கும் யாரையும் பக்கத்துல வர விடாம ஸ்கூல் சைக்கிள் ஸ்டேன்டுலயெல்லாம் உக்காந்து படிச்சேன். கிட்டத்தட்ட 12 வாய்ப்பாடு வரைக்கும் நல்லா மனப்பாடம் பண்ணிட்டு கொஞ்சம் பன்னாட்டா ஹாலுக்குள்ள போய் எல்லாரையும் ஒரு லுக்கு விட்டுட்டு உக்காந்தேன். வினாத்தாள் வந்த பின்னாடித்தான் தெரிஞ்சது, அன்னைக்கு ஆங்கிலப் பரிட்சைன்னு. அப்புறம் என்ன ஏபிசிடி-ய இசட் வரைக்கும் மாத்தி மாத்தி எழுதிட்டு வந்து பல்ப் வாங்கினேன். எப்படியோ எந்த பரிட்சையிலயும் பெயில் ஆகாமல் பாஸ் பண்ணினேன். இப்படி கடம் தட்டி தட்டியே பாஸ் பண்ணிகிட்டு இருந்தப்ப அந்த துயர நிகழ்ச்சி நடந்துச்சு.\nஅதுவரைக்கும் 1 + 1 ன்ற மாதிரி நெம்பருங்கள கூட்டி, கழிச்சு கணக்கு போட்டிட்டிருந்தது போயி புதுசா அல்சீப்ரான்னு ஒன்ன இன்ரோடக்சன் பண்ணாங்க. நம்பருக்கு பதில ஏ,பி,சி,டி-ய கூட்ட�� கழிச்சு கணக்கு போடணுமாம். ஒரு கணக்குல (a+b)2= ங்குறதுக்கு விடை 10.15 ஆக இருக்கும். அடுத்த கணக்குல அதே 40.38 ஆக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமா நம்ம படிச்சத வாந்தியெடுக்குற திறமை() போக ஆரம்பிச்சுது. புதுசா ஏதோ பார்முலா படிங்கன்னு சொல்லி தப்புத்தப்பா ஏபிசிடி-ய படிக்க வச்சாங்க. இன்னிக்கு வரைக்கும் நான் படிச்ச, எனக்கு தெரிஞ்ச ஒரே பார்முலா ஏ பிளஸ் பி ஹோல்ஸ்கொயர் இஸ் ஈக்வல்ட் டு ஏஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் பிளஸ் டு ஏ பி. இதுமட்டும் ஏதோ எல்கேஜி ரைம்ஸ் மாதிரி இருக்குறதால ப்பசக்குன்னு ஒட்டிகிச்சு. ஆனா மிச்சமிருக்குற அத்தன பார்முலாவையும் எப்படிப் படிக்கிறதுன்னு யோசிச்சப்பதான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜடியா தோணிச்சு.\nஎக்ஸாம் ஹால் பெஞ்ச்ல, பரிட்சை அட்டை பின்னாடி-ன்னு கண்ட இடத்துல பார்முலாவ பென்சிலால எழுதிட்டு, பரிட்சை எழுதும்போது சரியான கிளார் கிடைக்காம கண்ண சுருக்கி சுருக்கி எட்டிப் பாத்து குத்துமதிப்பா எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் அது சரிப்பட்டு வராததால பார்முலாஸ் மட்டும் தனியா ஒரு துண்டு பேப்பர்ல எழுதி வருஷம் முழுசும் எல்லா பரிட்சைக்கும் யூஸ் பண்ணினேன்.\nஇதெல்லாம் இந்த வருசம் மட்டுந்தாண்டா. அடுத்த வருசம் எல்லாமே ரொம்ப ஈஸியா இருக்கும்டான்னு அப்ப அப்ப எனக்கு நானே ஆறுதல் சொல்லிகிட்டு இருந்தப்ப அடுத்த வருசமும் புதுசா ஒரு ஆப்படிச்சாங்க. அதுக்கு பேரு ட்ரைகோணமெட்ரி. \"இந்த ஒலகத்துல நடக்குறது எல்லாத்தையுமே ட்ரைகோணமெட்ரில கொண்டு வந்துடலாம், சொல்லப் போனா மொத்த கணக்குப் பாடமுமே ட்ரைகோணமெட்ரில தான் இருக்கு. எல்லாமே Sin, Cos, Tan\"ன்னு எங்க கணக்கு வாத்தியார் புலங்காயிதம் அடைஞ்சார். அப்போதான் எனக்கு ஒன்னு புரிஞ்சது \"Mathematics is sin\". அப்ப ஆரம்பிச்ச பிட்டு. சும்மா கொல வெறியோட எழுத ஆரம்பிச்சேன்.\nஅப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோ ஆகி, பரிட்சைக்கு எந்த கணக்கு வரும், எந்த மாடல் கேப்பாங்கன்னு ஆராய்ச்சியெல்லாம் செஞ்சு கரெக்டா பிட்டு வைக்க ஆரம்பிச்சேன். பரிட்சையில் கேக்கப்போற 10 கணக்கையும் சரியா கணிச்சு எழுதுனப்ப ஒருத்தன் சொன்னான் \"எந்த கணக்கு வரும்னுதான் உனக்கே தெரியுதே... அப்ப அத படிக்க வேண்டியதுதானடா\"ன்னு. அவன் சொன்னதும் நியாமாப் பட்டு நானும் யோசிச்சு, கொஞ்சமா படிக்க ஆரம்பிச்சேன்.\n2003ல பத்தாங்கிளாஸ் பரிட்சை எழுதினேன். பிரவுசிங் சென்டர்ல அடிச்சுப்புடிச்சு பத்தாங்கிளாஸ் ரிசல்ட் பாத்தப்ப நம்பவே முடியல. சென்டர்காரர்கிட்ட போயி \"ஏங்க இது என் ரிசட்டான்னு நல்லா பாருங்கன்னு\" கேட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு வெளிய வந்தப்ப எக்சாம் பேய் என்ன விட்டு ரொம்ப தூரம் ஓடிப்போன மாதிரி இருந்துச்சு. நானூறு மார்க் மேல வாங்கியிருக்கேன் எனக்கு பர்ஸ்ட் குரூப் கொடுங்கன்னு கேட்டா... எங்க வாத்தியாரே என்ன நம்பாம சர்டிபிகேட் கொண்டு வா பாக்கலாம்னு அனுப்பினாரு.\nஎப்படியோ கம்பியூட்டர் சயின்ஸ் குரூப்ல சேர்ந்து இனிமேலாவது நல்லா படிக்கணும் நினைச்சுகிட்டே போனேன். ஆனா பாருங்க முதல் பரிட்சையிலயே \"ஆப்பு ரிட்டன்ஸ்\" ஆக ஆரம்பிச்சது. கொடுத்த கேள்வித்தாள்ல ஒரு கேள்விக்கு கூட விடை தெரியல. என்னடா பண்றதுன்னு முழிச்சிகிட்டு இருந்தப்ப பக்கத்துல ஒரு பொண்ணு ஏதோ சிவாஜி படத்துல ரஜினி கையெழுத்து போடுறது மாதிரி சும்மா கட கட ன்னு எழுதிட்டு இருந்தாள். அப்படியே கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு கெஞ்சி, கதறி அவளோட அடிசினல் பேப்பர் ஒன்ன வாங்கி எழுத ஆரம்பிச்சேன். அப்படியே ஒவ்வொரு பரிட்சைக்கும் அவகிட்ட இருந்து வாங்கி கொஞ்சம் கொஞ்சமா அந்த இடைபருவத்தேர்வை ஓட்டினேன்.\nஆனா பாருங்க நமக்கு நல்ல நேரம் சுத்தமா இல்லைங்கிறது முதல் பரிட்சை எழுதுன அன்னைக்கே தெரியாம போச்சு. திருத்தின பேப்பர கொடுக்க வந்த டீச்சரம்மா எல்லாரையும் நல்லா ஒரு லுக்கு விட்டுட்டு யார் இங்க கெளசல்யா. யார் ராஜான்னு கேட்டு கரெக்டா எழுப்பினாங்க. மாட்டினமடான்னு நினைச்சுகிட்டே எழுந்தேன். டீச்சர் கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி... \"அவ கிட்ட பேப்பர் வாங்கி எழுதினியே. திருப்பி கொடுத்தியா... உன் பேப்பரோடயே அவளுடையதையும் கட்டி வச்சிருக்க\nஅப்புறம் என்ன ஸ்டார்ட் மீஜிக்தான். பாவம் அந்த பொண்ணத்தான் டீச்சர் அடிக்கவே இல்லை. அவளுக்கும் சேர்த்து என்னைய துவைச்சுட்டாங்க.\nஇங்க முக்கியமா சொல்ல வேண்டிய மனிதர் ஒருத்தர் இருக்கார். எங்க கணக்கு வாத்தியார். அவரும் எவ்வளவோ முட்டி மோதி முயற்சி பண்ணிப் பாத்தார். ஆனா நாம யாரு. கடைசி வரைக்கும் ஒரு கணக்குப் பரிட்சைல கூட பாஸ் ஆகல. பிட்டு வைக்கிறதுக்கும் மனசு வரல. மனுசன் கடைசில படிக்காத ஐந்து பேர செலக்ட் பண்ணி த��னமும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் ஃப்ரீயா டியூசன் எடுத்தாரு. அவர் கிளாஸ்ல சொல்லித்தர்றதே புரியல, அவரு அதையே வீட்டிலயும் சொல்லிக்கொடுத்து.... விடுங்க... ஆனா அவர் முயற்சி-ய கண்டிப்பா பாராட்டலாம். பனிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்தப்ப நான் எதிர்பார்த்த மாதிரியே கணக்குல பெயில் ஆனேன். பாஸ் ஆகுறதுக்கு ரெண்டு மார்க்தான் கம்மி. என்கூட அவர் வீட்ல ட்யூசன் படிச்ச இன்னொருத்தன் சென்டம் எடுக்க 198 மார்க்தான் கம்மி. ஆமாங்க ரெண்டு மார்க்தான் அவன் எடுத்ததே. அதுக்கப்புறம் திரும்ப எழுதி பாஸ் பண்ணி போனதெல்லாம் வேற கதை. பாவம் அவரத்தான் கணக்குல இருந்து புள்ளியியலுக்கு மாத்திட்டதா கேள்விப்பட்டோம். அவரு அடுத்த வருஷப் பசங்ககிட்டு புலம்பியிருக்காரு. யாராவது அந்த ரெண்டு மார்க் எடுத்தவன எங்கிட்ட கூட்டிட்டு வந்தீங்கன்னா நான் நூறு ரூவா தர்றேன்னு சொன்னாராம். அந்த ரெண்டு மார்க் எடுத்தவரு இப்போ ஒரு பைனான்ஸ் கம்பனியில கேஷியரா இருக்குறது வேற விசயம்.\nஇதையெல்லாம் விட ஒரு பெரிய மேட்டர் என்னன்னா.. அடுத்த வருஷம் ப்ளஸ் டு ரிசல்ட் வந்தப்ப நான் ரயில்வே கிரவுண்ட்ல விளையாடிகிட்டு இருந்தேன். அந்த வழியா போனவரு என்ன கூப்பிட்டு, \"ரிசல்ட் பாத்தியா... பாஸ்தான...\"ன்னு கேட்டாரு. முதல்ல எனக்கு ஒன்னும் புரியல. அப்புறம் \"பாஸ்-தான் சார்\"னு மண்டைய ஆட்டிட்டு வந்துட்டேன். நான் போன வருஷம் அவர்கிட்ட படிச்சவன்-கிறதையே அவரு மறந்திட்டு இந்த வருஷ மாணவன்னு நினைச்சிகிட்டு இருக்காருன்னா அவர என்ன பாடுபடுத்தியிருக்கோம்.\nஇப்போதான் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி திரும்ப ஒரு பரிட்சை எழுதினேன். அதை இங்க படிச்சுங்குங்க...\nஎப்படியோ திரும்ப இதையெல்லாம் நியாபகப்படுத்திய ரோகிணி அக்காவுக்கு நன்றி.\nதொடர்பதிவுக்கு யாரை அழைக்கலாம்னு யோசிச்சப்ப நியாபகத்துக்கு வந்த முதல் ஆள் பிரேமாமகள். அவர்களுடைய தேர்வு அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ரோகிணிசிவா அவர்களுடன் நானும் அழைக்கிறேன்.\nLabels: Agalvilakku, அனுபவம் நிகழ்வுகள் மற்றும் கட்டுரை, தொடர்பதிவுகள்\nதாழ்வாரத்தில் மறைந்த வீதியும், நின்று விட்ட மழையும்\nமண் நோக்கிப் பறக்கும் பறவைகள்\nதிருப்பி நடப்பட்ட தென்னை மரம்\nவாசலில் தேங்கிய மழைநீர் மீது...\nதேங்கிய மழைநீரில் மேடுகள் தேடி\nநின்றுவிட்ட சார���் கண்டு மெதுவாய்\nமுழுகிக் குளித்த தலைமுடியாய் மழைநீர்\nதாங்கி சிலிர்த்து நிற்கும் மரங்கள்.\nசிறகுகள் உலர்த்தும் பறவை இனங்கள்.\nசன்னல் கம்பியில் உதிரும் துளிகள்.\nகாணும் யாவிலும் நின்றுவிட்ட மழை\nஅறுசுவை உணவை அழகாய் பரப்பி,\nசுவைக்கொன்றாய் பிரித்து வாழையில் இட்டு,\nபரண்மேல் வைக்கும் பித்தளையின் பாங்காய்,\nஎக்கி நின்று சுவர்மேல் வைத்துக் காத்திருந்து\nகரைந்து கொண்டிருக்கும் செருக்கன் அறிவதில்லை,\nயாசகம் கொண்டுண்ணும் சகாவின் சிதறிய\nகொடுத்த பல்பும், வாங்கிய பல்பும்...\nவழக்கம்போல நேத்தும் பத்து மணி பரிட்சைக்கு ஒன்பதரை மணிக்கு கிளம்பினேன். எப்பவுமே ஒரு பக்கம் வறண்டு போய் கிடக்குற பெட்ரோல் டேங்க்க ஓப்பன் பண்ணி ஒன்றக்கண்ணால உள்ள ஒரு லுக்கு விட்டு எங்காவது பெட்ரோல் தென்படுதான்னு பாத்தேன். ஒரு ஓரமா காய்ஞ்சு போன குட்டை மாதிரி கொஞ்சூண்டு இருந்துச்சு. இது போதுண்டா போய்ட்டு திரும்பி வந்துறலாம்னு முடிவு பண்ணி பைக்க ஸ்டார்ட் பண்ணினேன்.\nவீட்ல இருந்து மெயின் ரோட்டுக்கு வந்து பத்தடி கூட போகல அதுக்குள்ள பாத்தா கொஞ்சம் தூரத்துல நாலஞ்சு மாம்சுங்க கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க. அவ்வளவுதாண்டா மாட்டினடா ராசான்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு கொஞ்சம் வண்டிய ஸ்லோ பண்ணினேன். என்னதான் ரூல்ச மணிமணியா பின்பற்றினாலும் லைசன்ஸ் வாங்காதது பெரிய தப்புத்தான். ஒரு வருசமா யார் கையிலயும் மாட்டாதவன்ற பேரு பத்து செகண்ட்ல போகப்போகுதேன்னு நினைச்சுகிட்டே அவங்கள நெருங்கினேன். எதிர்பார்த்தா மாதிரியே ஒருத்தர் நடுவுல வந்து வண்டிய நிப்பாட்டச் சொல்லி கையக் காட்டினார். கொஞ்சம் அசால்டா வண்டிய ஓரங்கட்டினவுடனே சின்ன மீச ஒருத்தர் சொன்னார்.\n\"தம்பி என்னய ரயில்வே ஸ்டேஷன்கிட்ட ட்ராப் பண்ணிடு\" ன்னார்.. அடக்கிரகமே இதுக்குப்போயா கழிஞ்சோம். விடு விடு வெளியக் காட்டாதன்னு உள்ளுக்குள்ள சொல்லிட்டு சரிங்க சார்னு மண்டைய ஆட்டினேன். நல்லவேள வேற எதுக்காவது நிப்பாட்டி அத எடு இத எடுன்னு கேட்டிருந்தாங்கன்னா இன்னிக்கு எக்ஸாமு கோவிந்தா.. கோகோவிந்தா தான்.\nஅவர ஏத்திகிட்டு கொல்லம்பாளையம் தாண்டி போகும்போதுதான் பாத்தேன். ரயில்வே மேம்பாலம் கிட்ட இன்னோரு குரூப் மாம்சுங்க அந்த வழில வர்ற எல்��ா பைக்கையும் ஓரம் கட்டிட்டு இருந்தாங்க. இது என்னடா சோதனயாப்போச்சு நினைச்சப்ப பின்னாடி உட்காந்திருந்த மாம்சு அவங்கள பாத்து அசால்டா கை ஆட்டினார். அவங்களும் கையாட்டிட்டு என்னய விட்டுட்டாங்க. தப்பிச்சிட்டடா மவனேன்னு ஆக்சிலேட்டர கொஞ்சம் அதிகமாவே முறுக்கி சர்ர்ன்னு எஸ்கேப்...\nரயில்வே ஸ்டேஷன்ல அவர இறக்கி விட்டுட்டு ரொம்ப \"நன்றிங்க சார்\"னு சொன்னேன். \"நீயேம்பா சொல்ற. அத நான்தான சொல்லோணும்...\" ன்னாரு அவரு. சிரிச்சிகிட்டே நான் வர்றேன் சார்னு கழண்டு வந்துட்டேன். யோசிச்சுப் பாத்தா உண்மையாவே யாரு யாருக்கு உதவி பண்ணிணா...\nமொத்த வயசுப்பசங்களும் ஜொள்ளு விட்டுட்டு நிக்கிற இடம் அது. அந்த இடத்தை தெரியாத காலேஜ் பசங்க ஈரோட்ல நிச்சயம் யாரும் இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா அங்க இருக்குறது பாப்புலரான ஒரு லேடிஸ் காலேஜ். என்னோட எக்ஸாம் சென்டர் இப்போ அந்த காலேஜ்தான். முதன்முதலா அந்த காலேஜிக்கு உள்ளாற போகப் போறேன். ஒரு வாரம் அங்கதான் பரிட்சை எழுதப்போறேன். நினைக்கும் போதே புல்லரிச்சுச்சு. அவ்ளோ ஆர்வம் எனக்கு... எக்ஸாம் எழுதுறதுல.\nகூடப்படிக்கிற ஒரு பத்து பசங்களையும் சேத்துகிட்டு எந்த புளோர்ல நமக்கு எக்ஸாமுன்னு கண்டுபிடிக்கவே கால் மணிநேரம் ஆயிடுச்சு. எங்களோட எக்ஸாம் ஹால் நாலாவது புளோர்ல. ஒவ்வொரு படியா மேல ஏறிப் போறதுக்குள்ள நாக்கு வறண்டு நுரை தள்ளிடுச்சு. மேல போன உடனே முதல் வேலையா ஒரு லிட்டர் தண்ணிய காலி பண்ணினேன்.\nஅப்புறம் வழக்கம் போல தெரிஞ்சதுக்கு பதில் தெரியாததுக்கு கதைன்னு எழுதிட்டு இருக்கும்போதுதான் அது நடந்தது. வெளிய குடிச்ச ஒரு லிட்டர் தண்ணியும் கொஞ்சம் கொஞ்சமா உள்ளார இறங்கி அடி வயித்த அழுத்த ஆரம்பிச்சது. சரி எப்படியாவது அட்ஜஸ் பண்ணலாம்னு பாத்தா அட்ஜஸ் பண்ண முடியாத அளவு அவசரமாயிடுச்சு. செஷன் பிரேக்குல பசங்க ஒரு நாளு பேர கூட்டிட்டு கைத்தாங்கலா போனப்ப தான் தெரிஞ்சது மருந்துக்கு கூட அங்க ஒரு ஜென்ஸ் டாய்லெட் கிடையாதுன்னு.\nஇவ்ளோ பெரிய காலேஜ் கட்டினாய்ங்களே ஒரு டாய்லெட் கட்டினாங்களா-ன்னு கடுப்பாயிடுச்சு. அடுத்த பத்து நிமிஷத்துல திரும்பவும் ஹால்குள்ள போகணும். அதுக்குள்ள நான் எங்க 'போறது'. திரும்பிப்பாத்தா லேடிஸ் டாய்லெட். பிரேக் டைம்ல நிறைய பொண்ணுங்�� போய்ட்டு வந்துகிட்டு இருந்தாங்க. வேற வழியே இல்லை. பிரேக் முடிஞ்சு எல்லா பொண்ணுங்களும் கிளாஸ் போனதுக்கப்புறம் நான் டாய்லெட்டுக்கு உள்ள போறேன்னு சொன்னா எல்லாப்பசங்களும் சிரிச்சாங்க பாருங்க ஒரு சிரிப்பு. எனக்கு டென்சனாயிட்டுது. என் அவசரம் அந்த நாதாரிங்களுக்கு எங்க புரியப் போகுது. எல்லாரும் ஒரு ஓரமா நின்னு கதை பேசுறா மாதிரி பேசிட்டு இருந்தாங்க. நான் எங்க பேசுறது. அவனுங்க இதுதான் சான்சுன்ன என்னய ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க.\nபிரேக் முடிஞ்சதுன்னு பெல் அடிச்சது சொன்னது. எல்லாரும் உள்ள போனப்புறம் வராண்டா காலி. \"டேய் மச்சான் இங்கயே இருங்க. யாராவது வந்தா நிப்பாட்டி பேச்சு கொடுங்க. ஒரே நிமிஷத்துல நான் வந்துடுறேன்\"னு சொல்லிட்டு பூனை மாதிரி பம்மி பம்மி போய்கிட்டு இருந்தேன். கரெக்டா பாத்ரூம்குள்ள என்ட்ரி ஆகப் போற சமயம். திடீர்னு உள்ள இருந்து ஒரு பொண்ணு வெளிய வந்துச்சு. என்னய பாத்தவுடனே விட்டுச்சு பாருங்க ஒரு லுக்கு. யம்மாடி.... திரும்பிப் பாத்தா ஒரு பய புள்ளையையும் காணோம். ஆபத்துக்குப் பாவமில்லடா ராசான்னு \"சாரிங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. அது வந்துங்க ரொம்ப அவசரம். ஜென்ஸ் டாய்லெட் எதுவுமே இங்க இல்லை. அதுதான். ப்ளீஸ். சாரிங்க..\"\nஅப்புறமா அந்த தெய்வம் வெளிய காவலுக்கு இருக்க, நான் உள்ள போய்ட்டு வந்தேன். நான் வெளிய வந்த அடுத்த செகண்டு அது திரும்பிப் பாக்காமயே போயிடுச்சு. \"சே ஒரு தேங்க்ஸ் சொல்லியிருக்கலாம்\"னு தோணுச்சு.\nஎக்ஸாம் ஹாலுக்குள்ள போனப்புறம்தான் தெரிஞ்சது அந்த பொண்ணும் என் கிளாஸ்லதான் இருக்குன்னு. அப்பப்ப அந்தப் பொண்ணு திரும்பும்போது ஒரு தடவை தேங்க்ஸ்னு சைகைல சொன்னேன். அதுக்கு அவ சிரிக்க, பசங்க பாத்துவிட \"பார்றா இங்க வந்தும் சும்மா இருக்க மாட்டேங்கிறான்\"னு ஓட்டினான் ஒருத்தன். எக்ஸாம் முடிஞ்சு வெளிய வந்ததும் அவளத் தேடிப் போய் 'ரொம்ப தேங்க்ஸ்ங்க\"ன்னேன். ஏதோ சொல்ல வந்தவளை இடைமறித்தது ஒரு குரல். \"ப்ரியா லதா மேடம் உன்ன கூப்பிடுறாங்க...\" உடனே ஓடிப்போய் விட்டாள். \"சே.. யாரா இருந்தாலும் அந்த லதா மேடம் விளங்காமப்போக..\" மனசுக்குள்ள சபிச்சிட்டு கிளம்பினேன். பார்க்கிங்ல பைக் எடுக்கப்போற சமயம். பிரியா வேக வேகமா ஓடி வந்துகிட்டு இருந்தாள். ஆஹா... அவ ஓடி வர்றது ���ங்களை நோக்கித்தான். யாராலயுமே நம்ப முடியல.\n\"மச்சான் உண்மையச் சொல்லு என்ன மேட்டரு\".\n\"டேய்... எனக்கு ஒன்னும் தெரியாதுடா\"\n\"அப்ப அவ ஏன் உன்ன தேடி வர்றா\"\nமூச்சு வாங்க ஒரு நிமிசம் நின்னுட்டு அப்புறமா வாய் திறந்தாள் \"நீங்க உங்க ஹால் டிக்கட்ட அங்கயே மிஸ் பண்ணிட்டு வந்துட்டீங்க... இந்தாங்க அண்ணா...\"\nநேற்று நகரப்பூங்காவில் தனியாய் அமர்ந்திருக்கும்போது அன்னையின் விரலைப் பிடித்து பவ்யமாய் கடந்த சிறுமி ஒருத்தியின் சிநேகச்சிரிப்பும், மின்னிய பார்வையும் ஏதோவொன்றை மனதின் ஓரம் தட்டிச்சென்றதை கவனித்தேன்.\nஉதிர்ந்த மலரொன்று மண்ணில் வீழ்ந்து, சருகை மாறி, உரமாய் மீண்டும் தாய்ச்செடியை உயிர்ப்பிப்பதைப்போல, நகரத்து வீதிகளில் தொலைந்த என் நீர்த்துப்போன வாழ்க்கையை செரிவூட்டிசெல்கிறது அந்த நினைவுகள்.\nஇருள் மறைந்த காலை நேரம், பிரிய மறுக்கும் இமைகளை பிடிவாதமாய் திறந்து, சோம்பல் முறிக்கும் முன்பே தோன்றிவிடும் அவளின் நினைவு. ஓட்டமும் நடையுமாய் சென்று காலைக்கடன்களை கழிக்க வேண்டும். பின் வீட்டிற்குச்சென்று தலை சீவப்பட்ட சுரைக்குடுவையில் தண்ணீர் நிரப்ப வேண்டும். முந்தைய நாள் சமைத்திருக்கும் பழைய சோற்றை தூக்குப்பாத்திரத்தில் போட்டு, காய்ந்து கிடக்கும் ஊறுகாயை பாத்திரத்தில் ஓரம் தடவிக்கொண்டு கிளம்ப வேண்டும்.\nஅனைத்தும் வழக்கமாய் செய்வதுதான், ஆனால் அன்று மட்டும் கொஞ்சம் வேப்பெண்ணையை வீட்டில் திருடி தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டு கால்சட்டைப்பையில் ஒளித்து வைத்துக்கொண்டேன். சுரைக்குடுவையின் கழுத்தில் சணல் கயிறைக்கட்டி தோளில் மாட்டி விடும்போது அம்மா கவனித்துவிட்டாள். கால்சட்டைப்பையின் என்னவென்று கேட்டவளிடம் \"நேத்து அப்பா வாங்கியாந்த முருக்கும்மா\" என அனாசயமா பொய் சொல்லிவிட்டு கனமான மூங்கில் கம்பொன்றை கையிலெடுத்தேன். கவனம், பத்திரம் என்றவளிடம் தலையாட்டி விட்டு பட்டியில் அடைத்திருக்கும் ஆடுகளைவிடுவிக்கலானேன்.\nகோடை விடுமுறையின் ஒவ்வொரு காலையும் ஏறத்தாழ இப்படித்தான் விடிந்தது. காலை ஏழு மணிக்குள்ளாகவே ஆடுகளை கிளப்பிக்கொண்டு மேய்ச்சலுக்காக மலைக்காட்டை நோக்கி செல்ல வேண்டும். காலைக்கடன்களைத்தவிர அனைத்துமே செல்லும் வழியில்தான் செய்தாக வேண்டும். தாழ்வாக வளர்ந்த வேம்பு மரமொன்றில் ��ளம் குச்சிகளாக இரண்டை ஒடித்து பத்திரப்படுதிக்கொண்டேன். பகவதியம்மன் கோவில் அருகே அவள் காத்திருப்பாள். தோழி என்ற ஒற்றைச்சொல் போதுமானது அவள் யாரென்று அறிவதற்கு. எப்போது அவளை முதன்முதலில் பார்த்தேன் என்பது நினைவில் இல்லை. ஏனென்றால் நாங்கள் மழலையிலிருந்தே பேசிக்கொள்பவர்கள்.\nகோயிலினருகே திட்டுக்கல்லில் முழுவதும் உறக்கம் நீங்காதவளாக கண்களை தேய்த்துக்கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். கண்களை அகல விரித்து என்னை பார்த்தவள் நெருங்கி வந்து சுரைக்குடுவையை வாங்கிக்கொண்டாள். எடுத்து வைத்திருந்த வேம்புக்குச்சியில் ஆளுக்கொன்றாய் கடித்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம். \"எண்ணை கொண்டு வந்தியா\" என்று ஆவலுடன் கேட்டவளிடம் கிண்ணத்தை எடுத்துக் காண்பிக்க சிறகடிக்கும் பறவையைப்போல் இமைகளை அடித்துக்கொண்டாள்.\nசாமியார் ஓடை அருகே வந்ததும் ஆடுகளை பிடித்து நீளவேர் கொண்ட பூண்டுகளில் கட்டி வைக்க ஆரம்பித்தேன். மரங்களினடியில் உதிர்ந்து கிடக்கும் பூசக்காய்களை அவள் பொறுக்கிக்கொண்டிருந்தாள். சட்டைப்பையில் கொஞ்சமும், பாவாடை மடியில் கொஞ்சமுமாக கொண்டு வந்து ஒரு மரத்தினடியில் அமர்ந்தாள். நான் புற்றுகளை தேட ஆரம்பித்தேன். உயரமாய் இருக்கும் கள்ளிச்செடியருகே வளர்ந்திருக்கும் புற்றுகளில் பாம்புகள் குடியிருக்கும். அவைகளை தவிர்த்து தரையில் படர்ந்திருக்கும் புற்று மணலை கைகளில் அள்ளி ஓடைக்கரையருகே சேர்த்து வைக்க ஆரம்பித்தேன். அவள் பூசக்காய்களை கற்கள் கொண்டு நசுக்க ஆரம்பித்திருந்தாள். காலை வெயில் சுள்ளென காயத்தொடங்கிய நேரம் ஆடைகளை களைந்து எறும்புகளும், பூச்சிகளும் இல்லாத முட்செடிகளின் மேலே போர்த்தினோம். வேப்பெண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுவதும் பூசி புற்று மணலை தேய்த்துக்கொண்டு ஓடையில் இறங்கினால் மதியம் வரை வெளிவர மனமில்லாமல் குளிப்பது அத்தனை சுகம். அதிகமுமில்லாமல், குறையவுமில்லாமல் வருடம் முழுமையும் ஓரடித்தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை அது. அதில் அமர்ந்து பூசக்காய்களை உடலில் தேய்க்கும்போது பொங்கும் நுரையை அள்ளி வீசி விளையாடுவதும், குதூகலிப்பதும் அப்பகுதி முழுமையையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும். \"ப்ளீஸ் ப்ளீஸ், இன்னிக்கும் மட்டும்\" என்று தினந்தோறும் சொல்லி அவளின் பாவாடை, சட்டைய��� துவைக்க என்னிடம் தள்ளி விட்டுவிட்டு அவள் தண்ணீரில் ஆட்டம் போட்ட தருணங்களும் மறக்கவியலாதவை.\nமதியவேளையில் ஏதாவதொரு மரத்தினடியில் அமர்ந்து பழைய சோற்றை, காய்ந்த ஊறுகாய், வெங்காயத்துடன் ஆளுக்கொரு முறையாக எடுத்து சாப்பிடும் போது கிடைத்த சுவை இன்று வரையிலும் வேறெந்த உணவிலும் கிடைக்கவேயில்லை. மேற்குத்தொடர்ச்சி மலையின் ஏதாவதொரு சிகரத்தைக்காட்டி அவள் விடும் கதைகளுக்கு தலையாட்டிக்கொண்டே திரும்புவது அன்றாட வாடிக்கையாகிப்போனது. அவள் என்னை பிரிந்து செல்லும்போது மாலை இருட்டத்தொடங்கியிருக்கும்.\nஅவள் தனியே சுள்ளிகளை பொறுக்கச்செல்லும்போது அத்திப்பழங்களையும், காட்டு நெல்லிக்காய்களையும் எடுத்து வந்து கொடுக்கும்போது குதூகலித்த மனது சிறிது நாட்களிலேயே கலங்க ஆரம்பித்தது. அந்த கோடை விடுமுறையின் இறுதியில் தெரிந்த ஒரு செய்தியை அவளிடம் எப்படிச்சொல்வது என்று யோசித்துக்கொண்டே அவள் முன் நிற்க அவளும் கலங்க ஆரம்பித்தாள். \"என்னாச்சு\" என்றவளிடம் \"அடுத்த வருஷம் ஏதோ ஐஸ் ஸ்கூலாமுல்ல... அப்பா என்ன ஊருக்கு கூடிப்போய் வேற பள்ளிகூடத்துல படிக்க வைக்க போறாரு\" என்று சொன்னதும் அவள் தேம்ப ஆரம்பித்திருந்தாள். \"அடுத்த வாரம் பள்ளிக்கொடம் வர மாட்டியா\" என்றவளிடம் \"அடுத்த வருஷம் ஏதோ ஐஸ் ஸ்கூலாமுல்ல... அப்பா என்ன ஊருக்கு கூடிப்போய் வேற பள்ளிகூடத்துல படிக்க வைக்க போறாரு\" என்று சொன்னதும் அவள் தேம்ப ஆரம்பித்திருந்தாள். \"அடுத்த வாரம் பள்ளிக்கொடம் வர மாட்டியா\" என்றவளிடம் ஆமாம் என்று தலையாட்டினேன். அப்போது தெரிந்ததெல்லாம் காடும் ஊரும் மட்டும்தான். கிராமம், நகரம், நகர்ப்புறம் என்ற பிரிவினைகளை அறிந்திருக்கவில்லை. பள்ளி ஆரம்பித்த முதல் நாள் அப்பாவுடன் மாற்றுச்சான்றிதழ் வாங்கச்சென்றேன். ஆறாம் வகுப்பின் மூங்கில் தடுப்புகள் வழியே என்னை மலங்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.\nஅதன் பின் நான்கு வருடங்கள் அவளைப்பார்க்கவே இல்லை. ஊருக்குச்செல்வது குடும்பத்தில் எப்போதுமே நிராகரிக்கப்பட்டது. நான்கு வருடங்கள் கழித்து உறவினர் ஒருவர் இறந்துவிட அனைவரும் ஓரிரு வாரம் ஊருக்குசெல்வது உறுதியானது. பேருந்திலிருந்து இறங்கியவுடனே கால்கள் திரும்பியது காட்டுக்குசெல்லும் வழியில்தான். வீட்டாரை சமாளித்து அவளைப்பா��்க்க அவ்வழியில் ஓடியபோது எதிர்பாராமல் எதிரே வந்துகொண்டிருந்தாள் அவள். மூச்சு வாங்க அவள் முன் நின்றபோது ஒரு கணம் விழித்துப்பார்த்தாள். காலைதூக்கத்தின் ஊடே அவள் பார்த்த அதே பார்வை. மூங்கில் தடுப்பின் வழியே மலங்க விழித்த அதே பார்வை. மறுகணமே என்னில் புதைந்து அழ ஆரம்பித்தாள். நட்பின் வலியும், வலிமையும் அன்றுதான் எனக்கு புலப்பட ஆரம்பித்தது.\nஅங்கு இருந்த அந்த ஒரு வாரமும் அவளுடன்தான் அதிகமாய் இருக்க விரும்பினேன். சிறுவயது தாண்டிய ஒரு வளர்பருவத்தில் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. அவள் பழைய கட்டுக்கதைகளைப் பேசவில்லை. மாறாக ஊரில் நடந்த சுவாரசியமான விசயங்களையும், பள்ளிக்கதைகளையும் பேசினாள். பல வருடங்கள் கழித்து அவளின் கைகளைப்பிடித்துக்கொண்டு இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தேன். சுருண்டு கிடக்கும் மலைப்பாம்பைக்கூட தாண்டிச்சென்றவன். ஆடுகளை அபகரிக்க வரும் நரிகளைக்கூட விரட்டிச்சென்றவன். இன்றோ தூரத்தில் தெரியும் யானைக்கூட்டங்களைப் பார்த்தே மிரண்டுபோய் நின்றேன். எல்லாம் நகரவாசம் தந்த பரிசு. அவளுடன் மரங்களின் பின்னே மறைந்து மறைந்து யானைகளை ரசித்துக்கொண்டிருந்தேன். திரும்பிச்செல்லும் நேரம் வந்தது. கடிதம் எழுதுமாறு முகவரி கொடுத்துவிட்டு வந்தேன். மாதம் இருமுறை நாளிதழ் போல தவறாமல் நான்கு பக்கத்திற்கு வந்தது அவளின் அன்பு.\nஓரிரு வருடத்தில் தொலைபேசி எங்கள் தூரத்தை இன்னும் அதீதமாய் குறைத்துக்கொடுத்தது. அவளிடம் நான் பேசியதில் ஒன்று மட்டும் என்றுமே மாறாதிருந்தது தெரிந்தது. அது இயற்கை மேல் அவள் கொண்டிருந்த அதீத அன்பு. அங்கு பெய்யும் மழையை அவள் ஒவ்வொருமுறையும் வர்ணித்த அழகே என்னை இன்னும் மழையை ரசிக்க வைக்கிறது. அவள் வளர்த்த செடிகள் பூத்ததை அறிந்த பின்தான் நான் பூக்களையும் வெறித்துப்பார்க்க ஆரம்பித்தேன்.\nபள்ளிப்பருவம் முடிந்த பின்பு நான் நகரத்திலேயே இயந்திரம் தட்ட ஆரம்பித்தேன். அவளோ அங்கு யோகா, சித்த மருத்துவத்தில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருந்தாள். உயிரில்லா இயந்திரங்களுடனும், உயிருள்ள மனித இயந்திரங்களுடனும் வேலை செய்து, வேலை செய்து சமயத்தில் நானும் இயந்திரமாக மாறிவிடுவதுண்டு. அப்போதெல்லாம் என் மனதை மலையின் வனப்புகளிடையே இழுத்துச்சென்று நனைய வைத்தவள் அவள்தான்.\nஒரு��ாள் மாலைப்பொழுதில் அலைபேசியில் அழைத்தாள் அவள். வழக்கமான பேச்சுக்களும், அரட்டைகளும் முடிந்தபின் கூறினாள். \"நான் எப்பவுமே உன்கூடவே இருக்கணும்...\" அதற்க்கு நான் ம்ம் கொட்டிய பின் நிகழ்ந்த முப்பது நொடி மௌனத்தில் தான் என் மொத்த வாழ்வும் நிலைத்துப்போனதாய் உணர்ந்தேன். பின் \"நான் வச்சுடுறேன்\" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள். மறுநாள் காலை வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு அவள் இறந்து விட்டாள் என்ற செய்தியோடு.\nமொத்த உலகமும் சுற்றிக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். நிற்கவியலாமல் சரிய தாங்கிப்பிடித்தாள் என் அன்னை. \"ராத்திரிதாம்மா என்னோட பேசினா வேற யாராவதாவது இருப்பாங்க...\" என்று நான் கூற , அவள் அலைபேசிக்கு அழைத்து அச்செய்தி உண்மைதான் என தெரிந்தபோது அனைத்தும் நொறுங்கிப்போனது. ஊருக்குசெல்ல பேருந்தில் ஏறியபோது ஆரம்பித்த மழை நேரம் செல்லச்செல்ல அதிகமாகி சூழலை கருக்கியது. சாலையில் விழுந்த மரங்களும், உடைந்த பாலமும் இரண்டு மணி நேர பயணத்தை ஏழு மணி நேரமாக மாற்றிப் போட்டன . ஊரை ஒட்டிய பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் செல்வதால் ஊருக்குள் செல்வதும் இயலாமல் போனது. எட்டிப்பார்த்தால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தை வெள்ளம் உருட்டிச்சென்று கொண்டிருந்தது.\nஅவள் நேசித்த இயற்கை அவள் முகத்தை கூட பார்க்க விடாமல் செய்து விட்டது. நினைவு தெரிந்த நாளின் இருந்து முதன் முதலாக அழ ஆரம்பித்தேன். என் கண்ணீரையும், அழுகை சப்தத்தையும் மழை முழுதாக மறைத்து விட்டிருந்தது. மொத்த வாழ்க்கையும் முடிந்து போனதைப்போன்ற ஒரு உணர்வு.\nஅந்த உணர்விலிருந்து காலம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து வந்துவிட்டது. அவ்வப்போது தோன்றும் அவளின் நினைவுகள் மொத்தமாய் என்னை உலுக்கிசென்றுவிடும். என் மனதின் ஓரத்தில் படிந்து கிடக்கும் நினைவுகளை தட்டிய அந்த சிறுமியின் சிரிப்பும், பார்வையும் ஏன் என்று யோசிக்கையில்தான் தெரிந்தது. நாளை அவளின் பிறந்தநாள்.\nஎங்கு, எப்படி அவளிடம் சொல்வேன் என் வாழ்த்துக்களை...\nLabels: Agalvilakku, சிறுகதை, சிறுகதைகள்\nஉதிரும் இலைகளினிடையே ஊடுருவி அவற்றை அழகாய் கலைத்து விளையாடிக் கொண்டிருக்கும் வாடைக்காற்றின் இறுதி உலாக்காலம் இரசனையற்ற மனிதர்களையும் நிறுத்திப் பார்க்க வைத்துவிடும். சுவாசம் கூட தானாகவே காற்றை ���தீதமாய் உள்ளிழுத்து ஆனந்தப்பட வைக்கும். தேன்சிட்டுக் குருவிகளும், வானம்பாடிப் பறவைகளும் தொடங்கி கதிர்க்குருவிகளும், கருங்காடைகளும் ஆனந்த நர்த்தனமிடும் காலம். கோடைக்கும் குளிருக்கும் இடையே மரங்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காலம், இலையுதிர்க்காலம்.\nவாடைக் காற்றின் மெல்லிய உஷ்ணம் சிறிது சிறிதாக அரிக்கப்பட்டு குளிர்காற்றாக மாற்றும் வித்தை யாரிடம் அகப்பட்டிருக்கும், மரங்களிடமா, உதிரும் இலைகளிடமா யார் அறிவார்..... பச்சை, இளம்பச்சையாகும். அது மேலும் கருத்து பழுப்பாகும். மரங்கள் இலைகளை விடுவிக்கும்... பாதையில் விழும் இலைகளை காற்று கலைத்துப்போடும்...\nஇன்று மலைக்காடுகள் மயக்கும் வனப்பைப் பெறும். பறவைகள் ஒலி புன்னகையை சிதற வைக்கும். மாலைகள் மனதை சாந்தப்படுத்தும்.\nநாளை மீண்டும்... மறுநாள் மீண்டும்...\nம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... யார் சொன்னது இங்கு இலையுதிர்க் காலம் இல்லையென்று... மரங்களும் மனிதமும் இருக்கட்டும். இருந்தால் நாமும் உணர்வோம் மரங்களின் மொழியை...\nமரங்களையும், மனிதத்தையும் கொன்று எதையாவது வளர்க்க முடியுமா... வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...\nஇல்லை... இல்லவே இல்லை... அவற்றின் பிரேதங்களை விற்பதில் குறியாக உள்ளனர்...\nதிரளும் விழிநீரை மறைத்துக் கேட்டாள் என் தோழி... \"உயிர்களைக் கொல்வது பாவமில்லையா...\nLabels: Agalvilakku, அனுபவம் நிகழ்வுகள் மற்றும் கட்டுரை\nதாழ்வாரத்தில் மறைந்த வீதியும், நின்று விட்ட மழையும...\nகொடுத்த பல்பும், வாங்கிய பல்பும்...\nகாதல் விதை - கவிதை (6)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlussunna.webs.com/apps/videos/?page=19", "date_download": "2018-06-20T14:44:36Z", "digest": "sha1:N6RPZJAG45GBRW2ITMNCWBH5NHXZ36P3", "length": 9827, "nlines": 144, "source_domain": "ahlussunna.webs.com", "title": "Bayan videos - Ahlussunna online Dawah Service.", "raw_content": "\nVideo Gallery விடியோ பயான்கள்\nதமிழ் , ஆங்கிலம் அரபி , போன்ற எல்லா மொழிகளிலுமுள்ள தலைசிறந்த உலமகளின் மார்க்க விளக்கங்களை இங்கு பார்த்து தெளிவு பெறலாம்\nAll Videos (233) செய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5) மௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5) Shaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80) Muhammad Thaha Al-Junayd (1) செய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4) மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23) மௌலவி கலந்தார் மஸ்��ான் (ரஹ்மானி) ஆலிம் (2) முஹியத்தின் மாலை (0) Dr.தீன் முஹம்மத் (Al Azhari) Phd (1) செய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1) மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4) மௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6) Muhiyaddeen Mali (1) Sultan Al Arifeen As Seyad Ahamad Kabeer Rifai (Rahmatullahi Alaihi) (1) பழனி பாவா (1) மௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25) மௌலவி பாலில் (காசிமி) (1) மௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6) மௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2) மௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17) S.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5) மெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11) Shaykh-ul-Islam Dr Muhammad Tahir-ul-Qadri, (28) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\nசெய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5)\nமௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5)\nShaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80)\nசெய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4)\nமௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23)\nமௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2)\nசெய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1)\nமௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4)\nமௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6)\nமௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25)\nமௌலவி பாலில் (காசிமி) (1)\nமௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6)\nமௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2)\nமௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17)\nS.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5)\nமெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=28ca91685184b120b57f38a4a1eed90c", "date_download": "2018-06-20T15:48:33Z", "digest": "sha1:7KO5Y2GE6XXD5RFEBK7BIHNM3MGJNKR3", "length": 42560, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்��ு நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்��ுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடல�� அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedia.co/%E0%AE%B0%E0%AF%82-10%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-20T15:29:23Z", "digest": "sha1:6PJOANGOINU7O6ATN2STSOKRXGEPW4XR", "length": 7707, "nlines": 73, "source_domain": "tamilmedia.co", "title": "ரூ 10க்கும், 20க்கும் குடும்ப பெண்களின் ஆபாச படங்கள் விற்பனை..! பெண்களே உஷார்…!! - TamilMedia.Co", "raw_content": "\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nரூ 10க்கும், 20க்கும் குடும்ப பெண்களின் ஆபாச படங்கள் விற்பனை..\nரூ 10க்கும், 20க்கும் குடும்ப பெண்களின் ஆபாச படங்கள் விற்பனை.. பெண்களே உஷார்… செல்போன் வந்து விட்ட பிறகு ஆபாச படங்கள் பரவுவது அதிகரித்து விட்டது. அதே நேரம் அதில் பாலியல் தொடர்பான குற்றச்செயல்களும் அதிகரித்து விட்டது.\nஇளம்பெண்களுக்கு ஆசை வலை விரிக்கும் ஆண்கள் அவர்களோடு உல்லாசம் அனுபவிப்பதோடு அதனை செல்போனில் படமாக எடுக்கின்றனர். மேலும் சில காமுகர்கள் பெண்களை மிரட்டி கற்பழித்து அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொள்கின்றனர்.\nபாதிக்கப்பட்ட பெண்கள் கற்பழிப்பு குறித்து புகார் அளிக்காமல் இருக்க அந்த வீடியோவை துருப்பு சீட்டாக பயன்படுத்தி கொள்கின்றனர். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க…\n← பிச்சை எடுக்கும் “கோடீஸ்வரர்கள்​” மிரளவைக்கும் உண்மை சம்பவம்…\nகோடிகளில் புரளும் TOP 5 இந்திய பிச்சைக்காரர்கள்…\nவீடியோ பாத்துட்டு நீங்களே சொல்லுங்க… தயவு செய்து இதை யாரும் முயற்சிக்க வேண்டாம்..\nஇறந்த தன் காதலியே பாம்பு ரூபத்தில் வந்ததாக நினைத்து அதனுடன் இளைஞர் செய்த காரியத்தை பாருங்க…\n குழந்தைகளின் உயிரை பறிக்கும் டூத் பேஸ்ட்…\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்.. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nCategories Select Category FEATURED Uncategorized ஆன்மீகம் காதல் சினிமா செய்திகள் தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2018-06-20T15:35:37Z", "digest": "sha1:LB4H3TJAYCO5WJYJPOYA5KPDR6VQQ23U", "length": 11815, "nlines": 200, "source_domain": "www.jakkamma.com", "title": "ஆஸ்திரேலியா: பசிபிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட டெல்லி மாணவி கடலில் மூழ்கி பலி", "raw_content": "\nஇந்தியா / உலகம் / நிகழ்வுகள்\nஆஸ்திரேலியா: பசிபிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட டெல்லி மாணவி கடலில் மூழ்கி பலி\nஇந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவியான நிதிஷா நேகி(15)\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான பசிபிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவி கடலில் மூழ்கி உயிரிழந்தார்.\nபள்ளிகளுக்கு இடையேயான பசிபிக் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கு அந்நாட்டு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இப்போட்டிகளில் 15 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.\nஇந்திய சார்பில் 120 பள்ளி மாணவ, மாணவியர் ஹாக்கி, கால்பந்து உட்பட ஆறு போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். போட்டிகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் அனைவரும் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர். அப்போது 5 மாணவிகள் அலைகளில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.\nஇதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு நான்கு மாணவிகளை உயிருடன் மீட்டனர். இருப்பினும் சிறுமிகளுக்கு இடையேயான இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவியான நிதிஷா நேகி(15) என்பவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇந்நிலையில், அலைகளால் அடித்து செல்லப்பட்ட மாணவியின் சடலம் பாறைகளுக்கு இடையே கண்டெடுக்கப்���ட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற இடத்தில் பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநர்மதா சேவா யாத்ரா விழாவில் பங்கேற்றார் அமித் ஷா\nரெயில்வே பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் 3 பேர் கைது\nதிரிபுரா தலைநகர் அகர்தலாவில் பயங்கர வன்முறை: கடைகள் சூறை, வாகனங்களுக்கு தீ வைப்பு\nNext story 2018 ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி – 35 ஆண்டுகளுக்குப்பின் அரசு முடிவு\nPrevious story சோமாலியா: கார் வெடிகுண்டு தாக்குதலில் தொலைகாட்சி நிரூபர் பலி\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category new Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-20T15:30:36Z", "digest": "sha1:4AOTLFV2UFQCF2NQ2UE43S244AY2L6V7", "length": 11263, "nlines": 197, "source_domain": "www.jakkamma.com", "title": "பன்முகத�� தன்மையைப் பாதுகாக்கும் கூட்டம்: சரத் யாதவ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு", "raw_content": "\nபன்முகத் தன்மையைப் பாதுகாக்கும் கூட்டம்: சரத் யாதவ் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு\nஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், இந்திய நாட்டின் ஆன்மாவான பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சியினரை ஒருங்கிணைத்து இன்று கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சரத் யாதவ், இந்தக் கூட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. இது நாட்டில் உள்ள 125 கோடி மக்களுக்குமானது. ரோகித் வெமுலாவின் தற்கொலை, ஜேஎன்யூ பல்கலை மாணவர் நஜீப் அகமது காணாமல் போன விவகாரம், நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை மற்றும் இந்தியக் குடிமகன்கள் வாழ வழியற்ற நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, ராஷ்த்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிபிஎம் கட்சியின் சீத்தாராம் எச்சூரி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.சி.தியாகி, நாட்டின் ஒற்றுமையில் கறைபடுத்திய பல தலைவர்கள் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்வதால், நாங்கள் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.\nபெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் தயார்: குமாரசாமி\nகாவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்து 9 ஆண்டுகள் ஓடியும் என்ன பயன்\nகர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் போய் பிஜேபி கர்நாடக மக்களுக்கு சேவை செய்து பிடிக்கட்டும். ஜோதிமணி வலை விளையாட்டு\nNext story மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது அரசுக்கு எதிராக முழக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி\nPrevious story ஒரே நிகழ்ச்சியில் வெற்றிவேல், ஜெயக்குமார்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாத��ரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category new Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/wwwnhfdcnicin-scholarships-trust-fund.html", "date_download": "2018-06-20T14:50:15Z", "digest": "sha1:4ZZ4PXNXJ6CFKWE3PZDXH6VFHN2TLZDH", "length": 6448, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "www.nhfdc.nic.in | Scholarships (Trust Fund) (FRESH / RENEWAL APPLICATION) (Apply Online)", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு��்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/4182-periyar-is-the-best-father-of-vision-2.html", "date_download": "2018-06-20T14:43:00Z", "digest": "sha1:EXI26F5EMU3DA25GPEROA7UGGHJ6VDOE", "length": 11561, "nlines": 64, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தொலைநோக்குச் சிந்தனையில் தலைசிறந்த தந்தை பெரியார்! - (2)", "raw_content": "\nHome -> Unmaionline -> 2017 -> நவம்பர் 01-15 -> தொலைநோக்குச் சிந்தனையில் தலைசிறந்த தந்தை பெரியார்\nதொலைநோக்குச் சிந்தனையில் தலைசிறந்த தந்தை பெரியார்\nஆண்களைப் போல பெண்களும் வாழவேண்டும்\nதந்தை பெரியார் அவர்கள், “தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாக பெண்களையே முழுமையாக நியமிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்கள். “காரணம், தாய்தான் (பெண்கள்தான்) பிள்ளைகளின் முதல் ஆசிரியர். எனவே, அவர்களுக்கு கட்டாயம் கல்வி அளிக்கப்பட வேண்டும். பெண்கள் மட்டுமே 5ஆம் வகுப்புவரை ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்’’ என்று 1946இல் கூறினார்.\nபெரியாரின் இக்கருத்தை 1992இல் அமைக்கப்பட்ட, பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக்குழு ஏற்று, “தொடக்கப் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்களாகப் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.\nதந்தை பெரியார் எவ்வளவு முன்னோக்கி இச்சமுதாயத்திற்கு வழிகாட்டியுள்ளார் என்பது இதிலிருந்து விளங்கும்.\nஇன்றைக்கு ஆண்களைப் போலவே பெண்கள் ஆடைகளை அணிகிறார்கள். அப்படித்தான் அணிய வேண்டும் என்று 70 ஆண்டுகளுக்கு முன்பே (1946) பெரியார் வலியுறுத்திக் கூறினார். உடை மட்டுமல்ல, தலைமுடியை ஆண்களைப் போல வெட்டிக்கொள்ள வேண்டும்; சிலம்பம், குஸ்தி, வாள்வீச்சு எல்லாம் பெண்கள் பயில வேண்டும் என்றார். அவையும் இன்று நடப்பில் வந்துவிட்டன. இன்றைக்கு வந்துள்ள மாற்றங்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னேயே வரவேண்டும் என்ற பெரியாரின் தொலை நோக்கும் முற்போக்கும் வியப்பிற்குரியதல்லவா\n“கார் இனிமேல் எண்ணெய்யில் ஓடாது; மின்சாரத்தில் கார் ஓடும்’’ என்று சொன்னார்.\nஏற்கெனவே சீனாவில் மின்சாரத்தில் கார்கள் தாராளமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்தியாவிலும் இறக்குமதியாகி விட்டது. இங்கே என்ன சிக்கல் என்றால், மின்சாரம் கிடைக்க வேண்டுமே என்று சிலர் கேட்பார்கள். ஆனால், அந்தக் கார் ஓடுவதிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்கிறமாதிரி அந்தக் காரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஎல்லாவற்றிலும் பார்த்தீர்களேயானால், அய்யாவினுடைய புரட்சிகரமான கருத்து, இன்று உலகம் முழுவதும் உள்ள மக்களைப் பாருங்கள். ஆள் நன்றாக இருப்பார்; விளையாட்டுப் போட்டி, கால்பந்தாட்டப் போட்டி, கைப்பந்தாட்டப் போட்டி இவையெல்லாம் பார்த்தீர்களேயானால், கறுப்பு மனிதர்களாக இருந்தாலும், ஆப்பிரிக்கக்காரர் களானாலும், அவர்கள் எல்லாம் என்ன சாப்பிடுகிறார்கள் அவர்கள் என்ன பருப்புக் குழம்பையா சாப்பிடுகிறார்கள்\nதந்தை பெரியார் சொன்னார், “ஆடு, கோழி, பன்றி முதலிய மாமிசம் சாப்பிடும் மக்களை மாட்டிறைச்சியும் சாப்பிடும்படி செய்து, அது எளிதாய்க் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். மேல்நாடுகளைப் போல் மாட்டுப் பண்ணைகளை வைத்துக் கொள்ள வேண்டும். பசு மாடுகளைப் பால் கறவைக்கு வைத்துக்கொள்ள வேண்டும். மேல்நாடுகளைப் போல் விவசாயத்துக்கு மாடுகளே தேவையில்லாமல் இயந்திரங்களைப் பயன்படுத்தச் செய்தல் வேண்டும்’’ என்று.\nகாந்தியார், இயந்திரங்கள் பிசாசுகள் என்று எழுதினார். உடனே, தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் தொடங்கும்போது முன்பு, தொடர்ச்சியாகக் கட்டுரை எழுதியிருக்கிறார். “இயந்திரத்தினுடைய பெருமை, இயந்திரம் எவ்வளவு சிறப்பானது. தொழிற்புரட்சிக்கே அதுதானே அடிப்படை. இயந்திரம் கூடாது என்றால், மனிதனுக்கு அபிவிருத்தி கூடாது என்று அர்த்தம்’’ என்றார் பெரியார்.\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\n���த்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/kadugu-irunthal-noyai-virattalam", "date_download": "2018-06-20T15:26:21Z", "digest": "sha1:TMIA7YXP3Z7L6YOEZLL2VDCDC575JAMP", "length": 15289, "nlines": 238, "source_domain": "isha.sadhguru.org", "title": "கடுகு இருந்தால் நோயை விரட்டலாம்! | Isha Sadhguru", "raw_content": "\nகடுகு இருந்தால் நோயை விரட்டலாம்\nகடுகு இருந்தால் நோயை விரட்டலாம்\nகடுகு நாம சாப்பிடும் உணவு செரிமானம் ஆகுறதுக்கு உதவுது. சிறுநீரின் அளவை பெருக்கும் தன்மை இதுக்கு இருக்குது. ஆனா... அதிகம் சாப்பிட்டா வாந்திய உண்டுபண்ணும்\nகொல்லைப்புற இரகசியம் - பகுதி 31\nஏ.டி.எம் வாசலில் நீண்ட வரிசையில் நின்று, ஒருவழியாக உள்ளே சென்று என் கார்டை செருகியதும் மெஷின் ஜேம் ஆகிவிட்டதாக திரையில் காண்பித்தது ‘நல்லவங்கள இறைவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான் ‘நல்லவங்கள இறைவன் சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான்’ அப்படினு ஒரு பஞ்ச் டயலாக் ஞாபகத்துக்கு வந்தது’ அப்படினு ஒரு பஞ்ச் டயலாக் ஞாபகத்துக்கு வந்தது ஆமாம்... எனக்கு அவசரமா ஒரு ஐநூறு ரூபாய் தேவை ஆமாம்... எனக்கு அவசரமா ஒரு ஐநூறு ரூபாய் தேவை நம்ம உமையாள் பாட்டிகிட்ட போய் கைமாத்தா கேட்டா, இந்த செல்ல பேரனுக்கு தராமலா போயிருவாங்க\n“கடுகு நாம சாப்பிடும் உணவு செரிமானம் ஆகுறதுக்கு உதவுது. சிறுநீரின் அளவை பெருக்கும் தன்மை இதுக்கு இருக்குது. ஆனா... அதிகம் சாப்பிட்டா வாந்திய உண்டுபண்ணும்\nபைக்கை உமையாள் பாட்டியின் வீட்டிற்கு முடுக்கி���ேன். பாட்டி ஏதோ சமையல் வேலையில் மும்முரமாக இருப்பதாகத் தெரிந்தது.\n“இந்த கடுகு டப்பாவ எங்க வச்சேன்னு தெரியலயே” முனங்கியபடியே அடுக்கறை டப்பாக்களுக்கிடையே தேடிக்கொண்டிருந்தாள் பாட்டி.\nபாட்டி சமையலுக்கு கடுகு டப்பாவை தேடுவது எனக்கு நல்ல வாய்ப்பாகப் போனது. பாட்டி சேமித்து வைக்கும் சிறுவாடுப் பணம் கடுகு டப்பாவில்தான் வைக்கப்படும்.\n நான் உங்களுக்கு தேடி எடுத்து தர்றேன்.” சீக்கிரம் கடுகு டப்பா கிடைத்தால்தான் எனக்கும் பணம் கிடைக்கும் என்ற முனைப்பில் பாட்டியிடம் சொன்னேன்.\n“வேண்டாம்ப்பா, நான் வச்ச இடம் எனக்குதான் தெரியும்\n“ஆமா... கடுகு டப்பால எதுக்கு பாட்டி பணத்த போட்டு வைக்குறாங்க\n“ம்... அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா சமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு வேண்ணா எனக்கு தெரியும் சமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு வேண்ணா எனக்கு தெரியும்\n“ஓ... இப்படி ஒரு விஷயம் இருக்கோ... சரி பாட்டி, தேடிக்கிட்டே அதை கொஞ்சம் சொல்லுங்களேன்”\n“கடுகுல வெண்கடுகு-கருங்கடுகு’னு ரெண்டு வகை இருக்கு. நம்ம சமையல்ல பயன்படுத்துற கடுகு கருங்கடுகு. அதுல வெண்கடுக விட காரம் அதிகமா இருக்கும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுனு சொல்வாங்க கேட்டிருக்கியா\n“ஓ கேட்டிருக்கேன் பாட்டி... என்னப் போலவே கடுகும் சின்னதா இருந்தாலும் காரசாரமா இருக்கும்னு எனக்கு தெரியும் பாட்டி\nநான் சொல்லிக்கொண்டே கடுகு டப்பாவை தேடிக்கொண்டிருக்க, நான் சொன்ன பதிலில் கடுப்பாகி செல்லமாக தலையில் ஒரு கொட்டு வைத்தாள் பாட்டி\n“சாரி பாட்டி, நீங்க சொல்லுங்க கடுக பத்தி...\n“கடுகு நாம சாப்பிடும் உணவு செரிமானம் ஆகுறதுக்கு உதவுது. சிறுநீரின் அளவை பெருக்கும் தன்மை இதுக்கு இருக்குது. ஆனா... அதிகம் சாப்பிட்டா வாந்திய உண்டுபண்ணும்\nபாட்டி சொல்லிக்கொண்டிருக்கும் போதே கடுகு டப்பா கிடைத்துவிட்டது நானும் பாட்டியிடம் பணம் வாங்கிக்கொண்டு செல்ல ஆர்வமானேன். ஆனால், அந்த வெண்கடுகு பத்தி தெரிஞ்சுக்காம எப்படி போவது நானும் பாட்டியிடம் பணம் வாங்கிக்கொண்டு செல்ல ஆர்வமானேன். ஆனால், அந்த வெண்கடுகு பத்தி தெரிஞ்சுக்காம எப்படி போவது பாட்டியிடம் கேட்டதும், வெண்கடுகு பற்றி சொல்லத் துவங்கினாள் பாட்டி\n“வெண்கடுகை 2 கிராம் அளவு அரைச்சு தண்ணியில கலந்து விஷப்பொருள் சாப்பிட்டவங்க���ுக்கு கொடுத்தா, வாந்தி ஏற்பட்டு, அது மூலமா விஷம் வெளியேறும். வெண்கடுகுத் தூளோட அரிசி மாவு கொஞ்சம் சேத்து தேவையான தண்ணி கலந்து கிளறி, அத ஒரு துணியில தடவி எடுத்துக்கணும். வயிற்று வலி, குடைச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு அந்தந்த பகுதிகள்ல இந்த துணிய வச்சு பற்று போட்டா குணம் உண்டாகும். இருமல், இரைப்பு நோய் போன்ற பிரச்சனைகளுக்கு மார்பு மேல பற்று போடணும். தலைவலிக்கு பிடரி மேல போடணும். வாந்தி-பேதியில் வர்ற கால் கெண்டைச் சதை பிறழ்ச்சிக்கு கால் மேல பற்று போடணும்.\nகை-கால்ல ஈரப்பதம் காரணமா சில்லிடல் (Chillness of hands & legs) உண்டாகும்போது, வெண்கடுக அரைச்சு கை-கால்கள்ல தடவி துணியை சுற்றி வச்சா, ஈரப்பதம் நீங்கி வெப்பம் உண்டாகும்.\nஅப்புறம்... வெண்கடுகுல இருந்து தயாரிக்குற எண்ணெய்தான் கடுகு எண்ணெய்\n இது எதுக்கு பயன்படுது பாட்டி\n“கட்டி-கழலை (Tumors & abcess) வந்த இடத்துல கடுகு எண்ணெய தடவி வந்தா நல்ல குணம் கிடைக்கும்\nபாட்டி கடுகு பற்றிய மருத்துவ குணங்களை சொல்லி முடித்ததும் பாட்டியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.\n“நான் கைமாத்தா குடுத்த பணத்த சீக்கிரம் திருப்பி தந்திடுப்பா... இல்லேன்னா கடுகு வெடிக்குற மாதிரி இந்த பாட்டி வெடிப்பேன்” பாட்டி பொய்யான கோபத்துடன் சொல்ல, நானும் பொய்யாக சரி என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.\nகொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்\nசீரகம் - மருத்துவ சிறப்புகள் என்ன\nநம் வீடுகளில் சைவமோ அசைவமோ, மசாலா பொருட்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றுள் மிக முக்கியமானது 'சீரகம்'. சமையலில் சீரகத்தை சேர்த்துக்கொள்வது ருசி…\nஉளுந்து உண்டால், வேண்டாம் மருந்து\nஉமையாள் பாட்டி இம்முறை பேசவிருப்பது உளுந்தைப் பற்றித்தான். உளுந்து எனும் பருப்புவகை நமக்கு நல்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலா…\nமூலத்தை துரத்தி, ஆரோக்கியத்திற்கு வித்தாகும் துத்த...\nநம் முன்னோர்கள் உணவே மருந்தாக பல வகைக் கீரைகளைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அவற்றில் பல இன்று உணவாக இல்லாமல், வெறும் மருந்தாக மட்டும் பயன்படுத்தப்படு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/no-tension-relax-001601.html", "date_download": "2018-06-20T15:35:17Z", "digest": "sha1:R3HOUFZFJKZGOFLBSIFGDURJ7LFNE34Y", "length": 8642, "nlines": 83, "source_domain": "tamil.careerindia.com", "title": "டீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா! | no tension relax - Tamil Careerindia", "raw_content": "\n» டீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா\nடீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா\nசென்னை : பொதுத் தேர்வு நடைபெறும் நேரம் என்பதால் மாணவ மாணவியர்கள் மிகவும் பரபரப்பாக உள்ளனர், மாணவர்களே நீங்கள் உங்கள் டென்சனை சற்றுக் குறைத்துக் கொண்டு ரிலேக்சாக இருக்க வேண்டும் என்பதற்காக சில குட்டி குட்டி ஜோக்ஸ் உங்களுக்காக. படித்து சிரிங்க, ரிலாக்சா இருங்க.\nஆசிரியர் - (புவியியல் வகுப்பில்) டேய் பூமி எத்தனை டிகிரி சாய்வாக சுற்றுதுடா எனக் கேட்டார்\nமாணவன் - சார் டிகிரி படிச்சவங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை என் கிட்ட கேட்டா எப்படி சார்.\nஆசிரியர் - உங்க பையன் ஆங்கிலத்தில ரொம்ப வீக்கா இருக்கான் சார்\nபையனின் தந்தை - தமிழ்ல எப்படி இருக்கானு சொல்லுங்க சார்\nஆசிரியர் - தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கிறான் ஐயா.\nஆசிரியர்: பொய் பேசக்கூடாது, அடுத்தவங்க பொருள் மேல ஆசை வைக்கக் கூடாது, அடுத்தவங்க மனம் நோகப் பேசக் கூடாது.\nமாணவன் - இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாதுனு சொல்லிருங்க சார்.\nஆசிரியர் - எது கேட்டாலும் தெரியாது தெரியாதுனு சொல்ற பையன் நேத்து ஒரு கேள்வி கேட்டேன் கரெக்டா சொல்லிட்டான்\nமாணவன்- என்ன கேட்டீங்க சார்\nஆசிரியர் - ஆந்தைக்கு பகல்ல கண்ணு தெரியுமானு கேட்டேன் தெரியாதுனு சொல்லிட்டான்\nஆசிரியர் - நான் டெய்லி 7 கிலோமீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்\nமாணவர் - அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம் சார்.\nஆசிரியர் - ரேடியோவைக் கண்டுபிடிச்சவர் மார்கோனி\nமாணவன் - சார் எங்க வீட்டிலயும் ஒரு ரேடியோ காணமா போய் விட்டது சார், கண்டுபிடிச்சு தருவாரா\nஆசிரியர் - என்னடா ஒரு பக்கத்திலேயே பரீட்சை எழுதி முடிச்சுட்ட\nமாணவன் - சார் சிங்கம் சிங்கிளாதான் எழுதும் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும் சார்.\nஅப்பா- என்னடா பரீட்சையில 0 மார்க் வாங்கட்டு வந்துருக்க\nமனக் - அது 0 இல்லப்பா நான் நல்லா படிச்சதால டீச்சர் எனக்கு ஓ போட்டிருக்காங்கப்பா\nஆசிரியர் - நம்ம ஒரு கல்லை தூக்கி மேல போட்ட அது ஏன் மறுபடியும் பூமியை நோக்கியே வருது\nமாணவன் - நம்மல தூக்கிப் போட்டவன் தலைமேல விழலாம்னுதான்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nசாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vice-presidential-election-if-asking-vote-by-name-of-gandhis-grandson-will-be-disgusting-gopalkrishna-gandhi/", "date_download": "2018-06-20T15:23:32Z", "digest": "sha1:7T7RVTEIO4CTSEGMCX4DNZEDUY7XHCZT", "length": 12902, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால், அது கேவலமானது: கோபால கிருஷ்ணகாந்தி - Vice-Presidential election: If asking vote by name of Gandhi's Grandson, will be disgusting, Gopalkrishna gandhi", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nகாந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால் கேவலமானது: கோபால கிருஷ்ணகாந்தி\nகாந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால் கேவலமானது: கோபால கிருஷ்ணகாந்தி\nஅப்படி கூறிக் கொண்டு ஓட்டு கேட்டால் எனக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. நான் அதுபோல வாக்களிக்க வேண்டும் என கேட்க மாட்டேன்.\nகாந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால், அது தவறானது மட்டுமல்லாமல் கேவலமானதும் கூட என துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கோபாலகிருஷ்ணகாந்தி தெரிவித்துள்ளார்.\nதுணை குடியரசுத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எதிர்கட்சிகளின் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கு ஆதரவு கோரி வருகிறார் கோபாலகிருஷ்ணகாந்தி.\nகோபாலகிருஷ்ணகா��்தி புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது கூறியதாவது: நான் எந்தக் கட்சியையும் சார்ந்திருக்கவில்லை. அரசிலிலும் சேர்ந்ததில்லை. தற்போது நான் பொதுமக்களின் வேட்பாளராக களம் இறங்கியிருப்பதாகவே கருதுகிறேன்.\nதேர்தல் மூலமாக தான் துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். , இந்த பதவி என்பது அரசியல் கட்சிளுக்கு அப்பாற்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, எனக்கு ஆதரவுக்கு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தேன்.\nமேலும், அதிமுக-வின் ஆதரவை கோரியிருக்கிறேன். இது தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். எனக்கு திமுக மற்றும் அதிமுக-வின் ஆதரவு கிடைத்தால் வரவேற்பேன்.\nகாந்தி பேரன் எனக்கூறி ஓட்டு கோட்டால், அது தவறானது மட்டுமல்லாமல் கேவலமானதும் கூட. அதுபோல ஓட்டு கேட்டால் எனக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. நான் அதுபோல வாக்களிக்க வேண்டும் என கேட்க மாட்டேன்.\nநான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது பாஜக-வுக்கும் தெரியும். நான் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது சரி என்று தோன்றினால், பாஜக அது குறித்து முடிவு செய்யட்டும் என்று கூறினார்.\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபேனர், கட் அவுட், டிஜிட்டல் போர்டுகளை அளவின்றி வைக்கக் கூடாது : திமுக தலைமை அறிக்கை\nதிமுக நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து நீக்கம்: ஸ்டாலின் அதிரடி\nமு.க.அழகிரி அதிரடி: ‘தேர்தல் வந்தால் திமுக.வில் இருந்து பலர் வெளியே போவார்கள்’\nசட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு\nதிமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்\n‘கலைஞர் 95’ பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்\nகருணாநிதி 95-வது பிறந்த நாள்: ராகுல் காந்தி, விஜயகாந்த், குஷ்பூ வாழ்த்து\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி – பிரதமர் மோடி புகழாரம்\nதிலீப்பிற்கு மேலும் நெருக்கடி: கலாபவன் மரணத்திலும் தொடர்பு\n கோட்டையில் கொண்டாடிய விஷால் -அன்பில் மகேஷ்\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nதேர்தல் முறைகேடுகள் மூலம் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை.\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐ���்கு மாற்றம்\nசிபிசிஐடி விசாரணையிலும் ஞானபிரகாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் வழக்கை முடித்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை… பாலாஜி – நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா\n – ஆஸ்திரேலிய கேமராக்கள் படம்பிடித்த இரண்டாவது கண்ணீர்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132461-topic", "date_download": "2018-06-20T15:37:39Z", "digest": "sha1:KH2DHLIHQYZDELP6T5SCFQCXO5M5EZIE", "length": 15589, "nlines": 254, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா…", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை க��ணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nகல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nகல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா…\nபடம் : மௌனம் சம்மதம்\nபாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.யேசுதாஸ்\nஆண் : கல்யாண தேன் நிலா\nஆண் : தென்பாண்டி கூடலா\nபெண் : என் அன்பு காதலா\nஆண் : பார்ப்போமே ஆவலா\nபெண் : கல்யாண தேன் நிலா\nஆண் : நீதானே வான் நிலா\nபெண் : உன் தேகம் தேக்கிலா\nஆண் : சங்கீதம் பாட்டிலா\nபெண் : தேனூறும் வேர்ப்பலா\nஆண் : கல்யாண தேன் நிலா\nபெண் : தேயாத வெண்ணிலா\nஆண் : கல்யாண தேன் நிலா\nRe: கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா…\nஇந்த பாடலைப் பலமுறைக் கேட்டிருந்தாலும், இந்த வரிகளைக் கவனித்ததில்லை. நன்றி அய்யா\nதென்பாண்டி கூடலா என்ற வரிக்குப்பிறகு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://httpall.blogspot.com/2016/10/blog-post_23.html", "date_download": "2018-06-20T15:34:09Z", "digest": "sha1:6FXUUHUPSHAY4MGKKNP73OLF2PM4H5SD", "length": 3059, "nlines": 80, "source_domain": "httpall.blogspot.com", "title": "ஆல் இஸ் வெல்: எரும மாடு", "raw_content": "\nதொலைவில் இருந்த விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....\nமனைவி: 500 ரூபாய் பணம் கொடுங்கள்... நான் 50 புடவை வாங்கனும்\nபோடும் கடை எரும மாடு\nஇதனை சமீபத்தில் வாட்ஸ்-அப் பில் படிக்க நேர்ந்தது.\nபாவம் அந்த மனைவி. :(\nபுடவை ஆசையால் சற்றே ஏமாறியதுடன், தன் கணவரிடமிருந்து புதிய பட்டம் ஒன்று வாங்கிக் கட்டிக்கொள்ளுமாறு ஆகியுள்ளது, மேலும் கொடுமையாக உள்ளது. :(\n*படித்ததில் வலித்தது* கண்ணீரை வரவழைத்த உண்மை சம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/33104-2017-05-19-01-39-58", "date_download": "2018-06-20T15:11:38Z", "digest": "sha1:7QVGJF7I6TCZ6PUXQIWGNCRUUZPGIPRD", "length": 32669, "nlines": 263, "source_domain": "keetru.com", "title": "ஒரு கொத்தனாரின் டைரி", "raw_content": "\nபோர்க் காயங்கள் (இழப்பீட்டுக் காப்பீடு) மசோதா\nபாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு சவால்\nவகுப்பறையில் போற்றப்படும் பெண் குழந்தைகள் கழிப்பறையில் வஞ்சிக்கப்படுகின்றனர்\nபெரியாரின் ஓராண்டுக்கால அய்ரோப்பியப் பயணம் இதுவரை வெளிவராத அரிய செய்தி\nபடுகொலை செய்யப்பட்ட, 20 தமிழ்த் தொழிலாளர் கொலைக்குக் காரணமான ஆந்திர அரசைப் பணிய வைப்போம்\nஅரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்\nசூத்திரர்களின் தோற்றம் பற்றிய பிராமணியக் கொள்கை\nவிரிவடைந்த முத்தரப்புத் தொழிலாளர் மாநாட்டின் கூட்டம்\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 19 மே 2017\n“ஓனர் காலைலே தருவாராம்… வந்தவொடனே மொத வேலையா ஒங்க கணக்க பாத்து க்ளியர் பண்ணிடலாம்னு சொல்லிட்டாரு… என்ன செஞ்சுக்கலாம்…” புருவம் உயர்த்தி கேட்டார் மேனேஜர்\nஉள்ளுக்குள் கனன்ற அனல் பொசுங்கியதே தவிர வெடிக்கவில்லை.. வேறுவழி..\n“சரிங்சார் அப்ப காலைல வர்றேங்… . கண்டிப்பா கெடைச்சுடு;ம்ல”\n“கண்டிப்பா… அதோ டேபிள்ல உங்க டைரிய எடுத்து ரெடியா வச்சுட்டேன். கூல் கூல்..” சொல்லிவிட்டு பைக்கில் கிளம்பினார்.\nமறுபடியும் கடலைமில்லிலே காண்ட்ராக்ட் எடுத்த தன் புத்தியை ‘எதைக் கொண்டு அடிப்பது’ என நொந்து நகர்ந்தான் அவன்\nபத்து ஆண்டுகளுக்கு முன் ஜோசியர் சங்கரன் கடலை மில்லுக்கு கூட்டி வந்து தன்னை அறிமுகப்படுத்திய போது வாழ்க்கையில் ஒளி வீசத் துவங்கியது போல் உணர்ந்தான். தென்னை, மா, பலா, வாழைத் தோப்புகளுக்கிடையே அமைந்த பழமையான பிரபல மில் அது.\nசுண்ணாம்பு குழைத்து கருங்கல்லில் கட்டிய உயரமான சுற்றுச் சுவர்கள், கம்பீரமான இரும்புக் கதவு, உள் பக்கவாட்டில் இருபதுக்கு இருபது அடி அகலம் கொண்ட விலாசமான கிணறு, வேம்பு மற்றும் புங்க, தென்னை மரங்கள்.. தொலை தூரத்தில் அஸ்பெட்டாஸ் சீட் வேய்ந்த பெரிய பெரிய குடவுன்கள், கிரிக்கெட் மைதானம் போல கடலைகளை காயப்போட கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிமெண்டினால் ஆன தரைக்களங்கள், தூர இருந்து வந்து ஓய்வெடுக்கும் லாரிகளும் ஓட்டுனர்களும், ஃபைல்கள் நிறைந்த அலுவலக அரைகள், பணியாளர்கள், மாடுகள் அடங்கிய கொட்டம், மேலும் ஒரு குட்டிக் கோவில் அதற்கு மாதச் சம்பளத்தில் ஒரு பூசாரி, ஓனர்களின் மின்னிய கார்கள் என்று எல்லாமே வாழ்வின் அடுத்த கட்ட முன்னேற்றப் படிகளாய்த் தென்பட்டன அவனுக்கு.\n“கதிரேசா.. பெரிய எடத்து சமாச்சாரம். எத்தனையோ பேரு வேல கேட்டு அலையுராக.. நீ நம்மபய.. பாத்து பேசி அனுசரிச்சுப்போனையின்னா காலம்பூராம் கட்டுற எல்லா கட்டடத்தையும் நீயே பாக்கலாம்..”\nமேஜைக்குப்பின்னால் சக்கர நாற்காளியில் அமர்ந்திருந்தார் மில் ஓனர். கஞ்சிபோட்டு தேய்த்த வேட்டி சட்டையும், ஜவ்வாதும், நெற்றியில் பட்டையுமாய் காட்சி தந்தார். ஜோசியர் சங்கரன் அடிக்கடி அவர்களுடன் தொடர்பிலிருப்பவர் போல பேச்சில் தெரிந்தது.\nகூலிக் காண்ட்ராக்ட்தான்.. சதுர அடிக் கணக்கில் தட்ட முடியாத அளவுக்கு ஓனர் பேரம் பேசினார்.\n“செய்யிங்க தம்பி.. நம்ம ஒர்க் பூராம் நீங்களே பாருங்க.. இப்ப ஏற்கனவே பெண்டிங் இருக்கறதெல்லாம் முடிச்சு விடுங்க.. அடுத்து நம்ம அண்ணாச்சிக்கு என்.ஆர்.டி-ல பில்டிங் எடுக்கனும்.. எல்லாமே ஒங்களுக்குத்தான்..”\nஆனால் பேசிய கூலிதான் கையைப் பிடிக்கும் போலிருந்தது. தானும் நின்று பார்ப்பதால் கைந~;டத்திற்கு இடமிருக்காது எனத் தோனியது. ஊருக்குள் பார்க்கின்ற நாலு பேர் “ஒனக்கென்னய்யா பெரிய எடத்த புடிச்சிட்ட..:” என ஊதிவிட்டுப் போவதுண்டு.\nமுதல் தடவையிலேயே நாட்கணக்கில் சம்பளப்பாக்கி. அவ்வப்போதைய கணக்கு வழக்குகளில் ஓனரிடம் கையொப்பம் வாங்கவே இப்ப பெறகு என்றானது. உள்ளே வந்த பிறகுதான் ஏற்கனவே பல கொத்தனார் குழுக்கள் வந்து நொந்துபோன சேதியும் காதுகளுக்கு எட்டியது.\n“மேசரி கீசரின்னு ஊருப்பட்ட பயக வந்து பாத்தாகப்பா… பிச்சக்காரப்பயக சம்பளத்த ஒழுங்கா குடுத்தாவுள, காச வாங்குறதுன்னா கரும்பு வெளஞ்சு சாரு பிதுங்கிரும்.” களத்தில் கங்கானியக்கா சொன்ன போது தொண்டையை அடைத்தது. “அதுனாலதாந் தம்பி நீயும் நானும் இப்பிடியே இருக்கோம்.. இவனுங்க கோடி கோடியா சம்பாரிச்சுட்டு கெடக்காய்ங்க..”ன்னு மேலும் ஒரு போடு போட்டது.\nஉருட்டி பொரட்டி முதல் முறை ஜோசியர் சங்கரனை வைத்து கணக்கு பார்த்து கிடைத்த சில்லறையைப் ���ெற்றுக் கொண்டு ஓடியது ஒரு அதிர்~;டம்.\n“பெரிய எடம்னா அப்படித்தேன்;யா… நம்மதே விட்டுக்குடுத்துப் போகனும். ஒவ்வொரு எடத்துலயும் ரோசப்பட்டா பொழைக்கிறது எப்புடி… நாலு அப்புடித்தே, நாலு இப்புடித்தே” அறிவுரைகள் ஏனோ க~;டங்களுக்கு ‘வேறு வழியில்லை சரித்தான்’ எனத் தோன்றியது.\nஆனாலும் மறுமுறை போகும்போது.. கட்டுபடியாகும் தொகையையும், தடையின்றிச் சம்பளம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைப்பான். ஓரு கட்டத்தில் ‘இனி இங்கு வேலைக்கு வரவே கூடாது’ என்றும் விரக்தியடைந்திருக்கிறான்.\nகிளை விரிந்த மரமாய்; குடும்பம். தேவைகளுக்குப் பஞ்சமில்லை.. வேலைகள் குறைவு, வெளி மாநிலத்தவர்களெல்லாம் இங்கே படையெடுத்து வர எல்லோருக்குமான வேலை என்பது சில நேரம் கானல் நீர் போலாகி விடுகிறது. கிடைக்கிற சில்லரை வேலைகளைக்கூடத் தட்டிக்கழிக்க மனமில்லை. ஏழெட்டுக் கொத்தனார்களை வைத்துப் பார்த்த இடத்தில் இன்று இவனும், இரண்டு மூன்று சித்தாட்களும், ஒரு நிமிந்தாலும், துணைக்கு ஒரு கொத்தனாரை மட்டுமே வைத்து கம்பெனி ஓடுகிறது.\nமீண்டும் ஒருவிசை கடலைமில் வாய்ப்பு கொடுத்தது. அறநூறு சதுர அடியில் ஒரு ஹெஸ்ட்ஹவுஸ். பேரம் பேசினார்கள். அட்வான்ஸ் தொகை ஒரு கடனை அடைக்கப் போதுமானதாயிருந்தது.\nவழக்கம் போலவே சம்பளப் பணத்திற்கும் இழுபறி. கேட்டால் “எல்லாங் கணக்குதானங்க… கடைசியில மொத்தமா நீங்கதான வாங்கப்போறீங்க..” எனச் சொல்லுவர்கள்.\nஓரு வழியாக கடந்த மாதம் வேலை முடிந்தது. ஆனால் ஒப்பந்தத்தில் இல்லாத வேலைகளும் நிறையவே செய்ய நேரிட்டது. “சார் இதெல்லா எக்ஸ்ட்ரா வேலை.. கணக்கு வச்சுக்குங்க..” அவ்வப்போது சொல்லி வைப்பான்.\n“கொத்தனாரே.. எல்லாம் பர்பெக்ட்டா இருக்கு.. ஃபைனல் செட்டில்மென்ட்ல க்ளீனா வந்துரும்..”\nஎல்லாஞ் சரித்தான். ஆனால் ஓனர் முன்னிலையில் கணக்கு வழக்கு பார்க்கத்தான் அலைய வேண்டியிருக்கிறது. ஏற்கனவே மேனேஜரை வைத்து கட்டிடத்தை அளந்து வாங்கியது, வரவேண்டியது, அதிகப்படியாய் பார்த்த வேலைகளுக்கான கூலி என்று எல்லாவற்றையும் விளாவாரியாயப் பார்த்தாயிற்று. அதன்படி மீந்திருப்பதோ வெறும் பதினெட்டாயிரம் ரூபாய்தான்.. அதை தருவதற்கு இப்ப பெறகு என இருதியாக நாளைக் காலை என்றாகியும்விட்டது.\nஅவனைப் போலவே கார்பெண்டர், ஒர்க்ஸாப்காரர், செங்கக்க���ள வாசல்காரர், மணல் டிராக்டருக்காரர் என்று ஒரு சிலரும் அலைவதும் தெரிந்தது.\nஊருக்குள்ளிருக்கிற எல்லாக் கட்டிடஸ்தர்களும் இப்படியில்லை. மனம்கோனாமல் பொழுது சாய்வதற்குள் எண்ணிக்கொடுப்போரும் உண்டு, இதுபோல கஞ்சப்பிசினாரிகளும், இழுத்தடிக்கிறவர்களும் உண்டு.\nவாங்கியவுடன் முதலில் வேலையாட்களுக்குச் சம்பள பாக்கியைக் கொடுத்துவிட வேண்டும். அடுத்தபடியாக கடத்த மாதம் கட்ட முடியாத பைக் பைனான்ஸ்.. வரவிருக்கும் வசந்த விழாவுக்கான செய்முறை, பிறந்தநாள் காணும் அவளுக்கு ஒரு சேலை.. வரும் மாதங்களில் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணம்.. என்று போட்ட கணக்கையே மறுபடியும் மறுபடியும் போட்டு மனம் சூடேறி இரவின் நீண்ட பகுதியை தூக்கமின்றியே கழித்தான்.\nமில்லின் தொழிலாளர்கள் முதல் அலுவலர்கள் வரை ஒருவித பயபக்தியில் எதையோ எதிர்நோக்கியவர்;கள் போலவே காணப்பட்டனர்.\n“சுவாமிஜி வர்றார்..” மேனேஜரின் பவ்யமான வார்த்தைகளில் கட்டமைத்த பணிவு வெளிப்பட்டது. வாசல் தெளித்து கோலமிட்டு, படங்களுக்கு கதம்ப மாலைகளிட்டு, கோவிலும், சிலையும் குளிப்பாட்;டப்பட்டு, கொட்டங்கள் முதல் மில் களங்கள் வரை சுத்தம் செய்யப்பட்டிருந்தது.\nசற்று நேரத்தில் காவலர் துணையுடன் உயர்ரக காரில் விஜயமானார் சுவாமிஜி. கையில் நீண்ட குச்சியுடன், பட்டையும், ருத்திராட்சக் கொட்டையுமாய், பம்பைத் தலையுடன் பாதி உடம்பு தெரிய காவியில் காட்சி தந்தார்.\nபல பக்திமான்களின் வீட்டு பூஜையரையிலும் அவரின் படம் தொங்குகிறது. அவர் மீதான வழக்குகள் பற்றிய செய்திகளும்; அவ்வப்போது வெளி வந்து கொண்டுதானிருக்கின்றன. அருகாமையிலிருக்கும் ஆசிரமத்திற்கு நான்கு நாட்கள் சொற்பொழிவாற்ற வந்திருந்த அந்த நட்சத்திர சுவாமிஜி பெரும் புள்ளிகளின் சிபாரிசில் கடலைமில்லில் கால் மிதிக்க ஒப்புக்கொண்டாராம்.\nஓனர் முதல் சக தொழிலாளிகள் வரை காலில் விழுந்து எழுந்திரிக்க.. மில்லின் ஒவ்வொரு திசையிலும் எதையோ முனகியபடியே நடந்தார். மாட்டுக் கொட்டகைக்குச் சென்றவர் அந்நேரம் பெய்த கோமியத்தைக் கையேந்திப் பிடித்து முகர்ந்து மந்திரம் சொன்னவர் நாலாத்திசையிலும் அதை தெளித்து ஆசீர்வதித்தார்.. “பகவான் சதா தொடர்ந்து இந்த ஸ்தலத்துல இருந்துண்டேயிருப்பான்..”\nவெறும் ஐந்து நிமிட தரிசனம் நிறைவடைந்த தருவா���ில் சுவாமிஜிக்கு காணிக்கையாக பழங்கள் நிறைந்த புதிய வெள்ளித்தட்டில் ஒரே கட்டாக ஐம்பதாயிரம் ரூபாய் வைத்து நீட்டப்பட்டது. மெய்க் காப்பாளர் அதைப் பெற்றுக்கொள்ள மகிழ்சியோடு புறப்பட்டார் சுவாமிஜி.\nஅரைமணிநேரம் காத்திருந்த அவனை ஓனர் உள்ளே வரச்சொன்னார். மேனேஜரும் இருந்தார். கொத்தனாரின் கணக்கு டைரி விரிக்கப்பட்டிருந்தது.\n“என்ன கதிரேசா.. எல்லாஞ் சரியாப்போச்சே.. பின்ன என்ன பணம் பணம்னு வந்துட்ரிக்கீங்க..” முதல் பேச்சிலேயே அதிர்ந்தான்;.\n“இல்லைங்சார்.. ஏகப்பட்ட வேல எச்சா பாத்துருக்கு.. ரேட்டுங் கம்மி.. நா அப்பவே சொன்னே.. நீங்கதா முடியப்பா பாத்துக்கலாம்னீங்க..”\n“அந்த ஒன் சைடு காம்பவுண்டு கட்டுனது கணக்குல வரலைங்க.. மாடியிலயுந் தளம் போடுறதாதா பேச்சு.. கடைசியில தட்டோடு பதிக்கனும்னுட்டாங்க.. அப்பறும் இந்த டிசைன் வேலையெல்லா நெறையா பாத்துருக்குங்..”\n“இதென்னப்பா கோமாளித்தனமா இருக்கு.. இப்ப.. டெய்லர் கிட்ட சட்டைய தைக்க குடுக்குறோம்.. அவெ தச்சபெறகு பட்டன் வச்சிருக்கே.. காசா போட்டுருக்கேன்னு எச்சா கேப்பானா.. ஒனக்கு சதுரஅடி கணக்குதானப்பா.. எதுவா இருந்தாலும் செஞ்சு குடுக்குறதுதான மொற.. ஏங்கணக்குப் பிரகாரம் நீதேந் தரனும்..”\n“ கட்டாத ரேட்டுங்சார்.. அதெப்பிடிங்சார் எச்சாப் பாத்ததெல்லாம்… சட்ட தைக்கிறது வேற.. இது வேறங்.. ரொம்ப செரமஞ் சார்..”\nஇவனது புலம்பலை பொருட்படுத்தாதவராய் “வந்ததுக்கு கதிரேசனுக்கு ஒரு ரெண்டாயிரம் குடுத்தனுப்ச்சு கணக்க க்ளோஸ் பண்ணீரு.. அடுத்தடுத்து வேல நெறையா இருக்கப்பா எல்லாமே ஒனக்குத்தான..” இவனிடமும் மேனேஜரிடம் சொன்னபடி கொத்தனாரின் டைரியை மூடினார் ஓனர்.\n“வாங்கிக்கப்பா.. ரொம்ப டைட்டா இருக்கு..”\nவழியின்றி இரண்டாயிரத்தை வாங்கிக்கொண்டு போனவனை இடையில் ஜோசியர் சங்கரன் சந்தித்தார்.. “என்னா கதிரேசா… கணக்கு முடிஞ்சிருச்சா.. காலைலயே நல்ல வருமானமா..”\n. “நல்லா வருதுய்யா வாயில.. கணக்கு முடிச்சிருக்காங்ஙே பாரு.. கணக்கு.. உழைக்கிறவனுக்கு ஒழுக்கமா கூலி தரமாட்டீங்க.. சாமியாருங்கற பேருல கொலைகாரன், கொள்ளைக்காரன், பொம்பளப்பொருக்கி, காட்ட அழிக்கிறவன், நாட்ட நாசப்படுத்துறவனுக்கெல்லாம் கட்டு கட்டா தூக்கி குடுப்பீங்க… இ இவெங்களுக்கு வேல பாக்குறதுக்கு முதியோர் இல்லம், அனாத ஆஸ்ரமம், ஏழை பாழைங்க��ுக்கு வேலையபாத்துட்டு குடுக்குறத வாங்கீட்டு போயிறலாம்.. திருந்துங்கய்யா மொதல்ல..” பொறுமித்தள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் பைக்கில் பறந்தான் அவன்.\n(ஏப்ரல் 2017 இளைஞர் முழக்கம் இதழில் வெளியான சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=295&sid=4ea384976386fd093e2f399043430496", "date_download": "2018-06-20T15:31:34Z", "digest": "sha1:FW37IGUD775TEVOLWVP2NNYFKJJU76DK", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படி��்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனை��்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-20T15:19:58Z", "digest": "sha1:2ZKSD6CGLNTUD5FGFELGYLPCX6YX7622", "length": 29386, "nlines": 149, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: January 2011", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nகலியுகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும்\nஇம்மண்ணுலகின் முதல் நிலமான குமரிக் கண்டத்தில்தான் எல்லாப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப்போக்கில் தோன்றின. இத்தோற்றங்களில் முழுவளர்ச்சி ஏற்பட்டு இம்மண்ணின் ஈசர்களான (ஈசன் = தலைவன்) 'மணீசர்கள்' தோன்றிய பிறகே; அனைத்து வகையான வாழ்வியல்களுக்கும் நெறிமுறை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nஅண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி இம்மண்ணுலகுக்கு வந்து சென்றிட்டார்கள். அவர்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிடும் பணியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகத் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நால்வகை வாழ்வியல்களை நெறிமுறைப் படுத்தும் 'சமூக விஞ்ஞானமாக'ப் பதினெண் சித்தர்களுடைய 'இந்துமதம்' இம்மண்ணுலகுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்டது.\nஇந்த 'இந்துமதம்' குமரிக் கண்டத்தின் தென் இமயமலையின் தென்கங்கை, தென்பிறம்மபுத்திரா, தென் இந்து, தென்யமுனை, பஃறுளி, குமரி, ... முதலிய வற்றாத பேராறுகள் வளப்படுத்திய நிலப்பகுதிகளில் செழிப்பாக முளைத்துக் கிளைத்து வளர்ந்தது. இப்படி, இந்த இந்துமதம் மிகப்பெரிய நிலப்பரப்பில் தன் போக்கில் வளர்ந்த காலம் 'அனாதிக்காலம்' எனக் குறிக்கப் படுகிறது. இந்த அனாதி காலத்தைப் பதினெண் சித்தர்கள் (4,85,920) நான்கு இலட்சத்து எண்பத்தையாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் என்று குறிக்கிறார்கள்.\nஅனாதிக் காலத்தின் இறுதியில், இந்துமதத்துக்கென அரசாங்கத்தையும், இந்துமதத்துக்குரிய ஆட்சிமொழியான பதினெண் சித்தர்களின் தாய்மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் வளவளர்ச்சிக்கெனத் தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கும் திட்டம் செய்யப்பட்டது. அதன் பயனாகப் ப·றுளியாற்றங்கரையில் தொன்மதுரை உருவாயிற்று. அங்கு, பதினெண் சித்தர்க்ளின் தலைவரான 'சிவபெருமான்' தமிழின, மொழி, மதக் காப்பு அரசாக உருவாக்கப்பட்ட பாண்டிய அரசின் முதல் மன்னனாக முடிசூடினார். அவரே, தமிழ்ச் சங்கத்துக்கும் தலைவரானார்.\nஇச்சிவபெருமான், \"பிறவாயாக்கைப் பெரியோன்\" என்ற நிலைபெற்றவர். அதாவது, இவர், இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்; மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார். இவர், அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை. எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிட்டார். ஆனால், இந்துமதத்தில் மாயோன், நெடியோன், திருமால், பெருமால் என்று குறிக்கப்படும் காத்தற் கடவுள் பத்து முறை திருத்தோற்றம் (பிறப்பெடுத்தல் = அவதாரம்) செய்பவராக உள்ளார். இவர், 'கரு'வைத் தமது ஊராகக் கொண்டிட்டார். எனவே, இவர் 'கருவூரார்' என்றழைக்கப்படும் மரபைப் பெற்றிட்டார்.\nசிவபெருமான் 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்பதால், அவர் 'ஞானாச்சாரியாராக', 'குவலய குருபீடமாக', இந்துமதத் தந்தையாக', 'தத்துவ நாயகமாக', 'அருளாட்சி நாயகமாக',... தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண் சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார். அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம்மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார். ஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன.\nசிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வமான மதமாக அறிவித்த நாள் முதல், 'இந்து மத ஆண்டு' என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது உகம் எவ்வளவு காலம�� இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.\n1. கீரன் உகம் (கிரேதாயுகம்) 17,28,080 ஆண்டுகள்\n2. தீரன் உகம் (திரேதாயுகம்) 12,96,000 ஆண்டுகள்\n3. தூரன் உகம் (துவாபரயுகம்) 8,64,000 ஆண்டுகள்\n4. கலியன் உகம் (கலியுகம்) 4,32,000 ஆண்டுகள்\n(இந்த 1982இல் கலியன் உகம் 5,093 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே,\n4,32,000 - 5,093 = 4,26,907 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.)\nஇப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது.\nஉண்மைகள் பலபல அவற்றுள் சில ஆன்மிக துகள்கள்\n1.மனிதர்களுக்கு முற்பிறவிகள், மறுபிறவிகள் உண்டு.\n2.பிறவாமை, இறவாமை, காயகல்ப சித்திகள் பெற முடியும்\n3.ஆவி, ஆன்மா, உயிர் என்ற மூன்று உண்டு.\n4.(பசு) உயிர், (பதி) இறை, (பாசம்) தளை என்ற மூன்றே இந்து மதத்தின் அடிப்படை.\n5.இம்மண்ணுலகின் இயக்கமும், இம்மண்ணுலகப் பயிரின உயிரின வாழ்வியல்களும் விண்ணிலுள்ள நாள்கள், கோள்கள், இராசிகள், மீன்கள் ... முதலியவற்றின் இயக்கப்படிதான் நிகழுகின்றன.\n6.சூரியனிலிருந்து உடைந்து பிரிந்து வந்த நெருப்புக் கோளம்தான் படிப்படியாகப் பனிக்கோளமாக, நீர்க்கோளமாக இருந்து... கல்லும் மண்ணும் தோன்றிப் பின்னர் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றி இன்றைய உலகாயிற்று.\n7.உடல் தோன்றுவதற்கு முன்னரே உயிர்கள் தோன்றி உலவி வாழுகின்றன (அருவங்கள்). இவையே கருவறை புகுந்து உருவங்களாகின்றன. இதுவே அருவ நிலைகள், உருவ நிலைகள், அருவுருவ நிலைகள் எனப்படுகின்றன.\n8.ஆணும், பெண்ணும் சமமே. ஆணை விடப் பெண் அருட்சத்தி பெறும் ஆற்றலையும், தரத்தையும், தீரத்தையும் மிகுதியாகவே பெற்றிருக்கிறாள். பெண்ணையே சத்தியாக வழிபடுவது தான் தந்தர, தாந்தர, தாந்தரீக, தந்திற, தாந்திறப் பூசை முறைகள். சத்தியே அனைத்துக்கும் மூலமானவள், மேலானவள், தலைமையானவள்.\n9.பெண் திங்கள் தோறும் மலரும் மலர். அவளைத் தீட்டு என்றோ விதவை என்றோ விலக்கி வைப்பது விவேகமற்ற செயல்; தெய்வ விரோதச் செயல்.\n10.இம்மண்ணுலகும், பயிரினங்களும், உயிரினங்களும் இயற்கையே. இவற்றின் வடிவிலும், வாழ்விலும் இறைமை அணுக்கள் ஊற்றெடுக்கின்றன. அவற்றைக் குருவழி அறிந்து செயல்படுபவர் திருநிலைகளைப் பெறலாம்.\n11.வாழ்ந்த மனிதர்களே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர், தேவர், தேவியர், அமரர், வானவர், ... இருடி, முனிவர், கணபாடி என���று நாற்பத்தெட்டுத் திருநிலைகளைப் பெறுகின்றனர்.\n12.ஒரே கடவுள் என்ற கருத்துத் தவறானது. உலகில் தோன்றும் அருளாளர் எல்லோருமே அவரவர் அநுபவத்துக்கேற்ப ஒரு கடவுளைப் பற்றிய உண்மையைக் கூறிச் சென்றுள்ளனர் என்பதால் கடவுள்கள் பலர் உண்டு என்ற பேருண்மை விளங்குகிறது.\n13.எல்லா வழிபாட்டு நிலையங்களும், வழிபாட்டு முறைகளும், மறைகளும், நெறிகளும், வேதங்களும், நாதங்களும், போதங்களும், ஓதங்களும், சித்தங்களும், தவங்களும் ... மனிதரைத் தூய்மைப் படுத்தி உய்வு பெறச் செய்வனவே. அதனால் உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டுக்கு உலகை அழைத்துச் செல்லுவது அனைத்துக்கும் மூலமான, முதலான, தாயான சித்தர் நெறியெனும் இந்து மதமே.\n14.அனைவரும் எல்லா உரிமைகளையும் பெற்றுப் பெருமையோடு பண்பாடும், நாகரீகமும் பேணி வாழும் வாழ்வைப் பதினெண்சித்தர்கள் படைத்த இந்து மதமே செயலாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது.\n15.மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதோ, சுரண்டுவதோ, ஏமாற்றுவதோ தவறு தவறு\n16.மொழி, இனம், நாடு, மதம், சாதி ... என்பவை மானுட அமைதியையோ நிறைவையோ\n17.சமத்துவச் சகோதரத்தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கப் பாடுபடுவதே பதினெண் சித்தர்களின் தத்துவ நோக்கமாகும்.\n18.மனித வாழ்வுக்குரிய அன்பு, பாசம், பற்று, கனிவு, காதல், இனிமை, உறவு, (குடும்ப வாழ்வு) இல்லறம், கடமை, வீரம், நன்றி, கட்டுப்பாடு, ஒற்றுமை, நட்பு, சமாதானம் ... முதலிய மென்மைப் பண்புகளின் விதைப்பண்ணையே பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதம். அதனால் தான் ‘இந்து மறுமலர்ச்சி பெற்ற போதுதான் பிற்காலச் சோழப் பேரரசு (785-1279) அருளாட்சி நிகழ்த்தப் பிறந்தது’ என்ற இப்பேருண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.\nஉண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.\nகடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும்.\nகுடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும்.\nநல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது.\nசரியான உறக்கத்தை கொடுக்காது, திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்\nஇந்த இரண்டுக்குமான வேதனையில் நீங்கள் தவித்திருகிறிர்களா\nபிரியமான மனைவி, பிரியமான குழந்தைகள், நல்ல மாமனார் வீடு, சுகமான தாய்-தந்தை, ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக நீங்கள் நினைத்திருகிறிர்களா\nகடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போகமுடியும். வெளியே கடவுள் இல்லை, உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.\nஇந்த கருத்தை நீங்கள் ஏற்றுகொல்கிறிர்களா\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nஇறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க என் இறைவனை வணங்கி பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.\nபுதுப்பொலிவுடன் அருள் பாளிக்கும் தெய்வங்கள்.\nபுதுப்பொலிவுடன் அருள் பாளிக்கும் தெய்வங்கள்.\nஸ்ரீமரகதாம்பிகை உடனுறை ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் பொலிவுப்பெற்று கும்பாபிசேகம் கண்டு புதுப்பொலிவுடன் அருள்பாலிக்கும் தெய்வங்கள்.\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-4\nகார்த்திகை மாதத்தில் கடைசி ஞாயிறு அன்று இரவு சிம்ம குள தீர்த்தத்தில் குளித்துவிட்டு கோயிலின் தாழ்வாரத்தில் படுத்து சிவனை மனதில் நினைத்து வேண்டுவார்கள். அப்போது இறைவன் இவர்களில் கனவில் வந்து குறை நிவர்த்தி செய்யும் வரையில் அப்படியே படுத்து இருப்பார்கள். அப்படி ஒரு விசேசம் இந்த மார்க்கபந்திஸ்வரர் ஆலயத்தில்.\nஅதற்காகத்தான் இவ்வளும் பெண்கலும் காத்திருக்கிறார்கள். இது ஒரு பகுதி போட்டோதான். சரியாக இரவு 12 மணிக்கு வருடத்திற்கு ஒரு முறைதான் இந்த தீர்த்தத்தை திறப்பார்கள்.\nஇந்த சிம்மகுளத்தில் ஆதி சங்கரர் ஸ்தாபித்த யந்திரம் இருப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-3\nஸ்ரீ மார்க்க பந்திஸ்வரர் வித்தியாசமாக அருள்பாலிக்கிறார். விசேசமாக கும்பாபிசேகத்திற்க்காக மட்டுமே அலங்கரிக்கப்பட்ட சிவன்.\nமாவட்ட கலெக்டர் வேலூர் தங்க கோயில் நிர்வாகி நாராயணி ஆலய ஸ்தாபகர் சக்தி அம்மா மற்றும் இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் இடமிருந்து வலமாக\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-2\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-1\nஇந்த ஆலயம் வேலூர் மாவட்டத்தில் வேலுருக்கு அருகில் 15கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருவிரிஞ்சிபுரம் எனும் நகரத்தில் அருள் பாலிக்கிறார் மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீம���ர்க்கபந்தீஸ்வரர். இந்த ஆலயம் சுமார் 1300 வருடங்கள் பழமையானது. வேலூருக்கு வந்தால் அல்லது ஸ்ரீ நாராயணி தங்க கோயிலை தரிசிக்க வந்தால் இந்த ஆலயத்தையும் தரிசித்து செல்லுங்கள்.\nஇந்த ஆலயத்தைப்பற்றிய மேலும் விபரங்கலை இந்த வலைதலத்தை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள்\nநன்றி ராஜு`ஸ் ஓர்டு பிரஸ் தளம்.\nபுது பொலிவுடன் தோற்றமளிக்கும் சிம்மகுளம். இதைப்பற்றிய மேலும் விவரங்களை விரைவில் தருகிறேன்\n1008 சிவலிங்கள் ஒன்றாக காட்சி அளிக்கும் 1008லிங்கம்\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nகலியுகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும்\nஉண்மைகள் பலபல அவற்றுள் சில ஆன்மிக துகள்கள்\nஅனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nபுதுப்பொலிவுடன் அருள் பாளிக்கும் தெய்வங்கள்.\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-4\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-3\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-2\nமகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T15:30:29Z", "digest": "sha1:PNK77PB3CAC3TAMHED5VOPK6XZSEHJEJ", "length": 8236, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைத்துறை வானூர்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(போர் விமானம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபடைத்துறை வானூர்தி வானத்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், பிற போர் நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வானூர்தி (விமானம்) ஆகும். தற்கால படைத்துறையின் வலுவை உறுதிசெய்யும் முக்கிய காரணிகளாக போர் வானூர்திகளும் வானியப் போர் வலுவும் இருக்கின்றன. படைத்துறை வானூர்திகள் சண்டை வானூர்திகள், சண்டையிடா வானூர்திகள் என இருவகையாக உள்ளன. சண்டை வானூர்திகள் எதிரிகளின் படைத்துறைச் சாதனங்களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை.[1]\nபடைத்துறை வானூர்திகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.\nஇடைமறிப்பு வானூர்தி - Interceptor aircraft\nகுண்டுவீச்சு வானூர்தி - Bomber\nதந்திரோபாய வானூர்தி - Strategic bomber\nகனரக வானூர்தி - Heavy bomber\nநடுத்தர வானூர்தி - Medium bomber\nஉத்திசார்ந்த வானூர்தி - Tactical bomber\nவிலக்கும் வானூர்தி - Interdictor\nதாக்குதல் வானூர்தி - attack aircraft\nபீரங்கி வானூர்தி - Gunship\nமின்னியற்போர் வானூர்தி - Electronic-warfare aircraft\nகடற்கண்காணிப்பு வானூர்தி - Maritime patrol aircraft\nபலபாத்திரப் போர் வானூர்தி - Multirole combat aircraft\nசண்டை-குண்டுவீச்சு வானூர்தி - Fighter-bomber\nதாக்குதற் சண்டை வானூர்தி - Strike fighter\nகவனக்கண்காணிப்பு வானூர்தி - Surveillance aircraft\nஇராணுவப் போக்குவரத்து வானூர்தி - Military transport aircraft\nபயிற்சி வானூர்தி - Trainer\nபரீட்சார்த்த வானூர்தி - Experimental aircraft\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2015, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2016/09/22/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-06-20T15:17:25Z", "digest": "sha1:RL6BFRPIXAIARYXLYFKFQRJUFLPWQ6VJ", "length": 5391, "nlines": 97, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "சட்னியில் இருந்து ஆரம்பிப்போம் | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nஎந்த மரத்தை காட்டி இது என்ன எனக் கேட்டால் ‘ட்ரீ’ என்று முடித்துவிடும் இளம் தலைமுறையினரை நாம் வளர்த்துக்கொண்டிருக்கின்றோம். அது என்ன மரம், அதில் என்ன காய்க்கும் என எதையும் அவர்கள் எங்கும் கற்பதில்லை. சமீப காலமாக வெகு சுலபமாக இதனைக் கேட்கலாம் “வைட் சட்னியா ரெட் சட்னியா க்ரீன் சட்னியா”. எல்லா சட்னிகளையும் இந்த மூன்று வண்ணங்களில் அடக்கிவிட்டோம். இன்னும் ஒரு சட்னி இருக்கு ‘ஆரஞ்சு சட்னி’. துவையல்களையும் இப்ப சட்னிக்குள்ள கொண்டு வந்தாச்சு. அந்த அந்த சட்னிக்கு அதற்குரிய பெயர்களை சொல்லியே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வோம், அழைப்போம்.\n← சிறார் இலக்கியத்தின் பிதாமகன் – ஜான் நியூபெரி\nஇந்த காலாண்டு விடுமுறைக்கு செய்யலாம்\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124267-topic", "date_download": "2018-06-20T15:25:23Z", "digest": "sha1:GGNLQQAGYN52TKH5VGWZ6PTHWUKM6WK3", "length": 12381, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "லட்சுமி மேனன் டெக்னிக்,...!", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nRe: லட்சுமி மேனன் டெக்னிக்,...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joyfulslokas.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-06-20T15:39:48Z", "digest": "sha1:32UZGAYXUH2BRR3ATSLTSAT7LCQKPPTB", "length": 43938, "nlines": 623, "source_domain": "joyfulslokas.blogspot.com", "title": "ॐ Hindu Slokas Blog ॐ: சிவசெந்தி மாலை", "raw_content": "\nகாட்டு வழி போனாலும் கள்ளர் பயமானாலும்\nகேட்டுவழி காலனார் கிட்டுகிலும் - நாட்டமுடன்\nநம்பிக்கையாக நமக்கு விநாயகர் தும்பிக்கையுண்டு துணை.\nசெந்திவாளர் நாயகனே சிவனே யுன்றன்\nசீர்பாதம் போற்றிசெய்து சிறப்பாய்ப் பாட\nவந்துதமிழ் வாக்கருளும் வாலைத் தாயே\nமலரடியை நானடியேன் வருந்தி நித்தம்\nசரஸ்வதியும் சாமுண்டி வீர வாகு\nசெந்தில்வாழ் விநாயகனே முருகா ஐய்யா\nசீர்பாதம் என்னாளுஞ்சரணங் காப்பே. (1 )\nபாசமுடன் மயிலேறி அசுரரை வென்று\nபண்பான அமரருட துயரந் தீர்க்கும்\nதேசிகனார் செந்தில்வடி வேலர் மீதில்\nதீர்கமாய் ஐம்பத்தோர் கவிநான் சொல்ல\nமாசிலாப் பரஞ்சோதி ஒற்றைக் கொம்பன்\nமலரடியை அனுதினமும் வணங்குவோமே. (2 )\nகாருகந்த மேனியனு மயனுங் காணார்\nகடவுளர்க்கு உபதேச மருளு மூர்த்தி\nவளர்மணியே செழுஞ்சுடரே மயிற் கடம்பா\nதாருகந்த பனிரண்டு கையும் வேலும்\nஷண்முகனே உன்னிருதாள் சதங்கை கொஞ்ச\nசீருகந்து எனையாளும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (3 )\nஅயிலிலங்குஞ் செழுஞ்சேவற் கொடியும் வாளு\nமாருசங்க சூலமழு அழகா யேந்தித்\nதுயிலிலங்கு மணிமார்பும் கடம்பா மாலுஞ்\nசோதி யொத்த திருமேனி சுயம்ப்ரகாசம்\nஓயி லிலங்கு நடையழகு உனைக்கொண்டாட\nஉன்னிரு தாள் சதங்கைகொஞ்ச உமையாள் பாலா\nசெயிலிலங்க எனைக் காக்க ஐயா வா வா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (4 )\nமுத்துநவ ரத்தினமுடி யசையு முல்லை\nமுருவ லொரு கனிவாயு முகங்க ளாருஞ்\nசத்துகுற மாதுவள்ளி தெய்வானை சூழ\nமயில்சேவல் கொடியிலங்க அன்பு கூர்ந்து\nஎத்தேச காலமுந்தன் பாதம் போற்றி\nஎளியேன் நான் தொண்டனிட எனைநீ காக்க\nசிற்றடியில் சிலம்பு கொஞ்ச ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (5 )\nகஞ்சமல ரணியுந்திரூ உந்தி மார்புங்\nகாதிலிசை குண்டலமும் கையில் வேலும்\nதஞ்சமென்றோர்க் கருள்புரியும் அமுத வாயுஞ்\nஷண்முகனே உன்னிருதாள் சதங்கை கொஞ்ச\nஅஞ்சலென்று வந்தடியேன் தன்னைக் காக்க\nஅழகான மயிலேறி அடியேன் முன்பு\nகொஞ்சதங்கை கலகலென ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (6 )\nபாக்கியமே மெய்ஞான பவுசே வேதத்\nதொழும்பொருளே இடைபின் கலை சுழியின் மீதில்\nதுலங்குநலம் புரிந்தருளும் சுவாமி நாதா\nஇன்பசுக நாயகனே எளியேன் உள்ளச்\nசெழும்பொருளே என்குருவே சித்தே வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (7 )\nஅறிவுற்ற பூதபடை சூழ்ந்து மேவ\nஅயல் சேவ ற் கொடியிலங்க அன்னக்காவும்\nவரிவுற்ற வள்ளியம்மன் தாய் தெய்வானை\nவலமிடமா எழுந்தருளி மனது கூர்ந்து\nதரிசித்து நான் போற்ற ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி.(8 )\nமெய்யுற்ற பரஞ்சுடரே கருணை மூர்த்தி\nவேதாந்த மெய்ப்பொருளே அமல நாதா\nவசிகர சிகாமணியே வாவா என் முன்\nகையுற்ற வேல்துலங்க இடை தள்ளாட\nகனகபத சிலம்புதண்டை கலீரென் றேமுன்\nமெய்யுற்ற நான் போற்ற ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (9 )\nநடம்புரிந்த பதந்துலங்க சதங்கை கொஞ்ச\nநறுமலர்கள் கமகமென நாயே னுள்ளம்\nதிடம்புரிந்து எனையாளும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (10 )\nசர்வலோக நாயகனே விஞ்ஞை மூலத்\nதலக்கொழுந்தே மெய்ஞானத் தாயாம் வள்ளி\nசிருவருவு பரகரனே பரங்கிரியில் சுவாமி\nஅருள்நிறைந்த கண்மணியே அழகே ஞானத்\nதிரவியமே என்குருவே சித்தே வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி (11 )\nவாலையம்மாள் ஈன்றெடுத்த மரக��மே மூலம்\nதந்திமுகன் தனைப்படைத்த சுவாமி நாதா\nசகலசித்து மாடுகின்ற சற்குருவே ஞான\nசுந்தரமே வள்ளிதெய்வ யானை நீயா\nதுரந்தரமே சௌந்தரமே துலங்க என்றன்\nசிந்தை குடி கொண்டருளும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (12 )\nஅகண்டபரி பூரணமாய் வாசி யோகஞ்\nதுலங்குகின்ற விந்துவம் நாதம் மாகி\nதெளிவாக விளையாடும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (13 )\nகைகொடுத்து மெள்ளமெள்ள வாவா என்றால்\nகால் தூக்கி நடக்கநடை காட்டி என்னை\nபடுத்திருந்து தூங்குமுன்னே பரனே உன்றன்\nமெய்யருளே தான்காட்டி ஞானங் காட்டி\nசெய்தவர்ற்கு இதுசமயம் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (14 )\nநலன்கள் பெற ஆறெழுத்தின் பொருளுங்காட்டி\nஅலங்குகின்ற தெய்வானை மயில் சேவலேந்தி\nஎன்னிரு கண்விழி காணத்தோன்றி காட்டி\nசதங்கைபதந்த் தனைக்காட்டும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (15 )\nஅன்பருள மேவுகின்ற நாயகனே வாவா\nஅரகரா ஆறுமுக சுவாமி வாவா\nஉம்பர்குடி வாழவந்த நாயகனே வாவா\nஒம்நமசிவாய குரு தேசிகனே வாவா\nஎன்பெருமாள் என்ஸ்வாமி நாதா வாவா\nஎங்கோவே எனையாளும் நாயகனே வாவா\nதென்பொதிகை முனி பணியும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (16 )\nகாரிலங்குங் கூந்தல் மின்னாள் மோகங் காட்டி\nகாமஇதழ் சுகங் காட்டி கருணை கூர்ந்து\nநேரிலங்குந் தமிழ்காட்டி ஞானங் காட்டி\nநினைவிலு மரியாத அருளுங் காட்டி\nதாரிலங்குந் திருமார்பும் தோளுங் காட்டி\nசண்முகமும் பன்னிருகை வேலுங் காட்டி\nசீரிலங்கும் பதங்காட்டும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (17 )\nஆசையெனும் பேரின்ப பொருளுங் காட்டி\nஅஞ்செழுத்தின் ஆறெழுத்தின் அருளுங் காட்டி\nபூசை செய்யும் விதிப்படியே முறையுங் காட்டி\nபூரணமாய் மெய்ஞானப் பொருளுங் காட்டி\nமாசிலாப் பரஞ்சோதி மணிபோல் எந்தன்\nமனதிலொன்றும் பிரியாத மௌனங் காட்டி\nதேசிகனே எனையாளும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (18)\nஉருப்படுத்தி யாளாகிச் செழுந்த பிள்ளை\nபொருத்தி ஐந்து புலன்களையு மொன்றாய்க் கூட்டி\nபூரணமாய் மெய்ஞானப் பொருளுங் காட்டி\nகருத்திலொன்றும் பிரியாமல் அருளுங் கூட்டி\nகலவியின்ப சுகங் காட்டிக் கருணை கூர்ந்து\nதிருத்தி எனை ஆட்கொண்ட ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (19 )\nநானுன்றன் பதமுழுதும் ந��்பினேன் வா\nநற்கதிதந் தாண்டருள்வாய் நாடி நீயும்\nதானுந்தன் கிருபைசெய்து அருள் புரிவாய்\nதமிழிசையும் விசையுமுற்றும் தந்து காப்பாய்\nமானீன்ற பூங்கொடியாள் கானில் வள்ளி\nமாத்தெள்ளி கொடுக்குந்தினை மாவின் மிக்க\nதேனுண்ட கனிவாய ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (20 )\nபாடுகின்ற மெய்ப்பொருளே ஐயா வாவா\nபாக்கியமே மெய்ஞானப் பவுசே வாவா\nநாடுகின்ற என்குருவே சாமி வாவா\nநாதாந்த வசனியாள் பாலா வாவா\nஆடுகின்ற நாதாந்த பொருளே வாவா\nதேடுகின்ற மெய்ப்பொருளே ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (21)\nஉன்பதத்தை காணாத விழிதான் என்ன\nஉன்செயலைப் பாடாத வாய்தான் என்ன\nஅன்புடனே உனைத்துதியாச் சிந்தை எனா\nஅனுதினமும் சேவை செய்யாக் கைதான் என்ன\nநம்பனை த்யானம் செய்யா மனந்தான் என்ன\nதென்பொதிகை முனி பணியும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (22 )\nசுப்பையா என் சுவாமி வாவா என்று\nஅப்பையா என் முன்னே வருவதற்கு\nஆயாச மேது சொல்லு அடியேன் உன்னை\nஎப்பையா மறந்திருந்தேன் குறைகள் ஏது\nஇதுவேது அறிந்ததில்லை எனக்கே அப்பாய்\nசெப்பையா வாய்திறந்து ஐயா பாலா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (23 )\nவிரிகமலோன் பரவுகின்ற விமலா வாவா\nவேதாந்த மெய்ஞான விசாகா வாவா\nபுரிபுரவன் ஒளியேதம் பரனே வாவா\nபரமகுரு சாமிகந்த சுவாமி வாவா\nஅரி நமசிவாய மெனும் பொருளே வாவா\nஆறெழுத்தி ல் அமர்ந்தருளும் ஆறுமுகனே வாவா\nதிரிபுரதாண்டவ ராய ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (24)\nஅப்பனேவா சற்குருவாம் அண்ணலே வா\nஅங்குமிங்கு மாய்நிறைந்த அழகே வாவா\nசுப்பையாவா முத்தையாவா துரந்தரா வா\nசுந்தரியாள் ஈன்றெடுத்த துரையே வாவா\nஇப்பவா இங்குவா என்முன்னே வா\nஎளியேனைக் காத்தருளுஞ் சுவாமி வாவா\nசெப்பரிய முன்பொருளே என்னையா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (25 )\nஅலங்கார ரவிமதிசூழ் மலையும் சார்பும்\nஇலங்குகின்ற மார்த்தூரில் நடுவே கம்பம்\nஎட்டிரண்டும் சார்த்திவைத்த வட்ட வீடு\nதுலங்குகின்ற மேல்வாசல் துணிந்த வீடு\nசதங்கைபதந் தனைக்காட்டி ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (26)\nஅன்னையும்நீ தந்தையும்நீ என்னை யாளும்\nசற்குரு நீ என்றழைத்தால் தமியேன் முன்னே\nவந்ததினால் உன்குலத்தில் தாட்சி யாமோ\nவாராமல் இருப்பதற்கு வழக்கே துண்டோ\nஎளியேன் முன் கொண��டுவர தொந்தையோ சொல்\nசெந்திநகர் தனில்வாழும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (27)\nஎடுத்தமுறை தவறாமல் இருக்க வேணும்\nசடாட்சரத்தில் உன்பெருமை காட்ட வேணும்\nஅனுதினமும் பாதமலர் சூட்ட வேணும்\nதிடத்துடன் எனையாளும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (28)\nமுடியிலங்கு கோமளமே முதலென் கோவே\nஅப்பனேவா என்று கொஞ்சி அழைப்பதல்லால்\nஅதட்டி அழைப்பதுண்டோ ஆர் தான் சொல்லு\nஇறக்கமது கிருபை வைத்து எளியேன் உன் மேல்\nசெம்புதமிழ் கண்டுகந்து ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (29)\nதன்மனது நீயாமோ நான்தான் உன்மேல்\nநான்நினைத்த சித்துதந்து ரட்சி ஐயா\nதென்பொதிகை முனி பணியும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (30)\nநீவாவா காத்தருள எளியேன் உள்ளம்\nதாய்வாவா சுவாமிநீ வாவா என்று\nதமியேன் கைக்குதவி தந்து ரட்சி ஐயா\nவாவா என்றழைத்தால் வந்தென் முன்னே\nதேவாதி தேவாவா ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (31)\nபரமனருள் நாயகனே வாவா வாலைப்\nபார்வதியாள் பாலகனே வாவா எங்கும்\nசர்வவுயிர் நாயகனே வாவா சித்துத்\nதமிழ்சொரியும் நாயகனே வாவா சித்துக்\nகருணைபுரி நாயகனே வாவா என்னைக்\nகாத்தருளும் நாயகனே வாவா என்றன்\nதிருவருள்செய் நாயகனே ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (32)\nஏனையா என்மீதில் மோடி வேண்டாம்\nஏழையல்லோ பாலனல்லோ எளியேன் நானும்\nநானையா உன்றனிரு பாதம் போற்றி\nநாதனேவா என்றழைத்தால் நாயேன் முன்னே\nதானையா முன்தோன்றி அருள் புரிந்து\nதற்காத்து ரட்சி வள்ளி தாயாள் தந்தை\nதேனையா உண்டகனி ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (33)\nநானென்ற வல்லபத்தைத் தீர்க்க வேணும்\nநாடியான சுழுமுனையை நோக்க வேணும்\nவாவென்ற ஒளி ஒளிதான் தோனவேனும்\nதேனுண்ட வாயானே ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (34)\nபரந்துநின்ற என்மனத்தைத் திருத்த வேணும்\nஉறைந் தெழுந்த ஆங்காரம் ஒடுங்கவேனும்\nஉண்மைதனில் மௌனமெல்லாம் அடங்க வேணும்\nநிறைந்த சடாட்சரமுமனம் நாட வேணும்\nநீங்காமற் கருணை பொழிந்தாட வேணும்\nசிறந்திடவே இச்சணமே ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (35)\nஆக்கைநரம் பெலும்புதசை உதிரம் சிந்தி\nஐம்புலன்களோடு முன்னே ஐயா உன்னை\nபன்னிரண்டு புயமார்பும் கடம்புஞ் செய்கை\nஏற்க மயில் சேவல் வள்ளி தெய்வயானை\nசீக்கிரமாய் எந்தன் முன்னே ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (36)\nஆடுகின்ற பரஞ்சோதி மணியே நான்கும்\nஅருமறைக்கு வல்லவனே அமுதே ஆறு\nவீடுநின்ற விளங்குபரஞ் சுடரே ஞான\nகூடநின்று விளையாட மனது கூர்ந்து\nகோலமயில் மீதேறி வருவாய் என்று\nதேடுகின்ற எளியேன்முன் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (37)\nநாவாலும் மனத்தாலும் தியானத் தாலும்\nநம்மாலும் தமிழாலும் நாடி நாடி\nமனதிரங்கி அடியேன்முன் வாவா சுவாமி\nபாவாலே உனைத் துதித்து உலகத்தோர்கள்\nபவுசுபெற் றெந்நாளு முன்றன் பாதங்கான\nதேவாஎனும் ஐயா என் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (38)\nநானழைத்தால் வருவதற்கு நாயேன் முன்னே\nகோட்டையுண்டோ வழியுண்டோ வழி கோணாதோ\nகூப்பிட்டால் தமிழோசை செவி கேளாதோ\nவாட்டமுற்று நான்மயங்க லாமோ நீதான்\nமனதிரங்கி அடியேன்முன் மகிழ்ச்சி கூர்ந்து\nதேட்டமுற்றேன் உன் பதத்தில் அன்பு வைத்து\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (39)\nஎந்தையே பொதிகைவரை இருக்கும் நாதா\nஅப்பனே எனை முழுதும் ஆண்ட சாமி\nதமியன்முன் வரவேணும் சமயம் ஐயா\nதேகசித்தி தந்தருளும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (40)\nவச்சிரவேல் எதுமீறார் கரமும் தோளும்\nமணிமுடியும் குண்டலமும் மயிலும் சேவல்\nகச்சிடையும் வச்சிரமும் இலங்கு மார்பும்\nகாதிலிடுங் குண்டலமும் கையும் வேலும்\nதத்சொரூபம் தனைக்காட்டி எளியேன் கண்கள்\nதரித்துன்னி இசைத்ததெல்லாம் தருவாய் வேலா\nதெட்சணாயனம் பரவு ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (41)\nகுருவருளை எந்நாளும் நோக்க வேணும்\nகோபம் என்ற முனையதனைப் போக்க வேணும்\nகருவியருள் மாய்கைவலை நீக்க வேணும்\nகாலடியே நாடிமனம் தூக்க வேணும்\nஅரகரா சிவசுப்ர மண்யா என்று\nஅனுதினமும் மலர்பதத்தை காண வேணும்\nதிருவருள்தந் தெனையாளும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (42)\nஅடங்காமல் ஓடுகின்ற பேய் மனத்துக்\nகருள்காட்டி அரவணைத்து அன்பாய் ஞான\nமாணிக்கம் பத்தோடே வரிந்து சேர்த்து\nஉடன்கொள்ளும் படியா யாறெழுத்தால் மூட்டி\nதிடங்காணும் படிக்கருள் செய் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (43)\nநாசிசெவி கண்மூக்குப் புருவம் ஐயா\nநடுவிலொரு நாசியிடை பின் கலையான\nவட்டமதில் மேல்வீடு மௌன வாசல்\nஒசைநடம் புரிந்தருளும் பதமும் காட்டி\nஉன்கிருபை செய���்காட்டி யுகந்தோம் என்று\nதேசிகனே எனையாளும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (44)\nஉன்கிருபைசொல் எனக்குத் தரவும் வேணும்\nஊர்வழியே துணைஎனக்கு வரவும் வேணும்\nஎதிர்த்தோரை வாயடக்கிப் போட வேணும்\nஅங்கிலும் நீ நின்றுவிளை யாடவேணும்\nஅனுதினமும் மலர்பதத்தைச் சூட வேணும்\nசெங்கையிலே வேலிலங்க ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (45)\nமடம்பொருளே இதுஎன்ன மாய வாழ்வு\nதான்பொருள் என்று எண்ணிலேன் தமியே னுன்றன்\nநானுமெங்கே செல்வதினி நாயகனே சொல்\nஇடம்பொருள் ஏவல் தந்து நான்தா னென்று\nஎந்நாளும் நினைத்தசித்தி இன்பம் காட்டி\nதிடம்பொருளே தந்ததுவும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (46)\nஓசைகொண்ட சதங்கைதண்டை சிலம்பு கொஞ்ச\nஉகந்துநடம் புரிந்த பதமுன்னே காட்டி\nஆசைகொண்டு வருந்தியுனை நினைத்தேன் காண\nஐயனே வாவென்று அழைப்ப தல்லால்\nஏசிலம்பு கொண்டுமெள்ள இங்கு வாவென்\nறேசவுனைப் பிடித்தடிக்க வெண்ணிலே காண்\nதேசமெங்கும் நிறைந்தருளும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (47)\nஏவல் செய்து தேவதைகள் நிற்க வேணும்\nஎந்நாளும் வீரசக்தி காக்க வேணும்\nவசிலமாய் வள்ளியம்மை இடம் தெய்வானை\nமலர்ப்பாதம் நீங்காமல் நிற்க வேணும்\nசேவல்கொண்ட மயிலிலங்க ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (48)\nதங்கமுடி சூடுகின்ற பரனே போற்றி\nசகலகலை வல்லவனே சுவாமி போற்றி\nதிங்கள்முடி நஞ்சுடையார் பாலா போற்றி\nசெகசூட்சி உமையவள் கண்மணியே போற்றி\nசெங்கைவடி வேலவனே கடம்பா போற்றி\nசெகமெல்லாம் உண்டருள் மால்மருகா போற்றி\nமன்கைவேல்லி தெய்வானை மருளா போற்றி\nமயூரகிரி தனிலுறைவாய் போற்றி போற்றி. (49 )\nஅத்தனருள் பரமகுரு சுவாமி வாவா\nஅங்கயற்கண் புத்திரனே ஐயா வாவா\nபச்சைமயில் வாகனனே பரனே வாவா\nசத்திமுனிவோர் பணியும் குகனே வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (50)\nஆதியாய் உலகமெங்கும் நிறைந்த ஜோதி\nஐம்பத்தோ ரட்சரத்தின் நிறைந்த ஜோதி\nஓதுகின்ற செந்தமிழன் குருவே ஜோதி\nஓங்காரமான எழுத் துகந்த ஜோதி\nநீதியாய் சடாட்சரத்துள் ஆடும் ஜோதி\nநிஷ்களா னந்தபர மான ஜோதி\nசாதிபல பேதமெல்லாம் சமய ஜோதி\nசமயமிது வந்தென்னைக் காத்தருள்வாய் ஜோதி. (51 )\nஆறாறு ஐமூன்று கவிநான் சொல்லி\nஆராதனை செய்ய அடியேன் முன்னே\nமாறாத வேலு பனிரெண்டு கையும்\nகாறாதபதம் சிலம்பு க���ீர் என்றோட\nகலிகூத்து உந்தனிரு பாதம் போற்றி\nதீராத நோய்தீர்க்கும் ஐயா வாவா\nசிவசிவா செந்தில்வளர் சிவனே போற்றி. (52)\nமாங்காடு காமாக்ஷி துதிப் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://logudrivingschool.blogspot.com/2014/09/blog-post_83.html", "date_download": "2018-06-20T15:30:51Z", "digest": "sha1:XC5TXKIWCBNRQCM24KIQ3UNPWOEDGQOC", "length": 11891, "nlines": 125, "source_domain": "logudrivingschool.blogspot.com", "title": "சாலை பாதுகாப்பு நம் உயிர்ப் பாதுகாப்பு: ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு அறிவுரைகள்", "raw_content": "சாலை பாதுகாப்பு நம் உயிர்ப் பாதுகாப்பு\nசாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு, சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில்-சாலை அறிவு,வாகன அறிவு, புத்தாக்கப் பயிற்சி பெறுவோம்.\nசெவ்வாய், 16 செப்டம்பர், 2014\nஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு அறிவுரைகள்\nலோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு அறிவுரை; தொடர்புக்கு லோகநாதன். தலைவர்,சாலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் லோகு டிரைவிங் ஹெவி டிரைவிங் ஸ்கூல் சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.+91 9443021196\nஇடுகையிட்டது loganathan k நேரம் முற்பகல் 10:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nலோகு புகை மாசு சோதனை மையம்-சத்தி.\nசாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் - சத்தியமங்கலம்.\nஅன்புடையீர், வணக்கம். ''லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்'' வலைப் பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிற...\nஅன்புடையீர், வணக்கம். லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nஎச்சரிக்கை சின்னங்கள் அன்புடையீர்,வணக்கம். லோகு டிரைவிங் ஸ்கூ...\nஅன்புடையீர், வணக்கம். லோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். இந்தப்பதிவில் உத்தரவு சி...\nகியர் கிளட்ச் உடன் சேர்ந்து செயல்படும் விதம்\nலோகு புகை பரிசோதனை நிலையம்\nஅன்புடையீர், வணக்கம். லோகு டிரைவிங் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். அனைத்து வாகனங்களுக்கும்சுற்றுப்புறச் சூழல்...\nஅன்புடையீர், வணக்கம். உயிர் பாதுகாப்பிற்கு தலைக்கவசம் அணியுங்க,\nடிசல் எஞ்சின் வேலை செய்யும் விதம் பார்க்கவும்....\nஅன்புடையீர், வணக்கம். லோகு டிரைவிங் ஸ்கூல் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். தொட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதின மணி மற்றும் தி இந்து நாளிதழ்களில் செய்தி\nஓட்டுநர் தினத்தை முன்னிட்டு 17-09-2014அன்று\nஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு அறிவுரைகள்\nலோகு டிரைவிங் ஸ்கூல் - சத்தியமங்கலம்.\nதாளவாடியில் சாலை பாதுகாப்பு வாரவிழா-\nகார் எஞ்சின் வேலை செய்யும் விதம்\nகிளட்ச் வேலை செய்யும் விதம்\nகியர் கிளட்ச் உடன் சேர்ந்து செயல்படும் விதம்\nடிசல் எஞ்சின் வேலை செய்யும் விதம் பார்க்கவும்....\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்...\nஇதய நோய்க்கு எளிய மருந்து\nசத்தியமங்கலம் புத்தக கண்காட்சி-இட மாறுதல் அறிவிப்ப...\nலோகு டிரைவிங் ஸ்கூல் - சத்தி.\nலோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் - சத்தியமங்கலம்.. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Josh Peterson. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://priyamudan-prabu.blogspot.com/2011/09/", "date_download": "2018-06-20T15:20:27Z", "digest": "sha1:KH6LIQ4EEEAK6Y3CM7QYN7YYP4MMD57F", "length": 17917, "nlines": 439, "source_domain": "priyamudan-prabu.blogspot.com", "title": "பிரியமுடன் பிரபு: September 2011", "raw_content": "\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு..\nதனிமை என்னை வாட்டுது வாடி ...\nஎழுதி முடித்த கவிதைகள் கோடி..\nஇனியும்.. தாமதம்... ஏனடி ....\nஇப்படி ஒரு பதிவிட்டால் எல்லோரும் துக்கம் விசாரிக்கிறாங்க... இல்லாட்டி மனைவி ஊர்ல இல்லையான்னு கேட்குறாங்க...அதுக்குத்தான் இப்ப ஸ்வீட் எடு கொண்டாடு... ( டோன்ட் வொரி பி ஹாப்பி ...)\nபிரியமுடன் பிரபு ... :)\nதனிமை என்னை வாட்டுது வாடி ...\nஎழுதி முடித்த கவிதைகள் கோடி..\nஇனியும்.. தாமதம்... ஏனடி ....\nமூணுவேள சோறும் ஊட்டிவிட வருவ\nஆறு மணிக்கே நீ வருவ\nஒரே ஒரு ஆசை பாக்கி\nமறைவில் இருந்து வந்த அவன்\n\"அப்பே ..ஆத்தா..\" - ன்னு\nஅடுத்த ஊருக்கே கேட்டுச்சே .....\nவிநாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் கொழுக்கட்டை சாப்பிடுகிறார்களாம் அங்கே ...ம்ம்ம்ம் சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சு ...\nஇனிமேல் கொழுக்கட்டை பற்றி பஸ் விடுபவர்கள் எங்களை போன்ற ஒண்டிக்கட்டைகளுக்கு கொழுக்கட்டை யை அனுப்���ி வைக்கவும்....\n# கடுப்பேத்துறாங்க மைலார்ட் ...\nகைபேசியில் ஊட்டி விட்டால் கொழுக்கட்டை ருசியும் தெரியாது என் பசியும் ஆராது...\n# இதையெல்லாம் காதலி(கள்) புரிந்துகொள்(ல்)வதேப்போது \n# என்னமோ போ விநாயகா ...\nவிநாயகர் சதுர்த்தியை புறக்கணிக்கிறோம் ....\nஊரு உலகத்துல பத்து பதினஞ்சு கொழுக்கட்ட தின்கிறவனுங்க எல்லோரும் சந்தோசமா திங்கிறாங்க... ஆனா ஒரு கொழுக்கட்டய ஓசில திங்கிறதுக்குள்ள நான் பட்ற பாடு இருக்கே... அய்அய்அய்ய்ய்ய்ய்ய்ய்​யோ.... # இன்னும் ஒண்ணுகூட கிடைக்கல யுவர் ஹானர் :((\nகந்ததாசன் ப்ளஸ் - Buzz -\nகொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல\nமழயும் பேஞ்சிச்சு நா வேகல\nமழயே மழயே ஏம் பேஞ்சிங்க\nபுல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்\nபுல்லே புல்லே ஏம் மொளச்சிங்க\nமாடு திங்க நா மொளச்சேன்\nமாடே மாடே ஏந் தின்னீங்க\nபாலு கறக்க நாந் தின்னேன்.\nபாலே பாலே ஏங் கறந்தீங்க\nபால்காரர் கறந்தார் நா கறந்தேன்.\nபால்கார்ரே பால்கார்ரே ஏங் கறந்தீங்க\nஅம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.\nஅம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க\nபாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.\nபாப்பா பாப்பா ஏ அழுதீங்க\nஎறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.\nஎறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க\nஎங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ\nஅன்பே கடவுள் ....- \" கடவுள் - னா யாரு \" - \" அன்பால் ஆள்பவன் \" - \"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ...\" - பிரபு(ஆனந்த) சுவாமிகள்\nசினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள் (6)\nமணற்கேணி - 2010 (4)\nதிருமண அழைப்பிதழ் (marriage invitation)\nஏன் வேண்டாம் (கூடங்குளம்) அணுமின் நிலையம்…\nவிமான நிலைய குழப்பம் , சிங்கப்பூர் விசா , வேலை\nநாய்களைக் கண்டால் பயம் எங்களுக்கு\nகடவுளும் சாத்தானும் -கலில் ஜிப்ரான்\nபொத்தனூர் - சிங்கப்பூர் (Pothanur - Singapore)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-20T15:24:37Z", "digest": "sha1:ADYSNWXWOSCHFA2FBABRZLLSJMSTXPXD", "length": 3672, "nlines": 59, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: January 2012", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nபஞ்ச முகம் கொண்ட சிவன்\nசிவனின் ஐந்து முகங்கள் அனைவரும் அறிந்ததே. அதிலுள்ள ஒவ்வொரு முகத்தின் பெயரும் அதன் வடிவமும் அனைவரும் அறியவே இந்த பதிவு.\nஒரு முகம் - சிவ சொருபம்\nஇரண்டு முகம் - சிவன் பார்வதி\nமூன்று முகம் - ப்ரம்மா, விஷ்னு, சிவன் மூண்றையும் நெற்றிக்க்ண்ணில் ஆட்கொள்பவர்\nநான்கு முகம் - ப்ரம்மா\nஐந்து முகம் - மேற்கண்ட நான்கு முகங்களையும் ஆட்கொண்டு ஐந்தாவது சொருபத்துடன் சேர்ந்து சதாசிவன் என போற்றப்படுகிறது.\nபஞ்ச பூதங்களையும் அடக்கி ஆட்கொள்வதனாலும் இவரை ஐமுகக் கடவுள் என்று போற்றுகின்றனர்.\nஇதிலே அனைத்து தெய்வங்களின் அம்சங்களும் அடங்கிவிடுகிறது.\nஇதே போல அந்ததந்த முகம் கொன்ட ருத்ராட்சங்களை அணியும் போது அந்த சொருப தெய்வங்கள் நம்மில் சேர்ந்து அருளை பொழிகின்றன.\nஸ்ரீ சிவ காயத்ரி மந்திரம்\nஓம் தத் புருசாய வித்மஹே மகாதேவனாய தீமஹீ\nஎன்ற சிவனின் காயத்ரி மந்திரத்தை இந்த தமிழர் திருனாள் முதல் ஓதி அவன் அருள் பெற்று அவனின் பாத கமலங்களை நோக்கி செல்ல அவனை வணங்கி அவந்தாள் பணிகிறேன்.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nபஞ்ச முகம் கொண்ட சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedia.co/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2018-06-20T15:25:26Z", "digest": "sha1:HV3MYR74KQF7KODHMYVEGGRULJTLWNU5", "length": 6454, "nlines": 71, "source_domain": "tamilmedia.co", "title": "உங்களக்கு திருநங்கைகள் ஒரு பொருளை குடுத்த நீங்கள் பணக்காரன் ஆயிடுவீங்க...! - TamilMedia.Co", "raw_content": "\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nஉங்களக்கு திருநங்கைகள் ஒரு பொருளை குடுத்த நீங்கள் பணக்காரன் ஆயிடுவீங்க…\nஉங்களக்கு திருநங்கைகள் ஒரு பொருளை குடுத்த நீங்கள் பணக்காரன் ஆயிடுவீங்க.. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க…\n��� இரவில் அருகில் செல்போன் வைத்து உறங்குபவரா நீங்கள்… அப்படினா இந்த வீடியோ உங்களுக்கு தான்…\nகாதல் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் இது தான்..\nகரெண்ட் பில் அதிகமா வருதா அதை பாதியாக குறைக்க எளிமையான வழி…\nநடிக்க வருவதற்கு முன் குடும்ப கஷ்டத்திற்காக ‘விஜய் சேதுபதி’ என்ன செய்தார் தெரியுமா..\nகோழியில் இருந்து முட்டை வந்ததா , முட்டையில் இருந்து கோழி வந்ததா\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்.. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nCategories Select Category FEATURED Uncategorized ஆன்மீகம் காதல் சினிமா செய்திகள் தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11158", "date_download": "2018-06-20T15:21:18Z", "digest": "sha1:OC4JR3AVMB2YTULWGLJ2NQAP5N5LZMHA", "length": 10860, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": " நகைச்சுவை பேச்சு பாகம்----7 - 11158 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பொது தலைப்புகள் › அரட்டை அரங்கம்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nA to Z எழுதுக்களுக்குள் பி க்குதான் ஜலதோஷம் பிடிக்கும் ஏன்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஏன்னென்றால் அது இப்போ ஏசிக்கு நடுவில் இருக்கு அதானே\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஹாய் மஹாலக்‌ஷ்மி சரியான் பதில் பா. நன்றி\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகிணத்துல கல்லை போட்டால் அது முழ்கி விடும் ஏன்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nமஹா தப்பு கண்ணா தப்பு எங்கே ஓழுங்கா சொல்லுங்க பார்போம்,\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஅதுக்கு நீச்சல் தெரியாது. ஜெயா சரியா\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nநம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...\nகாலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...\nஇந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...\nசி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் \nசர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...\nகாதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..\nசர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...\nசர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...\nசர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது\nசர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...\nகொடுத்து வாழ்... கெடுத்து வாழாதே...\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nதூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nyes வைஷ்ணவி கொசு தூங்கினதுக்கப்புறம் தூங்க வேண்டியது தான்...\nகொடுத்து வாழ்... கெடுத்து வாழாதே...\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\nபெண் வயதுக்கு வரும் போது செய்ய வேண்டிய சீர் வரிசைகள்...\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nகுழந்தை தலையில் கட்டி போல உள்ளது..\nஇது வரை இங்கு கேட்காத கேள்வி.. தயவு செய்து பதில் கூறவும்...\nகுழந்தை தலையில் கட்டி போல உள்ளது..\n52 நிமிடங்கள் 45 sec முன்பு\n4 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு\n5 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 49 sec முன்பு\n7 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு\n8 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/11/blog-post_15.html", "date_download": "2018-06-20T15:36:54Z", "digest": "sha1:TBBB5TGVXMRAQDWA3S2L4WLHSQYHM7U6", "length": 39486, "nlines": 540, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): பிளாட்பாரம் என்பது சடங்கு…. சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிளாட்பாரம் என்பது சடங்கு…. சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ...\nபல கோடி ருபாய் செலவு செய்து சென்னையில் ரோடு ஓரத்தில் பிளாட்பார்ம் கட்டினால் அது ஒரு கண்காட்சிக்காக இருப்பது போலவே இருக்கின்றது…\nசென்னை மற்றும் தமிழகத்தில் பிளாட்பாரம் என்பது ஒரு சடங்காகவே இருக்கின்றது…\nபிளாட்பாரத்தில் நடந்து போகும் மக்கள் வெகு சிலரே… அதையும் ரொம்ப குறிப்பிட்டு சொல்லிவிடலாம்.\nசென்னைவாசிகளை பொறுத்தவரை ரோட்டில் நடந்து செல்வது மட்டும்தான் பேஷன்…\nஇப்போது இன்னோன்னையும் கத்து வச்சிக்குதுங்க பயபுள்ளைங்க… அது என்ன தெரியுமா\nகாதுல செல்போன் வச்சி பேசிகிட்டே நடக்கிறது\nஎம்மா ஹாரன் அடிச்சாலும்… எருமை மாட்டு …த்துல மழை பெஞ்சா மாதிரி அவன் பாட்டுக்கு பேசிகிட்டே போறான்.\nஅதைவிட இந்த பொண்ணுங்க.. கேட்கவே வேணாம், காதுல ஹெட் செட் மாட்டிக்கவேண்டியது.. எதை பத்தியும் கவலைபடமா நடப்பது…\nயோவ் என்ன பேசற நீ..\nசென்னையில அல்லது தமிழ்நாட்டுல எந்த இடத்திலயாவது பிளாட்பாரம் நடக்கறது பயண்படுத்தறாமாதிரி இருக்கா\nஉதாரணத்துக்கு திநகர் பாண்டிபசார் எடுத்தக்கோ…எல்லாம் நடைபாதை கடை ஆக்கிரமிச்சு இருக்கு பின்ன எப்படி நடப்பது.....\nநடைபாதை முழுவதும் கடை வைப்பது நம்ம ஸ்டைல்தான்… இல்லைன்னு சொல்லலை.. ஆனா கடையே இல்லாத பிளாட்பார்ம்ல கூட எந்த மக்களும் நடந்து போக பிரியபடலை என்பதே உண்மை..\nஒரு பிளாட்பார்மில் தொடர்ந்து மக்கள் நடந்த வண்ணம் இருந்தால், அந்த இடத்தில் கடை வைக்க யோசிப்பார்கள்..ஆனால் நம்மை பொறுத்தவரை அதில் நடப்பது கவுரவ குறைச்சல் என்பது போல நடந்தால் காலியாக இருக்கும் பிளாட்பாரத்தில் ஏதாவது கடை வச்சி வவுத்ததை கழுவலாம் என்று நினைப்பது இய்ல்பு அல்லவா\nசென்னையில் எனக்கு தெரிஞ்சி, மெரினா பீச் ரோட்ல இருக்கும் பிளாட்பாரத்தை மக்கள��� உபயோகபடுத்தி பார்த்து இருக்கேன்… அந்த இடத்திலும் சில பேர் ரோட்டின் ஓரத்தில் நடந்து போவாங்க…\nஇன்னையிலருந்து சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கவனித்து பாருங்கள்.. எல்லா பிளாட்பார்மும் சாங்கியத்துக்கு மட்டுமே இருக்கும். எனக்கு தெரிஞ்சு அதுக்கு செலவு பண்ணும் தொகைக்கு அதை இடிச்சிட்டு ரோட்டை அகல படுத்தனா நாலு வண்டியாவது சீக்கிரமா போகும்..\nபொதுமக்கள் மிகவும் பயண்படுத்தும் நடைமேடைகளை விட்டு விட்டு காட்சி பொருளாக பயன் இல்லாமல் இருக்கும் பிளாட்பாரங்களை எடுத்து விடுங்கள்... வருடா வருடம் அதற்கு நகரை அழகு படுத்துகின்றேன் பேர்வழி என்று புது டைல்ஸ் மற்றும் கருப்பு வெள்ளை பெயின்ட் வேறு..\n எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியும்.. ரோட்ல டிராபிக் அதிகமாயிடுச்சு.. அப்ப நடந்து போறவன் வாகன ஓட்டி தலையிலயா நடந்து போகனும்\nஅப்ப பிளாட்பாரத்தின் அளவை குறைத்துவிடுங்கள்...பெரிதாக கட்டி வைத்து பயண்படுத்தாமல் இருப்பதற்கு அளவை குறைத்து விடுங்கள்..\nபொதுமக்களால் உதாசினபடுத்தும் ஒரு விஷயம் இருந்தால் என்ன\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: அரசியல், அனுபவம், சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ\nஇன்னாதான் பிளாட்பாரம் இருந்தாலும் சும்மா சுகுரா ரோட்டுல நந்து போற சோகம் இருக்கே.... சும்மா போ தல\nCorrect - தான்... நாம Correct பண்ணுவோமா... மாட்டோமே...\n//பொதுமக்களால் உதாசினபடுத்தும் ஒரு விஷயம் இருந்தால் என்னஇல்லாவிட்டால் என்ன\nவணக்கம் ஜாக்கி சேகர், நான் உங்க வலைபதிவு தொடர்ந்து படிக்கிறேன்.\nஆனால் இதுதான் என்னுடைய முதல் கருத்து பகிரல் .\nகண்டிப்பாக நடைபாதை தேவை, மக்களுக்கு அதுல நடக்கிற பழக்கத்த நாம்தான் கொண்டு வரணும் அதுக்கு கொஞ்ச காலம் ஆகலாம்.\nநடை பாதை இல்லேன்னா கண்டிப்பா விபத்துக்கள் அதிகமாகிடும். உங்களோட இந்த கருத்தை நான் ஆமோதிக்க மாட்டேன்.\n பெங்களுரு வந்து பாரு தலிவா நாங்க பிளாட்பாரம் மேலேயா வண்டி ஓட்டிகுனு போவோம்.\nஇவை அனைத்திற்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களே காரணம். உலக அறிவு இல்லாதவன் அரசியல்வாதி. ஊரை ஏய்த்து பிழைப்பவன் அரசாங்க ஊழியன்.\nஅயல்நாடுகளில் அரசாங்கம் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுகிறார்கள், மக்களும் சட்டங்களை பின்பற்றுகிறார்கள். ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து கொண்டால் அரசியல் என்ற வார்த்தையே இருந்திருக்காது.\nரெண்டு சாப்ட்வேர் இஞ்சினியர் சந்திச்சிக்கிட்டலும் ரெண்டு பிச்சைகாரர்கள் சந்திச்சிக்கிட்டாலும் கேக்குற முதல் கேள்வி \"எந்த பிளாட்பார்ம்ல இருக்கீங்க\" என்பது தான்... அதுக்காவது இந்த பிளாட்பாரம் பயன்படுதே...\n''இன்னையிலருந்து சென்னை மற்றும் தமிழ்நாட்டில் கவனித்து பாருங்கள்.. எல்லா பிளாட்பார்மும் சாங்கியத்துக்கு மட்டுமே இருக்கும். எனக்கு தெரிஞ்சு அதுக்கு செலவு பண்ணும் தொகைக்கு அதை இடிச்சிட்டு ரோட்டை அகல படுத்தனா நாலு வண்டியாவது சீக்கிரமா போகும்..''\nநடப்பதற்கு சரியான வழி தேவை. இருப்பதை உடைத்து விட்டு வேறு எங்கு நடக்க\nஉங்களை மாதிரி யோசிக்கிரனால தான், காந்தி மண்டப சாலை முழுதும் நடைமேடை சிறப்பா இருக்கு.\nமக்களை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்திவிங்களா அதை விட்டு இருப்பதை இடிக்கனுமாம்.\nநீங்கள் எல்லாம் தரையிலே நடந்ததே இல்லையா\nஉங்களோட இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.\nஅன்பு நண்பர் ஜாக்கி, சிங்கப்பூர் மற்றும் மேற்கத்திய நாடுகளில் நடைபாதைகளின் அகலம் ரோடை விட அகலமாக இருக்கும். சரியாக சொல்வதென்றால் லேன் தவிர மற்ற எல்லா இடமும் நடைபாதைக்கும் அதை ஒட்டிய பூங்கா போன்றவைகள் அமைந்திருக்கும். அதைப்போல் சென்னை உருவாக இன்னும 30 ஆவது ஆகும். அதாவது இந்த ஆட்சியாளர்கள் இருக்கும்வரை எதுவும் நடக்காது என்பது என் கருத்து.\nபின்னுட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...\nபிளாட்பாரத்தை எல்லாவற்றையும் எடுத்து விட வேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை..அதை பதிவில் குறிப்பிட்டு இருக்கின்றேன்..\nஎன்னைக்கு காதுல ஹெட் செட்ட மாட்ட ஆரம்பிச்சாங்களோ அன்றிலிருந்து யாருக்கும் காது கேட்காமலே போய் விட்டது.\nபின்னாடி வண்டி வருதா எப்படி போய் கொண்டு இருக்கிறோமுன்னு கூட மறந்து விடுகிறார்கள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஒரு அராஜக சென்னை ஹவுஸ் ஓனர்...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/28•11•20...\nமந்திரப்புன்னகை தமிழ் சினிமாவில் ராவான திரைப்படம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(24•11•2010)\nசென்னை பதிவர்களுக்க��� பிரிவியூ ஷோ. இயக்குனர் கருபழன...\n(BURNING BRIGHT-2009) உங்கள் வீட்டுக்கு எலி வரலாம...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/21•11•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(17•11•2010)\nஅகரம் ஆரம்பித்த நடிகர் சூர்யாவுக்கும், விஜய்டிவிக்...\nபிளாட்பாரம் என்பது சடங்கு…. சென்னையில்(தமிழ்நாட்டி...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/14•11•20...\nமிக்க நன்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே....\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(10•11•2010)\n”வ“ குவாட்டர் கட்டிங்...தமிழ் சினிமாவில் ஒரு புது ...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/07•11•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(3•11•2010)\nமிக்க நன்றி புதியதலைமுறை மற்றும் லக்கி(எ)யுவகிருஷ...\nபண்டிகை கால அவசரம்... ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை....\nவேண்டாம் அந்த ஈசிஆர் சாலை....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (599) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (259) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்���ிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/19077-puthuputhu-arthangal-22-10-2017.html", "date_download": "2018-06-20T14:45:23Z", "digest": "sha1:JEZIMJKKOIB3ENJIO6X3AABBM425IXUV", "length": 5571, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 22/10/2017 | Puthuputhu Arthangal - 22/10/2017", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nபுதுப்புது அர்த்தங்கள் - 22/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 22/10/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/06/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/06/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 16/06/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 14/06/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 13/06/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 12/06/2018\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nஅப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்.. : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\n“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nமகளிர் மேம்பாட்டிற்கு பாடுபட்ட ச��ன்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருது\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-20T14:43:50Z", "digest": "sha1:IHWCGQJNVXH6BVTJBOBRNLNXGFEQYBCA", "length": 5369, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நோயெதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநோயெதிர்ப்பு சக்தியை தரும் உணவுகள்\nநாம் தினமும் உண்ணும் உணவு தான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது.\nஅவ்வாறு அன்றாடம் சாப்பிடும் உணவுகளில், நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை தெரிவு செய்து சாப்பிடுங்கள்.\nஇஞ்சி வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்.\nஇதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம். தேனீர் தயாரிக்கும் போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.\nஇதில் விட்டமின் இ, இரும்புசத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.\nஅனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், விட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.\nஉடலுக்குத் தேவையான இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர���கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.\nகேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள விட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42548.html", "date_download": "2018-06-20T15:18:38Z", "digest": "sha1:PEQ2S6DT5WLEF7VJPRAI5W2GSQDLEPJ3", "length": 25201, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரகாஷ்ராஜ் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேனா? | குமரவேல், kumaravel, பிரகாஷ்ராஜ், prakashraj, பொன்னியின் செல்வன்,ponniyin selvan", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை\nபோர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\n' - குடும்பத்தினர் மீதான வழக்கு குறித்து ப.சிதம்பரம் கோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nபிரகாஷ்ராஜ் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேனா\nபிரகாஷ்ராஜ் தயாரிப்பு என்றால், கண்டிப்பாக அதில் இளங்கோ குமரவேல் இருப்பார். 'உன் சமையலறையில்’ படத்திலும்...\n''பிரகாஷ்ராஜ் உங்களை மொத்தமா குத்தகை எடுத்துட்டாரா\n''அட நீங்க வேற. அவர் படத்துல நல்ல நல்ல ரோல்கள் வருது. அதான் நடிக்கிறேன். அதுக்காக, மற்ற யாரும் வாய்ப்பே தரலைனு நினைச்சுடாதீங்க. வாய்ப்புகள் வருது. ஆனால் நான் எதிர்பார்க்கிற மாதிரியான நல்ல பாத்திரங்கள் அமையலை. நல்ல ரோல் குடுத்தா, யார் வேணும்னாலும் என்னை டெண்டர் எடுத்துக்கலாங்கோ.''\n''இப்படியே எத்தனை காலம் துணை நடிக��ாகவே நடிப்பீங்க வயசாகிட்டே போகுதே. ஹீரோவா நடிக்கலாம்ல வயசாகிட்டே போகுதே. ஹீரோவா நடிக்கலாம்ல\n''ஸ்டாப் தட் கொஸ்டீன். எனக்கு 47 வயசுதான் ஆகுது. நீங்க கேக்கிறதைப் பாத்தா... அய்யய்யோ எனக்கு இனிமே லவ் புரொபோசல்ஸ் வராதா ஹீரோவா நடிக்க முடியாட்டிக்கூட பரவாயில்ல. வில்லனா வந்து உங்க எல்லோரையும் மிரட்டாம விட மாட்டேன்.''\n''சினிமாவும் நானும்- சொல்லுங்க பார்ப்போம்''\n''நான் அடிப்படையில் ஒரு தெருக்கூத்து கலைஞன். நாடகக்கலையில் முதுகலைப் பட்டம் வாங்கியிருக்கேன். நாசர் சார்தான் என்னை பாத்து 'மாயன்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அதுக்கப்புறம் ராதாமோகன் அண்ட் பிரகாஷ் ராஜ் சார் கூட்டணி என்னை சினிமாவுல தொடர்ந்து வாய்ப்பு தர்றாங்க. தெருக்கூத்து, சினிமா ரெண்டுமே அற்புதமான கலைதான்.''\n'' 'அபியும் நானும்’ படத்தில் பிச்சைக்காரனா தத்ரூபமா நடிச்சீங்களே...அனுபவம் எப்படி\n''இதுவரைக்கும் பிச்சை எடுக்கலை. ஆனா பிச்சைக்காரன் கெட்டப்புக்கு தலையில விக் வெச்சதும் 'அபியும் நானும்’ படத்தோட ஆர்ட் டைரக்டர் கதிர் எனக்கு 50 பைசா பிச்சை போட்டார். அப்புறம் ராதா மோகன் என்னைப் பார்த்துட்டு மேக்கப்புக்குப் பிறகும்கூட இவர்கிட்ட பெருசா வித்தியாசம் தெரியலையேனு கலாய்ச்சாரு பாருங்க... அப்போதான் எனக்கே என் மேல கொஞ்சம் டவுட்டா இருந்துச்சு.''\n''ஒரு பொண்ணோட சேலையைப் பிடிச்சு இழுத்தீங்கனு கேள்விப்பட்டோமே\n'' நான் சினிமாவுலதான் காமெடி பீஸ். ஆனா தெருக்கூத்துல வில்லன். அதுவும் தி கிரேட் துரியோதனன். அப்போதான் அந்த பாஞ்சாலியோட சேலையைப் பிடிச்சு இழுத்தேன். இதைப் பார்த்த கிராமத்துப் பொண்ணுங்களுக்கு தெய்வம் வந்துருச்சு. அப்புறம் எல்லோரும் சேர்ந்து என்னை சுத்தி வளைச்சுட்டாங்க. அந்த சாமிங்களுக்கு சூடம் காட்டின பிறகுதான் நான் அங்கே இருந்து தப்பிச்சு வந்தேன். ஒரு நெசத்தை சொல்லவா. பாஞ்சாலியா நடிச்சது ஒரு பொண்ணே இல்ல. அவ்வ்வ்..\n''வெற்றிகரமாக மேடையேறிக்கொண்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' நாடகத்தில் ஸ்கிரிப்ட் எழுதியதோடு நடிக்கவும் செய்திருக்கிறீர்களே\n''பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து ஒரு கிளைக்கதையை எடுத்து நாடகம் ஆக்கலாமா, அல்லது பொன்னியின் செல்வன் நாவலையே நாடகம் ஆக்கலாமா என்று யோசித்தேன். எனக்கு ரெண்டாவதுதான் சரின்னு பட்டது. கல்கி��ின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம் அவருடைய நகைச்சுவையும் எளிமையும் கலந்த எழுத்துதான். கல்கியின் எழுத்தே அலங்கார மொழியாக இல்லாமல் பேச்சு மொழியாகத்தான் இருக்கிறது. அதனால் அவரது எழுத்தை அப்படியே பயன்படுத்தலாம் என்று முடிவுசெய்தேன். ஏற்கெனவே 1999-ல் ஒய்.எம்.சி.ஏ வில் பொன்னியின் செல்வன் நாடகத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறோம். அப்போ திறந்த வெளியில் வானமே கூரையாக இருந்தது. இப்போதோ அரங்கத்தில். நாவலைப் படித்தவர்கள் முழுத் திருப்தி அடைய வேண்டும், நாவலைப் படிக்காதவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து ஸ்கிரிப்ட் எழுதினேன். மூன்றரை மணி நேரத்துக்குள் நாடகத்தின் முக்கியப் பகுதிகளைக் கொண்டுவர வேண்டும். கல்லூரி மாணவர்கள் பலரும் நாடகம் பார்க்க வந்திருந்தது நானே எதிர்பார்க்காத ஒன்று. பெரும்பாலும் பத்து மணிக்கு மேல் முடியக்கூடிய நாடகத்தை, பார்த்தவுடன் எல்லோரும் கலைந்து சென்றுவிடுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேல் 60 கலைஞர்களை கடைசியாக அறிமுகப்படுத்தும்போதும் மக்கள் நின்று கரவொலி எழுப்பிவிட்டுப் போனார்கள். நாடகம் நடந்த ஏழு நாட்களும் நல்ல வரவேற்பு. சென்னையில் முடிந்த நிலையில் மதுரையிலும் வெற்றிகரமாக மேடையேற்றம்.\nஅடுத்து தமிழகம் முழுக்க நடத்த உள்ளோம். பொன்னியின் செல்வனை நாடகமாக்கியதை என் வாழ்நாள் பெருமையாக நினைக்கிறேன்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``100 ரூபாயில் அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு தெரியுமா’’ - கொதிக்கும் கால்டாக்ஸ\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்த�� உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nபிரகாஷ்ராஜ் படங்களில் மட்டும் தான் நடிக்கிறேனா\nஆகஸ்ட் மாதம் 'காவியத்தலைவன்' ரிலீஸ்\nஅதிக வசூல் பெற்ற கோச்சடையான், வீரம், ஜில்லா படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T15:01:10Z", "digest": "sha1:RGBXKWPDNZD3XCN63HJGH2C755C6J52V", "length": 6322, "nlines": 181, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:வானியல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவான், விண் ஆகிய துறைகள் தொடர்பான சொற்கள் உள்ளடக்கம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆங்கிலம்-வானியல்‎ (1,170 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 42 பக்கங்களில் பின்வரும் 42 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t121210-topic", "date_download": "2018-06-20T14:59:15Z", "digest": "sha1:FGSI5MZX5MDRQBFNSEK4NXXQYCPWEF6E", "length": 23470, "nlines": 197, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திமுக செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் ஆற்றிய உரை", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம�� தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nதிமுக செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் ஆற்றிய உரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதிமுக செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் ஆற்றிய உரை\nசென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் ஆற்றிய உரை:\n’’மாவட்டச் செயலாளர்களுடைய கூட்டத்தில் இதுவரையில் சொல்லப்பட்ட கருத்துகள் - விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு - இவைகள் எல்லாம் ஏடுகளில் வெளிவரவுள்ளது. குறிப்பாக முதல் தடவையாக நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளர், பேராசிரியர் அவர்கள் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலே கலந்து கொள்ள இயலாமைக்காக, அவருடைய கவலைகளில் நானும் பங்கேற்று, அந்தக் கவலையைப் போக்குகின்ற வகையில், அவருடைய உடல் நிலை விரைவில் குணமாகி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கையை உங்களுக்கெல்லாம் அளித்து - காலையிலிருந்து இதுவரையில் ஆரோக்கியமான விவாதங்களில் கலந்து கொண்ட நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்களான என்னுடைய அருமை உடன்பிறப்புகளுக்கெல்லாம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ற வகையில், என்னுடைய அறிவிப்பு என்ற தலைப்பில், தம்பி மு.க. ஸ்டாலின் இங்கே படித்துக் காட்டினார். அதனை வெறும் அறிவிப்பாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அதனை ஊராருக்கு, கழகத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ள செயல்வீரர்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் மூலமாக அனைவருக்கும் தெரியச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nஎன்னுடைய உடல்நிலையும் சரியில்லாத சூழ்நிலையில் தான் நானும் உங்களையெல்லாம் இன்றைக்கு சந்தித்திருக்கிறேன். என்னைப் போலவே நம்முடைய பேராசிரியருக்கும் உடல் நிலை சரியாக இல்லாத ஒரு சூழ்நிலை. அந்தச் சூழ்நிலையும் மாறி, அவர் முற்றிலும் குணமாகி நம்மிடையே அரிய கருத்துகளை எடுத்துச் சொல்லக் கூடிய நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்�� நம்பிக்கை நிறைவேற நம்முடைய மாவட்டச் செயலாளர் அனைவருடைய வாழ்த்துகளையும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக அவருக்கும் வழங்குகிறேன்.\nமாவட்டச் செயலாளர் கூட்டத்தில் தலைவரும், மற்றவர்களும் சொன்ன கருத்துகள் அறிக்கையாக ஆக்கப்பட்டு வெளியிடப்பட்டன என்ற செய்தியாக மாத்திரம் இல்லாமல், நீங்கள் அனைவரும் ஆக்கப் பூர்வமாக செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படுவதற்கு நீங்கள் ஒவ்வொரு நாளும் உறுதி மேற்கொண்டு, ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nநேற்று மதுரையில் நடைபெற்ற அந்த மாபெரும் மக்கள் திரளை நானும் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்க முடிந்தது. மகத்தான கூட்டம் - மதுரையிலே என்று இங்கே பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டீர்கள்.\nஅந்தக் கூட்டத்தின் பொலிவு, அந்தக் கூட்டத்தினால் கட்சித் தோழர்களிடையே ஏற்படும் எழுச்சி, எத்தகையது என்பதை என்னால் நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உணர முடிந்தது. அந்தப் பொலிவும் வலிவும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றும் உண்டு, இன்றும் உண்டு, நாளையும் உண்டு என்ற அந்தச் சூழலை நீங்கள் எல்லாம் உருவாக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, இன்றையதினம் என்னுடைய பெயரால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை எல்லா தரப்பினருக்கும், பட்டி தொட்டி எங்கும் பரப்பி, எதிர்காலத்திலே நாட்டிற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை யெல்லாம் துடைத்து, நம்மை திராவிட இயக்கத்தின் தீரர்கள் என்று சொல்லிக் கொள்கிற நிலையை உருவாக்க வேண்டுமென்று பெரியார் பெயரால் - அண்ணா பெயரால் - திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட்ட தீரர்கள் பெயரால் கேட்டுக் கொண்டு, அந்தத் தீரர்கள் செய்த கடந்த கால தியாகங்களை யெல்லாம் மனதிலே பதிய வைத்துக் கொண்டு, அவர்களுடைய தியாகங்களின் முன்னால் நம்முடைய தியாகச் செயல்கள் எம்மாத்திரம் என்ற நினைவோடு, அவர்கள் வழியில் நடப்போம், பெரியார் வழி யில் பேரறிஞர் அண்ணா வழியில், நம்முடைய பயணம் தொடரட்டும்.\nஅப்படி தொடர்ந்தால் தான் இன்றைக்கு நீங்கள் பேசிய பேச்சுக்கள் செயல்பட முடியும் என்று கூறி, அந்தச் செயலாக்கத்திற்கு நம்முடைய வழக்கறிஞர் சண்முக சுந்தரம் அவர்கள் எடுத்துச் சொன்ன அந்தக் கருத்துகள் வெற்றி பெறுகிற அளவுக்கு நாம் நம்முடைய தலைமைக் கழகத்தின் சார்பில் பாடுபடப் போகிறோம் என்கின்ற உறுதி - வெற்றி பெறவும், நிலைநாட்டப்படவும் தமிழகத்திற்கு நேர்ந்துள்ள சாபக்கேடு நீங்கவும் நீங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, நான் முதலில் கூறியதைப் போல, பேராசிரியர் அவர்கள் இந்தக் கூட்டத்திற்கு வர இயலாவிட்டாலும், நானாவது வர முடிந்ததே என்ற அந்த மன நிம்மதியோடு இந்தக் கூட்டத்திலிருந்து நீங்கள் விடைபெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறேன்.’’\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: திமுக செயலாளர்கள் கூட்டத்தில் கலைஞர் ஆற்றிய உரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t35447-5", "date_download": "2018-06-20T15:21:53Z", "digest": "sha1:FHRIZNIEQR5AAF4JTTLD6S23FYFFRS4Z", "length": 35359, "nlines": 540, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nசனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nசனிக்கிழமை சாயங்காலம் மணி திரைப்பட படங்கள்\nமேலும் படங்கள் இந்த வலைப்பூவில் உள்ளது... Click Here\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nஇது படம் பேரா நா எதுவோ சன் டிவி நிகழ்ச்சி நிரலுனு நினச்சேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nஇது என்ன படத்தின் பெயரா\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\n@சிவா wrote: இது என்ன படத்தின் பெயரா\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nயாரு மாப்புள பொண்ணு நல்ல இருக்கே அட்ரஸ் கிடக்குமா\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\n@குண்டன் wrote: ஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nஒகே மாப்புள அட்ரஸ் கிடைக்குமா பொண்ணுட அத சொல்லு மாப்பு\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\n@குண்டன் wrote: ஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nஒகே மாப்புள அட்ரஸ் கிடைக்குமா பொண்ணுட அத சொல்லு மாப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\n@குண்டன் wrote: ஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nஒகே மாப்புள அட்ரஸ் கிடைக்குமா பொண்ணுட அத சொல்லு மாப்பு\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\n@குண்டன் wrote: ஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nஒகே மாப்புள அட்ரஸ் கிடைக்குமா பொண்ணுட அத சொல்லு மாப்பு\nஎன்ன மாப்புள இப்படி கேட்டுபுட்டே நான் போகும் போது நீ இல்லமேலா கட்டாயம் நீயும் தான் ஒகே வா இப்ப சந்தோசமா\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\n@குண்டன் wrote: ஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nஒகே மாப்புள அட்ரஸ் கிடைக்குமா பொண்ணுட அத சொல்லு மாப்பு\nஎன்ன மாப்புள இப்படி கேட்டுபுட்டே நான் போகும் போது நீ இல்லமேலா கட்டாயம் நீயும் தான் ஒகே வா இப்ப சந்தோசமா\nபாலா எதோ அட்ரஸ் இருக்குனு சொல்லறான்........ உண்மையா\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\n@குண்டன் wrote: ஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nஒகே மாப்புள அட்ரஸ் கிடைக்குமா பொண்ணுட அத சொல்லு மாப்பு\nஏன் மாப்புள இப்ப இதே தொழிளா செய்றியா சொல்லவே இல்ல\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரை��்பட படங்கள்\n@குண்டன் wrote: ஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nஒகே மாப்புள அட்ரஸ் கிடைக்குமா பொண்ணுட அத சொல்லு மாப்பு\nஏன் மாப்புள இப்ப இதே தொழிளா செய்றியா சொல்லவே இல்ல\nஎனக்குதான் விளம்பரமே புடிக்காதுன்னு தெரியாதா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\n@குண்டன் wrote: ஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nஒகே மாப்புள அட்ரஸ் கிடைக்குமா பொண்ணுட அத சொல்லு மாப்பு\nஎன்ன மாப்புள இப்படி கேட்டுபுட்டே நான் போகும் போது நீ இல்லமேலா கட்டாயம் நீயும் தான் ஒகே வா இப்ப சந்தோசமா\nபாலா எதோ அட்ரஸ் இருக்குனு சொல்லறான்........ உண்மையா\nவிடு மாப்புள அவருடைய தொழிலே அதுதானே\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nஏன் மாப்புள இப்ப இதே தொழிளா செய்றியா சொல்லவே இல்ல [/quote]\nஎனக்குதான் விளம்பரமே புடிக்காதுன்னு தெரியாதா [/quote]\nஇந்த தொழிலுக்கு விளம்பரம் தேவைஇல்ல உன்ன தேடி வருவாக எல்லோரும் நல்ல வியாபாரம் மாப்பு\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\n@குண்டன் wrote: ஆமாம் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி என்பது படத்தின் பெயர்தான்\nஒகே மாப்புள அட்ரஸ் கிடைக்குமா பொண்ணுட அத சொல்லு மாப்பு\nஎன்ன மாப்புள இப்படி கேட்டுபுட்டே நான் போகும் போது நீ இல்லமேலா கட்டாயம் நீயும் தான் ஒகே வா இப்ப சந்தோசமா\nபாலா எதோ அட்ரஸ் இருக்குனு சொல்லறான்........ உண்மையா\nவிடு மாப்புள அவருடைய தொழிலே அதுதானே\nஎனக்கு தொழில் குருவே நீங்க தானே மாப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nவிடு மாப்புள அவருடைய தொழிலே அதுதானே\nஎனக்கு தொழில் குருவே நீங்க தானே மாப்பு\nஅடப்பாவி கதை இப்படி எல்லாம் போகுதா\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nவிடு மாப்புள அவருடைய தொழிலே அதுதானே\nஎனக்கு தொழில் குருவே நீங்க தானே மாப்பு\nஅடப்பாவி கதை இப்படி எல்லாம் போகுதா\nஇதுக்கும் மேல இருக்கு சொல்லனுனா கதை அல்ல நிஜம் லட்சுமி கிட்ட தான் சொல்லணும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nபாலா எதோ அட்ரஸ் இருக்குனு சொல்லறான்........ உண்மையா\nவிடு மாப்புள அவருடைய தொழி��ே அதுதானே [/quote]\nஎனக்கு தொழில் குருவே நீங்க தானே மாப்பு [/quote]\nஏன் மாப்புள இப்படி பப்ளிக்லே சொல்லிதிரிரே\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nவிடு மாப்புள அவருடைய தொழிலே அதுதானே\nஎனக்கு தொழில் குருவே நீங்க தானே மாப்பு\nஅடப்பாவி கதை இப்படி எல்லாம் போகுதா\nஇதுக்கும் மேல இருக்கு சொல்லனுனா கதை அல்ல நிஜம் லட்சுமி கிட்ட தான் சொல்லணும்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nபாலா எதோ அட்ரஸ் இருக்குனு சொல்லறான்........ உண்மையா\nவிடு மாப்புள அவருடைய தொழிலே அதுதானே [/quote]\nஎனக்கு தொழில் குருவே நீங்க தானே மாப்பு [/quote]\nஏன் மாப்புள இப்படி பப்ளிக்லே சொல்லிதிரிரே [/quote]\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nவிடு மாப்புள அவருடைய தொழிலே அதுதானே\nஎனக்கு தொழில் குருவே நீங்க தானே மாப்பு\nஅடப்பாவி கதை இப்படி எல்லாம் போகுதா\nஇதுக்கும் மேல இருக்கு சொல்லனுனா கதை அல்ல நிஜம் லட்சுமி கிட்ட தான் சொல்லணும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nபாலா எதோ அட்ரஸ் இருக்குனு சொல்லறான்........ உண்மையா\nவிடு மாப்புள அவருடைய தொழிலே அதுதானே [/quote]\nஎனக்கு தொழில் குருவே நீங்க தானே மாப்பு [/quote]\nஏன் மாப்புள இப்படி பப்ளிக்லே சொல்லிதிரிரே [/quote]\nஅப்ப எல்லாம் உண்மை தானா நான் உன்னை ரொம்ப நல்லவன்னு நினைசேன்\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nவிடு மாப்புள அவருடைய தொழிலே அதுதானே\nஎனக்கு தொழில் குருவே நீங்க தானே மாப்பு\nஅடப்பாவி கதை இப்படி எல்லாம் போகுதா\nஇதுக்கும் மேல இருக்கு சொல்லனுனா கதை அல்ல நிஜம் லட்சுமி கிட்ட தான் சொல்லணும்\nநிஜம் லட்சுமி அக்கா ப்ரோக்ராம் பார்க்க போய்ட்டுருகேன் நீங்க வேற\nRe: சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி திரைப்பட படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathaiezuthukiren.blogspot.com/2006_02_01_archive.html", "date_download": "2018-06-20T14:58:51Z", "digest": "sha1:FK33SAP2ED6YKY2ISXZPDWJZ2DGUHA63", "length": 6922, "nlines": 132, "source_domain": "kathaiezuthukiren.blogspot.com", "title": "கதை எழுதுகிறேன்: February 2006", "raw_content": "\n“என்னத்த ப்ரூஃப் பாக்கி���ானுவ. ஜூன் 15 ,2006ன்னு அடிக்கிறதுக்கு ஐ¥ன் 15, 2006ன்னு அடிசிருக்கான். ஓரு பயலும் கவனிக்கல” மனதில் திட்டிக் கொண்டிருந்தபொழுது, நடேசன் உள்ளே வந்தார்.\n உங்க கண்லகூட இந்த தப்பு மாட்டலியா”, ப்ரூஃபை அவரிடம் தள்ளினார்.\n“நான் இன்னைக்கு ப்ரூஃப் பாக்கவே இல்ல ஸார் நாகராஜ்தான் பார்த்தார். நான் வந்ததே வேற விஷயம்”\n“ஸார் குணானு ஒரு ஆளு கதை அனுப்பியிருக்கான்.”\n“சசசரிரி” என்று ராகம் பாடினார்.\n“இது அந்தாள் நமக்கு அனுப்புற பதினாறாவது கதை. ஓன்ன கூட நாம பிரசுரிக்கலன்னாலும் தொடர்ந்து அனுப்பிட்டிருக்கான்.”\n“எல்லாமே ஸைன்ஸ் பிக் ஷன் ரகம்தான். அதான், நம்ம பத்திரிகைக்கு இந்த மாதிரி கதையெல்லம் ஒத்து வராதுன்னு சொல்லி அந்தாளுக்கு எற்கெனவே மூனுதடவை லெட்டர் போட்டேன். ஆனா, எல்லாமே அட்ரஸ் இல்லைன்னு ரிடர்ன் ஆயிருச்சு.”\n“எங்க, இப்ப வந்த கதையை கொடுங்க”, நடேசன் கவரை அவரிடம் நீட்டினார்.\n“இந்தாளு வேற எந்தப் பத்திரிகைலயும் எழுதின மாதிரியும், ஒன்னுந்தெரியலை. ஏன், பிரசுரிக்க மாட்டோம்னு தெரிஞ்சும் நமக்கு, திருப்பி திருப்பி அனுப்பறான்னு தெரியலை.”\n“கதை நல்லாத்தானிருக்கு நடேசன். ஆனா நம்ம பத்திரிகைக்கு ஒத்து வராது. எதுக்கும் இன்னோரு தடவை பதில் எழுதிப் போடுங்க. பாவம் வேற பத்திரிகைக்காவது அனுப்பட்டும்.” என்றபடி கவரை நீட்டியவர் கண்களில் அந்த போஸ்ட் ஆபீஸ் மார்க் பட்டது.\nLabels: மைக்ரோ கதை, யோசிப்பவர், விஞ்ஞான சிறுகதை\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஎழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=d4f2fce14127450b129732be07d37aaa", "date_download": "2018-06-20T15:50:07Z", "digest": "sha1:DIXIREGWKYYLCB7GHVE5YFFVBITIESHN", "length": 45462, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்��ிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல�� மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் ��ந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்ப��ுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்���ர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=a119ce24481111b9538c04b65d333b06", "date_download": "2018-06-20T15:43:02Z", "digest": "sha1:ZBSERVVIGXRJ6BCDJI7YJLSQXIXQ2NTY", "length": 49052, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பத��� எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓ��் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவர���ம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியி��ல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்ட���றார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/396.html", "date_download": "2018-06-20T15:07:34Z", "digest": "sha1:ST5XXZ326VL233SUEMMSXPSSWYJHX7LS", "length": 16801, "nlines": 224, "source_domain": "tamil.okynews.com", "title": "396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல் - Tamil News 396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல் - Tamil News", "raw_content": "\nHome » Strange , World News » 396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nஎங்களை வியப்பில் ஆழ்த்தும் மிகப் பிரமாண்டமான கப்பல் ஒன்று அதிகமான கிறிஸ்துமஸ் பரிசுகளை சுமந்து கொண்டு பிரிட்டனை நோக்கி உலகின் மிகப்பெரிய கப்பல் ஒன்று வந்துகொண்டிருக்கின்றது. இந்த சரக்கு கப்பலின் பெயர் Marco Polo என்பது ஆகும். இந்த சரக்கு கப்பல், உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் A380ஐவிட ஐந்து மடங்கு பெரியது. ஒரு பெரிய கால்பந்து மைதானத்தை விட நான்கு மடங்கு பெரியது. சுனாமி போன்ற மிகப்பெரிய அலைகளையும் தாங்கக்கூடிய சக்தியை உடைய இந்த கப்பலில், 16,000 கண்டெய்னர்களை சுமந்து செல்லும்.\nஇந்தக் கப்பல் 396 மீட்டர் நீளமுடைய இந்த கப்பல், பிரிட்டன் மக்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று, லண்டன் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. பிரிட்டனுக்கு தேவையான பொருட்களை இறக்கி முடித்தவுடன், அடுத்த இந்த பிரமாண்டமான கப்பல் ஜெர்மனியை நோக்கி செல்ல இருக்கின்றது.\nராட்சத கப்பலை உருவாக்கிய CMA CGM Group நிறுவனத்தின் vice-president of Asia-Europe Lines, Nicolas Sartini, அவர்கள் இன்று லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, இந்த மிகப்பெரிய கப்பலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதில் எங்கள் நிறுவனம் பெருமைப்படுகிறது என்று கூறினார்.\nஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்...\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமான...\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T15:29:17Z", "digest": "sha1:K5OEJQOQZSQRASSBQRBE4KR4XYKLQOFR", "length": 14847, "nlines": 204, "source_domain": "www.jakkamma.com", "title": "சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி", "raw_content": "\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி\nதிராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11-06-2017) புதுக்கோட்டையில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:\nகேள்வி: அரசு சார்பில் குடிமராமத்து பணிகளுக்கு மேலும் 300 கோடி ஒதுக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. அதுபற்றி உங்களுடைய கருத்து\nதளபதி: ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையும் சரியான முறையில் செலவிடப்பட்டால் உண்மையிலேயெ சந்தோஷம் தான். ஆனால், இதுவரை அப்படி செலவு செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஒருவேளை ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கமிஷன் தரக்கூடிய நிலையிலே ஒதுக்கப்படுகின்றதா என்ற அந்த கேள்வி மக்களிடத்திலே எழும்பியிருக்கிறது.\nகேள்வி: தற்பொழுது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை நீங்கள் கவிழ்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு வருகிறதே\nதளபதி: நான் அப்படியொரு முயற்சியில் துளியளவு கூட ஈடுபடவில்லை. அவர்களுடைய ஆட்சியை அவர்களே கவிழ்த்துக் கொள்ளும் சூழ்நிலை தான் இன்றைக்கு நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nகேள்வி:எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க வேண்டும் என ஒரு தரப்பும், மதுரையில் அமைக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள் கூறுகிறார்கள். அதுபற்றி\nதளபதி: எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைக்க வேண்டுமென்ற போட்டி மட்டுமல்ல. அவர்களுக்குள்ளே பல போட்டிகள் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் தினகரன் அணி, எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி என பலவாறு பிரிந்திருக்கிறது.\nகேள்வி: பாரதீய ஜனதாவினர் மகாத்மா காந்தி அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்களே\nதளபதி: பல்வேறு நம்பிக்கைகளை கொண்டிருக்கும், பன்முகத்தன்மை கொண்ட ஒரு பூங்கொத்தாக இந்தியா விளங்கிக் கொண்டிருக்கிறது என்று மகாத்மா காந்தி அவர்கள் தெளிவாக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவரை மிருக பலத்தை பெற்றிருக்கும் பி.ஜே.பி மற்றும் அதன் தலைவர் அமித் ஷா இழிவுபடுத்தும் விதமாக கருத்தை தெரிவித்திருக்கிறார் எனச் சொன்னால், அது உள்ளபடியே வேதனைக்குரியது. இதைத்தான் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்லாமல் திராவிடர் கழகம் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. திமுகழகத்தின் சார்பில் இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nகேள்வி: பிளாஸ்டிக் அரிசி கலப்படம் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறதே\nதளபதி: தமிழகத்தை பொறுத்த வரையில் பாலில் கலப்படம் என்றார்கள், அதனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா என்றால் இல்லை. இதற்கிடையில் அரிசியிலே, சர்க்கரையிலே, முட்டையிலே கலப்படம் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது எனச் சொன்னால், ஆட்சியில் இருப்பவர்கள் இதனை உடனடியாக தடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.\nவீட்டில் தனியாக இருந்த (70) வயது பெண்னை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்து\nஅதிவேக ரயில் கட்டண உயர்வு அமல் : பயணிகள் கடும் எதிர்ப்பு ; வாபஸ் பெற கட்சிகள் வலியுறுத்தல்\nமனைவியிடம் சண்டை போட்டுஆத்திரத்தில் இரண்டு பெண்குழந்தைகள் கொலை\nNext story காலா’ படத்தின் வில்லன்\nPrevious story தமிழக அரசு மேஸ்திரி வேளை செய்கின்றது மத்திய அரசுக்கு: சீமான்\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category new Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/blog-post_1.html", "date_download": "2018-06-20T15:00:18Z", "digest": "sha1:ZDUAYEIFYCYUPSW7AWWCC54RBPALGNR7", "length": 8595, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.\nஆசிரியர் தகுதித் தேர்வு: கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்க பரிசீலினை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி | ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறையை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் இருந்து சென்னை செல்லும் வழியில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம��, திங்கள்கிழமை அவர் மேலும் கூறியதாவது: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் முறை நீடிப்பதால், பாதிப்பு இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதை நீக்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/104445/news/104445.html", "date_download": "2018-06-20T14:52:59Z", "digest": "sha1:EABFXD7ZU3KEPPSLKDTYW6FSDCPQIGVD", "length": 7571, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆப்கான் விமான நிலையத்தில் தலிபான்கள் தாக்குதல்: பலி 37 ஆக உயர்வு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆப்கான் விமான நிலையத்தில் தலிபான்கள் தாக்குதல்: பலி 37 ஆக உயர்வு…\nஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திற்குள் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து தாக்குதல் நடத்தினர்.\nஆப்கான் ராணுவ அதிகாரிகள், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்கக் கூடிய குடியிருப்பு பகுதிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.\nவிமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற தலிபான் பயங்கரவாதிகளை விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை மீறி விமான நிலையத்தின் மையப் பகுதிக்குச் சென்ற பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு அருகிலிருந்த ராணுவ முகாம்களில் இருந்து ஏராளமான ராணுவத்தினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.\nகாலை நிலவரப்படி இந்த தாக்குதல் மற்றும் சண்டையில் பயங்கரவாதிகள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், பிற்பகல் ஆப்கான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட தகவலின்படி, 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஊடுருவிய 11 பயங்கரவாதிகளில் 9 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், ஒருவன் காயமடைந்திருப்பதாகவும் மீதமுள்ள ஒருவன் மறைந்திருந்து ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது ப��லீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/08/21/milagu-kuzambu-1/", "date_download": "2018-06-20T14:51:18Z", "digest": "sha1:5YPIJUZJKHUUUHSDBNGBCTK3EMOHPSFB", "length": 4141, "nlines": 65, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "மிளகுக் குழம்பு (1) | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், ஓகஸ்ட் 21, 2007\nPosted by Jayashree Govindarajan under குழம்பு, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\nபுளி – எலுமிச்சை அளவு\nமிளகு – 2 டேபிள்ஸ்பூன்\nதுவரம் பருப்பு – 2 டீஸ்பூன்\nபூண்டு – 4 பல்\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nதாளிக்க – எண்ணெய், 3 அல்லது 4 காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.\nபுளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்\nமிளகு, துவரம் பருப்பை நன்கு வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை தாளித்து, புளி நீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், பூண்டுப் பல், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.\n* விரும்பினால் ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெவ்வாய், ஓகஸ்ட் 21, 2007 at 10:58 முப\nகுழம்பு, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/uas-bengaluru-is-hiring-105-faculty-librarian-posts-2016-001349.html", "date_download": "2018-06-20T15:25:32Z", "digest": "sha1:ELUGHNI264FB7HIKFJIZ3P66VCJGBGXK", "length": 7268, "nlines": 70, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலை.யில் பணியிடங்கள் காலி!! | UAS, Bengaluru is Hiring for 105 Faculty & Librarian Posts 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலை.யில் பணியிடங்கள் காலி\nபெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலை.யில் பணியிடங்கள் காலி\nடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (யுஏஎஸ்) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபேராசிரியர், நூலகர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே 16-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.\nபேராசிரியர் பணியிடங்கள் 30-ம், இணை பேராசிரியர் பணியிடங்கள் 16-ம், நூலகர் பணியிடம் ஒன்றும், உதவி பேராசிரியர் பணியிடங்கள் 58-ம் காலியாகவுள்ளன.\nதகுதியுள்ளவர்கள் தங்களது சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nஅனைத்துப் பணியிட விண்ணப்பங்களுக்கும் கட்டணம் உண்டு. நேர்முகத் தேர்வு மூலம் அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.\nகல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.uasbangalore.edu.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-4a-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-06-20T15:23:20Z", "digest": "sha1:QQTG5FM7E6HILMKF6MKIULMW52HHOF2M", "length": 7151, "nlines": 71, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "4 நிமிடத்தில் 2.50 லட்சம் ரெட்மி 4A மொபைல்கள் விற்பனை சாதனை..!", "raw_content": "\n4 நிமிடத்தில் 2.50 லட்சம் ரெட்மி 4A மொபைல்கள் விற்பனை சாதனை..\nர���.5999 பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 4ஏ மொபைல்கள் 4 நிமிடத்தில் 2,50,000 மொபைல்கள் விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. அடுத்த விற்பனை மார்ச் 30ந் தேதி நடைபெற உள்ளது.\n4 நிமிடத்தில் 2,50,000 மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nவிநாடிக்கு 1500 மொபைல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅமேசான் மற்றும் எம்ஐ தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.\n1 மில்லியன் பயனர்களுக்கு மேல் அமேசான் தளத்தில் அறிவிக்கை (Notifiy me) செய்ய பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று 12 மணிக்கு தொடங்கிய விற்பனை அமேசான் தளத்தை 5 மில்லியன் மக்கள் ரெட்மி 4ஏ கருவியை வாங்க நுழைந்துள்ளனர் என அமேசான் தெரிவிக்கின்றது.\nமேலும் விநாடிக்கு 1500 முன்பதிவுகள் செய்யப்படதாகவும் , அமேசான் மற்றும் எம்ஐ தளங்களின் வாயிலாக 2,50,000 மொபைல்கள் வெறும் நான்கே நிமிடத்தில் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளது. அடுத்த விற்பனை மார்ச் 30ந் தேதி இரு தங்களிலும் நடைபெற உள்ளது.\nரெட்மி 4 ஏ நுட்பங்கள் விபரம்\n5 அங்குல HD (720×1280 பிக்சல் தீர்மானத்துடன் 1.4GHz க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC பெற்று 2GB ரேம் உடன் இணைந்து செயல்படுகின்ற ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 8 தளத்தை பெற்றுள்ளது.\n13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் செயல்படுகின்ற 5 மெகாபிக்சல் கேமராவினை முன்பக்கத்தில் பெற்றுள்ளது. 16GB உள்ளடங்கிய மெமரி உடன் கூடுதலாக மெமரியை அதிகரிக்க 128GB மைக்ரோ எஸ்டி அட்டையுடன் கிடைக்கின்றது.\n4ஜி ஆதரவினை பெற்றுள்ள 4ஏ விலை ரூ.5,999 மட்டுமே ஆகும்.\nPrevious Article ஜியோ பிரைம் இலவசமாக பெறும் வழிமுறை இதோ..\nNext Article ஃபேஸ்புக் மெசேஞ்சரில் Dislike பட்டன் வந்துவிட்டது..\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nஃபிபா உலக கோப்பையை முன்னிட்டு ₹ 149-க்கு 4ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-naalile-song-lyrics/", "date_download": "2018-06-20T14:57:17Z", "digest": "sha1:5ZGX5MH7C7V2JKGNUEJVHWCZDZBZJ7XI", "length": 5768, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Naalile Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : ஒரு நாளிலே\nபெண் : ஒரு நாளிலே\nபெண் : வா வெண்ணிலா\nஆண் : வா வெண்ணிலா\nபெண் : நாளை வரும்\nஇது காலம் என காதல்\nஆண் : { போதை தரும்\nஅலை மோதும் } (2)\nஆண் : போதும் என\nபெண் : { வரும் நாளெல்லாம்\nஇது போதுமே } (2)\nஆண் : ஒரு நாளிலே\nஆண் : மஞ்சம் இது\nபெண் : { தஞ்சம் இது\nஆண் : { வரும் நாளெல்லாம்\nஇது போதுமே } (2)\nபெண் : ஒரு நாளிலே\nபெண் & ஆண் : கனவாயிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2018-06-20T15:00:27Z", "digest": "sha1:3Z6JNYOBG24TSBYK23FT7ABLGUMGC6KU", "length": 6538, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சையத் இப்ராஹீம் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 2", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சையத் இப்ராஹீம் (Page 2)\nநபிகளாரை எவ்வாறு நேசிக்க வேண்டும்\nபாவ மன்னிப்புத் தேடி படைத்தவனிடம் சரணடைவோம்-ரமழான் 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – ஆள்வார்த்தோப்பு கிளை\nபாவங்களை அழிக்கும் தர்மம் – துறைமுகம் ஜுமுஆ\nபேண வேண்டிய சஹர் பாங்கு – ஜுமுஆ இரண்டாம் உரை\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 1\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம் : பண்டாரவாடை – தஞ்சை(வடக்கு) : நாள் : 15-04-2017\nஉரை : சையத் இப்ராஹிம் : இடம் : திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் : நாள் : 02-04-2017\nகண்ணிய மார்க்கத்தை களங்கப்படுத்தியவர்கள் யார்\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம் :மாநாடு-வானகரம்-திருவள்ளூர்(மேற்கு)மாவட்டம் : நாள் : 23.10.2016\nஉரை:சையத் இப்ராஹீம் இடம்:பனைக்குளம்-இராம்நாட்(வடக்கு) நாள்:06-05-2016\nஉரை:சையத் இப்ராஹீம் இடம்:அறந்தாங்கி-புதுகைமாவட்டம் நாள்:02-04-2016\nஉரை : சையத் இப்ராஹீம்: இடம் : பனைக்குலம்-இராம்நாட் : நாள் : 06-05-2016\nஇணைவைத்தலை விழுங்கிய ஏகத்துவ எழுச்சிப் பேரலை\nஉரை : சையது இப்ராஹிம் : இடம் : போட்டைப்பட்டிணம், புதுகை : நாள் : 25.12.2015\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : சையது இப்ராஹிம் : இடம் : சங்கராபுரம், விழுப்புரம் மேற்கு : நாள் : 02.01.2016\nஉரை : சையது இப்ராஹிம் : இடம் : தொண்டி, இராம்நாட்(வ) : நாள் : 08.09.2015\nஉரை : சையது இப்ராஹிம் : இடம் : துறைமுகம் : நாள் : 06.11.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?page=13", "date_download": "2018-06-20T15:02:04Z", "digest": "sha1:XMPENSEKW3LYIAFFEJDLWAE3TZA4TBML", "length": 2908, "nlines": 73, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ������������������ | Virakesari.lk", "raw_content": "\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42524.html", "date_download": "2018-06-20T15:32:29Z", "digest": "sha1:JSWOWACGTJAZI5CNNK73QHVZMBLJEZGS", "length": 20103, "nlines": 403, "source_domain": "cinema.vikatan.com", "title": "வில்லனா நடிக்கணும்! | அர்ச்சகர், வில்லன், archagar, villain, nagetive role", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை\nபோர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\n' - குடும்பத்தினர் மீதான வழக்கு குறித்து ப.சிதம்பரம் கோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n120 படங்கள், 150 சீரியல்கள், 75-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள், 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பூஜை என்று கைவசம் பெரிய பட்டியல் வைத்திருக்கும் மங்களநாத குருக்களைக் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும். பெரும்பாலான படங்களில் அர்ச்சகர் இவர்தான்.\n''நான் பூஜை போடுற சீரியல்கள், படம் எல்லாமே நல்லாப் போகும்னு நம்புவாங்க. எப்பவுமே சினிமா இன்டஸ்ட்ரி என்னை மிஸ் பண்றதே இல்ல. கடந்த மூன்று வருடத்தில் மட்டும் 100 படங்கள் பூஜை போட்டிருக்கேன். கடந்த 11 வருடங்கள்ல 'சூப்பர் குட் பிலிம்ஸ்’ படங்கள் எல்லாத்துக்கும் நான்தான் பூஜை போட்டிருக்கேன். கூடவே நடிக்கவும் செய்றேன்.\nநான் சம்பளத்துல எப்பவுமே பேரம் பேசினது கிடையாது. என்னைப் பொருத்தவரைக்கும் பங்க்சுவாலிட்டி ரொம்ப முக்கியம். சரியான டைம்ல ஷூட்டிங் ஸ்பாட்ல இருப்பேன். என்ன பிரச்னையா இருந்தாலும் சரி. ஆரம்பத்துல நடிச்ச ஒரு சில படங்களுக்குப் பிறகு, ஷாட்டுக்கு போனேன்னா, ஒரே டேக்ல ஓகே ஆகி வந்துடுவேன். 'இது மட்டுமல்லாமல் நிறையத் திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்த பூஜைகளுக்கும் போய்ட்டு இருக்கேன்'' என்றவர்,\n''விஜய் டி.வி-யோட 'யாமிருக்க பயமேன்’ சீரியல்ல, போகர், ஐயர், ஜோசியர், முருகர் என்று நான்கு ரோல்கள் பண்ணியிருந்தேன். 'ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையிலும் கேரக்டர் ரோல்ல நடிச்சது நீங்கதான்’னு வடிவுக்கரசி அம்மா என்னைப் பாராட்டினாங்க. 'திருமதி செல்வம்’ சீரியலிலும் நான் நெகட்டிவ் ரோலில் நடிச்சிருந்தேன். பிராமின் கேரக்டர் பண்ணிட்டு நீங்க வில்லன் ரோல் பண்ணலாமானு சிலர் கோவிச்சுக்குவாங்க. அதுல ஒருத்தர் உச்சத்துக்குப் போய் போன் போட்டு மிரட்ட ஆரம்பிச்சிட்டார். வேற வழியில்லாம போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டேன். போலீஸார் மிரட்டினவரை வரவழைச்சு, 'அது ஒரு நடிப்பு, தொழில், இதுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் எதுவும் சம்பந்தம் இல்லைனு’ புரியவெச்சு அனுப்பிவெச்சாங்க. எந்தப் படம் வந்தாலும் சரி உடனே போய் பார்த்துடுவேன். அதுல என்னோட ரோல் எப்படி வந்திருக்குனு இன்னும் கொஞ்சம் அதிகமா அக்கறை எடுப்பேன். எதிர்காலத்தில் படங்களில் என்னை வில்லனாகப் பார்க்கலாம்'' என்கிறார்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\nமதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு பொன்.ராதாகிருஷ்ணனே காரணம்... செங்கிப்பட்டி போ\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாக கணிக்கும் கூகுளின் AI\nசி.சி.டி.வி பதிவுகள்... புகைப்படங்கள்... ஆதாரங்களைத் தேடி அரெஸ்ட் செய்யும் போலீஸ்\nபத்து லட்சம் பேர் பார்த்த கத்தி ஃபர்ஸ்ட் லுக் டீஸர் \nசீனாவில் ரிலீஸ் ஆகும் முதல் இந்தியப் படம்\nரொமான்ஸுக்கு வயது ஒரு தடையில்லை - வித்யாபாலன் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-20T15:27:47Z", "digest": "sha1:F3AG4DPUVZJMWJWXZZDGZWFQW44OZFF4", "length": 3910, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மகராசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மகராசி யின் அர்த்தம்\n(பெரும்பாலும் வாழ்த்தும்போது) செல்வமும் பிற நலன்களும் உடையவள்.\n‘பசி என்று எப்போது கேட்டாலும் சாப்பாடு போடும் மகராசி\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/dont-want-star-night-malaysia-angry/", "date_download": "2018-06-20T15:32:57Z", "digest": "sha1:H7E4V67ATKVB6T7ZWR5WORNT6CE6COFN", "length": 13133, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "ரஜினி, கமல், விஷால் தலைமையிலான நட்சத்திர கலைவிழா! மலேசியாவில் கடும் எதிர்ப்பு? - New Tamil Cinema", "raw_content": "\nரஜினி, கமல், விஷால் தலைமையிலான நட்சத்திர கலைவிழா\nரஜினி, கமல், விஷால் தலைமையிலான நட்சத்திர கலைவிழா\nபுத்தாண்டின் முதல் வாரத்தில் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலெக்ஷன் ஐடியா தோன்றியவுடன், சினிமா சங்கங்கள் ‘டிக்’ அடிக்கும் முதல் நாடு மலேசியாதான். இன்னும் எத்னை முறை வந்தாலும் அள்ளிக் கொடுக்க நாங்க ரெடி என்பது போல, இந்த முறையும் டிக்கெட் கவுன்ட்டர் ஓப்பன் பண்ணிய இரண்டு மணி நேரத்தில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.\nஇந்த நிலையில்தான் மலேசியாவின் நாம் தமிழர் இயக்கம் தனது எரிச்சலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.அ.கலைமுகிலன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதில்தான் அவ்வளவு கொந்தளிப்பும் குமுறலும். இங்கு மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமாக ஒரு மண்டபம் இல்லை. ஏதாவது விசேஷம் என்றால் சீனர்களின் மண்டபத்தைதான் வாடகைக்கு அமர்த்த வேண்டியிருக்கிறது. நமக்கென ஒரு மண்டபம் கட்டுவதற்கு முயற்சித்தால், அதற்கு நன்கொடை தர யோசிக்கிற மலேசிய தமிழர்கள், நடிகர் நடிகைகள் என்றால் கொட்டிக் கொடுப்பது வேதனையிலும் வேதனை.\nஇதே கட்டிடத்திற்கு நீங்கள் நிதி கொடுங்கள் என்று தமிழ்ப்பட நடிகர்களிடம் கேட்டால் கொடுப்பார்களா உங்கள் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கு நீங்கள்தானே பணம் போட வேண்டும் உங்கள் சங்க கட்டிடத்தை கட்டுவதற்கு நீங்கள்தானே பணம் போட வேண்டும் ஏன் எங்கள் நாட்டிலிருக்கும் தமிழர்களை சுரண்டுகிறீர்கள் ஏன் எங்கள் நாட்டிலிருக்கும் தமிழர்களை சுரண்டுகிறீர்கள் ரஜினி, கமல், அஜீத், விஜய் எல்லாரும் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள். அந்தப்பணத்தில் கட்டலாமே ரஜினி, கமல், அஜீத், விஜய் எல்லாரும் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள். அந்தப்பணத்தில் கட்டலாமே என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nவழக்கம் போல இந்த அறிக்கை வந்த தாளை வேர்கடலை மடிக்கும் பொட்டலமாக்கிக் கொண்டிருக்கிறான் தமிழன்\nநம்ம பெருமையெல்லாம் வெறும் வரலாறுதான்டீய்….\nஅஜீத்திற்கு நடிகர் சங்கம் தரப்போகும் சங்கடம்\n அரை சம்மத மூடில் அஜீத்\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\n விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்ட சினிமாக்காரர்கள்\nதமிழக அரசின் விருதும், மானியமும்\nஅஜீத் நினைச்சா அது நடக்கும்\nவட்டிக்காரர்களின் கொட்டத்தை ஒழிக்க நடிகர் சங்கம் புதிய திட்டம்\nஆன் லைன் புக்கிங் அநியாயம் தோலுரித்த ஆர்.கே காது கொடுக்குமா தயாரிப்பாளர் சங்கம்\n விஜய் சேதுபதியை வியந்த பிரபல ஹீரோ\nவிஷால் என்ன லாடு லபக்கு தாஸா விநியோகஸ்தர் சங்கத் தேர்தல் பிரச்சாரத்தில் டி.ஆர். எரிச்சல்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன் ஸ்டன்ட் சிவா ஆக்ஷன் ரீப்ளே\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=1588&lang=ta", "date_download": "2018-06-20T14:56:14Z", "digest": "sha1:MR5XDFKZT2LVPEFB5VWFC7IYCTVU5VJG", "length": 15854, "nlines": 125, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவெர்ஜினியாவின் மிகப் பெரிய இந்துக் கோயில்\nதலவரலாறு : அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் அமைந்துள்ளது, வெர்ஜினியாவின் மிகப் பெரிய இந்துக் கோயில். இக்கோயில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 24 ஆயிரம் சதுரடியில் இந்து சமூகத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோயில் கட்டும் பணியில் ஈடுபட துவங்கினர். இக்கோயிலில் தினசரி வழிபாடு மட்டுமல்லாது கலாச்சார நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. 1985 ம் ஆண்டு ஜுன் 15 ம் தேதி இக்கோயிலின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது. சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மக்களின் கூட்டு முயற்சியில் இக்கோயில் அமைக்கப்பட்டது. பல முக்கிய பிரமுகர்கள் இக்கோயிலுக்கான நிலத்தை அளித்ததுடன் பல வருடங்கள் தொடர்ச்சியாக இக்கோயிலுக்கான நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 20 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டுமான பணிகளுக்கான நிகழ்வுகள் 1990 ம் ஆண்டு நடைபெற்றது. இக்கோயிலின் பணிகள் 1991 ம் ஆண்டு நிறைவடைந்தது. மேலும் இக்கோயிலில் கலாச்சார மற்றும் மத நல்லிணக்க நிகழ்வுகள் ஆ��ியனவும் நடத்தப்பட்டன. இங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் குழந்தைகள் அதிக ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். 1994 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இக்கோயிலில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயம் இக்கோயிலில் பக்தர்களும், நிர்வாக உறுப்பினர்களின் குடும்பத்தினரும் விழாவை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த துயர நிகழ்விற்கு பிறகு, நிலையான அழகிய ஆலயம் ஒன்றை அமைக்க நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீண்ட கால முயற்சிக்கு பிறகு புதிய கோயில் வடிவமைத்துக் கட்டப்பட்டது. இரும்பு மற்றும் செங்கற்களைக் கொண்டு தீ பற்ற முடியாத கூரைகளைக் கொண்ட புதிய கோயில் கட்டப்பட்டது. சுமார் 12 வருடங்களுக்கும் மேலாக இக்கோயில் கட்டுவது தொடர்பான ஆலோசனையில் கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். 1994 ம் ஆண்டு இக்கோயில் கட்டி முடிக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 3 ஆண்டுகள் கழிந்த பிறகே கோயில் பணிகள் நிறைவு பெற்றது. சுமார் 5 மொழிகள் அறிந்து, அதில் பூஜைகள் செய்யத் தெரிந்த புரோகிதர்கள் நியமிக்கப்பட்டனர். இக்கோயிலின் அடிக்கல் நாட்டு விழா தயானந்த சரஸ்வதி சுவாமிகளால் நடத்தப்பட்டது. இக்கோயில் மட்டுமல்லாது அமெரிக்காவின் பெருமாபாலான இந்துக் கோயில்களும் இவரால் துவங்கி வைக்கப்பட்டது.\nதிங்கள் - வெள்ளி : காலை 10.00 - பகல் 12.00 ; மாலை 6.00 - இரவு 8.00\nசனிக்கிழமை : காலை 9.00 - பகல் 12.00 ; மாலை 6.00 - இரவு 8.00\nஞாயிற்றுக்கிழமை : காலை 11.00 - இரவு 8.00\nதினசரி பூஜைகள் : காலை 11.30 மற்றும் இரவு 7.30\nஅபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்\nஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், சிகாகோ\nஸ்ரீ சவுமிநாராயண் கோயில், சிகாகோ\nஸ்ரீ மீனாட்சி தேவஸ்தானம், பியர்லாந்து, டெக்சாஸ்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்...\nஅஜ்மான் போலீசார் முதியோர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து\nஅஜ்மான் போலீசார் முதியோர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து...\nகுழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி\nகுழந்தைகளுக்கான இரண்டாம் ஆண்டு ஓவியப்போட்டி...\nதுபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்\nதுபாயில் ஈகைத் திருநாள் உற்சாக கொண்டாட்டம் ...\nசிங்கப்பூரில் சகஸ்ர கலசாபிஷேக கோலாகலம்\nவெலிங்டனில் மஹா பெரியவா ஜெயந்தி\nசிங்கப்பூரில் நோன���பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சி\nதுபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் பாராட்டு\nசிங்கப்பூரில் நூல் அறிமுக விழா\nஹாங்காங்கில் குடும்ப கேளிக்கை திருவிழா\nஅமீரக திமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி\nகாவிரியில் 15 ஆயிரம் கன அடிநீர் திறப்பு\nபெங்களூரு: கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணைப்பகுதியில் பெய்து வரும் கனமழை ...\nவியட்நாமில் சர்வதேச யோகா தினம்\n15 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்\nரூ.1 கோடி அமெரிக்க டாலர் பறிமுதல்\nதுப்பாக்கி லைசென்ஸ் கேட்கும் சாக்ஷி\nஎய்ம்ஸ் அமைய 5 நிபந்தனைகள்\nதலிபான் தாக்குதலில் 30 வீரர்கள் பலி\nஅரசின் முயற்சியால் மதுரையில் எய்ம்ஸ்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/12/blog-post_12.html", "date_download": "2018-06-20T15:35:50Z", "digest": "sha1:IUYA5KS2CXAH3XEHPUUXITMRRZXVA6LG", "length": 90062, "nlines": 736, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..\nஇந்திய வரலாற்றில் இரக்கமற்ற படுகொலைக்கு பெயர் போன ஜாலியன்வாலாபாக் படுகொலையை அறங்கேற்றிய ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயனை அனைவருக்கும் தெரியும்...\nஆனால் தன் சொத்துக்களை விற்று ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் பென்னிகுக் பெயர்.. இந்தியாவில் யாருக்கும் தெரியாது...முக்கியமாக தமிழகத்தில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை...\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலில் 1700 களில் வேலூரில் தோன்றிய முதல் புரட்சி வரலாற்று பக்கங்களில் மறைக்கபட்டது.. காரணம் அது தமிழ்நாட்டில் நடந்தது என்ற ஒரே காரணம்தான்..அதுவே பஞ்சாப்பில் நடந்து இருந்தால் அது இந்திய வரலாற்றில் முதல் பக்கத்தில் இடம் பிடித்து இருக்கும்..இன்று போல அன்று தொலைத்தொடர்பு இல்லை என்பதால், அந்த 17ம்நூற்றாண்டில் ஆங்கில அரசுக்கு எதிரான வேலூரில் நடந்த புரட்சி, நீருபூத்த நெருப்பாக இருந்து 1858ல் சிப்பாய்கலகமாக மாறியது என்பதே வரலாறு....\nபென்னிகுக் யார் என்று தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கேட்டு பாருங்கள்... யாருக்கும் தெரியாது...எனக்கே அவரை பற்றிய எந்த செய்தியும் தெரியாது....எஸ்ராமகிருஷ்ணனின் துணையெழுத்து படித்துக்கொண்டு இருந்த போது, இந்த பென்னிகுக் பெயரை பார்த்ததும் ,அவரை பற்றி முழு விபரமும் அறிந்ததும் அன்றுதான்...இதுதான் தமிழகத்தின் தலை எழுத்து...தமிழகத்தின் சாபம் என்று சுட சொல்லலாம்....\nதுணையெழுத்து புத்தகத்தில் நீரில் மிதக்கும் நினைவுகள் என்ற கட்டுரையை எப்போது வாசித்தாலும் என் கண்கள் ஈரமாகிவிடுகின்றது.. ஒரு நெகிழ்ச்சியான ,வீரமான,அதிகமான ஆட்டிடுயூட் உள்ள மனிதர்களாகத்தான் லோகன்துரையையும் பென்னிகுக்கையும் நான் பார்க்கின்றேன்..\nமுல்லை பெரியாறு அணைக்காரனமாக பாசனவசதி பெரும் ஐந்து மாவட்டங்களான\nதேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட்மக்கள் இன்றும் பென்னிகுக்கை கொண்டாடி வருகின்றார்கள்..வீட்டில் அப்பா அம்மா இறந்து போனால் அந்த படத்தை எப்படி வைத்து பூஜிப்போமே அது போல அப்பகுதிமக்கள் பென்னிகுக்கிற்கு மரியாதை செய்கின்றார்கள்..அவர் பயெரில் உணவு விடுதிகள் இருக்கின்றன..கடவுள் சிலைபோல அவரையும் வழிபடுகின்றார்கள்..இது இந்தியாவில் ஆட்சி புரிந்த எந்த வெள்ளைக்காரனுக்கும் கிடைக்காத பேரு....\nஅவர் மேல் உள்ள அளப்பறியா அன்பு காரணமாக தங்கள் பிள்ளைகளுக்கு அவரின் பெயரையும் லோகன்துரை பெயரையும் வைத்து நன்றி விசுவாசத்தை இன்னமும் செலுத்திவருகின்றார்கள்..\nஆனால் மதுரைக்கு இந்த பக்கம் வடதமிழ்நாட்டில் அவரை பற்றி யாருக்காவது தெரியுமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்...இவ்வளவு ஏன்..தமிழ்நாட்டில் எத்தனையோ என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன.. அங்கு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு முல்லை பெரியாறு அணை எப்படி கட்டினார்கள்.. அதன் அகலம் நீளம் என்ன என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்...இவ்வளவு ஏன்..தமிழ்நாட்டில் எத்தனையோ என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன.. அங்கு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு முல்லை பெரியாறு அணை எப்படி கட்டினார்கள்.. அதன் அகலம் நீளம் என்ன எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள்..இப்போது அந்த அணையை எப்படி பலப்படுத்தினார்கள்//அது என்ன மாதிரி கண்ஸ்ட்க்ஷ்ன் என்பதை எதாவது ஒரு இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை கேட்டு பாருங்கள்.. எவனுக்கும் தெரியாது என்பதுதான் நிதர்சன உண்மை.\nதேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் விளையும், அரிசியும், காய்கனிகளும் ஐந்து மாவட்ட மக்கள் மட்டுமா உண்டு பசி தீர்க்கின்றார்கள்.. சென்னை கோயம்பேடு மார்க்கெட் மண்டி வரை அந்த ஐந்து மாவட்டத்தில் விளைந்த விளைபொருட்களைதான் நாமும் உண்ணுகின்றோம்...இவ்வளவு ஏன் அணையை உடைப்போம் என்று சொல்லும் கேரள சேட்டன்களுக்கும் நாம் விளைவிக்கும் உணவு பொருட்களை பெறுகின்றாகள்..\nபென்னிகுக் நினைத்து இருந்தால் நாள் முழுவதும் குடித்து விட்டு சீட்டாடி இருந்து இருக்கலாம்.. நல்ல அழகான தமிழ் பெண்களை அனுபவித்து இருக்கலாம். கோடை விடுமுறையில் ஊட்டியில் பொழுதை கழித்து இருக்கலாம். அவர் செய்யவிவ்லலை... அன்று 18ஆம் நுற்றாண்டில் படுத்தி எடுத்த பஞ்சமும் அதன் பால் பாதிக்கபட்ட மக்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு தெரிந்தார்கள்..\n1800 களில் இருந்தே பெரியாற்றின் குறுக்கே அணைகட்டி அதனை தமிழக பக்கம் திருப்பி விட பலர் முற்சித்து தோல்வியில் போய் முடிந்தாலும்,அன்றைய தமிழ்நாட்டின் பஞ்சத்தை போக்க இது மட்டுமே சிறந்த வழி நிரந்தர வழி என்று முடிவு எடுத்த பென்னிகுக், ஆங்கிலேய அரசிடம் அனுமதி வாங்குகின்றார்...\n18ம் நூற்றாண்டின் இறுதியில் முல்லை ஆறு, பெரியாறு இரண்டும் சேரும் மலைக்காட்டுப்பகுதியில் ஒரு அணைகட்டுவது என்பது சாதாரணகாரியமா சற்றே உங்கள் கற்பனை எண்ணிப்பாருங்கள்..இங்கிலாந்தில் இருந்து அப்போதைய நவீன இயந்திரங்களை இறக்கி அதனை மலைமேல் ஏற்றி 18 டன் சுண்ணாம்பு மற்றும் கற்களோடு இந்த அணை கட்டி முடிக்கபட்டாலும் பென்னிகுக் சந்தித்த பிரச்சனைகள் சொல்லி மாளாது...\nஅணைகட்டிக்கொண்டு இருக்கும் போதே காட்டாற்று வெள்ளம் அணையை அடித்துக்கொண்டு சென்று விட.. மேற்க்கொண்டு பணம் கொடுக்க முடியாது என்று ஆங்கிலேய அரசு கைவிரிக்க, பென்னி இங்கிலாந்து சென்று தன் சொத்துக்களையும் மனைவி சொத்துக்களை எல்லாம் விற்று, ஒரு லட்சம்ரூபாய் பணம் கொண்டு வந்து ,காட்டு மிருகங்களின் தாக்குதல்,காலரா,வயற்றுப்போக்கு, விஷக்காய்சல், என அணைகட்டும் போது நடந்த விபத்துகள் என்று ,உயிர் விட்டவர்கள் ...ஒருவர் அல்ல இரண்டு பேர் அல்ல தமிழக மகாஜனங்களே 422 பேர் உயிரை கொடுத்து கட்டிய அணை அது...பலரது உடல்கள் மலையில் இருந்து கீழே எடுத்து வரமுடியாத காரணத்தால் மலையிலேயே புதைத்து விட்டார்கள்...அந்த சமாதிகள் இன்றும் வழக்கம் போல கவனிப்பாரற்று கிடைக்கின்றன...\nதென் மாவட்டத்தின் பஞ்சம் போக்கிய வள்ளல் அவன்... அதனால்தான் அவன் மொழி இனம் கடந்து இன்றும் சிலைகளாகவும் பெயர்களாகவும், பேருந்தின் பின்புறம் பெரிய பெரிய உருவங்களாகவும் இன்னமும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்..\nரஜினி,கமல்,விஜய்,சூர்யா போன்ற நடிகர்களை கொண்டாடும் அளவுக்கு கூட இங்கு பென்னிகுக்கை நாம் கொண்டாடுவது இல்லை..அவனுக்கு என்ன தலையெழுத்து அவன் சொத்தை விற்று இங்கு அணை கட்டவேண்டும் என்று கட்டாயம் என்ன\nஅன்றைய மதிப்பீட்டில் ஒரு லட்சரூபாய் இன்று அதே சொத்தின் மதிப்பு ஆயிரம் கோடி....அதை தமிழக மக்களுக்கு தாரைவார்த்த வள்ளல் அவன்..\nவரலாற்று பக்கங்களில் டல்ஹௌசி பிரபு,டயர்,மவுன்பேட்டன், வாரன்ஹோஸ்ட்டிங் என்று பல பிரபுக்களை படித்து இருக்கின்றோம்..ஆனால் உண்மையான பிரபு பென்னிகுக் பற்றி இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த யாரும் வரலாற்றில் பதிக்கவேயில்லை...வளரும் தலைமுறை யாருக்கும் வடமாவட்டத்தில் இருக்கும் எந்த பிள்ளைகளுக்கும் அவரை பற்றி தெரியாது அவர் தியாகம் தெரியாது.. மதுரையிலும் தேனியிலும் சிலை வைத்து விட்டால் போதும் என்ற நினைத்து விட்டர்கள் போலும்..\nஇவ்வளவு ஏன் எ பிலிம் பை பாராதிராஜா என்று பேசும் பாராதிராஜா கூட அவரின் எந்த படத்திலும் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக கூட பென்னிகுக் பெயரை பதிவு செய்யவில்லை...அவர் நினைத்து இருந்தால் பென்னிகுக் பாத்திரத்தை இன்னும் சிறப்பாக தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்க முடியும்...நாடோடி தென்றல் படத்தில் பென்னிகுக் பற்றி சொல்லி இருக்கலாம்.. சொல்லாதது தப்பு இல்லை..ஆனால் பென்னிகுக் தியாகத்தினால் பலன் பெற்ற மாவட்டத்துக்காரர்.. அதனால் அந்த எதிர்பார்ப்பு......\nவெகுநாட்களுக்கு பின் நேற்று ஒரு சினிமா விளம்பரத்தில் வள்ளல் பென்னிகுக் ஆசியுடன் ஒண்டிப்புலி என்று ஒரு திரைப்படத்தின் தொடக்க விழா அறிவிப்பு என் கவனத்தை கவர்ந்தது..டெக்னிஷீயன்கள் பெயரை பார்த்தால் அதில் நண்பர் விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா மேனாக பணிபுரிகின்றார்.. அவருக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன்...முதல் முறையாக தமிழ்சினிமா ஊடகத்தில் பென்னிகுக் பெயர் இடம் பெற்று இருக்கின்றது..அதுவே பெரிய சந்தோஷம்..பென்னிகுக்கால் பலன் பெற்ற தேனி மாவட்டத்துக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா செய்யாத விஷயத்தை செய்த திரைப்படகுழுவுக்கு எனது நன்றிகள்...\nபென்னிகுக் பற்றி நிறைய தேடி தேடி படிக்கின்றேன்..அவரை பற்றி இன்னும் சிலாகித்து சொல்ல வேண்டும் என்றால் அவர் அணைக்கட்ட தேர்ந்து எடுத்த இடத்த்தை இன்றளவும் பொறியாளர்கள் புகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.... என்னால் அவரை பற்றி சினிமா எடுக்க முடியாவிட்டாலும், பென்னிகுக் பற்றிய ஒரு ஆவணப்படம் இயக்கி அது தமிழக மக்கள் அனைவருக்கும் அந்த தியாக செம்மலின் வரலாற்றை வளரும் இளைய சமுதாயத்திடம் சொல்ல வேண்டு���் என்ற எண்ணம் எனக்கு இருக்கின்றது..உடல் உழைப்பை தர நான்தயார்..பொருளுதவி கிடைத்தால் வெகுவிரைவில் இந்த ஆவணபட வேலைகளை ஆரம்பிக்க இருக்கின்றேன்...\nபென்னிகுக் யார் என்று கேட்டால் அவரை பற்றி நெகிழ்ச்சியாக பேசவேண்டும்...அவரின் உழைப்பையும் தியாகத்தையும் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் போற்றவேண்டும்..அவரால் நேரடியாக பயண்பெரும் மாவட்டத்தினரும் மறைமுகமாக பயண்பெரும் மாவட்ட மக்களும் அவர் தியாகத்தை போற்ற வேண்டும்...\nஉபயம் கனகராஜ் என்று கோவில் டியூப்லைட்டில் வெளிச்சம்வராவண்ணம் பெயர் பொறித்துக்கொள்ளும் நம்மவர்கள் மத்தியில் தன் சொத்துகளை விற்று தமிழகத்தின் பஞ்சம் போக்கிய ஒரு வெள்ளக்காரனை தமிழகத்தில் இருக்கும் அநேகம் பேருக்கு தெரியில்லை எனும் போது மனது வலிக்கின்றது...\nதேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமனாதபுரம் மக்க்ள் மட்டுமே பென்னிகுக்கை கொணடாடி வருகின்றனர்..ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டாட வேண்டும்..அதுவே என் ஆசை..\nஇனியாவது வளரும் சமுதாயம் அவர் பற்றி தெரிந்துக்கொள்ள பாடபுத்தகங்களில் பென்னிகுக் வாழ்க்கையையும் அவர் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகளையும், உழைப்பையும் ,பொருள் உதவியையும் பாடபுத்தகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்.....\nநான் நிறைய முறை சொன்னதுதான்... நல்லவனாக இருப்பது என்பது இந்தியாவைபொருத்தவரை முக்கியமாக தமிழகத்தை பொருத்தவரை தகுதிஇழப்பு... ஜெனரல் டயர் போல பென்னிகுக் இந்திய வரலாற்றில் இடம் பிடித்து இருக்கலாம்..ஆனால் பென்னி நல்லது செய்து விட்டார்... என்ன செய்வது...\nகேரளாவில் 40க்கு மேற்பட்ட ஆறுகள் வீணாக கடலில கலக்கின்றன...ஆனால் நாம் பயண்படுத்துவது ஒரே ஒரு ஆற்று நீரைதான்...அதுதான் சேட்டன்களின் கண்களை உறுத்துகின்றது..பாரத் மாதா கீ ஜெ...............\nகண் எதிரில் அணையை உடைத்தே தீருவோம் என்று சூளுரைக்கும் சேட்டன்களை புத்தியை நினைத்து பார்த்து இருந்தால் இவ்வளவு உழைப்பையும் 422 பேர் உயிரையும் கொடுத்து, பென்னிகுக் அணையை அந்த இடத்தில் கட்டி இருக்கமாட்டார்....\nஉங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது காக்கா,நரி கதைகளோடு பென்னிகுக் போன்ற தியாக கதைகளையும் சேர்த்து சொல்லுங்கள்..\nபயண் துக்கார் செய்த உதவி நயன்தூக்கின்\n(பயணை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடைமையை ஆராய்ந்து பார்த��தால் அதன் நன்மை கடலினும் மிகப்பெரியதாகும்...)\nதேனி, கம்பம், மக்கள் கர்னல் பென்னிகுக் படத்தை வைத்து இருக்கின்றார்கள் அந்த படத்தின் கீழே இருக்கும் வாசகம் என்றும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும்.... அந்த வாசகம் கீழே...\nநீர் இருக்கும் வரை நீர் இருப்பீர்.......\nகார்னல் ஜான்பென்னிகுக்கின் தியாகம் கடலை விடமிகப்பெரியது..\nLabels: அனுபவம், செய்தி விமர்சனம், தமிழகம், நன்றிகள்\nமதுரைக்காரனான எனக்கு பென்னிகுக்கைப் பற்றித் தெரியும். நீங்கள் அவர் நல்லது செய்ததால்தான் வரலாறில் இடம் பெறவில்லை. ஜெனரல் டயர் மாதிரி நடந்திருந்தால் பெயர் பெற்றிருப்பார் என்று சொல்லியிருப்பது சுடுகிற நிஜம் சேகர் இன்றைக்கு தமிழகத்தில் நிறையப் பேருக்கு அந்த அணையின் பின் இவ்வளவு பேரின் தியாகங்கள் இருப்பது தெரியாத விஷயம்தான். உங்களின் இந்தப் பகிர்வு அந்த விழிப்புணர்வு தீபத்தை ஏற்றட்டும். என் இதயபூர்வமான வாழ்த்துக்களும், நன்றிகளும்\nஅருமையான கட்டுரை அன்பரே. நான் அடிக்கடி தங்கள் வலைப்பூவுக்கு வந்து செல்பவன் ஆனால் பின்னூட்டம் போட்டதில்லை. பள்ளியில் ஆசிரியர் அதனால் பிசியாகிவிடுவேன். நான் இராமநாதபுரம் மாவட்டத்துக் காரன், எனக்கே இவரைப் பற்றி இப்போதுதான் தெரிகிறது. இவரை பற்றி தேடும் போது உங்கள் வலைப்பூவும் கிடைத்தது. நல்ல தகவல் மட்டுமல்ல. எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல். அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம் என்பதை மலையாளிகள் உணரவே மாட்டார்களா\nஅவர்களுக்கு நன்றாக உணர்த்த வேண்டும் என்பதே எம் போன்றோரின் ஆசை\nபென்னிகுக் பற்றிய தகவல்கள் அருமை. ஆனால் அவரைபற்றிய அறியாமைக்கு தமிழக மக்களை மட்டும் குறை சொல்வது சரியாகபடவில்லை. காயிதே மில்லத், வீரமாமுனிவர் போன்றவர்களை நாம் பாடபுத்தகங்கள் வாயிலாகதான் தெரிந்து கொண்டோம். ஆக பென்னிகுக், போதிதர்மன் போன்ற வரலாற்ற நாயகர்களை நாம் பள்ளிகல்வியில் பாடமாக சேர்க்க வேண்டும். ஏழாம் அறிவு படத்தில் தனக்கு போதி தர்மனை தெரியும் அனால் மற்ற தமிழர்களக்கு தெரியாது என்பதை படத்தில் பேட்டி எடுத்து போடுவார் முருகதாஸ். இந்த கட்டுரையும் ஏனோ அந்த tone-இல் உள்ளது போல் தோன்றுகிறது. ஒரு விடயம் ஒத்துக்கொள்கிறேன். சாதாரண மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றாலும் பாரதி ராஜாவுக்கு தெரிந்திருக்கும். சினிமா���ில் பதிந்திருக்கலாம்.\nபென்னி குக் பற்றி பள்ளிகளில் பாடமாக வைக்கவேண்டும் என்பது மிகவும் அவசியம், அவசரமும் கூட.\nசேட்டன்களின் இந்த கடும் எதிர்ப்புக்கு பின்னால் ஏதோ பெரியதொரு சூழ்ச்சி இருப்பதாக தெரிகிறது.\n////ரஜினி,கமல்,விஜய்,சூர்யா போன்ற நடிகர்களை கொண்டாடும் அளவுக்கு கூட இங்கு பென்னிகுக்கை நாம் கொண்டாடுவது இல்லை..அவனுக்கு என்ன தலையெழுத்து அவன் சொத்தை விற்று இங்கு அணை கட்டவேண்டும் என்று கட்டாயம் என்ன\nநாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவரை நாம் நினைப்பதில்லை...\nஇந்த பதிவு உங்கள் பதிவில் மிக முக்கியான கொண்டாடப்பட வேண்டிய பதிவு...\nஇனியாவது வளரும் சமுதாயம் அவர் பற்றி தெரிந்துக்கொள்ள பாடபுத்தகங்களில் பென்னிகுக் வாழ்க்கையையும் அவர் தமிழ்நாட்டுக்கு செய்த நன்மைகளையும், உழைப்பையும் ,பொருள் உதவியையும் பாடபுத்தகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்.....//\nதன்னலமில்லாத ஒரு தலைசிறந்த தியாகி அவர், கண்டிப்பாக பாடப்புத்தகத்தில் பென்னிகுக் வாழ்க்கை சரித்திரம் ஆகவேண்டும் என்பதே என்னுடைய ஆசையும், அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் ஜாக்கி நன்றிகள்...\nஉண்மையான செய்தி..... ஒரு முறை ஒரு blog இல் படித்தேன்.. \"விஜய், சூரியா போன்ற சொக்காளிகளுக்கு (entertainers) விருதும் கௌரவமும் வழங்கும் சமுதாயம், பௌதீகவியலின் (physics) மிகப் பெரிய தூணான 2nd law of thermodynamics ஐ உலகுக்கு வழங்கிய போல்ட்மன் (Boltzmann) போன்றவர்களை தூக்கிலிட்டு தற்கொலை செய்யவே தூண்டியது...\"\nஎன்ன ஒரு அழகான உலகம்..\nஊர்ப்பணத்தில் கொள்ளை அடித்தது போக மிச்ச மீதியில் அணைகட்டி தான் மட்டுமே காரணம் என்று பெரியதாக க்ராணைட் கல்வெட்டு வைத்து பொதுக்கூட்டம் போட்டு திறப்பு விழா செய்து இருந்தால் மக்களுக்கு ரீச் ஆகி இருந்திருப்பார்.\nபென்னி குக் பத்தி தெரிய, கிழக்கு பதிப்பகம் முல்லை பெரியார் என்று ஒரு புத்தகம் இருக்குது,அதை படித்தால் அவருடைய வரலாறு, முல்லை பெரியாரின் கட்டுமான பணிகள் தெரியும்.ஆன தகவல்கள் கொஞ்சம் கம்மியாதான் இருக்கும்\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\n ஒரு உண்மையை உணர வைத்ததற்கு,தங்கள் ஆவண படத்திற்கு என்னால் முடிந்த உடல் உழைப்பை தரத் தயார், ஏனெனில் நான் பணம் படைத்தவன் இல்லை...\nஅண்ணே நல்ல பதிவு. Tamilanai பொறுத்தவரையில் அவன் ஒரு சுயநலவாதி . உதாரணம் இலங்கை . வீ���்டில் தன்னிவரவில்லை என்றால் எப்பாடுபட்டாவது சரிசெய்யும் சராசரி தமிழன் . theru paippu\nரிப்பேர்ஆயிடிச்சுன்னா எதுவுமே தெரியாதமாதிரி இருப்பான் . இப்போ பாதிக்கப்பட்ட மாவட்டக்காரன் மாறட்டும் போராடவேண்டியதுதான். அந்த மாவட்டத்ளையும் யாரெல்லாம் பாதிக்கபடுரான்களோ அவங்க மட்டும் சாவட்டும்ம்னு மதவன்னெல்லாம் நேவ்ச்பெப்பரும் டீவீயும் பார்த்துட்டு கேரளகாரனையும் அரசியல்வாதியையும் திடுவான் . தமிழ்படஹெரோக்கள் போல யாரவது வந்து புடுங்கனும் .\nபென்னிகுக் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு சினிமா எடுப்பதற்கான கதைக்களத்தை ஐந்து வருடங்களுக்கு முன் எனது நானும் வேலுவும் நிறைய விவாதித்தோம். கண்டிப்பாய் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறோம், இன்னும் அதீத தகவல்களோடு.\nஉங்களுடைய ஆதங்கம் அனைவரையும் சிந்திக்க வைக்கும். உங்கள் கேள்விகளுக்கு பதில் 'இல்லை'என்பதே கசப்பான உண்மை\nஇந்த வார 'புதிய தலைமுறை' இதழ் மூலம் முல்லை பெரியாறு குறித்து விரிவாக அறிந்துக் கொண்டேன். 'அதுவரை, எனக்கு ஒன்றும் புரியாமல்தான் இருந்தேன்' என்று வெட்கத்தை விட்டு இங்கு பதிவு செய்கிறேன், ஊடங்கங்கள் முதலில் வரலாற்றை மக்களுக்கு தெரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து அன்றைய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பழைய வரலாற்றை மறந்து விடுகின்றார்கள். அதனால், உண்மை புரியாமல் எளிதில் உணர்சி வசப்படுகிறோம். நமக்கே அணையின் வரலாறு தெரியாத போது, கேரள மக்களுக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது. 'பென்னி குக்'கின் தியாகம் அவர்களுக்கும் தெரிந்தால் ஓரளவுக்காவது சிந்திப்பார்கள் என்று நம்பலாம். சேட்டன்களும் சீரியல் பார்த்து அழும் மனிதர்கள் தானே\nஇவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் ஐயப்பன் கோவிலுக்கு போவதை யாரும் நிறுத்தவில்லை. அங்கு, ஐயப்ப பக்தர்களுக்கு, போராட்டக் காரர்கள் செருப்பு மாலை அணிவித்ததாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இந்த வருடம் மட்டுமாவது இந்த (அ)சாமிகள் அங்கு செல்லாமல் இருக்கலாமே அப்படி செய்தால் ,அது சேட்டன்களை சிந்திக்க வைக்குமே\nசாலை,வாகனங்கள் பற்றிய உங்கள் முந்தைய பதிவு ஒன்று நினைவுக்கு வருகிறது.\nஇந்த பதிவும் என்றும் நினைவில் இருக்கும் ஜாக்கி.\nமிக பெரிய மலையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எந்த வசதியும் இல்லாத கா���த்தில் நம் தமிழ் மக்களுக்காக இங்கிலாந்தில் இருந்து சொத்தை விற்று பணம் சேர்த்து கட்டிய அணை-இந்த பதிவை எம்முடைய பாசமான நடையில் எங்கள் வீட்டுப்பிள்ளையாய் பதிவு உலகில் செய்தமைக்கு நன்றி அண்ணா.....கதிர் ..ஆக்ஸ்போர்ட்\nதேனி மாவட்ட மக்கள் சார்பில் நன்றி ஜாக்கி அண்ணா\nபென்னிகுய்க் பற்றி சொல்ல இன்னும் நிறைய உள்ளது:\n(1) அவர் ஒரு அருமையான என்ஞீனியர். பெரியாற்றைப் பற்றி முழு தகவலும், வரைபடங்களும் தனியொரு மனிதனாக ஏற்படுத்தி லன்டன் அரசுக்குக் கொடுத்து அனைகட்ட அரசிடமிருந்து அனுமதி வாங்கினார்.\n(2) பெரியாறு அணை கட்டுவதற்கு போர்சுக்கல் நாட்டுத் தச்சர்களையும் உபயொகப்படுத்தச் செய்தவர்.\n(3) அவ்ர் ஒரு அருமையான கிரிக்கெட் விளையாட்டு வீரர். இன்றைக்கு சென்னையில் பிரபலமாக உள்ள சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தை உருவாக்கியரும் அவர்தான்.\n(4) அவர் குடும்பத்தின் பாரம்பரியம் மிகப் பெருமை வாய்ந்தது. முல்லைப்பெரியாறு அணைக்காக அவர் தன் மனைவியின் நகைகளை விற்றுத்தான் அந்தப்பணத்தில் அணை கட்டினார். அணைக்கான செலவு வெறும் ஒரு லட்சமல்ல, அது 124 லட்சம். இதில் சுமார் 70% அவர் மனைவியின் நகை விற்ற பணமாகும்.\n(5) அவருக்கு 5 மகள் 1 மகன். அவர் மகனும் அவர் பேரனும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஜட்ஜாக இருதவர்கள். அவருடைய பேரன் சில வருடங்களுக்குமுன்பு மதுரை வந்த போது பாராட்டு விழா நடத்தப்பட்டது\nஅவரை பற்றி தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவிட்டிருந்தேன்\nபென்னிகுக்கைப் பற்றித் தெரிந்து கொள்ள நல்லதோர் பதிப்பு.....\nELIYAVAN கூறிய தகவல் மேலும் அருமையான பதிவு....\nகண்களில் நீரை வரவழைக்கும் தியாகம் பென்னிகுக்கினுடையது..........\nகண்களில் நீரை வரவழைக்கும் தியாகம் ஐயா பென்னி குக்கினுடையது........வணங்குகிறேன் அவரை...\n//உபயம் கனகராஜ் என்று கோவில் டியூப்லைட்டில் வெளிச்சம்வராவண்ணம் பெயர் பொறித்துக்கொள்ளும் நம்மவர்கள் மத்தியில் தன் சொத்துகளை விற்று தமிழகத்தின் பஞ்சம் போக்கிய ஒரு வெள்ளக்காரனை தமிழகத்தில் இருக்கும் அநேகம் பேருக்கு தெரியில்லை எனும் போது மனது வலிக்கின்றது...//\nசும்மா நச்சுன்னு சொன்னிங்க சார்...\nஅருமை. நான் வனத்துறையில் பணியாற்றுவதால், என்னுடைய பயிற்சி காலத்தில் களப்பயிற்சிக்காக முல்லை பெரியாறு அணைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போதுத���ன் முல்லை பெரியாறு அணையை அருளிய வள்ளல் பென்னி குக் பற்றி முதன் முறையாக கேள்விப்பட்டேன். மக்களை நேசித்த மாபெரும் மனித உணர்வாளர் அவர். இன்றைய முல்லை பெரியாறு பிரச்சினையின் மூலம் படித்தவர்களிடைய ஓரளவுக்கு அவர் பெயர் அறிமுகமாகியிருப்பது சோகத்திலும் ஒரு நன்மை என்றே சொல்லவேண்டும்.\nஇந்தக் கட்டுரையைப் படிக்கும் வரை எனக்கும் (சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்த) பென்னி குக் பற்றித் தெரியாது. இனிமேல் படிப்பேன். தன் மக்களின், தன் இனத்தோரின், நன்மைக்காக தியாகம் செய்தவர்களை விட, \"அடிமைகள் \" (அன்றைய பிரிட்டிஷ் அதிகாரிகளின் attitude ) வாழ அருள் செய்த அந்த \"யார் பெத்த புள்ளையோ\" வை என் மனத்தில் கொண்டு வந்து விட்டேன். முழுதாக அறிந்து, அவரைப் போற்றும் எந்த முயற்சியிலும் என்னால் ஆனதைச் செய்வேன். இந்தக் கட்டுரையை எழுதிய எழுத்தாளனின் நோக்கம் ஒரு இடத்தில் நிறைவேறியது. சேட்டன்களை விடுங்கள், பணத்திற்காக எதையும் செய்வார்கள் (நல்ல மலையாளிகள், மன்னிக்கவும்)............அவர்களுக்கு உணர்வு ஒன்றே ஒன்று தான்............என் கூட்டம், என் பாதுகாப்பு, .................மிருகங்களைப் போல...................பென்னி குக்கைத் தெரிந்து கொள்ளப் போகிறேன்..............\nகேரளாவில் 40க்கு மேற்பட்ட ஆறுகள் வீணாக கடலில கலக்கின்றன...ஆனால் நாம் பயண்படுத்துவது ஒரே ஒரு ஆற்று நீரைதான்...அதுதான் சேட்டன்களின் கண்களை உறுத்துகின்றது..பாரத் மாதா கீ ஜெ...............\nவணக்கம்.. சிறப்பான ஒரு பதிவை நீங்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்.. ஓரளவு பென்னிகுக்-ன் பெயரை தேனி, மதுரை மாவட்டங்களையும் தாண்டி உச்சரித்துக்கொண்டிருந்ததென்றால் அது வைகோ-ன் குரலாகத்தான் இருக்க முடியும்.. ஒவ்வொரு கூட்டத்திலும் முல்லைப்பெரியார் அணை பற்றி பேசுவார். அப்போதெல்லாம் பென்னிகுக் கட்டிய அணை பற்றியும், அவரின் குழந்தை அந்த அணையின் கட்டுமானத்தின் போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு கல் தலையில் விழுந்து இறந்துபோனதையும் வைகோ சொல்லித்தான் நான் அறிந்திருக்கிறேன்.. குறும்படம் எடுக்க என்னால பங்களிப்பை அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.. உங்களை தொடர்புகொள்கிறேன்..\nநல்ல பதிவு.. நன்றி நண்பரே..\nவேலூர் கலகம் நடந்தது 1806ல் .சிப்பாய்களின் புரட்சி நடந்தது 1857ல். முதலில் அதை தெரிந்துகொள்ளுங்கள் ஜாக்கி\nவணக���், நானும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன்தான், பாரதிராஜா, இளயராஜா,வைரமுத்து,கஸ்துரி ராஜா , பாலா, இவர்கள் அமைதியாக நமது ஊரை படம் பிடித்து, பணம் சம்பாதித்து நல்லாத்தான் வழ்றங்க, இதில் பாரதிராஜா நாம சதி சனத்துல பொண்ணு இல்லன்னு, கேரளாவுல பொண்ணு கட்டியிருக்கிறார். தலைவா குரும் படம் எடுக்க , நானும் என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். எனக்கு 3D மற்றும் எடிட்டிங் ,எப்க்ஸ், lighting தெரியும், மேலும் என்னிடம் ஒரு DSLR 600D கேமரா இருக்கிறது.\nபின்னுட்டம் இட்ட அத்தனை பேருக்கும் என் நன்றிகள்..\nமுக்கியமாக மேலும் சுவாரஸ்ய தகவல்கள் கொடுத்த எளியவனுக்கு மிக்க நன்றி...\nமேலும் அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இருந்தால் நண்பர்கள் இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்..\nஆவணபடத்துக்கான பண உதவி தொட்ர்ந்த கிடைத்த வண்ணம் உள்ளது... அதுப்பற்றிய அறிவிப்பு விரைவில்..\nஅன்பின் சுரேஷ் எனது எண் 98402 29629 எண்ணுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்..உங்கள் உதவி எனக்கு தேவை..\nஅன்பு நண்பர் திரு சேகர்,\nபென்னிகுக் பற்றிய தங்கள் கட்டுரையும், அதன் சார்பான பின்னூட்டங்களும் அருமை. நீங்கள் எடுக்கவிருக்கும் ஆவணப் படத்துக்கு என் வாழ்த்துக்கள். தாங்கள் விருப்பப் பட்டால், அந்த படத்துக்கான பாடலை நான் எழுதி, என் நண்பரின் இசையில் தங்களுக்கு அளிக்க நான் தயார்.\n\"நல்லவனாக இருப்பது என்பது இந்தியாவைபொருத்தவரை முக்கியமாக தமிழகத்தை பொருத்தவரை தகுதிஇழப்பு..\"\nஇழந்த உரிமை பெறுவோம்..... உரிமை இழந்தால் வாழ்வு இழப்பாய் தமிழா.... உரிமைக்கு இன்று உழைக்க மறுத்தால் நாளை வாழ்வே இழக்க நேரும். ஓன்றுசேர்வோம்,ப போராடுவோம்..... உரிமை காப்போம்\nநான் கடந்த ஏப்ரல் மாதம் திண்டுக்கல், தேனீ, சுருளி வழியாக தேக்கடிக்குச் சென்றேன்... சுற்றுலாவாக குடும்பத்துடன்... ஆனால்... நான் அந்த ஊர்களில் சென்றபோது கைடை அழைத்து செல்லவில்லை.. ஆனால், அங்குள்ள \"பாசக்கார\" மக்களுடன் மக்களாய் தங்கி, அவர்கள் முன்னோர்கள் செவிவழியாய் சொன்னதை... எனக்குச் சொன்னார்கள்... ஆனால், அங்குள்ள \"பாசக்கார\" மக்களுடன் மக்களாய் தங்கி, அவர்கள் முன்னோர்கள் செவிவழியாய் சொன்னதை... எனக்குச் சொன்னார்கள்... அப்போதுதான் \"பென்னிக்குக்\" எனும் தங்கள் கடவுளை சொன்னார்கள்... அப்போதுதான் \"பென்னிக்குக்\" எனும் தங்கள் கடவுளை சொன்னார்கள்... கரம்பையா���் கிடந்த தேனீ மாவட்டத்தை சொர்க்கமாய் மாற்றியவன் பென்னிக்குக்.. கரம்பையாய் கிடந்த தேனீ மாவட்டத்தை சொர்க்கமாய் மாற்றியவன் பென்னிக்குக்.. அதனால் அவனை எங்கள் \"குலச்சாமியாய் கும்முடுறோம் சாமி... \" அந்த வீச்சருவா, வேல்க்கம்பு மக்கள் சொன்னபோது \"கல்லுக்குள்ளும் ஈரமா அதனால் அவனை எங்கள் \"குலச்சாமியாய் கும்முடுறோம் சாமி... \" அந்த வீச்சருவா, வேல்க்கம்பு மக்கள் சொன்னபோது \"கல்லுக்குள்ளும் ஈரமா\" என வியந்தேன்... பின்னர் அவர்... அந்த மக்கள் வாய்வழியாய் சொல்லிவந்த நிகழ்வை சொன்னார்கள்... வியந்து நின்றேன்... அவர்கள் சொல்லி முடித்ததும் அப்போதுதான் எனக்கு \"பென்னிக்குக்\"கை அவர்கள் குலச்சாமியாய் வழிபடுதலின் அர்த்தம் புரிந்தது...\n படகில் முல்லைப் பெரியாறு அணையைக் கண்டதும்... அங்குள்ள நண்பர்கள் அந்த அணையின் வரலாற்றை சொன்னதும்... அதனை நேரில் கண்டதும்... அங்குள்ள நண்பர்கள் அந்த அணையின் வரலாற்றை சொன்னதும்... அதனை நேரில் கண்டதும்... எனக்குள் நான் சொன்னது \"உண்மையில் இம்மக்கள் பென்னிக்குக்கை குலச்சாமியாய் வழிபடுவது தவறில்லை\" என... எனக்குள் நான் சொன்னது \"உண்மையில் இம்மக்கள் பென்னிக்குக்கை குலச்சாமியாய் வழிபடுவது தவறில்லை\" என... அறிவியல் முன்னேற்றம் முழுமையடையாதபோது... தன்னுடைய சொத்தை விற்று... அதுவும் ஓர் அடிமை நாட்டு மக்களுக்கு நன்மை செய்தது... எவ்வளவு பெரிய விஷயம்... அறிவியல் முன்னேற்றம் முழுமையடையாதபோது... தன்னுடைய சொத்தை விற்று... அதுவும் ஓர் அடிமை நாட்டு மக்களுக்கு நன்மை செய்தது... எவ்வளவு பெரிய விஷயம்... அந்த அணை சுற்றிபார்த்தபோது அறிந்தேன்...\nஅத்துடன்... அவன் தனது புத்திக்கூர்மையால் மலையைக் குடைந்தது... அதிலும் சுமார் 5௦௦௦ அடி மலையை குடைந்து தமிழகத்திற்கு தானே தண்ணீர் கிடைக்கச் செய்ததும்... அதோடு... நாளை கேரளத்துக்காரன் தண்ணீர் எடுத்துக்கொண்டு தமிழனை ஏமாற்றக்கூடாது என தந்திரமாய் மதகு ஏதும் வைக்காமல்..நமக்கு நீர் கிடைக்கச் செய்த \"பென்னிக்குக் தென் தமிழக தமிழக மக்களுக்கு என்றும் அவன் குலச்சாமிதான்\"...\nஎங்களுக்கு நீரும் உணவும் உயிரும் கொடுத்தவரே அய்யா ஜான் பென்னிகுக்...\nஎங்களுக்கு நீரும் உணவும் உயிரும் கொடுத்தவரே அய்யா ஜான் பென்னிகுக்...\nதங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிரேன்.தங்கள் பதிவு அருமை...மேலும் வழுசேர்க்க இந்த குறுபடதினை பாருங்கள் http://youtu.be/TlxLU1MK5V8\nமேலும் வழுசேர்க்க இந்த குறுபடதினை பாருங்கள் http://www.youtube.com/watch\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n2011 தமிழக அரசியல், சமுகம் ஒரு ரீவைன்ட்\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 30/12/2011\nஈரோடு சங்கமம்/2011 ஒரு பார்வை...…\nசென்னையில் முல்லைபெரியாறு அணை காக்க 25/12/2011அன்ற...\nடிசம்பர் 25/12/2011 சென்னையில் முல்லைப்பெரியாறு அண...\nபிரச்சனைகளுடன் தொடங்கிய 9வது சென்னை சர்வதேச படவிழா...\nமறக்கப்பட்ட மாமனிதர் கார்னல் ஜான் பென்னிகுக்..\nமுல்லைபெரியாறு அணை பற்றிய சில உண்மைகள்….\n1000 post -ஆயிரமாவது பதிவு...நன்றிகள்..\nசாரு எக்ஸைல் நாவல் வெளியீட்டு விழா..06/12/2011(புக...\nநன்றி அமைச்சரே (செல்லூர் ராஜூ)\nசென்னைவாசிகள் பெட்ரோல் போடும் முன் கவனிக்க வேண்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (01/12/2011)வியாழன்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (599) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (259) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ ��ென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/wdcwd-hyderabad-recruitment-5-consultants-posts-001054.html", "date_download": "2018-06-20T15:31:36Z", "digest": "sha1:SOYIT7IVCCFWQJX4D4P5D7PQID25WRZ3", "length": 6798, "nlines": 66, "source_domain": "tamil.careerindia.com", "title": "மகளிர் மேம்பாட்டுத்துறையில் ஆலோசகர் பணியிடம்!! | WDCWD, Hyderabad Recruitment for 5 Consultants Posts - Tamil Careerindia", "raw_content": "\n» மகளிர் மேம்பாட்டுத்துறையில் ஆலோசகர் பணியிடம்\nமகளிர் மேம்பாட்டுத்துறையில் ஆலோசகர் பணியிடம்\nசென்னை: மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறையில் ஆலோசகர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nமொத்தம் 5 ஆலோசகர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://wdcw.ap.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nமகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் அமைச்சராக மேனகா காந்தி உள்ளார். இந்தத் துறையை மத்திய அரசு 1985-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nசாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/karnataka-cm-sitharamaiah-ordered-high-level-enquiry-regarding-sasikala-bribe-issue/", "date_download": "2018-06-20T15:00:55Z", "digest": "sha1:I2LMB56O757M52MIRB2EIC2S4LMSHPFF", "length": 16994, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”சசிகலா விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு”: சித்தராமையா-Karnataka CM Sitharamaiah ordered High Level enquiry regarding Sasikala Bribe issue", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\n”சசிகலா விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு”: சித்தராமையா\n”சசிகலா விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு”: சித்தராமையா\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்கு சிறைத்துறை உயரதிகாரிக்கு சசிகலா தரப்பில் ரூபாய் 2 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும் எழுந்த புகார் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்தே, சிறைத்துறை விதிகளை மீறி அவருக்கு அதிகாரிகள் சிறப்பு வசதிகள் செய்து தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஆனால், அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில், கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, காவல் துறை ஐ.ஜி. ஆர்.கே. தத்தாவிற்கு புதன் கிழமை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக சிறைத்துறை உயரதிகாரி ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அதில், சிறைத்துறை டி.ஜி. சத்யநாராயணா ராவ், சசிகலாவிற்கு சிறப்பு அந்தஸ்துகள் செய்துகொடுப்பதற்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக தன் உயரதிகாரி மீதே குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சசிகலா விரும்பும் உணவுகளை தயார் செய்வதற்காக, அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறைத்துறை விதிமுறைகளை வளைத்து சமையலறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், உணவுப்பொருட்களை சமைத்துத் தருவதற்காக சிறையில் உள்ள பெண் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து பதிலளித்த குற்றம்சாட்டப்பட்ட சத்யநாராயணா, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்யட்டும். இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றை எழுப்பிய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவிற்கே உள்ளது. சிறையில் சசிகலாவுக்கென தனி சமையலறை வசதி செய்து தரப்படவில்லை.”, என கூறினார்.\nமேலும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சத்யநாராயணா, ரூபாவிற்கு தான் இரண்டு முறை மெமோ அனுப்பியதாகவும், அதற்கு பழிவாங்கும் முயற்சியாகவே தன் மீது இந்த குற்றச்சாட்டுகளை அவர் எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி. ரூபா, “சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அதுகுறித்து கர்நாடக அரசு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் யாருடனும் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதால் எனக்கு எந்த லாபமும் இல்லை”, என கூறினார்.\nசசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டதாக எழுந்த புகார் குறித்து கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என எதிர்பார்த்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறினார்.\nமேலும், இதுகுறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை செயலரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பர் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.\nஇந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் சித்தராமையா கூறினார்.\nஇதனிடையே ட்விட்டரில் பதிவிட்ட ���ித்தராமையா, “விசாரணை முடியும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும். சிறையில் நடைபெற்றா அனைத்து முறைகேடுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது”, என பதிவிட்டார்.\nசசிகலா விவகாரம் தவிர பரப்பன அக்ரஹாரா சிறையில் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் டி.ஐ.ஜி. ரூபா தன் அறிக்கையில் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.\nகாங்கிரஸ் என்பதையே மறந்து விட்டு மோடிக்கு ஓட்டு கேட்ட சித்தராமையா\nகாவிரியில் தண்ணீர் திறக்க இயலாது : கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு உடனே 4 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் விட தினகரன் பெரிய துரோகி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவே கூடாது; மீறி அமைத்தால்…\nகர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி அறிமுகம்\nமனம் பதபதைக்கும் வீடியோ: 10 வயது மகனை சரமாரியாக அடித்து துன்புறுத்திய தந்தை\nதொழிற்சாலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் மின்சாரம் கட்: கர்நாடக அரசு\nபுத்தாண்டில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு இலவச கல்வியை பரிசாக அளித்த பெங்களூரு நகராட்சி\nசட்டம்-ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கிய குண்டு வீச்சு : போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு\nபிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்து: மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nமுதல்வன் திரைப்படமும்… ரஜினிகாந்தின் தூத்துக்குடி பயணமும்\nநீங்கள் தான் முதல்வராகி எங்களை காப்பாற்ற வேண்டும்\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேசியது சரியா\nரஜினி வேண்டுமானால் போராடாமல் யாருக்கும் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும். தூத்துக்குடியில் போராடிய அனைவரும் சமூக விரோதிகளா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicity.info/aadhaar-cant-be-insisted-upon-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-06-20T15:17:23Z", "digest": "sha1:HFJQLVPOXKDRCYDNGKQQGEG777HT3JLL", "length": 8429, "nlines": 141, "source_domain": "chennaicity.info", "title": "Aadhaar can’t be insisted upon | வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத்தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஆந்திர அரசு ஆலோசகர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் ராஜினாமா\nயோகா தினத்தில் ராணுவ வீரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பயிற்சி\nசதுர்த்தி விழாவையொட்டி ஐதராபாத்தில் 57 அடி உயர விநாயகர் சிலை நிறுவ முடிவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் விண்ணப்ப பதிவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு\nஆந்திராவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை\nராஜ்பவனில் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த கெஜ்ரிவால் போராட்டம் வாபஸ்\nமின்சாரம் திருட்டு குறிப்பிட்ட மதத்தினர் மீது நடவடிக்கை இல்லை : உ.பி பா.ஜ எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nபீகாரில் சாலை விபத்தில் 6 சிறுவர்கள் பரிதாப சாவு\nHome news Education Aadhaar can’t be insisted upon | வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத்தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nAadhaar can’t be insisted upon | வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத்தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு\nchennaicMar 14, 2018EducationComments Off on Aadhaar can’t be insisted upon | வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத���தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு\n​ வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டாயப்படுத்தக் கூடாது ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு ரத்து உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு | ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும் வரை வங்கிக் கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக்கூடாது. ஆதாரை இணைப்பதற்கான மார்ச் 31-ம் தேதி காலக் கெடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களின் பலன்களைப் பெற\nPrevious Postசிபிஎஸ்இ 9, 11-ம் வகுப்பில் இ-பப்ளிஷிங், மல்டி மீடியா உள்ளிட்ட பாடங்கள் நீக்கம் Next Postசென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை தேர்வுகள் முடிவு இன்று வெளியீடு\nதமிழகத்தில் மேலும், 11 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவங்குவது பரிசீலனையில் உள்ளது\nவேளாண் படிப்பு விண்ணப்ப பதிவு நிறைவு\nAIIMS MBBS Result: நிஷிதா புரோஹித் இந்தியா அளவில் முதலிடம்\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை: நீதிபதி கேள்வி\nகெஜ்ரிவால் போராட்டம், 'வாபஸ்' அதிகாரிகளுடன் பேசவும் முடிவு\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114426-topic", "date_download": "2018-06-20T14:56:30Z", "digest": "sha1:22ZUBRZ34ESGGULIF4GCP4Y5PVXGF3BB", "length": 19484, "nlines": 296, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பேசும் முறைகள்...", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்���ுவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதாயிடம் - அன்பாக பேசுங்கள்..\nதந்தையுடன் - பண்பாக பேசுங்கள்..\nஆசிரியரிடம் - அடக்கமாக பேசுங்கள்..\nதுணைவியுடன் - உண்மையாக பேசுங்கள்..\nசகோதரனிடம் - அளவாக பேசுங்கள்..\nசகோதரியிடம் - பாசத்தோடு பேசுங்கள்..\nகுழந்தைகளிடம் - ஆர்வத்தோடு பேசுங்கள்..\nஉறவினர்களிடம் - பரிவோடு பேசுங்கள்..\nநண்பர்களிடம் - உரிமையோடு பேசுங்கள்..\nஅதிகாரியிடம் - பணிவோடு பேசுங்கள்..\nவியாபாரியிடம் - கறாராக பேசுங்கள்..\nவாடிக்கையாளரிடம் - நேர்மையாக பேசுங்கள்..\nதொழிலாளரிடம் - மனிதநேயத்தோடு பேசுங்கள்..\nஅரசியல்வாதியிடம் - ஜாக்கிரதையாக பேசுங்கள்..\nகணவனிடம் மட்டும் எப்படி வேணா பேசுங்கள் ன்னு சொல்லிடுங்களேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@யினியவன் wrote: கணவனிடம் மட்டும் எப்படி வேணா பேசுங்கள் ன்னு சொல்லிடுங்களேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1091131\nநிஜம் இனியவன்.............மேலே உள்ள எல்லாமுமாக மனைவி கணவனுக்கும்...கணவன் மனைவிக்கும் இருக்க முடியும்.....எனவே, கணவனிடம் மட்டும் மேலே சொன்னதில் எப்படி வேன்னாலும் பேசலாம் ஓகே தானே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@யினியவன் wrote: அதே தாம்மா\nமேற்கோள் செய்த பதிவு: 1091139\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\n@யினியவன் wrote: கணவனிடம் மட்டும் எப்படி வேணா பேசுங்கள் ன்னு சொல்லிடுங்களேன்\nநிஜம் இனியவன்.............மேலே உள்ள எல்லாமுமாக மனைவி கணவனுக்கும்...கணவன் மனைவிக்கும் இருக்க முடியும்.....எனவே, கணவனிடம் மட்டும் மேலே சொன்னதில் எப்படி வேன்னாலும் பேசலாம் ஓகே தானே\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/vaasthu-house-features/best-place-for-meditation-as-per-vasthu-116052600060_1.html", "date_download": "2018-06-20T14:53:34Z", "digest": "sha1:BP7PY6SC2HVQNQ2UBJ2BZVJTD3DNC73C", "length": 9918, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "வாஸ்துபடி தியானம் செய்ய சிறந்த இடம் | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும்.\nஅமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். மேலும், தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம்.\nஇந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை. இவ்வாறு தியானம் செய்வதற்க்கு அமைதியான சூழல், சுத்தமான காற்று என்பன முக்கியம்.\nஅதேபோல் தியானம் செய்ய வாஸ்து படி சிறந்த இடம் ஒரு இடத்தின் வடகிழக்கு மூலை ஆகும். அந்த வடகிழக்கு அறையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஜன்னல் இருப்பது மிகவும் நல்லது.\nக‌ட்டிட‌த்‌தி‌ல் படி‌க்க‌ட்டுக‌ள் வர‌க்கூடாத இட‌ங்க‌ள் - வா‌ஸ்து\nஎந்த மாதிரி கட்டிடம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்\nக‌ட்டட‌த்‌தி‌ன் தலைவாசல் அமைக்கும் முறை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/11/blog-post_5.html", "date_download": "2018-06-20T14:56:40Z", "digest": "sha1:BRESFJ6LVRESW2RJGOFSOMOAX3PUGPQR", "length": 18494, "nlines": 237, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்க��்: சாகச பயணம் - மீன் பிடித்தல், ஜப்பான்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - மீன் பிடித்தல், ஜப்பான்\nசிறு வயதில் காவேரி கரையில் இறங்கினால் சிறு மீன்கள் கால்களை வந்து கடிக்கும், அதன் பின்னர் கிராமத்து குளம் எல்லாம் வற்றி போய் மீன் பிடிப்பது என்பது முடியாமல் போனது. ஆனாலும் சிறு வயதில் இருந்து இந்த தூண்டில் போட்டு மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. அது சமீபத்தில் நான் ஜப்பான் சென்று இருந்தபோது நிறைவேறியதில் அளவில்லா ஆனந்தம் எனது நண்பர் யகவா -சான் உடன் ஒரு நாள் நான் இந்த ஆசையை பற்றி பேசியபோது நாங்கள் எல்லோரும் ஒரு சிறு படகில் கடலுக்கு சென்று மீன் பிடிக்கலாம் என்று பேசி வைத்திருந்தோம், ஆனால் வேலை பளுவினால் கடைசி நேரத்தில் படகு கிடைக்கவில்லை, எனது ஏமாற்றத்தை பார்த்த அவர், அருகில் இருந்த ஒரு பார்க்கினுள் உள்ள சிறிய குட்டையில் மீன் இருக்கும், அங்கு சென்று பிடிக்கலாம் என்றதில் இருந்து எனது மனம் அதையே எண்ணிக்கொண்டு இருந்தது \nமுதலில் அங்கு சென்று ஒரு கடையினில் தூண்டில் வாங்கி கொண்டோம், அதில் மீன் பிடிக்க ஆரஞ்சு கலரில் மீன் உணவை அந்த தூண்டிலின் முனையில் குத்தி கொள்ள கொடுத்தனர். முதலில் அந்த தூண்டிலை போட்டு மீன் பிடிக்க முயன்றபோது மீனே சிக்கவில்லை. மற்ற எல்லோரது தூண்டிலிலும் சிக்கியபோதும் எனது தூண்டிலின் அருகினில் வரவே தயங்கியது. ஆனால் சிறிது நேரத்தில், மீன்கள் என்னுடைய தூண்டிலிலும் வந்து அந்த உணவை உண்ண முற்பட்டது. ஒரு கட்டத்தில் சட்டென்று ஒரு மீன் அதை கடிக்க முற்ப்பட எனது தூண்டில் இழுப்பட்டது, அதில் நான் அடைந்த ஆனந்ததிற்கு அளவில்லை எனலாம் \nஅப்படி இழுக்கப்பட்ட மீன் மேலே வந்து துள்ள துள்ள அதை அவர்கள் கொடுத்த வாளியில் போட்டு விட்டோம். அடுத்த முறை தூண்டில் போடும்போதும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான கணத்தில் மீன் மாட்டியது. நமது கிராமத்தில் எல்லாம் மணி கணக்கில் காத்திருந்து மீன் பிடிப்பார்களே அட, இங்கு என்ன மீன்கள் இப்படி மாட்டுகிறது என்றபோது அருகில் இருந்த ஜப்பானிய நண்பர், இந்த மீன்கள் எல்லாம் இங்கு கொண்டு வந்து விடுவதற்கு முன்பு பட்டினி போட்டு விடுகின்றனர், அதனால்தான் இங்கு வந்தவுடன் அது இர���யை கண்டு இப்படி துள்ளுகிறது என்றவுடன் புரிந்தது........... அது சரி அந்த சிறிய குட்டையில் இப்படி நிறைய பேர் மீன் பிடிக்கும்போது எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார்கள்.\nஅடுத்து அப்படி பிடித்த மீன்களை பக்கத்தில் இருக்கும் கடைகளில் கொடுத்து சுட்டு திங்கலாம். சிறு வயதில் நெருப்பு மூட்டி இப்படி பொறித்து தின்ற மீன்கள் யாபகம் வந்தது. அங்கு கொடுத்தவுடன் எண்ணை, உப்பு தடவி தணலில் வாட்டி கொடுக்கின்றனர். அதை பிடித்து இருக்கும் எனது நண்பரின் ஸ்டைல் பாருங்கள் மீனின் தொண்டையில் ஒரு குச்சியை கொடுத்து அதை பொறித்து எடுத்து லாலி பாப் போன்று சாப்பிடுவதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது, ஆனாலும் நமது ஊர் ஓடையில் மீன் பிடித்து அதை குழம்பு வைத்தும், பொறித்தும் தின்கின்ற சுகம் நிச்சயம் கிடைக்காது..... கிடைக்காது..... கிடைக்காது \nபதிவை படித்து மகிழ்ச்சி அடைந்தேன். இடைவெளி விட்டு தொடர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்.\nநன்றி நண்பரே..... உங்களது பதிவுகளும் என்னை தினமும் படிக்க தூண்டுகிறது. ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது \nஜப்பான்ல போய் மீன் பிடிச்சிருக்கீங்க... பாவம், அதுகளை பட்டினி போட்டு பிடிக்க வைக்கிறது தான் கஷ்டமா இருக்கு...\nஎன்ன செய்யிறது சொல்லுங்க.... நான் எல்லாம் கடலுல போய் மீன் பிடிக்க முடியுமா சொல்லுங்க.... சுனாமி வந்துடாது \nநன்றி சலீம்...... தங்களது வருகையும், கருத்தும் மகிழ்ச்சியை தந்தது \nசஷ்டி விரதம். அதனால, நான் இந்த பதிவை படிக்கலை படிக்கல\nவிரதம் இன்னுமா முடியலை..... முடிஞ்சா ஒரு மீன் பார்சல் பண்ணலாம் அப்படின்னு பார்த்தேன் \nபடங்களுடன் பகிர்ந்தவிதம் மனம் கவர்ந்தது\nநன்றி ரமணி சார்.... பெங்களுரு எப்போது வருகிறீர்கள், பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் \nதமிழ் மணத்தில் இந்த பதிவுக்கு ஓட்டு அளித்தமைக்கு நன்றி \nதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,\nதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .\nவாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.\nநன்றி சுரேஷ், இது போல் உங்களது ஊரிலும் இருக்கிறதா \nநன்றி சுபா...... ஆமாம் மீன்கள் பார்பதற்கு நன்றாகவும், சுவையாகவும் இருந்தது \nஹலோ கிருஷ்ணா..... மாலைதீவில் நானும் கடலில் மீன் பிடித்தேன், விரைவில் அந்த பதிவு உங்களுக்காக \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் (பகுதி - 1) \nமாங்காய்….. சொல்லி பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதா மஞ்சள் வண்ண நிறங்களில் சிறியதும் பெரியதுமாக எங்கு பார்த்தாலும் மாம்பழம் கண்ணில்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nஅறுசுவை - பெர்ரி டி அலைவ், பெங்களுரு\nசாகச பயணம் - மீன் பிடித்தல், ஜப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4487-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-06-20T14:58:44Z", "digest": "sha1:TSGEUBAA4XMLSQ6TYLYEK32HF4QY7B46", "length": 6155, "nlines": 55, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அயோத்திதாசர்", "raw_content": "\nதமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர் புத்தநெறிக்கு ஆக்கம் தந்தவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைநாதமாகத் திகழ்ந்தவர் என்கிற முறையில் அயோத்திதாசப் பண்டிதருக்கு (1845-1914) முக்கிய இடம் உண்டு. நூறு ஆண்டுகளுக்குமுன் நம் மக்களுக்காக ஒரு இதழை நடத்தவேண்டும் என்ற சிந்தனையும், துணிவும் சாதாரணமானதல்ல. ‘ஒரு பைசா தமிழன்’ என்ற பெயரில் இவரால் தொடங்கப்பட்ட இதழ் பிறகு ‘தமிழன்’ என்ற பெயரில் தொடரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இலங்கை, சிங்கப்பூர், பர்மா, தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிலும்கூட அந்த இதழ் பரவியதுண்டு.\nஅவரது பகுத்தறிவு சிந்தனைகள் வினாக்களாக வெடித்துக் கிளம்பின. தமிழ், சமஸ்கிருதம், பாலி, ஆங்கில மொழிகளில் புலமை வாய்ந்தவர் அவர். பல அரிய ஆய்வு நூல்கள் அவரால் எழுதப்பட்டன. 1881 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தாழ்த்தப்பட்டவர்களை பூர்வத்தமிழர் என்ற பெயரால் குறிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.\nஅவரது நினைவு நாள் : 05-05-1914\nகுழந்தைகளைக் கடத்தும் கொள்ளையர்கள் எச்சரிக்கை\nபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தத்தான் அரசின் இந்த அராஜகம்\nமத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 203)\nஅடித்தட்டு மக்கள் அய்.ஏ.எஸ். ஆவதைத் தடுக்க ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்சி சூழ்ச்சி ஆர்த்தெழுவோம்\nஅன்று சித்தலிங்கையா கொடுத்த திட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nகுலக் கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்\nகுலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்\nதந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள் குறித்து வட நாட்டில் பெருமிதம்\nதிராவிடத்தை இகழும் தீயப் பேதையர்\nநமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்\nபிரதமர் மோடியின் 4 ஆண்டுகால வளர்ச்சி”\nமுயற்சியை மூலதனமாய்க் கொண்டு முன்னேறிய சாதனைப் பெண்\n’’ என்று முழங்கிய பொன்னேரி இளைஞர் எழுச்சி மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2010/10/19/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E2%80%8D%E2%80%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-20T15:22:54Z", "digest": "sha1:LPBLCBTM7UDJCMGXSNMYC6YHUE4OYREN", "length": 11638, "nlines": 130, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கோஸ் கூட்டு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய�� அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து,ஆறியதும் கழுவி விட்டு பருப்பு வேகுமளவு தண்ணீர் விட்டு துளி மஞ்சள் பொடி சேர்த்து மலர வேக வைக்கவும்.இதற்கிடையே கோஸைக் கழுவிவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.\nபருப்பு நன்றாக வெந்ததும் கோஸைப் போட்டுக் கிளறி விட்டு வேக வைக்கவும்.இப்பொழுது அரைக்கக் கொடுத்துள்ள தேங்காய்,சீரகம்,பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்னீர் விட்டு அரைத்து எடுக்கவும்.கோஸ் நன்றாக வெந்த பிறகு அரைத்த கலவையை ஊற்றிக் கலக்கி விடவும்.சிறிது கொதித்ததும் உப்பு போட்டுக் கிளறி இறக்கவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி,கொத்துமல்லி இலை தூவி பரிமாறலாம்.இது எல்லா வகையான சாதத்திற்கும்,சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும்.\nகூட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கூட்டு, கோஸ், கோஸ்‍‍ கூட்டு, பாசிப்பருப்பு, cabbage, kootu. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கீரை மசியல் & கீரை சாதம் (Mustard Green)\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nஇட்லி சாம்பார் / Idli sambar\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/2011/06/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-20T15:26:19Z", "digest": "sha1:HJ7FHFM43BARSUX5KQ3U2DAQR2KTV64L", "length": 13507, "nlines": 130, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "மாம்பருப்பு குழம்பு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகிராமங்களில் நல்ல முற்றிய குண்டு மாங்காவில் மாங்காய் வத்தல் என்று போடுவார்கள்.அது நன்றாகக் காய்ந்த பிறகு அந்த வற்றல் மாங்காயின் கொட்டையை உடைத்து அதன் உள்ளே உள்ள பருப்பை சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.இது உடலுக்கு நல்லது.அந்த பருப்பை வைத்து குழம்பும் செய்வார்கள்.அதன் சுவையே தனிதான். வயிற்றுப்போக்கு என்றால் இந்தக் குழம்புதான் செய்து கொடுப்பார்கள்.\nஇந்தக் குழம்பு சாதாரண புளிக்குழம்பு போலவேதான்.ஆனால் காய்கறிகள் சேர்க்கமாட்டார்கள்.மேலும் தாளிக்கும்போதுகூட கடுகு மட்டுமே தாளிக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பருப்பின் சுவை நன்றாகத் தெரியும்.\nஇரண்டு,மூன்று பேருக்கான குழம்பு என்றால் ஒரு பருப்பு போதும்.அதற்கு மேல் என்றால் பருப்பை கூட்டிக்கொள்ளவும்.\nமாங்கொட்டையை உடைத்து அதன் பருப்பை எடுத்து ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.சட்னி அளவிற்கு கெட்டியாக இருந்தால் போதும்.\nபுளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.\nஊறியதும் தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக்கொண்டு அதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு போட்டு குழம்பு கலவையைத் தயார் செய்துகொள்ளவும்.\nஅடுப்பில் மண்சட்டி அல்லது குழம்பு பாத்திரத்தை ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு குழம்பு கலவையை ஊற்றி மூடி கொதிக்க வைக்கவும்.\nநன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது அரைத்து வைத்துள்ள மாங்கொட்டையின் பருப்பை ஊற்றி கலக்கிவிட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.\nஇது சாதம்,இட்லி,தோசை இவற்றிற்கு நன்றாக இருக்கும்.\nகிராமத்து உணவு, குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: குழம்பு, மாங்காய், மாங்காய் பருப்பு, மாங்கொட்டை, மாங்கொட்டை குழம்பு, kuzhambu, maamparuppu, maangottai, maangottai kuzhambu. Leave a Comment »\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nஇட்லி சாம்பார் / Idli sambar\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏ���்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-20T15:34:32Z", "digest": "sha1:F4OB5YAIFFFMGWDSD4QXOV5UU2734TP3", "length": 3890, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மூர்த்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மூர்த்தி யின் அர்த்தம்\n‘மும்மூர்த்திகளான பிரமன், விஷ்ணு, சிவன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-20T14:57:13Z", "digest": "sha1:ZG6B4U5PZBUQ56L24UFVWI2QS2KN4CO5", "length": 11614, "nlines": 132, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிந்து மாதவி Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Tags பிந்து மாதவி\nஇன்னொரு வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன்.. பிந்து மாதவி அதிரடி முடிவு. பிந்து மாதவி அதிரடி முடிவு.\nபிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே போனதுதான் வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவம். என்னை நிறைய மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததும் இந்த நிகழ்ச்சிதான். இப்ப வாழ்க்கை சூப்பரா போய்ட்டு இருக்கு'' - ‘பிக் பாஸ்’ பிந்து...\nஇரட்டை அர்த்தத்தில் பேச சொன்ன இயக்குனரை..பேச முடியாது என்று சண்டை போட்ட நடிகை..\nவிக்ரம் பிரபு கல்ராணி பிந்து மாதவி போன்றவர்கள் நடித்த \"பக்கா \"கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளிவந்தது. ரசிகர்கலள் மத்தியில் சொல்லிக்கொள��ளும் அளவில் வரவேற்பை பெறாத இந்த படத்தில் தான் நடிக்கும் பொது...\nபிந்து மாதவி கூட இப்படி கவர்ச்சி போஸ் தருவாங்களா.. ஷாக் ஆன ரசிகர்கள் –...\nசிவ கார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும் அவருக்கு ரசிகர்கள் கிடைத்தது என்னவோ வருத்தபடாத...\nஷூட்டிங் தடை செய்துவிட்டதால் கிராமத்தில் ஆடு மேய்க்கும் நடிகை \nநீண்ட நாட்களாக தமிழ் சினிமா திரைப்பட சங்கங்களில் ஸ்ட்ரைக் நடப்பதால்.பல திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாதங்களாக எந்த ஒரு புதிய படமும் வெளிவராததால் சினிமா ரசிகர்கள் சற்று வெறுபடைந்து...\nபிந்து மாதவி வெளியிட்ட போட்டோவை கிண்டல் செய்த ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே \nசிவ கார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்கலில் நடித்தாலும் அவருக்கு ரசிகர்கள் கிடைத்தது வருத்தபடாத வாலிபர்...\nவைரலாகும் பிந்து மாதவியின் கவர்ச்சி புகைப்படங்கள் \nதமிழில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பிந்து மாதவி. அதன் பின்னர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, என பல படங்களில் நடித்தார். https://twitter.com/CineemaJunction/status/953315093915123712 சமீபத்தில் நடையபெற்ற பிக்...\nகோவிலில் மாலையுடன் பிக்பாஸ் பிந்து, ஹரீஷ் கல்யாண் \nகடந்த சில மதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்று பிரபலமானவர்கள் பிந்து மாதவி மற்றும் ஹரீஷ் கல்யாண். இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே மிகவும்...\n“கமல்” பிக் பாஸ் இல்லை, “விமல்” தான் உண்மையான பிக் பாஸ் \nசமீபத்தில் தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் மக்களுக்கும் பழக்கம் இல்லாத ஒரு வித்தியாசமான ரியாலிட்டி ஸோ ஒன்று விஜய் டீவியில் ஒளிபரப்பானது. அந்த ஸோ தான் 'பிக் பாஸ் தமிழ்'. ஹிந்தியில் ஏற்கனவே 10 எபிசோட்கள் முடிந்து...\nபிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியது யார் \nஇன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் நள்ளிரவில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேற விருப்புவருக்க��� 11,0000 ரூபாய் தருவதாக பிக் பாஸ் நேற்று அறிவித்தார். ஆனால் யாரும்...\nசுஜா வெளியேற்றப்படாமல் உள்ளெ அனுப்பப்பட்டார் \nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சக்தி, ஜூலி மற்றும் ஆர்த்தி வெளியேற்றப்பட்டனர் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல். கணேஷ் காப்பாற்றப்பட்டார் என்பதை நேற்று கமல் அவர்கள் அறிவித்துவிட்டார். ஹரிஷ், பிந்து மற்றும்...\nபிளாஸ்டிக் உடை அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்.\nஉலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால், நடிகை ஸ்ருதி ஹாசன் மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட கவனத்தை பெற்றார். தமிழ் தெலுங்கு இந்தி...\nபிக் பாஸ் ஷாரிக் ஹாசனுக்கு இவ்ளோ அழகான காதலியா. யார் தெரியுமா.\n புகைப்படத்தால் ரசிகர்களை வருத்தப்படவைத்த செம்பா..\nபணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/7-things-that-should-be-avoided-after-meal-018432.html", "date_download": "2018-06-20T15:05:59Z", "digest": "sha1:5W2ZFDVJ42J5TTNHRUVMQLZNVSRDLP7Y", "length": 24965, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "உணவு சாப்பிட்டதும் நீங்கள் தப்பியும் இந்த 7 தவறுகளை செஞ்சுடாதீங்க!! | 7 Things that should be avoided after meal - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உணவு சாப்பிட்டதும் நீங்கள் தப்பியும் இந்த 7 தவறுகளை செஞ்சுடாதீங்க\nஉணவு சாப்பிட்டதும் நீங்கள் தப்பியும் இந்த 7 தவறுகளை செஞ்சுடாதீங்க\nஉங்கள் உடலில் நடக்கும் மாற்றங்கள் நீங்கள் சாப்பிடும் உணவு, வாழ்க்கை தரம், பழக்க வழக்கங்கள் கொண்டுதான் தீர்மானிக்க்ப்படும். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வித்தியாசப்படும். ஒருவர் மது குடிப்பதால் பாதிப்பு எதுவும் வரவில்லை. நன்றாகத்தான் இருக்கிறார் என்றால் மற்றவர்களுக்கும் அப்படியே நன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை.\nஅப்படித்தான் உணவுகளும் கூட. நீங்கள் ஆரோக்கியம் என நினைக்கு���் ஒரு உணவுப் பொருள் மற்றவருக்கு அலர்ஜியாக இருக்கக் கூடும்.\nஅஜீரணம், முதல் அல்சர் வரை, உடல் நோய்களான சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை எல்லாவற்றிற்கும் காரணம் மெட்டபாலிசத்தில் நடக்கும் கோளாறுகள்தான். அதற்கு முக்கிய காரணமே நமது பழக்க வழக்கம்தான். ஆனால் நாம் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்தான்.\nசரி. இந்த விஷயத்துக்கு வருவோம். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் இந்த பெரும்பாலான தவறுகள்தான் உங்க மெட்டபாலிசத்தை பாதிக்கிறது என்பது தெரியுமா அவசர கதியில் செய்கின்ற இந்த விஷயங்கள் உங்கள் உணவுக் குடலுக்கு மிகவும் பாதிக்கும். அவற்றை என்னவென்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவேக நடை, உடற்பயிற்சி :\nசாப்பிட்டதும் காலாற நடக்கலாம் என நிறைய பேர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சாப்பிட்ட உடனே சாதரணமாக மெதுவாக நடக்கலாம்.\nஆனால் நீண்ட தூரம் வேகமாக நடப்பதோ, அல்லது உடற்ப்யிற்சியோ செய்யவே கூடாது. இப்படி செய்வதால் ரத்த ஓட்டம் கால்களுக்கு அதிகம் செல்வதால் இரைப்பு தேவையான ரத்தம் தடைபடும். இதனால் ஜீரணம் தட்டுப்படும். அதன் அறிகுறியாக தசைப் பிடிப்பு, வலி, விக்கல், போன்றவை ஏற்படும்.\nபுகைபிடித்தல் பொதுவாகவே நல்லதில்லை. அதிலும் சாப்பிட்டதும் புகைபிடிப்பது போல் தீங்கு எதுவும் இல்லை. சாப்பிட்டதும் கிடைக்கக் கூடிய சத்துக்களான விட்டமின், மினரல், கால்சியம், விட்டமின் சி, டி என எல்லா சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. எதிர்மறையான பாதிப்புகளை அதிகம் கொடுக்கிறது. சாப்பிட்ட பின் குறைந்தது 2 மணி நேரத்திற்கு புகைப் பிடிக்கக் கூடாது.\nசாப்பிட்ட உடனேயே படுத்துக் கொள்வது மிக ஆபத்தானது. உடல் பருமன், நெஞ்செரிச்சல் மட்டுமல்ல, மூளை பக்கவாதத்தையும் தந்துவிடமாம். இதனால் இறப்பு கூட நேரிடும் அபாயமும் உண்டு என கூறுகின்றனர். ஆகவே சாப்பிட்ட உடனேயே படுத்துக் கொள்ளாதீர்கள். செரிப்பதற்கென நேரம் சற்று கொடுங்கள்.\nநான் நிறைய பேரை பார்த்திருக்கிறோம். சாப்பிட்ட உடனேயே டீ குடிக்க செல்வார்கள். ஆனால் அது மிகவும் தவறு. சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள் டீ குடிப்பதால் உங்கள் உணவிலிருந்து உடல் உறிஞ்சும் இரும்புச் சத்து தடுக��கப்படுகிறது.\nஉங்களுக்கு அனிமியா இருந்தால் அல்லது கர்ப்பிணியாக இருந்தால் இப்படி சாப்பிட்டதும் டீ, காஃபி குடிக்கும் பழக்கத்தை அறவே கைவிட வேண்டும்.\nபழங்கள் நல்லதுதான். ஆனால் நல்ல விஷயத்தை தவறான நேரத்தில் செய்தால் கெட்டதாக முடிந்துவிடும் என்பதற்கு பழங்களும் ஒரு உதாரணம்.\nசாப்பிட்டவுடன் பழம் சாப்பிடும்போது அது ஜீரணிக்க தாமதமாகிறது. இதனால் அதிக அமிலன் உண்டாகி ஒட்டுமொத்த ஜீரண மண்டலத்திற்கு எத்ர்மறை பலன்களை அளித்துவிடும். பழங்களை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அவற்றின் முழுச் சத்துக்களும் கிடைக்கும்.\nசாப்பிட்டதும் சிலர் உடைகளை தளர்த்து விடுவார்கள். இது மிகவும் நல்லதே. இறுக்கிய பெல்ட் அல்லது உடை உங்கள் இரைப்பைக்கு பாதிப்பை உண்டாக்கும். இதனால் தேவையற்ற குடல் பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்கலாம்.\nஇது உங்கள் அனேக பேருக்கு தெரிந்திருக்கக் கூடும். சிறு வயதிலிருந்தே பெரியவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் பலருக்கும் ஏன் சாப்பிட்டவுடன் குளிக்கக் கூடாது என்பதற்கான காரணங்கள் தெரிவதில்லை.\nசாப்பிட்டதும் கல்லீரல் வேலை செய்ய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் உடல் வெப்பம் அதிகரித்திருக்கும். இதனால் உணவுகள் வேகமாக செரிமானமாகிக் கொண்டிருக்கும். அந்த சமயத்தில் குளித்தால் உடல் குளிர்ந்துவிடும். என்சைம் சுரப்பது குறைந்துவிடுவதால் உணவுகள் ஜீரணிக்காது.\nசாப்பிட்டதும் முத்தாய்ப்பாய் சிலர் ஐஸ்க்ரீம் அல்லது ஜூஸ் குடிப்பார்கள். இது மோசமான பாதிப்பை உங்கள் மெட்டபாலிசத்திற்கு தந்துவிடும். ஐஸ் நீரும் குடிக்கக் கூடாது. இவற்றை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் பின்னாலில் உணவு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.\nசாப்பிட்டதும் உடனே செய்ய வேண்டியது என்ன\nசாப்பிட்டதும் நீர் குடிக்கக் கூடாது என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அப்படி குடிப்பது தவறில்லை. சாதாண நீரை குடிக்கலாம். நீங்கள் சாப்பிட்ட உணவிற்கு தேவையான நீரை குடிக்க வேண்டு. இதனால் செரிமானம் நன்றாக இருக்கும். உடல் பருமனாக இருப்பவர்கள் லேசான சுடு நீர் குடிக்கலாம்.\nமெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகள் எவை \nசிலருக்கு இயற்கையிலேயே செரிமானப் பிரச்சனை இருக்கும் அவர்கள் செரிமான பாதிப்பை போக்கும்படியான உ��வுகளை சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு கோளாறுகள் நீங்க நலம் பெற முடியும். அப்படியான உணவுகளை பார்க்கலாம்.யோகார்ட் :\nயோகார்டில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றது. இவை உடல் என்சைம்கள் சுரக்க உதவி புரிகின்றன. உணவு சாப்பிட்டதும் யோகார்ட் சாப்பிடுவதால் ஜீரண சக்தி மேம்படும்.\nஉணவு சாப்பிட்டதும், இஞ்சி நீர் குடிப்பது மிகவும் நல்லது. அஜீரணங்களை போக்கி உங்கள் செரிமான சக்தியை அதிகப்படுத்தும். தினமு மதிய வேளை குடித்தால் நல்லது. அல்சர் இருப்பவர்கள் மட்டும் தவிர்க்கவும்.\nஇது மிகவும் அற்புதமான பலன்களை தருகின்றது. உணவு சாப்பிட்டபின் சீரக நீரைக் குடிப்பதால் அஜீரணம், வாய்வுத் தொல்லைகள் வரவே வராது. எந்த கொழுப்பு உணவுகள் என்றாலும் விரைவில் செரிமானமாகும்.\nகல்லீரல் புற்று நோயை தடுக்கும் உணவுகள் \nகல்லீரல் புற்று நோயை தடுக்கும் உணவுகள் \nகல்லீரல் மெட்டபாலிசத்தை பாதிக்கும் விஷயங்களையும் ஜீரணத்தை அதிகரிக்கச் செய்யும் விஷயங்களையும் பார்த்தோம். அது போல் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகளையும் புற்று நோயை தடுக்கும் உணவுகளையும் பார்க்கலாம்.\nபப்பாளி யை தினமும் தவறாமல் சாப்பிடும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது உடலுக்கு உண்டாகும் கிருமிகளிய அழிக்கிற்டஹு. அதோடு என்சைம்களிய சீராக சுரக்கச் செய்கிறது. வயிற்றுப் புண்களை ஆற்றுகிறது.\nவெங்காயம் புற்று நோய் செல்களிய அழிக்கக் கூடியது. கல்லீரலில் உருவகும் நச்சுக்களை வெளியேற்றும். அதிலும் சின்ன வெங்காயம் தினமும் உணவில் பச்சையாக சேர்த்துக் கொள்ளுங்கள். கல்லீரல் நன்றாக இருக்கும்.\nதினமும் இரு வேளை க்ரீன் டீ அல்லது சாதரண டீ அருந்துவது உங்கள் குடல்களுக்கு மிகவும் நல்லது. அதிலுள்ள அதிக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் உங்கள் கல்லீரலை அரோக்கியமாக வைத்திருக்கும்.\nஆலிவ் இலைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஆலிவ் இலிய மற்றும் எண்ணெய் கல்லீரல் புற்று நோய்க்கு எதிராக போராடுகிறது என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.\nகேரட் புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நோய் எதிர்ப்புசக்தி உடைய இது பல்வேறு சத்துக்களை கொண்டது. கேரட்டை தினமும் அல்லது வாரம் 3 நாட்களாவது அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உணவுக் குடல் ப��ற்றுநோய் வராமல் தடுக்கலாம்.\nஅருகம்புல் ஒரு நல்ல மருந்தாகிறது. அதிக புரதச்சத்து உடையது. நோய் நீக்கியாக விளங்கும் அருகம்புல் மூப்பை தடுக்கிறது. துளசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. உச்சி முதல் பாதம் வரை வரும் நோய்களுக்கு மருந்தாகிறது. வில்வம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா\nஷில்பா ஷெட்டி உடலை குறைக்க இந்த யோகா தான் பண்றாங்களாம்... நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க...\nசர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் வில்வ இலை... தினமும் டீ வெச்சு குடிங்க...\nஇந்த யூக்கலிப்டஸ் தைலத்தை தடவிறீங்களே... இது நுரையீரல்ல போய் என்னல்லாம் செய்யும்னு தெரியுமா\nமுதுகு வலியை குறைக்க எளிமையான யோகா பயிற்சி\nஎல்லா ஆயுர்வேத மருந்திலும் இருக்கிற முக்கிய 7 பொருள்கள் என்னன்னு தெரியுமா\nஇனிமே தண்ணி குடிச்சா கூட ஸ்aட்ரால குடிங்க... ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா\nஎல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...\nஉடல் எடை குறைக்க விட்டமின் டி அவசியமா\nஇனி சாதாரண கிழங்குக்கு பதிலா இந்த ஊதா கலர் சர்க்கரைவள்ளி வாங்குங்க... எதுக்குன்னு தெரியுமா\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை... உதவுங்கள் ஒரு உயிரை காப்பாற்ற...\nஇந்த செடிய வீட்ல ஒரு ஓரமா சும்மா வெச்சிருக்கீங்களா... இது பல நோயை குணப்படுத்துற பொக்கிஷம் தெரியுமா\nஒற்றை தலைவலியால் படாத பாடுபட்ட பிரபலங்கள்... கடைசியில் என்னதான் செய்தார்கள்\nஎப்பவுமே பாலாப்பழத்த பத்தி பேசுறோமே... அதோட இலையில இருக்கிற அற்புதம் என்னன்னு தெரியுமா\nஇது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம்\nஇந்த வாரம் கண்டிப்பாக காலபைரவரை வழிபட வேண்டிய ராசி எது\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/apple-iphone-price-list-in-india-marginally-increased-after-import-tax-hike/", "date_download": "2018-06-20T15:27:01Z", "digest": "sha1:BRMD7PECJXUNAXJ7PFIM66PIRYGENIF2", "length": 6430, "nlines": 66, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஆப்பிள் ஐபோன்கள் விலை ரூ.3700 வரை உயர்ந்தது - முழு பட்டியல்", "raw_content": "\nஆப்பிள் ஐபோன்கள் விலை ரூ.3700 வரை உயர்ந்தது – முழு பட்டியல்\nமேக் இன் இந்தியா திட்ட��்தை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளதால், ஆப்பிள் ஐபோன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஆப்பிள் ஐபோன் விலை பட்டியல்\nஉலகின் பிரபலமான ஆப்பிள் பிராண்டு ஐபோன்கள் இந்தியாவில் 88 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் மொபைல்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.\nகடந்த மே மாதம் முதல் ஆப்பிள் ஐபோன் SE மொபைல்கள் பெங்களூருவில் அமைந்துள்ள ஆலையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதனால் அதனை தவிரத்து மற்ற மாடல்களில் விலை ரூ.1280 முதல் அதிகபட்சமாக ரூ.3720 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் X (10) ஸ்மார்ட்போன் விலை ரூ. 3720 உயர்த்தப்பட்டு, இனி ரூ.1,05, 720 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் ஐபோன் 8 64ஜிபி கருவி ஆரம்ப விலை ரூ.66,120 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 64ஜிபி ஆரம்ப விலை ரூ.75,420 என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.\nமுழுமையான விலை பட்டியலை கீழே உள்ள அட்டவனை படத்தில் காணலாம்.\nவிலை பட்டியல் உதவி – கேட்ஜெட்ஸ் 360\nApple Apple price list in India ஆப்பிள் ஆப்பிள் ஐபோன் விலை பட்டியல் ஐபோன் விலை\nPrevious Article கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாடத்தை தொடங்கிய கூகுள் டூடுல்\nNext Article சியோமி Mi A1 ரெட் எடிசன் விற்பனைக்கு வெளியானது\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nஆப்பிள் அறிமுகம் செய்த iOS 12 : WWDC 2018\nரூ.35,990 விலையில் விவோ X21 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிட���ட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nஃபிபா உலக கோப்பையை முன்னிட்டு ₹ 149-க்கு 4ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlussunna.webs.com/apps/videos/channels/show/3929266-s-s-3001-3016-2980-2992-3021-2949-2994-3007-2950-2994-3007-2990-3021-2990-3007-3000-3021-2986-3006-3001-3007-", "date_download": "2018-06-20T14:56:27Z", "digest": "sha1:O2DYXD3SXQENNWLYWJ7OIFFGUJZH5VHM", "length": 8744, "nlines": 122, "source_domain": "ahlussunna.webs.com", "title": "Bayan videos - Ahlussunna online Dawah Service.", "raw_content": "\nS.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி\nAll Videos (233) செய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5) மௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5) Shaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80) Muhammad Thaha Al-Junayd (1) செய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4) மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23) மௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2) முஹியத்தின் மாலை (0) Dr.தீன் முஹம்மத் (Al Azhari) Phd (1) செய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1) மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4) மௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6) Muhiyaddeen Mali (1) Sultan Al Arifeen As Seyad Ahamad Kabeer Rifai (Rahmatullahi Alaihi) (1) பழனி பாவா (1) மௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25) மௌலவி பாலில் (காசிமி) (1) மௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6) மௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2) மௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17) S.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5) மெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11) Shaykh-ul-Islam Dr Muhammad Tahir-ul-Qadri, (28) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\nசெய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5)\nமௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5)\nShaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80)\nசெய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4)\nமௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23)\nமௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2)\nசெய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1)\nமௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4)\nமௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6)\nமௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25)\nமௌலவி பாலில் (காசிமி) (1)\nமௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6)\nமௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2)\nமௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17)\nS.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5)\nமெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13852", "date_download": "2018-06-20T15:13:05Z", "digest": "sha1:6KR52BVBYEK5HEZFNCHF5ZLIOKJWUQCC", "length": 5001, "nlines": 43, "source_domain": "globalrecordings.net", "title": "Mawak மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13852\nISO மொழியின் பெயர்: Mawak [mjj]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMawak க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mawak தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14743", "date_download": "2018-06-20T15:10:04Z", "digest": "sha1:Y2TKZ5DOS2PWT6QMTEGUETJAWUZ7JFA3", "length": 9952, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Nateni: Tayari மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Nateni: Tayari\nGRN மொழியின் எண்: 14743\nROD கிளைமொழி குறியீடு: 14743\nISO மொழியின் பெயர்: Nateni [ntm]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nateni: Tayari\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37874).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Nateni)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A37881).\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A37875).\nNateni: Tayari க்கான மாற்றுப் பெயர்கள்\nNateni: Tayari எங்கே பேசப்படுகின்றது\nNateni: Tayari க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nateni: Tayari தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nNateni: Tayari பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15634", "date_download": "2018-06-20T15:12:32Z", "digest": "sha1:VD4C6FLF6QYBWPMOO7U3TLHFTBGZF727", "length": 5225, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Phunoi: Mung மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Phunoi: Mung\nGRN மொழியின் எண்: 15634\nISO மொழியின் பெயர்: Phunoi [pho]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Phunoi: Mung\nதற்போது எங்��ளிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPhunoi: Mung க்கான மாற்றுப் பெயர்கள்\nPhunoi: Mung எங்கே பேசப்படுகின்றது\nPhunoi: Mung க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Phunoi: Mung தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nPhunoi: Mung பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29252/", "date_download": "2018-06-20T15:33:48Z", "digest": "sha1:DCLSJQ4MAYNJBLAACLO6QCLHHZANP6XK", "length": 10579, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஓய்வூதியத் திட்டம் – GTN", "raw_content": "\nவிளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஓய்வூதியத் திட்டம்\nவிளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு வரும் அனைத்து வீர வீராங்கனைகளுக்கும் இவ்வாறு ஓய்வூதியம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளுக்கு மரியாதை செய்யும் வகையில் இவ்வாறு திட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை விளையாட்டு வீர வீராங்கனைகள் பதக்கங்களை விற்பனை செய்வதனை தடுப்பதற்கு விசேட சட்டமொன்று கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஓய்வூதியத் திட்டம் விளையாட்டு வீர வீராங்கனைகள்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவசர கலந்துரையாடல் – மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடனும் பேச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…\nபிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரின் காலிறுதியில் நொவாக் டுஜொவிக் தோல்வி\nஒலிம்பிக் பதக்கத்தை 25 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் – சுசந்திகா\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memynotepad.blogspot.com/2009/09/", "date_download": "2018-06-20T15:18:54Z", "digest": "sha1:HQYAU6KPYE52IU2DSZRTM2NRST7GXLND", "length": 33938, "nlines": 151, "source_domain": "memynotepad.blogspot.com", "title": "கண்ட நாள் முதலாய்...: September 2009", "raw_content": "\nசென்னையில் 'எது எடுத்தாலும் இரண்டு ரூபாய்' (கல்லாவைத் தவிர்த்து) கடைகளைப் பார்த்திராதவர்கள் சென்னை மார்க்கெட்டுகளில் நுழையாதவர்களாகத் தான் இருக்க முடியும். தக்காளி முதல் ஊட்டி ஆப்பிள் வரை அதன் விலைக்கேற்ப அளவோடு ஒரு கூடையில் போட்டு கூடை இரண்டு ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தனர். இப்போது அந்த இரண்டு ரூபாய் ஸ்ட்ராடஜி இருக்கிறதா என்று தெரியவில்லை. இரண்டு ரூபாய் கடைகளில் கிடைக்கும் பொருட்களின் தரமும் குறைந்ததில்லை. விலை உயர்ந்தவை பத்து நாட்கள் தரமாக இருக்குமெனில் இரண்டு ரூபாய்க் கடைகளில் கிடைப்பவை எட்டு நாட்கள் தரமாகவே இருக்கும். சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் கையில் ஐந்து ரூபாய் இருந்தாலும் சரி, ஐநூறு ரூபாய் இருந்தாலும் சரி, வேண்டியதை வாங்க முடியும்.\nஇதே போல் இந்த ஊரிலும் எது எடுத்தாலும் 99 பென்ஸ் என்று விற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கடையின் பெயரே 99p தான். மற்ற கடைகளில் விலை £4 என்றாலும் இங்கு வெறும் 99p தான். ப்ராண்டு சாக்லேட்டுகளும் இங்கு 99p தான். வேறு கடைகளில் டாப்லெரான் சாக்லேட் சுமார் இரண்டு பவுண்டாக இருந்தாலும் இங்கு வெறும் 99p. நான் வேறொரு கடையில் வாங்கிய ஷேம்பூவின் விலை ஐந்தரை பவுண்டு. அதையே சில நாட்கள் முன்பு அங்கு பார்க்க நேர்ந்தது. விலை தான் தெரியுமே 99p தான். சில நாட்களுக்கு முன்பு கேமராவைக் கூட வெறும் 99p தான் என்று விற்றுக் கொண்டிருந்தனர். அட நிஜ கேமரா தாங்க. ஆனால் யூஸ் அண்ட் த்ரோ. ஒரு ரோல் முழுக்க எடுத்து விட்டு தூக்கி எறியவேண்டுமாம்.\nபுதிதாக ஒரு வீடு அமைக்க வேண்டுமென்றால் இங்கு சென்றாலே போதும். அனைத்தும் வாங்கி விடலாம். அதற்காக டி.வி, வாஷிங் மிஷின், கப்பல், எலிகாப்டர் எல்லாம் கிடைக்காது. வீட்டிற்கு வெளியே போட வேண்டிய டோர் மேட்டில் ஆரம்பித்து, சமையலறையில் தேவைப் படும் தட்டு, கப், கத்திகள், நான்-ஸ்டிக் தவா, கின்னம், துணியைத் துவைக்க வாஷிங் பௌடர், சோப்பு, சீப்பு, கண்ணாடிகள், விளக்குகள், வீட்டை அலங்கரிக்க தேவைப்படும் அழகுப் பொருட்கள், ஷேவிங் ரேசர், ஷேவிங் க்ரீம், ஆஃப்டர் ஷேவ் லோஷன், வாசனைத் திரவங்கள், பேட்டரிகள் (சோனி உட்பட), கிட்சன் டிஷ்யூ, டாய்லெட் டிஷ்யூ போன்ற இன்னபிற வஸ்துக்கள் அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் 99p கடைகள் தான். இவற்றின் தரம் உலகத்தரம்.\nசென்ற மாதம் அருண் பாரிஸ் சுற்றிப் பார்க்கச் செல்வதற்கு முன் அவனது கேமராவிற்கு சில பேட்டரிகளை வாங்க வேண்டியிருந்தது. அவனது கேமராவை இயக்க மொத்தம் நான்கு பேட்டரிகள் தேவை. அவனிடம் ஏற்கனவே நான்கு ரீ-சார்ஜபிள் பேட்டரிகள் கைவசம் இருந்தன. அவை ஒரு முறை ரீ-சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் வரை இயங்கும் என்றான். எனவே ஒரு முறை ரீ-சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட ஒரு நாள் மட்டுமே போராட முடியும். நான்கு நாட்கள் என்பதால் அவனுக்கு இன்னும் 12 பேட்டரிகள் தேவைப்பட்டது. மற்ற கடைகளில் வெறும் இரண்டு பேட்டரிகள் சுமார் ஐந்து பவுண்டாக இருக்கையில், அருண் 99p கடைக்குச் சென்றான். அங்கு 12 பேட்டரிகள் வெறும் 99p தான்.\nவீட்டிற்கு வந்து ஒருமுறை அனைத்து பேட்டரிகளும் சோதனை செய்து விடலாம் என்று முடிவு செய்து நான்கு பேட்டரிகளைக் கேமராவிற்குள் திணித்தான். என்னை சிரிக்கும் படி சொல்லி, கேமராவைக் கிளிக்கினான். ஒன்றும் நடக்கவில்லை. கேமராவின் ஸ்க்ரீன் 'Change the battery pack' என்றது. பேட்டரியில் சுத்தமாக சார்ஜ் இல்லாத பட்���த்தில் கேமராவை ஆன் கூட செய்ய முடியாது. ஆனால் பேட்டரிகளை மாற்ற வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அந்த பேட்டரிகளில் விசயம் இருந்திருக்கிறது. உலகத்தரம்\nபிறிதொரு நாளில் நான் எனது லேப் டாப்பில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த வேளையில் அருண் எனது முகத்தில் தண்ணீரை ஸ்ப்ரே செய்தான்.\n'பச்ச தண்ணிய குடிச்சுட்டு பால் பாயாசம் குடிச்ச எபெக்ட் எதுக்கு டா\n'பின்ன தண்ணிய கொண்டு போய் எதுக்கு பாட்டில்ல ஊத்தி ஸ்ப்ரே பண்றே\n'தல இது சென்ட், தல. வாசனை வரலே\n'இல்லையே, எங்க மறுபடியும் ஸ்ப்ரே பண்ணு', என்றேன்.\nஇம்முறை நேராக மூக்கு மீதே அடித்து, 'வரலே\n'இதோ நம்ம 99p கடையில தான்', என்றான்\nசில நாட்களுக்கு முன் எனது ஆஃப்டர் ஷேவ் லோஷன் தீர்ந்து போன வேளையில் ஷேவ் செய்த பின்னர் கண்டிப்பாகத் தேவைப்பட்ட நிலையில், குளியலறையில் இருந்த ஒரு லோஷனைப் பார்த்தேன்.\n'அருண், இந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் உன்னது தானே, நான் இன்னைக்குக் கொஞ்சம் யூஸ் பண்ணிக்கிறேன்', என்றேன்.\n'யூஸ் பண்ணிக்கோ தல, ஆனா அது 99p கடையில வாங்கினது என்றான்.\nநான் இது வரை 99p கடைகளில் பார்த்ததில் நிறைய பொருட்கள் 'Made in China' தான்.\nஇங்கு Accessorize என்றொரு கடை உண்டு. அங்கு சுமார் 60% சீனாவின் இறக்குமது, மீதமுள்ள 40% இந்தியாவிலிருந்து. இதில் 40%மான இந்தியாவின் பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் தரத்தில் சீராகவே இருந்திருக்கிறது.\nமெசேஜ் ரொம்ப சிம்பிள் தாங்க. உங்களுக்கு ஏற்கனவே புரிந்திருக்கும். சைனாவில் உச்சக்கட்ட ரீ-யூஸ் ஏற்கனவே பல முறை மெயில் பார்வார்டில் வந்திருக்கும். படிக்காதவர்களுக்கு இதோ இங்கே\nபதிவுனது Truth எப்போன்னா, சுமாரா ஒரு 3:35 PM\nதொகுப்பு : அனுபவம், சிந்தனை, பொது\n'என்ன தம்பி ஒரு மாசம் இருக்குமா\n'என்னது தல', என்றான் அருண்.\n'இன்டர்நெட் கட் ஆனத பத்தி சொல்றேன்'\n'அது ஆவுது ஒரு ஒன்ற மாசம், ஆனா பாத்தியா தல எனக்கு எந்த பிரச்சனையுமே தெரியல'\n'நாளைக்கே டி.வி கனெக்ஷன் கட் ஆகி, போன் கட் ஆகிப் போனாலும் பழகிடும், என்ன சொல்றீங்க'\n'அது சரி', என்று நான் ஜகா வாங்கிக் கொண்டேன்.\nஒன்றரை மாதங்களுக்கு முன்பு அதாவது இன்டர்நெட் என்ற ஒரு வஸ்து எங்களிடம் இருந்த வேளை, அடுத்த வீட்டில் வெடிகுண்டே வெடித்தாலும் யூ-டியூபில் ஆயிரம் முறை பார்த்த லொள்ளு சபா மீண்டும் பார்த்துக் கொண்டிருந்த சமயம், வீட்டில் காலிங் பெல் அடித்தாலும் ஏ���்டெல் சூப்பர் சிங்கரை டெக்-சதீஷில் அஜிஷ் பாடியதை எட்டாவது முறையாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நாட்கள். அந்த நாட்களில் நாங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவர்களுடைய லேப்டாப்புகளை திறந்து சேட்டுகளும், ஆர்குட்டுகளும், டெக் சதீஷில் புதிய படங்கள், யூ-டியூபில் விவேக் காமெடிகளும் பார்த்துக் கொண்டு வயிற்று பகுதியை மஸ்குலராக மாற்றி அமைத்துக் கொண்டிருந்தோம்.\nசமைக்கலாம் என்று தோன்றுவதே எட்டரை மணிக்குத் தான். சமைக்கத் துவங்குவது ஒன்பது ஒன்பதரை மணிக்கு. சுமார் இரவு 11 மணிக்கு தான் நாங்கள் உண்பது. அதன் பின்னர் அனைத்தும் சுத்தம் செய்துவிட்டு தூங்கலாம் என நினைக்கும் போது அடுத்த நாள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். சரி 12:30 மணிக்காவது தூங்கலாம் என்றால், அப்போது தான் அருண், 'தில் படம் பாக்கலாம் தல', என்பான். அதை டெக் சதீஷில் தேடி பின்னர் மெகா வீடியோவில் பிடிப்பதற்குள் மணி ஒன்றாகிவிடும். மெகா வீடியோவில் 72 நிமிடத்திற்குப் பின்னர் 52 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இப்படியாக இரண்டரை மணி படத்தை நான்கு மணி நேரம் பார்த்து ஐந்து மணிக்குத் தூங்குவது அருணின் வழக்கமாக இருந்து வந்தது.\nஒரு வியாழக்கிழமை இங்கு ஒரு சில ரயில்கள் ஓடாததால், இது தான் சமயம் என்று நான் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலக வேலை தாங்க, இன்டர்நெட் வாயிலாக. அப்போது தான் சில பல காரணங்களால் இன்டர்நெட் டாடா சொல்லிவிட்டு சென்றது. அன்றிரவு எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏழு மணிக்கு சமைக்க ஆரம்பித்து எட்டு எட்டரைக்கெல்லாம் எல்லா வேலைகளும் முடிவிற்கு வந்தது. எங்களுக்குக் கையும் ஆடவில்லை, காலும் ஓடவில்லை. அனைத்தும் புதிதாகவே இருந்தது.\nஅப்போது அருண் ஆரம்பித்தான். 'தல இன்னைக்கு நாம சீக்கிரம் தூங்கிடுவோம் பாரேன். இருபது வருஷத்துக்கு முன்னாடி டி.வி கூட இருக்காதுல்ல நிறைய வீட்டுல', என்று சொல்லிவிட்டு ஒரு சில விநாடிகள் யோசித்து மீண்டும் ஆரம்பித்தான், 'என்ன பண்ணனும்னே தோனிருக்காது, அதனால தான் தல, அப்போ ஜனத் தொகை அதிகமா இருந்திருக்கு', என்றான்.\nபதிவுனது Truth எப்போன்னா, சுமாரா ஒரு 3:36 PM\nஇது ஒரு உண்மைக் கதை\nஉண்மையில் இது ஒரு உண்மைக் கதை அல்ல. ஆனால் தலைப்பில் 'இது ஒரு உண்மைக் கதை அல்ல' என்று சொல���லியிருந்தால் ஒரு வேளை இது ஒரு உண்மைக் கதை தானோ என்ற எண்ணம் உங்கள் மனதில் வரலாம். அந்த எண்ணத்தைத் தவிர்க்கத்தான் ஒரு பொய்யான கதையை உண்மைக் கதை என்று பொய் சொல்ல வேண்டியிருக்கிறது. இது வரையில் நான் சொன்னது அனைத்தும் உண்மை தான். நான் சென்ற மார்ச் மாதம் சென்னை வந்த போது இது நடந்தது. நடந்தது என்று சொல்லும் போது மீண்டும் இது ஏதோ உண்மைக் கதையைப் போல் இருக்கிறது என்று எண்ண வேண்டாம். உண்மையில் இது எந்த செய்தித் தாளிலும் வரவில்லை என்பதால், நீங்கள் படிக்கும் போது இது ஒரு பொய்க் கதை என்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இனி கதை அல்ல நிஜம் (அல்ல கதை தான்). இந்தக் கதையைச் சொல்வதற்கு முன் சில பழைய நிகழ்வுகளும், இதில் வாழ்ந்த்திருக்கும் சில கதாப்பாத்திரங்களையும் உங்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது.\nகதாப்பாத்திரங்களில் முக்கியமானவர்கள் நான், எனது நண்பன் இளங்கோ, இளங்கோவின் தம்பி சுகுமாரன். எங்களின் மூவரைத் தவிர்த்து இந்த பொய்க் கதையின் நிஜ வில்லன் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஹிட்லரைப் பார்த்திராதவர்கள் எங்கள் தலைமை ஆசிரியரைப் பார்க்கலாம். பார்த்து மடியலாம். இவரின் பெயர் சொல்லப் போவதில்லை. காரணம் இந்த செய்தி இது வரை செய்திகளில் வரவில்லை.\nநானும் இளங்கோவும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது சுகுமாரன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். இளங்கோ படிப்பில் கெட்டி. சுகுமாரன் அப்படி இல்லை. ஊர் சுற்றுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். நண்பர்களைப் போல் கெட்ட பழக்கங்களும் அவனுக்கு அதிகம். ஆறாவது படிக்கும் போது தம் அடிக்க ஆரம்பித்தான். பத்தாவது படிக்கும் போது சாலை மறியல் வரை வந்தான். அன்று எங்களுக்கு ஏதோ அரையாண்டுப் பரிட்சை என்று நினைக்கிறேன். அரையாண்டு தானே என்று சரியாகப் படிக்கவும் இல்லை. அதே நாள் எங்கள் பள்ளியின் அருகில் இருக்கும் ஒரு மில்லில் ஒரு பிரச்சனை. இதனால் அங்கு சாலை மறியல். ஆரம்பத்தில் அது சாலை மறியலாகத் தான் இருந்தது. ஒரு இருபது நிமிடங்களில் அது பள்ளியிலும் வந்து சேர்ந்தது, சுகுமாரனின் உதவியால். அந்த அளவுக்கு சுகுமாரனுக்கு நண்பர்கள். எங்களுக்கு அன்று பரிட்சை எழுத முடியாமல் போகும் என்ற தான் தோன்றியது. படிக்கவும் இல்லை என்பதால், அதுவும் நல்லதாகவே பட்டது.\nஆனால் இதை எல்லாம் இரண்டே நிமிடங்களில் ஹிட்லர் தவுடு பொடியாக்கினார். சுகுமாரன் தொடர்ந்து நான்கு மணி நேரமாக எங்கும் தெரியவில்லை. நானும் இளங்கோவும் பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்த போது எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தது அந்த அதிர்ச்சி. சுகுமாரனை ஒரு அறையில் அடைத்து, அடித்து உதைத்ததில் அவன் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். இதை அறிந்து நானும் இளங்கோவும் உடனே பள்ளியிலிருந்து மருத்துவமனைக்கு விரைந்தோம். சுகுமாரன் அன்றிலிருந்து இன்று வரை கோமாவில் இருக்கிறான். அன்று ஹிட்லரை வெட்டுவதற்காகச் சென்ற இளங்கோவை நானும் எனது மற்ற நண்பர்களும் தடுத்தோம். இதற்கான சமயம் வரும் போது இதைப் பற்றி ஏதேனும் செய்யலாம் என்று அன்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தோம். இந்தச் சம்பவம் எந்தச் செய்தியிலும் வரவில்லை.\nமார்ச் மாதத்தில் நான் சென்னைக்கு சென்ற போது அதற்கான சமயம் வந்தது. எங்கள் பள்ளியில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. சோதனை செய்தவரின் பெயரும் இங்கு குறிப்பிடப்போவதில்லை. அவரை நான் இன்ஸ்பெக்டர் என்றே குறிப்பிடுகிறேன். அந்த இன்ஸ்பெக்டர் நேர்மையானவர் என்று நாங்கள் விசாரித்ததில் தெரியவந்தது. இன்று ஹிட்லரைப் பற்றி எல்லா விசயங்களும் அம்பலம் செய்வோம் என்று நான், இளங்கோ, மற்றும் ஒரு ஐந்து பேர் பள்ளிக்குச் சென்றோம்.\nஹிட்லர் இன்றும் மாறவில்லை. அதே தோற்றம் தான். தலையில் மட்டும் வெள்ளை அடிக்கப்பட்டிருந்தது. நானும் இளங்கோவும் மட்டும் பள்ளிக்கு உள்ளே சென்றோம். மற்ற ஐவர் பள்ளிக்கு வெளியே இருந்தனர். எந்நேரமும் எங்களுடன் தப்பிக்க வண்டியுடன் ஆயுத்தமாகவே இருந்தனர். அங்கு இன்ஸ்பெக்டரைப் பார்த்து நான் பேசும் போது ஹிட்லருக்குப் புரிந்துவிட்டது. இன்ஸ்பெக்டரிடம் என்னைப் பேச விடாமல் தடுத்தார். ஹிட்லரை அறையிலிருந்து வெளியே இழுத்துச் சென்றான் இளங்கோ. நான் இன்ஸ்பெக்டரிடம் அனைத்தும் கூறி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு சுகுமாரனைப் பார்த்து விட்டு, மேலும் எங்களுடன் வந்த நண்பர்களிடமும் விசாரித்து உண்மையை அறிந்து கொண்டு ஹிட்லர் மீது ஒரு மெமோ அடித்து அவரின் மேலதிகாரிக்கு அனுப்பினார். ஹிட்லர் கைதாவது உறுதியாகிவிட்டது.\nஇப்போது, இனியும் ஹிட்லரைப் பழிவாங்க ஏதேனும் செய்ய நினைத்தால��� செய்து விடு என்று இளங்கோவிடம் நான் சொல்ல, அவனோ, கைது செய்ததே நல்ல விசயம் தான். இது அடுத்த நாள் பத்திரிக்கைகளில் வருமே, அதுவே வெற்றி தான் என்றான். நான் இளங்கோவை அவனது வீட்டில் விட்டு விட்டு, வீடு திரும்பினேன். வழியில் பொன்னம்பலம் போல் ஒரு நான்கு பேர் என்னை மறித்தனர். அவர்களின் கைகளில் ஐந்து அடி நீளத்தில் உருட்டைக் கட்டைகள் இருந்தன. இனி இவர்களிடமிருந்து தப்பிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது.\nநடப்பது நடக்கட்டும் என்று நானும் அவர்களின் முன் நின்றேன். அவர்களில் ஒருவன் ஓடி வர, நான் எனது வலது கையை மடக்கி வுட்டேன் பாரு ஒன்னு, அருகில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்த அருண் மெத்தையிலிருந்து கீழே விழுந்தான். அதிகாலைக் கனவு, இது நடந்தால், 'அதிகாலைக் கனவு பலிக்கும்' என்ற கதை உண்மைக் கதை. இல்லையென்றாலும், உண்மை (நான் தாங்க) எழுதியதால், இது ஒரு உண்மைக் கதை தானே\nபி.கு: ஆதி இதை படிப்பாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை படித்தால் அவருக்கு ஒரு எச்சரிக்கை, ஆதி, உங்களுடைய அடுத்த டாப் 10க்கு ஒரு டஃப் காம்பெடிஷன் இருக்கும் :-)\nபதிவுனது Truth எப்போன்னா, சுமாரா ஒரு 1:45 PM\nதொகுப்பு : அனுபவம், சிறுகதை\n5 இது ஒரு உண்மைக் கதை\n1 பச்சை நிறமே பச்சை நிறமே\n2 சிந்துபாத் கதைகள் - சுவிஸ்\n1 எனது பெயர் நாகவள்ளி\n1 காம்போசிஷன் - 1\n2 காம்போசிஷன் - 2\n3 மெகா பிக்சல் என்றால் என்ன\nஇது ஒரு உண்மைக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2017/10/10/sumanthiran-reveals-details-of-talks-with-us-officials/", "date_download": "2018-06-20T14:45:24Z", "digest": "sha1:4LZAQJQ6D7GQ7HJECP2HISG6PDKQ4CNM", "length": 14622, "nlines": 74, "source_domain": "nakkeran.com", "title": "அமெரிக்க சந்திப்புக்கள் குறித்து சுமந்திரன் எம்.பி விரிவான விளக்கம் – Nakkeran", "raw_content": "\nஅமெரிக்க சந்திப்புக்கள் குறித்து சுமந்திரன் எம்.பி விரிவான விளக்கம்\nஅமெரிக்க சந்திப்புக்கள் குறித்து சுமந்திரன் எம்.பி விரிவான விளக்கம்\nஅதி­யுச்­ச­மான அதி­கா­ரப்­ப­கிர்வை தமிழ்­மக்­க­ளுக்கு வழங்­கவே புதிய அர சியல் சாச­னத்தை உரு­வாக்கி வரு­கி றோம். அதை நிறை­வேற்­று­வ­தற்கு முழு­மை­யா­கவும், அர்ப்­ப­ணிப்­பு­ட­னும்­ அ­ர­சாங்கம் செயல்­பட்டு வரு­கின்­றது என்ற உத்­த­ர­வா­தத்தை வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­ மான நிமால் சிறி­பால டிசில்வா வெளி­ நாட்டு பிர­மு­கர்­க­ளுக்கும் ராஜ­த��்­தி­ரி­ க­ளுக்கும் வழங்­கி­யமை எமக்கு மேலும் நம்­பிக்கை தரு­கி­றது என யாழ். மாவட்ட பாரா­ளு ­மன்ற உறுப்­பி­னரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மா­கிய எம்.ஏ.சுமந்­திரன் கூறினார்.\nஅமெரிக்காவுக்கு கடந்த மாத இறுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியா தலைமையில் குழுவொன்று விஜயம் செய்தது. இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சந்திரானி பண்டார, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார,பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், குமார வெல்க, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nஇந்தச் சந்திப்புக்கள் ஒவ்வொன்றிலும் இலங்கையின் நல்லிணக்க முயற்சி, சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கம், தகவலுக்கான உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய அமெரிக்க அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.\nசந்திப்பின் இறுதியில் அமெரிக்க அதிகாரிகள், புதிய அரசியலமைப்பு தொடர்பில் இலங்கைக் குழுவினரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர். புதிய அரசியலமைப்புஊடாகத் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப் பெறுமா என்பதே அவர்களின் பிரதான கேள்வியாக இருந்துள்ளது.\nஇந்தக் கேள்விகளுக்கு புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் வழிநடத்தல் குழுவிலிருந்த நிமல் சிறிபால டி சில்வாவே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பதில் வழங்கியுள்ளார். கேட்கப்பட்ட மேலதிக கேள்விகளுக்கே, பாராமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்துள்ளார்.\nபாரா­ளு­மன்றக் குழு­வுடன் அமெ­ரிக்கா சென்று திரும்­பி­யுள்ள அவர்­ கருத்துத் தெரி­விக்­கையில்,\nசபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மை­யி­லான பாரா­ளு­மன்றக் குழுவில் நான் இடம் பெற்­றி­ருந்தேன். வொஷிங்டன் சென்ற நாம் அமெ­ரிக்க காங்­கி­ரஸின் பங்­காளி அமைப்பு குழுக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினோம். அச்­சந்­திப்­புக்­க­ளின்­போது இலங்­கையில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள அர­சியல் சீர்­தி­ருத்தம் பற்றி நிறைய கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றன. தகவல் அறியும் சட்டம் சுயா­தீன ஆணைக்­குழு போன்ற பல்­வேறு விட­யங்கள் பேசப்­பட்­டன.\nசந்­தித்த ஒவ்­வொரு பிர­மு­கர்­களும் ராஜ­தந்­தி­ரி­களும் புதிய அர­சியல் சாசனம் தொடர்­பா­கவே கேள்­விகள் எழுப்­பி­னார்கள்.\nஅமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வ�� வெளி­நாட்டு பிர­மு­கர்­க­ளுக்கு விளக்­கும்­போது ஒரு­வி­ட­யத்தை மிகத் தெளி­வாகக் கூறினார். புதிய அர­சியல் சாச­ன­மொன்­றைக்­கொண்டு வரு­வ­தற்­கு­ரிய நல்ல சூழ்­நி­லை­யொன்று தற்­பொ­ழுது உரு­வா­கி­யுள்­ளது.\nநாங்கள் அதில்­மு­ழு­மை­யாக ஈடு­பட்டு வரு­கிறோம். தமிழ் மக்­க­ளுக்கு அதி­கூ­டிய அதி­கா­ரப்­ப­கிர்வை வழங்கு வதற்கு நாங்கள் இணங்­கி­யுள்ளோம் என அவர் வெளி­நாட்டு ராஜ தந்­தி­ரிகள் முன் தனது கருத்தைப் பகி­ரங்­க­மாகக் கூறினார்.\nஅர­சியல் தீர்வைக் கொண்­டு­வரும் விட­யத்தில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது. பொறுப்­புடன் செயல்­பட்டு வரு­கி­றது.சிங்­கள கட்­சிகள் மற்றும் சிங்­கள தலை­மை­க­ளுக்கு பிரச்­சினை உண்­டா­கா­த­வண்ணம் தீர்­வுக்­கு­ரிய வழி­வ­கை­களை செய்­து­வ­ரு­கிறோம்.\nநாங்கள் தற்­பொ­ழுது கேட்­டி­ருக்கும் எல்­லைக்­குக்கீழ் ஓர் அங்­கு­லம்­கூட செல்ல முடி­யாது என்­பதை அவர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம். அதிலும் சில விட­யங்கள் இழு­பறி நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது.\nகுறிப்­பிட்டு கூறு­வ­தானால் வட- கிழக்கு இணைப்பு மற்றும் ஏலவே மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீளப்­பெறப் படா­மைக்­கு­ரிய பொறி­முறை ிமுறை மற்றும் நீதி அதிகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் இறுதி வரைவு செய்யப்படுகின்றபோது அது முழுமையான அர்த்தமுள்ளதாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் பட்சத்திலேயே அந்த அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியும் என்று எம்மைச் சந்­தித்த பிரமுகர்களிடம் எடுத்­துக்­கூ­றினேன் என்றார் .\nஅரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் எனில் சாட்சிகளிற்கு பாதுகாப்பை வழங்கி வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டும்\nபாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் அரசமைப்பு வேண்டாம்\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nவர்த்���கப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் June 20, 2018\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர் June 20, 2018\nஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nதொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா போலீஸ் ஆட்சியா\n\"இது அதிகார துஷ்பிரயோகம்\" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள் June 20, 2018\nஜனாதிபதி ஒப்புதல்: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல் June 20, 2018\nஉலகை மாற்றிய நான்கு கண்டுபிடிப்புகள் June 20, 2018\n`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் June 20, 2018\nஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/aslam-news/", "date_download": "2018-06-20T15:17:48Z", "digest": "sha1:5OBU4WQEKSCAS7X6B2QSSKUPOOQIMPFH", "length": 11084, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "“உலக அளவில் கானா பாடலுக்கு வரவேற்பு இருக்கு” – பின்னணி பாடகர் அஸ்லாம்! - New Tamil Cinema", "raw_content": "\n“உலக அளவில் கானா பாடலுக்கு வரவேற்பு இருக்கு” – பின்னணி பாடகர் அஸ்லாம்\n“உலக அளவில் கானா பாடலுக்கு வரவேற்பு இருக்கு” – பின்னணி பாடகர் அஸ்லாம்\nநாட்டாமை படத்தில் ‘நான் உறவுக்காரன்’ பாடல் மூலம் ஒரு பின்னணி பாடகராக திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் தான் அஸ்லாம்.. அதன்பிறகு வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இசையில் பாடல்களை பாடிய இவருக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இந்தியில் இசையமைத்த ‘ரங் தே பசந்தி’ படம் மூலம் புகழ் வெளிச்சம் பாய்ச்சினார். தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் சில்லுனு ஒரு காதல், வரலாறு, குரு, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் பாடியுள்ளார்.\nதொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசைக்குழுவில் முக்கிய இடம்பிடித்த அஸ்லாம் இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வந்தார். அங்கே எல்லாம் கானா பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை கவனித்த அஸ்லாம் தன் பங்கிற்கு தானும் ஒரு அதிரிபுதிரியான கானா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.\nகானா பாடியது பற்றி அஸ்லாம் என்ன சொல்கிறார்..\n“இன்றைக்கு கானா பாடல்கள் என்பவை தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. படங்களின் புரமோஷனுக்கு கூட அவைதான் பயன்படுகின்றன. உலக அளவில் கானாவுக்கு ��ல்ல வரவேற்பு இருக்கிறது.. அதனால் நானும் கானா பாடலாம் என முடிவு செய்திருந்த நேரத்தில் என் நண்பரும் இசையமைப்பாளருமான சந்தோஷ் என்னை புதுமுகங்கள் நடிக்கும் “டுமீல் குப்பம்” என்னும் படத்திற்காக அணுகினார்.\n“ஸ்ரீ பிலிம் மீடியா” தயாரிக்கும் அந்த படத்தில் “மரண அடி அடிச்சாயே பெண்ணே” என்ற கானா பாடலை பாடியுள்ளேன். அந்த பாடலுக்காக சந்தோஷ் எழுதியிருந்த வரிகள் என்னை ரொம்பவே கவர்ந்தன. .குறிப்பாக,\nஉன் கூட சுத்துற வேலைக்கு நா ரெடிதான்\nஎன சென்னை ஏரியாவை ரவுண்டப் பண்ணி பாடல் எழுதியுள்ளார் சந்தோஷ்.. இவர் ஏற்கனவே மாலுமி படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடல் எழுதியவர் தான்.. இந்த கானா பாடல் எனது இன்னொரு பரிமாணத்தை காட்டும்”. என்கிறார் அஸ்லாம் உறுதியாக.\nசிவகார்த்திகேயனை வச்சு படம் எடுப்பேன்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன் ஸ்டன்ட் சிவா ஆக்ஷன் ரீப்ளே\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5231.html", "date_download": "2018-06-20T14:54:36Z", "digest": "sha1:G54UE22FHMDI7UANQWCKAHUHFJZO3SNY", "length": 4919, "nlines": 84, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> கண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி \\ கண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்\nகண்மூடி பழக���கங்கள் மண்மூடி போகட்டும்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nபொய் குற்றச்சாட்டுகளும், போலி ஒற்றுமையும்\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம் : ராஜகம்பீரம் : நாள் : 19.02.2012\nCategory: அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி, ஷிர்க் பித் அத்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nகுர்பானிக்கு தடைகோரிய புளூகிராஸிற்க்கு பதிலடி..\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 1/6\nநவீனப் பிரச்சினைகளும்,இஸ்லாம் கூறும் தீர்வுகளும்..\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/page/5", "date_download": "2018-06-20T15:11:18Z", "digest": "sha1:RGAZNAHBN2V2DBD5GV75OQBXDU5OU2LN", "length": 5774, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சையத் இப்ராஹீம் | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 5", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சையத் இப்ராஹீம் (Page 5)\nநபிகளாரை எவ்வாறு நேசிக்க வேண்டும்\nபாவ மன்னிப்புத் தேடி படைத்தவனிடம் சரணடைவோம்-ரமழான் 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – ஆள்வார்த்தோப்பு கிளை\nபாவங்களை அழிக்கும் தர்மம் – துறைமுகம் ஜுமுஆ\nபேண வேண்டிய சஹர் பாங்கு – ஜுமுஆ இரண்டாம் உரை\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம் : TNTJ மாநில தலைமை : நாள் : 15.03.2013\nஉரை : எம்.எஸ்.சையது இப்ராஹீம் : இடம் : மாநிலத் தலைமை : நாள் : 08.02.2013\nதர்காக்களில் நடப்பது என்ன – சிக்கந்தர் மலை-2\nஉரை : சையத் இப்ராஹீம்\nதர்காக்களில் நடப்பது என்ன – சிக்கந்தர் மலை-1\nஉரை : சையத் இப்ராஹீம்\nதர்ஹாக்களில் நடப்பது என்ன – சீனியப்பா\nஉரை : சையத் இப்ராஹீம்\nதர்ஹாக்களில் ந���ப்பது என்ன – பீடி மஸ்தான்\nஉரை : சையத் இப்ராஹீம்\nதர்ஹாக்களில் நடப்பது என்ன – கோடாவிளை மஸ்தான் பள்ளி\nஉரை : சையத் இப்ராஹீம்\nதர்ஹாக்களில் நடப்பது என்ன – கோட்டைப்பட்டிணம்\nஉரை : சையத் இப்ராஹீம்\nதர்ஹாக்களில் நடப்பது என்ன – கோரிப்பாளையம்\nஉரை : சையத் இப்ராஹீம்\nதர்ஹாக்களில் நடப்பது என்ன – கொடுக்கால்பாளையம்\nஉரை : சையத் இப்ராஹீம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_656.html", "date_download": "2018-06-20T15:04:35Z", "digest": "sha1:HQZITWGI6YX3YFZAEWNSMFUEKHA5GRZO", "length": 5323, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பெண்களுக்கான சந்தைத் தொகுதியை மக்களிடம் கையளிப்பதற்கு பிர்னாஸ் இஸ்மாயிலினால் முன்னெடுப்பு", "raw_content": "\nபெண்களுக்கான சந்தைத் தொகுதியை மக்களிடம் கையளிப்பதற்கு பிர்னாஸ் இஸ்மாயிலினால் முன்னெடுப்பு\nஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -\nஏறாவூர் புன்னக்குடா வீதியில் சுமார் 200 மில்லியன் ரூபா நிதியின் மூலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி மற்றும் பெண்களுக்கென்று தனியாக 87 இலட்சத்தி 90 ஆயிரம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்கள் சந்தைக் கட்டிடத் தொகுதி போன்றவற்றை மேற்பார்வையிடுவதற்காக ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையிலான குழுவினர் நேரடி கள விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டனர்.\nஇந்தக் களவிஜயம் நேற்று (18) மேற்கொள்ளப்பட்டது. இதில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எஸ்.தயாளன், எம்.அண்டனி உள்ளுராட்சி உதவியாளர் ஏ.ஏ.ஆரீப் உள்ளிட்ட பலர் இந்த விஜயத்தை மேற்கொண்டு இரு சந்தைத் தொகுதிகளின் வேலைகளை பார்வையிட்டனர்.\nபொதுச் சந்தையின் நிர்மாணப்பணிகளின் வேலைகள் காலதாமதம் ஏற்படுதற்கான காரணங்களையும் இதன்போது கேட்டறிந்து கொள்ளப்பட்டு அதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறும் செயலாளரினால் பணிக்கப்பட்டது.\nஅத்தோடு, பெண்களுக்கென்று புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள பெண்கள் சந்தைக் கட்டிடத் தொகுதியை எதிர்வருகின்ற புதிய ஆண்டில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. அக்கட்டிடத்தின் வேலைகளை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் பாவனைக்கு உகந்த தன்மையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனையும் அன்றை தினம் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.\nஅதற்கமைவாக, உறுதி செய்யப்பட்ட கட்டிடத் தொகுதியிலுள்ள கடைகளை வாடகைக்கு விடுதற்கான திறந்த கேள்வி கோரல் பத்திர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அது தொடர்பான அதிகாரிகளுக்கு நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயிலினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2018-06-20T15:29:49Z", "digest": "sha1:GJJBBK4K5FQQALNQYEJ42IG67HC75FTC", "length": 9724, "nlines": 194, "source_domain": "www.jakkamma.com", "title": "விவசாயிகளை பாதுகாக்க அதிமுக அரசு எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை: பி.ஆர்_பாண்டியன்", "raw_content": "\nஅரசியல் / இந்தியா / தமிழ்நாடு\nவிவசாயிகளை பாதுகாக்க அதிமுக அரசு எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை: பி.ஆர்_பாண்டியன்\nதிருச்சி: விவசாயிகள் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பது சட்டவிரோதமானது என்று தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகளை பாதுகாக்க அதிமுக அரசு எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஆட்சியை பாதுகாத்து கொள்வதில் மட்டுமே அதிமுக அமைச்சர்கள் கவனமாக உள்ளனர் என்று பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் விவசாயிகளை திரட்டி பேராட்டத்தை விரிவுபடுத்துவோம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nTags: இந்தியா அரசியல்தமிழ்நாடு அரசியல்\nதஞ்சை உள்பட 6 மாவட்டங்களில் 19ம் தேதி கடையடைப்பு, மறியல்: விவசாய சங்கங்கள் முடிவு\nபா.ஜ.க சார்பில் கேரளாவில் இன்று முழு அடைப்பு : தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவிலை\nஉச்ச நீதிமன்றம் ஆலோசனையை தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா முடிவு\nNext story பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தடுப்பு வேலி அமைத்து பாதுகாக்க வெண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nPrevious story பிற்படுத்தப்பட்டோர் புதிய ஆணையத்துக்குநீதிமன்ற அதிகாரம் : மத்திய அரசு\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category new Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/banking-services-and-gst/", "date_download": "2018-06-20T15:06:10Z", "digest": "sha1:TPQANEH32DTZZCWUY6WQ3CN66RJ5DREM", "length": 15600, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வங்கி சேவைகளும், ஜி.எஸ்.டி.யும் - Banking Services and GST", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nஜிஎஸ்டி வரி விதிப்பால் வங்கி சேவைகளில் எந்தெந்த இனங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்பதை விவவிக்கிறார், சேதுராமன் சாத்தப்பன்.\nஜி.எஸ்.டி. வந்தாலும் வந்தது, வங்கிகளில் கடன்கள் வாங்கியிருந்தவர்கள் எல்லாம் பயந்து போய் இருந்தார்கள். காரணம் என்னவென்றால் வங்கியில் வாங்கிய கடனுக்கு நீங்கள் கட்டும் வட்டிக்கும் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டுமா என்பது தான். முதலில் நம்மில் பலர் ஜி.எஸ்.டி. யின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, சரக்கு மற்றும் சேவை வரி. இது தவிர வேறு எதற்கும் இதன் மூலமாக வரி விதிக்கப்படமாட்டாது. ஆதலால் வங்கிகளில் நீங்கள் வாங்கிய கடனுக்கான வட்டிக்கு ஜி.எஸ்.டி. வராது என்பது தான் முக்கியமாக நீங்கள் தெரிந்த�� கொள்ள வேண்டியது. என்ன நிம்மதியா\nஅப்படியெனில் வங்கிகளில் எதெற்கெல்லாம் ஜி.எஸ்.டி. வாங்குவார்கள் முன்பு நீங்கள் சேவை (சர்வீஸ்) வரி கட்டி கொண்டிருந்தீர்களே அதற்கு மட்டும் தான் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். ஆனால் முன்பு மொத்தமாக 15 சதவீதம் கட்டிக் கொண்டிருந்தீர்கள், அது தற்போது 18 சதவீதமாகி இருக்கிறது.\nஎன்னென்ன சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் என்று பார்த்தால் கமிஷன், எக்ஸ்சேஞ்ச், கடன் ஆய்வுக்கட்டணம் போன்ற வங்கிக்கட்டணங்கள் மீது வசூலிக்கப்படும்.\nமேலும் வங்கிகள் சர்வீஸ் சார்ஜ் என்று பல சேவைகளுக்கு கட்டனம் வாங்குவார்கள். அதாவது செக் புத்தகத்திற்கும், ஸ்டேமெண்ட் / பாஸ்புக் கொடுப்பதற்கு, காசோலைக்குப் பணம் வழங்கலை நிறுத்துதல் (ஸ்டாப் பேமென்ட்), கணக்கை முடிப்பதற்கான கட்டணம், இயக்காத கணக்கின் மீதான கட்டணம், டி.டி. மற்றும் மேனேஜர் செக் வாங்குவதற்கு, பாதுகாப்பு பெட்டக வசதிக்கான கட்டணம் ஆகியவை மேலும் சில வகை ஆகும்.\nகடன் சார்ந்த சேவைக் கட்டணம் என்றால் ஆய்வுக் கட்டணம் (இன்ஸ்பெக்ஷன்), அப்ரைசல் கட்டணம், ப்ராஸசிங் கட்டணம், சான்றிதழ் கட்டணம், எல்.சி., / கியாரண்டி கொடுப்பதற்கான கட்டணங்கள், வெளிநாட்டு பணம் வாங்க / விற்கலில் உள்ள கட்டணம் போன்றவை சில வகை ஆகும்.\nவங்கிச் சேவையின் மீது ஜி.எஸ்.டி-யில் (9 சதவிகிதம் மத்திய ஜி.எஸ்.டி-யாகவும் (CGST), 9 சதவிகிதம் மாநில ஜி.எஸ்.டி-யாகவும் (SGST)) 18 சதவிகிதமாகவும் இருக்கும்.\nவரும் காலங்களில் என்ன ஆகும்\nமுன்பை விட 3 சதவீதம் கூடுதல் கட்டணம் என்பது சிறிது அதிகம் தான். ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.யில் வங்கிகள் தாங்கள் வாங்கும் ஜி.எஸ்.டி.யை, தாங்கள் கொடுக்கும் ஜி.எஸ்.டி.யுடன் உள்ளீட்டு வரி வரவு செய்து பின்னர் மீதம் உள்ளதை அரசாங்கத்திற்கு செலுத்தினால் போதும் என்ற பயன் இருப்பதால், என் கணிப்பு படி வருங்காலங்களில் பல சேவைக் கட்டணங்கள் குறைக்கப்படும். வங்கிகளுக்கு இடையே போட்டிகள் இருப்பதால் இது நிச்சியம் நடக்கும். சமீபத்தில் பாரத ஸ்டேட் பாங்க் தனது பணபரிவத்தனை (ஆர்.டி.ஜி.எஸ்., / என்.ஈ.எப்.டி.,) கட்டணத்தை சுமார் 70 சதவீதம் வரை குறைத்தது ஒரு உதாரணம் ஆகும். மேலும் ஜி.எஸ்.டி. மூலமாக எந்த ஒரு நிறுவனமும் தங்கள் லாபங்களை கூட்ட முயற்சிக்க கூடாது என்பது வங்கிகள் கட்டாயம் சேவைக் கட்டணங்களை வருங்கா���த்தில் குறைக்கும்.\nஎந்த வங்கி குறைவான சேவைக் கட்டணத்தில் பல சேவைகளை செய்ய முன் வருகிறதோ அந்த வங்கியில் உங்கள் பணபரிவத்தனைகளை வைத்துக் கொள்ளலாம். இது உங்கள் பர்ஸை கடிக்காது.\n(கட்டுரையாளர் சேதுராமன் சாத்தப்பன், மும்பையில் வசிக்கிறார்.இவர் தமிழ் வாசகர்களுக்கு தனது வணிக கட்டுரைகளின் மூலம் மிகவும் பரிச்சியமானவர். தற்போது எமிரேட்ஸ் என்பிடி என்ற அமீரக வங்கியில் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக மும்பையில் பணியாற்றி வருகிறார். இவரின் தொடர்பு முகவரி sethuraman.sathappan@gmail.com).\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்\nகழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்\nஜிஎஸ்டி குறைய வாய்ப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்\n29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து முற்றிலும் விலக்கு: அருண்ஜெட்லி\nக்ஸியோமி (Xiaomi) நிறுவனத்தின் பொருட்கள் விலை குறைப்பு\nகமல்ஹாசன் பேச்சு புரியவே மாட்டேங்குது… கோனார் உரை கிடைக்குமா\nஜி.எஸ்.டி குறைக்கப்பட்ட 178 பொருட்கள் எவை\nஇந்த த்ரிஷா ஷெட்டி யார் தெரியுமா\nபிரபல பாலிவுட் நடிகை தற்கொலை: கணவர் கைது\nவைரலாகும் வீடியோ: மெட்ரோவில் சீட் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்\nசோர்வாக வருவதாலும் ஏறீய உடனே சீட்டில் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கலாம்.\nநெஞ்சை பதற வைக்கும் வீடியோ: மலைப்பாம்பின் உடலில் காணமல் போன பெண்ணின் சடலம்\nபெரிய வயிறுடன் நகர முடியாமல் அந்த பகுதியில் வந்து ஒதுங்கியுள்ளது.\nயுடியூபில் அதிக லைக்குகள் பெற்று உலக சாதனை படைத்த ‘விவேகம்’ டீஸர்: கொண்டாடும் ரசிகர்கள்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://httpall.blogspot.com/2016/07/boss-test.html", "date_download": "2018-06-20T15:37:31Z", "digest": "sha1:XCRXLP3EJ7PNHHG4BJZZBFLZRKH7MJQN", "length": 4676, "nlines": 73, "source_domain": "httpall.blogspot.com", "title": "ஆல் இஸ் வெல்", "raw_content": "\nசம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு, BOSS வைத்த TEST..\nBOSS: நீ FLIGHT - லபோய்கிட்டு இருக்க.. அதுல 50 செங்கல் இருக்கு.. அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா, மீதி எவ்ளோ இருக்கும்..\nBOSS: ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..\nவேலையாள்: ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..\nBOSS: ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..\nவேலையாள்: ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..\nBOSS: அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள்.. எல்லா விலங்குகளும் வந்துடுச்சு.. ஒன்னு மட்டும் வரல, அது என்ன..\nவேலையாள்: மான், ஏன்னா.. அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு..\nBOSS: முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும்.. என்ன பண்ணுவாங்க..\nவேலையாள்: தாரளமா கடக்கலாம்.. எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு..\nBOSS: ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க, எப்படி..\nBOSS: அதான் இல்ல, முதல்ல FLIGHT - ல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல.. அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு..\nஇப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க.. இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற..\nஒழுங்கா கவனமா வேலைய பார்.. இல்லன்னா சீட்டு கிழிச்சிரும்..\nநீதி: கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பரு��்பும் வேகாது..\nவை.கோபாலகிருஷ்ணன் 11 July 2016 at 10:07\nபையன் :- அப்பா நான் கல்யாணம் பண்ண போறன். அப்பா :- ...\nசம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு, BOSS வைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakindriorpayanam.blogspot.com/2010/05/blog-post_19.html", "date_download": "2018-06-20T15:10:53Z", "digest": "sha1:DK7BMSTU7QBPO4CQI5VTIIC6FCDV6T4I", "length": 8515, "nlines": 69, "source_domain": "ilakindriorpayanam.blogspot.com", "title": "இலக்கின்றி பயணம்: செம்மொழி மாநாடும் தமிழ் இசையும்", "raw_content": "\nஎதையும் பற்றியும் பற்றாமலும் - Random Thoughts\nசெம்மொழி மாநாடும் தமிழ் இசையும்\nமுத்தமிழ் “வித்””தகர்” எழுத்தில், அடித்து நொறுக்கும் ”புயல்” இசையில், தமிழ் இசையோடு பல்வேறு உலக இசை வடிவங்களும் கலந்து பல்வேறு மொழியினரின் குரல்களோடு தமிழின் பெருமையை தமிழரின் பெருமையை ”பறை” சாற்ற வந்திருக்கும் பாடலை இங்கே கேளுங்கள்.\nசாதரன ஜன ரஞ்சக பாடாலக இந்த பாடலில் குறை ஏதும் இல்லை. ஆனால் இயல்,”இசை”, நாடகம் என தொன்றுதொட்டு இருக்கும் தமிழின் பெருமை இந்த பாடலில் சொல்லப்பட்டு இருக்கிறதா தமிழரின் பன்டைய இசை கருவிகள், பண்கள், பயன் படுத்த பட்டிருக்கிறதா தமிழரின் பன்டைய இசை கருவிகள், பண்கள், பயன் படுத்த பட்டிருக்கிறதா பயன்படுத்த பட்டிருந்தாலும் அவற்றின் ஒலி அளவு மேலோங்கி இருகிறதா பயன்படுத்த பட்டிருந்தாலும் அவற்றின் ஒலி அளவு மேலோங்கி இருகிறதா ஏதோ ஒரு POP பாடலை போல இசை அமைக்க பட்டிருகிறது.\nஒரு செயலை விரும்பி செய்தால் அது சிறப்பான செயலாக பலன் அளிக்கும், ஒருவரை தன் பதவியை கொண்டு அழுத்தம் கொடுத்து ஒரு செயலை செய்ய சொன்னால் அது இப்படித்தான் இருக்கும், இவரின் கதை வசனம் எழுதிய படத்திற்கு வேறு புயலை இசையமக்க சொல்லி தொந்தரவு, கலைஞர்களை தொந்தரவு செய்தால் நல்ல படைப்பு எப்படி வெளிவரும், இது ”கலைஞர்” என சொல்லி கொள்பருக்கு தெரியாதா அம்மா தான் வளைப்பு மகன் திருமண விழாவில் கச்சேரி செய்ய வைதார் என்றால் இவருமா\nஇன்னோரு கொடுமை என்னவென்றால், இந்த பாடலை காட்ச்சி படுத்த போகிறவர் “கொளதம் வாசுதேவ மேனன்”. தன் திறைபடங்களில் தன் மாநில கலாசாரத்தை நடு நடுவே கலந்து தமிழில் அதை விற்பவர். காக்க காக்க படத்தில் நாயகன் நாயகி திருமனம், நாயகியின் பெயர். வேட்டையாடு விளையாடு நாயகியின் பெயர், வாரனம் ஆயிரம் படத்தில் பல காட்சிகள், சமீபத்தில் விண்னை தாண்டி வருவாயா கேரள நாயகி மற்றும் ���ேரள சூழல்.இவை உதாரணங்கள். இந்த லட்சனத்தில் வாரணம் ஆயிரம் சிறந்த தமிழ் படம் என விருது.\nஏன் செம்மொழி மாநாட்டின் பாடலுக்கு இசை அமைக்கவும் காட்சி படுத்தவும் எந்த மானமுள்ள தமிழனும் ஒப்பு கொள்ள வில்லையா ஓ அவர்கள் மானத்தோடு துக்கம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களோ\n\"ஓ அவர்கள் மானத்தோடு துக்கம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களோ\nகக்கு - மாணிக்கம் said...\nபாடல்களின் வரிகள் பல இடங்களில் புரியவே இல்லை. \"இசை புயலின் \" அடையாளம் நன்றாக தெரிகிறது.\nபல இடங்களில் ஏதோ காட்டு மனிதர்கள் தங்கள்\nஇசையில் தங்கள் மொழியில் பாடுவதாகவே\nஎனக்கு பட்டது. மொத்தத்தில் தமிழும் இல்லை,\nவோட்டு \"வாங்கும் \" தி .மு.க கோயம்புத்தூர் பகுதியை நெருங்க முடியவில்லை,அதற்காக நடத்த படும் செம்மொழி மாநாட்டை நாம்\nபெரிய முக்கியம் தர தேவை இல்லை நண்பரே.என்னைக்கு பிரபாகரன் என் நண்பர் ,\"But im not a terrorist\" ன்னு கலைஞர் சொன்னாரோ அப்பவே அவற்றின் தமிழ் மொழி பற்று நல்ல விளங்கிடுச்சு.நான் என் வலைப்பூவில் லிங்க் போட்டதற்கு சில பேர் இந்த பாட்டுக்காக காசு கொடுத்து வாங்காமல் பார்த்து கொள்ள தான்.\nபெரு மதிப்பு மிக்க anonymus அவர்களே, நீங்கள் உங்கள் பெயரோடு கருத்தளிக்கலாமே, நான் மிகச்சதாரனன், 5ம் வகுப்பு வரை தான் பள்ளி தமிழ் படித்தவன், ஆகவே என் தமிழில் எழுத்து பிழை இருக்கவே செய்யும், கருத்தில் பிழை இருப்பின் பெரிய மனதோடு மன்னிக்கவும்.\nசெம்மொழி மாநாடும் தமிழ் இசையும்\nவிஜய்டிவி : சிறுவர்களின் இசைமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may18/35191-2018-05-25-03-58-11", "date_download": "2018-06-20T14:59:50Z", "digest": "sha1:NO3C2OIT6ZHVRMGYJP6QUWYGTRTR5PTB", "length": 22755, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "ஏழுமலையானை ‘கைவிட்ட’ அர்ச்சகர்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2018\nதோழர் ஜோதிகா கேட்ட வார்த்தைகள்\nதமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு\nதாய்மொழிக் கல்வியை மறுக்கும் தமிழன் உருப்படுவானா\nகுருதி குடிக்கும் இந்துக் கொடுங்கோன்மை\nமத விஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள்\n‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’\nகாவல்துறை தடைகளைத் தகர்த்து கோபியில் பார்ப்பன மத சூழ்ச்சிகளை தோலுரித்த கழக மாநாடு\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குற���த்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 25 மே 2018\nபா.ஜ.க.-தெலுங்கு தேச அணிகளாகப் பிரிந்து ‘அவாளு’க்குள் மோதல்\nகோயிலில் கடவுளிடம் நெருங்க வும் கடவுளுக்கு அர்ச்சனை செய்யவும் ‘பிராமணர்கள்’ மட்டுமே தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் என்ற ‘ஜாதியப் பாகுபாடு’ இப்போதும் ‘ஆகம விதிகள்’ என்ற பாதுகாப்புக்குள் நடை முறையில் இருந்து வருகிறது. உச்சநீதி மன்றம் ‘பாகுபாட்டை’ உறுதிப்படுத்தும் ‘ஆகமவிதி’களை அடிப்படை உரிமை என்று வியாக்யானம் செய்திருக்கிறது.\nஆகமவிதிகளின்படி பல கோயில் களில் வழிபாடுகள் நடப்பதில்லை என்றும், அர்ச்சகர்கள் ஆகமவிதி களை முறையாகப் பின்பற்றுவதும் இல்லை என்றும் அடுக்கடுக்கான சான்று களுடன் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி மகாராசன் குழு தனது பரிந்துரையில் பட்டியலிட்ட தோடு, உரிய பயிற்சி பெற்ற எந்த ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்கியது, 203 பேர் அனைத்து ஜாதியையும் சேர்ந்தவர்கள் உரிய பயிற்சிப் பெற்றனர். அவர்கள், ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக்க பார்ப்பனர்கள் மறுத்தனர். உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடினர். தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத் தில் நிறை வேற்றிய ஒருமித்த தீர்மானம்; மகாராசன் குழு பரிந்துரை - அதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் பிறப்பித்த ஆணை - அர்ச்சகர் பள்ளியில் பெற்ற பயிற்சி; அனைத்தையும் முடக்கிவிட்டனர்.\nஅர்ச்சகர்கள் புனிதமானவர்கள் என்றும் அதற்கான ஒழுக்க நெறிகளுடன் வாழக் கூடியவர்கள் என்றும் அதற்கான தகுதி பெற்றவர்கள் ‘பிராமண குலத்தில்’ அதிலும் சில குறிப்பிட்ட பிரிவில் பரம்பரை பரம்பரையாக மட்டும் வரக் கூடியவர்கள் என்றும் பார்ப்பனர்கள் வாதிடுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் நிற்கும் அனைவருமே இந��த அர்ச்சகப் பார்ப் பனர்கள் முன் கை கட்டி நிற்கிறார்கள். கருநாடக முதல்வராகப் போகும் குமார சாமி, அவசர அவசரமாக திருவரங்கம் கோயிலுக்கு ஓடி வருகிறார்.\nகடவுள்களிலேயே ‘நட்சத்திரச் செல்வாக்குப்’ பெற்றவன் திருப்பதி ஏழுமலையான். இந்தக் கோயில் நிர்வாகம் பெரும் வணிக நிறுவனமாக செயல்படுகிறது. ‘இந்த திருப்பதி ஏழுமலையான் வர்த்தகக் கம்பெனி’ குறித்த செய்திகள் அன்றாடம் வந்து கொண்டே இருக்கின்றன.\nதிருப்பதி ஏழுமலையானுக்கு அர்ச்சக ராகும் உரிமை வைகாசண ஆகமப் பரம்பரையைச் சார்ந்த நான்கு குடும்பங் களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. கொலப் பள்ளி குடும்பம், பைடிப் பள்ளி குடும்பம், பெத்திண்ட்டி குடும்பம், திருப்பதி அம்மா குடும்பம் என்று நான்கு வைணவப் பார்ப்பன குடும்பங்கள் இந்த உரிமைகளை காலங்காலமாக தங்கள் வசம் வைத்துள்ளன (இதைக் கேள்விக் கேட்க எவரும் தயாராக இல்லை; ஆனால் குடும்ப வாரிசு அரசியலை மட்டும் கேள்விக்குட்படுத்துகிறார்கள். எந்த வாரிசு அரசியலும் வாரிசுரிமையும் எதிர்க்கப்பட வேண்டியதுதான்)\nதிருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர் களுக்கு கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்தது. இதனால் அர்ச்சர்கள் ரமண தீட்சலு, நாராயணா தீட்சலு, நரசிம்மா தீட்சலு ஆகியோருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இதை அர்ச்சகர்கள் ஏற்க மறுத்தனர். அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நிலை வந்தால் அதை ஏற்றே தீர வேண்டும். ஆனால் அர்ச்சகர்கள் ‘ஆண்டவன் அடியார்கள்’ என்பதால் ‘அவாள்’ வைத்தது தான் சட்டம் பணி ஓய்வுக்கான உத்தரவை வாங்க மறுத்ததால் அர்ச்சகர் ரமண தீட்சலு வீட்டுக்குச் சென்று வீட்டின் கதவில் ‘நீங்கள் பணி நீக்கம் செய்யப்பட் டுள்ளீர்கள்’ என்ற உத்தரவை ஒட்டினர். எல்லாம் ‘ஏழுமலையான் உத்தரப்படித் தான் நடக்கிறது’ என்று நம்புவதற்கு அர்ச்சகர்கள் தயாராக இல்லை. ஏழுமலையான் நம்பிக்கை என்பது பக்தி வியாபாரத்துக்கான ‘மூலதனம்’ என்பது அர்ச்சகர்களுக்கு நன்றாகவே தெரியும் அல்லவா\nஏழுமலையானிடம் முறையிடவும் அவர்கள் தயாராக இல்லை. திருப்பதி தேவஸ்தான முடிவை எதிர்த்து தங்கள் ‘அர்ச்சகர் அதிகாரத்தை’ உறுதிபடுத்திக் கொள்ள பாரதிய ஜனதா கட்சியினரைப் பிடித்தார்கள். பா.ஜ.க.வினரும் ஏழுமலை யானின் முட��வு அப்படி இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்று கூறாமல் களத்தில் இறங்கினர். பதவி நீக்கம் செய்யப்பட்ட பார்ப்பன அர்ச்சகர் களுக்கு சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து உதவினர். திருப்பதி தேவஸ்தானம் எடுத்த கட்டாய ஓய்வு உத்தரவுக்கு எதிராகப் பேட்டி அளித்தனர்.\nஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் கட்டுப்பாட்டில் திருப்பதி தேவஸ்தானம் செயல்படுகிறது. உடனே தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் களில் ஒருவரும் ‘ஆந்திரா பிராமின் பரிஷத்’ என்ற பார்ப்பன அமைப்பின் தலைவருமான வெமூரி ஆனந்த் சூர்யா என்பவர் கலகம் செய்யும் அர்ச்சகர்களை பாரதிய ஜனதா கட்சி திரைமறைவில் இயங்குகிறது என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதற்கிடையே மேலும் 15 அர்ச்சகர் களுக்கு கட்டாய ஓய்வு அளித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திருப்பதி கோயில் தலைமை அர்ச்சகர் களாக அதே பரம்பரையைச் சார்ந்த அதாவது கொல்லப்பள்ளி குடும்பத்தைச் சார்ந்த வேணுகோபால் தீட்சலு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகராகும் உரிமையுள்ள அதே பார்ப்பன குடும்பங் களைச் சார்ந்த மேலும் 3 பேர் நியமிக்கப் பட்டுள்ளதோடு ஒப்பந்த அடிப்படை யில் பணியிலிருந்து 32 பார்ப்பனர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nபார்ப்பன குடும்ப பரம்பரைக் குள்ளேயே - இப்போது அர்ச்சகர் பதவிக்கு குடுமிபிடி சண்டைகள் நடக் கின்றன. இவர்கள் ‘ஏழுமலையானைத்’ தூக்கி எறிந்து விட்டு அரசியல் அதிகாரத்திடம் சரணமடைந்துள்ளனர். இப்போது ‘தெலுங்கு தேசம் - பாரதிய ஜனதா’ அணிகளில் அடைக்கலம் புகுந்து கொண்டு தங்கள் சண்டைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் பிறகும் பார்ப்பன பரம்பரை ஆதிக்கம் மட்டும் அப்படியே நீடிக்கிறது.\nகோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடக் கூடாது என்று இங்கே இந்து முன்னணி கட்சிகள் கூக்குரலிடுகின்றன. அர்ச்சகர்கள் அரசியலுக்குள் புகுந்து கொண்டு அதிகாரப் போட்டிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்களே, இதற்கு என்ன பதில் இவையெல்லாம் ஆகம விதிகளில் கூறப்பட்டிருக்கிறதா\nஇதற்குப் பிறகும் அர்ச்சகர்கள் புனிதமானவர்கள் என்று கூற இவர்களுக்கு தகுதி இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/2", "date_download": "2018-06-20T14:57:18Z", "digest": "sha1:YSJAZA7BBMCLT5UWFMNOYLS4F465C53E", "length": 9759, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 2", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி (Page 2)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nபொய் குற்றச்சாட்டுகளும், போலி ஒற்றுமையும்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம் : கொடுங்கையூர், வடசென்னை : நாள் : 20.01.2013\nஇறை இல்லங்களும், இணை இல்லங்களும்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம் : அடியக்கமங்கலம் : நாள் : 26.02.2011\nமறுமை வெற்றிக்கு என்ன வழி\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி : இடம் : திருச்சி : நாள் : 21.11.2010\nஉரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி l இடம்: அம்மாபட்டினம், புதுக்கோட்டை l நாள்: 28.02.2015 l இந்த உரையின் சாராம்சங்களில் சில……. #தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய மாற்றங்கள் – விளக்கம் #மார்க்க கூட்டம் #சினிமா கூத்தாடி #வரதட்சனை #தாடி #கலர்சட்டை #ஜனாஷா குளிப்பாட்டுதல் #ஹஜ் நிறைவேற்றும் இளைஞர்கள் #சின்ன ஷிர்க் ரியா #ஜனாஸா தொழுகை #குர்ஆனைத் தொடுவது #ஒற்றுமை #அரபி மொழி பேசுபவன் சிறந்தவனில்லை – ஹதீஸ் #ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து.. – குர்ஆன் வசனம் விளக்கம் […]\nஉரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி l இடம்: திருப்பத்தூர், சிவகங்கை l நாள்: 27.02.2015 l இந்த உரையின் சாராம்சங்களில் சில…. #உலக ஆசைகளால் மதிமயக்கப் படுவீர்களோ என்று பயப்படுகிறேன் – ஹதீஸ் விளக்கம் #அரபு நாடுகளில் உள்ள அலங்காரம்- விளக்கம் #ஆடம்பரத் திருமணம் #அபூதர் அல் கிஃபாரி – பதவி தொடர்பான ஹதீஸ் – விளக்கம் #மதீனாவின் கிழக்கு, மேற்கு பகுதிகளை வெல்வீர்கள் – ஹதீஸ் #அரசியல் கட்சிகளும், இறைநம்பிக்கையும் – விளக்கம் #உலகத்தை நேசித்து, மரணத்தை […]\nநன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம்\nஉரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி l இடம்: ஆவணம், தஞ்சை (தெற்கு) l நாள்: 01-03-2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில…. #முஸ்லீம்கள் மீது சு��த்தப்பட்ட கடமைகளில் நன்மையை ஏவி, தீமையை தடுப்பதும் ஒன்றாகும். #நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். -குர்ஆன் வசனம் #சிறந்த சமுதாயம் – குர்ஆன் வசனம் #தீமையைக் கண்டால் கையால் தடுங்கள் – ஹதீஸ் விளக்கம் #கப்பலில் பயணம் செய்யும் கூட்டம் – ஹதீஸ் […]\nஉரை: அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி l இடம்: திட்டச்சேரி, நாகை (தெற்கு) l நாள்: நாள்: 14.03.2015 இந்த உரையின் சாராம்சங்களில் சில….. #நபியவர்களை எதிர்த்தவர்கள் தாங்கள் தான் சத்தியத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டார்கள் #நடுநிலையாளர்கள் என்ற போர்வை – விளக்கம் #நம்பிக்கைக் கொண்டோரே நேர்மைக்கு சாட்சி சொல்பவராக மாறி விடுங்கள் – குர்ஆன் வசனம் விளக்கம் #முனாஃபிக்குகள் -விளக்கம் #நல்ல நண்பனுக்கு உதாரணம், கஸ்தூரியை வியாபாரம் செய்வதைபோல்.. – ஹதீஸ் விளக்கம் #இயக்கம் வேண்டாம் என்று சொல்பவர்கள் இயக்கம் […]\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி : இடம் : கடையநல்லூர் : நாள் : 22.03.2011\nதவ்ஹீத் ஜமாஅத் பிற மேடைகளில் பங்கேற்காதது ஏன்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி : இடம் : ஊட்டி : நாள் : 28.05.2011\nஇஸ்லாம் கூறும் மனித நேயம்\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம்: மதுக்கூர் : நாள்: 03.10.2009\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2016/05/2016.html", "date_download": "2018-06-20T15:05:24Z", "digest": "sha1:7KU3HJ3B3P7BQ6T24JF3IY6OPHC5QNEX", "length": 10772, "nlines": 171, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): துர்முகி வருட (2016) ஆண்டின் மைத்ர மூகூர்த்த நாட்களின் பட்டியல்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதுர்முகி வருட (2016) ஆண்டின் மைத்ர மூகூர்த்த நாட்களின் பட்டியல்\nஇந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு வரும் சோதனைகளை உங்களுடையப் பிரார்த்தனைகள் மூலமாகவே நிச்சயம் வெல்லலாம். இறைவன் நம்மை இந்த இடர்களால் ஆன உலகிற்குக்கிடையே தனியே விட்டு விடவில்லை அந்தந்தப் பருவத்திற்கு ஏற்றவாறு, நமது பெற்றோர்,ஆசிரியர்,குருநாதர் மற்றும் நாம் நமக்காக சேமித்த நம் சொந்தங்கள் என வரிசையாக நம் கரம் பிடித்து வழிநடத்துவார்கள். அப்போது அதை நாம் ஏற்று நமது சோதனைகளையும், இன்னல்களையும், பிரார்த்தனை என்ற நெருப்பைக் கொண்டு அனைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்றைய உலகில் நமது தலையாய பிரச்சனையாக உள்ளது கடன், ஒருவகையில் ஆன்மிக சான்றோர்களின் கூற்றின்படி., நாம் அனைவரும் நமது முந்தையப் பிறவியில் ஏற்பட்ட கடன்களை திருப்பி செலுத்தவே வந்துள்ளோம் என்பார்கள். இந்த சூழ்நிலையில் நாம் நமது மாயஉலகில் அத்தியாவிச தேவைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு, அதனால் கூட இடர்களில் சிக்கித் தவிப்பவர்கள் நம்மவர்களில் பலர் இருக்கிறார்கள். அதில் தொடர்ந்து தமது கடன்களை அடைக்க முயன்றும் முடியாமல், தொழில் நடத்த முயன்றும் சரிவர செய்ய முடியாமல், கடன்களின் பரிணாமம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேப் போகிறது. அதில் இருந்து விடைபெற நாம் அந்த பணத்தை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஆம் அதற்கு தகுந்தகாலம் பணப்பறிமாற்றதிற்கான நேரம் என்பதே முக்கியம். அதற்கு சான்றாக நீங்களும், உங்கள் அனுபவ மின்னஞ்சல்களுமே சான்றாக உள்ளது. நாம் நமது வலைத்தளத்தில் ஆண்டு தோறும் வெளியிட்டுவரும் மைத்திரமூகூர்த்தம் இதோ உங்களுக்கு இந்த வருடம் தாமதம் ஏன் என்று உங்களுக்கு தோன்றலாம். அதற்கான காரணம் இனிவரும் தேதிகளில்தான் முழுமையான பலன் தரப்போகிறது . -சகஸ்ரவடுகர்\nகடனால் பாதிக்கப்பட்டவர்கள் கடன் சுமை உள்ளவர்கள் கீழ்கண்ட நேரத்தில் யாருக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அவர் பெயரை சொல்லி ஒரு சிறு தொகையை எடுத்து தனியாக வைத்தால் கடன் சீக்கிரமாக அடையும் என சாஸ்திரம் கூறுகிறது.\n*2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை\n*18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை\n*29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை\n*2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை\n*2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை\n*2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை\n*15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை\n*26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை\n*12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை\n*22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை\n*8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை\n*19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை\n*5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை\n*6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை\n*16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை\n*2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை\n*13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை\n*29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை\n*10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை\n*25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை\n*26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை\n*27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை.\nஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவ சக்தி ஓம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் அவர்களை சந்திக்க அறி...\nதுர்முகி வருட (2016) ஆண்டின் மைத்ர மூகூர்த்த நாட்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/8.html", "date_download": "2018-06-20T15:13:36Z", "digest": "sha1:Y7G4LT6J2VZRTPWEZ6LPK76VZXQNMU7N", "length": 13242, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "நீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு", "raw_content": "\nநீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு\nநீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு | நீட் தேர்வுக்கு படிக்க ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே பாடப் புத்தகங்கள் உள்ளன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழி களில் பாடப் புத்தகங்கள் இல்லாத தால், தாய்மொழியில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்பு களுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத் தில் மட்டும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு கடந்த ஆண���டு ஆங்கி லத்தில் மட்டும் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளன. ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நீட் தேர்வுக்கு படிப்பதற்கான பாடப் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லை. இதனால் மாநில மொழிகளான தங்களுடைய தாய்மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேண்டாம் நீட் தேர்வு இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ - SDPGA) மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ஏ.ராமலிங்கம் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு படிப்பதற்கான சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளன. அப்படி இருக்கும் போது, தமிழ் உள்ளிட்ட மாநில மொழியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களால் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும். படிப்பதற்கு பாடப் புத்தகங்களே இல்லாமல், தமிழில் தேர்வு எழுதலாம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. நீட் தேர்வால் மாநில மொழிகளில் தேர்வு எழுத உள்ள கிராமப்புற, ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார். நாடு முழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்���ிச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E2%80%89%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-20T14:59:31Z", "digest": "sha1:YX75DDPYG5QWH7ON7ZJFJ7A3A4NIDJIZ", "length": 3584, "nlines": 60, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ராஜ்மா சூப் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nராஜ்மா – 1/4 கப்,\nபூண்டு – 3 பல்,\nபிரிஞ்சி இலை – 1,\nவெண்ணெய் – 1 டீஸ்பூன்,\nஃப்ரெஷ் க்ரீம் – 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்),\nஉப்பு – தேவையான அளவு,\nமிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்.\nராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் வெண்ணெய் சேர்த்து, பிரிஞ்சி இலை, பூண்டைப் போட்டு வதக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, ஊற வைத்த ராஜ்மா, 2 கப் தண்ணீர் சேர்த்து 7 விசில் வரும் வரை வே�� விடவும்.\nஅதை ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதில் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 2 கொதி வந்ததும், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சூடாகப் பரிமாறவும். ஃப்ரெஷ் க்ரீமுக்கு பதிலாக\n2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்தும் கொதிக்க விடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/43059.html", "date_download": "2018-06-20T15:29:24Z", "digest": "sha1:JIFHTJX4JI7WX36A63HPRFXHKCRTWLWC", "length": 23443, "nlines": 406, "source_domain": "cinema.vikatan.com", "title": "இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்! | இது சயின்டிஸ்ட் ஃபிக்‌ஷன்!, விஞ்ஞானி , பார்த்தி, மீரா ஜாஸ்மின்", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை\nபோர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\n' - குடும்பத்தினர் மீதான வழக்கு குறித்து ப.சிதம்பரம் கோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nஅமெரிக்க விண்வெளி மையமான நாசாவில் பணியாற்றிய ஒரு விஞ்ஞானி, ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா அவர் பெயர் பார்த்தி. படத்தின் பெயர் 'விஞ்ஞானி’\n'' சொந்த ஊர் சேலம். சென்னையில் கல்லூரி படிப்பு, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றேன். அதன் பிறகு இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயர்கல்வி. தொடர்ந்து விண்வெளித் துறையில் டாக்டர் பட்டம் பெற்றேன். நான் எழுதிய சில ஆய்வுக் கட்டுரைகள் நாசாவைக் கவர்ந்ததால், அவர்களாகவே என்னை அழைத்து பணியில் அமர்த்திக்கொண்டார்கள். நானும் என் குழுவினரும் ஓசோன் படலம் ப���ுவநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகளில் இருந்தோம். புற விண்வெளியில் உயிரினம் வாழ்வது பற்றிய ஆய்விலும் பங்கு எடுத்துக்கிட்டேன்' என்று அறிமுகம் கொடுத்தார்.\n''அவங்க ரீசன்டா கண்டுபிடிச்சதா பெருமைப் பட்டுக்கிற பல விஷயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாடி எழுதப்பட்ட நம்ம தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. தாவரங்களுக்கு உயிர் இருக்குனு போன நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதா நவீன விஞ்ஞானம் சொல்லுது. ஆனா புல்லுக்கு ஓருயிர்னு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னே தொல்காப்பியர் சொன்னது எப்படி அப்போ அவங்க எல்லாம் அறிவியல்பூர்வமா அறிந்த உண்மைகளைத்தான் எழுதி இருக்காங்க. தெரிஞ்ச உண்மைகளை மீண்டும் புதுசா கேட்கிறதுல என்ன இருக்குனு முடிவு பண்ணி, அறிவியலைத் தொழில் துறையா மாற்றும் முடிவோடு நாசாவில் இருந்து விலகினேன். அப்புறம் அறிவியலின் அடிப்படையில் தொழில்கள் செய்ய விரும்பு வோருக்கு உதவி செஞ்சு, பல தொழில் நிறுவனங்கள் உருவாகக் காரணமா இருந்தேன். பயோடெக்னாலஜி துறையில் வர்த்தக ஆலோசகரா மாறினேன். சென்னை ஐ. ஐ. டியில் 2008ம் ஆண்டு அறிவியல் ஆய்வுகளுக்கு உதவும் நிறுவனத்தை ஆரம்பிச்சேன்.''\n''எல்லாம் சரி, எப்படி சினிமாவுக்கு வந்தீங்க\n''சினிமா எனது சின்ன வயசுக் கனவு (உங்களுக்குமா). நாசாவில் இருந்தபோதே அமெரிக்காவில் ஜூம்பா நடனம் கற்றுக்கொண்டேன். ஒரு நிலையில் பல அறிவியல் விஷயங்களை மக்கள் ரசிக்கிற மாதிரி, பொழுதுபோக்குத்தன்மையோட சினிமாவில் சொல்லணும்னு எண்ணம் வந்தது. அந்த எண்ணத்தில் ஒரு கதையைத் தயார் செய்தேன். நம்ம தாத்தாக்கள் நமக்கு இந்த பூமியை எவ்வளவு அற்புதமானதா கொடுத்துட்டுப் போனாங்க. ஆனா நம்ம பிள்ளை களுக்கும் பேரன்களுக்கும் நாம் அப்படிக் கொடுத்துட்டுப் போறோமா என்ற கேள்வியோடு எல்லாரு டைய மனசாட்சியையும் உலுக்கும் ஒரு விஷயத்தை எடுக்க முடிவு செஞ்சேன். அதை டாக்குமென்ட்ரியா சொல்லாம, சென்டிமென்ட்டுக்கு மீரா ஜாஸ்மின், காமெடிக்கு விவேக், கிளாமருக்கு சஞ்சனா சிங், சஸ்பென்ஸுக்கு தேவதர்ஷினி, போஸ் வெங்கட் இவர்களை எல்லாம் சேர்த்து ஒரு சயின்டிஃபிக் த்ரில்லரா இந்தப் படத்தை எடுத்து இருக்கேன்.\nமிகுந்த அறிவும் கொஞ்சம் தலைக்கனமும்கொண்ட ஒரு விஞ்ஞானி உலகின் முக்கியமான ஒரு பிரச்னைக்குத் தீர்வு தேடி ஆராய��ச்சி செய்றான். அப்போ ஒரு தமிழ் ஆசிரியை அவனைத் திட்டமிட்டு திருமணம் செய்து கொள்கிறாள். அவன் ஆராய்ச்சியில் குறுக்கிடுகிறாள். அதன் மூலம் நடக்கும் அதிசய அறிவியல் விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை.''\n''விஞ்ஞானி படம் எதைப் பத்தி ஆராய்ச்சி பண்ணுது\n''இந்தக் கேள்விக்கு பதில் படத்துல இருக்கு. உலகின் ஒரு முக்கிய பிரச்னைக்கு தீர்வா இருக்கிற 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் உயிரை மீண்டும் தமிழ் மண்ணில் மீள் உருவாக்கம் செய்கிறது இந்தப் படம்'' என்கிறார் பார்த்தி.\nகேட்க நல்லாத்தான் இருக்கு. பாக்கவும் நல்லா இருந்தா சரி\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``100 ரூபாயில் அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு தெரியுமா’’ - கொதிக்கும் கால்டாக்ஸ\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nவெற்றிமாறன் இயக்கும் மிகச்சிறிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-06-20T15:22:52Z", "digest": "sha1:WTIAQHFSKCKXYZTB4Y5UIVBGQV5XOFLU", "length": 6495, "nlines": 65, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜிமெயில் மூலம் இனி பணம் அனுப்பலாமா..! எவ்வாறு?", "raw_content": "\nஜிமெயில் மூலம் இனி பணம் அனுப்பலாமா..\nஇணைய உலகின் முன்னணி தேடுதளமான கூகுளின் ஜிமெயில் ஆண்ட்ராய்டு சேவையில் தற்பொழுது பணம் அனுப்பவும் , பெறவும் இயலும் இந்த சேவை முதற்கட்டமாக அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது.\nஜிமெயில் மின்னஞ்சல் அல்லது கூகுள் வாலட் இல்லாதவர்களுக்கும் பணத்தை அனுப்பபும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகின்ற இந்த சேவை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது.\nஜிமெயில் ஆப் அல்லது வெப் வாயிலாக மின்னஞ்சல் அல்லது கூகுள் வாலட் முகவரியை உள்ளிட்டு அட்டாச்மென்ட் பக்கத்தில் உள்ள பொத்தானை க்ளிக் செய்து பணம் அனுப்புதல் (Send Money) அப்ஷனை தேர்ந்தெடுத்து எவ்வளவு என்ற தொகையை குறிப்பிட்டு உங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு போன்றவற்றில் இருந்து அனுப்பலாம். மேலும் இதில் மெமோ (memo) ஆப்ஷனும் உள்ளது.\nபெறுபவரிடம் ஜிமெயில் கணக்கு இல்லையென்றாலும் பணத்தை கிளைம் செய்து வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பட்டுள்ள பணத்தை மெயலில் திறக்கும்பொழுது கிளைம் மணி (Claim Money) ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும்.\nஅடுத்த சில மாதங்களில் ஆப்பிள் ஐஓஎஸ் உள்பட அனைத்து நாடுகளுக்கும் விரிவுப்படுத்த வாய்ப்புகள் உள்ளது.\nPrevious Article 45 நாட்களில் 1 மில்லியன் ரெட்மி நோட் 4 விற்பனை சாதனை\nNext Article மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனைக்கு வந்தது\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்ப��ைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nஃபிபா உலக கோப்பையை முன்னிட்டு ₹ 149-க்கு 4ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17924-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-298?s=ffd3a8da1e96f8b3bb73c6a63f334fd4&p=26688", "date_download": "2018-06-20T15:20:06Z", "digest": "sha1:IQBX7PXEK3NASYKTEXEQNQDWMCQBJKYH", "length": 6854, "nlines": 215, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருப்பதி - வாருங்கள், வ்ருஷபாத்ரி மலையை Ī", "raw_content": "\nதிருப்பதி - வாருங்கள், வ்ருஷபாத்ரி மலையை Ī\nThread: திருப்பதி - வாருங்கள், வ்ருஷபாத்ரி மலையை Ī\nதிருப்பதி - வாருங்கள், வ்ருஷபாத்ரி மலையை Ī\nதிருப்பதி என்றால் ஏழு மலை என்று நமக்கு தெரியும். இந்த மலைக்கு உள்ள பெயர்கள் ஏன் வந்தது ஹிந்துவாக இருக்கும் நாம், தெரிந்து கொள்ள வேண்டாமா\nவாருங்கள், வ்ருஷபாத்ரி மலையை பற்றி அறிவோம்.\nநல்ல விஷயங்களை ஹிந்துக்களுக்கு பகிருங்கள்.\nகாசியில் இறப்பது புண்ணியம் என்று பொதுவாக சொல்வார்கள்.\nஅது போல, திருப்பதியில் மகா அயோக்கியன் கூட, தன் இறுதி மூச்சை விடும் பாக்கியத்தை பெற்றால் கூட, அவனும் ஞானத்தை அடைவான்.\nஇதுவே திருப்பதி மலையின் விசேஷம்.\nநல்லவர்கள் கெட்டவர்கள் எல்லோருமே பகவானின் குழந்தைகள் தான்.\nபகவான் நல்லவர்களை மட்டும் காப்பதும், கெட்டவர்களை தண்டிப்பதும் நியாயமா இருவருமே கடவுளின் பிள்ளைகள் தானே\nஇப்படி ஒரு கேள்வி அஞானியாக இருக்கும் யாருக்குமே சாதாரணமாக எழும்.\nஇதற்கான பதிலை சாகும் தருவாயில் இருந்த மகா அயோக்கியன், யாரும் அறிவுரை கூறாமலேயே தானே உணர்ந்து கொண்டான். இது தான் திருப்பதி மலையின் விசேஷம்.\n« பிராம்மணர்கள் -மனசாட்சியுடன் சிந்திப்ப&#\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41386.html", "date_download": "2018-06-20T15:20:25Z", "digest": "sha1:CAJ7BYKAC5LR2CNBNRZE3R477CMZNXWC", "length": 24956, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பவர்ஸ்டார்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க!” | விடிவி கணேஷ், பவர் ஸ்டார், இங்க என்ன சொல்லுது, சிம்பு, மீரா ஜாஸ்மின், சந்தானம்", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவ���ட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை\nபோர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\n' - குடும்பத்தினர் மீதான வழக்கு குறித்து ப.சிதம்பரம் கோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\n\"பவர்ஸ்டார்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க\n'' 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை என் பேனர்ல பண்ணச்சொன்னார் சந்தானம். 'டைரக்டர் புதுசு, ஹீரோ புதுசு’னு பயந்துட் டேன். பிறகு, அவரே எடுத்துப் பண்ணினார். எடிட்டிங், இசை, புரமோஷன்னு அவர் இறங்கி வேலை பார்த்ததுதான் நல்ல ரிசல்ட்டுக்குக் காரணம். 'இதைத்தானே நம்மளைப் பண்ணச் சொன்னாரு... நாம ஏன் செய்யலை’ படத்தை என் பேனர்ல பண்ணச்சொன்னார் சந்தானம். 'டைரக்டர் புதுசு, ஹீரோ புதுசு’னு பயந்துட் டேன். பிறகு, அவரே எடுத்துப் பண்ணினார். எடிட்டிங், இசை, புரமோஷன்னு அவர் இறங்கி வேலை பார்த்ததுதான் நல்ல ரிசல்ட்டுக்குக் காரணம். 'இதைத்தானே நம்மளைப் பண்ணச் சொன்னாரு... நாம ஏன் செய்யலை’னு யோசனைல இருந்தப்ப பிடிச்சதுதான் இந்த ஸ்கிரிப்ட்.\nஇது 40 வயசு பேச்சுலரோட கதை. பயபுள்ள எந்த சுகத்தையும் அனுபவிக்காதவன். அன்னைக்கு சம்பாதிக்கிறதை அன்னைக்கே செலவு பண்றவன். அவன் வாழ்க்கையில ஒரு சம்பவம். அதனால் அவன் என்னல்லாம் கஷ்டப்படுறான். ஒரு மனுஷனால இந்தளவுக்கு கஷ்டப்பட முடியுமானு, அதையே கலகலனு சொல்ற கதை. உண்மையைச் சொல்லணும்னா இது என் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவம். ஆக, இந்த காமெடியன், ஹீரோ ஆனதுக்குக் காரணமே சந்தானம்தான். நீங்க திட்டுறதுனாலும் பாராட்டுறதுனாலும் அவர்கிட்ட பேசிக்கங்க'' - கலக���வெனப் பேசுகிறார் கணேஷ்.\n’ படம் மூலம் ஹீரோ, திரைக்கதை ஆசிரியர் என இரட்டைக் குதிரை ஏறியிருக்கிறார் 'விடிவி’ கணேஷ்.\n''படத் தலைப்பைக்கூட சிரமமே படாமல், நீங்க நடிச்ச படத்துல இருந்தே சுட்டுட்டீங்களா\n''அட... அதை ஏன் கேக்கிறீங்க படத்துக்கு எல்லாமே சிக்கிருச்சு. ஆனா, டைட்டில் மட்டும் கிடைக்கலை. ஒருநாள் சாந்தோம் சர்ச்கிட்ட கார்ல போயிட்டு இருந்தேன். டான் பாஸ்கோ ஸ்கூல் வாசல்ல 15 வயசு பையன் ஒருத்தன் என்னைப் பார்த்துட்டு, காரைத் துரத்திட்டு ஓடி வந்தான். அவனை ஓடவைக்க வேணாமேனு காரை ஓரங்கட்டி 'என்னடா தம்பி படத்துக்கு எல்லாமே சிக்கிருச்சு. ஆனா, டைட்டில் மட்டும் கிடைக்கலை. ஒருநாள் சாந்தோம் சர்ச்கிட்ட கார்ல போயிட்டு இருந்தேன். டான் பாஸ்கோ ஸ்கூல் வாசல்ல 15 வயசு பையன் ஒருத்தன் என்னைப் பார்த்துட்டு, காரைத் துரத்திட்டு ஓடி வந்தான். அவனை ஓடவைக்க வேணாமேனு காரை ஓரங்கட்டி 'என்னடா தம்பி’னு கேட்டேன். அவன் மூச்சு வாங்க நெஞ்சுல கைவெச்சுட்டு, 'இங்க என்ன சொல்லுது’ன்னான். எனக்கு சர்ப்ரைஸ். இதை எப்பிடி மறந்தோம்னு அப்படியே யு-டர்ன் போட்டு ஃபிலிம் சேம்பருக்கு வண்டியை விட்டேன். 'இங்க என்ன சொல்லுது’ டைட்டிலை இப்படித்தான் பதிவு பண்னேன்’னு கேட்டேன். அவன் மூச்சு வாங்க நெஞ்சுல கைவெச்சுட்டு, 'இங்க என்ன சொல்லுது’ன்னான். எனக்கு சர்ப்ரைஸ். இதை எப்பிடி மறந்தோம்னு அப்படியே யு-டர்ன் போட்டு ஃபிலிம் சேம்பருக்கு வண்டியை விட்டேன். 'இங்க என்ன சொல்லுது’ டைட்டிலை இப்படித்தான் பதிவு பண்னேன்\n''ஹீரோயின் மீரா ஜாஸ்மின்... அவங்க மேல உங்களுக்கு எதுவும் கோவமா\n'' 'உனக்கெல்லாம் மீரா ஜாஸ்மின் ஜோடியா’னு கலாய்க்கிறீங்களாக்கும் 'அவங்க ஒரு பொம்பளை பிரகாஷ்ராஜ் ஆச்சே’னு சிலர் என்னைப் பயமுறுத்தினாங்க. 'எனக்கு பிரகாஷ்ராஜே நல்ல நண்பர் தான். அப்படினா, இவங்களும் ஈஸியா மேட்ச் ஆகிடுவாங்க’னு சொன்னேன். கொச்சின் போய் அவங்ககிட்ட ஒன் லைன் சொன்னப்ப, 'ரொம்பப் பிடிச்சிருக்கு. நிச்சயம் பண்றேன்’னு உடனே ஓ.கே. சொல்லிட்டாங்க. ஆஃப்டர் எ லாங் கேப், பிரமாதப் படுத்தி இருக்காங்க\n''படத்துல சம்பளமே வாங்காம சிம்புவை நடிக்கவெச்சுட்டீங்க... அவ்வளவு பிஸியிலயும் சந்தானம் கால்ஷீட் பிடிச்சுட்டீங்க. நீங்க ரொம்ப விவரமானவரா பாஸ்\n''விவரம் எல்லாம் இல்லை. நல்ல நண்பன். அவ்வளவுதான் சிம்புவும் நானும் ஈஸியா ஜெல் ஆவோம். அவர்கிட்ட எதையும் ஷேர் பண்ணிக்கலாம். பக்குவமான மனுஷன். சந்தானம் என் லைஃப் டைம்ல நான் சந்திச்ச பெஸ்ட் ஃபிரெண்ட். அவர்கிட்ட பிடிச்சது கடுமையான உழைப்பு. அது என்கிட்ட கொஞ்சம் கம்மிதான். அவங்க ரெண்டு பேருமே எதையும் ஃபில்டர் பண்ணிப் பேச மாட்டாங்க. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான்... அதான் எங்களுக்குள்ள இந்த கெமிஸ்ட்ரி சிம்புவும் நானும் ஈஸியா ஜெல் ஆவோம். அவர்கிட்ட எதையும் ஷேர் பண்ணிக்கலாம். பக்குவமான மனுஷன். சந்தானம் என் லைஃப் டைம்ல நான் சந்திச்ச பெஸ்ட் ஃபிரெண்ட். அவர்கிட்ட பிடிச்சது கடுமையான உழைப்பு. அது என்கிட்ட கொஞ்சம் கம்மிதான். அவங்க ரெண்டு பேருமே எதையும் ஃபில்டர் பண்ணிப் பேச மாட்டாங்க. நானும் கிட்டத்தட்ட அப்படித்தான்... அதான் எங்களுக்குள்ள இந்த கெமிஸ்ட்ரி\n''ரிஷிகேஷ், கோயில், குளம்னு சுத்திட்டு இருந்த சிம்புவை, காதல்ல இழுத்துவிட்டதே நீங்கதானே\n''நீங்க இப்படி ஏதாவது கிளப்பிவிட்டு, 'இவர்ட்ட போனா நம்மளையும் லவ்வுல இழுத்துவிட்டுருவார்டா’னு லைன் கட்டி நிக்கப்போறாங்க. ரிலாக்ஸா இருக்கும்போது, 'எங்கேயாவது ஒரு ட்ரிப் போலாமே’னு பேசிட்டு இருந்தோம். அப்படித்தான் ரிஷிகேஷ் போனோம். அதைத்தான் 'ஆன்மிக ட்ரிப்’னு பப்ளிசிட்டி பண்ணிட்டாங்க. நாங்க அங்கெல்லாம் போயிட்டு வந்த அடுத்த வாரமே புயல், மழை, வெள்ளம்னு கோயிலையே காணோம். அதனால இனி எங்கேயும் சேர்ந்து ஜாலி ட்ரிப் போறதா இல்லை\n''உங்க கோ ஸ்டார், 'பவர் ஸ்டார்’ உள்ள இருக்காரே, அவரைக் காப்பாத்த நீங்க ஏதாவது மெனக்கெடக்கூடாதா\n''ஐயையோ அவர்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க. பார்க்கும்போது முகம் ஃபுல்லா சிரிப்பார்... அவ்வளவுதான். நீங்கபாட்டுக்கு 'கோ ஸ்டார், பவர் ஸ்டார், பக்கத்து வீட்டு சூப்பர் ஸ்டார்’னு எதையாவது எழுதிவெச்சுடாதீங்க. ஒரு படத்துக்குப் பிறகு பீக்ல போனவர், அப்படியே டபக்குனு உள்ளே போயிட்டாரு. நமக்கு எதுக்கு தேவையில்லாத வம்புதும்பு\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும��� களத்தில் இரு\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``100 ரூபாயில் அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு தெரியுமா’’ - கொதிக்கும் கால்டாக்ஸ\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\n\"பவர்ஸ்டார்கூட எனக்குப் பழக்கமே இல்லைங்க\nராம்கி ரசிகன் வித் அருண்பாண்டியன் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41661.html", "date_download": "2018-06-20T15:28:45Z", "digest": "sha1:L6DTVKKDE4JP72T5WT6Z5CEE2TMYU54P", "length": 30693, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாட் நெக்ஸ்ட் இயக்குநர்களே? | இயக்குநர்கள், directors", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை\nபோர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\n' - குடும்பத்தினர் மீதான வழக்கு குறித்து ப.சிதம்பரம் கோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசூப்பர்’, 'பிரமாதம்’, 'தரமான முயற்சி’, 'தமிழ் சினிமாவின் நம்பிக்கைப் படைப்பு’, 'பிளாக் பஸ்டர் ஹிட்’ என்றெல்லாம் அங்கீகாரங்களையும் வசூலையும் குவித்த தமிழ் சினிமா அறிமுக இயக்குநர்களின், அடுத்த மூவ் என்ன\n''முதல் படம் முடிச்ச களைப்பு போகவே இவ்ளோ காலமாகிடுச்சு. 'வருஷத்துக்கு ரெண்டு படம். இவ்வளவு சம்பாதிக்கணும்’னு எந்த டார்கெட்டும் எனக்கு இல்லை. ஸ்டூடியோ க்ரீனுக்கு அடுத்த படம் பண்றது மட்டும்தான் இப்போதைய முடிவு. 'மௌனகுரு’வுக்கு சம்பந்தமே இல்லாத புது பிளாட், புது லைன்னு இது வேற ஒரு வாழ்க்கை. டிசம்பர் கடைசியில்தான் ப்ரீ-புரொடக்ஷன் வேலை பார்க்க ஆபீஸ்ல உட்கார்வேன். அதுவரை நானும் என் பேப்பர்களும் மட்டும்தான். ஒரு மாஸ் ஹீரோதான் பண்றார். அதை, தயாரிப்புத் தரப்பே முறைப்படி அறிவிக்கும்\n'காதலில் சொதப்புவது எப்படி’ பாலாஜி மோகன்:\n'' 'காதலில் சொதப்புவது எப்படி’ தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் பண்ணின படம். அடுத்த படத்தை தமிழ், மலையாளத்துக்கு ஒண்ணா பிட்ச் பண்ணியிருக்கோம். 'ஒய் நாட் ஸ்டூடியோஸ்’ சஷிகாந்த்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். மம்முட்டி சார் மகன் துல்கர் சல்மான் ஹீரோ. நஸ்ரியா ஹீரோயின். நவம்பர்ல ஷூட்டிங்\n''என் அடுத்த பட ஸ்கிரிப்ட்டை இப்ப எந்த வகைலயும் அடக்க முடியாதே எழுதினவரை ரொமான்டிக் பாலிடிக்ஸா இருக்கு. எழுதி முடிச்ச பிறகு ரொமான்டிக் காமெடியாக்கூட மாறலாம். ''மதுபான கடை’ ரிலீஸாகி ஒன்றரை வருஷமாகியும் ஏன் அடுத்தப் படம் கமிட் ஆகலை’னு கேட்கிறாங்க. நாலு கேரக்டர்கள், அவங்களுக்கு ஒரு பிரச்னை. அதைச் சரிபண்ற ஒரு க்ளை மாக்ஸுனு வழக்கமான படமா இருந்தால், சுலபமா ஒரு ஃப்ரேம்ல அடக்கிடலாம். ஆனா, அப்படிப் போறபோக்கில் என்னால் படம் இயக்க முடியாது. உண்மைக்குப் பக்கத்தில் நின்னு விஷயங்களைச் சொல்ல ஆசை. அதுக்காக நிறைய ரிசர்ச், ஸ்டடி பண்ணி லைன் பிடிக்கணும். இப்போதைக்கு அப்படி ஸ்க்ரிப்ட் பண்ணிட்டு இருக்கேன். இனிமேதான் நடிகர், நடிகைகள் தேடணும் எழுதினவரை ரொமான்டிக் பாலிடிக்ஸா இருக்கு. எழுதி முடிச்ச பிறகு ரொமான்டிக் காமெடியாக்கூட மாறலாம். ''மதுபான கடை’ ரிலீஸாகி ஒன்றரை வருஷமாகியும் ஏன் அடுத்தப் படம் கமிட் ஆகலை’னு கேட்கிறாங்க. நாலு கேரக்டர்கள், அவங்களுக்கு ஒரு பிரச்னை. அதைச் சரிபண்ற ஒரு க்ளை மாக்ஸுனு வழக்கமான படமா இருந்தால், சுலபமா ஒரு ஃப்ரேம்ல அடக்கிடலாம். ஆனா, அப்படிப் போறபோக்கில் என்னால் படம் இயக்க முடியாது. உண்மைக்குப் பக்கத்தில் நின்னு விஷயங்களைச் சொல்ல ஆசை. அதுக்காக நிறைய ரிசர்ச், ஸ்டடி பண்ணி லைன் பிடிக்கணும். இப்போதைக்கு அப்படி ஸ்க்ரிப்ட் பண்ணிட்டு இருக்கேன். இனிமேதான் நடிகர், நடிகைகள் தேடணும்\n'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி தரணிதரன்:\n''காலத்தால் அழியாத கலையே நல்ல கலை. அப்படியான கலையைத் தருபவனே நல்ல கலைஞன். அப்படி ஒரு கலைஞனின் கதைதான் என் அடுத்த படம். ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிற கதை இல்லை. படத்தின் எல்லா கேரக்டர்கள் மீதும் கதை பயணிக்கும். நடிகர், நடிகைகள் தேர்வு நடக்குது. டெக்னிக்கல் டீம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ டீம்தான். படத் தலைப்பு இன்னும் சிக்கலை\n'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ மணிகண்டன்:\n'' 'லட்டு’க்கு முன்னாடி நிறைய விளம்பரப் படங்கள், டாக்குமென்டரி எடுத்துட்டு இருந்தவன் நான். இப்போ மும்பையில் நேஷனல் ஜியாகிராஃபிக் சேனலுக்கான டாக்குமென்டரி பண்ணிட்டு இருக்கேன். அடுத்த சினிமாவுக்கு என்கிட்ட ரெண்டு ஸ்கிரிப்ட் இருக்கு. ஆனா, கமர்ஷியல் ஹிட் அடிக்க, நல்ல ஹீரோ வேணும். அதுக்காகக் காத்திருக்கேன். அந்த இடைவெளியில் டாக்குமென்டரி, பயணங்கள்னு ரிலாக்ஸா பொழுது போகுது\n'சூது கவ்வும்’ நலன் குமாரசாமி:\n'' எனக்கு 'சூது கவ்வும்’ சக்சஸ் ஃபீவரே இன்னும் குறையலைங்க. அதுவும் ஷாரூக் - தீபிகாவை வெச்சு 'சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்திப் படம் இயக்கிய ரோஹித் ஷெட்டி, 'சூது கவ்வும்’ படத்தை இந்தியில் ரீமேக் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. டிசம்பரில் கேரள ஃபிலிம் ஃபெஸ்டிவலில் ஸ்க்ரீன் பண்றதுக்கு 10 தமிழ் படங்கள் போட்டிப் போட்டுச்சு. அதில் 'சூது கவ்வும்’ தேர்வாகி இருக்கு. இப்படித் தொடர்ந்து சந்தோஷம் கவ்விட்டே இருக்கிறதால, திக்குமுக்காடிப்போயிருக்கேன். அடுத்த படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி. படம், ரொமான்டிக் காமெடி\n''இரண்டாவது படத்துக்கும் அதே டீம்தான். சிவகார்த்திகேயனுக்கு இது புது பிளாட்டா இருக்கும். போலீஸ் கதை. அதுக்காகப் பறந்து பறந்து அடிக்கிற ஆக்ஷன் இருக்காது. காமெடி... அதோட ஓரளவுக்கு ஆக்ஷன். ஆனா, ஸ்கிரிப்ட் பரபரனு தீப்பிடிக்கும���. இந்தப் படத்தையும் தனுஷ்தான் தயாரிக்கிறார்\n''அட, இன்னும் நான் 'மூடர்கூடம்’ல இருந்தே வெளிய வரலைங்க. கல்வி நிறுவனங்கள், மாற்று சினிமா அமைப்புகள்னு தமிழகம் முழுக்க ஓடிட்டே இருக்கேன். கூத்துப்பட்டறை முத்துசாமி சார் கூப்பிட்டுப் பாராட்டினது ரொம்பப் பெரிய விஷயம். இதுக்கெல்லாம் விகடன் விமர்சனத்துக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். சமீபத்துல நம்ம நண்பன் ஒருத்தன் பர்மாபஜாருக்குப் போயிருக்கான். அங்கே புதுப்பட திருட்டு டி.வி.டி. விற்பனையில் 'மூடர்கூடம்’தான் லீடிங். 'ஏதோ 'மூடர்கூடம்’னு ஒரு படம் நல்லா இருக்காமே... அதைக் கொடுங்க’னு கேட்டு வாங்கிட்டுப் போறாங்களாம். படம் நல்லா இருக்குனு நியூஸ் ரீச் ஆனப்போ, படம் எந்தத் தியேட்டர்லயும் ஓடலை. 'நல்ல படத்தை மிஸ் பண்ணக் கூடாது’னு நினைக்கிறவங்களுக்கு திருட்டு டி.வி.டி. தவிர, வேற சாய்ஸே இல்லை. இப்போ படம் கலெக்ஷன் குவிக்கலையேனு நான் வருத்தப்படுறதா, இல்லை திருட்டு டி.வி.டி-ல நல்லாப் போகுதுனு சந்தோஷப்படுறதா இதுக்கு நடுவுல அடுத்தப் படத்துக்கான கதையை முடிவு பண்ணிட்டேன். ஸ்க்ரிப்ட் வேலைகளைஆரம்பிக்கணும் இதுக்கு நடுவுல அடுத்தப் படத்துக்கான கதையை முடிவு பண்ணிட்டேன். ஸ்க்ரிப்ட் வேலைகளைஆரம்பிக்கணும்\n''தமிழ், மலையாளத்தில் முதல் படம் பண்ணிட்டு, ரெண்டாவது படம் இந்தியில் பண்றேன். 'ஷட்டர்’னு பேர். ஃபேமிலி த்ரில்லர். இந்த ஸ்கிரிப்ட்டை பாலிவுட்ல சில நடிகர்களிடம் படிக்கக் கொடுத்தேன். படிச்சாங்களானுகூடத் தெரியலை. 'பிடிக்கலை’னு திருப்பிக் கொடுத்துட்டாங்க. ஆனா, டிசம்பர்ல ஷூட் போறேன். அதுக்குள்ள கதை பிடிச்சு வந்தா... பெரிய ஹீரோ நடிப்பார். இல்லைனா, புதுமுகங்களை நடிக்கவெச்சுப் பண்ணிடுவேன். அந்தப் படம் முடிச்சிட்டு மறுபடி தமிழ், மலையாளத்தில் ஒரு படம் பண்றேன். அதை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார்\n'' 'புதுப்படங்கள் வெளியாகும் சமயம், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை எட்டு மணி ஷோ போடுவோம். அதுல பெரும்பாலும் ரசிகர்கள்தான் வருவாங்க. ஆனா, சமீபத்துல அந்த ஷோவுக்கு நிறைய லேடீஸ் வந்தது உங்க படத்துக்குத்தான்’னு தியேட்டர் உரிமையாளர்கள் சொன்னப்ப, எதை மனசுல வெச்சு 'ராஜாராணி’ ஸ்கிரிப்ட் எழுதினேனோ, அது கச்சிதமா நிறைவேறி இருக்குனு தோணுச்சு. இப்போ அடுத்தப் படமும் அதே ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடிய���வுக்கே பண்றேன். இதுதான் லைன்னு இப்பவே சொல்ல முடியாது. ஆனா, 'ராஜாராணி’ல இருந்து வேற கலர்ல இருக்கும். குடும்பங்களைக் கவரும் எமோஷனல் டச் நிச்சயம் இருக்கும்\n'வணக்கம் சென்னை’ கிருத்திகா உதயநிதி:\n''சிம்பிளா எடுப்போம்னு எடுத்ததுதான் 'வணக்கம் சென்னை’. அடுத்து ரொமான்ஸ், கிரைம் காமெடினு ரெண்டு கதைகள் பிடிச்சிருக்கேன். அதுல கிரைம் காமெடி கதைக்கு ஸ்கிரிப்ட் எழுதிட்டு இருக்கேன். இது 'வணக்கம் சென்னை’ மாதிரி லைட்டரா இருக்காது. அடுத்த லெவல் ஆஃப் சினிமா. ஸ்கிரிப்ட் முடிச்சப் பிறகுதான் ஆர்ட்டிஸ்ட் யார் யார்னு முடிவு பண்ணணும்\nஅனைவருக்கும், ஆல் தி பெஸ்ட்\nஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்\nகாதலிகள்... ஆடம்பர வாழ்க்கை... சினிமாவை விஞ்சிய 6 திருடர்களின் கதை\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி\nபொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு பிக் பாஸ்\nரொனால்டோ கோலை எல்லோரும் கொண்டாடியபோது ஒருவர் மட்டும் களத்தில் இரு\nஉடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்\n`மாவோயிஸ்ட் என முத்திரை குத்திடுவாங்களா' - கலங்கும் பியுஷின் சகோதரி\n``100 ரூபாயில் அவர்களுக்கு கமிஷன் எவ்வளவு தெரியுமா’’ - கொதிக்கும் கால்டாக்ஸ\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\n“சிவகார்த்திகேயன் சூப்பர்... விஜய் சேதுபதி க்ளாஸிக்\n“ஷோல்டரை இறக்குறது சிரமமா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/poonaigal-illatha-veedu-141207.html", "date_download": "2018-06-20T15:05:38Z", "digest": "sha1:WDZPAWD5IWWT27YOS4DGJ5WAFJ3Q4P7W", "length": 9393, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பூனைகள் இல்லாத வீடு! | Poonaigal Illatha Veedu! - Tamil Filmibeat", "raw_content": "\n» பூனைகள் இல்லாத வீடு\nபத்திரிக்கையாளரும், திரைப்பட பி.ஆர்.ஓவுமான வி.கே.சுந்தரின் மனைவியும், இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராகவும் உள்ள சந்திரா எழுதிய சிறுகதைத் தொகுப்பான பூனைகள் இல்லாத வீடு நூலை, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.\nஅமீரின் ராம் மற்றும் பருத்தி வீரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சந்திரா. மீடியாவில் இருந்து வந்தாலும் கூட, அவரது தாகம் இலக்கியம்தான். வி.கே.சுந்தரின் ஒத்துழைப்புடன் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார் சந்திரா.\nதற்போது தனது சிறுகதைகளைத் தொகுத்து பூனைகள் இல்லாத வீடு என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.\nஇதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கரு. பழனியப்பன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nசாருநிவேதிதா பேசுகையில், தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு நூலை இப்போதுதான் படிக்கிறேன். சந்திராவின் எழுத்து பாணி சிறப்பாக உள்ளதாக பாராட்டினார்.\nதனது உயிர்மை பதிப்பகம் சார்பில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.\nகாலச்சுவடு அறக்கட்டளை, புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்திய பெண்களுக்கான எழுத்துப் போட்டியில் சந்திராவுக்கு 2வது பரிசு கிடைத்தது. இந்த விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கோவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த விழாவில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\n~~இலங்கைக்கு வரவும் தயங்க மாட்டோம்~~-திரையுலகம் ஆவேசம்\nஅரசியல், சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் மதுரை\nபெர்லின்-அமீருக்கு சிறந்த இயக்குநர் விருது\nபெர்லின் பட விழாவில் ~~பருத்தி வீரன்~~\nRead more about: amir அமீர் இல்லாத சந்திரா சிறுகதை பாரதிராஜா பூனைகள் வீடு bharatiraja chandra sundar\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்ட���ம் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahlussunna.webs.com/apps/videos/channels/show/3885465-2990-3020-2994-2997-3007-2984-3007-2972-2990-3009-2980-3021-2980-3007-2985-3021-ahsani-", "date_download": "2018-06-20T14:54:21Z", "digest": "sha1:XE2N33NPDD7UTO43LYOR2SEZHUSKUZJC", "length": 9379, "nlines": 144, "source_domain": "ahlussunna.webs.com", "title": "Bayan videos - Ahlussunna online Dawah Service.", "raw_content": "\nமௌலவி நிஜமுத்தின் (ahsani )\nAll Videos (233) செய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5) மௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5) Shaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80) Muhammad Thaha Al-Junayd (1) செய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4) மௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23) மௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2) முஹியத்தின் மாலை (0) Dr.தீன் முஹம்மத் (Al Azhari) Phd (1) செய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1) மௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4) மௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6) Muhiyaddeen Mali (1) Sultan Al Arifeen As Seyad Ahamad Kabeer Rifai (Rahmatullahi Alaihi) (1) பழனி பாவா (1) மௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25) மௌலவி பாலில் (காசிமி) (1) மௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6) மௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2) மௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17) S.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5) மெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11) Shaykh-ul-Islam Dr Muhammad Tahir-ul-Qadri, (28) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0) மெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\nசெய்யத் அப்துல் ரஷீத் தங்கள் நாயகம் (5)\nமௌலவி இப்ராஹிம் ( ரப்பானி ) ஆலிம் (5)\nShaykh Abdullah Jamali - ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி (80)\nசெய்யத் அளவி மௌலான (முர்ஷி) (4)\nமௌலவி அப்துல் காதர் (மஹ்லரி) (23)\nமௌலவி கலந்தார் மஸ்தான் (ரஹ்மானி) ஆலிம் (2)\nசெய்யத் அப்துர்ரஹ்மான் (அஹ்சனி) (1)\nமௌலவி அப்துல் ஹமீத் (பஹ்ஜி) (4)\nமௌலவி அப்துல் றஊப் மிஸ்பாஹி (6)\nமௌலவி நிஜமுத்தின் (ahsani ) (25)\nமௌலவி பாலில் (காசிமி) (1)\nமௌலவி சபா முஹம்மத் (நஜஹி) (6)\nமௌலவி ஹாஜா முஹிதீன் (பாகவி) (2)\nமௌலவி அல்ஹாபிழ் : K.M.காஜா முஹியதீன் பாகவி மஹĮ (17)\nS.S.ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி (5)\nமெளலவி. , ஹாபிஃழ், Dr. V.S. அன்வர் பாதுஷா ‍ உலவி M.A.,M.Phil, Ph.D. (11)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (1)\nம���ளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (0)\nமெளலவி. அபு தாஹிர் ஆலிம் பாகவி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://azhiyasudar.blogspot.com/2010/02/blog-post_09.html", "date_download": "2018-06-20T14:41:09Z", "digest": "sha1:LF3REJMJD2U56CAXY7C6KIJSQIV6EJH6", "length": 39430, "nlines": 122, "source_domain": "azhiyasudar.blogspot.com", "title": "Mowni: அம்முலு -லா.ச.ரா", "raw_content": "\nஅசோகமித்திரன் (5) அம்பை (1) அறிமுகம் (23) ஆ. மாதவன் (2) ஆத்மநாம் (7) இந்திரா பார்த்தசாரதி (1) எம்.வி. வெங்கட்ராம் (1) எஸ்.ராமகிருஷ்ணன் (15) க.நா.சு (3) கட்டுரை (44) கதைகள் (80) கந்தர்வன் (1) கரிச்சான் குஞ்சு (3) கவிதைகள் (17) கி ராஜநாராயணன் (3) கிருஷ்ணன் நம்பி (3) கு. அழகிரிசாமி (4) கு.ப.ரா (7) கோணங்கி (1) கோபிகிருஷ்ணன் (5) சம்பத் (5) சி. மோகன் (3) சி.சு. செல்லப்பா (3) சிறுகதைகள் (2) சுந்தர ராமசாமி (6) தமிழில் முதல் சிறுகதை (1) திலீப் குமார் (2) தேவதேவன் (4) ந.பிச்சமூர்த்தி (9) நகுலன் (8) நீல பத்மநாபன் (3) ப.சிங்காரம் (3) பசுவய்யா (2) பாதசாரி (1) பாவண்ணன் (1) பி.எஸ்.ராமையா (1) பிரமிள் (2) புகைப்படங்கள் (3) புதுமைப்பித்தன் (21) மகாகவி பாரதியார் (1) மனுஷ்யபுத்திரன் (1) மௌனி (16) லா.ச. ராமாமிருதம் (5) லா.ச.ரா (6) வ.வே.சு ஐயர் (2) வண்ணதாசன் (2) வல்லிக்கண்ணன் (1) விக்கிரமாதித்யன் (4) விருதுகள் (2) வெங்கட் சாமிநாதன் (1) வைக்கம் முஹம்மது பஷீர் (1) ஜி. நாகராஜன் (10) ஜெயகாந்தன் (4) ஜெயமோகன் (8)\nஅம்முவுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. பழக்கக்கோளாறு அப்போதைக்கப்போது கடியாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மணி பார்க்கத் தெரிந்திருந்தால்தானே ஆனநேரம் தெரியும் \nஅப்புறம் படுத்திருக்கவும் முடியவில்லை. எழுந்து போய் பல் விளக்கிவிட்டு, வென்னீரடுப்பை மூட்டி, தாமிரம் பளபளக்கத் தேய்த்து செம்மண் பூசிய வென்னீர்த் தவலையை அடுப்பில் ஏற்றினாள். பிறகு எண்ணெய் தேய்த்துக் கொண்டாள். அளகபாரத்தில் அங்கங்கே வெள்ளி சுடர்விட்டது.\nவேறு யாராவது, வெற்றிலை மடித்துக் கொடுத்து, குங்குமமிட்டு, 'கெளரி கல்யாணம் ' பாடி தலையில் ஒரு கை எண்ணெய் வைத்தால் அவளுக்கு இஷ்டம் தான். ஆனால் மன்னி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பக்ஷணமெல்லாம் அம்முலுதான் பண்ணினாள். ஆனால் நேற்று முழுக்க சற்று உளையக் காரியம் தான். இப்போ போய், நேரமாச்சுன்னு அண்ணா அறைக்கதவைத் தட்டி எப்படி எழுப்புவது \nஎதற்கும் ஸ்னானம் பண்ணிவிட்டு இட்டிலிப் பாத்திரத்தை அடுப்பில் போட்டு விட்டு வந்தால், மன்னியையும் குழந்தைகளையும் எழுப்பச் சரியாயிருக்கும்.\nமுழுகிவிட்டு வந்து கண்ணாடி எதிரில் நின்றாள். அவள் நிறம் உற்ற சிவப்பைச் சேர்ந்ததல்ல; வெளுப்புமல்ல. இரண்டும் கலந்தவொரு பொன்னிறம், முகத்தில் காலத்தின் வடுக்களோ, வயதின் கோளாறுகளோ இல்லை. இன்னமும் பத்து வருஷங்களானாலும் அவளால் இப்படியே இருக்கமுடியுமோ என்னவோ புன்னகையில் இடது கன்னம் குழிந்தது.\nகுழந்தை மாதிரி கையைக் கொட்டிச் சிரித்துக் கொண்டே ஓடிப்போய் அண்ணாவின் அறைக் கதவைத் தட்டினாள்.\n'மன்னி ' மன்னி ' '\n'மன்னி ' -- தீபாவளி வந்துடுத்து, எழுந்திரு ' '\n'இப்போத்தானே உடம்பை சாய்ச்சேன் ' ' மதுரம் இன்னொரு கொட்டாவி விட்டாள்.\n'இதென்ன அக்கிரமம் ' பாதிராத்திரி ஒண்ணரை மணிக்கே தீபாவளி வந்து விடுமா என்ன ' என்று அவள் அகமுடையான் சாப்பிட மறந்தாலும், கையில் கட்டிக் கொள்ள மறக்காத கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.\n'பம்பாயெல்லாம் ராத்திரி முழுக்கவே தீபாவளி தான் ' என்றாள் மதுரம்.\n'உங்கள் அண்ணாவாத்துப் பெருமை இங்கே வேண்டாம். இந்தப் பக்கமெல்லாம் விடிய இரண்டு நாழிக்குத்தான் தீபாவளி. அதோ அம்முலு கதவையுடைக்க ஆரம்பித்து விட்டாள். சொன்னாலும் கேட்காது. மரியாதையாய் எழுந்து நீ வெளியே போய்விடு. நான் இன்னும் நாலு இன்னும் நாலு மணி நேரமாவது தூங்கணும். '\n'விடிஞ்சா அமாவாசை. தர்ப்பணமுண்டு. தெரியுமோன்னோ \n'தர்ப்பணம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இட்டிலி முன்னாள் ஆகட்டும் ' என்று அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.\n'தூங்கவிடமாட்டேங்கறாளே பாவி கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி தானும் தூங்கமாட்டேன் என்கிறாள் ' என்று உரக்கத் திட்டிக் கொண்டே, மதுரம் கதவைத் திறந்தாள்.\nஅம்முலு எதிரே நின்றாள். அவள் மனதில் பொங்கி வழியும் தீபாவளிக் கொந்தளிப்பில், மன்னியின் முகச் சுளிப்புக் கூட தெரியவில்லை.\n'மன்னி ' மன்னி ' தீபாவளி ' ' அம்முலு கையைக் கொட்டினாள். 'முன்னாலே உன்னைத் தூக்கி மணையில் வைக்கலாம் வா ' ' முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு மதுரம் வென்னீருள் அறைப்பக்கம் சென்றாள்.\n'அடே வாசு ' அடே மணி ' சீனா ' கமலம் ' எல்லோரும் எழுந்திருங்கோ தீபாவளி ' தீபாவளி ' '\n'இந்தச் செவிடு பண்ணற ரகளையைப் பாரு ' என்று மாடியில் படுத்திருந்த மதுரத்தின் தம்பி பாலு இரைந்தான்.\n'என்னப்பா இப்படி கத்தறே ' காதிலே விழப்போகிறது. '\nபாலுவின் நண்பன் பாஸ்கரன், பாலுவி���் அழைப்பின் பேரில் தீபாவளிக்காக வந்திருந்தான். அவன் பெற்றோர்கள் வெளியூரில் இருந்தனர். இந்த ஒரு நாளைக்காக அவ்வளவு தூரம் எங்கே போவது \n'கவலையே படாதே. அவள் காதில் குண்டு போட்டாலும், விழாது. படுசெவி. ஐயையோ, இந்த வீட்டில் நாங்கள் பேசுவதெல்லாம் அம்முலுவுக்குக் காது கேட்குமென்றிருந்தால், எங்கள் அத்தனை பேருக்கும் நாக்கு இழுத்து விடவேண்டியதுதான் ' '\n'கெளரீ கலியாணம் வைபோகமே.... '\n குரல் 'ஜம்மென்று இருக்கிறதே ' கம்பீரமா, புருஷக் குரல் மாதிரி ' '\n'யாரு, எல்லாம் செவிடாம்பாள் தான் ' '\n'குரலில் என்ன சுத்தம் ' ஆனால் அவள் பாடுவது அவளுக்கே கேட்காதல்லவா \n'வாசுதேவ தவபாலா -- அரசகுல காலா.... '\nஅம்முலுவின் குரல் கணீரென இயற்கையான காத்திரம் படைத்து நல்ல கணகணப்புடன் எழும்பி மலையருவி போல் வீட்டை நிறைத்தது. நட்டா முட்டியாய், தாயின் வாய்வழி கேட்டு நறுக்காய் நாலு உருப்படிகள் தான் அவளுக்குத் தெரியும். அவைகளும் அவளுக்குக் காது கேட்காது.\nஉள்ளே, ஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு தலைமேல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.\nபாஸ்கரனும் பாலுவும் கீழிறங்கி வருகையில், குழந்தைகளெல்லாம் நீராடிவிட்டு எண்ணெய் பிசுக்கு உலருவதற்காகப் பழந்துணிகளைக் கட்டிக் கொண்டு மத்தாப்புக்களைக் கொளுத்திக் காண்பித்துக் கொண்டிருந்தன. அம்முலு கைகுழந்தையை முழங்காலில் போட்டுக்கொண்டு, எண்ணெய் தடவிக்கொண்டிருந்தாள். இன்னமும் சீக்காய் தேய்க்கும் கட்டம் வரவில்லையாதலால் பாப்பா தலையை தூக்கித் தூக்கி அவளையே பார்த்து பொக்கை வாயைக் காட்டிக் கொக்கரித்தது.\nமதுரம் புதுத் துணிகளை எடுத்துவர மாடிக்குச் சென்றிருந்தாள். எப்பவுமே அப்படித்தான். உடல் நலுங்காத வேலைகளைத் தனக்குப் பங்கு போட்டுக் கொள்வதில் மதுரத்துக்கு அலாதி சாமர்த்தியமுண்டு. வரப்பிரசாதி என்றுகூட சொல்லலாம். சமையல் வீட்டுவேலைகளுக்கும், குழந்தைகளுக்குப் பணிவிடைக்கும் அம்முலுதான்.\nஅம்முவின் அசாதாரண அழகைக் கண்டு பாஸ்கரன் பிரமித்துப் போனான். முட்கள் நடுவே சப்பாத்திப் பூவைப்போல், இத்தனை பேர்களுக்குமிடையில், அவள் அழகின் பூரிப்பில் ஒரு தனி ஒதுக்கம், வீட்டுக்குப் புதிதாய் வந்திருக்கும் அவனால் அறிய முடிந்தது.\nஆம், அவளே ஒரு தனி உலகத்திலிருந்தாள்; நித்திய மெளன உலகம். மற்றவர்கள் பேசினால், மெளனப் படங்களில் காண்பதுபோல, உதட்டின் அசைவிலும் உடல் ஆட்டத்திலும் சமிக்கையிலும் அவள் அர்த்தம் கண்டுகொள்ளணுமேயொழிய, வாய்ப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ள முடியாது.\nதினசரி, குழந்தை பெரியவர்களின் கூக்குரல்களும், சிறுஞ்சண்டை பெருஞ் சண்டைகளும், நாகரிகம் முற்ற முற்ற நாளடைவில் உலகத்தை நாசத்துக்கே இழுத்துச் செல்லும் தெருச் சந்தங்களும், சொல்வதெல்லாம் காது கேட்பதால் நேரும் கவலைகளும், அவள் உலகத்தில் புகுந்து, மற்றவர்களைச் செய்வது போல், உடலையும் மனதையும் துளைத்து உருக்கி அவளை உளுக்க வைக்கவில்லை. அவளை விட நாலு வயது மதுரம் இளையவள். ஆனால் மதுரத்திற்குக் கன்னத்துச்சத்தை ஒட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் அலங்காரம், பூச்சு எல்லாம் அமர்களம்தான். தான் இன்னும் புது மெருகு அழியாமல் இருப்பதாகவே எண்ணம்.\nஅம்முலுவின் முகத்தில் இன்னமும் பால் சொட்டிற்று ஆயினும் கூந்தலில் மாத்திரம் இருண்ட மேகத்தில் மின்னல் போல், ஒன்றிரண்டு வெள்ளி மயிர்கள் புரண்டன. அவள் பல்வேறு பிடுங்கல்களுக்கு ஆளாகவில்லை. கணப்புச் சட்டியில் தணல் மூடிய பொன்னுருண்டை போல் ஒரே ஒரு மஹோன்னதமான துயரத்தில் துலங்கிக் கொண்டிருந்தாள்.\nபாலுவையும் பாஸ்கரனையும் பார்த்துவிட்டுச் சட்டென எழுந்து, புன்னகை புரிந்த வண்ணம் குழந்தையை அலக்காய்த் தூக்கிக் கொண்டு வென்னீர் அறையுள் சென்றாள்.\n'உடம்பைப்பார், சரியான நாட்டுக் கட்டை ' ' என்றான் பாலு. பாஸ்கரனுக்குத் திடாரென்று பாலுவைக் கண்டு கரிப்பு எடுத்தது.\n நாட்டுக் கட்டையென்றால் எல்லா விதத்திலும் நாட்டுக் கட்டைதான். எழுதப் படிக்கத் தெரியாது. எல்லாம் கைநாட்டுதான். 'இந்த இடது கைப் பெருவிரல் குறி செவிடாம்பாள் -- இல்லை--அம்முலு--இல்லை அலமேலு அம்மாளுடையது. ' 'இன்று முழுவதும் பற்றுப் பாத்திரங்களைத் தேய் அல்லது கிணற்றிலிருந்து ஜலம் இழுத்து ஊற்று ' என்றால் செய்து கொண்டிருப்பாள். அதுவும் என் அக்காளுக்கு வேலை வாங்க சொல்லிக் கொடுக்கணுமா \nஅம்முலுவுக்கு, பாலு தன்னை ஏளனம் பண்ணுவதெல்லாம் தெரியாது. கொல்லைப் புறத்து முற்றத்தில் குழந்தையின் தலையைத் துவட்டிக் கொண்டே ஆகாயத்தை குழந்தைக்குச் சுட்டி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தாள்.\nதிடாரென்று ஒரு அவுட்டு வாணம் கிளம்பி ஆகாயத்தில் சீறிக் கொண்டே சென்று 'பட் 'ட��ன்று வெடித்தது. அதனின்று நாலைந்து வர்ணங்களில், நஷத்திரக் கூட்டங்கள் உதிர்ந்து குடை கவிந்து அவிந்தன. ஆயினும் ஒரே ஒரு நீலப் பொறி மாத்திரம் அழியாது, வெகு தூரம் வானவெளியில் தனியே மிதந்து சென்றது. அதன் கதியைக் கண்ணுக்கெட்டிய வரை கவனித்த வண்ணம், அம்முலு அதிசயித்து நின்றாள்.\nஅது கடைசியாய்க் கரியாய்த்தான் ஆயிற்றோ அல்லது நஷத்திரங்களுடன் கலந்துவிட்டதோ \nஅம்முலு பெருமூச்செறிந்தாள். குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.\nமதுரம் புதுத் துணிகளுக்குக் குங்குமம் தடவிக் கொசுவிக் கொண்டிருந்தாள். குழந்தைகள் அவளைச் சுற்றி ஆரவாரித்துக் கொண்டிருந்தன. ஆனந்தசிவம் அறையை விட்டு வெளியே வந்து நின்று கையை முறித்து முதுகைச் சொரிந்து கொண்டிருந்தான்.\n'இந்தாடா வாசு, உனக்கு சொக்காய் வேஷ்டி; மணி, உனக்கு அரை நிஜார் சொக்காய்; சீனு, உனக்கு சொக்காய் வேஷ்டி; கமலுவுக்குப் பாவாடை ஜாக்கெட்; எனக்குப் புடவை ரவுக்கை; பாலு, உனக்கு உன் அத்திம்பேருக்கும் வேஷ்டி துண்டு-- '\nஅம்முலு எல்லோருக்கும் பங்கீடு ஆவதைப் பார்த்துக் கொண்டு வாய் பேசாது தன் பங்கிற்காகக் காத்துக் கொண்டிருந்தாள் முகத்தில் ஆவல் ததும்ப. புன்சிரிப்புடன் அப்படி அவள் நின்றது, அப்பா ஆபீஸிலிருந்து வருகையில் வாங்கி வந்த பொட்டலத்தைப் பிரிக்கக் காத்துக்கொண்டிருந்த குழந்தை மாதிரியிருந்தது.\nதிடாரென்று இம்சையான மெளனம் அங்கு தேங்கியது.\nஅம்முலுவை அவர்கள் அடியோடு மறந்து விட்டார்கள். பாஸ்கரனுக்கு முகம் திகுதிகு என்று எரிந்தது. கண்ணுக்கெதிரில், இருள் தூலங்கள், கூட்டானிட்டாற் போல், ஒன்றன்பின் ஒன்று குறுக்கே பாய்ந்து சென்றன.\nஇங்கு நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் \nஇந்த வீடே காடு மாதிரி இருந்ததேயொழிய வீடாய் இல்லை. அவரவர் துணியை அவரவர் பிய்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தால் மாமிசத்துண்டை முன்னங்கால்களுக்கிடையில் பதுக்கிக்கொண்டு ஒன்றுக்கொன்று 'உர்--ர்-- ' என்று உறுமிக்கொண்டிருக்கும் மிருகங்கள்....\nஆனந்தசிவத்தின் முகத்தில் அசடு தட்டிற்று. போன தீபாவளிக்கு என்ன பண்ணினானோ, அல்லது இந்த தீபாவளிக்குப் பாஸ்கரனில்லாவிட்டால் என்ன சாக்குச் சொல்லித் தட்டிக் கழித்திருப்பானோ இருந்தாலும் மூணாம் மனிதனுக்கெதிரில்..... மதுரத்தைப் பார்த்துக் கடுகடுவென விழித்தான். மதுரம் மென்று விழுங்கினாள்.\n'எல்லாம் ஏகப்பட்ட செலவாயிடுத்து, நான் என்ன பண்றது உள்ளே என் கலியாணப் புடவை இருக்கு. வேணுமானால்... '\nஆனந்தசிவம் பல்லைக் கடித்துக்கொண்டு சீறினான். கொண்டு வா அதை இல்லை, இவளை அழைத்துக் கொண்டு போய்க் கொடு -- என்ன ஸார், பாருங்கோ இந்த பொம்மனாட்டிகளை ' நமக்கு இவர்களோடு கடைக்குப் போகப் பொழுது இல்லையே என்று காசை இவர்கள் கிட்டேவிட்டால் இப்படித்தான். தன் காரியம் தன் கணக்குத்தான்-- '\nDamn you ' உங்களைப் பற்றி எனக்கு ஒண்ணும் தெரிய வேண்டாம். இங்கே நான் ஏன் வந்து மாட்டிக் கொண்டேன் \nபட்டுப் புடவையுடன் அம்முலு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டாள். சுயம்வர மண்டபத்திற்கு வந்த ராஜகுமாரி மாதிரியிருந்தாள் அவள் பின்னால் மதுரம், புதுப் புடவையைக் கட்டியும், சோபையிழந்து, தாதி மாதிரி.\nஅம்முலு வந்து அண்ணனை நமஸ்கரித்தாள்.\nஆனந்தசிவத்துக்கு தொண்டையை என்னவோ பண்ணிற்று. விழிகளில் கண்ணீர் விளும்பு கட்டியது. தொண்டையைப் பலமாய்க் கனைத்துக்கொண்டு ஸ்னானத்திற்குச் சரேலென்று சென்றான்.\nஅம்முலு மன்னியைச் சேவித்துக்கொண்டாள். மதுரம் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, 'தீர்க்க சுமங்கலீ பவா ' என்று ஆசிர்வதித்தாள். ஆசி சாபம்போல் ஒலித்தது.\nபாஸ்கரனுக்கு, குளித்துவிட்டுப் படியேறுகையில் 'ஏண்டாப்பா இந்த வீட்டிற்கு வந்தோம் ' என்ற ஒரே எண்ணம், இசைத்தட்டில் கீறல் விழுந்தாற்போல், திரும்பத் திரும்ப அதே எண்ணம், இடம் தூக்கி எடுத்து விடுவார் இன்றி, நெஞ்சில் தவித்தது.\nமாடியில் ஆனந்தசிவம், மதுரத்திற்குப் பட்டாசு சுடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஐந்து பெற்றும் இன்னமும் ஆசை விடவில்லை. அவளுக்கும் பட்டாசுக்குப் பயப்பட ஆசைவிடவில்லை.\nபாஸ்கரன் பாலு அறைக்குச் சென்றான். பாலு ஒரு சோமாசியை அப்படியே முழுசாய் விழுங்க முயன்று கொண்டிருந்தான்.\n ' என்று பாஸ்கரன் ஏதோ பேச்சுவாக்கில் கேட்பதுபோல் கேட்டான்.\n'ஓ, அதுவா, அது ஒரு கதை. அவள் கணவன் எங்கே என்று ஒருத்தருக்கும் தெரியாது. அவன் ஒரு சங்கீத வித்வான். அப்படியென்றால் என்ன தெரியுமோல்லியோ தேங்காமூடி வித்வான். இஸ்பேட் ராஜா. ' வாய் நிறைய அடைத்துக் கொண்டு, கன்னம் உப்பக் குதப்புகையில், பாலுவின் விழிகள் பயங்கரமாய்ப் பிதுங்கின.\n'அக்காவுக்கும் அம்முலுவுக்கும் ஒரே பந்தலி��்தான் கலியாணம் நடந்தது. பையன் கொஞ்சம் தறிதலை. படிப்பு வரவில்லை என்றுதான் பாட்டில் போட்டிருந்தார்கள் என்று பந்தல் பேச்சு. ஏதோ பொறுப்பையும் தலையில் கட்டிப் போட்டால், பையன் உருப்பட்டு விடுவான் என்று பெற்றவர்கள் எண்ணம். அதனால் ஒரு கலியாணத்தையும் பண்ணி வைத்தார்கள். '\n'அவனுக்கும் அம்முலுவுக்கும் ஒரு வயது வித்தியாசம் தானிருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு பத்து வருஷத்திற்கு முந்திய கதை சொல்கிறேன். '\n'தலை தீபாவளி வந்தது. அதுவும் ஒன்றாகத்தான் நடந்தது. மாப்பிள்ளைப் பையனை வழக்கம்போல் கூப்பிட்டிருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு கல்லிழைத்த மோதிரத்தை சண்டை போட்டு வாங்கினார். வித்வான் அட்சரம் எண்ணி தாளம் போடுவது சபைக்கு எப்படித் தெரிகிறது \n'எல்லாம் 'குஷி 'யாய்த்தானிருந்தது மாப்பிள்ளைப் பையன்கள் பட்டாசு சுட்டான்கள். பெண்டாட்டிகளுக்கு சுடக் கற்றுக் கொடுத்தான்கள் -- இல்லையா சேஷ்டையெல்லாம் ' '\nபாலு தாத்தா மாதிரி பேசினான்.\n'பொல்லாத வேளை வந்தால் யார் என்ன பண்ண முடியும் அம்முலு, பட்டாசு வெடித்து அப்பொழுதான் அணைந்து போன விளக்கை குனிந்து ஏற்றிக்கொண்டிருந்தாள். அம்முலு புதுப் புடவையும் புதுமணப் பெண்ணுமாய் விளக்கை ஏற்றுகையில் எப்படியிருந்திருப்பாள். அந்தக் காட்சியை எண்ணிப் பார்த்துக்கொள். '\nஅவள் அகமுடையானுக்குத் திடாரென கும்மாளம் பிறந்து விட்டது. கல்யாணி ராகத்தின் உச்சஸ்தாயி ஸ்வரத்தை ஒரே மூச்சாய்ப் பிடித்துக் கொண்டு, இரண்டு கையிலும் ஓலைப் பட்டாசுகளை பக்கத்து விளக்கில் ஏற்றி அவள் முகத்துக்கெதிரே பிடித்தான்.\nஇரண்டு காதுகளையும் கெட்டியாப் பொத்திக் கொண்டு அம்முலு அப்படியே, குனிந்த தலை நிமிராது, குன்றி உட்கார்ந்து விட்டாள்.\nபையனுக்குக் கிலி பிடித்துவிட்டது. ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டோம் என்று தெரிந்து விட்டது இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்.\n'அம்முலு '---அம்முலு ' ' '\nஅன்றிலிருந்து அம்முலுவுக்குக் காதே கேட்கவில்லை. திருப்பித் திருப்பி என்ன கேட்டாலும், 'நீளமாய் ஒரே சத்தம்தான் எனக்குக் கேட்கிறது -- யாரோ பாடறாளா \n'மாப்பிள்ளைப் பையனாவது மண்ணாங்கட்டியாவது ' எண்ணெய் ஸ்னானம் பண்ணி, புது வேஷ்டியுடன் ஓடினவன்தான். இன்னமும் அகப்படப் போகிறான். இங்கு வந்தவனுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்ப���யவனுமில்லை. ஆச்சு, பத்து வருஷங்களும் போச்சு. அவனைத் தேடாத இடமில்லை. அம்முலுவுக்குப் பண்ணாத வைத்தியமில்லை. ஒன்றும் பயனில்லை. காதும் போச்சு, கணவனும் போனான். வாழ்வும் போச்சு. '\nஅதே ஏக்கத்தில் அம்முலுவின் தாயார் இறந்து விட்டாள். ஒரே பெண். அப்புறம் அம்முலுவுக்கு கதி ஆனந்தசிவம்தான்.\nஅம்முலு மனம் என்ன பாடுபட்டிருக்குமோ, அதை ஆராய எனக்கு யோக்யதையுமில்லை, தைரியமுமில்லை. அவள் தன் வாழ்க்கையின் சூன்யத்தில் தான் ஐக்கியமாகி விட்டாளோ, அல்லது இன்னமும் என்றாவது ஒரு நாள் அவள் கணவன் திரும்பி வருவான் என்னும் நம்பிக்கையில் தான் இன்னமும் ஒட்டிக் கொண்டு உயிர் வாழ்கிறாளோ \nஅறைக்கு வெளியே யாரோ போகும் அரவம் கேட்டது. பாஸ்கரன் எட்டிப் பார்த்தான்.\nஅம்முலு புதுப்புடவை சரசரக்க வான வீதியில் மிதந்து சென்ற நீலப்பொறிபோல், அதிசயக் கனவு கண்டு இன்னும் அதனின்று விழித்தெழாத கண்களுடன், புன்னகை புரிந்த் வண்ணம் நிதானமாய் மாடிப்படி வழியாக கீழே போய்க் கொண்டிருந்தாள்\nமிக அருமையான, அழுத்தாமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்...\nபழைய ஒரு சிறிய காதல் கதை - பஷீர்\nஅவன் அவள் - விக்ரமாதித்யன் நம்பி\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/page/4", "date_download": "2018-06-20T15:03:31Z", "digest": "sha1:VEFFECNMYXSHY5VIY2O2HABMY5QSZXOB", "length": 5280, "nlines": 90, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 4", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி (Page 4)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-3\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nகண்மூடி பழக்கங்கள் மண்மூடி போகட்டும்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-1\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/2\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : விழுப்புரம் : தேதி : 20.11.2013\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 3/3\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : போடிநாயக்கனூர், தேனி : தேதி : 17.07.2011\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 2/3\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : போடிநாயக்கனூர், தேனி : தேதி : 17.07.2011\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் – 1/3\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : போடிநாயக்கனூர், தேனி : தேதி : 17.07.2011\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : கோவை : தேதி : 08.12.2013\nஇஸ்லாத்தில் புதியதை செல்பவர்கள் யார்….\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : கம்பம், தேனி : தேதி : 11.05.2014\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : காந்தல் நீலகிரி : தேதி : 05.02.2015\nஉரை : அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி : இடம் : மாநில தலைமையகம் : தேதி : 01.08.2014\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33979", "date_download": "2018-06-20T15:08:52Z", "digest": "sha1:3CQOFCQ3MTVQMFTR5N3KHI6AYWFLIUQ7", "length": 8759, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு | Virakesari.lk", "raw_content": "\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவெள்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்ற முற்பட்ட வேளை பரிதாபகரமாக உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு சார்ஜன்ட் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசீரற்ற காலநிலை காரணமாக மாதாம்பே பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்ற முயற்சித்தபோதே இவர் உயிரிழந்துள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய தசாநாயக்க பதிருன்னகாலாகே டிலான் சம்பத் (வயது 29) என்பவர் ஆவார்.\nஉயிரிழந்த இவரின் சேவையை பாராட்டி மரியாதை செலுத்தும் விதமாகவே பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள��ளது.\nபொலிஸ் மரியாதை பதவி உயிரிழப்பு\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nசப்புமல் கந்த தோட்டத்தில் கடுபொல் பயிர் விவகாரத்தில் பிரதேச சபை தமிழ் உறுப்பினரை தோட்ட அதிகாரி தாக்க முயன்றமைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n2018-06-20 20:16:46 பிரதேச சபை தமிழ் உறுப்பினர் கடுபொல் பயிர் சப்புமல் கந்த\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nசீரான ஒழுங்கு முறைமையின் பிரகாரம் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பாராளுமன்றத்திற்கான புதிய காணி உறுதிபத்திரம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.\n2018-06-20 19:51:53 காணி சபாநாயகர் கயந்தகருணாதிலக\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nஅர்ஜூன அலோசியஸிடம் பணம் பெற்றதாக கூறப்படுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் சபையில் எழுப்பி நம்மை நாமே இழிவுப்படுத்தி கொள்கின்றோம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.\n2018-06-20 19:37:43 பாராளுமன்றம் கிரியெல்ல பிணைமுறை\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை மாத்திரம் நீக்கிவிட்டு ஏனைய பிரிவினருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\n2018-06-20 19:11:56 அனுமதி சுவாமிநாதன் ராஜித\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nகாணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\n2018-06-20 18:26:55 காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eerammagi.blogspot.com/2011/11/blog-post_7977.html", "date_download": "2018-06-20T15:10:36Z", "digest": "sha1:OLD6WYLGVSFRYPTBNVGYRV6BZXE7V2QR", "length": 7362, "nlines": 180, "source_domain": "eerammagi.blogspot.com", "title": "ஈரம் மகி: குடுத்து அனுப்பு...", "raw_content": "\nஎன்னை பத்திரமாக அழைத்து வந்துவிடும்..♥\nஇடுகையிட்டது Magi Mahendiran நேரம் 6:13 AM\nநான் சமூக சேவகனும் அல்ல நல்ல கவிஞனும் அல்ல , ஆனால் என்னால் முடிந்த வரிகளையும் செய்ய முடிந்த செயல்களையும் இந்த ப்ளாக்கில் பதிவிட்டு வருகிறேன்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள :\nhttps://www.facebook.com/eerammagi என்ற மின் முக நூலிலும் தொடர்பு கொள்ளலாம்.\n(உங்களது கருத்துக்களை என்னுடைய அலைபேசியிலும் அழைத்து கூறுங்கள்) நன்றி.\nமறுவாழ்வு படமே கதை சொல்லும் ~மகேந்திரன்\nஇன்று தான் இந்த தாத்தாவிற்கு நல்லகாலம் பிறந்தது ~...\nஎல்லா உயிர் இடத்திலும் அன்பு காட்டவேண்டும் ~மகேந்த...\nநேற்று இரவு கனவில் தேவதைகள் வந்தன... உன் அழகி...\nமறந்து விட்டு போன பந்தை போல...\nஎரியும் என்னை என்ன செய்ய \nபழனிக்கு உறவு கிடைச்சாச்சு ...~மகேந்திரன்\nநிலாவை விட நீதான் சிறப்புடையவள்... நிலா நிழல் நீ...\nதசை சிதைவு நோய் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்\nதளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nகையேந்திபவன் இருக்க கவலை இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-car-racer-dead-in-car-accident-117031800022_1.html", "date_download": "2018-06-20T15:01:21Z", "digest": "sha1:DHH2Z6ZQ7A6F4SFSBPVPANIU4C2LCADD", "length": 11360, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னை கார் விபத்தில் மனைவியோடு உடல் கருகி மரணமடைந்த கார் ரேஸர் அஷ்வின்!! | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபல கார் ரேஸர் அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா ஆகிய இருவரும் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅஷ்வினும், அவரது மனைவி நிவேதிதாவும் அதிகாலை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ காரில் ச��ன்று கொண்டிருந்தனர்.\nஅப்போது பிஎம்டபிள்யூ கார் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை மோதி உடைத்து மரத்தின் மீது மோதி சிக்கியது. இதில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.\nகாரை விட்டு வெளியே வர முடியாததால் அஷ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஅந்த வழியாக சென்றவர்கள் கார் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதலில் காரில் உள்ளவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் கார் நம்பரை கொண்டு அடையாளம் காணப்பட்டனர்.\n2003 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்றவர் அஷ்வின். அஷ்வினின் மனைவி நிவேதிதா மருத்துவராவார்.\nபுகழ் பெற்ற பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா காலமானார்\nஆயிரம் பாம்புகளுக்கு மேல் பிடித்த நபர் மர்ம மரணம் - கடலூரில் பரிதாபம்\nபுதிய இந்தியாவைப் பிரசவிக்கப் போவதாக மார்தட்டும் மோடி இதனை செய்வாரா\nஜெ. மரணம் ; விசாரணை முடியட்டும்.. இருக்கு கச்சேரி - எச்சரிக்கும் மத்திய அமைச்சர்\nகுப்பை குவியல் சரிந்து 60 பேர் மரணம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedia.co/100-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-20T15:26:46Z", "digest": "sha1:76YM44G6HVBNMPPOA3H5TAVKTP347CS6", "length": 6148, "nlines": 71, "source_domain": "tamilmedia.co", "title": "100 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் துடிதுடித்து இறந்தார்!!! - TamilMedia.Co", "raw_content": "\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\n100 படங்களுக்கு மேல் நடித்��� நடிகர் துடிதுடித்து இறந்தார்\n100 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் துடிதுடித்து இறந்தார் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க….\n← கோபிநாத் இப்படி பட்டவரா வெளிவந்த உண்மை முகம்..\nஇரவில் அருகில் செல்போன் வைத்து உறங்குபவரா நீங்கள்… அப்படினா இந்த வீடியோ உங்களுக்கு தான்…\nதமிழ் சினிமா உலக வில்லன் சூப்பர் ஸ்டார் ரகுவரன் மகன் யார் தெரியுமா – தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்.. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nCategories Select Category FEATURED Uncategorized ஆன்மீகம் காதல் சினிமா செய்திகள் தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/03/blog-post_08.html", "date_download": "2018-06-20T15:28:30Z", "digest": "sha1:KWXDUNBUCMFANKGGNY7H4MFWBAJZDVWA", "length": 6067, "nlines": 177, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: திருமணம் எனும் பந்தம்", "raw_content": "\nகையின் மேல் கை வைத்து\nஒரே ஒரு உயிராய் இருக்க\nஊரை உலகை சொர்க்கமாக்கி நடக்கிறது.\nஊரை உலகை சொர்க்கமாக்கி நடக்கிறது.\nதிருமண பந்தம் குறித்தான கவிதை பாராட்டுக்குரியது\nமிகவும் நன்றி தமிழ் உதயம் அவர்களே.\nரௌத்ரம் படத்துக்கு பாட்டு எழுத சொன்னான்\nஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்\nஇல்லாத பிரச்சினையை எப்படி உருவாக்கினேன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 10\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 9\nதரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்\nஎனது மனைவி புகைப்பட கலைஞியான போது\nகதை - டிவிடி விமர்சனம்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 8\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2012/11/jab-tak-hai-jaanhindi-2012.html", "date_download": "2018-06-20T14:54:56Z", "digest": "sha1:5VHNKW2YUJVEEPPK7GFEEYRTE625QPGL", "length": 24798, "nlines": 147, "source_domain": "www.kimupakkangal.com", "title": "jab tak hai jaan(hindi) - 2012 | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nதீபாவளியில் வெளியான படத்தில் ஒன்று தான் மேலே தலைப்பில் கூறப்பட்டுள்ள ஒன்றும் தான்.துப்பாக்கி படத்திற்கான கூட்டத்தினுள் சிக்கி முக்கி இந்த படத்திற்கு டிக்கெட்டினை எடுத்தேன். ஷாருக் கானின் ரசிகனாக இந்த படத்தினை பார்க்க வெகுவாக ஆசைப்பட்டேன். சென்ற தீபாவளியிலேயே ra one என்னும் அரத மொக்கையினை அளித்து அருமையாக திரையரங்கிலேயே தூங்க வைத்தார். இந்த முறை ஏமாற்றமாட்டார் என்னும் நம்பிக்கையிலேயே சென்றேன். . .\nஇந்த படத்தினை எழுத வேண்டும் என நினைக்கவே இல்லை. என்னுடைய முகநூல் நண்பரான கணேசன் அன்பு என்பவர் இதுவரை இப்படத்தினை பற்றி எந்த பதிவரும் எழுதவில்லை என சொல்லியிருந்தார். அதனால் முதலில் எழுதி பெருமையினை தட்டிக் கொள்ளலாம் என எழுத இருக்கிறேன். ஷாருக் கானின் தீவிர ரசிகனாக இருந்தாலும் நடுநிலையாக விமர்சிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன்.\nஇந்தப்படம் ஹிட்டா இல்லையா என்னும் கவலை மட்டும் தேவையே இல்லாத ஒன்று. கண்டிப்பாக ஹிட் தான். படத்தின் வாயிலாகவா எனில் இல்லை. அனுதாப அலைகளில். படத்தினை இயக்கிய யாஷ் சோப்ரா இறந்ததே அந்த அனுதாப அலைகளுக்கு காரணம். எண்பது வயதில் தனது திரையுலக வாழ்வின் கடைசி திரைப்படம் என சொல்லியிருந்தார் ஆனால் அவரின் வாழ்வின் கடைசி படமாகவே மாறிவிட்டது.\nஅரங்கில் அமர்ந்து படம் ஆரம்பித்த உடனேயே தமிழில் விஜயகாந்த் படம் வெகு நாட்களாக வரவில்லையே என்னும் கவலையினை யாஷ் சோப்ராவும் ஷாருக் கானும் போக்கிவிட்டனர். எப்படியெனில் இப்போது இருக்கும் லடாக்கில் ஒரு வெடி குண்டு. அதனை bomb squadஇல் இருக்கும் ஒருவர் suit போட்டு அதனை தடுக்க பார்க்கிறார். முடியவில்லை. அப்போது பைக்கில் வருபவர் தான் மேஜர் சமரந்த்(ஷாருக் கான்). அவர் வந்தவுடன் suit இனை கொடுக்க ஒருத்தர் செல்கிறார். அவரை தடுத்து மற்றொரு ராணுவ வீரர் சொல்கிறார் “அவர் என்னிக்கும் இதை பிரயோகிக்க மாட்டார்”. மேலும் இது சமரந்தின் 98வது வெடிகுண்டு. அவருக்கு வெடிகுண்டுகள் எல்லாம் கேர்ள் ப்ரெண்டு போல. . .\nகதை என்னவெனில் தண்ணீரில் விழும் அகிரா(அனுஷ்கா ஷர்மா)வினை காப்பாற்றுகிறார். நீச்சலுடையில் இருப்பதால் தன்னுடைய ராணுவ சட்டையினை அளிக்கிறார். அதிலுள்ள டைரியினை வாசிக்க ஆரம்பிக்கும் போது நாம் லண்டனில் இருக்கிறோம். அங்கு மீரா(கட்ரீனா கைஃப்)வினை சந்திக்கிறார். இனிமேல் புது கதையினை காணவே முடியாது. காலங்காலமாக தமிழிலும் ஹிந்தியிலும் சொல்லப்பட்டு வரும் அதே திரைக்கதை. சமர் சாதாரணமாக காய்கறி கடைகளில் மீன் கடைகளில் மீத நேரத்தில் கிதாரினை எடுத்துக் கொண்டு தெருக்களில் பாட்டு பாடி வாழ்க்கையினை ஓட்டுபவன். மீரா பணக்கார வீட்டுப் பெண். அவளுக்கு பணக்கார பையனுடன் நிச்சயதார்த்தம். அங்கு தான் மீராவும் சமரந்தும் சந்திக்கின்றனர். சமர் மீராவிற்கு இத்திருமணத்துடன் இஷ்டம் இல்லை என்பதை உணர்கிறான். மேலும் மீராவின் மேல் காதலும் வருகிறது. இவன் கிதார் வாசிப்பவன் எனபதை அறிந்ததனால் தனக்கு ஒரு பஞ்சாபி பாடலை கற்றுக் கொடுக்க சொல்கிறாள். பதிலுக்கு அவன் ஆங்கிலம் கற்றுத் தர சொல்கிறான்.\nஇப்படியே காட்சிகள் பாடல்கள் என செல்கிறது. மீராவின் வழக்கம் எதுவெனில் தேவாலயத்திற்குச் சென்று எதையாவது வேண்டிக் கொள்வாள். அதற்கு ஈடாக எதையாவது அர்ப்பணமும் செய்வாள். அதன் படி சமரை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்று இனி நாம் நண்பர்களாகவே இருப்போம் என வாக்குறுதி செய்யச் சொல்கிறாள். அவன் மறுத்தவுடன் தான் உண்மையினை சொல்கிறாள் நான் உன் மேல் காதல் வயப்படுவேனோ என்னும் பயத்தில் தான் இப்படி செய்யச் சொல்கிறேன் என. இருவரும் செய்கிறார்கள். அதற்கு ஈடாக அஃதாவது இந்த வாக்குறுதியினை மீறினால் கடவுள் எந்த தண்டனையினை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் என சபதம் செய்கின்றனர்.\nஅப்போது மீராவின் கல்யாணத்திற்கு அவளின் அம்மாவிடமிருந்து கடிதம் வருகிறது. அம்மாவிற்கு தனிக் கதை. மீரா நான்கு வயது இருக்கும் போதே தன்னுடைய காதலன் இம்ரான்(ரிஷி கபூர்)உடன் ஓடி விடுகிறாள். அவளை காண மீராவும் சமரும் செல்கின்றனர். அப்போது இம்ரான் மீராவிடம் ஒவ்வொரு உறவிற்கும் ஒரு காலம் இருக்கிறது. எங்களுக்கு அப்போது தான் அமைந்தது என சொல்கிறார். இதனால் மீராவும் தன் காதலையும் சமரிடம் சொல்லி விடுகிறாள். அதன் பின் வீட்டில் அப்பாவிடம் சம்மதம் கேள் என சொல்லி சந்தோஷத்தில் பைக்கினை ஓட்டும் போது விபத்து ஏற்படுகிறது. உடனே மீரா கடவுளிடம் சத்தியத்தினை மீறியது எங்கள் தவறுதான் இம்முறை மட்டும் காப்பாற்று இல்லையெனில் உன்னை சந்திக்கவே வரமாட்டேன் என்கிறாள். சமரும் காப்பாற்றப்படுகிறான். ஒரு நான்கு நாட்கள் கழித்து சமரிடம் சொல்கிறாள். சத்தியத்தினை மீறியதால் தான் இப்படி நடந்தது அதனால் கடவுளிடம் வேறு ஒரு சத்தியத்தினை செய்துள்ளேன் என்கிறாள். எதை வேண்டி என்றவுடன் உன் உயிர் எப்போதும் இருக்க வேண்டும் அதற்காக நான் அதிகம் நேசிக்கும் உன்னையே கொடுத்து விடுகிறேன் என பிரிந்து விடுகிறார்கள். சமர் அதே தேவாலயத்தில் எந்த உயிரினால் என் காதல் என்னை விட்டு போனதோ அதே உயிரினை பணயம் வைக்கிறேன் என இந்திய ராணுவத்தில் பாதுகாப்பு உடைகள் அணியாமலேயே வெடிகுண்டுகளை தகர்க்கும் அதிகாரியாகிறார். எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாது. மேலும் இங்கு தான் இடைவேளை. இரண்டாம் பாதியினை பார்க்கும் போது இங்கேயே முற்றும் போட்டிருந்தால் கூட படம் நன்றாக இருந்திருக்கும். முதல் பாதியிலேயே ஐந்து பாடல்கள் வேறு. படம் சரியாக மூன்று மணி நேரம்\nஅகிரா டிஸ்கவரி சேனலில் வேலை பார்ப்பவள். அவள் கம்பீரத்தினை மையமாக வைத்து அஃதாவது சமரின் சாகசங்களை ஆவணப்படமாக எடுக்க முடிவெடுத்து வருகிறாள். அவளுக்கும் சமரின் மீது காதல் வருகிறது. அதை சமர் நிராகரிக்கிறான். ஆவணப்படம் முடிந்தபின் மீண்டும் லண்டன் செல்கிறாள். அங்கு சமர் லண்டன் வர வேண்டும் எனச் சொல்கிறார்கள். முதலில் நிராகரித்து பின் லண்டன் செல்கிறான். சென்றவுடன் மீண்டும் விபத்து. இதில் amnesia நோயாளியாக சமர் மாறி அவரின் நினைவுகள் பத்து வருடங்களுக்கு முன்பே அமைகிறது. அவருக்கு மீண்டும் நினைவு வருகிறதா சமர் மீரா காதல் சேர்ந்ததா சமர் மீரா காதல் சேர்ந்ததா அல்ல சமர் அகிரா காதல் சேர்ந்ததா அல்ல சமர் அகிரா காதல் சேர்ந்ததா படத்தின் இறுதியில் அவர் 108 வெடிகுண்டுகளை தகர்த்ததாக வருகிறது அதற்கு இந்திய சர்கார் ஏதாவது செய்தார்களா படத்தின் இறுதியில் அவர் 108 வெடிகுண்டுகளை தகர்த்ததாக வருகிறது அதற்கு இந்திய சர்கார் ஏதாவது செய்தார்களா இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலினை நானே சொல்லலாம். புது படம் என்பதால் வெ��்ளித் திரையில் பாருங்கள்.\nபடத்தின் இரண்டாம் பாதியில் முக்கால் வாசி பகுதிகள் bomb diffusion ஆகவே இருப்பதால் அவர் செய்து முடித்த பின் அழையுங்கள் என்பது போல் தூக்கம் வருகிறது.\nஇரண்டாம் பாதி கிட்டதட்ட இந்திய ராணுவத்தினை கேவலப்படுத்துகிறது என்றே சொல்வேன். அகிரா ஆவணப்படம் எடுக்க ராணுவ முகாமிற்கு வருகிறாள். அவளுடைய ஆடை படத்தின் ஆரம்பத்திலிருந்து குறைச்சலாகவே தான் இருக்கிறது. அதை பார்த்தவுடன் அனைத்து ராணுவ வீரனும் ஜொள்ளு வழிவது போல காட்டப்படுகிறார்கள். இது ஒரு அருவருப்பினையே தருகிறது.\nபடத்தில் கடைசியினை நெருங்கும் போது லண்டனில் ஒரு இரயிலில் வெடிகுண்டு இருக்கிறது. அங்கு யதேச்சையாக இருப்பவர் சமர். போலீஸ் பொதுமக்களை காப்பாற்ற அனைவரையும் வெளியனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சமருக்கு தன் இராணுவ நினைவுகள் மீண்டுவர அங்கு வெடிகுண்டுக்கு அருகில் நிற்கும் வெளிநாட்டு போலீஸ் அதிகாரிகளிடத்தில் ஏதோ வெடிகுண்டின் பெயரினை சொல்கிறார். இத்தனைக்கும் அது மூடிய பைக்குள் தான் இருக்கிறது. சமர் பெயரினை சொன்னவுடன் அவர்களும் வெடிகுண்டுகளை தகர்க்க அனுமதிக்கிறார்கள். இன்னும் இது போன்று நம்ப முடியாத காட்சிகள் நிறைய இருக்கிறது. காசு கொடுத்து பார்ப்பதால் நம்பித் தான் ஆக வேண்டும். இப்படி படத்தில் முதல் பாதி கடவுளுடனும் இரண்டாம் பாதி வெடிகுண்டுகளுடனும் மேஜர் சமரந்த் நமது பணத்தில் நன்கு விளையாடுகிறார்.\nபடத்தில் நல்லது எதுவும் இல்லையா எனில் இசை. ஏ.ஆர் ரகுமானின் இசை உண்மையில் அதகளம்.முக்கியமாக challa பாடல். படத்தில் பல முறை இப்பாடல் இடம்பெறுகிறது. அத்தனை இடங்களிலும் நெஞ்சினை தொடும் அளவு அமைந்திருக்கிறது.\nஇன்னும் சொல்ல வேண்டுமெனில் எப்போதும் இருக்கும் ஷாருக் கானின் படத்தினை போல் காலி இரயில் நிலையம், செண்டிமெண்டல் வசனத்திற்கு பின் க்ளோஸ் அப் ஷாட், டைரி ஃப்ளாஷ் பேக். . . .\nமுகநூலில் சொன்னதையே சொல்கிறேன் ஷாருக் கான் ரசிகர்கள் இதையெல்லாம் கவனிக்காமல் ஷாருக் கான் என்ன சொன்னாலும் என்னைப் போல் கத்துங்கள் விசிலடியுங்கள் ஏனையோர் பாருங்கள். பாருங்கள் என்பதைத் தாண்டி எதுவும் சொல்லத் தெரியவில்லை.\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசி���்த மானிடம்\"\nஅடையாறில் 450 ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது என்பதை அறிந்த கனம் கற்பனையில் புதிதாய் விதையூட்டப்பட்டதை உணர்ந்தேன் . இணையதளத்தில் அந...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநட்ராஜ் மகராஜ் - உரை\nபெரம்பூர் பெரியார் நகர் முழு நேர வட்டார நூலகத்தில் வாசகசாலை சார்பாக தேவிபாரதி எழுதிய \"நட்ராஜ் மகராஜ்\" நாவல் குறித்து பேசியதன்...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nதனிமை - இரவு - காதல்\nகவிதை - புரிதல் - சிருஷ்டி\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99/", "date_download": "2018-06-20T15:01:27Z", "digest": "sha1:36LFJHMPF7ZPOIJTSAXV7CGHYMJ7JIMG", "length": 4743, "nlines": 47, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வால் நட்சத்திரத்தில் இறங்கும் ரோபோ | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவால் நட்சத்திரத்தில் இறங்கும் ரோபோ\nவால் நட்சத்திரம் ஒன்றில் மனிதனால் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று இறங்கும் இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அது குறித்த அறிவிப்பை ஐரோப்பிய விண்வெளி முகாமை இந்த வாரத்தில் அறிவிக்கும். விண்வெளி ஆய்வு ரோபோ ரோசட்டாவின் ஒரு அங்கம் பிலே ஆகும். இது 100 கிலோ எடை கொண்டது. இது அர்யுமோவ் – ஜெராசிமென் கோ என்ற வால்நட்சத்திரத்தில் நவம்பர் 11ஆம் திகதி இறங்கவுள்ளது. இந்த வால்நட்சத்திரத்தை ஆளில்லா விண்கலமான ரோசட்டா சுற்றி வருகிறது. ஓகஸ்ட் 6 முதல் ரோசட்டா இந்த வால் நட்சத்திரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஓகஸ்ட் 25 அன்று அறிவியலாளர்கள் பிலே இறங்குவதற்குச் சாத்தியமுள்ள ஐந்து இடங்களை அறிவித்தனர். இவர்கள் கடந்த மூன்று வாரங்களாக, இயங்கும் மற்றும் சுழலும் வியூகங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக ரோசட்டா குறிப்பிட்ட வால் நட்சத்திரத்துக்கு அருகில் 50 கிலோ மீற்றர் வரை சென்றது. ஒவ்வோர் இடம் குறித்தும் கூடுதல் விவரம் சேகரிக்கப்பட்டது. அவற்றை ஆய்வு செய்ததில் ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. இது குறித்து ஐரோப்பிய விண்வெளி முகாமை திங்களன்று அறிவிக்கும், இதற்கான மாற்று இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் சந்திக்க நேரிடும் சவால் மற்றும் அறிவியல் விவரங்களும் தெரிவிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-06-20T15:31:09Z", "digest": "sha1:BKDLYJJ3AWGY7L6NA2OPNX7MLHZ7XLXB", "length": 4753, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாதகபாதகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாதகபாதகம் யின் அர்த்தம்\n(ஒரு செயலைச் செய்வதால் ஏற்படும்) நன்மையும் தீமையும்; அனுகூலங்களும் பாதிப்புகளும்.\n‘வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதில் உள்ள சாதகபாதகங்களைப் பற்றி யோசித்துவிட்டுப் பிறகு முடிவெடு’\n‘தனியார்மயமாக்குவதின் சாதகபாதகங்களை எடுத்துரைக்கும் கருத்தரங்கு’\n‘எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சாதகபாதகங்களை எடைபோட்ட பிறகுதான் அவர் இறுதி முடி���ு எடுப்பார்’\n‘இதனால் சாதகபாதகம் எது இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2014_03_09_archive.html", "date_download": "2018-06-20T15:04:59Z", "digest": "sha1:4BKPUGZ63CFFXKLS7DZHQ2ILFMJZ63VH", "length": 14918, "nlines": 251, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : 2014-03-09", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி மசி வா வா என்று உரு ஒரு லட்சம் ஜெபிக்க வசியம் ஆகும் இம் மந்திரரத்தால் சகல பேய் பில்லி சூனியம் மூதலியவை விலக்கலாம் இன்னும் சகல காரியாம் பலசித்துகள்அடையலாம்சத்துரு தொல்லை நீங்க, கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற, எதிரிகள் செய்யும் பில்லி, சூனியம், ஏவல், துர் உச்சாடனம் விலக இதனை பயன்படுத்தலாம்\nஇந்த எந்திரம் எண்ணிடம் உள்ளது தொடர்பு கொள்க இந்த எந்திரத்தை காரீயம் தகட்டிலே எழுதி ஓரு மண்டலம் பூஜை செய்து நைவேத்தியம் தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தால் சித்துஆகும்\nமஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.\nபொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.\nஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 6:15:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஅக்கினிக் கட்டு மந்திரம் ஜாலம்\nஅக்கினிக் கட்டு மந்திரம் ஜாலம்\nஓம் நாங் இந்திரன் தங்கையே மந்திர குமரி இரும்பு நெருப்பு தொட்டன் ஒ��்று கட்டு கட்டு\nநெருப்பு நீராடி அக்கினி குளிர்ந்து ஆகாசமாக போக சிவாயா சுவாக இந்த மந்திரத்தி ஓரு லட்சம் ஜெப்பிகா சித்துஆகும் இம் மந்திரத்தி கூறீ\nஅக்கினி எடுக்க ச் சுடாது\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 6:13:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஅக்கினிக் கட்டு மந்திரம் ஜாலம்\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது மனிதபிறவ�� எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://periyaarpaasarai.blogspot.com/2008/09/", "date_download": "2018-06-20T15:10:35Z", "digest": "sha1:4PD4PF2QGJ3JC7YU676ZNRZR2ECVG3PF", "length": 23244, "nlines": 104, "source_domain": "periyaarpaasarai.blogspot.com", "title": "பெரியார் பாசறை: September 2008", "raw_content": "\n1: கடவுள் மறுப்பு 2: சாதி ஒழிப்பு 3: பெண் விடுதலை 4: தமிழர் நலன்\nசேலத்தில் இந்துத்துவா பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம்\nகிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இந்துத்துவா பயங்கரவாத சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சேலம் வருகையை கண்டித்து இன்று காலை பெரியார் திராவிடர்கழகம் சார்பில் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் சேலம் இரும்பாலை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட தோழர்களுடன் அனைத்து மனிதநேய அமைப்புகளும் கலந்துகொண்டன.\nஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது இந்துத்துவா பயங்கரவாதிகள் பெரியார் திராவிடர்கழகத்தோழர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.\nகாவல்துறையினர் அமைதியாக தங்கள் கண்டனத்தை தெரிவித்த பெரியார் திராவிடர்கழகத்தோழர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.\nஅதன் பின்பு அப்பகுதிக்கு இரு சக்கரவாகனத்தில் தனியாக வந்த தோழர் ஒருவரை இந்துத்துவா பா.ச.க பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி அவரது இரு சக்கரவாகனத்துக்கு தீ வைத்து எரித்துள்ளார்கள்.\nபடுகாயம் அடைந்த தோழர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nதோழர்கள் இன்னும் சிறையில் உள்ளனர்.\nபெரியார் தனது எழுத்துகளை வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை\nகழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கிளாடிஸ்டேனியல் தாக்கல் செய்த மனுவில் இடம் பெற்றுள்ள வேறு சில தகவல்கள்:\n1. 1957 ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டத்தின் 17 வது பிரிவின்படி பதிப்புர���மையை வழங்குவோர் வழங்கப்படுவோருக்கு கட்டாயமாக அதை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும். மனுதாரர் அறக்கட்டளை விதிகளில் அப்படி பதிப்புரிமை வழங்கியதற்கான பிரிவுகள் ஏதுமில்லை.\n2. அறக்கட்டளை விதிகளின்படியே பதிப்புரிமை உண்டு என்று வாதிட முடியாது. காரணம் விலைக்கு வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு மட்டும் தான் அறக்கட்டளையே ஏற்படுத்தப் பட்டிருப்பதாகவே விதிகள் கூறுகின்றன. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல. அவை பெரியாரால் படைக்கப்பட்டவை. வாங்கப்பட்ட பொருளுக்காக பெரியார் உருவாக்கிய அறக்கட்டளையின் விதி 22 - பெரியாரால் படைக்கப்பட்ட அவரது எழுத்து - பேச்சுகளுக்குப் பொருந்தாது. சமூகநீதி, பெண்ணுரிமை என்று மக்களின் சமத்துவத்துக்காகப் போராடிய புரட்சிகரமான தலைவர் பெரியார்; அத்தகைய ஒரு தலைவர் தனது எழுத்துகளை தனக்காகவோ, தனது அறக்கட்டளைக்காகவோ வியாபாரமாக்க முயற்சிக்கவில்லை. அவரது வாழ்நாளில் தனது எழுத்துகளுக்காக அவர் எந்த ‘ராயல்டியும்’ பெற்றது இல்லை. தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.\n3. பெரியாரின் எழுத்துகளுக்கான பதிப்புரிமை தனக்கே உரியது என்பதை நிரூபிக்க மனுதாரரி டம் எந்த சான்றும் இல்லை. இதில் மிக மோசமாக அவர் தோல்வியடைந்திருக்கிறார். இந்த உரிமை கோருவதற்கே தொடர்பில்லாத வராக (Stranger) - அந்நியராக அவர் இருக்கிறார். தனக்குத்தான் பதிப்புரிமை உண்டு என்பதற்கு எந்த ஆவணமும் மனுதாரர் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றம் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.\n4. பெரியாரின் எழுத்தும் - பேச்சும் ஏற்கனவே மக்களின் சொத்தாகிவிட்டது. ஏற்கனவே பல்வேறு பதிப்பகங்கள் - பெரியார் நூல்களை வெளியிட்டு விட்டன. மனுதாரர் கடந்த காலங்களில் இந்த வெளியீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த வழக்கு கூட தனிப்பட்ட பகைமையினால் தான் மனுதாரர் தொடுத்துள்ளாரே தவிர, அவர் கூறுவதுபோல் பெரியார் எழுத்துகளுக்கு பதிப்புரிமை கோரி அல்ல.\n5. மனுதாரர் கூறுவதுபோல் - பெரியார், பெண்களின் முன்னேற்றத்துக்கு மட்டும் பாடுபட்டவர் அல்ல; ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக் காகவும் அவர் பாடுபட்டுள்ளார். மனுதாரருக்கு பெரியாரின் அடிப்படை தத்துவமே தெரிய வில்லை. யுனெ°கோ நிறுவனம் வழங்கிய விருதும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ‘தொண்டு செய்து பழுத்த பழம்’ பாடலுமே, பெரியார் ஒட்டு மொத்த சமூகத்தின் சமத்துவத்துக்குப் போராடியதை உணர்த்து கின்றன.\n6. பெரியாரின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் அவரது எழுத்துகளைப் பரப்பும் உரிமை உண்டு. பெரியாரின் தத்துவங்களை தனிநபர்களிடமோ, அல்லது நிறுவனங்களிடமோ முடக்கிவிட முடியாது. ஏதோ சில - பெரியாரின் எழுத்து களை, மனுதாரர் சேகரித்து வைத்திருப்பதாலேயே பெரியார் சிந்தனைகளுக்கு அவர் பதிப்புரிமை கோரிவிட முடியாது. வேண்டுமானால் எங்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர் பெரியார் சிந்தனைகளை தாராளமாக வெளியிடட்டும்.\n7. நூற்றுக்கணக்கில் அச்சடித்து பத்திரிகைகள் வெளி வந்த பிறகு, அதன் பிரதிகள் எல்லோரி டமும் போய் விடுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இருப்பது மட்டுமே ‘ஒரிஜினல்’ என்று மனுதாரர் எப்படி உரிமை கோருகிறார் என்பது தான் புரியவில்லை. பெரியார் பத்திரிகை அவரது தொண்டர்கள் பலரிடம் இருக்கிறது. உண்மையில் மனுதாரரிடம் தான் பெரியாரின் பல பத்திரிகைள் இல்லை.\nகோவையில் அண்ணா உருவில் 100 பெரியார் தி.க.வினர்\nபெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை\nபெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை\nஈழத்தில் தமிழர்கள் வாழும் வவுனியாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி - தமிழகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழர்கள் வாழும் வவுனியா பகுதியில் இலங்கையின் ராணுவ முகாம் மீது விடுதலைபுலிகள் நடத்திய தாக்குதலில் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் எனும் இரண்டு - இந்திய பொறியாளர்கள் காயமடைந்து, கொழும்பு மருத்துவமனையில் இலங்கை ராணுவத்தால் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.\nதமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கை அரசுக்கு, இந்தியா ராணுவ உதவி செய்யக் கூடாது என்ற தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியதோடு, பாதுகாப்புக் கருவிகளை மட்டுமே வழங்கி வருவதாகக் கூறி வந்தது. இந்திய அரசின் கூற்று அப்பட்டமான பொய் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராடார் கருவியை இந்தியா வழங்கியிருப்பதோடு மட்டுமல்ல, அதைப் பராமரிக்க இந்திய பொறியாளர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ராடார் கருவிகள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகும். சிங்களர்கள் வாழும் பகுதியில் அல்ல. 2005 ஆம் ஆண்டில் இந்த ராடார் கருவியை அன்பளிப்பாக வழங்கியுள்ள இந்திய அரசு - விடுதலைப் புலிகளின் விமானப்படை செயல்படத் தொடங்கிய பிறகு, மீண்டும் கடந்த 2007 மார்ச் மாதத்துக்குப் பிறகு ராடார் கருவியை மேலும் நவீனமாக்கி, பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது.\nதமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமுக்கு, இத்தகைய பாதுகாப்புகளை இந்தியா வழங்குவது தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு துணை போவதோடு மட்டுமல்ல, தாக்குதலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளேயாகும். போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இலங்கையிலிருந்து பல்வேறு சர்வதேசக் குழுக்களின் பிரதிநிதிகள் வெளியேறிவிட்ட நிலையில் - இந்தியாவின் பொறியாளர்கள் இலங்கையின் விமானப் படையில் 'அங்கமாகி' பணியாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். ஏற்கனவே சக்தி வாய்ந்த போர்க் கப்பலை இலங்கை கப்பல் படைக்கு இந்தியா வழங்கியிருக்கிறது. இலங்கை விமானத்தின் குண்டு வீச்சிலிருந்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தியா, அதற்கு கண்டனம் கூட தெரிவிக்க மனம் இல்லாதவர்கள், இலங்கை விமானப்படையைக் காப்பாற்ற துடிக்கிறார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது, கண் துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. கடந்த வாரம் தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்த பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் - இனி, இலங்கை கப்பல் படை தாக்குதலே நடக்காது என்று உறுதிமொழி கூறினார். அடுத்த சில நாட்களிலே மீண்டும் தாக்குதல் தொடங்கிவிட்டது. தமிழக முதல்வரும் சடங்குப்படி பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதி விட்டார். இப்படி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை இந்திய அரசு கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது, தமிழர்களை கடும் கோபத்துக்��ு உள்ளாக்கி வருகிறது என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களை ஏமாளிகளாகக் கருதிவிடக் கூடாது.\nநாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு தமிழர்களின் வாக்குகளைக் கேட்டு வர வேண்டிய நிலை இருப்பதை மறந்து விட்டு செயல்பட வேண்டாம். இந்திய அரசின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கை தமிழக அரசு வன்மையாகக் கண்டித்து, தடுத்து நிறுத்த முன்வராவிட்டால், இந்த துரோகப் பழியை தமிழக அரசும் சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் வலிமையான கண்டனக் குரலை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nPeriyar Thalam [பெரியார் தளம்]\nதூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஆழ்வை ஒன்றிய செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும் ஆன பெரியார் தொண்டர் கருப்புச்சட்டை சேது இராமசாமி 19.05.2009 உலக வாழ்வை நிறைவு செய்தார்.\nபெரியார் திக கூகிள் குழுமம்\nSubscribe to பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugaindia.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-06-20T14:59:02Z", "digest": "sha1:4GV64BOE3Z2OYFOAFRZQ3H3XL4WO74FP", "length": 7369, "nlines": 138, "source_domain": "sugaindia.blogspot.com", "title": "கிறுக்கல்கள்...: ...எப்போது வருவாய் ?...", "raw_content": "\nமனதில் தோன்றிய உணர்வுகள் எழுத்து வடிவத்தில், கவிதையென்று ஏற்க மனம் இல்லை, கிறுக்கல்களாக.....\nஉன்னுடன் பயணிப்பதுபோல் ஒரு உணர்வு\nஅருகே நீ இருக்கிறாய் என்ற ஆச்சர்யத்தில்\nசற்றென்று விழித்துக்கொண்டது மனம் ...\nசின்னதாய் ஒரு ஏமாற்றம் ,\nபுகைப்படங்களில் உன் முகம் தேடி\nஒரு முறை தொட்டு பார்த்துவிட்டு,\nமங்கலாய் தோன்றி மறைகின்றன ...\nமேக மூட்டங்கள் நிறைந்த வானம்\nசில்லென்ற சாரல் காற்று ,\nவழியெங்கிலும் உன் ஞாபகங்கள் .....\nசாலையோர மைல் கற்களை பார்த்ததும்\nஒரு மின்னல் பாய்கிறது மனதுக்குள் ....\nஉனக்கும் எனக்குமான இடைவெளியின் நீளம் ....\nநாம் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்தேன்...\nஅங்குள்ள தூண்கள், அன்று நாம் பேசியதை\nபதிவு செய்து வைத்திருந்தது போலும்\nஇன்று எனக்கு மட்டும் ஒளிபரப்பிக் காட்டியது ....\nஒரு நாள் காணாத காதலனுக்காக\nஎன்றும் சொல்வது போல் சொல்லிவிட்டாய்\n\"கண்டிப்பா வரேன் குட்டிமா....\" என\nகேள்விக்கான பதிலை மட்டும் ....\nதனிமையை பிரதிபலிக்கும் வரிகளில் தெரிகிறது வலிகள்\nகாதலின் வலி என்றும�� சுகம் கலந்த வேதனை... hats off to ur love..\nசாலையோர மைல் கற்களை பார்த்ததும்\nஒரு மின்னல் பாய்கிறது மனதுக்குள் ....\nஉனக்கும் எனக்குமான இடைவெளியின் நீளம் ....\nம் தேடிபிடித்து எழுதி இருகீங்க\nநிழல்களுக்கும் நிஜங்களுக்குமான வித்தியாசத்தை தேடுகிறேன் , நிழல்களின் நிஜங்களை புரிந்துகொள்கிறேன்...\nஎன் காதலும் கவிதைகளும் என்னவனுக்கு மட்டுமே சொந்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bangaloretamilan.wordpress.com/2009/02/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-20T15:06:24Z", "digest": "sha1:RBTAQWXTDRPS2TYRSAFOAWGGW3ULBYVO", "length": 5119, "nlines": 85, "source_domain": "bangaloretamilan.wordpress.com", "title": "காலிஃப்ளவர் குருமா | இந்தியர்களுக்கு பெங்களுர் தமிழனின்-(வி.ரமேSH) பணிவான வணக்கம்...", "raw_content": "\nஇந்தியர்களுக்கு பெங்களுர் தமிழனின்-(வி.ரமேSH) பணிவான வணக்கம்…\nகாலிஃப்ளவரை கழுவி, சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல், தேங்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கினை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 பாகங்களாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தையும் நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவர் போட்டு வதக்க வேண்டும். பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி சிறிது நீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். வெந்தவுடன், இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லி தழையினைத் தூவி இறக்க வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅனைவருக்கும் என் இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்\nV.Ramesh at Marandahalli வி.ரமேஷ் மாரண்டஅள்ளி\nசுடர் – தொடர் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/mathathil-ullavargal-sandaiyiduvathu-yen", "date_download": "2018-06-20T15:22:55Z", "digest": "sha1:VRLQOSGMRNQ7NFUCXMZKVQTYVNJLP5D6", "length": 14560, "nlines": 224, "source_domain": "isha.sadhguru.org", "title": "மதத்தில் உள்ளவர்கள் சண்டையிடுவது ஏன்? | Isha Sadhguru", "raw_content": "\nமதத்தில் உள்ளவர்கள் சண்டையிடுவது ஏன்\nமதத்தில் உள்ளவர்கள் சண்டையிடுவது ஏன்\nஒரு மனிதர் கடற்கரைக்குச் செல்கிறார். அன்று கடல் மிக அழகாய் இருக்கிறது. அதை புகைப்படம் எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்புகிறார். அவரது நோக்��ம், அந்தப் புகைப்படத்தால் உந்தப்பட்டு தனது நண்பர்கள் அந்த கடற்கரைக்குச் சென்று அதே அனுபவத்தை பெறவேண்டும் என்பதுதான். மாறாக அந்தப் புகைப்படத்தையே கடற்கரை என்று கருதிவிடக் கூடாது. புனித நூல்கள் அந்தப் புகைப்படம் போலத்தான்.\nஉலகம் என்பது எண்ணங்களின் பெரிதுபடுத்தப்பட்ட பிம்பம். இன்றைக்கு உலக அரங்கில் அரங்கேறும் ஒவ்வொரு காட்சியும் ஏதோவொரு மனிதனின் உள்ளத்தில் பார்க்கப்பட்ட ஒத்திகைதான். அதனால்தான் உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும், பொறுப்பேற்க வேண்டிய கடமை மனித குலத்துக்கு உள்ளது.\nஒரு மனிதர் கடற்கரைக்குச் செல்கிறார். அன்று கடல் மிக அழகாய் இருக்கிறது. அதை புகைப்படம் எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்புகிறார். அவரது நோக்கம், அந்தப் புகைப்படத்தால் உந்தப்பட்டு தனது நண்பர்கள் அந்த கடற்கரைக்குச் சென்று அதே அனுபவத்தை பெறவேண்டும் என்பதுதான். மாறாக அந்தப் புகைப்படத்தையே கடற்கரை என்று கருதிவிடக் கூடாது. புனித நூல்கள் அந்தப் புகைப்படம் போலத்தான்.\nயோகா, தியானம் போன்றவற்றிற்கு மத நம்பிக்கை தேவையா என்று பலரும் கேட்கிறார்கள். \"மதம்\" என்பது உருவாக்கப்பட்டதன் நோக்கம், இன்றைக்கு திசைமாறி இருக்கிறது. மனிதன் தன் எல்லைகளைக் கடந்து உயிர்களெல்லாம் ஒன்று என்று உணர்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான் மதங்கள்.\nமனிதன் தன் எல்லைகளைக் கடந்து செல்ல உறுதுணை புரிய வேண்டிய மதங்களே எல்லைக் கோடுகளாக மாறி மனிதனைப் பிரிப்பதற்கான கருவியாய் மாறியுள்ளது. முந்தைய காலங்களில் மதங்கள் தர்மங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இன்றைக்கு மதங்கள் என்றால் \"யுத்தம்\" என்றே அர்த்தமாகிறது.\nஒருவகையில் பார்த்தால் இந்த உலகத்தில் தீயவர்களை விட நல்லவர்களுக்கு மத்தியில்தான் சண்டைகள் அடிக்கடி நிகழ்கின்றன. தீயவர்கள் கூட திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு அதற்குரிய தண்டனையும் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் நல்லவர்கள் தங்களுக்குள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். மதச் சண்டை போடுபவர்களைக் கேளுங்கள். நான் ஒரு நல்ல இந்து, நான் ஒரு நல்ல முஸ்லீம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இதுபோன்ற நல்லவர்களால் இந்த பூமி உருண்டை சேதம் அடைகிறது. நல்லவர்களெனில் அவர்களால் உலகுக்கு நன்மைகள் தானே நிகழ வேண்டு��்.\nபெரும்பாலும் மதச் சண்டைக்கு மையமாக மத நூல்கள்தான் இருக்கின்றன. பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவை எல்லாம் என்ன\nஉயரிய ஆன்மீக அனுபவங்களை எட்டிய அருளாளர்கள் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்ததால் உருவானவையே இந்தப் புத்தங்கள். இந்தப் புத்தகங்களை வழிகாட்டுதலாகக் கொண்டு அத்தகைய அனுபவங்களை நோக்கி மனிதகுலம் பயணமாக வேண்டுமே தவிர, அந்தப் புத்தகங்களோடு நின்றுவிடுவதோ, புத்தகங்களின் பெயரில் சண்டையிடுவதோ, சரியானதல்ல.\nஉதாரணத்திற்கு ஒரு மனிதர் கடற்கரைக்குச் செல்கிறார். அன்று கடல் மிக அழகாய் இருக்கிறது. அதை புகைப்படம் எடுத்து தன் நண்பர்களுக்கு அனுப்புகிறார். அவரது நோக்கம், அந்தப் புகைப்படத்தால் உந்தப்பட்டு தனது நண்பர்கள் அந்த கடற்கரைக்குச் சென்று அதே அனுபவத்தை பெறவேண்டும் என்பதுதான். மாறாக அந்தப் புகைப்படத்தையே கடற்கரை என்று கருதிவிடக் கூடாது. புனித நூல்கள் அந்தப் புகைப்படம் போலத்தான்.\nமதத்தின் பெயரால் வரும் மோதல்கள் ஏன் ஏற்படுகின்றன \"எல்லாம் ஒன்று\" என்கிற இறை அனுபவம் இல்லாமலேயே தங்களை இறைவுணர்வு மிக்கவர்களாய் சிலர் காட்டிக் கொள்வதனால் தான். இறைமை நிலையை உணர்ந்தவர்கள் அதனை எல்லா இடங்களிலும் உணர முடியும். அந்த அனுபவம் இல்லாதபோதுதான் மத நம்பிக்கை மோதலில் முடியும்.\nஇந்த இறைத்தன்மையை விஞ்ஞானப்பூர்வமாய், உணர்வதற்கான வழிகள்தான் யோகா, தியானம் போன்றவை. கடவுளை வெளியே தேடுவதைவிட தனக்குள்ளேயே தேடுவது எளிது. இதைத்தான் ரமண மகரிஷி \"ஆத்ம ஞானம் அதி சுலபம்\" என்கிறார்.\nதனக்குள் கடவுளை தேடி உணர்ந்தவர்கள் மற்றவர்களோடு சண்டையிடும் முட்டாள்தனத்தில் ஈடுபடமாட்டார்கள்.\nசத்குரு ஏன் வெள்ளியங்கிரியைத் தேடி வந்தார்\nவெள்ளியங்கிரி மலைச்சாரலில் ‘ஈஷா யோக மையம்’ இன்று இயற்கை எழிலுடன் சக்திவாய்ந்த ஒரு புனிதத் தலமாக அமைந்திருக்கிறது. ஆனால்... ஏன் சத்குரு குறிப்பாக இந்த…\nசத்குருவிற்கு இசை ஞானம் உண்டா\n\"சத்குருவின் சத்சங்கங்களில் ஏன் இசை அவருக்கு இசை ஞானம் உண்டா அவருக்கு இசை ஞானம் உண்டா\" - இப்படிப்பட்ட சந்தேகங்களை போக்கும்படி உள்ளது இந்தக் கட்டுரை. தன்னுடைய சிறு வயதில் தன்…\nஉலக எய்ட்ஸ் தினம் - சத்குருவின் செய்தி\nடிசம்பர் 1 - இன்று உலக எய்ட்ஸ் தினம். எய்ட்ஸ் பற்றிய விளக்கம், அதற்கான தீ��்வு ஆகியவற்றை இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறார் சத்குரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/03/14/kaaradaiyaan-nonbu-kozukkattai-inippu/", "date_download": "2018-06-20T14:57:05Z", "digest": "sha1:GWHQT2HYJY5RZ5QACJVPSEQEMGQH4RWW", "length": 8656, "nlines": 78, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு) | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nபுதன், மார்ச் 14, 2007\nகாரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு)\nPosted by Jayashree Govindarajan under இனிப்பு வகை, கொழுக்கட்டை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொது\nகாரடையான் நோன்பு குறித்து…. சுட்டி 1| சுட்டி 2\nஅரிசி மாவு – 1 கப்\nதண்ணீர் – 1 கப்\nவெல்லம் – 1 கப்\nதுவரை அல்லது தட்டப் பயறு – 1 பிடி\nஏலப் பொடி – 1/2 டீஸ்பூன்\nநெய் – தேவையான அளவு\nமுதலில் அரிசி மாவை, நிதானமான சூட்டில், சிவக்க வறுத்துக் கொள்ளவும். (அரிசியை சிவக்க வறுத்தும், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். நைசாக அரைத்தால் கொழுக்கட்டை மொழுக்’கென்று இருக்கும். கொஞ்சம் கரகரப்பாக அரைத்தால் சுவையாக இருக்கும்.)\nதேங்காயை, சிறுசிறு துண்டுகளாகக் கீறிக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில், தட்டப் பயறை வறுத்து, தண்ணீர் சேர்த்து, கொதித்கவைத்து, பயறு பாதிவரை வேக வைக்கவும்.\nஅதன்பின் வாணலியில் இருக்கும் தண்ணீர் ஒரு கப் இருக்குமாறு- தேவைப் பட்டால் மேலும் சேர்த்துக் கொள்ளவும்.\nஅத்துடன் வெல்லம் சேர்த்து, கரைந்ததும், தேங்காய்த் துண்டுகள், ஏலப்பொடி சேர்த்து, மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.\nஇட்லித் தட்டில் நெய் தடவி, கொழுக்கட்டையாகவோ, அடை மாதிரி தட்டியோ வேகவைத்து எடுக்கவும்.\n* நோன்பு தினம் என்பதால் மிகவும் சுத்தமாகச் செய்ய நினைப்பவர்கள், நேரடியாக வாணலியில் தட்டப் பயறை வறுத்து பாதிவரை வேகவைப்பார்கள். இப்படிச் செய்வது மிகுந்த மணமாக இருக்கும். அல்லாமல் ஒரு நான்கு மணி நேரம் முன்னாலேயே பயறை தண்ணீரில் ஊறவைத்தும் செய்யலாம். இது செய்வது சுலபம்.\nசுடச் சுட இதைச் சாப்பிட, இதற்குத் தொட்டுக் கொள்ள வெண்ணை என்று கண்டுபிடித்தவருக்கு அபார ரசனை இருந்திருக்க வேண்டும். சூப்பர் காம்பினேஷன்.\nநன்றாக இருக்கிறதே, இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால், ஒவ்வொரு தடவையும் பாட்டி, “அவ்ளோதானே, இதென்ன பிரமாதமா, திரும்ப இன்னொரு நாள் செஞ்சுட்டா போச்சு” என்று சொல்வார். ஆனால் சில உணவு��ள் அந்தந்தப் பண்டிகை தவிர வேறு நாள்களில் செய்யக் கைவருவதே இல்லை. நமக்கும் கேட்கத் தோன்றுவதில்லை. அதுபோல் இந்த நோன்புக் கொழுக்கட்டைக்கும் இன்னொரு நாள் என்பது இனி அடுத்த வருட மாசி மாதக் கடைசி நாள் தான்.\nஇதில் எனக்குப் பிடித்த இன்னொரு மிக முக்கிய விஷயம், அண்ணன் தம்பியை எல்லாம் அப்படி ஓரமாக உட்காரவைத்துவிட்டு நமக்கு வீட்டில் முதல் மரியாதை நடக்கும். வேண்டுமென்றே, செய்தவை ஆறிப் போகும்வரை, நேரத்தை இழுத்தடித்து சாப்பிடுவேன். 🙂\nகாரடையான் நோன்புக் கொழுக்கட்டை (காரம்)\nஒரு பதில் to “காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு)”\nகாரடையான் நோன்புக் கொழுக்கட்டை (காரம்) « தாளிக்கும் ஓசை Says:\nதிங்கள், மார்ச் 14, 2011 at 6:53 முப\n[…] நோன்பு அன்று இனிப்புக் கொழுக்கட்டை செய்வார்கள் என்றாலும் அத்துடன் […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதன், மார்ச் 14, 2007 at 5:30 பிப\nஇனிப்பு வகை, கொழுக்கட்டை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actor/page/144/", "date_download": "2018-06-20T14:48:30Z", "digest": "sha1:5S6LZ3TDQN3WAA3YSURJ2HTBURAPMJL4", "length": 7050, "nlines": 140, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் Archives - Page 144 of 148 - சினிமா செய்திகள்", "raw_content": "\nவிஜய் முதல்வர் ஆவதில் என்ன தவறு இருக்கு. ஏன்..ரஜினி முதல்வர்னு சொல்லலையா.\nவாழ்க்கையில் 20 முறைக்கு மேல் பார்த்தது விஜய் படம் தான். எந்த படம் தெரியுமா..\nபிக் பாஸ் ஆரவ்வுடன் நெருக்கமாக கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த.\nபிக் பாஸ் வீட்டுக்குள் ஓவியா, ஆரவ் டிப்ஸோட சென்றார். ரகசியம் சொல்லும் சென்றாயன் மனைவி\nநடிகர் ஜீவா மகனா இது. இப்படி வளந்துட்டாரே..\nமொட்டை ராஜேந்திரனின் மொட்டைக்கு பின்னால் மறைந்திருக்கும் சோகம்.\nநீங்கள் நடிக்க வேண்டாம்..தனுஷுக்கு ரஜினி கொடுத்த ஷாக்.\nYouTube உலகசாதனையை முறியடித்தது விவேகம்\nபிக் பாஸ் வீட்டில் நடந்ததை பற்றி மனம் நெகிழும் ஹரிஷின் அம்மா \nமெர்சல் திரைப்படத்தில் இதுதான் விஜயின் மூன்று வேடங்கள்.\nஎன்னது சிவகாரத்திகேயனோட முதல் சம்பளம் இவ்ளோதானா.\nவிரைவில் அரசியல் பிரசேவம் – கமல்ஹாசன் உறுதி.\nமாணவியின் கல்வி கட்டணத்தை செலுத்தி, அதிரடி காட்டிய விஜய் ரசிகர்கள் \nவிஷாலுக்கு பல்பு கொடுத்த தமிழ்கன்…தமிழ்கன் கைதுனு சொன்னிங்க அப்போ நெருப்புடா படம் எப்படி வந்தது.\nஅரசியலுக்கு வரப்போகிறார் விஷால்…புது கட்சி தொடங்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது\nபிளாஸ்டிக் உடை அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்.\nஉலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால், நடிகை ஸ்ருதி ஹாசன் மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட கவனத்தை பெற்றார். தமிழ் தெலுங்கு இந்தி...\nபிக் பாஸ் ஷாரிக் ஹாசனுக்கு இவ்ளோ அழகான காதலியா. யார் தெரியுமா.\n புகைப்படத்தால் ரசிகர்களை வருத்தப்படவைத்த செம்பா..\nபணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-mar-25/stock-market/139211-pasumai-market.html", "date_download": "2018-06-20T14:44:34Z", "digest": "sha1:E3ZPNTRC5J6SYHERK4DIQV4OPMWXAZ7B", "length": 19310, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "பசுமை சந்தை", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\nகோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விமர்சனம்செய்த சீரியல் நடிகை கைது\nஒரு பக்கம் ஸ்டார்மிங் ஆபரேஷன்... மறுபக்கம் திருட்டு... போலீஸை தெறிக்கவிட்ட இரானிய கொள்ளையர்கள் `யாதும் ஊரே யாவரும் கேளிர்' - ரஷ்யாவில் ஜப்பானியர்கள் காட்டிய அக்கறை `பால் டேம்பரிங் செய்தது நிரூபணம்’ - தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nபசுமை விகடன் - 25 Mar, 2018\nவளமான வருமானம் கொடுக்கும் வா���ை... - ஆண்டு முழுவதும் அறுவடை\n‘சைக்கிள் உழவுக் கருவி’ விதைப்பில் செழிப்பான மகசூல்\nசௌகரியமான வருமானம் தரும் சௌசௌ - பட்டையைக் கிளப்பும் பந்தல் சாகுபடி\nஅன்று 10 ஏக்கர்... இன்று 200 ஏக்கர் - மதிப்புக்கூட்டல் ‘நெல்லி’யில் மகத்தான வெற்றி\nஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்\nவயநாடு: பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்த பழங்குடிகள்\nஅலட்சிய அதிகாரிகள்... விரக்தியில் விவசாயிகள்\n‘‘வேளாண் விஞ்ஞானியே வெந்தபுண்ணுல வேல் பாய்ச்சாதீங்க\n‘‘ஏ1, ஏ2 பாலை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 3 - காணாமல் போகும் ஏரிகள்... கண்டுகொள்ளாத அரசாங்கம்\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 3\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலி\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nநீங்கள் கேட்டவை: “பாலில் புரதச்சத்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்\nவிவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள்... நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள்...இவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், உருவாக்கப்பட்டுள்ள இலவசப் பகுதி இது. இந்த இலவசப் பகுதியின் நோக்கம், விற்க விரும்பும் விவசாயிகள் மற்றும் வாங்க விரும்பும் வியாபாரிகள் இருதரப்புக்கும் இடையே தொடர்பை ஏற�\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 3 - சந்தைக்கு வழிகாட்டும் செயலி\nஆன்லைன் அசத்தல் சந்தா - அனைத்து 11 விகடன் இதழ்களையும் படிக்கலாம்...\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் ���ேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t131978-topic", "date_download": "2018-06-20T15:39:42Z", "digest": "sha1:7ILKBUJBEZKR5XFPTP6XZZ56JIYE5WXM", "length": 19308, "nlines": 232, "source_domain": "eegarai.darkbb.com", "title": "‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\n‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா\nசாய்னா நேவால் | தி இந்து.\nபாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு மைதானத்தில் லாவகமாக பந்துகளை விளாச மட்டும் தெரிந்திருக்கவில்லை தன் மீதான கலாய்ப்புகளையும் கண்ணியமாக விளாசத் தெரிந்திருக்கிறது அவருக்கு.\n���ியோ ஒலிம்பிக் துவங்குவதற்கு முன்பிருந்தே சாய்னா நிச்சயம் பதக்கம் பெற்றுத்தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் காயம் காரணமாக வெளியேறிவிட்டார்.\nஆனால் பி.வி.சிந்து வெள்ளி வென்றுள்ளார். சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றதை ஒப்பிட்டு சாய்னாவை பழிக்கும் வகையில் ட்விட்டரில் ஒருவர் புண்படுத்தும் கருத்தை பதிந்தார்.\nanshul sagar @ImAnshS6 என்பவர் ட்விட்டரில், “மூட்டை முடிச்சுகளைக் கட்டுங்கள் சாய்னா. சாதனையாளர்களை வீழ்த்தும் ஒருவர் எங்களுக்கு கிடைத்துவிட்டார்” என்றார்.\nஇதற்கு பதிலளித்த சாய்னா (@NSaina), “நிச்சயமாக கிடைத்திருக்கிறார். நன்றி. சிந்து நன்றாக விளையாடுகிறார். இந்தியா சிறப்பாக செயல்படுகிறது” என கண்ணியமாக பதிலளித்தார்.\nஅன்சூலின் பதிவுக்கு பலரும் அவரை திட்டித்தீர்க்க ட்விட்டரில் மன்னிப்பு கேட்டார் அவர். “உங்களை புண்படுத்தியதற்காக வருந்துகிறேன்” என அவர் பதிவிட்டார்.\nமேலும் மற்றொரு பதிவில், “உங்களை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. நான் தங்களது மிகப்பெரிய விசிறி. இப்போதும் தங்களை நேசிக்கிறேன்” எனப் பதிவிட்டார்.\nசாய்னாவின் இந்த அணுகுமுறையை சமூக வலைதளவாசிகள் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டிப் பகிர்ந்து வருகிறார்கள்.\nRe: ‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா\nRe: ‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா\nஅடுத்த முறை இருவரும் சேர்ந்து விளையாடி பெருமை சேர்ப்பார்கள் என நம்புவோம் .\nஒருவரை புகழ்வதற்காக மற்றவரை தாழ்த்துவது மனிதர்களின் அறியாமை என்றே கூறுவோம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா\nசாய்னா ஆண்டுதோறும் வரும் பருவமழை. சிந்து திடீரென்று வந்த சுனாமி பருவமழை நமக்கு நிச்சயம் தேவை . இகழக்கூடாது .\nRe: ‘மூட்டை முடிச்சுகளை கட்டுங்கள்’- ட்விட்டர் கலாய்ப்புகளை கண்ணியமாக விளாசிய சாய்னா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2017/33471-2017-07-15-07-45-32", "date_download": "2018-06-20T15:02:03Z", "digest": "sha1:HLRMTRCU2IUQPTHTWAB7H2Y6TDMJVBHG", "length": 21131, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ஆரியத் திமிரை அடித்து நொறுக்கும் மரபணு ஆய்வு", "raw_content": "\nபெரியார் முழக்கம் -ஜுலை 2017\n2015 - கயவர்களையும், காவிகளையும் எதிர்கொண்ட கருஞ்சட்டைகளின் வருடம்\nபா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத் தேசியமும்\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டத்தை முனைமழுங்க வைக்கும் வெள்ளாளியமும் இனவாதமும்\nஇந்துத்துவ சக்திகளை எதிர்த்த அறிவியல் புரட்சியாளர் பார்கவா\nமாட்டுக் கறியும், பார்ப்பனியமும், இந்துத்துவ பாசிசமும் – சில வரலாற்று உண்மைகள்\nசாதியும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் - ஜி.சம்பத்\nபேஷ்வா பார்ப்பனர்களை எதிர்த்து திரண்டனர் தலித் - ஒடுக்கப்பட்ட மக்கள்\n‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம்\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு: பெரியார் முழக்கம் -ஜுலை 2017\nவெளியிடப்பட்டது: 15 ஜூலை 2017\nஆரியத் திமிரை அடித்து நொறுக்கும் மரபணு ஆய்வு\nஇந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான் என்றும், அவர்கள் சிந்துவெளி நாகரிக மக்கள் மீது தங்கள் பண்பாட்டைத் திணித்தார்கள் என்பது கட்டுக்கதைகள் என்றும் பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் இதுவரை எழுதியும் பேசியும் வந்தனர். இதையே உறுதிப்படுத்தி மரபணு சோதனை முறையில் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் வந்த பிறகு, பார்ப்பன சக்திகள் மிகத் தீவிரமாக ‘மண்ணின் ம��ந்தர்கள் நாங்களே’ என்று மார்தட்ட ஆரம்பித்தனர்.\nஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கொள்கைகளை உருவாக்கிய கோல்வாக்கர், “ஆரியர்களே பூர்வக் குடிகள்; உலகம் தோன்றிய காலத்திலிருந்தே ஆரியர்களும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களைத் தவிர, ஏனையோர் மிலேச்சர்கள்; இரு கால் பிராணிகள்” என்ற கருத்தை முன் வைத்தார்.\nஇப்போது அந்த கருத்துகளின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கும் நவீன மரபணு ஆய்வு வெளி வந்துவிட்டது. ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியின் மரபணு ஆய்வாளர் பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட் தலைமையிலான 16 விஞ்ஞானிகள், 16,224 மரபணுக்களை சேகரித்து ஆய்வு நடத்தி “க்ஷஆஊ நுஎடிடரவiடியேசல க்ஷiடிடடிபல” என்ற ஆய்வு இதழில் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். பி. ரிச்சர்ட் இதேபோல் ஏற்கெனவே நடத்திய ஆய்வு - இந்தோ அய்ரோப்பிய மரபினத்தைச் சார்ந்த ஆரியர்கள் இந்தியாவில் ‘வந்தேறிகள்’ என்பதை உறுதியாக நிலைநாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரே, தாம் ஏற்கெனவே நடத்திய ஆய்வு முடிவுகள் சரியானவை அல்ல என்று கூறியிருக்கிறார். இப்போது சிந்து சமவெளி நாகரிகம் அழியத் தொடங்கும் இறுதிக் காலகட்டத்தில் ஆரியர்கள் சமஸ்கிருதக் கலாச்சாரத்துடன் ஊடுருவினார்கள். ஆரியர்கள் இங்கே வாழ்ந்த பூர்வீகக் குடிகள் மீது சமஸ்கிருதப் பண்பாட்டைத் திணித்தார்கள் என்பதை ஆய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் விரிவாக எழுதியுள்ள (ஜூன் 17, 2017) டோனி ஜோசப் என்ற ஆய்வாளர், “those who came later with a language called sanskirit and its associated beliefs and practices and reshaped our society in fundamental ways” (பிற்காலத்தில் - சமஸ்கிருதம் மற்றும் அதனோடு தொடர்புடைய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் தங்களுடன் கொண்டு வந்தவர்கள். நமது சமூகத்தின் அடிப்படை கட்டமைப்புகளையே மறு உருவாக்கம் செய்தார்கள்” என்று எழுதியுள்ளார் (ஆய்வின் சுருக்கமான கருத்துகளை இதழின் வேறு பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்).\nதிராவிடர் இன அடிப்படையில் ‘இனத் தூய்மை’ பேசுவது நமது நோக்கமல்ல; அதில் நமக்கு உடன்பாடு கிடையாது; இனத் தூய்மை அடிப்படையில் கட்டமைக்கப்படும் வாதங்கள் இன வெறியாக எளிதில் மாற்றம் பெற்று அது இட்லரின் வழிக்கு கொண்டுபோய்விடும். அதனால்தான் பெரியார், ‘நான் ஹிட்லர், முசோலினியைப் போல் இனவா���ம் பேசவில்லை’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nஇது குறித்து பெரியாரின் மிக முக்கியமான கருத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.\n“ஆரியன் - திராவிடன் என்பது கலந்துபோய் விட்டது; பிரிக்க முடியாது இரத்தப் பரிசோதனையும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட இரத்தம் கலந்திருக்கலாமே தவிர, ஆரிய திராவிட அனுஷ்டானங்கள் (பண்பாடு - பழக்கவழக்கம் - சடங்குகள்) கலந்துவிட்டனவா\nசட்டைக்காரர் (ஆங்கிலோ இந்தியர்) என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அது வெள்ளை ஆரிய - கருப்பு, திராவிட இரத்தக் கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும் நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது” (‘குடிஅரசு’ 14.7.1945) - என்று பெரியார் கேட்கிறார்.\nபார்ப்பனர்கள் தங்களை சமூகத்தின் உயர் பிறப்பாளர்கள் என்று ‘குருதி’ அடிப்படையில் தங்களை தனிமைப்படுத்துவது நியாயம் தானா நான் ‘பிராமணன்’ என்பதாலே காயத்ரி ஓதி, பூணூல் அணியும் உரிமை பெற்றவன்; எனக்கு ‘பூணூல்’ அணியும் உரிமை மூலம் மற்றொரு பிறப்பெடுத்து ‘பிராமணன்’ஆக உயர்ந்து விட்டேன். இதனால் உங்களை ‘சூத்திரர்’களாகவே நான் கருதுவேன் நான் ‘பிராமணன்’ என்பதாலே காயத்ரி ஓதி, பூணூல் அணியும் உரிமை பெற்றவன்; எனக்கு ‘பூணூல்’ அணியும் உரிமை மூலம் மற்றொரு பிறப்பெடுத்து ‘பிராமணன்’ஆக உயர்ந்து விட்டேன். இதனால் உங்களை ‘சூத்திரர்’களாகவே நான் கருதுவேன் அதுவே பிறப்பு வழியில் எனக்கான தர்மம் - உரிமை” என்று இனத் திமிர் பேசுவது நியாயமா\n“நீ எத்தனை ஆகமம் படித்தாலும் தேவாரம் - திருவாசகம் படித்தாலும் கர்ப்ப கிரகத்தில் அர்ச்சகர் ஆக முடியாது. ஆண்டவனை நெருங்கும் உரிமை ‘பிராமணன்’ என்ற குல வழியிலும் ஆரியன் என்ற இன வழியிலும் எங்களுக்குக் கிடைத்த உரிமை என்று மார்தட்டுவது முறை தானா\n‘ஒரு சிற்பி வடிக்கும் கல்லை - எனது மந்திர சக்தியே கடவுளாக மாற்றும்’ என்று சமஸ்கிருதத் திமிரை இப்போதும் நியாயப்படுத்தி, அவற்றிற்கு அரசு அங்கீகாரத்தையும் சட்டப் பாதுகாப்பையும் பெற்று வைத்திருப்பது பச்சை இனவெறியல்லவா\nஇந்த “இன வழி ஆதிக்க குலத் திமிரை”த்தான் பெரியாரியம் கேள்விக்கு உட்படுத்தி அனைத்து மக்களும் சமத்துவமானவர்கள் என்��ு சுயமரியாதை முழக்கத்தை முன் வைக்கிறது.\nஅந்த சுயமரியாதை முழக்கத்துக்கு வலிமை சேர்த்து ஆரிய மேலாண்மையை அடித்து நொறுக்கிப் போட்டிருக்கிறது இந்த மரபணு ஆய்வு.\nபார்ப்பனர் தனித்த இனமல்ல; அவர்களும் இனக் கலப்புக்கு உள்ளானவர்களே என்று அறிவியல் வழியில் உறுதியாக்கப்பட் டிருக்கிறது.\nஇந்த அறிவியலை மக்கள் மன்றத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டியது சமூக மாற்றத்தை விரும்புவோரின் கடமை; பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/women/158893-2018-03-20-11-31-13.html", "date_download": "2018-06-20T15:19:57Z", "digest": "sha1:4CLCINEQNEP6CL3PBOWL3NTQNGDZMMQ5", "length": 18372, "nlines": 88, "source_domain": "viduthalai.in", "title": "வானத்தையே எல்லையாகக் கொண்ட ஷீத்தல்", "raw_content": "\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபுதன், 20 ஜூன் 2018\nமுகப்பு»அரங்கம்»மகளிர்»வானத்தையே எல்லையாகக் கொண்ட ஷீத்தல்\nவானத்தையே எல்லையாகக் கொண்ட ஷீத்தல்\nசெவ்வாய், 20 மார்ச் 2018 16:59\nவீர சாகசங்களை பெண்கள் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வானிலிருந்து குதிப்பது.. அதுவும் ஒன்பது கஜ சேலை உடுத்திக் கொண்டு குதிப்பது சாதாரண விஷயமல்ல. இந்த சாதனையை செய்தி ருக்கும் முதல் இந்திய பெண்மணி ஷீத்தல் ரானே மகாஜன்.\nபூனா நகரைச் சேர்ந்தவர். இவர் விமா னத்தில் பறந்து சென்று வானிலிருந்து குதிப்பதில் சாதனை படைத்திருப்பவர். முப்பத்தைந்து வயதாகும் ஷீத்தல் தனது சாதனை குறித்து பகிர்கிறார்:\n“வானில் 13,000 அடி உயரத்திலிருந்து குதிக்க வேண்டும். அப்படி இரண்டு முறை வெற்றிகரமாக குதித்து தாய்லாந்தின் பட்டாயா மண்ணில் வந்து இறங்கினேன். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமையான சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று நினைத்திருந்தேன்.\nபுதுமையை சேர்ப்பதற்காக வழக்கமாக வானிலிருந்து குதிக்கும் வீரர்கள் வீராங் கனைகள் அணியும் சம்பிரதாய உடை களை அணியாமல், ஒன்பது கஜ புடவையை அணிந்து கொண்டு குதித்தேன். புடவையைக் கட்டிக் கொண்டு குதிப்பதில் பல அசவு கரியங்கள் உண்டு. முதல் பிரச்சினை. வானி லிருந்து குதிக்கும் போது காற்றின் சக்தியால் புடவை பறக்கும்.... அவிழவும் வாய்ப்புகள் உண்டு. அதனால் சில முன்னெச்சரிக்கையாக சேலை பறக்காமல் இருக்க கால் பக்கத்தில் பின்களை வைத்து நன்றாக இறுக்கிக் கொண்டேன். எனக்குப் பயிற்சி அளித்த தாய்லாந்தின் பயிற்சியாளர் முதலில் முடியாது என்று மறுத்தாலும்... “சேலை அணிந்து குதிப் பது பொழுதுபோக்கிற்காக அல்ல.. சாதனை நிகழ்த்துவதற்காக’ என்று எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன்.\nபிறகு பாராசூட், தலைக் கவசம், மூக்கு கண்ணாடி, பாத மூடணி அணிந்து கொள்ள வேண்டும். முதல் முறை குதித்ததில் தரையில் இறங்கும் போது கொஞ்சம் தடுமாறிவிட்டேன். இரண்டாம் முறை எந்தக் குறையும் இல்லாமல் தரை இறங்கினேன். சேலை கட்டிக் கொண்டு வீட்டில், அலுவலகத்தில் வேலை செய்வ துடன், சேலை கட்டிக்கொண்டு வானிலிருந்து குதிக்கலாம். பாரம்பரிய இந்திய பெண்ணால் சேலையுடன் வானிலிருந்து குதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த சாதனை’’ என்கிறார் ஷீத்தல்.\nவானிலிருந்து குதித்தலில் ஷீத்தல் பதினெட்டு தேசிய சாதனைகளையும் ஆறு சர்வதேச சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். உலகம் முழுவதுமாக இதுவரை 704 முறை வானிலிருந்து குதித்திருக்கிறார். அதன் காரண மாக சர்வதேச விருதுகள் ஷீத்தலை வந் தடைந்திருக்கின்றன.\nஷீத்தலுக்கு பத்மசிறீ விருதும் 2011 - இல் வழங்கப்பட்டுள்ளது. “நான் முதன் முதலாக வானிலிருந்து குதித்தது 2004 - இல். வட துருவத்திலிருந்து எந்த பயிற்சியும் பெறாமல் குதித்தேன். ரஷ்ய விமானம் என்னை வானில் கொண்டு போய் விட்டது. 2400 அடி உயரத்திலிருந்து குதித்தேன். ஆனால் அப்போது குளிர் மைனஸ் 37 டிகிரி. காற்று வேகத்தில் குளிர் உடலை ஊசியாய் குத்தி நடுங்க வைக் கும். இந்த கடுங்குளிர் சூழலில் வானிலிருந்து குதித்த உலகின் முதல் பெண் நான்தான்.\nஇரண்டு ஆண்டுகளுக்குப் பின், சரியாகச் சொன்னால் 2006 டிசம்பர் 15 அண்டார்டி காவின் வான் பகுதியிலிருந்து குதித்தேன். அங்கேயும் கடுங்குளிர்தான். வட தென் துருவங்களில் வானிலிருந்து குதித்த ஒரே பெண் என்ற பெருமையும் எனது 23 வயதி லேயே கிடைத்தது. “எனக்கு 2008- இல் திருமணம் ஆனது. கணவர் வைபவ் ரானே. ஃபின்லாந்தில் பொறியாளராக பணி புரிகிறார். திருமணம் நடந்ததும் வானத்தில்தான். வானில் பறக்கும் பேருரு கொண்ட பலூனில் திருமணம் நடந்தது.\nபலூன் தரையிலிருந்து சுமார் 750 அடி உயரத்தில் புனா நகரின் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. வானத்தில் நடந்த இந்தி யாவின் முதல் திருமணம் எங்களுடையது தான். “வைபவ் எனக்கு கணவரானது ஓர் அபூர்வப் பொருத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கும் வான���்திலிருந்து குதிக்கும் ஆர்வம் உண்டு. இதுவரை அவர் 57 தடவைகள் வானிலிருந்து குதித்திருக்கிறார்.\n“கணவன் மனைவியாக ஒரு சேர வானத்திலிருந்து குதித்தால் என்ன’ என்று யோசித் தோம். “நாம ஒன்றாக குதிக்கிறோம்..’ என்று முடிவும் எடுத்தோம். 2011 நவம்பர் 11 அன்று இருவரும் ஒன்றாக வானிலிருந்து குதித்தோம். வானிலிருந்து குதிக்கும் முதல் வாழ்விணை யர்கள் என்ற சிறப்பும் எங்களுக்கு கிடைத்தது. எனக்கு ஒரே ஒரு ஆசை. இமயமலையின் சிகரமான எவரெஸ்ட்டின் வான்பகுதியி லிருந்து குதிக்க வேண்டும். 2010 இல் இரண்டு முறை முயன்றும் அது வெற்றிகரமாக நிறை வேறவில்லை. “வானம்தான் எனக்கு எல்லை. வானத்திலிருந்து குதிப்பதுதான் எனது லட் சியம். ஆம்... கடந்த பத்து ஆண்டுகளில் ஏழு கண்டங்களின் வான் பகுதியிலிருந்து குதித் திருக்கிறேன். இந்த சாதனைக்காக இந்திய ஏரோ கிளப்பின் விருது எனக்கு வழங்கப் பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசும் எனக்கு உதவு கிறது.\nஅமெரிக்காவில் பயிற்சி பெற ஏற் பாடுகள் செய்து கொடுத்தது. எனக்கு விருதுகளாக இரண்டு மகன்கள். இரட்டை யர்கள். ஒன்பது வயதாகிறது. அடுத்து எங்கிருந்து குதிக்கலாம் என்று யோசித்து வருகிறேன்....” என்கிறார் ஷீத்தல் ரானே மகாஜன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nசரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்\nஎடை குறைப்பு அறுவை சிகிச்சை ஆபத்தா\nதர்பூசணியின் சிறப்புத் தன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம் 24.05.1931 - குடிஅரசிலிருந்து..\nஇல்லத்தரசிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி\nகேரளாவில் பார்வையற்ற பெண் அய்ஏஎஸ் அதிகாரி\nஇந்து கடவுள்கள்: சுப்பிரமணியனது பிறப்பு\nவடநாட்டுக் கடவுள்கள் 02.09.1928- குடிஅரசிலிருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_596.html", "date_download": "2018-06-20T15:13:17Z", "digest": "sha1:3AOSTHRFUXCTPNQYTV7V3GINR6OO4DR7", "length": 7092, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நல்லாட்சி அரசு சமூகத்துக்கு நன்றிகெட்டதனமாக நடந்துகொள்கின்றது.", "raw_content": "\nநல்லாட்சி அரசு சமூகத்துக்கு நன்றிகெட்டதனமாக நடந்துகொள்கின்றது.\nநல்லாட்சி அரசு மேற்கொள்ளும�� சில நடவடிகைகளால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புக்களை தேர்தல் மூலம் எத்திவைக்கும் ஒரு சந்தர்ப்பமாக உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.\nகாத்தான்குடி நகரசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nமுஸ்லிம்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசு சில விடயங்களில் நமது சமூகத்துக்கு நன்றிகெட்டதனமாக நடந்துகொள்கின்றது, என்ற செய்தியை வழங்குவதற்கான மக்கள் ஆணையாக இந்தத் தேர்தலைக் கருதி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என நாம் கோருகின்றோம்.\nஅரசியல் முறை மாற்றங்களிலும், தேர்தல் முறை மாற்றங்களிலும் அதன் மூலகர்த்தாக்கள் விட்டுக்கொடுப்பு இல்லாமல் நடந்துகொள்வதாகவே நாங்கள் உணர்கின்றோம்.\nமுஸ்லிம்களைப் பொறுத்தவரையில் என்றுமே பிரிவினையை விரும்பியவர்களும் அல்லர். அதனை ஆதரித்தவர்களும் அல்லர். நாட்டுப் பிரிவினையை ஆதரிக்காத ஒரே காரணத்தினாலேயே வடமாகாணத்திலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் துரத்தப்பட்டனர்.\nஞானசார தேரரால் ஆரம்பிக்கப்பட்டு, கொழுந்துவிட்டெரிந்த இனவாதத் தீ இந்த நல்லாட்சியுடன் அணைந்து விடும் என்ற நம்பிக்கையில், முழு முஸ்லிம் சமூகமும் புதிய அரசாங்கத்தை கொண்டுவந்தது. எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பௌத்த சம்மேளன தலைவராக இருக்கும் ஆனந்த சாகர தேரர் முஸ்லிம்களை இன்னும் துன்புறுத்தி வருகின்றார்.\nசுமார் 30 ஆண்டுகால அகதிகளாக வாழும் வடமாகாண முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதற்கு தடை விதிக்கும் செயற்பாடுகளில், அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். வில்பத்துவை முஸ்லிம்கள் அழித்து குடியேறுவதாகவும், நான் அதற்குத் துணை போவதாகவும் கூறிவரும் ஆனந்த சாகர தேரரும், அவரைச் சார்ந்தோர்களும் பல வழக்குகளை எனக்கெதிராகத் தாக்கல் செய்துள்ளனர்.\nநாங்கள் சமுதாய உணர்வுடன் செயற்படுவதனால்தான் எமக்கெதிரான பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக் கட்சிகளோ, வேறெந்தக் கட்சிகளோ நமது சமூக ரீதியான விடயங்களில் அக்கறை செலுத்தமாட்டாது என்று உணர்ந்ததினால்தான் நாங்கள் மக்கள் காங்கிரஸின் மூலம், சமூகத்துக்கான உரிமைகளையும், தேவைகளையும் பெற பயணிக்கின்றோம். இந்தப் பயணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் அங்கம் வகித்த சமூக சிந்தனையாளர்களும் எம்முடன் இணைந்து பயணிக்கின்றனர் இவ்வாறு அமைச்சர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/6470_26.html", "date_download": "2018-06-20T15:04:50Z", "digest": "sha1:QWPFGQUEG6ATB7X337C7J23C744IKSS2", "length": 9466, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "சட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.", "raw_content": "\nசட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.\nசட்டசபை தேர்தல் பணி மதிப்பூதியம் : தமிழகத்துக்கு ரூ.64.70 கோடி ஒதுக்கீடு.\nசட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட, கலெக்டர் முதல், கடைநிலை ஊழியர்களுக்கு, மதிப்பூதியமாக, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.\nதமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்காக பணியாற்றிய, கலெக்டரில் துவங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை, மதிப்பூதியம் வழங்க, 64.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, 21ம் தேதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல்நடத்தும் அலுவலர்களான கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்.தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லாத, தேர்தல் சார்ந்த பிற பணிகளில் ஈடுபட்ட, டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., தாசில்தார், துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அலுவலர்களுக்கு, 22 ஆயிரம் ரூபாய். மேலும், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாகஅலுவலர், கிராம உதவியாளர் ஆகியோ ருக்கு, 15 ஆயிரம் ரூபாய்; டேட்டா ஆபரேட்டர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, 6,000 ரூபாய்; கீழ் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு, 4,000 ரூபாய் வீதம் மதிப்பூதியம் வழங்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறைந்தபட்சம் மே, 1ம் தேதியை, தகுதி நாளாகக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு, அதன்படி, மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்துக்கு, 3.76 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக, அரியலுார் மாவட்டத்துக்கு, 48.36 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/167371?ref=media-feed", "date_download": "2018-06-20T15:15:06Z", "digest": "sha1:ORKUI2KJSPQVNRMSXIB3C3UUWW5EVA5R", "length": 6759, "nlines": 138, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆனந்த சங்கரியை சந்தித்தார் சுவிஸ் அதிகாரி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்ந���ட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஆனந்த சங்கரியை சந்தித்தார் சுவிஸ் அதிகாரி\nசுவிஸ் தூதரகத்தின் அரசியல் விடயங்களிற்கு பொறுப்பான பிரதிநிதி இன்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரியை சந்தித்து கலந்துரையாடினார்.\nகுறித்த சந்திப்பு இன்று மாலை 5 மணியளவில் கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகம் தெரிவிக்கின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/innov/innvo58-u8.htm", "date_download": "2018-06-20T15:03:41Z", "digest": "sha1:XOE3K5J6RECJ57Z4YU4NIGIIC6OEET3D", "length": 3044, "nlines": 8, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை கல்வி ஆராய்ச்சிகள்", "raw_content": "\nவரிசை எண் : 58\nநேர்கோடு, வளைகோட்டில் படங்கள் வரைய...\nவரைதலுக்கான அடிப்படை நேர்கோடுகளும் வரைகோடுகளும் தான். மிக நுட்பமாக வரையப் பயிற்சியைப் பெற்ற மாணவர், அனைத்துப் படங்களையும் உயிரோட்டத்துடன் வரைய முடியும்.\nநேர்கோடுகளை மிகச் சரியாகவும், விரும்புகிற கோணத்தில் சாய்த்தும், விரும்புகிற அளவுடையதாக நீட்டியும் வரைவதற்குரிய நுட்பத்தை ஒருவர் கைக்கொள்ள வேண்டியது அடிப்படையாகும். இந்த அடிப்படைச் செயற்பாடுகளை பயிற்சி செய்யும் வகையில் கீழேயுள்ள படமானது கொடுக்கப்பட்டுள்ளது. படங்களைப் பார்த்துத் தாளிலும், கரும்பலகையிலும் வரைந்து பழக, கைப்பழக்கம் ஏற்படும். வரைந்து பழகவும்\nஇவ்வாறாகவே கீழுள்ள வளைகோட்டுப் படங்களையும் வரைந்து பழகவும். வட்டத்தினுள் வலைகோடுகளை, இயல்பாக, ஒரே அளவுடை��தாக, வரைந்து பழகவும். வரைந்த கோடுகளுக்கிடையில் வெள்ளை வண்ணத்தை இட்டு நிரப்பியோ, அல்லது நிழலிட்டு நிரப்பியோ, வெவ்வேறு வகையான வரைபடங்களை உருவாக்கவும்.\nமேலும் விரும்பினால் பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தியும் இடைவெளிகளை நிரப்பினால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருந்து அழகுகாட்டும். இவ்வகையான செயற்பாடு மாணவர்களது தனித்திறமையை ஊக்குவிப்பதாகவும் அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/nool/nool08-u8.htm", "date_download": "2018-06-20T14:49:29Z", "digest": "sha1:RWZWEEEKLIS67YKRYEZ6FLZO7SRIE4Z7", "length": 12854, "nlines": 90, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - இசைப் பாடல்கள்", "raw_content": "இணையத்திற்கு வந்த நூல்கள் - 8\n1926 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத \"குடி அரசு\" இதழில் உள்ள \"பெரியாரின் எழுத்தும் பேச்சும்\" இந்த இரண்டாவது தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் தொடங்கி 152 கட்டுரைகளையும், பின்னிணைப்பாக கட்டுரை வெளிவந்த இதழ் எண், பக்க எண் ஆகியவற்றைத் தந்துள்ளது. ஆய்வாளர்களுக்கு உதவுகிற அரிய நூல். கட்டுரைகளின் வழித் தமிழக வரலாறு காட்டும் அடித்தள நூலாக இது அமைந்துள்ளது.\nமுதல் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்த உதவுகிற எண்சுவடி. இதில் அனைத்து எண்களும் தமிழ் எண்களாக உள்ளன. 1 முதல் 100 வரை எண்கள், பெருக்கல் வாய்பாடு, கூட்டல் வாய்பாடு, கழித்தல் வாய்பாடு மற்றும் அளவை முறைகள் என அனைத்தும் தமிழ் எண்களிலேயே உள்ளது. முதல் வகுப்பு மாணவர்கள் இதனைப் பயன்படுத்தினால் தமிழ் எண்களை இயல்பாக எழுதுவதோடு படிக்கவும் செய்வார்கள். இது ஒரு புதிய முயற்சி. வாழ்த்துதற்குரியதே.\nநூற்றாண்டு விழாக் காணும் புலவர் குழந்தை அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வெளியிடப்பட்ட வெளியீடு இது. இராவணகாவியம் நூலின் முன்னுரையிலிருந்து எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டது இது. பேரறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் எழுதியுள்ள குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இராவணனை உயர்த்திப் பிடித்து, அதன்வழி - தமிழ்ச் சமுதாயத்திற்கு உரமேற்றுகிற இராவண காவியம் படிக்கத் தூண்டுவதாக இச்சிறு வெளியீடு அமைந்துள்ளது.\nவழிபாடு நடக்கட்டும், இயற்கை இருக்கட்டும், மனிதம் மலரட்டும், பெண்மை மிளிரட்டும், காதல் கனியட்டும், வாழ்க்கை சிறக்கட்டும், அரசியல் அசத்தட்டம், பலவும் ப���ருகட்டும், என்றும் நிலவட்டும் - என்கிற தலைப்புகளில் ஆசிரியர் எழுதித் தொகுத்த உரைவீச்சுகளின் தொகுப்பு நூலாக இது உள்ளது. மக்களுக்கான இடர்பாடுகளை, ஒடுக்குதல்களை, மறுக்கப்படுபவைகளை சிறப்பாக உள்வாங்கிய ஆசிரியரின் எளிமையான உரைவீச்சுத் தொகுப்பு இது.\nவள்ளுவரின் காலம், வாழ்க்கை வரலாறு, தமிழ் எழுத்துகள் வளர்ந்த விதம் எனப் பல செய்திகளை உள்ளடக்கியதோடு, ஒரு சில திருக்குறளுக்கான விளக்கத்தைப் புதிய கோணத்திலும் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளுக்கான கற்றுஆய்ந்த பலரது விளக்கத்தைக் குறிப்பிட்டுள்ளதோடு தன் சொந்த ஆய்வில் ஒப்பு நோக்கியும் எழுதியுள்ளார்.\nவள்ளுவமாலையைக் குறிப்பிட்டு அதுபற்றியும் ஆய்ந்துள்ளார்.\n18. மேற்கு பூங்காச் சாலை\nதமிழர்கள் பிரிந்து கிடந்தபோது சைவசமய நால்வர்கள் தோன்றி வைசம்வழித் தமிழை, தமிழுணர்வை விதைத்தது வரலாறு. அதுபோல இந்த நூல் தமிழ் உணர்வை விதைத்து மக்களை இணைக்கப் பயன்படுமானால் இதுவும் காலம்கடந்து பேசப்படும். இந்நூல் நால்வரது இயக்கத்தை, சிறப்பை அகவற்பாடல்களில் இசையோடு அமைத்துக் கருத்து விதைத்துள்ளது.\nஆன்மீகம் தொடர்பாக ஆசிரியர் கண்டறிந்த உண்மைகளின் பதிவாக இந்நூல் உள்ளது. தெளிவு என்பது தன்நிலை உணர்நது மக்களுக்காகப் பயணிப்பதே. மக்களுக்குள் இறையைக் காணும் உயர்தன்மையை ஆன்மீகம் விதைக்க வேண்டும். சித்தர்களின் பாதை இது. இந்தப் பாதை காண இங்கு யாருளர்\nமனிதநேயம் பேசுகிற தரமான 13 சிறுகதைகளின் தொகுப்பு நூல். பொள்ளாச்சி அம்பலம் பாரதிதாசனோடு நெருங்கிப் பழகிய குமாரசாமி அவர்களது மகன். செம்மலரில் இவரது கதைகள் வெளியாகியுள்ளன. இவரது நினைவாகத் தொகுக்கப்பட்டுள்ள இச்சிறுகதைகள் இவரது நுட்பத்தையும், மனித மனங்களை ஆழமாகக் காணுகிற தன்மையினையும் சிறப்பாகக்காட்டும் அருமையான நூல்.\nவெளியீடு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபதினைந்தாம் நூற்றாண்டின் இரட்டைப் புலவர்களைப்போல 1970 களில் மலேசியாவின் மு.சேது, கே.முகம்மது யூசுப், மைதீ.அசன் கனி, கரு.திருவரசு ஆகிய நால்வரும் ஒருகருத்தை யொட்டி இணைந்துபாடி வெற்றி கண்ட சில பாடல்களின் தொகுப்பு நூல் இது. இந்த நூலிலுள்ள கால் எனத்தொடங்கி கை என முடியும் 4 வெண்பாக்களினை இந்த வலையேற்றத்திலுள்ள சுவைத்த பக்கங்கள் பகுதியில் காணலாம்\nவெளியீடு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஎழுதும் பொழுதும் பேசும் பொழுதும் நாம் பயன்படுத்துகிற சொற்களில் எது சரி எது சரியில்லை என்ற வினா அடிக்கடி மேலெழுந்து, விளக்குவதற்கு ஆள்களில்லாமல் அமிழ்ந்து விடும். நம் நெஞ்சில் எழுந்த இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கிற நூல் இது.\n(அடிதளம் - அடிக்குமிடம், அடித்தளம் - கீழ்த்தளம்) (கைகுட்டை - நீளம் குறைந்த கை, கைக்குட்டை - சதுர வடிவச் சிறுதுணி) இப்படிப் பல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bangaloretamilan.wordpress.com/2009/02/22/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-20T15:07:17Z", "digest": "sha1:FYZNRRWRJ3LTCP4BTVL3L6A5PNUVFXHC", "length": 4936, "nlines": 85, "source_domain": "bangaloretamilan.wordpress.com", "title": "உப்புமா | இந்தியர்களுக்கு பெங்களுர் தமிழனின்-(வி.ரமேSH) பணிவான வணக்கம்...", "raw_content": "\nஇந்தியர்களுக்கு பெங்களுர் தமிழனின்-(வி.ரமேSH) பணிவான வணக்கம்…\nவெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ரவையை வெறும் வாணலியில் இட்டு வறுத்து, வாசனை வந்தவுடன் தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவந்து வரும்போது பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன், ரவையின் அளவில் இருமடங்கு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நீர் கொதிக்கையில் சிறிது சிறிதாக ரவையினை விட்டு நன்கு கிளறியபடி இருக்கவும். மிதமான தீயில் உப்புமாவை மூடி வேகவைத்து இறக்க வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅனைவருக்கும் என் இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்\nV.Ramesh at Marandahalli வி.ரமேஷ் மாரண்டஅள்ளி\nசுடர் – தொடர் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/producer-had-to-tell-murugadoss-about-general-62-budget/", "date_download": "2018-06-20T15:04:18Z", "digest": "sha1:4N2NWDG7IKTAZ5V34LXQPDNN32THEIHY", "length": 7997, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தளபதி62 பட்ஜெட் குறித்து முருகதாசிடம் தயாரிப்பாளர் கூறிய ஒரே ஒரு வார்த்தை - என்ன தெரியுமா ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome நடிகர் தளபதி62 பட்ஜெட் குறித்து முருகதாசிடம் தயாரிப்பாளர் கூறிய ஒரே ஒரு வார்த்தை – என்ன தெரியுமா...\nதளபதி62 பட்ஜெட் குறித்த��� முருகதாசிடம் தயாரிப்பாளர் கூறிய ஒரே ஒரு வார்த்தை – என்ன தெரியுமா \nவிஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் விஜய்-62. தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்திற்கு ஆஸ்கர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\nபடத்தின் சூட்டிங் சென்னையின் முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வருகிறது. பல படகுகளை வைத்து ஒரு பிரம்மாண்ட செட் போடப்பட்டு, அந்த செட்டில் இன்ட்ரோ சாங் படமாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், படத்தின் பட்ஜெட் பற்றியும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் கூறியுள்ளார்.\nபடம் பிரம்மாண்டமாக வரவேண்டும் அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்த அளவிற்கு இயக்குனர் முறுகதாஸுக்கு பட்ஜெட் விஷயத்தில் முழு சுதந்திரம் கொடுத்துள்ளாராம் கலாநிதிமாரன்.\nPrevious articleஸ்ருதி ஹாஸன் தன் காதலருடன் ரகசியமாக மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துள்ளாரா \nNext articleநயன்தாராவின் அடுத்த பட இயக்குனர் – மீண்டும் ஒரு அறம்\nவிஜய் முதல்வர் ஆவதில் என்ன தவறு இருக்கு. ஏன்..ரஜினி முதல்வர்னு சொல்லலையா.\nவாழ்க்கையில் 20 முறைக்கு மேல் பார்த்தது விஜய் படம் தான். எந்த படம் தெரியுமா..\nபிக் பாஸ் ஆரவ்வுடன் நெருக்கமாக கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த.\nபிளாஸ்டிக் உடை அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்.\nஉலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால், நடிகை ஸ்ருதி ஹாசன் மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட கவனத்தை பெற்றார். தமிழ் தெலுங்கு இந்தி...\nபிக் பாஸ் ஷாரிக் ஹாசனுக்கு இவ்ளோ அழகான காதலியா. யார் தெரியுமா.\n புகைப்படத்தால் ரசிகர்களை வருத்தப்படவைத்த செம்பா..\nபணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமன்சூர் அலிகான் மகன் யார் தெரியுமா படத்துல நடிக்கிறாரா \nபோனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கப்போறாரா ரசிகர்களுக்கு மாஸ் தகவல் – விவரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/bindhu-maadavi/", "date_download": "2018-06-20T14:57:27Z", "digest": "sha1:DOUOB2QJZQUFXTW5ZUAFM4GZJMFQDV5J", "length": 6765, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "bindhu maadavi Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஇன்னொரு வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன்.. பிந்து மாதவி அதிரடி முடிவு. பிந்து மாதவி அதிரடி முடிவு.\nபிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே போனதுதான் வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவம். என்னை நிறைய மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததும் இந்த நிகழ்ச்சிதான். இப்ப வாழ்க்கை சூப்பரா போய்ட்டு இருக்கு'' - ‘பிக் பாஸ்’ பிந்து...\nபிந்து மாதவி கூட இப்படி கவர்ச்சி போஸ் தருவாங்களா.. ஷாக் ஆன ரசிகர்கள் –...\nசிவ கார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும் அவருக்கு ரசிகர்கள் கிடைத்தது என்னவோ வருத்தபடாத...\nஷூட்டிங் தடை செய்துவிட்டதால் கிராமத்தில் ஆடு மேய்க்கும் நடிகை \nநீண்ட நாட்களாக தமிழ் சினிமா திரைப்பட சங்கங்களில் ஸ்ட்ரைக் நடப்பதால்.பல திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாதங்களாக எந்த ஒரு புதிய படமும் வெளிவராததால் சினிமா ரசிகர்கள் சற்று வெறுபடைந்து...\nகோவிலில் மாலையுடன் பிக்பாஸ் பிந்து, ஹரீஷ் கல்யாண் \nகடந்த சில மதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சற்று பிரபலமானவர்கள் பிந்து மாதவி மற்றும் ஹரீஷ் கல்யாண். இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே மிகவும்...\nபிளாஸ்டிக் உடை அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்.\nஉலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என்று இரு மகள்கள் உள்ளனர். ஆனால், நடிகை ஸ்ருதி ஹாசன் மட்டும் ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட கவனத்தை பெற்றார். தமிழ் தெலுங்கு இந்தி...\nபிக் பாஸ் ஷாரிக் ஹாசனுக்கு இவ்ளோ அழகான காதலியா. யார் தெரியுமா.\n புகைப்படத்தால் ரசிகர்களை வருத்தப்படவைத்த செம்பா..\nபணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/when-viswasam-shooting/14595/", "date_download": "2018-06-20T15:30:53Z", "digest": "sha1:BAHYEG43S7K6JBRDFMAQYOUPTGPH3QRX", "length": 6178, "nlines": 81, "source_domain": "www.cinereporters.com", "title": "தல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூன் 20, 2018\nHome சற்றுமுன் தல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்போது\nதல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்போது\nதல அஜித், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகவுள்ள ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.\nஇந்த படத்திற்காக பிரமாண்டமான செட் ஒன்று பின்னி மில்லில் அமைக்கப்பட்டு வருவதாகவும், இந்த பணிகள் முடிந்ததும் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி தொடர்ந்து நடத்தி மூன்றே மாதத்தில் படப்பிடிப்பை முடிக்கவும் இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளார். எனவே படப்பிடிப்பு தாமதம் ஆனாலும், திட்டமிட்டபடி வரும் தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியாவது உறுதி என்று கூறப்படுகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleநீங்கள் செய்ய முடிந்தவர்: கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து\nNext article‘மாரி 2’ நடிகருக்கு லிப்கிஸ் கொடுத்த பிரபல நடிகை\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nநயன்தாரா தயாரிப்பில் படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்\nபணத்துக்காக சண்டையிடுவதை நிறுத்துங்கள்: யாருக்கு சொல்கிறார் ஓவியா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nபோக்கு காட்டிய எஸ்.வி.சேகர் பின்வாசல் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othercountries/03/121675?ref=editorpick", "date_download": "2018-06-20T15:26:36Z", "digest": "sha1:WBKQD5DL7WF2OBDA33EXYBWY63VUYRTG", "length": 6292, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சூடானில் விபத்துக்குள்ளான விமானம்: 44 பயணிகள் பரிதாப பலி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசூடானில் விபத்துக்குள்ளான விமானம்: 44 பயணிகள் பரிதாப பலி\nதெற்கு சூடானில் விமான விபத்து நடந்துள்ளது. இதில் 44 பயணிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதெற்கு சூடானில் சுப்ரீம் ஏர்லைனர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்த 44 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nவிமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்து இந்த விபத்து நிகழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/101-world-politics/148345-2017-08-18-09-34-50.html", "date_download": "2018-06-20T15:22:32Z", "digest": "sha1:D42ANF47AEWBVMHKMKH3ZEEI23G3M2R3", "length": 11314, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "உறுப்பினர்கள் பதவி விலகல் எதிரொலி: தொழில் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்தார் டிரம்ப்", "raw_content": "\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என்றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபுதன், 20 ஜூன் 2018\nஉறுப்பினர்கள் பதவி விலகல் எதிரொலி: தொழில் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்தார் டிரம்ப்\nவெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 15:02\nஉறுப்பினர்கள் பதவி விலகல் எதிரொலி:\nதொழில் ஆலோசனைக் குழுக்களைக் கலைத்தார் டிரம்ப்\nவாஷிங்டன், ஆக.18 அமெரிக்காவில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலை அதிபர் டிரம்ப் போதிய அளவு கண்டிக்கவில்லை என்று கூறி அவரது தொழில் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியதையடுத்து, அந்தக் குழுக்களை கலைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.\nஇதுகுறித்து தகவல்கள் தெரிவிப் பதாவது:\nஅமெரிக்காவில் வெள்ளை இனத்த வர்களின் உரிமையை வலியுறுத்தி, வர் ஜீனியா மாகாணம், சார்லட்ஸ்வில் நகரில் கடந்த வாரம் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தின.\nவர்ஜீனியா மாகாண அரசு விதித்த தடையையும் மீறி நடத்தப்பட்ட இந்த ஊர்வலங்களுக்கு எதிராக, நடு நிலைவாதிகளும் போட்டி ஊர்வலங்களை நடத்தினர்.\nஇந்தச் சூழலில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கும்பல் மீது இனவாதி ஒருவர் கடந்த 12-ஆம் தேதி காரை வேகமாக ஓட்டி வந்து மோதச் செய்ததில் ஒரு பெண் உயிரி ழந்தார்; பலர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிடுகையில் இனவாதிகள், நடுநிலைவாதிகள் ஆகிய இரு தரப்பினருமே வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்.\nஇவ்வாறு கூறுவதன்மூலம் இன வாதிகளுக்கு டிரம்ப் ஆதரவு அளிப்பதாகக் கூறி, அவரது தொழில் ஆலோசனைக் குழுக்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் பதவி விலகினர்.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்சி நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி இந்திரா நூயி, ஜெனரல் மோட்டார்ஸ், ஜேபிமோர்கன், வால்மார்ட் போன்ற முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள் உள்ளிட்ட பலர், ஆலோசனைக் குழுவிலிருந்து விலகினர்.\nஇதையடுத்து, இரு ஆலோசனைக் குழுக்களை கலைப்பதாக சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் டிரம்ப் அறிவித்துள்ளார்.\n''ஆலோசனைக் குழுக்களில் நீடிக்கும்படி தொழிலதிபர்களை வலியுறுத்துவதைவிட, அந்தக் குழுக்களையே கலைத்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளேன்'' என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஹாங்காங்: ஜனநாயக இயக்கத் தலைவருக்கு சிறை\nஹாங்காய், ஆக.18 ஹாங் காங்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டங்கள் தொடர் பாக, அந்த போராட்ட இயக்கத்தின் தலைவர் ஜோஷுவா வாங்குக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\n'குடை இயக்கம்' என்றழைக்கப்பட்ட அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய நதான் லா, அலெக்ஸ் சோ ஆகியோருக்கும் முறையே எட்டு மாதங்கள் மற்றும் 7 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nதன்னாட்சிப் பகுதியான ஹாங்காங்கில் சீனா தனது பிடியை அதிகரிப்பதையே இந்தத் தீர்ப்பு காட்டுவதாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_165.html", "date_download": "2018-06-20T14:54:40Z", "digest": "sha1:MO2MX2EOEXAFQSXS7DGCVRYACGCFACWN", "length": 5680, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரணில் விலகினாலே மஹிந்தவை முறியடிக்க முடியும் - ஜனாதிபதி", "raw_content": "\nரணில் விலகினாலே மஹிந்தவை முறியடிக்க முடியும் - ஜனாதிபதி\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ பலம்­பெற்­றுள்­ள­மை­யினால் அவ­ரது செயற்­பா­டு­களை முறி­ய­டிக்கும் வகையில் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது. இதனால் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து தாங்கள் விலகி கரு ஜெய­சூ­ரி­யவை பிர­த­ம­ராக நிய­மித்து நல்­லாட்­சியை கொண்­டு­செல்­வதே சிறந்­தது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் தெரி­வித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது பிர­த­ம­ருடன் அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­கி­ரம, மங்­கள சம­ர­வீர, சாகல ரத்­நா­யக்க ஆகியோர் பங்­கேற்­றுள்­ளனர். ஜனா­தி­ப­தி­யுடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் மகிந்­தர அம­ர­வீர பங்­கேற்­றுள்ளார்.\nஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் மஹிந்த அணி­யினர் வெற்றி பெற்­றமை குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இதன் போதே மஹிந்த பலம் பெற்­றுள்­ள­மை­யினால் அவ­ரது செயற்­பா­டு­களை முறி­ய­டிக்கும் வகையில் நாம் முடி­வு­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. இதனால் கரு ஜெய­சூ­ரி­யவை பிர­த­ம­ராக்கி அடுத்­த­கட்ட நகர்­வு­களை முன்­னெ­டுப்­பதே சிறந்­தது என்று ஜனா­தி­பதி பிர­த­ம­ரிடம் சுட்­டிக்­காட்­டி­ய­தாக நம்­ப­க­ர­மாக தெரிய வரு­கின்­றது.\nஜனா­தி­பதி இவ்­வாறு கருத்து தெரி­வித்­த­தை­ய­டுத்து அமைச்சர் மங்­கள சம­ர­வீர இதற்கு எதி­ராக கருத்து தெரி­வித்­துள்ளார். அவ்­வாறு செயற்­பட முடி­யாது என்றும் நாங்கள் தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கு தயார் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­ய­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.\nஇந்தச் சந்­திப்­பின்­போது ஐக்­கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க முயன்று அதற்கு சிறி­லங்கா சதந்­திரக் கட்­சி­யினர் யாரா­வது ஆத­ரவு வழங்­கினால் அத்­த­கை­ய­வர்­களை அமைச்­சர்­க­ளாக நிய­மிக்க நான் இணங்கப் போவ­தில்லை என்றும் ஜனா­தி­பதி கூறி­ய­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_99.html", "date_download": "2018-06-20T15:05:27Z", "digest": "sha1:JXXPXGNPY4IHBVIA5HW5KZGRSC3DFYNZ", "length": 24352, "nlines": 130, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு - பிஜே பதில் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு - பிஜே பதில்\nஇந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு - பிஜே பதில்\nஇந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்\nஇதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம்.\nஎந்த ஒரு விவகாரமானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.\nஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை.\nஇறை மறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டால் அவன் இறை மறுப்பாளன் என்பதற்காக அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டக்கூடாது என்றும் இஸ்லாம் கூறவில்லை.\nபாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் அநியாயம் செய்தவன் யாராக இருந்தாலும் அவனைக் கண்டிப்பதும் தான் நேர்மையானது.\nஇது போன்ற விஷயங்களில் இஸ்லாம் நீதத்தைத் தவிர மதத்தைப் பார்ப்பதில்லை.\nஇஸ்லாம் அல்லாத வேறு கொள்கையில் இருப்பவர்கள் விஷயத்தில் நீதம் தவறக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.\n அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்\nஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம்.\nநீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.\nஅல்குர்ஆன் (5 : 8)\nஇந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இப்போது வருவோம��.\nஅப்படியொரு சூழல் வந்தால் யாரிடம் நியாயம் இருக்கின்றதோ அவர்களை ஆதரிப்போம்.\nஇந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த நாடாக இருந்தாலும் இந்த அளவுகோலின் அடிப்படையிலேயே நாம் முடிவெடுப்போம்.\nபாகிஸ்தானைப் பொறுத்தவரை அது பெயரளவில் தான் இஸ்லாமிய நாடாக உள்ளது.\nஅங்கே இஸ்லாமிய ஆட்சியோ அதை ஆளக்கூடியவர்களிடம் இஸ்லாமோ இல்லை.\nஉலக ஆதாயத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அமெரிக்காவின் கைகூலிகளாக செயல்படுகிறார்கள்.\nநாட்டின் நிர்வாகத் துறையில் இந்தியாவை விட மிக மோசமான நிலையிலேயே பாகிஸ்தான் உள்ளது.\nஒரு வாதத்துக்காக முஸ்லிம் நாடு என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்துக்காக அதை ஆதரிக்க முடியாது.\nஒருவன் முஸ்லிமாக இருப்பதுடன் அவனுடைய செயல்பாடுகள் முயற்சிகள் இஸ்லாத்திற்காக இருந்தால் தான் அவற்றை ஆதரிக்க முடியும்.\nஅவனது செயல்பாடுகள் சுயலாபத்திற்காக இருந்தால் அல்லது தேவையற்றதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய சாயத்தைப் பூசி ஆதரிக்க வேண்டியதில்லை.\nஒரு முஸ்லிம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.\nஅமெரிக்கக் குடிமகன் என்பதற்காக அமெரிக்காவின் அத்துமீறல்களை ஆதரிக்கக் கூடாது.\nஅமெரிக்கா செய்யும் நல்ல காரியங்கள் ஏதாவது இருந்தால் அதை மட்டும் தான் ஆதரிக்கலாமே தவிர அநியாயத்தை ஆதரிக்க முடியாது.\nஅந்த அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கை அநியாயமாக இருந்தால் அந்த அநியாயத்தை எதிர்க்கும் கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது.\nஅதே நேரத்தில் பாகிஸ்தாக்கும் இந்தியாவுக்கும் போர் நடந்து நியாய அநியாயங்கள் அடிப்படையில் முடிவெடுக்க முடியாத நிலை இருந்தால்,\nஅப்போது நாம் இந்தியாவின் பக்கம் தான் இருக்க வேண்டும்.\nஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளான்.\nஅந்த அடிப்படையில் பாகிஸ்தான் நமது நாட்டின் மீது படை எடுக்கும் போது நாமும் நமது மக்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நமது நாட்டின் பக்கம் தான் நிற்க வேண்டும்..\nபாகிஸ்தான் நமக்கு எதிரி நாடுதான்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாள���் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/kalyanam-mudhal-kadhal-varai-25-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-06-20T14:51:29Z", "digest": "sha1:L6FZ7OBVFY5752XI2O5LMPYDGMDIOARV", "length": 3261, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Kalyanam Mudhal Kadhal Varai 25-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகல்யாணம் முதல் காதல் வரை\nமஞ்சு ஜெய்யை சந்திக்க வைஷாலியிடம் சம்மதம் தெரிவிக்கிறார். தனலட்சுமி பூஜாவின் முன்னால் பிரியாவை பற்றி தவறாக பேசுகிறார். அர்ஜுன் தனது வேலையின் மூலம் அசோக்கை தோல்வி அடையச் செய்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-lawrence-07-02-1734789.htm", "date_download": "2018-06-20T15:07:25Z", "digest": "sha1:5ANM5MSTVPQTH5DHS4MIP6MAPN5PEQFO", "length": 4777, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "முன்னணி நடிகரின் படத்தில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்- புகைப்படம் உள்ளே - SivakarthikeyanLawrence - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nமுன்னணி நடிகரின் படத்தில் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன்- புகைப்படம் உள்ளே\nசிவகார்த்திகேயன் இன்று தென்னிந்தியாவே அறியும் முன்னணி நடிகர். ஆனால், இதுநாள் வரை இவர் ரூ 100 கோடி கிளப்பில் இணையவில்லை.\nரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரமிற்கு பிறகு ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தது லாரன்ஸ் மட்டும் தான்.\nஇவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வந்தது.\nஇதில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் வருவார் என கிசுகிசுக்கப்படுகின்றது.\n▪ மேடையில் செம்ம ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்\n• தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\n• மீண்டும் இணைந்த மெர்சல் அரசன் கூட்டணி\n• நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு\n• விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு\n• நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n• விஸ்வாசம் படத்தில் இரண்டு அஜித், ஐந்து சண்டை காட்சிகள்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-06-20T15:11:41Z", "digest": "sha1:OWLG35BT6OXZR5WIMMUQLRXP7QCIEDDP", "length": 10380, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "ஜெயலலிதாவை கண்டித்து சிவகங்கையில் கண்டன போஸ்டர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்ஜெயலலிதாவை கண்டித்து சிவகங்கையில் கண்டன போஸ்டர்\nஜெயலலிதாவை கண்டித்து சிவகங்கையில் கண்டன போஸ்டர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் சார்பாக இன் று (30-7-2011) ஜெயலலிதாவை கண்டித்து நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.\nரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி விளம்பர போஸ்டர் – காரைக்குடி\nபாலகோட்டில் குவிந்த கொள்கைச் சகோதரர்கள் – போராட்டம் நல்லிணக்க கூட்டமாக மாறியது \nஇஸ்லாத்தை ஏற்றல் – இளையான்குடி\nபெண்கள் பயான் – தேவகோட்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-06-20T15:01:11Z", "digest": "sha1:MKZBWLKETB5OXGKF2BZZULBK435FIS5R", "length": 7738, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ் | Virakesari.lk", "raw_content": "\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\nவிபத்தில் குழந்தை உட்பட இருவர் பலி\nதெற்கு அதிவேக வீதியில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹெரோயின் கடத்தல்; கணவன் - மனைவி கைது\nவெலிமட பெலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகெதர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இருவரை கைது...\nயாழ். மல்லாகம் துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியாகியது \nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பொலிஸாரது துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அப் பகுதியில் தொடர்ந்து...\nஉடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத்தை அப்புறப்படுத்திய பொலிஸார்\nமருதானை நகர பகுதியில் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட கட்டடத் தொகுதி ஒன்றினை மருதானை பொலிஸார் அப்புறப்படுத்தியுள்ளனர...\nஏ.டி.எம்.மில் 80 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா கொள்ளை; இருவர் கைது\nநீர்கொழும்பு மற்றும் ஜ-எல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஏ.டி.எம். இயந்திரங்களில் 80 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையட...\nதேரர் மீது துப்பாக்கி பிரயோகம்; சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்\nகதிர்காமம் கிரிவெஹர விகாரையின் விகாராதிபதி க���பவக தம்மானந்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் இ...\nஉள்நாட்டு கைக்குண்டுடன் ஒருவர் கைது\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருடன் ஒருவரை குருநாகல் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொ...\n11 மணிநேர சுற்றிவளைப்பில் 3666 பேர் கைது\nநாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 11 மணிநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் 3666 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...\nமோசடியை மூடிமறைக்க பொலிஸ், ஊடகம் உதவி - ரத்னாயக்க\nபிணைமுறி மோசடியை மூடிமறைப்பதற்கு ஊடகவியலாளர்கள், அரச சேவையாளர்கள் மற்றும் பொலிஸாரும் பணம் பெற்றிருக்கலாம் என கூட்டு எத...\nதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீற்றர் தூரம் வரை சைக்கிள் ஓட்டி சென்றவர் நெடுஞ்சாலைப் போக்குவரத்து பொலிஸாரால் க...\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premalathakombaitamil.wordpress.com/2008/07/01/bringing-up-avni/", "date_download": "2018-06-20T15:03:34Z", "digest": "sha1:PH2FIAI6B22B65WOLMUMEI3W25BFX6TN", "length": 5001, "nlines": 45, "source_domain": "premalathakombaitamil.wordpress.com", "title": "குழந்தை வளர்ப்பு | கோம்பை", "raw_content": "\nஎனக்குன்னு சில பாலிசிகள்லாம் இருக்கு. என் குழந்தை என்கிட்ட மட்டும் இருக்கும்போது என்னோட பாலிசிகளுக்குள்லதான் வளருது. மற்றவங்களோட கலந்து வரும்போதுதான் பிரச்சினையே. உங்க அம்மா வேற குகழந்தையை வைச்சிருக்காங்க பாரு அல்லது உன்னோட பொருளை எங்க குழந்தை உபயோகப்படுதுது பாருன்னு சொல்றதில எனக்கு ஒப்புதலில்லை. ஆவ்னி என்ன காரணத்துக்காக அழுதாலும் அவங்களாவே மேலே சொல்லப்பட்ட காரணம்தான்னு உறுதியா குழந்தைகிட்டயே சொல்றதும் எனக்கு சுத்தமா ஒப்புதலில்லை. ஒருமுறை அழுத்தமா அந்தமாதிரி சொல்லாதீங்கன்னு சொன்னேன். ஆனாலும் சொல்றாங்களே, என்ன சொல்றது, எப்படி நிறுத்தறது ஆவ்னியை மனுசங்களே இல்லாத தனித்தீவிலயா வைச்சு வளர்க்க முடியும் ஆவ்னியை மனுசங்களே இல்லாத தனித்தீவிலயா வைச்சு வளர்க்க முடியும் என்ன பண்றதுன்னு புரியல. 😦\n3 பத��ல்கள் to “குழந்தை வளர்ப்பு”\n2:04 பிப இல் ஜூலை 1, 2008 | மறுமொழி\nம்ம்..நீங்க சொல்றது சரிதான். ஏன் சொல்றோம்னு புரிஞ்சுக்காத வரைக்கும் கஷ்டம்தான்\n6:02 முப இல் ஜூலை 2, 2008 | மறுமொழி\nஎன்ன பண்றதுப்பா. மத்தவங்க எல்லோரும் ஜட்ஜ்மெண்ட் பாஸ் பண்ணிக்கிட்டேதான் இருப்பாங்க.\nமுடிந்த வரை குழந்தையைப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது நம்ம பொறுப்பு.\n11:29 முப இல் ஜூலை 2, 2008 | மறுமொழி\nஎத்தனை நாள் தான் பாதுகாத்து வளர்க்க முடியும் Freeஆ விடுங்க – பிறகு குழந்தைகிட்ட எதையெல்லாம் ignore பண்ணனும்னு சொல்லுங்க; குழந்தையும் இந்த மாதிரி situations ஐ எப்படி handle பண்றதுனு கத்துக்கும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/pia-bajpai-lipkiss-with-maari-2-actor/14597/", "date_download": "2018-06-20T15:34:21Z", "digest": "sha1:YGDHJYA7SROQF6OK6T5YH5LOP7PTBZBG", "length": 5859, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "'மாரி 2' நடிகருக்கு லிப்கிஸ் கொடுத்த பிரபல நடிகை - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூன் 20, 2018\nHome சற்றுமுன் ‘மாரி 2’ நடிகருக்கு லிப்கிஸ் கொடுத்த பிரபல நடிகை\n‘மாரி 2’ நடிகருக்கு லிப்கிஸ் கொடுத்த பிரபல நடிகை\nதனுஷ் நடிக்கவுள்ள ‘மாரி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சாய்பல்லவி, வரலட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இவர் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாக தெரிகிறது\nஇந்த நிலையில் டொவினோ தாமஸ் நடித்த மலையாள திரைப்படமான அபியும் அனுவும்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இந்த டீசரில் டொவினோ தாமஸ், நடிகை பியா பாஜ்பாய் லிப்கிஸ் இணையதளங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதல அஜித்தின் விசுவாசம் படப்பிடிப்பு எப்போது\nNext articleஷங்கரை அடுத்து வடிவேலு மீது புகார் செய்த மேலும் இரண்டு இயக்குனர்கள்\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநித்யாவை கடுப்பேற்றும் மும்த��ஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nநயன்தாரா தயாரிப்பில் படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்\nபணத்துக்காக சண்டையிடுவதை நிறுத்துங்கள்: யாருக்கு சொல்கிறார் ஓவியா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nபோக்கு காட்டிய எஸ்.வி.சேகர் பின்வாசல் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123719-topic", "date_download": "2018-06-20T15:19:19Z", "digest": "sha1:VOA2RDRGJZI6FZCAOZOYVCJPCVFHDILA", "length": 18645, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஉலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉலகில் மரங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது\nஉலகில் தற்போது 3.04 ட்ரில்லியன் மரங்களே உள்ளன. மரத்தின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது என்று வன மரங்கள் அடர்த்தி வரைபடம் தெரிவிக்கிறது.\nமேலும் நபர்கள், மரங்கள் விகிதாசரமும், 422 மனிதர்களுக்கு ஒரு மரம் என்ற அளவில் உள்ளதாக இந்தக் கணிப்புகள் கூறுகின்றன.\nஒவ்வொரு ஆண்டும் வெட்டப்படும் மரத்தின் எண்ணிக்கை 1,500 கோடிக்கும் அதிகமாகியுள்ளது. மேலும் ஆண்டொன்றுக்கு 192,000 சதுர கீமீ பரப்பளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அதிவேகமாக அழிக்கப்பட்ட��� வருவதால் மானுட நாகரீகம் தொடங்கும்போது இருந்த மரங்கள் எண்ணிககை தற்போது பாதியாக குறைந்துள்ளது. இத்தகவல்கள் நேச்சர் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.\nதற்போது இருக்கும் 3.04 ட்ரில்லியன் மரங்களில் வெப்ப மண்டல மற்றும் துணைவெப்ப மண்டலக் காடுகளில் 1.39 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. வடமுனைப் பகுதிகளில் 0.74 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன. மிதவெப்பப் பகுதிகளில் 0.61 ட்ரில்லியன் மரங்கள் உள்ளன.\nஇன்றைய தேதி வரை உலக வனப்பகுதிகளை அளவிட விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்களையே நம்பியிருக்கின்றனர். இதனால் மரங்கள் எண்ணிக்கையை சரியாக அளவிட முடியவில்லை. எனவே மரங்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் அசுர முயற்சியாக அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் டி.டபிள்யூ. குரோதர் என்பவர் சுமார் 4 லட்சத்து 30,000 பூமி சார் அளவு முறைகளை பயன்படுத்தி அண்டார்டிகா நீங்கலாக அனைத்து கண்டங்களின் மரங்களைக் கணக்கிடும் உலக வரைபடத்தை உருவாக்கினார்.\nஓரளவுக்கு மிதவெப்பமும் நீராதார இருப்பும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றாலும், பல இடங்களில் மிதவெப்ப, நீராதார இருப்பின் அளவுகளுக்கு இடையே கடும் இடைவெளி மிகுந்துள்ளதால் மரங்களின் வளர்ச்சி விகிதமும் கடுமையாகக் குறைந்துள்ளன. பல இடங்களில் அடர்ந்த காடுகள் பல விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதும் மரங்கள் காணாமல் போனதற்கு காரணமாகியுள்ளன.\n“மரங்களின் அடர்த்தி மற்றும் மனிதர்களின் நிலப்பயன்பாடு ஆகியவற்றுக்கான உறவுகள் எதிர்மறையாக உள்ளது. இடத்துக்காக காடுகளை மனிதர்கள் எந்த அளவுக்கு அழித்து வருகின்றனர் என்பதை இது வெளிப்படுத்துகிறது. வெப்பமண்டல பகுதிகளில் காடுகள் அழிப்பு வேகம் அதிகமாக இருப்பதால், இதன் அளவு மற்றும் சீரான விளைவுகள் உலகின் அனைத்து வனப்பகுதிகளின் சுற்றுச்சூழல் அமைப்பையே தாக்கி வருகின்றன. காடுகளை நிலமாக்கும் மனித செயல்பாடுகள் உலக அளவில் இயற்கைசூழலை அழித்து வருகின்றன” என்று இந்த ஆய்வு கூறுகிறது.\nஇந்த அரிய ஆய்வின் மூலம் புவி வெப்பமடைதலில் மானுடச் செயல்பாடுகள் குறித்த புதிய புரிதல்களும், உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டிய புதிய உற்பத்திக் கொள்கைகள் பற்றியும் சிந்திக்க வேண்டிய காலக்கட்டம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வ��மிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragirivelan.blogspot.com/2015/12/blog-post_14.html", "date_download": "2018-06-20T15:33:16Z", "digest": "sha1:R72QO7NLJJTZJU4UXFGZCIQ3BYZDCY63", "length": 50341, "nlines": 208, "source_domain": "siragirivelan.blogspot.com", "title": "ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி: பிரதோஷ விரத மகிமை", "raw_content": "\"தர்மோ ரக்ஷதிரக்ஷித, அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் \"\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி, ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 20.06.2018 புதன் கிழமை ஆனி மாதம்(06)பிரதி மாததோறும் உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம் , பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் 9842733344 94425 59844 98428-58236 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சென்னிமலை ஸ்ரீபிண்ணாக்குச்சித்தர் அன்னதான அறக்கட்டளை. 97880 33344\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 31-01-2018 தை(18) மாத புதன் கிழமை காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம் காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்ட�� ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236\nபிரதோஷ விரத மகிமை 23-12-2015 இன்று புதன் கிழமை பிரதோஷம்\nதோன்றிய வரலாறு- வீதி வலம் வரும் முறை.சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று.\nபிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.\nகுழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.வறுமை நீங்கி செல்வம் பெருகும்.நோய்கள் நீங்கும்.எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.\nஒவ்வொரு மாதமும், இருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.\nதேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.\nஇதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், \"திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணமின்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்றார்.'' மேலும் அவர், \"தேவர்களாகிய நீங்கள் மிகவும் பலம் குன்றியிருக்கிறீர்கள்.\nஎனவே உங்களால் மட்டும் பாற்கடலை கடைய முடியாது. எனவே அசுரர்களை உதவிக்கு அழையுங்கள். அவர்களுக்கு அமிர்தத்தில் பங்கு தருவதாகக் கூறி அழைத்தால் வருவார்கள்'' என்று கூறினார்.\nஅவ்வாறே தேவர்களும், அசுரர்களை அழைத்தனர் அசுரர்களும் சாகாத்தன்மை பெற்ற அந்த அற்புத அமிர்தம் தேவர்களின் கைக்குக் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன், அமிர்தம் கிடைத்தவுடன் தாங்களே அதைத் தட்டிச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒப்புக் கொண்டனர்.\nஒரு தசமித் திதியில், \"மந்திரகிரி'' மலையை மத்தாகவும், \"வாசுகி'' என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து கடைய தொடங்கினார்கள். அப்போது தங்களுக்கு அதிகப்பலம் உள்ளது என்ற ஆணவத்தால், தேவர்கள் சுட்டிக்காட்டிய வால்பகுதியை அரக்கர்கள் பிடித்துக் கொள்ளாமல், தங்கள் கவுரவத்துக்குப் பாம்பின் தலைப் பாகமே ஏற்றது என்றனர்.அசுரர்கள் தலையைப் பிடித்துக் கொள்ள தேவர்கள் வாலை பிடித்துக் கொள்ள இருவரும் சேர்ந்து கடைய ஆரம்பித்தனர். அப்போது தக்க பிடிமானம் இல்லாததால் \"மந்திரகிரி'' மலை நிலை குலைந்து, பாற்கடலுக்கடியே மூழ்க ஆரம்பித்தது உடனே திருமால் ஆமை வடிவம் எடுத்து, (கூர்ம அவதாரம்) மலையின் கீழே சென்று அதனைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டார்.\nஇதனால் மந்திரகிரிமலை கடைவதற்கு ஏற்ற நிலைக்குத் தயாரானது. இவர்கள் பாற்கடலைக் கடைந்தது தசமி திதி என்பதால் ஒருவேளையுண்டு, மிக உற்சாகத்துடன் கடைந்தனர். மறுநாள் விரத தினம் ஏகாதசி என்பதால் எல்லோரும் உணவு எதுவும் உண்ணாமல் உபவாசம் இருந்து கடைந்தார்கள்.\nஇதனால் நேரம் ஆக, ஆக எல்லோருக்கும் பசியோடு, களைப்பும் சேர்ந்து கொண்டது. மேலும் அந்த நேரம் வாசுகி பாம்பானது வலி பொறுக்க முடியாமல், பெருமூச்சுவிட, அந்த மூச்சின் விஷத்தன்மையினைத் தாங்க முடியாமல் அசுரர்கள் தவித்தார்கள். அந்த நேரம் பார்த்து திடீரென்று சுனாமி வந்தது போல் கொந்தளிக்கத் தொடங்கியது.\nவெண்மையான அதன் நிறம் கறுப்பாக மாறத் தொடங்கியது. திடீரென்று கடலின் நடுவே புகையைக் கக்கியபடி பந்துபோல் எழுந்தது. அதே சமயத்தில் வாசுகி பாம்பானது பயத்தில் தன் பங்கிற்கு விஷத்தைக் கக்கியது கடலில் தோன்றிய ஆலமும், வாசுகி பாம்பு கலக்கிய ஆலமும் ஒன்று சேர்ந்து \"ஆலாலம் விஷம்'' என்ற பெயர் பெற்றது.\nஇந்தக் கொடிய விஷத்தின் வெப்பத்தால், அண்ட சராசரமே பாதிக்கப்பட்டது. வெண்ணிறமாக இருந்த விஷ்ணுபகவான் இந்த விஷத்தின் வேகத்தால் நீலநிறம் ஆனார். இந்தக் கொடிய ஆலகால விஷமானது அசுரர்களையும், தேவர்களையும் சூழ அவர்கள் சிவபெருமானை நாடி ஓடினார்கள்.\nஅவர்கள் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை அடைய வலப்பக்கம் செல்லலாம் என்றால் அங்கேயும் கருப்பு விஷப்புக��� சூழ்ந்து வந்தது. இதனால் அவர்கள் சிவபெருமானைத் தரிசிக்க இடப்பக்கமாக ஓடினார்கள். இடப்பக்கமும் விஷப்புகை சூழ்ந்து வந்தது.\nஎனவே அவர்கள் செய்வதறியாது மீண்டும் வலப்பக்கமும், இடப்பக்கமும் ஓடினார்கள். கோமுகம் வழியாகவும் கண்டு தரிசிக்க முயற்சித்தனர். அவ்வப்போது இறைவன் சந்நிதானம் இருக்கும் நேர் எதிரிலும் ஓடினார்கள். இதனால் எந்தப் பயனும் கிட்டாத இவர்கள் நந்திதேவரைச் சரண் அடைந்து தாங்கள் ஈசனுடைய தரிசனம் பெற உதவும்படிக் கேட்டுக் கொண்டனர்.\nநந்திதேவருடைய உதவியினால், சிவதரிசனம் கிடைத்தது. இதனால் தான் \"பிரதோஷ'' வழிபாட்டின் போது நந்திதேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், \"சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது பிரதோஷத்தின் போது முதலில் நந்திதேவருக்குப் பூஜை முடித்தபிறகே, ஈஸ்வரனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.மற்றும் ஆலகால விஷம் துரத்திய போது இவர்கள் ஈசனை வழிபட மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில்தான் பிரதோஷ காலத்தில் மட்டும், செய்யப்படும், \"சோம சூத்ரபிரதட்சணம்'' செய்யப்படுகிறது இதன்பின் ஈசனிடம் தஞ்சம் புகுந்த தேவர்கள், தங்களை \"ஆலாலம்'' விஷத்தில் இருந்து காக்கும்படி வேண்டிட, சிவபெருமான், தம் அருகிலிருந்த சுந்தரனாரை அழைத்து, அந்த விஷத்தை இவ்விடத்துக்குக் கொண்டுவரும்படிப் பணித்தார்.\nஅதன்படியே சுந்தரரும், அணுக முடியாத அந்த அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். ஈஸ்வரனும் அந்தக் கொடிய விஷத்தை அடியவர்களான தேவர்களைக் காக்கும் பொருட்டு, அதனை அமுதம் போல் உண்டருளினார்.\nஇதனைப் பார்த்த ஈஸ்வரி அந்த விஷமானது உள்ளே செல்லாதபடி ஈசனின் கழுத்தை பிடித்து, இறைவனின் உள்ளிருக்கும் உயிர்கள் அழிந்து விடாமல் இருக்கவும், வெளியில் உமிழ்ந்தால், வெளியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் எனக் கருதி அவ்வாறு செய்ய, விஷமானது ஈசனுடைய தொண்டையிலேயே தங்கி அமுதமாக மாறியது.\nஅதே சமயம் அது தன்னிடமிருந்த விஷத்தை வெளிப்படுத்தியதால் ஈசனுடைய கழுத்து கருத்துப் போயிற்று. இதன் காரணமாகவே சிவபெருமானுக்கு, திருநீலகண்டன், நஞ்சுண்டன், நஞ்சுண்டேஸ்வரன், மணிகண்டன் என்ற பெயர்கள் ஏற்பட்டன.ஏகாதசியன்று காலையில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்கள் அன்று மாலைக்குள் முடிவு பெற்றன. இதன் பிறகு சிவபெருமான் அவர்களை மீண்டும் சென்று பாற்கடலைக் கடையும்படி உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் பாற்கடலைக் கடைந்த போது முதலில் லெட்சுமி தோன்றினார். அதனை விஷ்ணு ஏற்றுக் கொண்டார்.\nஅடுத்து காமதேனு தோன்றியது. அதனை தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்றுக் கொண்டான் இதன் பிறகு தொடர்ந்து பாற்கடலில் ஐராவதம், கற்பகவிருட்சம், சிந்தாமணி, சூடாமணி, உச்சை சரவம் என்ற குதிரை ஆகியன வெளிப்பட்டன. இவைகள் யாவற்றையும் தேவர்கள் ஏற்றுக் கொண்டனர்.\nஏகாதசியன்று இரவு முழுவதும் தூங்காமல், பாற்கடலைக் கடைவதில் எல்லாரும் முனைந்திருந்தனர். மறுநாள் காலை துவாதசியன்று அதிகாலை வேளையில் பாற்கடலிலிருந்து அமிர்தம் தோன்றியது. அந்த அமிர்தத்தை உண்ணவேண்டும் என்று தேவர்களும், அசுரர்களும் போட்டியிட்டனர். திருமால் அங்கும் புகுந்து ஒரு தந்திரம் செய்து அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தார்.\nபின்பு அமிர்தத்தை உண்ட தேவர்கள் புதிய வலிமையும், பொலிவும் பெற்றனர். அவர்களை எதிர்க்க முடியாத அசுரர்கள் ஓடி ஒளிந்தனர். அமிர்தம் உண்ட மகிழ்ச்சி, அசுரரை வென்ற களிப்பு ஆகியவற்றால் தேவர்களுக்குப் போதை ஏற்றியது. எனவே அவர்கள் அமிர்தம் பெறக் காரணமாக இருந்த பரமேஸ்வரனை அன்று முழுவதும் மறந்திருந்தார்கள்.\nமறுநாள் \"திரயோதசி'' அன்று அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து வெட்கம் மேலிட்டு உடனடியாகத் தங்கள் செய்கைக்கு வருத்தம் தெரிவித்து ஈஸ்வரனிடம் மன்னிப்பை வேண்டினர். ஈசனும் அவர்கள் செய்த தவறை மன்னித்தார். அவர்களுடைய மகிழ்ச்சியின் பொருட்டு, நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு நடுவே ஈசன் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்\nஇதன் காரணமாகத்தான் பிரதோஷ தினத்தன்று நந்திதேவருடைய இரண்டு கொம்புகளுக்கு இடையில் இறைவனைப் பார்க்க வேண்டும் என்ற ஐதீகம் ஏற்பட்டது. இவ்விதம் நந்திபகவானைக் குனிந்து வணங்குவதை, இப்பெருமானின் காதில் ஏதோ ரகசியம் பேசுவதாகக் கருதி கொண்டு இப்பழக்கம் தொடர்ந்து வருகிறது\nஇது ரிஷபப் ���ெருமானின் காதுகளில் ரகசியம் பேசுவதல்ல, இரு கொம்புகளின் இடையே ஈசனைக் கண்டு வணங்குவதாகும் பிரதோஷ வேளையில் நந்திபகவானின் இரண்டு கொம்புகளின் நடுப்பகுதியை \"சிவாயநம'' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை, கடன், நோய், மரண பயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும்.\nமேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குச் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும். நந்தி பகவானின் அனுமதிபெற்றுச் சிவபெருமானை அவருடைய கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாகப் பார்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.\nபிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு ஆராதனையானவுடன், நந்திபகவானுக்கு ஆராதனை நடைபெறும். அதன்பிறகு தான் உற்சவர் கோவிலை வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.\n11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே,\nசனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.\nநித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.\nபட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.\nமாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.\nமகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.\nபிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.\nபிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்\nமலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்\nபழங்கள் - விளைச்சல் பெருகும்\nசந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்\nசர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்\nதேன் - இனிய சாரீரம் கிடைக்கும்\nபஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்\nஎண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்\nஇளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்\nபால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.\nதயிர் - பல வளமும் உண்டாகும்\nநெய் - முக்தி பேறு கிடைக்கும்\nசிவபூஜையின்போது படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்யங்கள்\nதிங்கள்:- மலர்-வெள்ளை நிற மலர்கள்\nசெவ்வாய்:- மலர்-சிவப்பு நிற மலர��கள்\nபிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை\nஅதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.விரதமிருப்போர் மேற்படி பிரதட்சனத்தை பின்பற்றலாம்.ஆனால் பூஜை நேரங்களில் வழிபடுவோரை இடையூறு செய்யும் வகையிலோ, பூஜை, உற்சவங்களை புறக்கணித்தோ இவ்வாறு வழிபாடு செய்யலாகாது.\nமகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.\nPosted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 2:13 PM\nபசு வதை தடுப்பு /பராமரிப்பு இயக்கம்\nமானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள் ,வீதியில் உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் . டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் . மானமதுரைக்கு கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும். அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள் பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம் ,வண்டி வாடகையை ஒருவரோ ,பலரோ பகிர்ந்து கொள்ளலாம் . முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் , பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும். அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய ��ாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன.. பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது நமக்கு பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும். இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின் அருகில் உள்ளது இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர். தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844 மானா மதுரை\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும்.\nஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு துன்பங்களையும் தீர்க்கும். இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும...\nஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு மகம் நட்சத்திர குரு பூஜை அபிஷகம், ஆராதனைஅன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பாள் உடன்னமர் ஸ்ரீ ஆத்ம நாத ஸ்வாமி மற்ற...\nமன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்...\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த ...\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல\nமலை போல் வந்த கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உண...\nகந்த சஷ்டிவிரதம் கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனு...\nஇடு மருந்து உடலில் இருந்து நீங்க\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் இடு மருந்து உடலில் இருந்து நீங்க தேங்காய்ப் பால் பொட்டிலுப்பு சேர்தருந்த...\nதாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிபாடு\nகுலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின் குலதெய்வத்தை மீறி அவர்களை எந்த கிரகமும் ஒன்று ச...\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர்\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிர...\nபிறக்க முத்தி திருவாரூர்\"-கமலமுனி சித்தர் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்...\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி\nஎந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,\nஎல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்\nஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்\nமகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை\nநாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி\nமானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயத்தில் தினதோறும் 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும்இந்த திருக்கோவில் ஏற்ற தாழ்வற்ற பொது நோக்குடன் இந்து ,முஸ்லீம் ,கிறிஸ்துவர் என்ற மத பேதமோ அல்லது ஏழை பணக்காரர் என்ற பேதமோ,சாதி பேதமோ கிடையாது\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக நடைபெறும் யாகம், .தர்மம்,ஏழை பெண்களுக்கு திருமண உதவி ,கல்வி உதவி தொகை,மருத்துவ உதவி மற்றும்\n24 மணி நேரமும் அன்னதானம் எல்லாமே அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நடக்கும்\nஇக்கோவில் அம்பாளைத்தவிர தனிமனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படமாட்டாது\nஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்\nஸ்ரீ ல ஸ்ரீ மாயாண்டி சித்தர்க்கு குரு பூஜை சிவகங்க...\nசென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ ...\nசிறப்பு திரு விளக்கு பூஜை ஸ்ரீ உச்சிஷ்டமஹா கணபதி க...\nபூரம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு...\nதமிழகம் முழுவதும் உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு க...\nஅத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு குரு பூஜை அப...\nமன்னார்குடி பூவனூர் அகஸ்தியருக்கு ��ுரு பூஜை அபிஷகம...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ உச்சிஷ்டகணபதி ஆலய கொடிமரம் பிரதிஷ்டை விழா\nஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில்...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nதிருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷி பரணி நட்சத்திர அப...\nதிருநெல்வேலி ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயத்தில் புதிய க...\nஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்த...\nமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில...\nஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,...\nஸ்ரீ ராமதேவர் சித்தர்க்கு அழகர் கோவில் மலை மேல் அ...\nஅன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி ஆவுடையார்கோவில் அமைந்துள்ளஸ்ரீ மாணிக்கவாசகர் பெருமானுக்கு 17-04-2016 சித்திரை (4) மாதம் ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு மேல் மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :94430 07479\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/01/blog-post_770.html", "date_download": "2018-06-20T15:05:32Z", "digest": "sha1:22ZHVTJYUON6S7YQBWH5MOUAZGVN5O2C", "length": 3460, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஹவுதி கிளர்ச்சிக் குழு வீசிய ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி அறிவிப்பு", "raw_content": "\nஹவுதி கிளர்ச்சிக் குழு வீசிய ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி அறிவிப்பு\nஏமனில் அரசுப்படைகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஹவுதி குழுவினர் வீசிய ஏவுகணையை இடைமறித்து அழித்து விட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.\nஏமனில் அரசுப்படைகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஹவுதி குழுவினர் வீசிய ஏவுகணையை இடைமறித்து அழித்து விட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.\nஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில், அரசுப்படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர் குழுவுக்கு ஆதரவாக ஈரானும் செயல்பட்டு வருகின்றன. சவூதியை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல முறை ஏவுகணைகளை ஏவியுள்ளனர். ஆனால், அதனை சவூதி இடைமறித்து அழித்துள்ளது.\nஇந்நிலையில், சவுதி அரேபியாவின் தெற்கு ஜிசான் பிராந்தியத்தை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழுவினரால் ஏவப்பட்ட ஏவுகணை சவுதி படைகளால் சுட்டு வீழ்த்தபட்டது. இதனை சவுதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nஏவுகணைகள் மற்றும் நிபுணத்துவங்களை ஹவுதி குழுவினருக்கு ஈரான் வழங்குவதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், ஈரான் இதனை மறுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=674970", "date_download": "2018-06-20T14:57:25Z", "digest": "sha1:3HVCEHRGLOLRELRUQOVWG37YQ5542IPA", "length": 16386, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹவாலா வழக்கு குற்றவாளிகளிடம்லஞ்சம் பெற்ற \"மாஜி' அதிகாரிக்கு சிறை| Dinamalar", "raw_content": "\nஹவாலா வழக்கு குற்றவாளிகளிடம்லஞ்சம் பெற்ற \"மாஜி' அதிகாரிக்கு சிறை\nபுதுடில்லி:ஹவாலா வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், சி.பி.ஐ., முன்னாள் அதிகாரிக்கு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nகடந்த, 1991ல், டில்லியை கலக்கிய ஹவாலா வழக்கு, மிகவும் பிரபலம். ஜெயின் சகோதரர்கள் எனப்படும், சுரேந்திர ஜெயின் மற்றும் ஜனேந்திர ஜெயின் ஆகியோர், ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது.\nஅப்போது, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த, பி.சி.சர்மா, ஜெயின் சகோதர்களை, இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி, பிரதீப் சத்தா அளித்த தீர்ப்பு: சி.பி.ஐ.,யின் மிக முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி, தன் பொறுப்பை உணராமல், சட்டத்துக்கு புறம்பாக லஞ்சம் பெற்றது, மிகவும் கடுமையான குற்றம்; இதை ஏற்க முடியாது. லஞ்சம் பெற்ற, முன்னாள் அதிகாரி, சர்மாவுக்கு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.அவருக்கு, தற்போது, 75 வயதாகி விட்டதால், இதை கருத்தில் வைத்து, அடுத்த மாதம், 25ம் தேதி வரை, அவருக்கு ஜாமின் அளிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபோலீசாரை தவறாக பயன்படுத்து���் கட்சிகள்: ஐகோர்ட் ஜூன் 20,2018 7\nதுணைவேந்தர் நீக்கத்துக்கு தடையில்லை ஜூன் 20,2018\nபேராசிரியை நிர்மலா தேவி ஜாமின் மனு தள்ளுபடி ஜூன் 20,2018\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன ... ஜூன் 19,2018 30\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nயதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா\nநம்ம தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவரை (தி மு க அனுதாபி) கொஞ்ச நாள் முன்பு கைது செய்தீர்களே.... அந்த கேஸ் என்ன நிலைமையில் இருக்கு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய ��சதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=694572", "date_download": "2018-06-20T14:57:11Z", "digest": "sha1:PQC336II4ZYNCLHHAZATNXBNI2XWRF4R", "length": 23537, "nlines": 336, "source_domain": "www.dinamalar.com", "title": "TN govt plans Imports cost Rs. 30,000 crore in tamil nadu | தமிழகத்தில் ரூ.30,000 கோடிக்கு புதிய தொழில் முதலீடு| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் ரூ.30,000 கோடிக்கு புதிய தொழில் முதலீடு\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட ... 185\nகாது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் ... 64\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 95\nசென்னை: தமிழகத்திற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வர, அரசு திட்டமிட்டு உள்ளது.\nதமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், முதல் தலைமுறை மற்றும் சமூக ஆதரவு குறைந்த தொழில் முனைவோருக்கு, கடன் உதவி அளிக்கிறது. கடந்த, 2012-13ம் நிதியாண்டில், உத்தேசித்த, 969.53 கோடி ரூபாயில், 60 சதவீதம், பொறியியல், மோட்டார் வாகன பாகங்கள், உணவு பதனிடும் மற்றும் ஜவுளி துறைகளுக்கு, கடனாக வழங்கி உள்ளது. இந்த நிறுவனம், 2013-14ம் ஆண்டு, 1,125 கோடி ரூபாயும், 2014-15ம் ஆண்டு, 1,250 கோடி ரூபாயும், கடனாக வழங்க, உத்தேசித்து உள்ளது. தமிழக அரசு, 2013-14ம் ஆண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வர, திட்டமிட்டு உள்ளது.\nஎரிபொருள் சிக்கனம்:சிமென்ட் ஆலையில், பழைய முறையில், மூலப்பொருட்களை கொண்டு செல்ல, அதிக மின்சாரம் செலவாகிறது. இதை தவிர்க்க, மூலப்பொருட்களை உயரே கொண்டு செல்ல (belt bucket elevator), 2 கோடி ரூபாய் செலவில், இரு இயந்திரங்கள் நிறுவப்படும்.\n15 ஆயிரம் டன்:ஆந்திர மாநில, நுகர்பொருள் வழங்கல் நிறுவனத்திற்கு, 15 ஆயிரம் டன், அயோடின் கலந்த தூள் உப்பை, தமிழ்நாடு உப்பு நிறுவனம் வழங்குவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த பணியை, தமிழ்நாடு உப்பு நிறுவனம், துவங்கி உள்ளது.இந்த தகவல், தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅன்னிய முதலீடுக்கு ஆப்பு : ராஜ்நாத் சிங் திட்டவட்டம் மார்ச் 13,2013 2\n\"தென்மாநிலங்களில் முதலீடு செய்ய திட்டம்' : ... மார்ச் 15,2013 1\nஏ.டி.எம்.,மில் புகுந்த எலி: 12 லட்சம் ரூபாய் நாசம் ஜூன் 20,2018 4\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன ... ஜூன் 19,2018 30\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nmurugesh - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்\nசென்னை: தமிழகத்திற்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, புதிய தொழில் ஓகே தான் ஆனால் ஆதில் எவலுளவு லஞ்சம் நடக்கும் என்பது பொருத்து இருந்து பாப்போம்\nஅதிமுக ஆட்சியில் எல்லாம் அறிவிப்போடு கோவிந்தா தொழில் தொடங்க முதலில் மின்சாரம் வேண்டும் அதை சரி செய்ய முடியாத அரசு தோழி முதலீடு பற்றி பேசுவது போகாத ஊருக்கு ரோடு போடுவது போல் இருக்கு\nநிதி ஒதுக்கீடு என்கிறார்களே ..அப்படி என்றால் என்ன யாருக்கு ஒதுக்கி கொள்வது விவசாய நிலங்கள்,மற்றும் நீர் வழிகலை விட் டு விட்டு .....வறண்ட பின் தங்கிய இடங்களில் கவனுத்துடன் புதிய தொழில் துறையை மேம்படுத்துமாறு வேண்டி கொள்கிறேன்\nஎத்தனை \"\"கோடிகள்\"\" முதலீடு செய்து என்ன பலன் . எல்லாவற்றையும் அனுபவிப்பது நம்ம அரசியல் \"\"கேடிகள்\"\"தானே . எல்லாவற்றையும் அனுபவிப்பது நம்ம அரசியல் \"\"கேடிகள்\"\"தானே \nஇருக்கும் தொழில்களுக்கே எல்ல நேரமும் மின்சாரம் கொடுக்க முடியவில்லை - பிறகு எப்படி புதிய தொழில்களுக்கு அனுமதி கொடுக்க முடிகிறது\nஇன்று கோயமுத்தூர்.திருப்பூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இல்லாத காரணத்தால் சிறு,பெருந்த்தொழில்கள் நசிந்து நலிவடைந்து உள்ளன.இதற்க்கு இந்த ஆட்சியாளர்களால் மின்சாரம் கொண்டு வருவதற்க்கான எந்த முயற்ச்சியும் எடுக்க முடியவில்லை.தற்போது மக்களுக்கு கிடைக்கும் சிறிதளவு மின்சாரத்தையும்,இவர்களுக்கு வாரி வழங்கிவிட்டு,சென்னையை தவிர தமிழ்நாட்டை இருண்ட மாநிலமாக மாற்றிவிடுங்கள்.அந்த பெருமை உங்களையே சேரும்..........................சட்டசபையை தென் மாவட்டகளில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்தசொல்லவேண்டும்.அப்பொழுதுதான் இவர்களுக்கு மின்சார பிரச்சனையும்,மக்கள் படும் அவஸ்தைகள் என்னவென்று தெரியும்.சென்னையில் இருந்துக்கொண்டு அறிக்கைவிடும் அம்மாவிற்கும்,அவர்களின் அடிமைகளுக்கும் இதெல்லாம் எங்கே தெரியபோகிறது.\nஅப்போ இன்னும் நாலு மணி நேரம் மின்வெட்டை அதிகபடுத்தி இருபது மணி நேரம் மின்வெட்டை கிராம புறத்தில் அமல் படுத்த போறீங்க........................அப்போ நத்தம் சொன்ன மாதிரி மின்வெட்டு அடுத்த வருசமும் தீராது................\nகண்ணை கட்டிக்கொண்டு கல்லையும் இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதிக்கின்றர்களா 30000 கோடியில் திட்டங்கள் பாராட்டப்படவேண்டிய விசயம்தான். ஆனால் முக்கியமான கரென்ட் எங்கே 30000 கோடியில் திட்டங்கள் பாராட்டப்படவேண்டிய விசயம்தான். ஆனால் முக்கியமான கரென்ட் எங்கே. முதலில் மினசரத்துக்கு வழிசெய்யுங்கள், பிறகு திட்டங்கள் போடலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-20T15:31:04Z", "digest": "sha1:JYM7YNPTV2MTSQJ2N3DOWYZA7BDXM5MT", "length": 17250, "nlines": 221, "source_domain": "www.jakkamma.com", "title": "இன்று | ஜக்கம்மா", "raw_content": "\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி ரெணகாளியம்மன் கோயில் அருகே தனியார் பேருந்து தறிகெட்டு ஓடியதில் கடை, வேன் மீது மோதி விபத்து. பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சிக்கி நசுங்கியது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு நோய் தாக்கியதால் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியினர் தகவல்\nகட்டண உயர்வு – நீதிமன்றம் தலையிட முடியாது\nஅரசு தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. பேருந்து கட்டண உயர்வு எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இவ்வாறு கூறினார். அரசு தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. பேருந்துகளில் புதிய கட்டண அட்டவணையை...\nஇன்று / சினிமா / தமிழ்நாடு\nநடிகர் சூர்யாவின் “சொடக்கு மேல சொடக்கு” பாடல் மீது புகார்\nநடிகர் சூர்யாவின் படத்தில் இடம்பெறுள்ள “சொடக்கு மேல சொடக்கு” பாடலில் வரும் வரிகளை நீக்க வலியுறுத்தி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்து வெளிவர உள்ள “தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தில் “சொடக்கு மேல சொடக்கு போடுத���” என்கிற பாடல் பிரபலமடைந்து...\nஇன்று / சினிமா / தமிழ்நாடு\nஏழு வருடத்திற்கு பிறகு ஒரு பண்டிகைக்கு என் படம் வருகிறது: சூர்யா\n7 வருடத்திற்குப் பிறகு ஒரு பண்டிகை நாளில் என் படம் வெளியாகிறது என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளார். ஸ்டுடியோ கீரீன் கே.ஏ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம். இதன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் சூர்யா, கே.ஏ.ஞானவேல் ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா...\nஇந்தியா / இன்று / சினிமா\nபிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோன்\nடென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோனே தம்பதிக்கு 1986-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பிர‌காஷ் படுகோனே ஒரு புகழ்பெற்ற பால் பேட்மிண்டன் ஆட்டக்கார‌ர். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, தந்தையைப் போல் முதலில் பேட்மிண்டனில் தீபிகா கவனம் செலுத்தினார். பின்னர், க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது மாடலிங் துறையில்...\nஅரசியல் / இன்று / சினிமா / தமிழ்நாடு\nரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு\nநடிகர் ரஜினியின் தொண்டனாக 234 தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர கலைவிழாவிற்காக நடிகர் விஷால் மலேசியா புறப்பட்டு சென்றார். அதற்காக விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம்...\nஇன்று / சினிமா / தமிழ்நாடு\nஇயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்பட முதல் கட்ட வேலை தொடங்கியது\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள் இன்று தொடங்குகிறது . வருகிற பொங்கல் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் .சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில்...\nஇன்று / சினிமா / தமிழ்நாடு\nஜல்லிக்கட்டு போராட்டம் : ஜூலி கதாநாயகியாகிறார்\nஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின்ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல ��ொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்...\nஅரசியல் / இன்று / சினிமா\nநடிகர், நடிகைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடு\nதொலைக்காட்சி உரிமம் வழங்கப்படும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டும் நடிகர் நடிகைகள் பேட்டியளிக்கவேண்டும் என்று நடிகர் சங்கத்திடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்கத்துக்குத் தயாரிப்பாளர் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிக்கும் திரைப்படங்கள் எந்தத்...\nஇன்று / உலகம் / சினிமா / நிகழ்வுகள் / பொருளாதாரம்\n2018 ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி – 35 ஆண்டுகளுக்குப்பின் அரசு முடிவு\nதுபாய்: முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது. ஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக...\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category new Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒள��� சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/838", "date_download": "2018-06-20T15:12:43Z", "digest": "sha1:CEGZWCHYL4NJIDVGC6JFAWFOPRZACP7K", "length": 6693, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\n\"நாளுக்கொரு பயத்தை வெல்லாதவன் வாழ்க்கை முதல் பாடத்தையே கல்லாதவன்....\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13-06-2018)..\n\"நாளுக்கொரு பயத்தை வெல்லாதவன் வாழ்க்கை முதல் பாடத்தையே கல்லாதவன்....\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13-06-2018)..\n13.06.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 30 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nஅமா­வாஸ்யை திதி பின்­னி­ரவு 2.12 வரை. அதன்மேல் சுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி. ரோகினி நட்­சத்­திரம் மாலை 5.20 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸ்யை சித்­த­யோகம். மேல்­நோக்­குநாள்.சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள்: பகல் 11.30 – 12.00, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளி­கை­காலம் 10.30 – 12.00, வார­சூலம்– வடக்கு (பரி­கா­ரம்–பால்).\nமேடம் : நன்மை, அதிர்ஷ்டம்\nஇடபம் : அமைதி, தெளிவு\nமிதுனம் : செலவு, விரயம்\nகடகம் : லாபம், ஆதாயம்\nசிம்மம் : குழப்பம், சஞ்­சலம்\nகன்னி : போட்டி, ஜெயம்\nதுலாம் : சிக்கல், சங்­கடம்\nவிருச்­சிகம் : துணிவு, வீரம்\nதனுசு : ஜெயம், புகழ்\nமகரம் : உயர்வு, மேன்மை\nகும்பம் : ஊக்கம், உயர்வு\nமீனம் : அன்பு, ஆத­ரவு\nஇன்று ரோகிணி நட்­சத்­திரம். கண்ணன் அவ­தார திரு­நட்­சத்­திரம். \"கொண்டல் வண்­ணனை கோவ­லனாய் வெண்ணெய்யுண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்­தானை ��ண்­டர்கோன் அணி­வ­ரங்கள் என்­ன­மு­தினைக் கண்ட கண்கள் மற்­றொன்­றினை காணாவே. இன்று துவா­ரகா நிலைய வாசன் கண்­ணனை வழி­படல் நன்று. கண்ணன் கழ­லினை நண்ணும் மண­மு­டையீர் கண்­ண­னையே காண்க நம் கண்\"\n(\"அறிவு தலைக்கு கிரீடம்;அடக்கம் காலுக்கு செருப்பு\")\nராகு,குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9, 3\nபொருந்தா எண்கள் : 2, 8\nஅதிர்ஷ்ட வர்­ணங்கள் : மஞ்சள், கலந்த வர்ணங்கள்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/", "date_download": "2018-06-20T15:22:55Z", "digest": "sha1:7EIQ33C3OHEYKN3EKCCF2QVAB5D76WQR", "length": 13305, "nlines": 138, "source_domain": "m.dinakaran.com", "title": "Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாவரி மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nமுதல்வர் பழனிசாமி செல்வதற்குதான் சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை போடப்படுகிறது: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு\nஎதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காததால் நீதிபதியை மேடைக்கு மேடை விமர்சிப்பது வெட்கக்கேடு..... ஐகோர்ட் கண்டனம்\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா\nஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தின் மீது தலிபான்கள் தாக்குதல்......30 பாதுகாப்புப்படை வீரர்கள் பலி\nகாஷ்மீர் மாநில புதிய தலைமை செயலாளராக பிவிஆர் சுப்ரமணியன் நியமனம்\nகபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடும் நீர் அளவு அதிகரிப்பு\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 480 முறை தாக்குதல்\nகமலுடனான சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருந்தது: ராகுல் டுவீட்\nசூரிய சக்தி மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்\nகிலாவுவா எரிமலையில் இருந்து ஆறு போல் பெருக்கெடுக்கும் நெருப்புக்குழம்பு: பசிபிக் பெருங்கடலில் கலக்கும் அற்புதமான படங்கள்\nசீனாவின் மஞ்சள் ஆறு குறுக்கே 1,690 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வரும் பாலம்\nசர்வதேச யோகா தினம் : உலகம் முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் களைக்கட்டத் தொடங்கின\nசீனாவில் ரோஜா இதழ்களை கொண்டு சாஸ் தயாரித்து அதிக வருவாய் ஈட்டும் கிராம மக்கள்\nராயல் ஆஸ்காட் திருவிழா : பூக்கள், இறகுகள் உள்ளிட்ட அலங்காரங்கள் அடங்கிய ராட்சத தொப்பிகளுடன் பெண்கள் உலா\nஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பையில் 2வது நாளாக களைகட்டியது ‘மாட்டுத்தாவணி’: காங்கேயம் காளை ரூ.3 லட்சம்\nபுதிய கட்டணம்: பொன்மலை சந்தை வியாபாரிகள் முடிவு: ரயில்வே ஏற்குமா\nசோதனைமேல் சோதனை பேட்டையில் இன்றும் மணலில் புதைந்த லாரி\nராணுவ குடியிருப்புக்குள் புகுந்து நடமாட்டம் குன்னூரில் சிறுத்தையை பிடிக்க கூண்டு\nஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது: அமைச்சர் செங்கோட்டையன்\nஉலகக்கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது போர்ச்சுகல்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் அட்டவணை ஐசிசி வெ��ியீடு\nபாராட்டுகளை பெற்றுவரும் செனகல் மற்றும் ஜப்பான் கால்பந்து ரசிகர்களின் செயல்\nபந்தை சேதப்படுத்திய இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது ஐசிசி\nதனது சாதனையை தானே முறியடித்த இங்கிலாந்து: ஓருநாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து அசத்தல்\nசிறுபட தயாரிப்பாளர்களுக்கு ரூ.7 லட்சம் மானியம்: முதல்வருக்கு விஷால் நன்றி\nகாவரி மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nசின்னத்திரை நடிகை நிலானி மீது 5 பிரிவுகளில் வழக்கு\nகாவரி மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்ட பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nமுதல்வர் பழனிசாமி செல்வதற்குதான் சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை போடப்படுகிறது: டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு\nநிபா வைரசும், பஞ்சாங்க எச்சரிக்கையும்\nஆட்டுப்பால் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க\nபயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : சின்னத்திரை நடிகை நிலானி கைது\nதனுஷின் வடசென்னை ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/alagappan.html", "date_download": "2018-06-20T14:49:20Z", "digest": "sha1:OPFMMNSUEF4S6VXTXZUAIP2X5IENSGAI", "length": 7518, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிக்கலில் தயாரிப்பாளர் அழகப்பன் | Cinema producer Alagappan in trouble - Tamil Filmibeat", "raw_content": "\n» சிக்கலில் தயாரிப்பாளர் அழகப்பன்\nரூ. 50 லட்சம் பண மோசடி தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் அழகப்பன் மீதுசென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nவிஷால் ஜெயின் என்பவரிடமிருந்து அழகப்பன் ரூ. 50 லட்சம் கடன்வாங்கியிருந்தார். புதிய படம் தயாரிப்பதற்காக இந்தப் பணத்தை ஜெயினிடமிருந்துஅழகப்பன் வாங்கியதாகத் தெரிகிறது.\nஆனால் படம் ஆரம்பிப்பதற்கான அறிகுறியே தெரியாததால், தனது பணத்தைத்திருப்பிக் கேட்டுள்ளார் ஜெயின். ஆனால் அழகப்பன் பணத்தைத் தராமல்இழுத்தடிதததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து சென்னை போலீஸில் புகார் கொடுததார் ஜெயின்.\nஅந்தப் புகாரின் பேரில் அழகப்பன் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதிமுகவில் நீண்ட காலம் இருந்து வந்த அழகப்பன் தேர்தலுக்கு முன் கட்சியிலிருந்துவிலகினார். மேலும், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் சன் டிவிக்கு ஏகப்பட்டகட்டுப்பாடுகளை விதித்தார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.\nஇந் நிலையில் தற்போது அழகப்பன் வழக்கில் மாட்டியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nபிக் பாஸால் நான் இழந்தது என்ன தெரியுமா: உண்மையை சொன்ன ஓவியா #Oviya\n'தல' பாலிசியை பின்பற்றும் நடிகர் ஜெய்\nலுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/maharashtra-cow-vigilantes-beat-up-muslim-youth-in-nagpur-state-sees-two-more-beef-related-incidents/", "date_download": "2018-06-20T15:19:27Z", "digest": "sha1:ZQZFWROMNDCIOFQABQDFIVDUW7DLHIIC", "length": 12123, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக இளைஞர் மீது தாக்குதல்-Maharashtra cow vigilantes beat up Muslim youth in Nagpur, state sees two more beef-related incidents", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nமாட்டிறைச்சி வைத்திருந்ததாக இளைஞர் மீது தாக்குதல்\nமாட்டிறைச்சி வைத்திருந்ததாக இளைஞர் மீது தாக்குதல்\nமகராஷ்டிரா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச்சென்றதாக கூறி, முஸ்லிம் இளைஞரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாடுகள், காளைகள், ஒட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, மாட்டிறைச்சி உண்பவர்கள், அதுகுறித்து பேசுபவர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\n“பசுவின் பெயரால் மனிதர்கள் கொலை செய்யப்படுவதை காந்தி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்”, என பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்தும் ‘பசு பாதுகாவலர்கள்’ என்ற அமைப்பினர் ”பசுவை பாதுகாக்கிறோம்” என்ற பெயரில் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.\nஇந்நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் ஓரிரு தினங்களுக்கு முன்பு நீட்டித்தது. மேலும், மத்திய அரசின் உத்தரவுகளுக்கு நாடு முழுவதும் தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇருப்பினும், இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருசக்கர வாகனத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக சந்தேகத்தில் சலீம் இஸ்மாயில் ஷா என்ற இளைஞர் பசு பாதுகாவலர் கும்பலால் வியாழக்கிழமை தாக்கப்பட்டார்.\nஇதுகுறித்து காவல் துறையினர் விசாரித்ததில், தாக்கப்பட்ட இளைஞர் ஆட்டிறைச்சி விற்பனையாளர் என்பதும், அவர் தன் வாகனத்தில் ஆட்டிறைச்சியையே ஏற்றிச் சென்றதாகவும் தாக்கப்பட்ட இளைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர் கொண்டு சென்ற இறைச்சி சோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.\nபிஜேபி – பிடிபி முறிவிற்கு பின்னால் இருக்கும் காரணங்கள்\nமக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி முறிவு ராஜினாமா கடிதம் அளித்தார் மெஹபூபா\nவிஹெச்பி, பஜ்ரங்க் தள் மதம் சார்ந்த தீவிரவாத அமைப்புகள் – சிஐஏ அறிவிப்பு\nஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி இன்று ஆஜர் ஆவார் என தகவல்\nமத்திய அரசின் கண்ணாமூச்சி ஆட்டமும்… மக்களின் பரிதவிப்பும்\nஊடகத்தின் மீது நடத்தப்படும் தொடர் அடக்குமுறை… புதிய தலைமுறை மீதான வழக்கிற்கு எழும் கண்டனங்கள்\nபா.ஜ.க-வின் பரிணாம வளர்ச்சி: 1996 இராமாயணம் முதல் 2018 மஹாபாரதம் வரை\nஎஸ்.வி.சேகருக்கு இனி எந்த கட்சிப் பொறுப்பும் கிடையாது\nஆர்.எஸ்.எஸ். கொள்கை தவறு என பிரணாப் முகர்ஜி உணர்த்தியது மகிழ்ச்சி: ப.சிதம்பரம்\nஇன்று ஆஜராகும் காவ்யா மாதவன்\nமது குடிக்கும் சிறுவர்கள் படம் வெளியானால், தாமாகவே வழக்கு பதிவு : போலீசாருக்கு ஐகோர்ட் அறிவுரை\nஅணை பாதுகாப்பு மசோதா: தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு\nஅணை பாதுகாப்பு மசோதாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரக் கூடாது; சட்டம் ஆக்கக் கூடாது.\nநீட் தேர்வு: இந்த ஆண்டு உயிர்ப்பலி பிரதீபா\nபா.ஜ.க அரசும், தமிழக அரசும் தூக்கி எறி���ப்பட வேண்டும்\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை… பாலாஜி – நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா\n – ஆஸ்திரேலிய கேமராக்கள் படம்பிடித்த இரண்டாவது கண்ணீர்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-youth-wing-leader-speech-on-big-boss-show-and-oviya/", "date_download": "2018-06-20T15:24:33Z", "digest": "sha1:AR5ID3X3TZRYGR7VCSIALE3SVQR3Q6QN", "length": 13444, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”ஓவியாவிற்கு பதில் எனக்கு வாக்களித்திருந்தால் தமிழகத்தைக் காப்பாற்றியிருப்பேன்”: அன்புமணி-PMK Youth Wing leader speech on Big Boss Show and Oviya", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\n”ஓவியாவிற்கு பதில் எனக்கு வாக்களித்திருந்தால் தமிழகத்தைக் காப்பாற்றியிருப்பேன்”: அன்புமணி\n”ஓவியாவிற்கு பதில் எனக்கு வாக்களித்திருந்தால் தமிழகத்தைக் காப்பாற்றியிருப்பேன்”: அன்புமணி\n’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு வாக்களித்து காப்பாற்றிய மக்கள், கடந்த ��ட்டப்பேரவை தேர்தலில் தனக்கு வாக்களித்திருந்தால் தமிழ்நாட்டை தான் காப்பாற்றியிருப்பேன் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை சமீப நாட்களாக எழுப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட ஜூலியை மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்துதல், நடிகை ஓவியா ஆரவை காதலிப்பதுபோன்ற நிகழ்வுகள், நடிகர்கள் கஞ்சா கருப்பு, பரணி இடையேயான வாக்குவாதம் என பார்வையாளர்களை எப்போதும் பரபரப்பாகவே ’பிக் பாஸ்’ வைத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில், கடந்த வார நிகழ்ச்சியில் 1.5 கோடி மக்கள் ஓவியா மற்றும் பரணிக்கு வாக்களித்து காப்பாற்றினர். அதில், ஓவியாவுக்கு அதிகபட்சமான ஓட்டுகள் பதியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களிடையேயும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “நடிகை ஓவியாவிற்கு ஓட்டுப்போட்டு அவரை காப்பாற்றிய மக்கள், எனக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்திருந்தால் நான் தமிழகத்தைக் காப்பற்றியிருப்பேன்”, என நகைச்சுவையாக பேசினார்.\nசினிமா பிரபலமாக இருந்தால் எங்களுக்கு என்ன விஜய் டிவி சுனிதாவை வறுத்தெடுத்த பொதுமக்கள்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்கிறாரா ஓவியா\nபிளஸ் 2 தேர்வு முடிவில் கடைசி இடத்தில் விழுப்புரம்: அன்புமணி ராமதாஸ் சொல்லும் காரணம்\nகாவிரி வாரியத்தின் தன்மையை மாற்ற சதி; மைய அரசின் முகமூடி கிழிந்தது\nகெயில் குழாய் பாதை திட்டத்தை கைவிடா விட்டால் போராட்டம்\nகருவுற்றப் பெண்ணை உதைத்து சாகடிப்பதா காவல் பணி\nவிஜய் சேதுபதி பங்கேற்ற விஜய் டிவியின் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ ஃபைனல்\nவிஜய் டிவியின் புதிய சீரியல் ‘அவளும் நானும்’\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\nபிரதமர் மோடியை கேலி செய்து மீம்ஸ், பிரபல சமூக வலைத்தளப் பக்கம் மீது வழக்குப்பதிவு\nபாழடைந்த நிலையில் அரசு அலுவலகம்: ’ஹெல்மெட்�� அணிந்துகொண்டு பணிபுரியும் பணியாளர்கள்\nஅம்பானியின் மகள் காதல் திருமணம்: ஆட்டம், பாட்டம் என களைக்கட்டிய பார்ட்டி\nரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் காதல் திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ளது. நாட்டில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வரும் அம்பானி வீட்டில் தொடர்ந்து திருமண விழாக்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன. சமீபத்தில் தான் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரியின் மகள் ஸ்லோகா மேத்தாவுக்கும் கோவாவில் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆகாஷும், ஸ்லோகாவும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். நாளடைவில் நட்பு காதலாக மாற்றி […]\nஅம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம்: அணி திரண்டு வந்த பாலிவுட் பிரபலங்கள்\nஆகாஷிற்கு ஸ்லோகாவை 4 வயதில் இருந்தே தெரியுமாம். இருவரும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் ஒன்றாக படித்தவர்களாம்\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை… பாலாஜி – நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா\n – ஆஸ்திரேலிய கேமராக்கள் படம்பிடித்த இரண்டாவது கண்ணீர்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குற��யாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2006/05/03/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-1314-2/", "date_download": "2018-06-20T15:13:47Z", "digest": "sha1:ND5XCUKLAFMTQDVKUB6TPP3VR6YOFTD3", "length": 3724, "nlines": 100, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "கணினி கலைச்சொல் – 13,14 | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nகணினி கலைச்சொல் – 13,14\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2015_12_13_archive.html", "date_download": "2018-06-20T15:00:48Z", "digest": "sha1:3IADJ5VTR35JA2QE6QB227365LK2HGMW", "length": 37797, "nlines": 369, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : 2015-12-13", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nபக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.\n2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)\n3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)\n4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி)\n5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு)\n6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்)\n7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல��).\n12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்).\n13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்)\n17: சர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்)\n18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்)\n19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி)\n20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்)\n21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்)\n22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 12:58:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்\nஇதை வாரமிரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும். கண்பார்வைக் குறைபாடுகள் , அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி , தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து.\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்\nஇதை வாரமிரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.\nபகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும். கண்பார்வைக் குறைபாடுகள் , அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி , தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து.\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 12:54:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nகுட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்\nகுட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்\nகுட்டிசாத்தான் சிவகணம் அம்சம் .இதற்கு எதவாது ஒரு வேலையை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.எந்த வேலை இருந்தாலும் மிக எளிதில் செய்ய கூடியாது\nஓம் குட்டிசாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்���ா வாவா உன் ஆணை என்னானை உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை சக்தி ஆனை சங்கரன் ஆணை வா உம் படு சுவஹா\nவீதி இருகும் பிராத்தம் உள்ள நண்பர்கள் சித்தி செய்து கொல்லாம்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 5:36:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nகுரு மரண படுக்கையில் இருந்தார்..\nஅருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.\nகுரு மெல்ல அவனை அழைத்து, “ சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய் உனக்காக நான் எப்பொழும் இருப்பேன். கலக்கம் அடையாதே...”\nகலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வது. உங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது\nஅணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு.. “கவலை கொள்ளாதே. இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார். எனது ஆசிகள்”...என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.\nதனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்..\nகுருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.\nசிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்.\nமீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..\nஅதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...\nதனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..\n“எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திற. எனது உபதேசம் கிட்டும்.”\nசிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டது. குருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..\nஅதில் எழுதி இருந்த வாசகம்...\nசிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்படும் பொழுதும் இந்த உபதேசம் உதவும்..\nகுரு என்பவர் உ���தேசிக்க மட்டுமே முடியும். ஆன்மீக சாதனையை தனி ஒரு மனிதன் செய்து உயர்வடைய வேண்டும்.\nஎளிமையாக சொல்ல வேண்டுமானால் குரு சமைத்து கொடுக்கலாம், ஏன் ஊட்டிகூட விடலாம். ஆனால் நாம் தான் ஜீரணிக்க வேண்டும்.\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 8:35:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nசில முக்கியமான ஆன்மீக தகவல்கள் :-\nவிநாயகப்பெருமானின் பெருவயிறு, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் அறிய தத்துவமாகும்.\nசிவன் சன்னதியில் பிரதட்சிணம் செய்யும்போது நந்திதேவரையும் சேர்த்தே பிரதட்சணம் செய்தல் வேண்டும். அதைவிடுத்து சிவனுக்கும் நந்திக்கும் இடையே சென்று கோவிலைச் சுற்றி வருதல் கூடாது.\n* பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு வெண் கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.\n* பசுவின் உடலெல்லாம் பாலாக இருப்பினும், அதை கறந்து வெளிப்படுத்தும் இடம் அதன் மடிதான். அது போல பகவான் அருளைச் சுரக்கும் இடம் ஆலயமாகும். எனவே திருக்கோவில்களுககுச் சென்று இறைவனை வழிபடுவதால், நம் வினைகள் யாவும் வெந்து, எரிந்து நீராகி, நம் விருப்பங்கள் நிறைவேறுகின்றன.\n* சிதம்பரத்தைத் தரிசித்தாலும், காசியில் இறந்தாலும், திருவாரூரில் பிறந்தாலும், திருவண்ணாமலையை நினைத்தாலும் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.\n* விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவ பிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறை யும், முருகனை மூன்று முறையும் சுற்றி பிரதட்சணம் செய்தல் வேண்டும்.\n* காலையில் படுக்கையில் இருந்நு கண் விழித்தெழுந் ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற் பலன்களை நல்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம் கூறும் நெறி.\n*வீடுகளில் மணியடித்து பூஜை செய்து விட்டு, அந்த மணியைத் தரையின் மேல் வைக்கக்கூடாது. ஏதாவ தொரு அடுக்குப் பகுதியின் மேல் வைக்க வேண்டும்.\nநம் வீட்டில் ,கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது.\nமனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது.\nஎனவே இந்த தத்துவத்தி���் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.\nஇதர வகை வழிபாடுகளில் பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும். ஆனால், கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துகிறது\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 8:29:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nகடவுளை எத்தனை முறை வலம்வர வேண்டும்\nவிநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.\nஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்,\nஅரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,\nமகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,\nநவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்.\nசூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,\nதோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,\nகோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.\nகோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும்.\nகீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.\nகிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nசிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது. முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.\nஇப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nவிநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.\nஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்,\nஅரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,\nமகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,\nநவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்.\nசூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,\nதோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,\nகோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.\nகோயிலுக்குள் வலம் வரும்போது, ஒவ்வொரு சந்நிதியிலும் கைகூப்பி மட்டுமே வணங்க வேண்டும்.\nகீழே விழுந்து வணங்குவது கூடாது. கொடிமரத்தைத் தாண்டி வந்து மூலவருக்கு நேராக மட்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.\nகிழக்கு, மேற்கு நோக்கிய கோயில்களில் வடக்கு நோக்கி தலை வைத்தும், வடக்கு, தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்தும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.\nசிவனுக்குரிய ஸ்லோகம் ஒன்றில், சாஷ்டாங்க நமஸ்காரத்தால் இருவித பாவங்கள் நிவர்த்தியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒன்று போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது, மற்றொன்று அடுத்த பிறவியில் நமஸ்காரம் பண்ணாமல் இருக்கப் போவது. முற்பிறவியில் சிவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்திருந்தால், இந்த பிறவி நமக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.\nஇப்போது சிவனை வணங்கி விட்டதால் அடுத்த பிறவி எடுக்கவும் வாய்ப்பில்லை என்று அந்த ஸ்லோகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 1:45:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nசில முக்கியமான ஆன்மீக தகவல்கள் :- விநாயகப்பெருமான...\nகுட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்\nராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://royalstaroflion.blogspot.com/2014/01/blog-post_775.html", "date_download": "2018-06-20T15:34:27Z", "digest": "sha1:5FJUHF5QFZYSS2EFZKEBYDGRSQUWMS3P", "length": 4039, "nlines": 94, "source_domain": "royalstaroflion.blogspot.com", "title": "பள்ளத்தாக்கு", "raw_content": "\nஅதன் துண்டிக்கப்பட்ட கைகளின் கதைகளோ\nஇருவரின் குரல்களும் நொறுங்க ஆரம்பித்தன\nஅதன் கடைக் கண்களில் மகாப் பிரளயமொன்று\nகவிதைக்கான ஆதாரங்களை பள்ளத்தாக்குகளின் ஆழங்களில் தேடுகிறேன்....\n* ஞாபகங்களிலிருந்து நலிந்து மெல்லமாய் தேய்ந்த...\nபொறுமையின் தொடுவானத்தை அனல் பறக்கும் வெயில் நா...\n* பகல் முழுதும் பலரது வாழ்க்கைகள் ஏங்கி நின்றன வ...\n* அலையெனத் திரண்டேறும் கனல் கோபுரமொன்று ...\nஅதை அதன் பிம்பங்கள் அறியாமல்\n* உலாவும் உயிரொன்று என்னருகில் வந்தது அதன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2014/01/4.html", "date_download": "2018-06-20T15:33:35Z", "digest": "sha1:ZX4U3OJE3ON4ILWMUWXTSJB5D2MVRDHU", "length": 9685, "nlines": 195, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:- எம்.பி.4 பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட", "raw_content": "\nவேலன்:- எம்.பி.4 பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\nஇணையத்தில் பெரும்பாலும் யூடியூப்களில் எம்.பி.4 பார்மெட்டுகளிலேயே படங்களை பதிவேற்றம் செய்வார்கள். நாம் படங்களை பதிவிறக்கம் செய்தாலும் அவை எம்பி.4 பார்மெட்டிலேயே கிடைக்கும். அதனை இயக்க சில ப்ளேயர்களைதவிர பெரும்பாலான ப்ளேயர்கள் அதனை சப்போர்ட் செய்வதில்லை. அவ்வாறு பதிவிறக்கம் செய்திட்ட எம்.பி.4 படங்களை நாம் விரும்பியவாறு Xvid.Divix.MPEG-4.MP42.WMV,Motoion JPEF.Avi என விரும்பிய பார்மெட்டுக்களுக்கு மாற்றம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றது. 7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள ADD Files கிளிக்செய்து உங்களிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும். பின்னர் கீழே உள்ள கட்டத்தில் உங்களுக்கு எந்த பார்மெட்டுக்கு படம் தேவையோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில ;பாருங்கள்.இதில் நாம் ஆடியோ பார்மெட்டினையும் தேர்வு செய்யும் வசதி உள்ளது.\nஇறுதியாக ஓ,கே.தந்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்களுடைய வீடியோ பைலானது கன்வர்ட ஆகியபின்னர் நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் மாறியிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nவேலன்:உங்கள்முகத்தில் விதவிதமான உடலமைப்பு கொண்டுவர...\nவேலன்:-எம்.பி.3 பைல்களை வேண்டிய அளவிற்கு துண்டுகளா...\nவேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்க...\nவேலன்:-வேலைகளை அலாரத்தின் மூலம் நினைவுப்படுத்த\nவேலன்:-போட்டோ வேக்கம் பேக்கர்-Photo Vacuum Packer\n.வேலன்:-பிடிஎப் பைல்களை விரும்பியவாறு சுருக்கிட\nவேலன்:- எம்.பி.4 பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மா...\nவேலன்:கணிணியில் இறுதியாக நடந்த செயல்களை அறிந்துகொள...\nவேலன்:-புகைப்படங்களை துண்டுகளாக்கி ���ீண்டும் சேர்க்...\nவேலன்:-பிடிஎப் பைல்களை இமேஜ் பைல்களாக மாற்ற\nவேலன்:-பைல்களை வித்தியாசமான வழிகளில் தேட\nவேலன்:-காலரி கணக்கிட்டு உணவு உண்ண\nவேலன்:-2014-ம் வருட காலண்டர் நாமே தயாரிக்க\nவேலன்:- பைல்கள் டிராப் செய்திட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/12/2014.html", "date_download": "2018-06-20T15:03:13Z", "digest": "sha1:VG7KVD3Q6N4NS5NIEH3J5XJ476KXI6UR", "length": 31665, "nlines": 216, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: திரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசமீபத்தில்தான் புத்தாண்டு கொண்டாடியது போல இருக்கிறது, அதற்குள் இந்த வருட கடைசி வந்து விட்டது சற்றே திரும்பி பார்க்கும்போது இந்த ஆண்டு பல சந்தோசங்களை கொடுத்து இருக்கிறது, படிப்பினையையும் கொடுத்து இருக்கிறது....... அதுவும் பதிவுலகில் இந்த ஆண்டு நிறைய நண்பர்களை பெற்றுள்ளேன் என்று சந்தோசமாக இருக்கிறது. எனது எழுத்துக்களையும், என்னையும் உரிமையுடன் தலையில் குட்டியும், கொண்டாடியும் என்று இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாகவே இருந்தது, அதற்க்கு நான் எடுத்த முயற்சியை நினைத்து பார்த்தால், நான்தான் இப்படி ஊர் சுற்றினேனா, நானா இப்படியெல்லாம் பதிவுகள் எழுதி இருக்கிறேன் என்று ஆச்சர்யமாக இருக்கிறது சற்றே திரும்பி பார்க்கும்போது இந்த ஆண்டு பல சந்தோசங்களை கொடுத்து இருக்கிறது, படிப்பினையையும் கொடுத்து இருக்கிறது....... அதுவும் பதிவுலகில் இந்த ஆண்டு நிறைய நண்பர்களை பெற்றுள்ளேன் என்று சந்தோசமாக இருக்கிறது. எனது எழுத்துக்களையும், என்னையும் உரிமையுடன் தலையில் குட்டியும், கொண்டாடியும் என்று இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாகவே இருந்தது, அதற்க்கு நான் எடுத்த முயற்சியை நினைத்து பார்த்தால், நான்தான் இப்படி ஊர் சுற்றினேனா, நானா இப்படியெல்லாம் பதிவுகள் எழுதி இருக்கிறேன் என்று ஆச்சர்யமாக இருக்கிறது வாருங்களேன், என்னோடு சற்றே திரும்பி பார்த்துவிட்டு வரலாம்.......\nகடல் பயணங்கள்........ ஒரு புதிய விடியலை நோக்கி \nபதிவுலகில் நண்பர்கள் என்பது வரம், அதுவும் நண்பர்கள் மனதில் நினைப்பதை பகிர்ந்து கொள்வதும் அல்லது அவர்களது தளத்தில் என்னுடைய தளத்தை அறிமுகம் செய்வதும் என்று இருக்கும்போது மன���ில் ஆனந்தமாக இருந்தது...... இதே ஆனந்தத்தை நான் இது போல் அறிமுகம் செய்து இருக்கிறேனா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது, ஆகவே இந்த ஆண்டு முதல் என்னுடைய பதிவுகளில் நான் பார்த்து, ரசித்த பதிவுகளை அறிமுகபடுத்த போகிறேன், இது பலருக்கும் சென்று அடைந்து அவர்களும் ஆனந்திககலாமே இதோ பதிவர்களின் அன்பு அவர்களது எழுத்துக்களில்......\nநண்பர் சௌந்தர் ராமன் அவர்கள், என்னுடைய பதிவுகளில் இருந்து எடுத்த புகைப்படங்களை \"உன் சமையலறையில்\" படத்தின் பாடலோடு இணைத்து ஒரு வீடியோ செய்து இருந்தார்....... அதை காண இங்கே சொடுக்கவும்....... \"இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது.....\"\nஅதை பற்றி நான் எழுதிய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்...... பதிவு\nஎன்னுடைய பேவரிட் பதிவுலக ஜாம்பவான் \"திரு. ஜாக்கி சேகர்\" அவர்களை பெங்களுரு வந்த போது சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, வெகு இயல்பாக உண்மையுடன் பழக கூடிய நண்பராக அதன் பின்னர் மாறினார் (அவரின் நண்பராக நான் என்று சொல்லலாம் ). அவரோடு அன்று விடைபெறும்போது ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன், அதை தனது பதிவுகளில் போட்டு என்னுடைய வலைதளத்தையும் குறிப்பிட்டது இந்த வருடத்தின் மிக பெரிய சந்தோசம் எனலாம்........ அதை படிக்க இங்கே சொடுக்கவும் \"பெங்களுரு டேஸ்\"\nமுதன் முதலில் நான் படித்த பதிவே திரு.கேபிள் சங்கர் அவர்களதுதான், அதன் பின்னரே இந்த பதிவு உலகம் அறிமுகம் ஆனது. அவரது சாப்பாட்டு கடை பதிவுக்கும், சினிமா விமர்சனத்துக்கும் நான் ரசிகன், அவரை சந்திக்க மாட்டோமா என்று ஆவலோடு காத்துக்கொண்டு இருந்த நேரம் இந்த ஆண்டு நிறைவேறியது. அதுவும் அவருடன், அவர் ஆர்டர் செய்த உணவை அவரோடு உண்டது சந்தோசமான அனுபவம் \nஎப்படியாவது இந்த பதிவர் சந்திப்பில் இவரை சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு இருந்தது திரு.கணேஷ் பாலா அவர்களுக்காக. கோவை ஆவியும், ஸ்கூல் பையன், திடம் கொண்டு போராடு சீனுவும் இவரை பற்றி வாரத்திற்கு ஒருமுறையாவது முகநூல் பக்கத்தில் ஏதாவது செய்தி போட்டுக்கொண்டு இருப்பார்கள், இதனால் ஆவல் இன்னும் அதிகம் ஆனது. பதிவர் சந்திப்பில் இவரை சந்தித்தபோது எந்த பந்தாவும் இல்லாமல் உரிமையோடு உரையாடி, இன்று எனக்கும் இவர் அன்பு \"வாத்தியார்\". நான் 500'வது பதிவு போடும்போது அதை அழகு செய்ய ஒரு பேனர் வேண்டும், எப்படி செய்வது எ���்று கேட்க போன் செய்ய, மூன்று விதமான கண்களை பறிக்கும் பேனரை அனுப்பி அன்பினால் என்னை திக்கு முக்காட செய்தார்...... அவரது முகநூல் பக்கத்தில் என்னை பற்றி பகிர்ந்தபோது \n\"மெட்ராஸ் பவன்\" சிவகுமார்..... இவரை மதுரை பதிவர் சந்திப்பில் சந்தித்து இருந்தேன், இன்று வரை அதிகம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனாலும் இவரது நகைச்சுவையான பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். இவர் தனது தளத்தில் என்னுடைய கடல்பயணங்கள் பற்றி எழுதி இருந்ததை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். நல்ல நண்பரும், ரசிகருமான இவரை நேரில் சந்திக்க எப்போதும் ஆவலாய் இருக்கிறேன்.\nஅவரது பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்...... மெட்ராஸ் பவன்\nபதிவுலகில் இவரை தெரியாதவர்கள் என்பது மிக மிக குறைவே, நான் இதுவரை எழுதி வருவதற்கு காரணமும் இவரே. என்னுடைய பேட்டி மதுரை தினமலர் இதழில் வந்து இருக்கிறது என்று தெரிந்தவுடனே எனக்கு அதிகாலையில் போன் செய்து வாழ்த்தி, எல்லா தளத்திலும் இதை பதிவு செய்த அற்புத மனிதர். நான் திண்டுக்கல் செல்லும்போது எல்லாம் தவறாமல் சென்று பார்த்து வருவேன்.... அவர் முகநூளில் அந்த பத்திரிக்கை செய்தியை பகிர்ந்த போது எழுதியது \nஇந்த வருடம் பத்திரிக்கையில் கடல்பயணங்கள் தளம் அதிகம் பகிரப்பட்டது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் திரு.சம்பத் அவர்கள் என்னை தொடர்ப்புக்கொண்டு ஒரு பேட்டி எடுத்தார், அது வந்த பக்கத்தை முகநூளில் பகிர்ந்தபோது என்னுடைய அன்பு நண்பர் திரு.சீனு (திடம் கொண்டு போராடு) மனம் திறந்து எழுதிய வரிகள் என்னை கூச்சப்படுதியதும், சந்தோசபடுதியதும் எனலாம். சீனுவின் பயண கட்டுரைகளை படித்தவர்கள், அவருடனேயே பயணம் செய்வது போல ஒரு உணர்வு தரும், அந்த அளவிற்கு எழுத்து ஆற்றல் உண்டு. பதிவுலகில் ஒரு நல்ல இடம் இவருக்கு காத்திருக்கிறது என்பேன்.\nபெங்களுரு நண்பர் திரு.ஜெகதீஷ் அவர்கள் குறும்புடன் செய்து இருந்த ஒரு புகைப்படம், மிகவும் ரசித்தேன் இவர் பெங்களுருவில் இருந்தாலும் உணவு பிரியர், என்னை விட இவர்க்கு தகவல் நிறைய தெரிந்து இருக்கிறது, இவர் பதிவு எழுத ஆரம்பித்தால் நானே விரும்பி படிப்பேன், அந்த அளவுக்கு நல்ல ரசிகர், நண்பரும் கூட...... இந்த புகைப்படத்தை போட்டவர், கூட ஒரு ஹீரோயின் போட்டு இருக்கலாம் :-)\nநண்பர்கள் அவர்களுடைய தளத்தில் பாராட்டியது ஒரு சந்தோசம் என்றால், இன்னொரு சந்தோசம் எனது பெயர் முதல் முறையாக, அதுவும் கடல் பயணங்கள் என்ற தளம் பற்றிய செய்தி முதல் முறையாக மூன்று பேப்பரில் வந்து இருந்தது அதுவும் எனது ஸ்பெஷல் பேட்டியுடன். இதை படித்த நிறைய பேர், என்னை முகநூலில் இன்று தொடர்கின்றனர், பலர் போன் மூலம் பாராட்டினர். இது திரு. தமிழ்வாசி பிரகாஷ், திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.சரவணன் செல்வராஜன் அவர்களது மூலம் கிடைத்த வாய்ப்பு..... நன்றி நண்பர்களே \n28-அக்டோபர்-2014, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாளில் வந்தது........ நன்றி திரு.சம்பத் \n09-நவம்பர்-2014 அன்று தினமலர் நாளிதழில் வந்த செய்தி.... நன்றி திரு.எட்வின் \n21-நவம்பர்-2014 அன்று \"தி ஹிந்து\" தமிழ் நாளிதழில் வெளி வந்த செய்தி.......நன்றி திரு.மகேஷ் \nஇந்த செய்திகள் வருவதற்கு முன்பே \"ஹாலிடே நியூஸ்\" என்னும் மாத இதழில் எழுத முடியுமா என்று கேட்டு என்னை அணுகினார் இந்த பத்திரிக்கையின் இணை ஆசிரியர் திரு.செந்தில்குமார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து பயண அனுபவங்களை எழுதி வருகிறேன்..... படித்து பார்த்து விட்டு சொல்லுங்களேன் \nஆபீசில் ஒரு மீட்டிங் நடத்துவதற்கே நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கிறது, இதில் பதிவர் திருவிழா என்பது அதுவும் வேலை பளுவுக்கு இடையில் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று, அதை சாத்தியமாக்கி காட்டினர் மதுரை மைந்தர்கள் அந்த பதிவர் திருவிழாவில் நிறைய பதிவர்களை பார்த்தது, பேசியது என்பது சந்தோசமான அனுபவம்.... அதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்தே நாள் சென்று விட்டது, ஆனாலும் இங்கே பதிவர்களுடன் எடுத்த போட்டோ இந்த வருடத்தின் ஹிட் சந்தோசம் \nபதிவர்கள் திரு.பால கணேஷ், திரு.அரசன் அவர்களுடன்.....\nபதிவர்கள் திரு.சங்கரலிங்கம், திரு.ஸ்கூல் பையன் உடன்.....\nபதிவர்கள் திரு.கோவை ஆவி, திரு.ரூபக் ராம், திரு.சிவகாசிக்காரன் உடன்......\nபதிவர் திருமதி. துளசி கோபால் உடன்.....\nபதிவர்கள் திரு.சங்கரலிங்கம், திரு.ரமணி அவர்களுடன்.....\nபதிவர்கள் திரு.தமிழ்வாசி பிரகாஷ், திரு. கோவை ஆவி, திரு.ஸ்கூல் பையன், திரு.பகவான்ஜி, திரு.கில்லர்ஜி உடன்....\nபதிவர்கள் உடன் ஒரு காபி தருணம்..... திரு.மகேந்திரன் அவர்களின் தொகுப்பு அன்று அருமை \nபதிவர் சந்திப்பு மட்டும் இல்லாமல், தனி சந்தர்ப்பத்திலும் நண்பர்களை சந்திப்பத��� அல்லது சக பதிவர்களை சந்திப்பது என்று நடக்கும், அந்த தருணங்கள் மிகவும் அழகானவை. சிரிப்பும், கூத்தும் என்று நடக்கும் அந்த சந்திப்புகள் மிகவும் சந்தோசம் தரும். சில நேரத்தில் பேச்சு சுவாரசியத்தில் போட்டோ எடுக்க மறந்தது உண்டு, அவ்வாறு அமுதா கிருஷ்ணன், சிங்கப்பூர் வினோத் அமிர்தலிங்கம், சிங்கப்பூர் சந்தோஷ், கும்பகோணம் ஆனந்த், பதிவர் சந்திப்பில் ஏராளமான பதிவர்கள், கிரேஸ், குடந்தை சரவணன் என்று நிறைய பேர் உண்டு. போட்டோ எடுத்த சில தருணங்கள்.......\nசென்னையில்..... ஸ்கூல் பையன், ஜாக்கி சேகர், நாஞ்சில் மனோ, கோவை ஆவி, \"வாத்தியார்\" பால கணேஷ் \nசென்னையில்....... \"மெட்ராஸ் பவன்\" சிவகுமார், கோவை ஆவி \n\"திடம் கொண்டு போராடு\" சீனு மற்றும் கோவை ஆவியுடன் \nஒவ்வொரு ஆண்டும், இந்த பயணத்தில் புது இடங்களையும், நண்பர்களையும் சந்திக்கிறேன். இந்த 2015ம் ஆண்டும் இந்த பயணங்கள் சுவையோடும், அறிவு தேடலோடும், கண்களுக்கும் மனதுக்கும் குளிர்சியோடும், எழுதும் எழுத்துக்கள் இன்னும் செறிவோடும், சந்திக்கும் நண்பர்கள் இன்னும் நெருக்கதோடும் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்....... ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேடலோடு ஆரம்பிக்கிறது, அந்த தேடல் என்னை இயக்குகிறது, அதையே உங்களுடன் பகிர்கிறேன் இந்த ஆண்டும் கடல் பயணங்கள் இனிதோடு ஆரம்பிக்க உங்களது வாழ்த்துக்களோடு துடுப்பு போட ஆரம்பிக்கிறேன்........ பயணங்கள் முடிவதில்லை \n2015ம் ஆண்டு இனிய உதயத்துடன் ஆரம்பிக்கட்டும்.....\nஇன்னும் நிறைய படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள் தொடருங்கள் பணியை.\nஅட்டகாசமான படங்கள்... இந்த சந்தோசம் என்றும் தொடரும்...\nவாழ்த்துகள். வரும் வருடம் மேலும் சிறக்க என் அன்பு.\n மவனே, மாட்னடா என்கிட்ட... உனக்கு அசத்தலான ஜோடிகளோட போட்டோ கலவை செஞ்சு ஒரு வழி பண்ணிடறேன் இரு.... இனிவரும் நாட்கள்ல முகநூல்ல ஹீரோ சுரேஷ் அசத்தப் போறார் மக்களே... ஹா... ஹா... ஹா...\nஅந்த ஹாலிடே நியூஸ் இங்க கிடைக்கறதில்ல சுரேஷ். அதுல நீ எழுதற எழுத்துக்களை சேமிச்சு வைச்சுக்கோ. அழகா ஒரு மின் புத்தகமாக்கித் தர்றேன்...\nஎல்லா நண்பர்களையும் நினைவுகூர்ந்து வருஷக் கடைசில பகிர்ந்த உன் எண்ணமும் செயலும் சிறப்பானது. என் அழுத்தமான கைகுலுக்கல் உனக்கு.\n அனைவரையும் நினைவில் நிறுத்தியிருக்கிறீர்கள். மிக்க சந்தோஷம்.\nஇந்த பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக அலைந்து திரிந்து தகவல் சேகரிக்கும்போது சில சமயங்களில் அதிசயம்தான் நிகழ்கிறது சினிமா பாடல்களில் எல்லாம் மான...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \nஅரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு ப...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் (பகுதி - 1) \nமாங்காய்….. சொல்லி பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதா மஞ்சள் வண்ண நிறங்களில் சிறியதும் பெரியதுமாக எங்கு பார்த்தாலும் மாம்பழம் கண்ணில்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nதூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுக...\nகடல் பயணங்கள் அவார்ட் 2014 \nபுதிய வருடம்.... புதிய பகுதிகள் \nதிரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 \nசாகச பயணம் - கயாக்கிங் (Kayaking) \nஅறுசுவை - திண்டுக்கல் முட்டை பாயா \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஅறுசுவை - சீனா பாய் டிபன் சென்டர், சென்னை\nஉலக பயணம் - கத்தார் \nடெக்னாலஜி - விரல் நுனியில் உலகம் \nஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் \nஊரும் ருசியும் - மதுரை கிழங்கு பொட்டலம் \nஊரும் ருசியும் - சேலம் தட்டு வடை செட் \nசிறுபிள்ளையாவோம் - மட்டை ஊறுகாய் \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/07/blog-post_2.html", "date_download": "2018-06-20T15:04:10Z", "digest": "sha1:G5PNIFLYTZ6Y3PBN7RBQKCEDIJNOIHOB", "length": 21758, "nlines": 103, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "ஸ்வாதியை கொலை செய்ய காரணம் என்ன? - கொலையாளி ராம்குமார் வாக்குமூலம் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் ஸ்வாதியை கொலை செய்ய காரணம் என்ன - கொலையாளி ராம்குமார் வாக்குமூலம்\nஸ்வாதியை கொலை செய்ய காரணம் என்ன - கொ��ையாளி ராம்குமார் வாக்குமூலம்\nகழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமாருக்கு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் ராம்குமார் பேச ஆரம்பித்தார். அவரிடம் தனிப்படை போலீசார் மெல்ல பேச்சு கொடுத்தனர். அப்போது ராம்குமார் போலீசாரிடம் கூறியதாவது:\n'நெல்லை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தேன். படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. சென்னை சூளைமேட்டில் தங்கி இருந்து ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அப்போதுதான் சுவாதியின் அறிமுகம் கிடைத்தது. கடந்த 4 மாதங்களாக அவருடன் பழகி வந்தேன்.\nநான் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம். அதே நேரத்தில் சுவாதியும் வேலைக்கு புறப்பட்டு வருவார். அப்போது இருவரும் பேசிக் கொள்வோம். சுவாதியிடம் நான் என்ஜினீயரிங் பட்டதாரி என அறிமுகம் செய்து பழகி வந்தேன். நாளடைவில் நான் அவரை காதலிக்க தொடங்கினேன்.\nஇந்நிலையில் நான் என்ஜினீயரிங் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை என்பதும், ஜவுளிக்கடையில் வேலை செய்வதும் சுவாதிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் அவரிடம் சென்று எனது காதலை சொன்னேன். ஆனால் அவர் என்னை உதாசீனமாக பேசினார். தொடர்ந்து என்னை சந்திப்பதை தவிர்த்தார்.\nகாலையில் வேலைக்கு செல்லும்போது அவரது தந்தையை ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அதனால் வழியில் அவரை சந்தித்து பேச முடியவில்லை. எனவே நுங்கம்பாக்கம்ரெயில் நிலையத்திற்கு சென்று 2 முறை அவரிடம் பேசினேன். அப்போது எனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி சுவாதியிடம் கெஞ்சினேன்.\nஆனால் அவர் 'உனக்கும், எனக்கும் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை, பின்னர் ஏன் பின்னாடி சுற்றுகிறாய்' என கூறி என்னை திட்டினார். இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். எனது பேக்கில் புத்தகங்களுடன் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு 2 நாட்களாக சுவாதியை பின் தொடர்ந்தேன்.\nகடந்த 24 ந் தேதி காலை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி ரெயிலுக்கு காத்திர���ந்தபோது அவரிடம் சென்று மீண்டும் எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சினேன். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினேன் 'என தனிப்படை போலீசாரிடம் ராம்குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\n���ன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/13132-funeral-for-atm.html", "date_download": "2018-06-20T15:11:43Z", "digest": "sha1:BACGBHXBCVQY3FLQLSAUX2HQHZW4NBW4", "length": 10060, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோவையில் ஏடிஎம்-க்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு | funeral for atm", "raw_content": "\nடெல்லியில் காங்���ிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nகோவையில் ஏடிஎம்-க்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு\nகோவையில் பணம் இல்லாத ஏடிஎம் ஒன்றுக்கு இறுதிச்சடங்கு செய்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.\nபழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் பெரும்பாலான ஏடிஎம்-களில் போதிய பணம் இல்லை. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பணம் இல்லாத ஏடிஎம் ஒன்றுக்கு இறுதிச்சடங்கு செய்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாதர் சங்கத்தின் உறுப்பினர் அமிர்தம், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் நாடெங்கும் உள்ள பல ஏடிஎம்-கள் வேலை செய்யாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கி அதிகாரிகள் தங்களிடம் போதிய அளவு பணம் இல்லை என்றும் சொல்லி வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் பிரச்னையை விரைவில் தீர்க்க, அனைத்து ஏடிஎம்களிலும் பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nசென்னையில் சூடு பறக்கும் 'டிரம்ப் தோசை'\n8.5 லட்சம் டாலர்களுக்கு விலைபோன யூதரின் 'பத்து கட்டளைகள்' அடங்கிய கல்வெட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகார்டே இல்லாமல் ரூ.4.31 லட்சத்தை ஏடிஎம் மூலம் பறிகொடுத்த ���ெண்\nபணத்தை ருசி பார்த்த எலி: எஸ்பிஐ அலட்சியத்தால் ரூ.12 லட்சம் காலி\nகோவையில் தொடங்கிய ‘ஸ்மார்ட் சிட்டி’ சைக்கிள் திட்டத்திற்கு முழுக்கு\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் : செந்தில் பாலாஜி பேட்டி\nஅரசு ஊழியர் மரணத்தில் சந்தேகம் : மனைவி புகார்\nமருமகனை கத்தியால் குத்திய மாமனார்\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\nவட்டமேசை விவாத நிகழ்ச்சியில் நடந்தது என்ன எஃப்ஐஆர் முரணும்.. நடந்த உண்மையும்...\nவழக்கினால் ஊடகத்தை ஒடுக்கிவிட முடியாது: கவிஞர் வைரமுத்து\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nஅப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்.. : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\n“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nமகளிர் மேம்பாட்டிற்கு பாடுபட்ட சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருது\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் சூடு பறக்கும் 'டிரம்ப் தோசை'\n8.5 லட்சம் டாலர்களுக்கு விலைபோன யூதரின் 'பத்து கட்டளைகள்' அடங்கிய கல்வெட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-06-20T14:46:58Z", "digest": "sha1:ONBBZZE5L5OXZVI4L3DJLXLJKISUKRLA", "length": 7628, "nlines": 60, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "நினைவாற்றலைத்தூண்டும் சாத்துக்குடி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமனித உடலுக்கு நேரடியாக சத்துக்களை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும் வாய், வயிறு, குடல�� பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை.\nஅந்தவகையில் எளிதில் கிடைக்கும் சாத்துக்குடி பழங்களின் நன்மைகளை பார்ப்போம்.\nமஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.\nநோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.\nஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது.\nமறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.\nசிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.\nஇவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம்ரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது.\nநமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.\nமலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.\nசாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.\nஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.\nநாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.\n���யது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/pottal-kattukku-naduve-oru-pasunjolai-oru-pannai-visit", "date_download": "2018-06-20T15:31:47Z", "digest": "sha1:3TOCVUV3HOSIDVBC2F2PHTHCLBGOTUCL", "length": 23037, "nlines": 246, "source_domain": "isha.sadhguru.org", "title": "பொட்டல் காட்டுக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை! - ஒரு பண்ணை விசிட் | Isha Sadhguru", "raw_content": "\nபொட்டல் காட்டுக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை - ஒரு பண்ணை விசிட்\nபொட்டல் காட்டுக்கு நடுவே ஒரு பசுஞ்சோலை - ஒரு பண்ணை விசிட்\nஈஷா விவசாயக்குழு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்களத்தில், இயற்கை விவசாயி திரு.சோமசுந்தரம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கூடவே கள்ளிப்பட்டி கலைவாணியின் கொங்குதமிழ் இனிக்க, பண்ணையைப் பற்றி அறிவோம் வாருங்கள்\n -இயற்கை வழி விவசாயம்-பகுதி 11\nஈஷா விவசாயக்குழு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொத்தமங்களத்தில், இயற்கை விவசாயி திரு.சோமசுந்தரம் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கூடவே கள்ளிப்பட்டி கலைவாணியின் கொங்குதமிழ் இனிக்க, பண்ணையைப் பற்றி அறிவோம் வாருங்கள்\nவிவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த திரு.சோமசுந்தரம் அவர்கள், இளம் வயதில் விவசாயம் செய்த அனுபவமும் கைகொடுப்பதால் இயற்கை விவசாயத்தை கடந்த 3 வருட காலமாக சிறப்பாக செய்துவருகிறார்.\nசுமார் 22 ஏக்கர் நிலத்தில் கரும்பு, நெல், வாழை போன்றவற்றை பயிர் செய்துள்ளார்.\nபன்னாரி மலையடிவாரத்தில் பொக்கனக்கரையில் உள்ள அவரது பண்ணைக்கு சென்றபோது பாதை கரடு முரடாகவே இருந்தது; பார்த்த இடமெங்கும் பொட்டல் காடாகவே இருந்தது. அங்கே தூரத்தில் பாலைவனச்சோலை போல் ஒரு பசுமையான இடம் தெரிந்தது. அது சோமசுந்தரம் அவர்களின் கரும்பு பண்ணைதான்\n10 ஏக்கர் நிலத்தை புதிதாக வாங்கி, திருத்தி சீர் செய்துள்ள இவர், தண்ணீருக்காக அருகில் உள்ள தனது பண்ணையில் இருந்து 3 கி.மீ தூரத்திற்கு குழாய் பதித்து, கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளார். தென்னங்கன்றுகளுக்கு இடையில் ஊடுபயிராக கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது கரும்பு பயிர்தான் பிரதானமாகத் தெரிகிறது.\n“ஏனுங்க நம்ம சோமசுந்தரம் அண்ணாவுக்கு அனுபவம் நல்லா கைகொடுக���குதுங்க. அறுக்கத் தெரியாதவன் கையில ஆயிரம் கதிரறுவாள் இருந்தமாறி ரொம்ப பேரு நெலத்த வச்சுகிட்டு எப்படி பக்குவமா விவசாயம் செய்யணும்னு தெரியாம முழிப்பாங்க. ஆனா... சோமசுந்தரம் அண்ணா ரொம்ப கெட்டிக்காரராக்கும். அட வாங்க பண்ணைய நருவசா பாத்துப்போட்டு வருவோம்\n10 ஏக்கர் நிலத்தை புதிதாக வாங்கி, திருத்தி சீர் செய்துள்ள இவர், தண்ணீருக்காக அருகில் உள்ள தனது பண்ணையில் இருந்து 3 கி.மீ தூரத்திற்கு குழாய் பதித்து, கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்துள்ளார்.\nகரும்பை இரண்டு பருவமாக பிரித்து ஜனவரி மாதத்தில் 5 ஏக்கரும், மே மாதத்தில் 5 ஏக்கரும் பயிர் செய்துள்ளார் திரு.சோமசுந்தரம். இதனால் வருடத்தில் இரண்டு அறுவடை கிடைக்கிறது. கரும்பு 1110 ரகத்தை சிவகிரியில் இருந்து வாங்கி வந்திருக்கும் இவர், வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளி விட்டு, ஒரு பரு கரணையை இரண்டு அடிக்கு ஒன்று என நட்டுள்ளார். இதனால் நிறைய தூர்கள் வெடித்து நன்றாக வளர்ந்துள்ளது.\nஇடைவெளியில் பலதானிய விதைப்பு செய்து 60 நாள் கழித்து மடக்கி உழுதிருக்கிறார். ஊடுபயிராக உள்ள தக்காளி காய்ப்பில் உள்ளது.\nமாதம் ஒரு முறை ஜீவாமிர்தமும் விடும் இவர், பரப்பளவு அதிகமாக உள்ளதால் சொட்டு நீரில் அடைப்பு ஏற்படாமல் இருக்க ஜீவாமிர்தத்தை பண்ணையாட்களை கொண்டு நேரடியாக கரும்பு தூர்களில் விடுவதாகவும் தெரிவித்தார்.\nபாலேக்கர் கூறியபடி ஒரு பரு கரணை நடவு செய்யும்போது கரணைக்கான செலவு மற்றும் நடவுக்கூலி குறைவதாக சொல்கிறார் சோமசுந்தரம். 8 அடி இடைவெளி என்பதால் நல்ல காற்றோட்டமும், சூரிய ஒளியும் கிடைக்கப்பெற்று கரும்பு நல்ல உயரத்துடன் வளர்ந்துள்ளது.\nகரும்பை அரைக்க பட்டரை போடவுள்ளதாகவும், நாட்டு வெல்லம் தயாரித்து அவரே விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.\n“அட கரும்பு திண்ணுபோட்டு அதுக்கு கூலி வாங்குன கதையா நம்ம அண்ணா கரும்ப விதைச்சுபோட்டு, பக்குவமா அறுவடையும் செஞ்சு, பொறவு அதைய நல்லா யாவாரமும் செஞ்சிர்றாப்டி பெரிய கெட்டிக்காரருதாங்கண்ணோவ் சோமசுந்தரம் அண்ணா பண்ணைய நருவசா பாத்தோமுன்னா அதுல பாலேக்கர் ஐயாவோட ஐடியாக்கள்தானுங்க ஏகத்துக்கும் தெரியுதுங்க ஐயாவ நம்ம அண்ணா செரியா ஃபாலோ பண்றாப்டி ஐயாவ நம்ம அண்ணா செரியா ஃபாலோ பண்றாப்டி\nஇவரது பண்ணையில் வேறொரு இடத்தில் உள்ள 6 ஏக்கர் நிலத்தில் நெல் பயிர்செய்துள்ளார். கிச்சிலி சம்பா மற்றும் சீரக சம்பா ரகங்கள் பூக்கும் தருவாயில் உள்ளது. அடியுரமாக எதையும் இடவில்லை நவதானியச் செடிகள் மற்றும் தக்கைப்பூண்டு போன்றவற்றை விதைத்து அதை மடக்கி உழுதிருக்கிறார்.\n25 நாட்கள் வயதுடைய நாற்றுக்களை இரண்டிரண்டு நாற்றுக்களாக நட்டுள்ளார். நட்ட 25வது நாளில் ஜீவாமிர்தம் பாய்ச்சியுள்ளார். நெல் வயலைச் சுற்றி வரப்போரங்களில் தட்டை பயிர் (காராமணி) வளர்த்துள்ளார்.\nபூச்சிகளை கட்டுப்படுத்த தட்டை பயிர் பேருதவியாக இருக்கிறது. அசுவினி பூச்சிகளுக்கு தட்டை செடியின் இலைகள் உணவாகிறது, அசுவினியால் கவரப்பட்டு பல நன்மை செய்யும் பூச்சிகள் வருகின்றன.\nநெற்பயிருக்கு ஜீவாமிர்தம் மட்டுமே உரமாக கொடுக்கிறார், பஞ்சகவ்யாவை இலைதெளிப்பாக பயன் படுத்துகிறார்.\n“பூவுன்னா வண்டு வரும் பொண்ணுன்னா வெக்கம் வரும்னு சொல்லிப்போட்டு என்ற அப்பாரு என்ற தலையில கொட்டுவச்சது இன்னும் யாவகம் இருக்குதுங்கோ. அட கெரகத்துக்கு... நம்ம நாட்டுல இப்ப ரொம்ப பேரு இதுதெரியாம பூவுக்கு வர்ற அல்லாப்பூச்சியையுமே ரசாயன மருந்தடிச்சு சாவடிச்சுபோடுறாங்கோ. எது நன்மை செய்யும் பூச்சி, எது தீமை செய்யும் பூச்சின்னு நம்ம சோமசுந்தரம் அண்ணா மாறி தெரிஞ்சிகிட்டா ரொம்ப சூப்பரா இருக்குங்ணா\n6 ஏக்கரில் ஆந்திரா ரஸ்தாளி பயிர் செய்துள் இவர், வாழைக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுகிறார். மாதம் 2 முறை ஜீவாமிர்தமும், ஒரு முறை பஞ்சகவ்யாவும் விடுகிறார். வாழைத்தார் சராசரியாக 10 கிலோ உள்ளது; அதிகபட்சமாக 15 கிலோ வரை காய்க்கிறது.\nஓரிரு மரங்கள் வேர் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. வேர் அழுகல் நோய் ஏற்பட்டால் இலைகள் படிப்படியாக காய்ந்து இறுதியில் மரத்தின் அனைத்து இலைகளும் காய்ந்து மரம் இறந்து விடும்.\nஇயற்கை விவசாயம் செய்வதால் அவரது பண்ணையில் நோய் பாதிப்பு குறைவாக உள்ளது; அருகிலுள்ள பண்ணைகளில் அறுவடை செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அனைத்து மரங்களை அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\n“வலுத்தவனுக்கு வாழைனு அந்தக்காலத்தில சும்மாவா சொல்லி வச்சாங்க நீரும் நெலமும் செழிப்பா இருந்தாதானுங்க வாழைய நடமுடியும். அதிலயும் இந்த மாதிரி நோய் தாக்குதல் சமயத்துலதான் இயற்கை விவ��ாயத்தோட அரும தெரியுமுங்க.”\n“ஈஷா விவசாய இயக்கம், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பல நல்ல செயல்களை செய்கிறது. முன்னோடி விவசாயிகள் தோள் கொடுத்தால் இந்த செயல் எளிமையாகும். நான் என்னால் இயன்றஅளவு இதில் பங்காற்றுவேன்”\nஇயற்கைமுறையில் பூச்சி விரட்டி தயாரிக்க கும்மட்டிக்காயை பயன்படுத்தும் திரு.சோமசுந்தரம், பூச்சிகள் இதை உண்ணும் போது மயங்கி விழுந்து பின்னர் இறந்து விடுகிறது என்று தெரிவித்தார்.\nபயிரிடப்படாத புதிய மண்ணை வளப்படுத்த, கனிந்த வாழைப்பழம், புளித்த மோர், அழுகிய பப்பாளிப் பழங்கள், கனிந்த பிஞ்சு வாழைப்பழங்கள் இவைகளை ஊறவைத்து பிசைந்து ஜீவாமிர்தத்துடன் கலந்து விடுவதால் ஜீவாமிர்தத்தின் சத்து மேலும் அதிகரிப்பதாக சொல்கிறார்.\n“அட சாமி... கீரை வச்ச சட்டியில ரசம் வச்சமாறி இவரு கும்மட்டிக்காய வச்சு பூச்சு விரட்டி செய்யுறாரு, வாழைப்பழத்த வச்சு ஜீவாமிர்தம் செய்யுறாரு பாருங்கண்ணா இயற்கையில எல்லாத்துக்கும் தீர்வு இருக்கத்தானுங்க செய்யுது; அதைய நாமதானுங்க செரிய கவனிக்கணும் இயற்கையில எல்லாத்துக்கும் தீர்வு இருக்கத்தானுங்க செய்யுது; அதைய நாமதானுங்க செரிய கவனிக்கணும்\n“ஈஷா விவசாய இயக்கம், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பல நல்ல செயல்களை செய்கிறது. முன்னோடி விவசாயிகள் தோள் கொடுத்தால் இந்த செயல் எளிமையாகும். நான் என்னால் இயன்றஅளவு இதில் பங்காற்றுவேன்” என்று கூறிய திரு. சோமசுந்தரம் விடைபெற்றார்.\n – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்\n – இயற்கை வழி விவசாயம்\nஈஷா யோகா வகுப்பின்போது, நிலக்கடலை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை சத்குரு கூறுகையில் \"ஒரு நிலக்கடலை விதை இந்த முழு உலகையுமே பசுமையாக்கி விடக் கூடிய ஆற்ற…\nநமது விவசாயிகளுக்கு... ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவ...\n‘உழந்தும் உழவே தலை’ என்கிறார் வள்ளுவர், அதையே சத்குருவும் ‘விவசாயி நமது வளர்ப்புத்தாய்’ என தனது வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். பல்வேறு காரணங்களால்…\nஇயற்கை - உயிர்ச் சங்கிலி\nஇயற்கையெல்லாம் செயற்கையாய் நாம் மாற்றிக் கொண்டிருக்கும் காலத்தில், தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதுகளில் வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/andrada-pirachanaikalukku-yaar-kaaranam", "date_download": "2018-06-20T15:26:45Z", "digest": "sha1:Y6F3MZHYV5Z446C6BM7QRWCG6I2NA5DQ", "length": 11083, "nlines": 225, "source_domain": "isha.sadhguru.org", "title": "அன்றாடப் பிரச்சனைகளுக்கு யார் காரணம்? | Isha Sadhguru", "raw_content": "\nஅன்றாடப் பிரச்சனைகளுக்கு யார் காரணம்\nஅன்றாடப் பிரச்சனைகளுக்கு யார் காரணம்\nஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 11\n” என்று பொதுவாக மக்கள் பேசிக்கொள்வதைப் பார்க்கிறோம். இதில் உண்மை உள்ளதா வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம் பிரச்சனைகள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வது குறித்தும் சத்குருவின் கருத்தை இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்\nசித்தார்த் எங்களுடைய தினசரி வாழ்க்கையில், பல பிரச்சனைகள் எங்களுக்கு ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் பல இழுபறிகளை எதிர்கொள்கிறோம். எப்படி நாங்கள் ஒரு ஆனந்தமான மனநிலையை அடைவது\nஅன்றாட வாழ்க்கை என்பது பிரச்சனை இல்லை. வாழ்க்கையில் பல சூழ்நிலைகள் நிகழும். சிலவற்றை கையாள நமக்கு தெரிகிறது, சிலவற்றை கையாள நமக்கு தெரிவதில்லை. தொடர்ச்சியாக ஆராய்ந்து கொண்டு, புதிய சூழ்நிலைகளில் துணிகரகமாக எதிர் கொண்டிருந்தால், கையாள தெரியாத சூழ்நிலைகள் மேலும், மேலும் ஏற்படும். இது போல கையாள தெரியாத சூழ்நிலைகளை அதிகமாக எதிர்கொண்டால், வாழ்கையை துணிச்சலாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால் எல்லைகளுக்குள் தேங்கி போய் விடுவீர்கள், வாழ்க்கை சலித்து போகும்.\n\"குடும்பத்தை விட்டு, வேலையை விட்டு தனியே ஒரு அறையில் இருங்கள் எத்தனை பிரச்சனை இருக்கிறது என்று பாருங்கள்\"\nஎனவே அன்றாட பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. உங்கள் உடலை, உங்கள் மனதை, உங்கள் உணர்ச்சிகளை, உங்கள் உயிர் சக்தியை எப்படி கையாள்வது என்று உங்களுக்கு தெரியவில்லை. குடும்பத்தில், வேலையில் பிரச்சனை என்று சொல்லிக்கொண்டு வருபவர்களிடம் நான், \"குடும்பத்தை விட்டு, வேலையை விட்டு தனியே ஒரு அறையில் இருங்கள் எத்தனை பிரச்சனை இருக்கிறது என்று பாருங்கள்\" என்பேன். தனியே இருக்கும் பொழுது உங்களுக்கு பிரச்சனை என்றால் நீங்கள் சரி இல்லை என்றுதானே அர்த்தம். இதை நிச்சயம் நீங்கள் சரி செய்ய வேண்டும். தனியே இருக்கும் பொழுது ஆனந்தமாகவும், வேறு ஒருவரோடு இருக்கும் பொழுது கஷ்டமாகவும் உணர்ந்தால், அந்த மனிதர்தான் பிரச்சனை. ஆனால் தனியே இருக்கும் பொழுது துன்பமாக உணர்���்தால் நீங்கள்தானே பிரச்சனை.\nஎனவே அன்றாட பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. இந்த ஒரு நபரை (தன்னை சுட்டிக்காட்டுகிறார்) சரி செய்யாமல், மற்ற அனைத்தையும் சரி செய்ய நினைக்கிறோம்.\nகிரிக்கெட், ஹெலிகாப்ட்டர், ரேஸ் கார் இப்படி பல விஷயங்களை சத்குருவை செய்ய வைப்பது எது அடுத்த வாரம் தெரிந்து கொள்ளலாம்.\nஇத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...\nஒரு ஹீரோ... ஒரு யோகி...\nமாணவர்கள் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி\nசத்குரு, தோல்வியில் இருந்து மீள்வது எப்படி இன்றைய காலகட்டத்தில் நிறைய மாணவர்கள் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிறார்க…\nஅசைவ உணவை தொடர்ந்தால் மனித பாரம்பரிய பதிவுகள் சிக்...\nமஹாவீரர் “நீங்கள் தொடர்ந்து விலங்கின் இறைச்சியை உட்கொண்டு வந்தால் விலங்கைப் போலவே ஆகிவிடுவீர்கள்” என்றார். அதற்காக நீங்கள் இன்று ஆட்டிறைச்சியை உட்கொண்…\nவசதிகள் அதிகரித்தாலும் மனஅழுத்தம் வருவதேன்\nசிலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் நினைத்தும் பார்த்திராத சௌகரியங்களை இன்று சாதாரண மக்களும் அனுபவிக்கிறார்கள். ஆனாலும் மன அழுத்தமும் வருத்தமும் அ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://naveenaariviyal.wordpress.com/2017/04/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-20T14:50:06Z", "digest": "sha1:ADNAIVQUPWE26F7HTRS56EM72OPXXGZP", "length": 4266, "nlines": 101, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "விண்வெளிக்கு நாசாவின் ராட்சத பலூன் – நவீன அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nவிண்வெளிக்கு நாசாவின் ராட்சத பலூன்\nஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பெரிய ராட்சத பலூன் ஒன்று நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nவிண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து வந்து, பூமியின் வளிமண்டலத்தை சுற்றி மிதக்கும் சிறு துகள்களைப் பற்றி ஆராய்வதே இதன் வேலை.\n100 நாட்கள் பூமியை சுற்றி மிதந்து செல்லவிருக்கும் இந்த ராட்சத பலூன் தரைக்கட்டுப்பாட்டில் இருக்கின்ற விஞ்ஞானிகளுக்கு தகவல்களை அனுப்பி கொடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://sambavam.wordpress.com/", "date_download": "2018-06-20T15:24:30Z", "digest": "sha1:QLHDXMWXCM7PUD6BZKYXV5LUA2MD7KBX", "length": 60567, "nlines": 168, "source_domain": "sambavam.wordpress.com", "title": "உலக நிகழ்வுகள் | பார்த்தவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை!", "raw_content": "\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா…\nஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..\nடெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து\nபோட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\nதீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்னைத் தொடுடா…\nஓகஸ்ட் 2, 2009 — அழகேசன்\n“இலக்கியங்கள் சொல்லும் காதல் பெரிய ஏரியா. அது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. அதை விட்டு விட்டு விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்று மட்டும் பார்ப்போமா ஒரு ஆணும் பெண்னும் சந்திக்கும் போது காதல் தோன்றுவதற்கு முன்னால், அட்ரினலினைப் போன்ற ரகளையான ரசாயனம் நரம்புகளின் வழியே ஒரு பூகம்பம் போல் வெடித்துக் கிளம்புகிறது. (இதைத்தான் `ஒரு வித்தியாசமான ஃபீலிங்’ என்கிறார்கள் காதலர்கள்) ஃபினைல்தைலமைன் என்கிற ரசாயனம் (காதலிகளுக்கு விருப்பமான சாக்லேட்டில் இது நிறைய உண்டு) அப்போது நரம்பு செல்களுக்கிடையே ரொமான்டிக்கான செய்திகளைப் பரப்புகின்றது. இதனுடன் டோபோமைன் மற்றும் நோர்பைன்ஃபரைன் போன்ற உற்சாக ரசாயனங்களும் கை கோர்த்துக் கொள்ள, அட்ரினலின் சுரந்து இதயம் ஏகாந்தமாய் உணர்ந்து படபடவென்று அடித்துக் கொள்கிறது. ஆண் பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து நீடிக்க ஆக்ஸிடோசின் என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது என்பதும் ஆச்சர்யமான செய்தி. இந்த கெமிக்கல் ரியாக்ஷன் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயும் எப்போதும் தோன்றலாம். மற்றபடி கள்ளக்காதல் என்பதெல்லாம் நம்முடைய தமிழ் தினசரிகள் கண்டுபிடித்த கெட்ட வார்த்தை”\nஅரசு பதிகள் — குமுதம் 01/10/2008 இதழ்\nகாதல், சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »\nதிசெம்பர் 4, 2007 — அழகேசன்\nகருணாவின் துரோகச் செயலைப் புரிந்து கொண்டிருந்த தளபதிகள், பொறுப்பாளர்கள் தமது ஆதங்கத்தையும் அடுத்து அவர்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் யாருடன் கதைப்பது என்று தெரியாது திணறுகின்றனர். பிறிதொருவருடன் கதைக்கும் பட்சத்தில் என்ன நடக்குமோ என அஞ்சி அவர்கள் தங்களுக்குள்ளே பல திட்டங்களைப் மனசுக்குள் போராடுகின்றனர்.\nஇவ்வாறு நிலைமைகள் காணப்பட, கருணாவும் தனது துரோகச் செயல் தன்னுடன் இருந்தவர்களுக்குத் தெரியவந்துள்ளது என்பதையும் அறிந்து கொண்டார். தனது துரோகத்தனத்தால் தன���ு உயிருக்கு எந்தவகையில் ஆபத்துகள் வரும் என்பதை கருணா சரிவரவே புரிந்துகொள்கிறார். தரைக் கரும்புலிகளால் தனது உயிர் பறிக்கப்படலாம் அல்லது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளிகளால் தனது உயிர் எடுக்கப்படலாம் என்பதை புரிந்து கொண்ட கருணா அடுத்தகட்டமாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார்.\nமுதலில் மட்டக்களப்பில் இருந்கும் கரும்புலி வீரர்கள் மற்றும் புலனாய்வு வேலை செய்யும் பொறுப்பாளர்கள் போராளிகளை தனது விசுவாசிகள் மூலம் கைது செய்கிறார். அப்போராளிகளைக் கண்மண் தெரியாது தடிகள், கம்பிகள், கட்டைகள் கொண்டு கருணாவின் தலைமையில் அவரது விசுவாசிகள் அடிக்கின்றார்கள். இதனால் பயிற்சி முகாம் முழுவதும் அப்போராளிகளின் அழு குரல் ஒலித்த வண்ணம் இருந்தது.\nகருணா ஏன் தங்கள் மீது இவ்வாறு நடந்துகொள்கிறார் நாங்கள் என்ன தவறு செய்தோம் நாங்கள் என்ன தவறு செய்தோம் என பல கேள்விகள் போராளிகள் மனதில் வந்து சென்றன. கருணாவின் துரோகத்தைப் புரிந்துகொள்ள முடியாத போராளிகள் கருணாவின் சதி வலைக்குள் சிக்கி அடிகாயங்களுடன் இரத்தம் ஓட ஓட கால்கள், கைகள் முறிக்கப்பட்டு பயிற்சி முகாமின் வெட்டையில் நடுவெய்யிலில் குற்றுயிருடன் இழுத்துக் கொண்டு போடப்படுகிறார்கள்.\nஇதனைப் பார்த்துக்கொண்டு போராளிகள் அனைவருக்கும் இங்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. தளபதிகள் சிலருக்கும் பொறுப்பாளர் சிலருக்கும் இந்த கருணாவின் சதி நாடகம் என்ன என்பது தெளிவாகவே புரிந்தது. தளபதிகள் மற்றும் பொறுப்பாளார்கள் சிலர் ஒரு சில முடிவை எடுக்கின்றனர். இப்பிரச்சினையை கருணாவுடன் கதைத்தால் நமக்கும் இதே கதிதான் என்பதை உணர்ந்து கொள்கின்றனர். வழமை போன்று எதுவும் அறியாதவர்கள் போல் மிகவும் குழப்பத்தில் இருந்து கொண்டு தமது தேசியத் தலைவருக்கு தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு அங்கிருந்து தப்புவதற்கான திட்டங்கள வகுக்கின்றனர்.\nஇதற்கிடையில் கருணா சில தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களை தனித் தனியே அழைத்து தான் பிரிந்து செல்லும் தனது முடிவை விளங்கப்படுத்துகிறார். இதனால் மூத்த போராளிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் அவர்களால் கருணாவுக்கு நல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டன.\nஈழப்போராட்டம், துரோகம���, பச்சோந்தி, புலிகள் இல் பதிவிடப்பட்டது . 2 Comments »\nஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..\nதிசெம்பர் 4, 2007 — அழகேசன்\nஈழப்போராட்டம் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வேறு சில விஷயங்களை அலசலாம். சமீபகாலமாக ஈழப்பிரச்சினையில் இரண்டு குரல்களை மீண்டும் மீண்டும் கேட்கநேர்கிறது.\nகுரல்1 : ஈழப்போராளிகள் திராவிட இயக்கங்களோடு கொண்ட தொடர்பால்தான் போராட்டம் திசைமாறிப்போனது.\n‘தமிழீழப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தாக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்டுரை ‘திராவிடத்தமிழர்கள்’ வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.\nதேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சு 1932ல் அவர் இலங்கையில் ஆற்றிய உரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் பெரியாரின் ஆலோசனையின் பெயரில்தான் தொடங்கப்பட்டது என்பதில் எல்லாம் எவ்வளவு சரியான தரவுகள் அடங்கியிருக்கின்றன என்பது சந்தெகம்தான். அதேநேரத்தில் இல்லாத பெரியாரை வைத்து அனுமானங்களைத் தோற்றுவிப்பதிலும் அர்த்தமில்லை.\nஆனால் திராவிடக் கட்சிகளும் பெரியாரியக்கங்களும் ஈழப்போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் பலவகையில் உதவிப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் புலி ஆதரவு என்பதற்காகவே சிறையில் வாடியவர்கள்.\nபெரியாரியக்கங்களின் பங்கும் இதில் மகத்தானவை. ராஜீவ் கொலைவழக்கில் பாதிக்கப்படட்வர்களில் பாதிக்கும் மேற்படவர்கள் திராவிடர்கழகத்தோழர்களே. திராவிடர்கழகம் மட்டுமல்லாது தி.கவிலிருந்து வெளியேறிய பெரியாரியக்கங்களும் ஈழ ஆதரவினால் சந்தித்த இன்னல்கள் அளவிடற்கரியவை.\n‘பெரியார் மய்யம்’ என்றும் ‘திராவிடர் மனித உரிமை அமைப்பு’ என்னும் பெயரிலும் இயங்கிவந்த அமைப்பு ஈழத்தில் போய் ஆயதப்பயிற்சி எடுத்துவந்ததால் அந்த அமைப்பு தமிழகத்தில் பல போலிஸ் நெருக்கடிகளைச் சந்தித்து இல்லாமலே போனது. பெரியார் திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர்.கோவை ராமகிருஷ்ணன் தடா மிசா என்னும் இரு கருப்புச்சட்டங்களால் நெடுங்காலம் சிறையிலடைக்கப்பட்டார். ஈழ ஆதரவினால் தோழர் கொளத்தூர் மணி சந்தித்த இன்னல்களும் அதிகம்.\nஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் வேறுயாரையும்விட அதிகம் உறுதியுடன் நிற்பதும் அதற்காகப் பல இழப்புகளையும் சந்தித்தும் பெரியாரியக்கத்தோழர்கள் மட்டுமே. இப்போது ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் பலரின் ஆதர்சமாய் இருப்பவர்கள் நெடுமாறனும் திருமாவளவனும்.\nநெடுமாறன் இந்தியத்தேசிய காங்கிரசின் தமிழாநாட்டு தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மீதான ‘கொலைமுயற்சி’யிலிருந்து அவரைக் காப்பாற்றிய ‘பெருமை’யும் அவரையே சாரும். அவர் எப்படித் திடீர்த்தமிழ்த்தேசியவாதியானார் எனப்து அவர் நம்பிக்கை வைத்திருக்கும் ‘முருகனுக்கே’ வெளிச்சம்.\nஆரம்பத்தில் பிரபாகரனை வெள்ளாளர் என்று நினைத்து அவர் ஆதரித்திருக்கக்கூடும். பிறகு பிரபாகரன் கரையாளர் என்று தெரிந்ததும் ‘பிரபாகரன் ஒரு தலித்’ என்று தலித்முரசு நேர்காணலில் பேட்டிகொடுத்து அந்தர்பல்டி அடித்தார்.\nமார்க்சியம் பெரியாரியம் தலித்தியம் என எந்தவித தத்துவங்களின் அடிபப்டையுமற்ற புண்ணாக்குக் கட்சிதான் அவரது ‘தமிழர்தேசிய இயக்கம்’. அவர் கட்சியின் தேசிய உடை என்ன தெரியுமா தைப்பூசத்திற்கு காவடிதூக்க முருகபக்தர்கள் அணிவார்களே அந்த மஞ்சளாடை. நெடுமாறன் எந்தளவிற்கு ‘மாவீரன்’ போராளி’ என்றால் தனது தமிழர்தேசிய இயக்கம் ஜெயலிதா அரசால் தடைசெய்யப்பட்டபின்னும் அதற்கெதிராக மகக்ளைத் திரட்டவோ போராடவோ தைரியமில்லாத அளவிற்கு.\nதிருமாவளவன் ஈழ ஆதரவாளரான கதையைப் பார்ப்போம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்புவரை ஈழப்பிரச்சினை குறித்து திருமாவிற்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை. இப்போது திடீரென்று அவரும் புலிவேஷம் ஆடுகிறார்.\nஆப்பிரிக்க நிலப்பகுதியில் கருப்பர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கருஞ்சிறுத்தைகள் அமைப்பு. அதன் பாதிப்பில் மகாராட்டிரத்தில் தொடங்கப்படட்துதான் இந்திய விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு. அதன்கிளையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டதுதான் டி.பி.அய். மலைச்சாமிக்குப்பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்தவர் திருமாவளவன். ஆனால் இப்போது திருமா தனது பேட்டிகளிலெல்லாம் ‘விடுதலைப்புலிகளின் பாதிப்பால்தான் விடுதலைச்சிறுத்தைகள் என்று பெயர் வைத்தேன்’ என்று சொல்லிவருகிறார்.\nதேர்தல் அரசியலுக்கு வந்தபிறகு தி��ுமாவுக்கு ஒருவிஷயம் தெளிவானது. தலித்துகளின் உரிமைகளுக்காக மட்டுமே போராடினால் சாதிக்கட்சி என்கிற பெயர்தான் தங்கும். மையநீரோட்ட அரசியலில் வெற்றிபெறவேண்டுமானால் ‘தமிழ்’ அரசியலைத் தூக்கிப்பிடிப்பது ஒன்றே சரியான வழி. அதற்கு ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் முன்னுதாரணமாயிருந்தார். திமுக கைவிட்ட தமிழ் அரசியலைக் கையிலெடுத்துக்கொண்டார் திருமா. இப்படித்தான் திருமா ஈழ ஆதரவாளரானார். ஆனால் திராவிட இயகக்ங்களின் அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும் நூறில் ஒருபங்கு கூட திருமாவிடமோ நெடுவிடமோ காணமுடியாது.\nதிராவிட இயக்கங்களோடு போராளிகள் கொண்ட தொடர்பால் திராவிடக் கருத்தியல் அந்தப் போராளி இயக்கங்களைப் பாதித்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ திராவிட இயக்கங்கள்தான். இப்போது திராவிட அரசியலைப் போராளிகள் கைவிடவேண்டும் (அப்படி எதுவும் இருக்கிறதா என்ன) என்று குரல் கொடுப்பவர்களின் நோக்கம் போராளி இயக்கங்கள் முற்றுமுழுதாக இந்துத்துவ இயகக்ங்களாக மாறிவிடவேண்டும் என்னும் விருப்பமே.\nஈழப்போராட்டத்தால் தமிழ்மக்கள் மட்டுமில்லாது முஸ்லீம் மகக்ளும் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுமாதிரியான குரல்கள் அதிகரிப்பது என்பது முஸ்லீம்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தவும் தமிழ்-முஸ்லீம் முரண்பாடுகளை அதிகப்படுத்தவுமே உதவும். வேண்டுமானால் ஈழத்தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்றால் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தெருவில் இறங்கட்டும்.\nஒருமுறை தோழர் வ.கீதாவுடன் ஈழப்பிரச்சினை பற்ரிப் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றிச் சொன்னார். ‘இவர்கள் இங்கு பண்ண முடியாத புரட்சியை ஈழம் பற்றிப் பேசித் தணித்துக்கொள்கிறார்கள்’ என்று.\nசரி போகட்டும் தொப்புள்கொடி உறவு ராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றிய தூசிபடிந்த வரலாறுகள் நரம்பு புடைக்க காசி ஆனந்தனின் ‘பத்துதடவை பாடை வராது…’ என்றெல்லாம் பாடியும் பேசியும் திரியும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஆதரிக்கும் வைகோவாக இருக்கட்டும் அலல்து பஞ்சத்திற்குக் கடைவிரிக்கும் திருமாவளவனாக இருக்கட்டும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகள் பற்றிப் பேசியிருப்பார்களா அ��ர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா ஈழப்பிரச்சினைகளுக்காக இங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாவிரதங்களில் எத்தனை தமிழகத்தில் வதியும் ஈழத்தமிழர்களுக்கானது\nமணியரசன் என்று ஒரு தமிழ்தேசியத் தலைவர் இருக்கிறார். ‘தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி’ என்று ஒரு கம்பெனி நடத்திவருகிறார். அவரிடமிருந்து எழுத்தாளர் ராசேந்திரசோழன் (அஷ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுவார்) உள்ளிட்ட சில தோழர்கள் வெளியேறினர். ஏதாவது சித்தாந்தப் பிரச்சினைதான் காரணம் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் ‘புரட்சிகர’க் கட்சிகளைப் பற்றி தெரியாத அப்பாவி என்று அர்த்தம். அவர்கள் கட்சி உடைந்ததற்குக் காரணங்கள் இரண்டு. இதுபற்றி விலகிய ராசேந்திரசோழன் ‘ததேபொகவிலிருந்து விலகியது ஏன்’ என்று ஒரு சிறுநூலே எழுதியிருக்கிறார்.\nஒருகாரணம் இவர்கள் மயிலம் என்னும் ஊரில் நடத்திய சீட்டுக்கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினை. (அடப்பாவிகளா புரட்சி செய்யக் கட்சிகட்டப்போகிறீர்கள் என்று நினைத்தால் கடைசியில் சீட்டுக்கம்பெனிதான் நடத்தியிருக்கிறீர்களா என்று மறுபடியும் கேட்டால் நீங்கள் மீண்டும் அப்பாவிதான்) இரண்டாவதுகாரணம் மாவீரர்நாளுக்கு உரையாற்றச் செல்லும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மணியரசனிடம் நிதியளிப்பார்கள். அதில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதியைத் தான் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் தோழர் மணியரசன். கடைசியில் கட்சிக்கு அந்த நிதியைத் தருவதேயில்லை. ஏனென்று கேட்டதற்கு ‘என் வீட்டிற்குக் கலர்டி.வி வாங்கிவிட்டேன்’ என்றிருக்கிறார் தோழர் மணியரசன். இதைக் காரியக் கமிட்டியில் வைத்து வேறு விசாரித்திருக்கிறார்கள்.\nசரி இதெல்லாம் அவர்கள் உள்கட்சி விவகார இழவு. போகட்டும். ஆனால் புகலிடத்தமிழர்களிடம் வசூலித்த தொகையில் ஒருசிறு பகுதியையேனும் வீடிழந்து நிலமிழந்து சகோதரர்களைக் கொலைக்களத்தில் பலிகொடுத்து தாயையும் சகோதரிகளையும் பாலியல் வல்லுறவில் பறிகொடுத்து தமிழகத்திற்கு ஒரு நாயை விடக் கேவலமான நிலையில் வந்துசேரும் ஒரு ஈழத்தமிழ் அகதிக்காவது நீங்கள் நிதியளித்திருப்பீர்களா\nதமிழ்வழிக்கல்விக்க���கவும் இன்னபிற காரணங்களுக்கவும் நிதிவசூலித்திருக்கிறீர்களே. ஒருமுறையாவது ஈழ அகதிகளின் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி வசூலித்திருக்கிறீர்களா ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன வெறும் சாகசவாதப் படம் ஓட்டுவதைத் தாண்டி இவர்களால் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் என்ன பிரயோஜனம்\nஎனக்குத் தெரிந்து புலிகளை ஆதரிக்கும் கட்சிகளிலேயே விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் மட்டும்தான் அகதிமுகாம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை முதல்வரிடம் கொடுத்தார். அதேநேரத்தில் தந்திரமாக கருணாநிதியும் ஒரு அமைச்சரை அனுப்பி அறிக்கை தயாரிக்கச் சொன்னார். கடைசியில் இரண்டு அறிக்கையும் போய்ச்சேர்ந்த இடம் குப்பைத்தொட்டி.ரவிக்குமார் அறிக்கை தயாரிக்கும்போது சிறுத்தைகள் அதிமுக அணியிலிருந்தனர். இப்போது திமுக அணிக்கு வந்தபிறகு ஒருபேச்சையும் காணோம்.\nபுலிகளை ஆதரிப்பது ஆதரிக்காமல் இருப்பது என்பதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் நலன்களில் அக்கறை செலுத்துவதும் கல்வி உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காய் அரசிடம் போராடுவதும் போலீஸால் திணிக்கப்படும் பொய்வழக்குகளுக்கு எதிராய்க் குரல்கொடுப்பதும்தான் பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வுகளையும் தாண்டி மனித உரிமையின் அடிப்படையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அஸ்திவாரமுமாகும். அதுவே அறமுமாகும்.\nஎனவே தமிழக அரசோ இந்திய அரசோ தமிழ்த்தேசிய வீராதி வீரர் வீரபத்திரப் பேரன்களோ ஈழப்போராட்டத்திற்கும் ஈழவிடுதலைக்கும் ஒரு புல்லையும் புடுங்கவேண்டாம். அவர்கள் போராட்டத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அந்த்ப் போராட்டத்திலுள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும் ஜனநாயகபப்டுத்துவதற்குமான முயற்சிகளை அவர்கள் தேர்ந்துகொள்வார்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இங்கு அகதியாய்த் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவர்களின் கல்வி வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்துங்கள். போலீஸ் பூச்சாண்டி போதும் நிறுத்துங்கள்.\nமிதக்கும்வெளி – உரையாடவந்தவர்கள் பதிவுடன் தொடர்புடையவை\nஈழப்போராட்டம், தி.கழகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nடெல்லியில் தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து\nதிசெம்பர் 4, 2007 — அழகேசன்\nஅடுத்த இரண்டு வாரத்துக்குள் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதை தொடர்ந்து பஸ், ரெயில் நிலையங்கள் உட்பட நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹர்கத் உல் ஜிஹாதி அல் இஸ்லாமி (ஹூஜி) ஆகிய இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.\nஇந்த நிலையில் தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.அத்வாலுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் வசிக்கும் சிலருடைய உதவியோடு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று போலீஸ் கமிஷனருக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த தாக்குதல் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்றார்.\nஇதையடுத்து டெல்லியில் உள்ள அனைத்து உதவி போலீஸ் கமிஷனர்களுக்கும் அத்வால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நகரில் உள்ள அனைத்து இன்டெர் நெட் மையங்களிலும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது `கம்ப்யூட்டர் லாக் கோடு’ குறித்த விபரங்களையும் சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக இன்டெர் நெட் மூலமாகவே தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇது தவி�� மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படையினர், அதிரடி படையினர், மோப்ப நாய்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nடெல்லிக்குள் நுழையும் அனைத்து எல்லைகளிலும் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஓட்டல்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் வாகன நிறுத்தங்களில் இருக்கும் வாகனங்கள் குறித்த முழு விவரங்களையும் பட்டியல் போட்டு வைத்து இருக்குமாறு ஓட்டல்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். – செய்தி.\nநாட்டில் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. நந்திகிராமும், குஜராத்தும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இன்னும் இரு வாரத்தில் குண்டு வெடிக்கும் ஆபத்தாம்.\nஇந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் எல்.கெ.அத்வானி அவர்களும் இதே போன்றதொரு அறிக்கை தான் விடுத்திருந்தார். அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇதுவரை அத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னரே ஞானக்கண் கொண்டு சம்பவத்தைக் குறித்து முன்னறிவிப்புச் செய்த தேசப்பற்றாளர் எல்.கே.அத்வானி இப்பொழுதும் ஹாயாகச் சுற்றி திரிகிறார்.\nஇப்பொழுது அதே போன்ற ஓர் முன்னறிவிப்பு உளவுத்துறையிடமிருந்து.\nகுறிப்பிடுவது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கட்டும். அவ்வாறு நடைபெற்றால்……\nஇந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »\nபோட்டி – குஷ்பு, பாட்டீல், லெஸ்பியன் ஜோடி\nஜூன் 21, 2007 — அழகேசன்\nமேற்கண்ட இம்மூன்று படங்களுக்கிடையில் ஓர் ஒற்றுமை உள்ளது.\nசித்திரம் சொல்லும் செய்தி என்ன\nசிந்தனைகள், போட்டிகள் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »\nதிருமணத்திற்கு முன் பாதுகாப்பான செக்ஸே சிறந்தவழி – குஷ்பு\nஜூன் 20, 2007 — அழகேசன்\nகடந்த தினம் எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.\nஅந்��� நிகழ்ச்சியில் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன” என்று கூறியுள்ளார் குஷ்பு.\nதொடர்ந்து, “நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.\nஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.\nகல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.\nஇப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.\nகுறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.\nநான் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன” என்று பேசினார் குஷ்பு.\nமேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார்.\nசெய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 5 Comments »\nஜூன் 20, 2007 — அழகேசன்\nதலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பதை நன்கு அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ, “உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு(எழுப்பு). அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியான தீர்வு” என வலியுறுத்துகிறார். பிரதேச வாதத்தை முன்வைத்து கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார். கிழக்கு மாகாண போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததினால் கருணாவின் துரோகச் செயலை உடனே அறிந்து கொள்ள வாய்ப்பே இருக்கவில்லை.\nபோராளிகள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தைப் பாவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போராளிகள் வைத்திருந்த தொலைபேசிகள் மற்றும் வானொலி என்பன கருணாவினால் வாங்கப்பட்டன. போராளிகளுக்கு வெளித் தொடர்பு இருக்கவில்லை; வெளியுலகமும் தெரியவில்லை.\nஎல்லோரும் பயிற்சியில் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். பயிற்சி முகாமுக்கு திடீரென வருகை தந்த கருணா போராளிகளை கலந்துரையாடலுக்காக அழைக்கின்றார். “தேசியத் தலைவர் நேரடியாக தென்தமிழீழத்தை வழிநடத்துவதாகவும், எம்மை விடுதலைப் புலிகளின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஊடாக செயற்படாமல் தனது நேரடி் கண்காணிப்பில் செயற்படுமாறு தலைவர் பணித்துள்ளார்” என போராளிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கருணா தெரியப்படுத்துகிறார்.\nபோராளிகளோ கருணாவின் கூற்றை சந்தேகத்துடன் நோக்குகின்றனர். கருணாவின் விசுவாசிகளாக இருந்து வந்த போராளிகளுக்கு மட்டுமே கருணாவின் பிரிவினை தெரிந்திருந்தது. போராளிகள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற வேளை கருணா தன்னை மிக விரைவாக பலப்படுத்துகின்றார்.\nஅமைப்பிலிருந்து கலைக்கப்பட்டவர்களுக்கும் தேசத்துரோகத்தில் கைதிகளாக அடைக்கப்பட்டவர்களுக்கும் மீள்வாழ்வு தருவதாகவும், தன்னுடன் சேர்ந்து இயங்குமாறும் கருணாவால் ஆசைகாட்டி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மரணத்தை ஏற்க மறுத்த இவர்கள் கருணாவுடன் இணைகின்றனர். அதுமாத்திரமல்ல ஜெயசிக்குறு சண்டையில் களத்தில் பணி ஆற்றிய தளபதிகள் சிலர் கருணாவின் சதிவலையில் அகப்படுகின்றனர்.\nஇவர்கள் அனைவரது பலத்தை நம்பி கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். பிரதேசவாத கருத்துக்களை முன்வைத்தார். தமீழத்திலும் உலகப்பரப்பிலும் கருணாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படு���்தியது. ஊடகங்கள் கை ஒன்று கால் ஒன்றாக உருப்பெருக்கி தமது கருத்துக்களை வெளிப்படுத்தின.\nபுலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இது உண்மையா நம்புவதா என்ற பல்வேறு கேள்விக் கணையுடன் எல்லோருமே குழம்பிப் போயினர். கிழக்கு மாகாண மக்களும் எதை செய்வது என்ன செய்வது என்பது தெரியாமல் திசைமாறியபடியே குழம்பினர். இதற்கு் விதிவிலக்காக கிழக்கு மாகாண போராளிகள் மத்தியில் கருணாவின் அறிவிப்பு தெரியவரவில்லை. போராளிகள் பயிற்சியில் கூடிய கவனம் செலுத்தினர்.\nவானொலிகளோ, தொலைபேசிகளோ, தொலைத் தொடர்பு சாதனங்களோ, மக்கள் தொடர்புகளோ, ஊடக தொடர்பு சாதனங்களோ எதுவுவே இல்லாத நிலையில் கருணாவின் துரோகத்தனத்தை போராளிகளோ பொறுப்பாளர்களோ அறிய வாய்ப்பே இருக்கவில்லை.\nஒரு சில நாட்களில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் கருணாவின் பிரிவினை பற்றிய கருத்து தெரியவருகிறது. பொறுப்பாளர்களும் தளபதிகளும் என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறிய நிலையில் இருக்கின்றனர்.\nதுரோகம், புலிகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nkathirvelu on பிரபஞ்சம் தோன்றியது எப்படி\nKaviston on திருமணத்திற்கு முன் பாதுகாப்பா…\nJawahar on தீப்பிடிக்கத் தீப்பிடிக்க என்ன…\nkadher on போட்டி – குஷ்பு, பாட்டீல…\nkadher on பர்தாவுக்கு எதிராக புதிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2006/12/18/discussions-on-parenting-1/", "date_download": "2018-06-20T15:20:42Z", "digest": "sha1:7HE4B6MU5REN6NB4O265VSYFMNHLVTFC", "length": 30954, "nlines": 277, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "Discussions on Parenting – 1 | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nகுழந்தைகளை வளர்ப்பு விவாதம் – 1\nவேறு எப்போது இல்லாத அளவிற்கு குழந்தை வளர்ப்பில் கவனம் தற்போது தேவைப்படுகின்றது. காரணம் பெருகிவிட்ட ஊடகங்கள்.ஊடகங்கள் பெருகியது தவறு என்றில்லை, இதன் பெருக்கத்தால்,ஆதிக்கத்தால் பெற்றோருக்கு பெருத்த பொறுப்பு கூடிவிட்டது. குழந்தை வளர்ப்பினை பற்றி விவாதங்கள் துவங்கினால் மிக நல்லது. ஆனால் எல்லா தீர்வுகளும் எல்லா குழந்தைகளுக்கு ஏற்பாக இருக்காது, அவரவர் சூழலுக்கு ஏற்ப மாற்றித்தான் தீர்வுகளை தரவேண்டும். யாருக்கும் காத்திராமல் அதனை பற்றி விவாதங்களை இன்றே துவங்குவோம்.\nசினிமா பாடல்களை குழந்தைகள் பாடலமா\nசமீபத்தில் இரண்டு வயது குழந்தையுடன் விளையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது.நாங்கள் இருவரும் ஏதேதோ விளையாடும் போது, இடையே வந்த பாட்டி “மாமாக்கு பாட்டு பாடி காட்டு” என்றார். குழந்தை உடனே கையாட்டியபடி “அம்மாடி ஆத்தாடி..உன்னை எனக்கு…” என்ற பாடலை பாடியது.பாட்டி பூரிப்படைந்தார்கள். தாத்தாவுக்கு பெருமை கொள்ளவில்லை. குழந்தைக்கு வார்த்தைகள் கூட முழுதாக வரவில்லை.நான் “அம்மா இங்கே வா வா..” பாடலை சொல்லிக்கொடுத்தேன். குழந்தை அம்மாடி ஆத்தாடி பாட்டை தான் திருப்பி பாடியது.சில மாதம் முன்னர் இன்னொரு குழந்தை “எங்கம்மா உங்கம்மா என்னை சேர்த்து வைப்பாளா…” என்ற பாடலை பாடியது நினைவுக்கு வந்தது.\nகுழந்தைகளை பாட வைப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தரம் குறைந்து வரும் சினிமா பாடல்களை பாட வைத்து ரசிப்பது சரியா என தெரியவில்லை. இதனால் குழந்தையின் மனோநிலை ஏதேனும் பாதிக்கப்படுமா என தெரியவில்லை. பாடல்கள் மூலம் நிச்சயம் குழந்தைகளுக்கு நிறைய வார்த்தைகள் பரிச்சியமாகின்றது.அவர்களின் சொல் வங்கி(Word Bank) வளர்கின்றது. ஆனால் என்ன மாதிரியான சொற்கள் நுழைகின்றது என்பதினை கவனமாக கண்கானிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகின்றது.\nஇதனை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிய போது, “குழந்தைகளுக்கு அவர்கள் பாடும் பாடலின் அர்த்தம் தெரியாதவரையில் எங்க தப்பும் இல்லை. பாடும் போது உற்சாகம் அடைகின்றார்கள். உடலில் அசைவுகள் ஏற்படுகின்றது. சிரிக்கின்றார்கள். மற்றவர்கள் தன்னை கவனிக்கின்றார்கள் என்ற பெருமை மேலோங்குகின்றது” என்றார். அவர் சொன்னதில் பிற்பாதி விடயங்களில் முழுதும் ஒத்துபோகிறேன்.அதே சமயம் பாடல்களில் தேர்ச்சி இருப்பது நலமாக கருதுகின்றேன்.\nஉங்கள் கருத்துக்களை முன் வையுங்கள் நண்பர்களே.\nபாடலாம்/பாட வேண்டாம் என உங்களின் கருத்தினை சொல்லும் போது ஏன் என்றும் சொல்லுவது நலம்.\nfrom → குழந்தைகள், Kids\nநிச்சயமாக, குழந்தைகள் குழந்தைகளா இருக்க வேண்டும். அதற்காக தான் இந்த விவாதமே.\nசினிமா பாடல்களால் ஏதாவது தீங்கு இருக்கின்றதா இல்லையா\nஏதும் இல்லை என்றால் தாராளமாக பாடலாம் மாக்கா..\nஅர்த்தம் தெரியாது என்பதற்காக தவறான சொற்களை சொல்ல நாம் அனுமதிக்கலாமா\nபாடாதே என்பதை சொல்வதனை விட மற்ற பாடல்களை பாட ஊக்கப்படுத்துவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்\nஇந்த வரியை சற்றே விளக்குங்களேன்..\nசினிமா பாடல்களால் எந்த குழந்தையும் கெட்டுப்போவதில்லை. அர்த்தம் புரியாமல் பாடி மகிழும் குழந்தைகளை விட்டுவிடுங்கள் , புரிந்து தறுதலையாக்கும் பெற்றோர்க்கு கூறுங்கள் உங்கள் அறிவுரைகளையும் கட்டுப்பாடுகளையும்…\n1 முதல் 6 வயது வரை இளவரசு(சி)யை போலவும், 7 முதல் 16 வரை அடித்தும், 17 முதல் நண்பனை போலவும் நடத்துவது சிறந்தது என்று குழ‌ந்தை ம‌ருத்துவ‌ர்க‌ளே சொல்கிறார்க‌ள்\nஇந்த பாடலை பாடாதே என்று சொல்வதை விடவும், யாருக்காவது பாடிக்காட்ட சொல்லும் போது, நாமே குழந்தையிடம் ‘அந்த சுவாமி பாட்டை பாடு, இந்த பாரதியார் பாடலை பாடு’ என்று சொல்லலாமே. இவ்வ‌கையில் குழ‌ந்தைக்கே எப்பாட‌லை எங்கு பாட‌ வேண்டும் என்று ந‌ன்றாக‌ தெரிந்துவிடும் (சினிமா பாட‌ல்க‌ளை க‌ண்டிப்பாக‌ சில கால‌த்திலேயே ம‌ற‌ந்துவிடுவார்கள். அது என்னமோ உறுதி )\n(முதல்ல அவுங்களுக்கு கத்துக்கொடுக்க நமக்கு அந்தப் பாடல் தெரிந்திருக்க வேண்டும்.. ஹி ஹி)\nயாருக்கும் யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. இங்கு விவாதம் தேனே செய்கின்றோம்.\nஎன் கருத்து என்னவென்றால், குழந்தைகள் பாடுவதோடு விடுவதில்லை. அதற்கு பொருளும் கேட்க விழைகின்றனர். ஏன்,எதற்கு என்று ஆராயும் பருவம் குழந்தை பருவம். அத்தகைய பருவத்தில் நல்ல பாடல்களை பாட தூண்டுவதே சிறப்பு. மோசமான அர்த்தம் என்று குழந்தைக்கு தானே தெரியாது. அதை அறிந்த பெரியவர்கள் ஏன் அதை பாட தூண்ட வேண்டும். மோசமான சினிமா பாடல்கள் பாடுவதை ஆதரிப்பது சரியில்லை என்று நான் நினைக்கிறேன்.\nஎந்த வயதிலும் அடிப்பது ஒரு தீர்வாகாது என்பது அடியேனின் கருத்து.\nஉங்கள் கருத்துக்களை பதித்தமைக்கு மிக்க நன்றி சரவணன்,சொல்வண்டு.\nகுழந்தைகளுக்கு முடிந்தவரை இது உனக்கான பாட்டு இல்லை என்று புரியவைக்கலாம்..இல்லையென்றால்.அந்த பாடலை மற்றவர் முன்னில் பாடுவதை தடுக்கலாம்.நாம்அத்தகைய பாடல்களை பார்ப்பதையும் கேட்பதையும் தவிர்த்தால் அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.\nநல்ல பாடல்களை பாடும்போது அதிகம் பாராட்டுவதும்\nநல்லவை அல்லாதவை என்று சொல்லி வளர்ப்பதில் எந்த தவறும் இல்லை..அதற்கு தானே இருக்கிறோம் பெற்றோர்.\nதீயில் கைவைத்து புரிந்து கொள்ளும் முன் அது சுடும் என்று சொல்வதே நல்லது.\nமிகவும் தேவையான ஒரு தலைப்பைத்தான் எடுத்து இருக்கீங்க.\nகுழந்தைகள் பாடுதலும் ஆடுதல���ம் அவர்களின் இயல்பு பாடுவதில் ஆடுவதில் கட்டுப்பாடுகள் கூடாதுதான்.எந்தப்பாட்டுக்கு ஆடுகிறார்கள் அல்லது பாடுகிறார்கள் என்பதிலும் கட்டுப்பாட்டு தேவையில்லைதான் அதன் அர்த்தம் அவர்களுக்கு பின் நாட்களில் தெரியப்போவதில்லை என்றால்,ஆனால் அவர்கள் வாழ்வுமுழுதும் குழந்தைகாளாகவே இருக்கப்போவதில்லையே.\nகுழந்தைகள் நாம் எதைச் செய்கிறோமோ எதைசெய்யும்போது ஊக்கப்படுத்துக்கிறோமோ அதைத்தான் திரும்பச் செய்யும்.இது உண்மை.அக்குழந்தை சுற்றி உள்ள சமூகத்தைப் பொறுத்தே அக்குழந்தையின் குணமும் அமையும்.அதனால் குழந்தைகளுக்கு அல்ல அறிவுரைகள் தேவை வளர்ப்பவர்களுக்குத்தான்.\nநீங்கள் குத்துப்பாட்டு பார்த்தால் குழந்தையும் பார்க்கும் நீங்கள் அப்பாடல் பாட ஊக்கப்படுத்தினால் அதைத்தான் குழந்தையும் பாடும்.குழந்தைக்கு எது கொடுத்தால் நல்லது என உணவில் மட்டுமல்ல இதிலும் கவனம் செலுத்துதல் வேண்டும்.\nகுழந்தைகளிடமிருந்து தள்ளி நிறுத்தவேண்டிய விசயங்கள் என ஒரு பெரியபட்டியலே போடலாம்.அது எது என எல்லோருக்கும் தெரியும் என்ற நம்புகிறேன்.\nஇது எங்கேயோ எப்போதோ படித்தது முழுதாய் ஞாபகம் இல்லை.\nகுழந்தை தன் தகப்பனைப் பற்றி நினைப்பவை\n1-7 அப்பாக்கு எல்லாம் தெரியும்\n8-14 அப்பாக்கு தெரியாததும் சிலது இருக்கு\n15-21 அப்பாக்கு நிரைய தெரிய\n22-28 ச்சே அப்பாக்கு ஒண்ணுமே தெரியல\n29-35 ம்ம்ம் அப்பாக்கு கூட சிலது தெரியுது\n36-42 அப்பாக்கு நிரைய தெரியுது\n43-50 அப்பாக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு அவரிடம் கேட்டு எல்லாம் செஞ்சிருக்கலாம்.\nஅதனால் ஒரு குழந்தை தன் தகப்பனின் சொல் கேட்கும் வயது 1-7 வரை மட்டுமே அதனால் அவ்வயதில் நீங்கள் என்னவாக வளர்க்கிறீர்களோ அதுவாகவே வளர்கிறது.\nஇது சென்ற அவள்விகடன் இதழில் படித்தது\n/*ஏடிஎச்டி(கவன சிதறல் & துறுதுறுப்பு) குறைபாடு குழந்தைகளை*/\nடி.வி பார்க்க அனுமதிக்காதீர்கள். அது ‘ஒன்வே கம்யூனிகேஷன்’. டி.வி&யை தொடர்ந்து பார்ப்பதால், நாம் பேசும்போதும்.. பார்த்துக்கொண்டே மட்டும் இருக்க குழந்தை பழக்கப்பட்டுவிடும்.\nஎன்று சொல்லி இருந்தார் மருத்துவர்.அக்குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல.ஊடகம் எல்லாருக்கும் ஒரு வழி தொடர்புதான்.அது குழந்தைகளை திரும்ப பேச அதன் எண்ணத்தை சொல்ல அனுமதிப்பதில்லை.அதனால் முடிந்தமட்டும் ��ுழந்தைகளை ஊடகங்களிடமிருந்து தள்ளியே வையுங்கள்.அவர்கள் ஓரளவாவது வளரும் வரையாவது.\nதேடி தேடி புது விடயங்கள் அளிக்கும் விக்கிக்கு நன்றி. உங்கள் கருத்துக்களும் தேடலும் தொடரட்டும்.\nகுழந்தைகள் திரைப்பட பாடல்களை பாடுவதில் தவறு இல்லை என்பது தான் என் கருத்து….. குழந்தை பருவத்தில் அதன் உச்சரிப்பை வளர்ப்பதில் தான் ஆர்வமாக இருக்க வேண்டும்… குழந்தைகள் எது நல்ல பாடல், தீய பாடல் என்று உணர்ந்து பாடுவதில்லை…. எது தன் காதில் படிகிறதோ அதை அப்படியே உச்சரிக்க பழகும்… எங்கும் ஒலிக்கும் பாடல்களை குழந்தை காதில் மட்டும் விழாமல் நம்மால் வளர்க்க முடியாது…\nமேலும் தீயது எது என்றே தெரியாமலும் வளர்க்க கூடாது… அது கிணற்று தவளையாக வளர ஆரம்பித்து விடும்… புரியாத வயதில் புரியாமலே பாடட்டும்… புரிந்துகொள்ள ஆசைப்பட்டால் அதன் பக்குவத்திற்க்கேற்றார்போல் புரிய வையுங்கள்….\nஅடிச்சி வளக்காத புள்ளையும்.. ஒடிச்சி வளக்காத முருங்கையும் உருப்படாதுன்னு\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/surya-gets-high-salary-vijay-new-report/", "date_download": "2018-06-20T15:27:07Z", "digest": "sha1:EB7XZJLBIELMRSRZLHUFEWGWO4NHNOMW", "length": 6830, "nlines": 160, "source_domain": "newtamilcinema.in", "title": "Surya Gets High Salary Because Of Vijay !!- New Report !! - New Tamil Cinema", "raw_content": "\nவிஜய் சேதுபதி மீது போலீசில் புகார் அட இந்த நியாயத்தை எங்க போய் சொல்ல\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nஅட இப்படியும் ஒரு பிழைப்பா ச்சீய்\nகமலஹாசன் நெற்றியில துப்பாக்கியை வச்சேன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\nஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டல�� குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2017_06_04_archive.html", "date_download": "2018-06-20T15:23:38Z", "digest": "sha1:7ORSIXDIB36CUEYGNYJ5TOXWIDPUTCMM", "length": 15038, "nlines": 268, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : 2017-06-04", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nகோவில் உள்ள தெய்வ சக்தியான கந்தசக்தியை நாம் முழுவதும் பெறுவது எப்படி \nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 3:12:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 11:41:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 9:35:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nசெய்வினை ஏவல் பில்லி சூனியம் நம் வீட்டில் இடத்தில் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது \nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 9:26:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nசதுரகிரி சிவன்னின் மிகப் பெரிய விபூதி சக்தியை சகல காரிய சித்திக்கு பயன்படுத்தும் முறைகள்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 9:00:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nநாம் பிறருக்கு கொடுக்க கூடிய வீபூதில் சக்தி உள்ளதாக அறிவது எப்படி\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 8:58:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nமனைவி கனவனுக்கு இந்த செயல் செய்தால் கனவனுக்கு பணம் ,செல்வம் செல்வாக்கு கொட்டோ கொட்டும்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 8:54:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nசதுரகிரி சித்தர்கள் தரிசனம் கிடைக்க மேலும் எனக்கு கிடைத்த சதுரகிரி சித்தர் தரிசனம்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 8:46:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nசதுரகிரி சித்தர்கள் தரிசனம் கிடைக்க மேலும் எனக்கு ...\nமனைவி கனவனுக்கு இந்த செயல் செய்தால் கனவனுக்கு பணம்...\nநாம் பிறருக்கு கொடுக்க கூடிய வீபூதில் சக்தி உள்ளதா...\nசதுரகிரி சிவன்னின் மிகப் பெரிய விபூதி சக்தியை சகல ...\nசெய்வினை ஏவல் பில்லி சூனியம் நம் வீட்டில் இடத்தில்...\nகோவில் உள்ள தெய்வ சக்தியான கந்தசக்தியை நாம் முழுவத...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்ப��கள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/08/51.html", "date_download": "2018-06-20T15:18:52Z", "digest": "sha1:B3NCHKZKYDYGISCBAC254Y3HDWHUK3DQ", "length": 11211, "nlines": 252, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (51)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஇஸ்லாமும் - நபிகள் நாயகமும் (46)\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nகாலை நேரம்.பனி துளிகள் முற்றம் தெளித்தது போல் ஈரமாக்கி இ௫ந்தது.வீடு எனும் கூட்டுக்குள் அடைந்து கிடந்த மனிதர்கள் வீட்டை விட்டு ஒன்றன்பின்...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n தொட்டிலில் போட செல்கையில் சிணுங்கி அழும் குழந்தையைப்போல் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில்\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/10/blog-post_30.html", "date_download": "2018-06-20T15:23:48Z", "digest": "sha1:3KKPSK4OPYRBL2VUIWKTFJFBIUW4MUNK", "length": 22901, "nlines": 184, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: விவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா?", "raw_content": "\nவிவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா\nதிருமணம் முடித்துவிட்டு சேர்ந்து வாழ முடியாமல் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து அதுதான் சரியான முடிவு என வாழும் சக மனிதர்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.\nதிருமணம் முடித்துவிட்டு வேறு வழியின்றி அதுதான் சரியான முடிவு என சேர்ந்து வாழும் சக மனிதர்களுக்கு ���னது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.\nதிருமணம் முடித்ததன் அவசியம் புரிந்து வாழ்க்கையை மிகவும் மென்மையாக நேசித்து வாழும் சக மனிதர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன்.\nஇப்படி பூங்கா ஒன்றில் எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்து ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருந்த அந்த வயதானவரைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஒரு சில வாரங்கள் மட்டுமே அவரை பார்க்கின்றேன். அவர் எழுதி கொண்டிருந்ததை கண்டதும் எனக்குள் அவரிடம் பேச வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டியது. எப்படி பேசுவது என்ற யோசனை எதுவும் எழுந்திடாமல் அவரது எழுத்துகளையே விசயமாக பேசினேன்.\n'என்ன சார், எதுக்காக இப்படி எழுதிட்டு இருக்கீங்க\n'என்னுடைய அனுமதி இல்லாம நான் எழுதுறதை படிக்கிறது உனக்கு அநாகரிகமா தெரியலையா\n'சாரி சார், நீங்க எழுதினது சுவாரஸ்யமா இருந்துச்சி அதுதான் பக்கத்து சீட்டுல உட்கார்ந்திருக்கவங்க படிக்கிற பேப்பரை எட்டி பார்க்கிறமாதிரி பாத்துட்டேன்'\n'உனக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு\n'என்னோட பர்சனல் விசயத்தை நீங்க தெரிஞ்சிக்க ஆசைப்படறது உங்களுக்கு அநாகரிகமா தெரியலையா சார்\n'நான் சொன்னதையே நீ சொல்ற, சொல்லு எத்தனை வருசம் ஆச்சு\n'ஆறு வருசம் ஆச்சுங்க சார், சில நேரத்துல எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கும்'\n'ஏன் கல்யாண வாழ்க்கை புளிச்சி போச்சா\n'இல்லைங்க சார், சில நேரங்களில் அப்படி தோணுறது சகஜம்தானே, எத்தனையோ பிரச்சினைகள், எத்தனையோ சுமைகள், நம்மளை விட ரொம்ப கஷ்டபடறவங்க இந்த உலகத்துல வாழ்ந்தாலும் நமக்கு வந்திருக்கிற பிரச்சினைதான் பெரிய பிரச்சினைன்னு தோணுமில்லையா சார் எதுக்குடா இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு ஒரு நினைப்பு வருமில்லையா சார்'\n'வேலை பார்க்கிறியா, குழந்தை இருக்கா'\n'ஆமா சார், வேலை பார்க்கிறேன், ஒரு ஆணு, ஒரு பொண்ணுன்னு ரெண்டு குழந்தை இருக்காங்க, உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே சார் அதுவும் பொதுவா இப்படி எழுதுறத பத்தி'\n'நான் ரிடையர்டு ஆயி ஒரு வருசம் ஆகுது. எனக்கு ஆறு குழந்தைங்க. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. போன மாசம் தான் கடைசி பொண்ணு என் மருமகன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கனும்னு வந்து நிற்கிறா, கல்யாணம் ஆகி ஒரு வருசம் கூட ஆகலை'\n'சாரி சார், உங்க மனைவி இரு��்காங்களா சார்\n'ம்ம்... இருக்கா. ரொம்பவும் நொந்து போய் இருக்கா'\n'சார், தப்பா நினைக்கலைன்னா எதுக்கு உங்க பொண்ணு விவாகரத்து வாங்கனும்னு நினைக்கிறாங்க\n'என்னோட மருமகன் நிறைய பொண்ணுகளோட பழக்கம் வைச்சிருக்காராம், இவகிட்ட அன்போட இருக்க மாட்டேங்கிறாராம், எப்பவும் சண்டை சச்சரவுதானாம், அதானால அவரோட வாழப் பிடிக்கலைன்னு வந்து நிற்கிறா'\nஅவரின் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர் என்னை என்னவோ செய்தது.\n'சார், பொதுவா பிரச்சினைனா பொண்ணுங்க அவங்க அம்மா வீட்டுக்கு போறது சகஜம் தானே சார், நீங்க எடுத்து சொன்னீங்களா, அதுவும் இத்தனை வருசம் நீங்க வாழ்ந்த வாழ்க்கை பத்தி சொன்னீங்களா சார்'\n'நீ சொன்னியே, எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைப்பு வரும்னு. அந்த மாதிரி ஒரு நாலு கூட நான் நினைச்சதில்லை. கல்யாணம் பண்ணின அடுத்த நிமிசமே அவதான் என் வாழ்க்கை, நான் தான் அவ வாழ்க்கைன்னு முடிவு பண்ணினேன். அதை என் பொண்டாட்டிகிட்ட ரொம்ப தெளிவாவே சொல்லிட்டேன், நாங்களும் அவகிட்ட ரொம்ப அன்பாவே சொல்லிப் பார்த்தோம் ஆனா ஒரு முடிவா இருக்கா, என்ன பண்றதுன்னு தெரியலை, அதான் தனியா இந்த பார்க்குக்கு வந்து போய்ட்டு இருக்கேன், எதாச்சும் முடிவு கிடைக்காதான்னு'\n'சார், நான் கூட என் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணிருவேன்னு பல தடவை மிரட்டி இருக்கேன், ஆனா பெத்த புள்ளைங்க, சுத்தி இருக்கற சமுதாயத்த பாத்து அந்த நினைப்பு செத்து போயிருக்கு சார், அதுபோல என் பொண்டாட்டியும் என்னை பல தடவை மிரட்டி இருக்கா. ஆனா இதுவரைக்கும் அப்படி ஒரு எல்லைக்கு போனதில்லை சார். அதுக்கு தைரியம் இல்லைன்னு இல்லை சார், அவசியமில்லைன்னு ரெண்டு பேருக்குமே தோணும் சார்'\n'அதுதான் ரெண்டாவது வாக்கியம். வேற வழியில்லைன்னு சேர்ந்து வாழறது. இப்படித்தான் ரொம்ப பேரு வாழறாங்க. வாழ்க்கையோட அடிப்படையை புரிஞ்சிக்க முடியாதவங்க. இவங்களை விட முதல் வாக்கியத்துல சொன்னவங்க எவ்வளோ மேல். வேற வழியில்லன்னு பிரிஞ்சி போயிருரவங்க. ஆனா இதனால பெருமளவு பாதிக்கப்படறது அவங்களோட குழந்தைங்க. நீ ரெண்டாம் வகை'\n'இல்ல சார், நான் மூன்றாம் வகை. என்னால பிரிஞ்சி போக முடியும் சார். அவளாலயும் பிரிஞ்சி போக முடியும் சார். ஆனா கல்யாணம் எதுக்கு பண்ணினோம் அப்படிங்கிறதை புரிஞ்சி வாழறோம் சார். கருத்து வேறுபாடு இல்���ாத வாழ்க்கை ரொம்ப சிரமம் சார். ஒரே மொழி பேசத்தான் சார் ஆசை. சில நேரங்களில வாய்க்கிறது இல்லை, அதுக்காக மொத்த வாழ்க்கையும் தொலைக்க ஆசை இல்ல சார்'\n'என் பொண்ணுக்கு இது புரியலையே, எல்லா பிள்ளைகளும் நல்லாத்தான் இருக்காங்க, இவ மட்டும் எதுக்கு இப்படி. மருமகன் கிட்ட பேசிட்டேன், அவர் விவாகரத்து பண்ண சம்மதிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு, ஆனா இவதான் ஒரேயடியா வம்பா நிற்கிறா'\n'சார், உங்க மருமகன் கிட்ட பிரச்சினை இருக்கு சார், அவரை உங்க பொண்ணு விருப்பப்படி வாழ சொல்லுங்க சார், எல்லாம் சரியாப் போயிரும்'\n'அனுபவத்தில சொல்றேன் சார். ரொம்ப ஈசி சார், விவாகரத்து பண்றது அவ்வளவு ஈசின்னா வாழறது கூட ரொம்ப ஈசி சார். புருஷன், பொண்டாட்டி இவங்க ரெண்டு பேரு நடுவுல எந்த கொம்பனும் உள்ள வரக்கூடாது சார். புருசனுக்கு பொண்டாட்டிதான் எல்லாம், பொண்டாட்டிக்கு புருஷன் தான் எல்லாம். ரொம்ப சிம்பிளான பார்முலா சார். இந்த அடிப்படை விசயம் எங்க கால வேகத்துல அடிப்பட்டு போகுது சார். அதுதான் எனக்கு கூட சில நேரத்தில எதுக்குடா கல்யாணம்னு தோணும் சார்'\n'புரியலை, இதெல்லாம் தெரியாமலா இருக்கும். எல்லாம் படிச்சவங்கதான. ஆனா இந்த காலத்துல விவாகரத்து பண்றவங்க அதிகம் ஆகிட்டாங்களே. அது பிடிக்கலை, இது பிடிக்கலைன்னு காரணம் சொல்லி பிரிஞ்சி போறவங்களை பார்த்து வருத்தம் மட்டுமே மிஞ்சுது. அதுதான் முத வாக்கியம்'\n'வாழ்க்கைய வாழற பொறுமை இல்லை சார் எங்களுக்கு, அந்த பொறுமை தொலையறப்போ, சகிப்பு தன்மை அழியறப்போ எதுவுமே கண்ணுக்கு தெரியறது இல்லை சார். விவாகரத்து பண்றவங்க மன வலியோட தான் பண்ணிகிறாங்க, யாரும் விருப்பபட்டு செய்றது இல்லை சார். அது அத்தனை ஈசியான விசயம் இல்லை சார், உங்க பொண்ணுகிட்ட பேசலாமா சார்'\nவாழ்க்கையில் எதற்கு விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாதது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். இதெல்லாம் விதி எனவும் சொல்லி முடிக்கிறார்கள். சிலர் தங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் கொள்வது இல்லை. வறட்டு பிடிவாதம் பிடிக்கிறார்கள். விட்டு கொடுத்து போவது என்பது கடினமாகிப் போகிறது. ஏதோ ஒரு காரணம். ஏதோ ஒரு வலி. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு.\nஅந்த வயதானவருடன் சென்றேன். அவரின் மகளைப் பார்த்தேன். திருக்குறளை சொல்ல வேண்டும் போலிருந்தது. அவளுக்கு என்ன பிரச்சினையோ, அதையெல்லாம் மனம் விட்டு பேசுவாளா என சந்தேகத்துடன் அவளிடம் பேசினேன். 'அன்பும் அறனும் உடைத்தாயின்' என நான் ஆரம்பிக்கும்போதே அவள் 'இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என முடித்தாள்.\n'இங்க பாருங்க, கல்யாணம் பண்றது சேர்ந்து வாழத்தான், எந்த பிரச்சினைனாலும் பேசி தீர்த்துக்கோங்க, எதுக்கு இப்படி அடம் பிடிகிறீங்க'\nஅவளிடம் நிறைய பேசினேன். அவளும் புரிந்து கொண்டவளாய் தலையாட்டினாள்.\n'நீங்க உங்க கணவர் கிட்ட நிறைய பேசுங்க. என்கிட்டே சொன்னது போல அவர் கிட்டயும் மனசு விட்டு பேசுங்க. அவர் புரிஞ்சிக்கிரனும்னு எதிர்பார்க்காதீங்க, இப்படியெல்லாம் சொல்லணும், அப்படியெல்லாம் பேசணும்னு எதிர்பார்க்காதீங்க. புதுசா வாழ்க்கைய தொடங்குங்க'\nஎனது பேச்சை அவள் கேட்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வயதானவர் மிகவம் சந்தோசம் கொண்டார். அவர்களிடம் விடைபெற்ற மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர்ந்தேன்.\n'இன்னைக்கு ஒரு பொண்ணு விவாகரத்து பண்ண போறதை நிறுத்திட்டேன் தெரியுமா'\n'யாரு அது, உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது. கண்ட கண்ட பொண்ணுகளோட பழகாதீங்கனு. பேசமா அவளோட போய் தொலைய வேண்டியதுதானே'\nசே, இவளை போய் கட்டிகிட்டோமேன்னு மனசு கிடந்து அலை பாயத் தொடங்கியது. விவாகரத்து என்பது அத்தனை எளிதா என்ன\nகைரேகை காவியம் - 1\nகம்யூனிசமும் கருவாடும் - 7\nவிவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா\nதொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)\nபோட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்\nதமிழ்மணமே தளராதே இருக்கிறோம் நாங்கள்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)\nதண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா\nபோட்டியும் பொருளாதார சரிவும் -1\nதிருச்சியில் சுயேச்சை போட்டியாளர் வெற்றி\nபோங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/10965-guinness-record-attempt-pudukkottai-student-to-lift-achievement-in-the-10-kg-weight-in-fingernail.html", "date_download": "2018-06-20T15:13:08Z", "digest": "sha1:OZUDBMV4NPBC7OZV7DGNRGMKI5ABQFR2", "length": 9235, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கின்னஸ் சாதனை முயற்சி... விரல் நகத்தில் 10 கிலோ எடையை தூக்கி புதுக்கோட்டை மாணவர் சாதனை | Guinness record attempt: Pudukkottai student to lift achievement in the 10 kg weight in fingernail", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசி�� விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nகின்னஸ் சாதனை முயற்சி... விரல் நகத்தில் 10 கிலோ எடையை தூக்கி புதுக்கோட்டை மாணவர் சாதனை\nகின்னஸ் சாதனைக்காக கல்லூரி மாணவர் ஒருவர், த‌னது கட்டைவிரல் நகத்தில் 9.98 கிலோ எடையை 55 விநாடிகள் தூக்கி சாதனை படைத்தார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த பிரதாப் என்ற பொறியியல்‌ மாணவர் த‌னது கட்டைவிரல் நகத்தில் 9.98 கிலோ எடையை 55 விநாடிகள் தூக்கி சாதனை முயற்‌‌சியை மேற்கொண்டார். இதற்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த சிக்கா பானுபிரகாஷ் என்பவர் 8.66 கிலோவை 28 விநாடிகள் நகத்தில் வைத்திருந்ததே கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.\nகோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு: ஆட்சியர் அலுவலகம் அருகே அவலம்\nசென்னையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக்கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: குடிபோதையில் காரை ஓட்டிய நபர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்டுங்கள்” - முதல்வர் கடிதம்\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nகடைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்\n‘புலி முருகன்’ஆக்‌ஷன் கிங் ரஜினி படத்திற்கு ஒப்பந்தம்\nஅதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர்ந்த ஷிகர் தவான்\nஅப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்.. : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\n“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nமகளிர் மேம்பாட்டிற்கு பாடுபட்ட சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருது\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் ��ரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nஅப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்.. : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\n“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nமகளிர் மேம்பாட்டிற்கு பாடுபட்ட சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருது\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோயிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு: ஆட்சியர் அலுவலகம் அருகே அவலம்\nசென்னையில் தாறுமாறாக ஓடிய சொகுசுக்கார் மோதி ஒருவர் உயிரிழப்பு: குடிபோதையில் காரை ஓட்டிய நபர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/innov/innvo54-u8.htm", "date_download": "2018-06-20T15:00:28Z", "digest": "sha1:XBJVCI6ZJ52ZBQM5TCRYJOKLY6SQYNZC", "length": 3577, "nlines": 9, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை கல்வி ஆராய்ச்சிகள்", "raw_content": "\nவரிசை எண் : 54\nஆடும் பொம்மை ஆக்குவது எப்படி \nமுதல் படத்தில் காட்டியுள்ளது போலத் தனித் தனியாக அட்டைகளை வெட்டி எடுத்துக் கொள்ளவும். எட்டு துண்டுகளிலும் ஓட்டை போட்டு, உருவத்திற்கு ஏற்றவாறு வண்ணம் தீட்டிக் கொள்ளவும்.\nபொம்மையின் கைத் தோள்பட்டையில் இரண்டு, தொடையில் இரண்டு, முழங்காலில் இரண்டு என ஆறு இடங்களில் துளைகள் போடப்பட்டு, அதற்குரிய பகுதிகளை வைத்து மடக்கி விடும் ஆணியால் இணைத்து விடவும். இணைத்த கையும் காலும் எளிமையாக மேலும் கீழும் அசையுமாறு பார்த்துக் கொள்ளவும். அவ்வாறு அசையாமல் இறுக்கமாக இருந்தால் ஆணியைத் தளர்த்தி எளிமையாக அசையுமாறு செய்யவும்.\nபொம்மையின் நடுவில் ஒரு உருண்டையான குச்சியைப் படத்தில் காட்டியுள்ளபடி இணைத்துக் கொள்ளவும். குச்சி அட்டையோடு நன்றாக இணைந்திருக்குமாறு கட்டிவிடவும்.\nபொம்மையின் முகம், உடல், கை, கால், இடுப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு வண்ணம் தீட்டி அழகுபடுத்தவும். இப்பொ���ுது ஆடும் பொம்மை அணியமாகிவிட்டது.\nஇப்பொழுது குச்சியைக் கையில் பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் உருட்டினால், பொம்மையின் கையும் காலும் மேலெழும். கை வணக்கம் போடும், கால் துள்ளிக் குதிக்கும், நடக்கும், பொம்மையின் இந்த அசைவு பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மழலையர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். அவர்கள் கையில் கொடுத்து உருட்டச் செய்தால் அதன் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு வியப்பூட்டுவதாக அமையும். செய்து மகிழ்வூட்டவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/pezhi/nool/nool04-u8.htm", "date_download": "2018-06-20T14:46:48Z", "digest": "sha1:7KFECXS3KV3TZNHB45IG4XT2FUTO7ZCE", "length": 5345, "nlines": 56, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - இசைப் பாடல்கள்", "raw_content": "இணையத்திற்கு வந்த நூல்கள் - 4\nபுதிய எண் 33, நரசிம்மபுரம்,\nமயிலை, சென்னை 600 004.\nதொலைபேசி : 2464 0575\nவிலை : ரூ. 80\nதமிழினத்தின் வரலாறு கூறும் தரமான நூல். தமிழரின் தொன்மை, தமிழர் பண்பாடு, இலங்கை, மியன்மா, தாய்லாந்து, காம்பூச்சியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் தீவுகள், சீனம் எனத் தமிழர் பரவியுள்ள நாடுகள் பற்றி விளக்குவது. தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்குரிய சான்றாக விளங்குகிற நூல் இது. ( சிறை மலர் 4 )\nமனித குலமும் தமிழ்த் தேசியமும்\nவல்லினம், எண் 9, Y பிளாக்,\nவிலை : ரூ 50\nவல்லினம் இதழாசிரியர் சுந்தர் அவர்களது வேண்டுகோளின்படி, இதழில் வெளியான - மனிதகுலத் தோற்றமும் வளர்ச்சியும், ஏகாதிபத்திய அரசு, காலணிய நாடுகள், தேசிய இனங்கள், இநதிய தேசியம் ஒரு மாயை, மதவாத தேசியம், தேசிய இனப் போராட்டங்கள், தமிழ்த் தேசியம், பழங்கதையாகிப் போன தமிழர் வாழ்வு, பிற இனத்தவரும் தமிழரும், பொற்காலம் படைப்போம் - என்கிற கட்டுரைகளின் தொகுப்பு நூல். ( சிறை மலர் 3 )\nபுதிய எண் 33, நரசிம்மபுரம்,\nமயிலை, சென்னை 600 004.\nதொலைபேசி : 2464 0575\nவிலை : ரூ. 60\nதூக்குமர நிழலில் நிற்கும் மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் உண்மைக் கதை.\nஆசிரியர் : கோ. கலைவேந்தன்\nமயிலாடுதுறை வட்டம் - 609 801\nவிலை : ரூ. 60\nநடக்கிற நிகழ்வுகளை ஆசிரியர் உற்று நோக்கி, அவற்றை உரைவீச்சுகளாகத் தொகுத்துள்ளார்.\nதொகுப்பாசிரியர் : புதுவை சீனு. தமிழ்மணி\n14 முதல் குறுக்குத் தெரு,\nவிலை : ரூ. 125\nதரமான ஐக்கூக் கவிதைகளைத் தெரிவு செய்து அழகான அச்சமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள ���ூல்\nவிலை : ரூ. 40\nநுட்பமாக இயங்க உதவுகிற ஆத்திச்சூடிக் கருத்துகளை உள்ளடக்கிய 109 கட்டுரைகளடங்கிய நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naveenaariviyal.wordpress.com/2017/04/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-1-0-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-06-20T15:00:13Z", "digest": "sha1:6L7KCLS2UWIUXWKEVVM7KJZNIPHKZ6BT", "length": 15692, "nlines": 116, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "பிரக்ஸிட் 1.0 – ஐரோப்பியாவிலிருந்து பிரிந்து சென்ற பிரிட்டன் – நவீன அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nபிரக்ஸிட் 1.0 – ஐரோப்பியாவிலிருந்து பிரிந்து சென்ற பிரிட்டன்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் நிகழ்வு பெரும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், ஐரோப்பியக் கண்டத்திலிருந்து பிரிட்டன் முதல் முறை பிரிந்தபோது நிகழ்ந்த பேரழிவு அளவுக்கு அவை ஏற்படுத்தாது என்றே நம்பலாம்.\nபிரம்மாண்டமான அருவிகளும், பிற்பாடு, பெருவெள்ளமும் பிரிட்டனை எப்படி பிரான்ஸிலிருந்து துண்டித்தன என்பதைப் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்திருக்கிறது. இந்தத் துண்டிப்பின் காரணமாக பிரிட்டன் தீவுகளும் அகழி போன்ற ஆங்கிலக் கால்வாயும் உருவாயின.\n“ நில அமைப்பில் தொடர்ந்து ஏற்பட்ட தற்செயலான நிகழ்வுகள் காரணமாக பிரிட்டன் ஒரு தீவானது” என்று லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் நில அறிவியல் பேராசிரியர் சஞ்சீவ் குப்தா கூறுகிறார் (Sanjeev Gupta, professor of earth science at Imperial College London).\nநீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், ஆங்கிலக் கால்வாயின் தரைப்பகுதி குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றைத் தற்போதைய ஆய்வு கணக்கிலெடுத்துக்கொண்டது. மேலும், கடலில் டோவர் நீரிணைக்கு அடியில் உள்ள நிலப்பரப்புக்கென்று துல்லியமாக உருவாக்கப்பட்ட புதிய வரைபடத்தையும் அடிப்படையாகக் கொண்டு பிரான்ஸிலிருந்து இங்கிலாந்து எப்படிப் பிரிந்தது என்ற புதிர் அவிழ்க்கப்பட்டிருக்கிறது.\nசுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன், பிரான்ஸுடன் கிட்டத்தட்ட 32 கி.மீ. நீளம் கொண்டிருந்த சுண்ணாம்புப் பாறையால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு புறத்தில் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரியில் ஏராளமான பனிப்பாறைகள் இருந்தன. தற்போதைய வடக்குக் கடல் வ��ைக்கும் அந்த ஏரியின் பனிப்பாளம் நீண்டிருந்தது. “மலைக்க வைக்கும் ஒரு நிலப்பரப்பாக அது இருந்திருக்கும்” என்கிறார் குப்தா. சிறு சிறு ஆறுகள் இல்லாமல் போயிருந்தால் ஆங்கிலக் கால்வாயே வறண்டுதான் காணப்பட்டிருக்கும்; அப்படி இருந்திருந்தால் சுற்றியுள்ள நிலப்பரப்பு அப்போது மிகவும் அச்சுறுத்தும் விதத்தில் இருந்திருக்கும். ஆனால், பனிப்பாளங்கள் உருக ஆரம்பித்ததாலோ வேறு ஏதோ காரணத்தாலோ அணையைப் போன்ற முகட்டுக்கு மேல் நீரோட்டம் பொங்கி வழிந்தது.\n“அப்படி நீர் வழிந்து வீழ்ந்த அருவிகள் உருவாக்கிய பெரிய குழிகள் அரிப்புக்குள்ளாகி படிவுப் பாறையானதை (bedrock) கண்டறிந்தோம்” என்றார் குப்தா.\nஇப்படிப் படிவுகள் நிரம்பிய குழிகள் மிகவும் பெரியவை. 140 மீட்டர் ஆழமும் 4 கி.மீ. விட்டமும் கொண்ட குழிகள்கூட இருக்கின்றன. அந்த நிலப்பரப்பின் குறுக்கே வரிசையாக இந்தக் குழிகள் அமைந்திருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு அவை கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்தக் குழிகள் காரணமாக சுரங்க ரயில் பாதைத் திட்டத்துக்கான தடங்களை மாற்றிக்கொள்ள வேண்டிவந்தது. எனினும், இந்தக் குழிகளுக்கெல்லாம் காரணம் அருவி நீர் கொட்டியதுதான் என்பதை முதன்முறையாகத் தெளிவான உதாரணங்களுடன் இந்தப் புதிய ஆய்வு விளக்குகிறது.\nதொடர்ந்து நீரால் அரிக்கப்பட்டதால் அணைபோன்ற பாறை முகட்டில் கணிசமான சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அதுவரை தேக்கப்பட்டிருந்த ஏரி நீர் பாய ஆரம்பித்துப் பள்ளத்தாக்குகள் உருவாகக் காரணமாயின.\nபுதிய தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருப்பது தெரியவந்துள்ளது. முன்பு பாறை முகடு இருந்த இடத்திலிருந்து இன்று ஆங்கிலக் கால்வாய் இருக்கும் இடம் வரை நீளும் பள்ளத்தாக்கு அது. அருவிகள் உருவாக்கிய குழிகள், மற்ற பள்ளத்தாக்குகள் ஊடாக அந்தப் பெரிய பள்ளத்தாக்கு நீள்கிறது. ஊழிப் பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டிருப்பதை, இது உறுதிசெய்கிறது என்கிறார் குப்தா. சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. “நீரோட்டத்தில் காணப்பட்ட மற்ற ஏரிகளிலிருந்து வந்த வெள்ளமாக அது இருக்கலாம்” என்கிறார் குப்தா. இந்தப் பெருவெள்ளத்தால் ஆங்கிலக் கால்வாயின் மையப்பகுதி சுரண்டப்பட்டி���ுக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளும் சேர்ந்து டோவர் நீரிணையைத் திறந்துவிட்டன என்கிறார் குப்தா.\nபுற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு உதவும் ஒரு ஒளிரும் திரவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/dileep-wife-kavya-madhavan-to-be-surrender-today/", "date_download": "2018-06-20T15:19:57Z", "digest": "sha1:WP4RVEE5EV35BGEDFAXTIICETKGCM26Q", "length": 11914, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்று ஆஜர் ஆகிறாரா காவ்யா மாதவன்? - Dileep wife Kavya Madhavan to be surrender today", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nஇன்று ஆஜராகும் காவ்யா மாதவன்\nஇன்று ஆஜராகும் காவ்யா மாதவன்\nஇந்த நிலையில், காவ்யா மாதவனும் அவரது தாயாரும் பெங்களூரில் இருக்கலாம் என்கிற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.\nகேரள மக்களின் நாயகனாக இருந்த திலீப் இன்று வில்லனாக காட்சியளிக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப், இரண்டு நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்.\nஅவரது ஜாமீன் மனுவையும், பாவனா வழக்கு விசாரணை, ஆரம்ப நிலையில் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. திலீப்பால் ரூ.30 கோடிக்கும் மேல் திரைத்துறையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் இம்மாதம் வெளியாகவிருந்த திலீப்பின் ராம்லீலா திரைப்படமும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனை விசாரிக்க போலீசார் முயற்சி செய்த போது அவரும், அவரது தாயார் சியாமளாவும் கடந்த ஒரு வாரமாகத் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களது செல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் கேரள மாநிலத்தில் உள்ள கொடுங்கல்லூர் கோயிலுக்கு அதிகாலையில் நடிகர் திலீப் மற்றும் காவ்யா மாதவன் ரகசியமாக சாமி கும்பிடச் சென்றனர். அதன்பின்தான் காவ்யா மாதவன் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.\nபாவனா வழக்கில் நடிகை காவ்யா மாதவனை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது. இந்த நிலையில், காவ்யா மாதவனும் அவரது தாயாரும் பெங்களூரில் இருக்கலாம் என்கிற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. தற்போது காவ்யா மாதவன் இருக்கும் இடத்தைக் கேரளப் போலீஸார் கண்டுபிடித்துவிட்டார்களாம். சியாமளாவையும், காவ்யா மாதவனையும் நேரில் ஆஜராகுமாறு போலீஸார் தெரிவித்து உள்ளார்களாம். அதனைத் தொடர்ந்து, இன்று இரவுக்குள் காவ்யா மாதவன் கொச்சியில் ஆஜராகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎளிமையாக நடைபெற்ற நடிகை பாவனாவின் திருமணம்: காதலரை மணந்தார்\nநடிகர் திலீப் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்\nநடிகர் திலீப் ஜாமீன் மனு மீது இன்று மீண்டும் விசாரணை\nநடிகர் திலீப் வழக்கில் புதிதாய் சிக்கியுள்ள அந்த ‘பெண்’ யார் பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நடிகர்\nகேரள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கம்\nதிலீப்பிற்கும் பாவனாவிற்கும் என்னதான் பிரச்சனை டைவர்ஸ் முதல் கைது வரை ஒரு பார்வை\nஇளம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பது உண்மை; நடிகைகள் கூட்டமைப்பு பகிரங்க அறிவிப்பு\nபாவனாவின் திருமணத்தை தடுக்கவே பாலியல் தொல்லை… விசாரணையில் திடுக் தகவல்\n”ஐ.டி-ல் வேலைக்குப் பாதுகாப்பில்லை”: தற்கொலை செய்த இளைஞர்\nமாட்டிறைச்சி வைத்திருந்ததாக இளைஞர் மீது தாக்குதல்\nஅணை பாதுகாப்பு மசோதா: தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு\nஅணை பாதுகாப்பு மசோதாவை எந்தக் காரணத்தை முன்னிட்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரக் கூடாது; சட்டம் ஆக்கக் கூடாது.\nநீட் தேர்வு: இந்த ஆண்டு உயிர்ப்பலி பிரதீபா\nபா.ஜ.க அரசும், தமிழக அரசும் தூக்கி எறியப்பட வேண்டும்\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை… பாலாஜி – நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா\n – ஆஸ்திரேலிய கேமராக்கள் படம்பிடித்த இரண்டாவது கண்ணீர்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்���ு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriramanujadarisanam.blogspot.com/2012/07/introduction.html", "date_download": "2018-06-20T14:42:58Z", "digest": "sha1:5RSJSUW5X7UQWPTBCZNA3LCWQ6DONKG3", "length": 6572, "nlines": 83, "source_domain": "sriramanujadarisanam.blogspot.com", "title": "Sri Ramanuja Darisanam: Introduction", "raw_content": "\nஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்நவம்\nயதீந்திர ப்ரணவம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்||\nஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி\nதாழ்வாது மில் குரவர் தாம் வாழி - ஏழ்பாரும்\nஉய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி\nசெய்ய மறை தம்முடனே சேர்ந்து.\nச்ரியபதியாய் அவாப்த சமஸ்த காமனாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதநனான சர்வேஸ்வரன், சம்சாரிகளான சேதனர் மீது இரக்கம் பிறந்து,நாம் அவனை அடைந்து நித்ய முக்தரோடே கூடி அவனை அனுபவிக்கிற பேற்றை பெறுவதற்காக, நமக்கு கரண களேபரங்களை கொடுதருளினான்.\nநாம் அக்கரணகளேபரங்களைக் கொண்டு அவனுடைய திவ்ய சரிதைகளை பேசி வாய் வெருவவும்,கைகளாரத் தொழவும்,திவ்ய தேசங்களை நாடி நடக்கவும் வேண்டும்.அப்படி இல்லாமல் உலகில் விஷயாந்தரன்களைக் கண்ட கண்களையும், பேசிய வாயையும் சுத்தி பண்ணும் பொருட்டு, சமஸ்த கல்யாண குணனான எம்பெருமானை பற்றியும், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களைப் பற்றியும் பேச எண்ணி இந்த blog எழுதுகிறேன் அடியேன்.\nஎன்னை புவியில் ஒரு பொருளாக்கிய, அடியேனுடைய ஆசார்யன் \"ஸ்ரீ உ. வே ஆத்தான் ஸ்வாமிக்கும்\", ஞானாசிரியர்களான \"ஸ்ரீமத் உபய வே பிரதிவாதி பயங்கரம் சம்பத் ஸ்வாமிக்கும்\" \"ஸ்ரீ உ. வே. கோமடம் சம்பத் ஸ்வாமிக்கும்\" அடியேன் தலை அல்லால் கை மாறிலேன். \"முயல்கின்றேன் உந்தன் மொயகழற்க்கன்பையே\" என்று ஸ்ரீ மதுரகவிகள் சாதித்தருளியதர்க்கிணங்க அடியேன் இவர்களிடத்தில் நிச்சலும் இவர்களது உபகாரத்��ுக்கு பிரத்யுபகாரம் செய்ய முடியாது தடுமாறுகிறேன். இவர்களிடத்தில் அடியேனை ஆச்ரயிக்க செய்த சர்வேஸ்வரனுக்கு நன்றியும் அஞ்சலியுமே கண்ணீருமே அடியேன் படைப்பது.\nஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\nஇராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தார்\nஸ்ரீ: ஸ்ரீமத்யை கோதாயை நம: ஸ்ரீமதே இராமனுசாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீமத் வரத குரவே நம: கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி த...\nதிருவாய்மொழியும் பகவத் கீதா பாஷ்யமும்\nவாயும் திரை - Avatharikai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041711", "date_download": "2018-06-20T15:14:57Z", "digest": "sha1:Q2Z7ESK3GZZPONI5S3YU7VTVQHPJJQUD", "length": 14988, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழில் போட்டியால் சாராய வியாபாரி கொலை| Dinamalar", "raw_content": "\nதொழில் போட்டியால் சாராய வியாபாரி கொலை\nபேர்ணாம்பட்டு: தொழில் போட்டியால், சாராய வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த, கோட்டைசேரியைச் சேர்ந்தவர் பங்களாராஜ், 70. இவரது, மகன் அசோக்குமார், 62. இருவரும், அங்குள்ள தென்னந்தோப்பில், சாராயம் காய்ச்சி விற்று வந்தனர். பேர்ணாம்பட்டுக்கு அருகே, ஆந்திர மாநிலம், வி.கோட்டா மலையில், ரெட்டி குரூப்பைச் சேர்ந்தவர்கள், சாராயம் காய்ச்சி விற்றுக் கொண்டிருந்தனர். ஆந்திர வியாபாரிகளை விட, குறைந்த விலைக்கு, அசோக்குமார் விற்பனை செய்ததால், இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று காலை, பங்களாராஜ் சாராயம் விற்பனை செய்ய சென்று விட்டார். தென்னந்தோப்பில் உள்ள, குடிசை வீட்டில் அசோக்குமார் தூங்கிக் கொண்டிருந்தார். மாலை, 4:00 மணி வரை, அவர் வெளியே வராததால், குடிக்க வந்த சிலர், குடிசைக்குள் சென்று பார்த்தனர். அங்கு, ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார். புகாரின்படி, பேர்ணாம்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், தொழில் போட்டியால், அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது, தெரியவந்தது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபுழல் சிறையில் ரவுடி கழுத்தறுத்து கொலை ஜூன் 20,2018 15\nபுழல் சிறையில் 3ம் கட்டமாக 47 கைதிகள் விடுவிப்பு ஜூன் 20,2018\nராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை ஜூன் 20,2018\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்���ான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கட��தம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/24387-poda-iam-blushing-sneha.html?utm_medium=home_page", "date_download": "2018-06-20T14:51:54Z", "digest": "sha1:PBDRF5I2LBUNIB57S4P4ASOQTYPAKESY", "length": 9217, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போடா.. வெட்கம் வருது... பிரசன்னாவிடம் நாணப்பட்ட சினேகா | poda, Iam blushing: Sneha", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nபோடா.. வெட்கம் வருது... பிரசன்னாவிடம் நாணப்பட்ட சினேகா\nபிரசன்னா- சினேகா தம்பதியினர் கோலிவுட்டின் அழகான ஜோடி என வர்ணிக்கப்டுகின்றனர். சில படங்களில் இணைந்து நடித்த அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2015ஆம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.\nஒருவரை ஒருவர் பொது இடங்களில் பாராட்டிக் கொள்ளும் நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சினேகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரசன்னா ‘ஹேய் சினேகா, உன்னால்தான் சில உயரங்களை எட்டி வருகிறேன். நான் மேலும் அதை தொடர என் வாழ்க்கையை இயக்கிச் செல்லவேண்டும்’ என தெரிவித்துள்ளார். அதற்கு ரி-டிவிட் செய்துள்ள சினேகா ’ போடா எனக்கு வெட்கம் வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிவிட்டரில் அவர்களை பின்பற்றுபவர்கள் சிறப்பான ஜோடி என வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.\n“குடும்பங்கள் ஒன்று சேர வேண்டும்”: வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தென்கொரியா\nஉறைபனி சூழ் அண்டார்டிகாவில் நடந்த திருமணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என் படத்தை விளம்பரப்படுத்த எனக்கு மனமில்லை” - நடி���ர் பிரசன்னா\n: நடிகர் பிரசன்னா ஆதங்கம்\nநித்யானந்தா பக்தர்களுக்கு எதிராக கொந்தளித்த நடிகர் பிரசன்னா\nவருத்தமடைந்தார் சினேகா: மன்னிப்பு கேட்டார் மோகன் ராஜா\nபாடலாசிரியர் சினேகன் தொடங்கும் மக்கள் நூலகம்\nசினேகன் உடன் இணைகிறார் ஓவியா\n’வேலைக்காரன்’ ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்\n32 வருடம் ஆகியும் அசராத ஆக்‌ஷன் கிங்\nவிவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கிய பிரசன்னா-சினேகா தம்பதி\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nஅப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்.. : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\n“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nமகளிர் மேம்பாட்டிற்கு பாடுபட்ட சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருது\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“குடும்பங்கள் ஒன்று சேர வேண்டும்”: வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தென்கொரியா\nஉறைபனி சூழ் அண்டார்டிகாவில் நடந்த திருமணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-06-20T14:55:24Z", "digest": "sha1:GXJ6KX5775V2IAXBVFIYKFGATA5JTYKG", "length": 12845, "nlines": 262, "source_domain": "www.tntj.net", "title": "மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திமமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்\nமமகவிற்��ு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்\nகடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.\nஉணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nபிரான்ஸ் மண்டல செயற்குழு கூட்டம்\nவேலுர் நகரில் தஃவா நிகழ்ச்சி\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்\nஇந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை: – ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bangaloretamilan.wordpress.com/2009/02/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-20T14:53:25Z", "digest": "sha1:ETQFHQIFZFZI63L7WULLZP4QWARMUXLC", "length": 7278, "nlines": 94, "source_domain": "bangaloretamilan.wordpress.com", "title": "கோபி மஞ்சூரியன் | இந்தியர்களுக்கு பெங்களுர் தமிழனின்-(வி.ரமேSH) பணிவான வணக்கம்...", "raw_content": "\nஇந்தியர்களுக்கு பெங்களுர் தமிழனின்-(வி.ரமேSH) பணிவான வணக்கம்…\nபெரிய வெங்காயம் – 2\nபச்சை மிளகாய் – 2\nஅஜினோமோட்டோ – 2 சிட்டிகை\nமிளகுத்தூள் – அரைத் தேக்கரண்டி\nஎண்ணெய் – அரை லிட்டர்\nகார்ன்ஃப்ளார் – 25 கிராம்\nமைதா மாவு – 50 கிராம்\nதக்காளி சாஸ் – கால் கப்\nசோயா சாஸ் – ஒரு மேசைக்கரண்டி\nகொத்தமல்லி – ஒரு கொத்து\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து முழு காலிஃபிளவ���ை அதில் போட்டு 5 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். காலிஃபிளவரை எடுத்து கீழே சற்று தடிமனாக உள்ள பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும்.\nமற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃபளார், அஜினோமோட்டோ, உப்பு கால் தேக்கரண்டி மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரை முதலில் அடித்து வைத்துள்ள முட்டை கருவில் தோய்த்து எடுத்து, பிறகு கரைத்து வைத்திருக்கும் மாவில் தோய்த்து எண்ணெயில் போட வேண்டும்.\nசுமார் 5 நிமிடம் கழித்து காலிபிளவர் இளஞ்சிவப்பு நிறத்துக்கு வந்ததும் எடுத்து விட வேண்டும். பின்னர் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கின வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய், சோயா சாஸ் சேர்த்து கிளற வேண்டும்.\nஅதன் பிறகு தக்காளி சாஸ் ஊற்றி உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிளற வேண்டும். பிறகு பொரித்து வைத்திருக்கும் காலிஃபிளவர் துண்டங்களை ஒவ்வொன்றாய் வாணலியில் போட வேண்டும். மசாலாவுடன் நன்கு சேருமாறு துண்டங்களை போட்டு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅனைவருக்கும் என் இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்\nV.Ramesh at Marandahalli வி.ரமேஷ் மாரண்டஅள்ளி\nசுடர் – தொடர் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://riyazahmedk.wordpress.com/2016/04/30/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-20T15:03:25Z", "digest": "sha1:QLY2SSCSFH6W3JABDQGVH2KDYYAATSC7", "length": 25893, "nlines": 116, "source_domain": "riyazahmedk.wordpress.com", "title": "பசி! பசி! | RIYAZ AHMED.K", "raw_content": "\n முடிஞ்சிரும்னுதான் நெனைக்கிறேன். தினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன். தல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\nசோனா தொழில்நுட்பகல்லூரி கலைவிழாவில் மாணவர்கள் பேச்சு சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் – தமிழ் இலக்கிய மன்றம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியம் சார்ந்த போட்டிகளை நடத்திவருகின்றது. “கலைவிழா 2016″ நிகழ்சிகள் நேற்று சோனா அரங்கத்தில் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டிமன்றத்தில் ” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா” என்ற தலைப்பில் சோனா கல்லூரி மாணவர்கள் பேசினர். பட்டிமன்றத்திற்கு புலவர் இராமலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். உறவு நட்பு என்று இரு அணிகளாக பிரிந்து […]\nவீடு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. நகருக்கு சற்று வெளியே என்பதால்,இயற்கையோடு கொஞ்சம் இணைந்து வாழ்வதுபோல் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வளவாக இயற்கையை ரசிக்கும் வாழ்க்கை கிடைக்கவில்லை. சுற்றிலும் சுவர்களால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் எல்லைகள், போக்குவரத்து நெரிசல்கள், வாகனங்களின் புகைமண்டலங்கள், ஆரவாரம், ஆர்ப்பாட்டம், என்று வளர்ந்த நகருக்கே உண்டான சூழலில், செயற்கையாய் நகர்ந்துவிட்டது இந்த பத்து வருடங்கள். இப்போது கொஞ்சம் இயற்கையை ரசிக்க முடிகிறது. உணரமுடிகிறது.\n ஒரு வருடத்திற்கு மேலாகக் கூட இருக்கும். கடைசியாக எழுதி. எதோ தோன்றியதை எழுதிக்கொண்டிருந்தேன். தோன்றியதெல்லாம் எழுதக்கூடாது என்று உணர்ந்ததால் நீண்ட இடைவெளி விட்டேன். இப்பொழுது மணி சரியாக மாலை 3.30 இருக்கும். அரைதூக்கத்தில் படுக்கையில் திடீரென உதிர்த்த ஆர்வம். மனதளவில் மனிதனுக்கே உரிய குழப்ப மூட்டைகள் என் மூளையை கரைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததால், அவைகளை எழுத்துக்களால் வடித்துவிடலாம் என்றெண்ணி பேனாவோடும் வெண்மையான தாள்கலோடும் வீடுதிரும்பும் பறவைகளை அண்ணார்ந்து பார்த்தவனாய் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கிறேன்.\nமுந்தா நாள்விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா, இல்லையா\nதூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு ���ாக்குவோம் பண்டைப்பெரும் புகழ் உடையாமோ இல்லையா பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா\n விடுமுறை நாளில்தானே நமக்கு தூக்கம் வராது.. எப்போதும் போல கையில் புத்தகத்துடன் மொட்டைமாடியில் நின்றுகொண்டிருக்கிறேன். “மார்க்ஸின் மூலதனம் பற்றி எங்கெல்ஸ்..” – வாங்கி இரண்டு வருடங்கள் இருக்கும், ஆனாலும் இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை. ஏனோ படிக்க முடியவில்லை. நான் தான் படிக்காமல் போட்டுவிட்டேன் என்று நினைத்தால், நேற்று பாவம் “தில்லை”யும் தினறிவிட்டான். தில்லை-மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கிறான். நேற்று கல்லூரி அரைநாள் என்பதால் இருவரும் ரயிலில் சந்தித்துக்கொண்டோம். பார்த்ததுமே.. “சார் ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்” என்று […]\nபடித்ததில் பிடித்தது : கவிஞர் வாலியின் ஈழக்கவிதை\nதினந்தோறும் காலைல வந்த உடனே தண்ணி ஊத்தீர்வேன் அதுக்கு. இப்போ இப்டி ஆகீரிச்சு. வீட்டுல இருந்து வெந்தயத்த எடுத்திட்டு வந்து, காலியான தண்ணி பாட்டில வெட்டி, அதுல மண்ணு போட்டு அலுவலக மேசைல வெந்தயச்செடி வளர்த்தேன்.\nதல தலன்னு ரெண்டே நாள்ல பச்சையா தளிர் எட்டிப்பாத்திச்சு. இன்னிக்கு அத்துணையும் வளர்ந்துநின்ன மண்ணுமேலையே மண்டைய சாச்சு படுத்துக்கிடக்கு. பாவம் அடிக்குற வெயிலுக்கு அதுனால தாக்கு பிடிக்க முடியல.\nஇரண்டாவது மாடியில அடிக்கிற வெயில் அப்படியே அறைக்குள்ள இறங்கும். இந்த சூட்டுல நாங்க தாக்குப்பிடிக்கிறதே மண்பாண்டத் தண்ணிய குடிச்சும், ஸ்ப்ரே பாட்டில்ல தண்ணிய ஊத்தி மூஞ்சில அடிச்சுகிட்டும் தான்.\nசன்னல் பக்கமா வெயில்ல வெச்சு, அப்புறம் அது பக்கத்துல சேரைப் போட்டு நிழல்ல வெச்சு, மல்லிய போட்டு வ��ராம அப்றமாத்தான் வெந்தயம் போட்டேன். இதுவும் இனி எந்திரிக்க முடியாய்துனு தெரிஞ்சு, இப்போ புதுசா வெந்தயத்த எடுத்துட்டு வந்து நாலு பாட்டிலையும் போட்ருக்கேன். இதுவாச்சும் வளரனும். பாப்போம்.\nநெனைச்சு பாக்றேன் ஆச்சர்யமா. இத்துனூண்டு பாட்டில்ல, ஒரு செடிய நம்மால வளர்க்க முடியலையே, விவசாயிங்க என்ன பாடுபட்டு நமக்கு பொங்கித் திங்க அரிசியையும், காய்கறிகளையும் தர்றாங்க. வள்ளுவர் சொன்ன மாதிரி உழுதுண்டு வாழ்வரே வாழ்வார், நாமெல்லாம் அவங்கள தொழுது பின்செல்லத்தான் வேணும்.\nபிறந்தநாள் பரிசாக தங்கர் பச்சானின் ‘சொல்லத் தோணுது’ புத்தகத்தை தோழர். காயத்திரி தந்தாங்க.\n“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன் “ என்று ஆப்ரகாம் லிங்கனின் வாசகம் அதில் எழுதியிருந்தது.\nவாசிப்பிற்கும் இன்றைய சமூகத்திற்கும் உள்ள இடைவெளியை எண்ணி வருத்தம் தான் வருகிறது. அந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டிய தோழர். பாலா சொன்னார், ‘விவசாயம் பற்றியும் கல்வி பற்றியும் தான் நிறைய எழுதியிருக்கார் போல இந்த புத்தகத்தில்’ என்றார். நேற்றுத்தான் அப்புத்தகத்தை வாசித்து முடித்தேன்,\nவிவசாயமும் கல்வியும் புறந்தள்ளப்பட்டு உழவனும் ஆசிரியனும் இந்தச் சமூகத்தில் கடைநிலை அங்கீகாரம் கூட இல்லாமல் நிர்க்கதியாக நிற்பதை அந்த புத்தகம் சுட்டிக்காட்டுகின்றது. தங்கர் பச்சான் இயக்கம் போலவே எதார்த்தமாய் அவர் எழுத்துக்கள்.\nஅந்த நிர்க்கதியை ஒரு ஆசிரியனாக என்னால் முழுவதுமாக உணர முடிகின்றது. பயிர் வாடுவது எப்படி உழவனுக்கு வலிக்குமோ, அதுபோல உழவன் வாடினால் அது இந்தச் சமூகத்திற்கு வலித்திருக்க வேண்டும்.\n‘ஆசு’ என்றால் ‘குற்றம்’, ‘இரியர்’ என்றால் ‘களைபவர்’ அல்லது ‘ பொறுத்துக் கொள்ளாதவர்’ என்று அர்த்தம். சமூகத்தில் குற்றங்கள் இல்லாமல் இருக்கும்படி உயர்ந்த பண்புகளைக் கொண்ட மனிதர்களை படைக்க வல்ல பணியைச் செய்யும் ஆசிரியரின் நிலை இன்றைக்கு கேலிக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலை ‘அறம், ஒழுக்கம், மற்றும் விழுமியங்கள்’ அற்ற இழிவான வாழ்கையை வேண்டி சீர்கெட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் வேறு எதை நமக்கு உணர்த்துகின்றது\nபொருளாதாரத்தில் பின்தங்கி, அடிப்படை வசதிகளை ��ெறுவதற்கே வாழ்நாள் முழுவதும் போராட வேண்டிய நிலையில் ஆசிரியனை நிறுத்திவிட்டு, எந்த அடிப்படியில் நோபல் பரிசுகளை எல்லாம் இந்த தேசம் எங்களிடத்தில் எதிர்பார்கின்றது\nஉலகத்தில் தலை சிறந்த நூறு கல்வி நிலையங்கள் என்னும் தர வரிசையில் நூற்றுக்கணக்கான பல்கலைக் கழகங்கள் கொண்ட நம் தேசத்து கல்வி நிலையங்கள் வரவில்லை என்று எப்படி நம்மால் கேட்க முடிகின்றது. ஆசிரியன் இல்லாமல் இதில் ஒன்றும் நிகழாது.\nவெறும் கையைப் பிசைந்துகொண்டு, வேட்டியோடு ஆசிரியர்களை நடுரோட்டில் நிற்கவைத்து விட்ட நாம், அந்த வேட்டியையும் உருவிக்கொண்டு கை ஏந்துகின்ற நிலைமையில் தான் உழவர்களை விட்டுவிட்டோம்.\nஒன்று மட்டும் உறுதி. வயிற்றுப்பசி தீர உழவனைத் தேடியும், அறிவுப் பசி தீர்க்க ஆசிரியனைத் தேடியும் இந்தச் சமூகம் கை ஏந்தி நிற்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nஅன்றைக்கு நம்மிடத்தில், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேதியல் விஷம் நிறைந்த காய்கறிகள் இருக்கும். வேறு வழியின்றி ஆசிரியர் பணிக்கு வந்து வாழ்கையை ஒட்டிக்கொண்டு இருக்கும் மனிதர்களே அறிவுத் தேடலோ, அறநெறியோ இல்லாமல் நம்மிடத்தில் இருப்பார்கள். இறக்குமதி செய்த பொருட்கள் வாங்க முடியாத விலையிலும், நல்ல ஆசான்கள் காணவே முடியாத நிலையிலும் தான் இருப்பார்கள். தலை சிறந்த ஆசிரியர்கள் எல்லாம் தலை விதியே என்று வேறு துறைகளுக்குப் போய்விடுவார்கள்.\nஅந்நிலையில் வயிற்றுப் பசி, அறிவுப்பசி என்ற இரண்டு பசியின் கொடுமையாலும், இந்தச் சமூகம் போடும் ‘பசி பசி.’ என்ற கூக்குரல் இப்போதே எனக்கு கேட்கிறது. அந்நிலை ஒரு கேட்ட கணவாகப் போனால் நாட்டுக்கு நல்லது.\nநான் மாட்டும் தனியா என்ன செய்ய முடியும்னு நீங்க கேக்குற கேள்வி எனக்கு புரியுது.\nபெருசா ஒன்னும் எங்களுக்கு பண்ண வேணாங்க.\nஇன்னிக்கி வெளில போறப்போ தாகம் எடுத்தா, விஷம்னு தெரிஞ்சும் பந்தாவுக்காக பணத்த வீணாக்கி அந்த பன்னாட்டு குளிர்பான குப்பைகள குடிக்காம, மொட்ட வெயில்ல நமக்காக ரோட்டோரத்துல உட்கார்ந்து இளநீரும் நொங்கும் விக்குற விவசாயிகிட்ட சில்லரத்தனமா சில்லர பேரம் பேசாம, கேக்குற காசக் குடுத்து இளநீரும், நொங்கும் வாங்கிக் குடீங்க.\nஅப்படியே ரோட்ல எதிர்ல உங்க வாத்தியார் வந்தார்னா, வானத்தையும் பூமியையும் செவுத்துல ���ெள்ளிகிழமை ஒட்டின சினிமா போஸ்டரையும் பாக்ரமாத்ரி, தெரியாத மாதிரி நடிக்காம, மரியாதையா ஒரு வணக்கம் மட்டும் சொல்லுங்க. அந்த நொடிப் பொழுதாவது அவர்கள் அங்கீகரிக்கப் பட்ட உணர்வு வரட்டும் அவர்களுக்கு.\nபாருங்களேன். நேரத்துக்கு சரியாய் வந்துட்டாங்க. வேறயாரு திருவாளர். அணில் தான். அணில்னா மனுசன்னு நெனைக்க வேண்டாம். நம்ம தென்ன மரத்தது அணில் தான். தோழர். பாலா தினமும் அணில்களுக்கு நிலக்கடலை வைப்பார். இன்னிக்கு அவர் வரல, அதான் உரிமையோட எட்டிபாக்றதும் குதிச்சு குதிச்சு கடல கேக்ரானுங்க. சரி நான் போய் கடலை வெச்சு அவங்களை கவனிக்குறேன்.\nநான் சொன்னத நீங்க கவனத்துல வெச்சுக்கோங்க மறக்காம. சரியா\nரியாஸ் அகமது கலிலூர் ரஹ்மான்\nநன்று கருது | நாளெல்லாம் வினை செய் | நினைப்பது முடியும்\n” உற்ற நேரத்தில் உதவுவது, உறவா நட்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/dems/", "date_download": "2018-06-20T15:33:00Z", "digest": "sha1:B7SB6JK4JTTHOSJ6RN2Q3WBQAI3NIBLJ", "length": 58573, "nlines": 619, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Dems | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on நவம்பர் 10, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால், ஒரு மாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. தமிழ்மணம் பக்கம் சென்று ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது.\nநித்தியானந்தாவிற்கு டாப் 10 போட கொள்ளை ஆசை. நேரம் அமையவில்லை. இப்பொழுதும் போடலாம். அட்லீஸ்ட் ட்விட்டரில் கிடைத்த சம்பாஷணைகளில் கவர்ந்ததைத் தொகுக்கலாம்.\nரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வணக்கத்துக்குரிய பிதா, பாப்பரசர் பெனடிக்ட்டும் உறுதுணை நின்றிருக்கிறார். திருச்சபையின் திரைமறை திருப்பலி களப்பணி.\nஅரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்றால் துணிச்சல் வரும். ஒபாமா போன்றவருக்கு அதுவே அபயம் என்றால் ஜிம் பன்னிங் (Jim Bunning) போன்ற சிலருக்கு அசட்டுத் துணிச்சல். மறுமுறை வாக்கு கோரினால் நிச்சயம் தோல்வி என்பதால் அதீத நிலைப்பாடா அல்லது டெமொக்ரடிக் ஆளுங்கட்சியே காசு கொடுத்து கூவச் சொல்லியதா\nகிறித்துவிற்கு முன் பிறந்த போப்பை விமர்சிக்கும் இந்தப் பதிவில் 1907ல் இயற்றப்பட்டது நீங்குவது பாராட்டுவதுதானே பொருத்தம்\nஇல்லை… தேர்தல் நிதிக்கு தரப்படும் பணம் எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஒபாமாவிற்கும் ஹில்லரிக்கும் இதனால் பெரும்பாதிப்பு இருக்காது. ஆனால், அமெரிக்காவில் பென்ச் நீதிபதிகளுக்கும் தேர்தல் உண்டு. அவர்கள் உள்ளூர் வழக்கொன்றில், நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருப்பார். அவர், மறுபடி வாக்காளரை சந்திக்கும்போது, அதே நிறுவனம் அசுர பலத்துடன் மீடியாவில் எதிர்மறை விளம்பரத்தை சுழலடிக்கும். போட்டி வேட்பாளருக்கு பற்றுடன் வரவு வைக்கும்.\nஇதே போல் மாநில சட்டமன்றத்திலும், பெருவணிகர்களைப் பகைத்துக் கொள்ளும் சட்ட மசோதாக்களை ஆதரிக்க அரசியல்வாதிகள் அஞ்சும் சூழல் தோன்றும். இன்று வணிக ஸ்தாபனத்திற்குப் பிடிக்காத சட்ட வரைவை நிறைவேற்றினால், நாளைய பொழுதில் பில்லியன் டாலர் கணக்கில் தீர்த்துக் கட்டப்படுவோம் என்பது அவருடைய லிபிதம்.\nஒவ்வொரு அரசியல்வாதியாக, ஒவ்வொரு நீதிபதியாக, ஒவ்வொரு தேர்தலாக இந்த மாதிரி செலவழிக்க வேண்டாம். வணிக நிறுவனத்தின் பலம் என்பது அல் க்வெய்தாவின் ஆள்சேர்ப்பு மாதிரி. எங்கேயாவது ஒரு வெடிகுண்டு போதும். பூரா பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் தேசம் மாதிரி தோன்றும். அதே போல், எங்காவது ஒரு சாம்பிள் போதும். ‘அவனுக்கு நேர்ந்த கதி, உனக்கும் ஆவணுமா’ என்றே மிரட்டி, அனைவரையும் வழிக்குக் கொணரலாம்.\nதொடர்புள்ள இடுகை: ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்\nதுவக்கத்தில் எதற்கு தமிழ்மணம் பேச்சு அன்றாடம் வராவிட்டால், கவர்ந்திழுக்கிற மாதிரி தமிழ்மணத்தில் எதுவுமேயில்லை. திடீரென்று வந்து விழுபவருக்கு சென்னைக்குப் போன அமெரிக்கன், சேனல்களைத் தாண்டிய கதையாக, டிவியை அணைக்கவைக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ எங்கே, துணையெழுத்தோடு ‘ராமாயணம்’ அங்கே என்று காட்ட வேண்டாமோ\nகுறிச்சொல்லிடப்பட்டது Ads, Advt, America, அமெரிக்கா, அரசியல், கட்சி, குடியரசு, சட்டம், சுதந்திரா, ஜனநாயகம், தேர்தல், நிதி, நீதிபதி, பாப்பரசர், பெனடிக்ட், பொருளாதாரம், போப், மதம், வத்திகான், வாடிகன், வார்த்தை, விளம்பரம், வேடிகன், வேலை, bills, Christ, Congress, Corporations, corps, Democrats, Dems, Funds, GOP, Govt, Jesus, Judges, Justice, Obama, Politics, Pope, Republicans, SC, Senate, Supreme Court, US, USA, Vatican\nPosted on ஜூலை 8, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nஓபாமா: ட���விட்டிடும் அமெரிக்க ஆண்\nPosted on ஜூலை 1, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\nவீடு வரை தொலைபேசி; வீதி வரை செல்பேசி; காடு வரை பேஜர்; கடைசி வரை ட்விட்டர்\nநீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற\nபச்சை நிறமே… இரான் ஊட்டும் பச்சை நிறமே… புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே…\nPosted on மார்ச் 30, 2009 | பின்னூட்டமொன்றை இடுக\n'ஒபாமா அதிபரானால் அமெரிக்க பொருளாதாரம் சீராகும்': அமர்தியாசென்\nPosted on ஒக்ரோபர் 19, 2008 | 2 பின்னூட்டங்கள்\nஅமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர், ஒபாமா தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்காவின் பொருளாதாரம் சீரடையும் என நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் அமர்தியா சென் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இதற்கான அனல் பறக்கும் விவாதங்களிளும் குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் மெக்கெய்னும், ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமாவும் ஈடுபட்டு ஓய்ந்துள்ளனர். இந்நிலையில், ஒபாமாவுக்கு அதிபராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாக வருகின்றன.\nஅமெரிக்க பொருளாதாரம் குறித்து நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் கூறியதாவது :\nஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. கடுமையான நிதிச்சுழலில் அமெரிக்கா சிக்கியிருப்பது உலக அரங்கில் அனைவரும் அறிந்ததே, ஆனால், எவ்வளவு ஆழமான பொருளாதார பின்னடைவை அமெரிக்கா சந்தித்துள்ளது என்பது தான் கேள்வி.\nஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டு மக்கள் எப்போது அந்த அரசின் மீதான நம்பிக்கையை இழக்கின்றனரோ அப்போது தான் வீழ்கிறது. இது தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. நம்பிக்கை இழக்கும் போது செயலாக்கமும் குறைகிறது. செயலாக்கம் குறைந்தால் தொடர்ச்சியாக பொருளாதாரமும் சரிகிறது.\nஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஒபாமா மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய திறமை பெற்றவர். எப்போதும் இயல்பாக காட்சியளிக்கும் ஒபாமா எளிதில் பிரச்னைகளை சமாளிப்பார். நம்பிக்கை இன்மையால் அதல பாதளத்துக்கு சென்ற பொருளாதாரம், நம்பிக்கை துளிர்க்கும் போது அதீத வளர்ச்சி அடையும். அமெரிக்க பொருளாதார சிக்கல், வெளியே இருந்து ஏற்படுத்தப்பட்டதல்ல, நம்பிக்கை தளர்ச்சியால், உள்ளூர உருவாக்கப்பட்டது.\nஇவ்வாறு அமர்தியா சென் கூறியுள்ளார்.\nPosted in ஒபாமா, கருத்து, பொது\nஅமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம்\nPosted on ஒக்ரோபர் 9, 2008 | 16 பின்னூட்டங்கள்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 50 மாகாணங்களிலும் நடந்தாலும் சில இடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.\nஎடுத்துக்காட்டாக, நியு யார்க் மாநிலத்தில் ஜான் மெகயின் வெல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அதே போல் அரிசோனாவிலோ டெக்சாஸிலோ பராக் ஒபாமா ஜெயிப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.\nஆனால், இரு கட்சி வேட்பாளர்களும் சற்றேறக்குறைய சமமாக இருக்கும் மாநிலங்களில் பிரச்சாரம் சூடாக நடக்கிறது. அவற்றில் ஆறு மாநிலத்தில் வாக்காளர் அடையாள அட்டை தருவதற்கு முரண்டு பிடித்திருக்கிறார்கள்.\nஇளம் ரத்தத்தைக் கவர்வதில் ஒபாமா முன்னணியில் நிற்கிறார்.\nதற்போது ஆயிரக்கணக்கானவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதன் மூலம், இந்த மாநிலங்கள் ஜான் மெகயினுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.\nசோஷியல் செக்யூரிட்டி அட்டையும் சொந்தப் பெயரும் ஒற்றுமையாக இருப்பது பிரம்மப்பிரயத்தனம். உங்கள் பெயரை பாபி ஜிண்டால் என்று மாற்றிக் கொண்டால், சோஷியல் அட்டையில் சில சமயம் தவறுதலாக ஜிண்டால் பாபி என்று மாற்றி உல்டாவாக்கி விடுவார்கள். அல்லது பாபியை முழுதாக்கி ராபர்ட் ஆக்கி அச்சிட்டிருப்பார்கள்.\nஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக சோஷியல் செக்யூரிட்டி எண் கேட்பதால் இந்த மாதிரி தவறு நிகழ்ந்தவர்கள் அனைவருக்கும் ஜனநாயக உரிமை மறுக்கப்படும்.\nநன்றி: வாக்காளர் பட்டியலில் நடக்கும் மாற்றங்கள் – நியு யார்க் டைம்ஸ்\nமெகயின் பக்கமும் குற்றச்சாட்டுகளை வீசியிருக்கிறது.\nPosted in குடியரசு, செய்தி, ஜனநாயகம், தகவல், பொது, மெக்கெய்ன்\nகுறிச்சொல்லிடப்பட்டது America, அரசியல், ஊழல், எண்ணிக்கை, தோல்வி, நிகழ்வுகள், பிரச்சினை, முறைகேடு, வாக்காளர், வாக்கு, வெற்றி, வேட்பாளர், battleground, Dems, Elections, GOP, Illegal, Mccain, Obama, Polls, States, USA, Voters, Votes\nகாலா என்னும் ராமர் – ரஜினியாயணம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்க��ும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nPandian Ramaiah on காலா என்னும் ராமர் –…\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nசமையல்ல ஏன் கடுகு போடுறாங்கன்னு தெரியும்மா\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்டி\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷாரிக் ஹாசனின் பாட்டி யார் தெரியுமா\nஇரும்புத்திரை விஷால் திரைப்பயணத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது- இத்தனை கோடி வசூலா\nஏன் கௌதமி அதை சொல்லவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kathaiezuthukiren.blogspot.com/2007/09/305.html", "date_download": "2018-06-20T14:54:32Z", "digest": "sha1:PSCDCCTQBDRPE22VP2QTCQBJ6SB5DU6O", "length": 10389, "nlines": 204, "source_domain": "kathaiezuthukiren.blogspot.com", "title": "கதை எழுதுகிறேன்: ஆறு வார்த்தைகளில் கதை - \"அறை எண் 305இல்", "raw_content": "\nஆறு வார்த்தைகளில் கதை - \"அறை எண் 305இல்\n\"பத்ரின்னு ஒருத்தர். மனுஷன்னு நினைக்கிறேன்.\"\nLabels: மைக்ரோ கதை, யோசிப்பவர், விஞ்ஞான சிறுகதை\nசுஜாதா முன்னர் ஒரு வரிக்கதை எழுதும் போட்டி விகடனில் கற்றதும் பெற்றதுமில் வைத்தார் அதன் பாதிப்பா\nஅதில் வந்த ஒரு கதை,\nஉலகத்தின் கடைசி மனிதன் விரக்தியில் 20 ஆம் மாடியில் இருந்து குதிக்க தயாரானான் (குதித்து விட்டானா), அறையில் தொலைப்பேசி அடித்தது\nகதை இப்படி தான் இருக்கும் ஆனால் அதே வார்த்தகள் இல்லை.\nகதை நிகழ்ந்த இடம் பெங்களூரா\nநாங்கள் முத்தமிட்டுக்கொண்டோம். அவள் உருகிவிட்டாள். துடைப்பம் கொடுங்களேன் - ஜேம்ஸ் பாட்டிரிக் கெல்லி\nகணிப்பொறி, பாட்டரி எடுத்துக் கொண்டு வந்தாயா\nநான் பார்த்துட்டேன் செல்லம், ஆனாலும் பொய் சொல்லு. - ஆர்சன் ஸ்காட் கார்ட்\nபற்றி எரியும் கட்டிடங்களில், அவர்களுக்கு சிறகு முளைத்தது - க்ரெகரி மாகுவையர்\nகூமுட்டை, உங்களுக்கு என்ன புரிகிறதோ, அதுதான் கதை\n//சுஜாதா முன்னர் ஒரு வரிக்கதை எழுதும் போட்டி விகடனில் கற்றதும் பெற்றதுமில் வைத்தார் அதன் பாதிப்பா\n//அதில் வந்த ஒரு கதை,\nஉலகத்தின் கடைசி மனிதன் விரக்தியில் 20 ஆம் மாடியில் இருந்து குதிக்க தயாரானான் (குதித்து விட்டானா), அறையில் தொலைப்பேசி அடித்தது\nகதை இப்படி தான் இருக்கும் ஆனால் அதே வார்த்தகள் இல்லை.\nஇது போல் ஆங்கிலத்தில் நிறையவேயிருக்கிறது ஒரு வார்த்தை கதையிலிருந்து 2048 வார்த்தைகள் கதை வரை இந்த தளத்தில் கிடைக்கிறது(ஏற்கனவே பார்த்திருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்). மேலும் நளாயினி அவர்களும் நிறைய ஆறு வார்த்தை ஆங்கில கதைகளை பின்னூட்டத்தில் தொகுத்தளித்திருக்கிறார். இது போன்றவற்றை பார்த்து உந்துதல் என்று சொன்னாலும், சமீபத்தில் கதை எழுத ஆரம்பித்திருக்கும் நண்பர் நிலாரசிகனின் ஒரே அலை வரிசையும் ஒரு முக்கியமான காரணம்.\nசுட்டி கொடுத்ததற்கு நன்றி நளாயினி அக்கா இது வரை, இதை நான் படிக்கவில்லை இது வரை, இதை நான் படிக்கவில்லை\n//கதை நிகழ்ந்த இடம் பெங்களூரா\nசுருண்டு விழுந்தான். இவ்வளவு அறை(யை) தாங்கினதே அதிசயம்தான்\nசுருண்டு விழுந்தான். இவ்வளவு அறை(யை) தாங்கினதே அதிசயம்தான்\nஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்\nஎழுத்தாளினிளர் ஸ்ரீதேவியை நேரடியாக பாராட்ட/திட்ட :- 9842422928\nஆறு வார்த்தைகளில் கதை - நம் நாடு\nஆறு வார்த்தைகளில் கதை - தண்ணீர்\nஆறு வார்த்தைகளில் கதை - \"அறை எண் 305இல்\nஆறு வார்த்தைகளில் கதை - \"உடம்பு எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016_01_31_archive.html", "date_download": "2018-06-20T15:09:44Z", "digest": "sha1:R43ODPWAVSK2D7RVE7X2SYBZUBJ3EJW3", "length": 58941, "nlines": 387, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : 2016-01-31", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nகடும் குடும்ப பிரச்சினைகள் அகல\nகடும் குடும்ப பிரச்சினைக��் அகல;\nஉங்கள் ஊர் அல்லது அருகாமையில் பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.\n\"ஓம் வஜ்ர நாகாய வித்மஹே\nதந்நோ லக்ஷ்மிநரசிம்ம ஹ ப்ரசோதயாத்...\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 4:20:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nபிரதோஷம் மகிமை அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன்\nஅந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்\nசூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nஇதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.\nபிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது\nசந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nமன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.\nசெவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.\nசெவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.\nபுதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nபுதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.\nகுரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nகரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.\nசுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொ���்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.\nஉறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.\nசனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.\nஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.\nகரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.\nகண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :\nவருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.\nதேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nஅவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 4:04:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா\nமுருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம்இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டிகவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர்,மிகச்சிறந்த முருக அடியார் என்பதுதான் தெரியுமே தவிர, அவர் எங்கு,யாருக்கு மகனாக பிறந்தார் எப்படியெல்லாம் வாழ்ந்தார்\n250 வயது: எனினும், கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சிலசொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச்சேர்ந்தவராக இருக்கலாம் என்று கணிக்க மட்டுமே முடிகிறது. கந்தசஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்துஎடுத்தாளப்பட்டு இருப்பதால் பாலதேவராய சுவாமிகள் வடமொழியில்சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்ததும் தெளிவாகிறது. மேலும், சஷ்டிகவசப் பாடல்களின் வயது சுமார் 250 ஆண்டுகள் இருக்கலாம் என்றும்கணிக்கப்படுகிறது. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவைஅனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டிகவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம்பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியைநோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்டகவசம்தான்.\nசஷ்டி கவசம் பிறந்த கதை: பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டிகவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது. ஒருசமயம்அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோசிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலைசெய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்குவந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவேபாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்ததிருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழாமுடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்றுஎண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத்தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனைவழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில்அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்குஅளித்தார்.\nஅடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்திவெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.\nசஷ்டியை நோக்க சரவண பவனர்\nஎன்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தைமுதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு,முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம்,பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலைதிருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டிகவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது,அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய்இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னைமுருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதைஅறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன்முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்குமனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவ���த்திற்குதங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவுசக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.\nபாம்பன் சுவாமிகள்: பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலைமுருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர்பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டிகவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பதுகுறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள்மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமைதிதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தைநிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்பெருமானுக்குமுகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்தகார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்றமுருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம்இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றைகுறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமைகொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாகபாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றியசஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.\nசஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி கவசத்தைநாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம்வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தைபாக்கியம் கிட்டும்.... இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டிகவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 7:50:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nஎனது குருநாதர் சின்னமருதன்சித்தார் அருள் ஆசிஉடன் மந்திர தீட்சை, காளி தீட்சை ,சிவதீட்சை,அவர் அவர் குலதெய்வகள்,உபசனை தெய்வங்கள்,மந்திரஆகர்சணாம் மூலமாக அந்த நிமிடத்தில் வரவழைத்து உங்கள் உடலில் ஆவகணம் செய்து நீங்கள் அருள்வாக்கு அளிக்க தீட்சை கொடுக்கபடும்call +91 9047899359 +918675426286 (whatsapp number) e -mail ganesapandian11@gmail.com\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 4:46:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஎனது குருநாதர் ச���ன்னமருதன்சித்தார் அருள் ஆசிஉடன் மந்திர தீட்சை, காளி தீட்சை ,சிவதீட்சை,அவர் அவர் குலதெய்வகள்,உபசனை தெய்வங்கள்,மந்திரஆகர்சணாம் மூலமாக அந்த நிமிடத்தில் வரவழைத்து உங்கள் உடலில் ஆவகணம் செய்து நீங்கள் அருள்வாக்கு அளிக்க தீட்சை கொடுக்கபடும்call +91 9047899359 +918675426286 (whatsapp number) e -mail ganesapandian11@gmail.com\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 4:36:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஉங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை,புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்.\n1.சூரியபகவான் - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.\n2.சந்திரபகவான் - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.\n3.செவ்வாய்பகவான் - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.\n4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.\n5.குருபகவான் - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n6.சுக்ரபகவான் - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n7.சனிபகவான் - ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 4:46:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\n1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை நீங்கி செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.\n2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய\nஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்தட கடைகளில் இதை செய்து பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.\n3.திருமணத்தடை,வறுமை,வேலையின்மை மற்றும் தோஷம் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.\nஞாயிற்றுக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி\nஅதைக் கையில் வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.\n5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.இரவில் தானாக விந்தி சக்தி வெளியேறாது.\n6.அடிக்கடி ஆபத்துகளைச் சந்தித்து வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்���ி வீடு திரும்பலாம்.\n7.அரச மரத்தின் அற்புத சக்தி :\n1. தீரா நோய் தீர\nஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு\n2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .\n3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.\n4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.\n5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.\nவாழ்க வையகம்||வாழ்க வளமுடன் ||\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 4:39:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஓம் நமசிவாய ஆன்மிக தேடல் ஆன்மிக இந்து மதம்\nஓம் நமசிவாய ஆன்மிக தேடல்\nஆன்மிக இந்து மதம் அன்பர்களுக்கு எனது நன்றி\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 4:37:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nநீங்கள் மிகவும் பழைமையான சிவன் கோயிலுக்கு\nநீங்கள் மிகவும் பழைமையான சிவன் கோயிலுக்கு சென்று திரும்பி வரும் பொழுது உங்கள் கண்களில் சித்தர்கள் அல்லது மகான்கள் ஆன்மிக பெரியவர்கள் பார்த்தால் அவர்களிடம் சென்று ஆசி பெற்று அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து அவர்களுக்கு ஏதாவது தொண்டு செய்து அவரிடம் ஆசி பெற்று அங்கிருந்து கிளம்புங்கள்...ஒரு சித்தருக்கும் ஒரு சிவனடியார்களுக்கும் நீங்கள் வணங்கி தொண்டு செய்தால் 12 சிவாலயங்களில் சென்று வணங்கிய புண்ணியம் கிடைக்கும்..மற்றும் உங்கள் கர்மவினைகளால் நீங்கள் படும் துயரம் படி படியாக குறைந்து உங்கள் வாழ்க்கை தரம் உயரும்...இங்கனம் ஆன்மீகம் - அறிவுரை-இந்து மதம்ஓம் நமசிவாய ஆன்மிக தேடல்\nஆன்மிக இந்து மதம் அன்பர்களுக்கு எனது நன்றி\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 4:26:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nநம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் .. புண்ணியங்களையா ..பாவங்களையாம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்...\n ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்���ும் வாகனங்களே ..\nநமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் \"இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததாநம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் \"இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா' என்று.நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றிதோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.\nதாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.\nநீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லைஎன்ற கற்பனையில் நீ உலாவ ..உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்காத்திருப்பான் காலத் திற்காக ..தக்க தருணத்தில் வெளியிடுவான் ..அதை நீ அனுபவிக்க ...என்பதே மெய்ஞ்ஞானம்.\nநம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் ...நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :\nபட்டினியால் வருந்தும்ஏழைகளுக்கு உணவளித்தல் ........ 3 தலைமுறைக்கு.\nபுண்ணிய நதிகளில் நீராடுதல் ........3 தலைமுறைக்கு.\nதிருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ....5 தலைமுறைக்கு.\nஅன்னதானம் செய்தல் ....................5 தலைமுறைக்கு\nஏழைப்பெண்ணுக்குதிருமணம் செய்வித்தல் ................ 5 தலைமுறைக்கு.\nபித்ரு கைங்கர்யங்களுக்குஉதவுவது ..........................................6 தலைமுறைக்கு.\nதிருக்கோயில் புனர்நிர்மாணம் ........7 தலைமுறைக்கு.\nஅனாதையாக இறந்தவர்களுக்குஅந்திம கிரியை செய்தல் .................9 தலைமுறைக்கு.\nபசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.\nமுன்னோ���்களுக்கு கயாஷேத்திரத்தில்பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.\nநாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்...\nநமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 4:13:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nசெய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம்\nசெய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.\nஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-\nமுதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.\nஅது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 11:16:00 pm இந்த இடுகையின் இணைப்புகள்\nசெய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் க...\nநீங்கள் மிகவும் பழைமையான சிவன் கோயிலுக்கு\nஓம் நமசிவா��� ஆன்மிக தேடல் ஆன்மிக இந்து மதம்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஎனது குருநாதர் சின்னமருதன்சித்தார் அருள் ஆசிஉடன் ம...\nஎனது குருநாதர் சின்னமருதன்சித்தார் அருள் ஆசிஉடன் ம...\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா\nபிரதோஷம் மகிமை அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்...\nகடும் குடும்ப பிரச்சினைகள் அகல\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/mudichur-certain-areas-water-logged-for-more-than-10-days-leading-to-health-other-issues.html", "date_download": "2018-06-20T15:19:44Z", "digest": "sha1:B4FJU66UXJCMWTFVHVP6KJZWLVJWXR2C", "length": 11337, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "Mudichur – Certain areas water logged for more than 10 days leading to health & other issues | TheNeoTV Tamil", "raw_content": "\nயாவரும் நலம்: குழந்தைகள் அதிகமாக கேம் விளையாடுகிறார்களா\nகள்ள சந்தையில் விற்பனையாகும் மதுபானம்…வெளியே செல்ல பயப்படும் பெண்கள்..அரசு நடவடிக்கை எடுக்குமா\nகஞ்சா போதையில் 15வயது சிறுவனை கொன்று சுடுகாட்டில் புதைத்த நண்பர்கள்\nகஞ்சா போதையில் நண்பனை கொன்று சுடுகாட்டில் புதைத்த சிறுவர்கள்\nகோவையில் ஒன்றரை கோடி ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்: 2 பேரிடம் தனிப்படை தீவிர விசாரணை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்���ுறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nபெரியார் கொள்கையில் சமரசம் செய்யாதவர் \nபெரியார் கொள்கையில் சமரசம் செய்யாதவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/167236?ref=media-feed", "date_download": "2018-06-20T15:16:19Z", "digest": "sha1:76LU5PTD7GL2CNP5OZOYJVYY5FG76NIW", "length": 12308, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வயல் நிலமாக காட்சி தரும் பஸ் நிலையம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவயல் நிலமாக காட்சி தரும் பஸ் நிலையம்\nகொழும்பு - ஓட்டமாவடி பிரதான வீதியின் அருகாமையில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலையம் முறையாக அமைக்கப்படாமையினாலும், உரிய பராமரிப்பு இன்மையாலும் பல்வேறு குறைபாடுகளுடன் அடிப்படைத் தேவைகளை வேண்டி நிற்கின்றது.\nஓட்டமாவடி பிரதேசத்தில் நீண்ட காலமாக பிரதான பஸ் தரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்டு வந்தது.\nஇதற்கமைவாக வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மேம்படுத்துகை (நெல்சிப்) திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் பஸ் தரிப்பிடம் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹம்மட்டினால் திறந்து வைக்கப்பட்டது.\nபெரும் தொகையான மக்களின் பணத்தைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த பஸ்தரிப்பு நிலையமானது குறுகிய காலத்துக்குள்ளேயே மக்களின் பாவணைக்கு உதவாத வகையில் மாறிவருவதாகவும், இந்த பஸ் தரிப்பு நிலையம் முறையான திட்டமிடல் இன்றி நிர்மாணிக்கப்பட்டதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇந்த பஸ் நிலையத்தில் பயணிகள் இளைப்பாறும் கூடம், மோட்டார் சைக்கிள் தரிப்பிடமாக மாறிவருவதுடன் அங்கு பொருந்தப்பட்டிருந்த மின் விசிறிகள் மற்றும் மின் குமிழ்கள் என்பன மாயமாக மறைந்துள்ளன.\nபஸ் நிலையத்தின் சுற்றுச் சூழல் குப்பை கூழங்களாலும், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொலித்தீன்களாலும் காணப்படுவதுடன், மழைநீர் வடிந்தோடும் காண்கள் நிரம்ப���\nகாணப்படுவதுடன், அங்கு துர்நாற்றம் வீசி சுற்றுசூழல் மாசடைத்தும் காணப்படுகின்றது.\nமேலும் அங்குள்ள மலசலகூடங்களில் பொருத்தப்பட்டுள்ள நீர்க் குழாய்கள் உடைந்து காணப்படுவதனால் மலசலகூடத்தை பயன்படுத்த முடியாத நிலைமையில் இருப்பதுடன் பஸ் தரிப்பு நிலைய வளாகமும் உரிய முறையில் செப்பணிடப்படாமல் காணப்படுகின்றது.\nஇதனால் வளாகத்தினுள் மழைநீர் தேங்கி நிற்பதனால் வளாகம் சாக்கடையாக மாறியுள்ளது. பஸ்தரிப்பு நிலையம் திறக்கப்பட்டு சில காலங்களிலேயே மக்களின் பயன்பாட்டுக்கு உதவாத வகையில் மாறியுள்ளது.\nபஸ் நிலையத்தினுள் முறையாக செப்பனிப்படாத பகுதி உள்ளதனால் சிறு மழைக்கும் இப்பகுதி வேளான்மைக்கு உகந்த பிரதேசமாக காட்சியளிப்பதாகவும், அப்பகுதி சேறும் சகதியுமாக காணப்படுவதால் பஸ் வண்டிகள் உள் செல்லாமல் வீதிக்கு வெளியில் நிறுத்தப்படுவதனால் பயணிகள் விபத்துக்களுக்கு முகங்கொடுக்க நேரிவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.\nபஸ்தரிப்பிடம் நிர்மாணிப்பதற்கு முன்பும் இவ்வாறான நிலைமையைத்தான் பயணிகள் எதிர்கொண்டனர். சில வேளை பஸ்களுக்காக பயணிகள் இளைப்பாறும் கூடத்தில் இருந்து பஸ் நிறுத்தும் இடத்திற்கு ஓட்டமும் நடையுமாக செல்லும் போது விபத்துக்களை சந்திக்கவும் நேரிடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக பொது மக்களினால் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு பல முறை சுட்டிகாட்டப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/165584?ref=category-feed", "date_download": "2018-06-20T15:03:38Z", "digest": "sha1:XCRCTFUAMHXC2TOSCGYASBZYAE2HYWBB", "length": 24464, "nlines": 191, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர்களுக்கு அடுத்த பேரிடி! ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இந்தியர்களை நம்ப வேண்டாம்? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இந்தியர்களை நம்ப வேண்டாம்\nஇலங்கையில் நடந்த தமிழர்களின் போராட்டம் பற்றியும், அந்தப் போராட்டத்தின் முடிவில் இலங்கை அரசு செய்த முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றியும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nஐ.நா. சபையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக விடுதலை வேண்டி இன்னமும் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், இன்று வரை தமிழர்களுக்கான நீதியும், வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டு வருகிறது.\nசிங்கள இராணுவத்தினரின் பிடியில் தான் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.\nசிங்களவர்கள் மட்டுமே வாழும் நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்று பிற நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு வருகிறது.\nஅதன் முக்கியச் சாராம்சம் தான் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் 'இலங்கையின் புதிய அரசியல் யாப்பு'.\n'ஒருமித்த தேசம்' என்று உருவாக்குவது தான், அதாவது 'ஒரே நாடு ஒரே இனம்' என்ற கொள்கை தான் புதிய அரசியல் யாப்பின் நோக்கம்.\nஇன்னும் சொல்லப்போனால், இன அழிப்பைச் சட்ட பூர்வமாக்கி, மிச்சமிருக்கும் தமிழர்களையும் காவு வாங்கும் திட்டம் தான் இந்தப் புதிய அரசியல் யாப்பு.\nஅதாவது, இனி அங்கு தமிழர்கள், சிங்களவர்கள் என்ற இரு இனங்கள் கிடையாது. ஒட்டுமொத்தமாகச் சிங்களவர்கள் மட்டுமே.\nஇந்த யாப்பின் முக்கியச் சாராம்சம் தமிழர்களின் நிலங்களைச் சிங்கள அரசு எந்தவித காரணமும் இல்லாமல் இராணுவ விவகாரங்களுக்காகக் கையகப்படுத்திக் கொள்ளலாம்.\nஇனி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்பை யோசிக்கக் கூடாது. அனைத்து மக்களையும் ஒரே மதத்தின் கீழ், ஒரே தேசத்தின் கீழ் கொண்டு வருவது.\nஇலங்கை அரசின் இந்தப் புதிய அரசியல் யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கடந்த 18-11-2017 அன்று மேற்கு மாம்பலத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.\nஇதி��், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, இந்திய - ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயம், பேராசிரியர் ஜெயராமன், இயக்குநர் கௌதமன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியை 'அறிவாயுதம் - தமிழ்த் தேசிய ஆய்விதழ்' ஏற்பாடு செய்திருந்தது.\nகருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய வைகோ, ''ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அழிக்க நினைக்கும் இந்த யாப்பு கண்டிக்கத்தக்கது.\nஇந்த அரசியல் சட்ட யாப்பு, இலங்கை நாடாளுமன்றத்தின் உள்ளேயே கொளுத்தப்பட வேண்டும். தமிழினம் ஒரு தேசிய இனம் என்பதையே சிங்களவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.\n'ஒரே மதம்... ஒரே மொழி' என்ற இந்தச் சட்டம், தமிழர்களை அழித்து விடும். இந்த யாப்புக்கு இந்திய அரசு துணை நிற்கிறது.\nஇந்திய அரசு தொடர்ச்சியாகத் தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகிறது.\nகாங்கிரஸ் ஆட்சியை விடத் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோடியின் அரசு தமிழர்கள் அனைவரையும் காவு வாங்க துடித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்திய தேசியம் என்று ஒன்று கிடையாது. பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு அவ்வளவு தான். அது, எப்போது வேண்டுமானாலும் பிரியும்'' என்று பொங்கினார்.\nஉ.தனியரசு, ''ஐ.நா. சபையில் தொடர்ச்சியாக அவ்வளவு அழுத்தம் கொடுத்த போதும் இன்று வரை ஒரு சதவிகித நியாயம் கூட கிடைக்கவில்லை.\nதமிழீழத்தைப் பொறுத்தவரையில் உலகில் ஒரு நாடுகளும் நம்மை ஆதரிக்கவில்லை. தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும்.\nஅப்போதுதான், அனைத்துத் தமிழர் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தற்போது இலங்கையின் இந்த யாப்புக்காக எதிர்த்து நிற்போம். அனைவரும் போராடுவோம்'' என்றார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட கௌதமன்,\nஇந்த யாப்பு தமிழர்களுக்கான உரிமையை முற்றிலும் பறித்து விடும். உலக அரசியலில் தந்திரமாக அனைத்து நாடுகளையும் ஏமாற்றும் வகையிலே இந்த யாப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.\nதமிழர்களின் நில உரிமையைக் கையகப்படுத்துதலையும், வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணையக் கூடாது என்பதையும் இந்த யாப்பு அழுத்தமாகச் சொல்கிறது.\nஅதாவது, வடக்கு மற்ற���ம் கிழக்கு மாகாணங்களில் பிரிந்து கிடக்கும் தமிழர்கள் மீண்டும் இணைந்து விட்டால், தங்களின் உரிமைக்காக மீண்டும் போராடுவார்கள்.\nஅதனால்தான் இலங்கை அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்று சேர்வதைத் தடுத்து வருகிறது.\nபடுகொலை செய்தவர் ராஜபக்‌ச என்றால், அந்தப் படுகொலையும், தமிழர்கள் மீதான உரிமை மறுப்பையும் மூடி மறைப்பது சிறிசேன.\nஅதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தனும், சுமந்தனும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படாமல், சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.\nஇதற்காக அவர்கள் சுமார் 700 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வாங்கியுள்ளார்கள். அவர்களைத் தமிழர்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.\nமீதமுள்ள தமிழர்களையும், தமிழ் நிலங்களையும் காப்பாற்றும் உரிமை நமக்கு இருக்கிறது என்றார்.\n''சிங்கள இனம் 'ஒருமித்த தேசம்' என்ற கொள்கையில் தெளிவாக இருக்கிறது. அந்தத் தீவில் பௌத்த மதமும், சிங்கள மொழியும் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.\nஇன்னொரு தேசிய இனமான தமிழர்கள் அங்கு வாழக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். மனித உரிமை மீறல், இன அழிப்பைப் பற்றி உலக நாடுகளின் வாயை அடைப்பதற்கு இந்த யாப்பை முன்னெடுக்கிறார்கள்.\nஇந்த யாப்புக்கு வழிகாட்டி இந்தியா தான். இந்திய அரசு, இலங்கையில் இருக்கும் தமிழர்களும், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களும் நன்றாக வாழக்கூடாது என்று நினைக்கிறது.\nஇன்னும் கொஞ்ச காலத்தில் தமிழகத்தில் ஆறு, மணல், கனிம வளம் போன்ற இயற்கை வளங்கள் எதுவுமே இருக்காது.\nதமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் துப்பாக்கியால் சுடுவதற்குத் தாமதமானால், இந்தியப் படையே தமிழக மீனவர்களைச் சுடும்'' என்றார்.\n''முதலை வேண்டுமானால், மனிதர்கள் மீது கருணை காட்டலாம். ஆனால், சிங்களவர்கள் ஒருபோதும் தமிழர்கள் மீது கருணை காட்டமாட்டார்கள்.\nஇந்திய அரசும் அதுபோலத்தான் தமிழர்களைச் செய்து வருகிறது.\nபல இனங்கள் இருக்கும் நாட்டில் நாடாளுமன்றம் என்பது 'ஒடுக்குமுறை கிரீடம்' அவ்வளவு தான். ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இந்தியர்களை நம்ப வேண்டாம். தமிழர்களை நம்புங்கள்,\nஈழத்தமிழர்கள் சுதந்திரம் பெற வேண்டி எண்ணற்ற பேர் இங்கு தீக்குளித்து உயிர்த��� தியாகம் செய்துள்ளனர்.\nதமிழர்கள் எப்போதும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடியும், குரல் கொடுத்தும் வருவார்கள்'' என்றார் நம்பிக்கையுடன்.\nகருத்து வெளியிட்ட கவிஞர் காசி ஆனந்தன்,\nபழைய இலங்கை அரசியலமைப்பையும், புதிய அரசியலமைப்பையும் ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அந்த அரசியலமைப்பைப் பற்றி, தந்தை செல்வாவின் காலத்திலேயே எங்களுக்குத் தெரியும்'' என்றார்.\nஅவரை தொடர்ந்து உரையாற்றிய வேல்முருகன்,\nஎங்கள் தமிழர்களுக்கென்று தனிநாடு பிறக்காதா என்ற ஏக்கம் இங்குள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் இருக்கிறது.\nஎப்படிச் சிங்களவர்களால் தமிழர்கள் படும் இன்னல்களுக்கு அளவில்லையோ... அதுபோலத்தான் இந்திய அரசால் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் இன்னல்களுக்கும் அளவில்லை.\nஎங்கள் வாழ்வுரிமை அழிந்து வருகிறது. நாட்டின் ஆட்சியாளர்களாக, காவல் துறை அதிகாரிகளாக, பல அரசு உயர் அதிகாரிகளாக தமிழ்நாட்டில் இந்தியர்கள் மட்டுமல்ல...\nஇனி வரும் காலங்களில் வெளிநாட்டினரும் வருவார்கள். அதற்கான வேலையைத்தான் இந்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது. நம்மைச் சுற்றி என்ன பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது என்பதையே என் தமிழ்ச் சமூகம் மறந்து கொண்டிருக்கிறது.\n'அறம்' படத்தில் நாயகியாக நடித்த நயன்தாராவைத் தலைவியாக ஏற்றுக்கொண்டே என் தமிழ்ச் சமூகமே, மக்களுக்காக...\nநமது உரிமைக்காகப் பல ஆண்டுகளாகப் போராடிவரும் பெ.மணியரசன், வைகோ மற்றும் பல போராளிகளை ஞாபகம் வைத்துக் கொள்ளாதது ஏன்\nமக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத முதலமைச்சர்களையும், அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம்.\nயாரை எங்கே வைப்பது என்று தெரியாத ஓர் ஆட்டு மந்தை கூட்டமாகத்தான் என் தமிழ்ச் சமூகம் இருந்து வருகிறது.\nஅதனால், இந்தக் கூட்டத்துக்குப் பல பிரச்சினைகளை மத்திய அரசு தந்து கொண்டிருக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-06-20T15:30:45Z", "digest": "sha1:L5NOCI6F2H5NAVTH2RQYQFCR5CNKPLMP", "length": 34244, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணவை முஸ்தபா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமணவை முஸ்தபா (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார்.[1] அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர்.[2]\nஇவர் எழுதிய இசுலாமும் சமய நல்லிணக்கமும் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது. கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.\n2.1 ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நூல்கள்\n2.2 மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நூல்கள்\n3 பெற்ற விருதுகளும் சிறப்புகளும்\nதென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் - மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் - பன்னாட்டு மாத இதழ் - ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் - தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார். 1986 இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘அறிவியல் தொழில் நுட்பக் கருத்துப் பரிமாற்றம் பற்றிய 15 நாள் கருத்தரங்க மற்றும் பயிற்சி வல்லுநராக இருந்து நடத்தியுள்ளார். தொலைக்காட்சி தொடங்குமுன் தமிழ்நாடு அரசு அமைத்த தொலைக்காட்சி ஆலோசனைக் குழு மேனாள் உறுப்பினர் தொலைக்காட்சி விளம்பரதாரர் நிகழ்ச்சித் தேர்வாளராக பணியாற்றினார். 1965 முதல் எல்லா வகையான வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றியிருந்தார். அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற ‘களஞ்சியம்’அறிவியல் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும், கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராக 1972 முதல் 1974 முடிய பணியாற்றினார்.\nதிரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக 1977 முதல் 1986 முடிய பணியாற்றினார். நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மீரா அற நிறுவனம்” தலைவராகவும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும், 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்” தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினரகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்தார்.\nகணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி\nதமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்\nபெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்\nஅன்றாட வாழ்வில் அழகு தமிழ்\nஇஸ்லாம் - ஆன்மீக மார்க்கமா\nகாலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாற\nசமண பௌத்த கிருஸ்துவ இஸ்லா���ிய இலக்கியங்கள்\nஇன்றைய தென்னக இலக்கியப் போக்கு\nஅறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி\nதமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்\nஎண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்\nஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நூல்கள்[தொகு]\nஜெர்மானிய இந்திய இயல் அன்றும் இன்றும்\nஇந்திய தேசிய இராணுவத்தின் கதை\nமலேசிய கூட்டரசு அரசமைப்பு சட்டம்\nமலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நூல்கள்[தொகு]\nகலைமாமணி விருது (1985) - மணவையாரின் அறிவியல் தமிழ்ப் பணியைப் பாராட்டியும் உலகெங்கும் தமிழ் மொழி கலை இலக்கிய பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பி வருவதற்காகவும் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் 1985 இல் வழங்கியது (26.01.85). ‘திரு.வி.க.” விருது (1989) - 1989ல் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியை பாராட்டி தமிழ்நாடு அளித்த சிறந்த தமிழறிஞர்க்கான விருது. ‘எம்ஜி.ஆர்.” விருது (1996) - அறிவியல் தமிழ் பணியை பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் 1996இல் வழங்கப்பட்டது. ‘தமிழ் தூதுவர்’ விருது (1994) தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் உலகளாவிய முறையில் தமிழ்மொழி பண்பாடு கலை இலக்கியப்பணி ஆற்றி வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது (28.4.1994). 'வளர்தமிழ்ச் செல்வர்' - இளையான்குடி ஜாகீர்உசேன் கல்லூரி அறிவியல் மன்றம் இவரது அறிவியல் தமிழ்ப்பணியைப் பாராட்டி குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி' விருது (1987) - சிந்தனையாளர் கழகம் இவரது அறிவியல் தமிழ் பணியை போற்றும் வகையில் அதன் சார்பில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் வழங்கப்பட்டது.\n‘கேரளப் பல்கலைக்கழகப் பாராட்டு” (1994) - கலைச் சொல்லாக்கப் பணியை போற்றும் வகையிலும் தமிழுக்கும் மலையாள மொழிக்குமிடையே மொழி பெயர்ப்பு மூலம் இணைப்புப் பாலமாக விளங்குவதைப் பாராட்டும் வகையிலும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பொன் விழாவின் பொழுது, இவருக்கு பொன்னாடை அணிவித்து விருதுக் கேடயமும் பாராட்டு இதழும் வழங்கப்பட்டது. சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருது தமிழ்நாடு அரசால் 1994-ம் ஆண்டு வழங்கப்பட்டது.\n‘புகழ் பதிந்த தமிழர்” பட்டம், பம்மல் - நாகல்கேணி தமிழ்ச் சங்கம் இவரது தமிழ்ப் பணியை பாராட்டி வழங்கியது. ‘அறிவியல் தமிழ் வித்தகர்” விருது (1995) - ஈரோடு அல்லாமா இக்பால் இலக்கிய மன்றத்தாரால் ��வரது தமிழ்ப் பணிக்காக வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழேறு” விருது (1996) மணவைத் தமிழ் மன்றம் இவரது அறிவியல் தமிழப் பணியை பாராட்டி வழங்கியது. ‘ராஜா சர் முத்தையா செட்டியார் விருது” (1995) திரு.மணைவையாரின் கால் நூற்றாண்டு கால தமிழ் பணியைப் பாராட்டும் வகையில் “ராஜா சர் முத்தைய” விருதும் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளையின் பொற்கிழியும் வழங்கப்பட்டது.\n“முத்தமிழ் வித்தகர்” (1996) உலகப் பண்பாட்டுக் கழகத்தார் இவரது ஆக்கபூர்ர்வமான தமிழ் பணியை பாராட்டும் வகையில் “முத்தமிழ் வித்தகர்” விருது வழங்கினர் (23.07.1996) ‘தந்தை பெரியார் விருது” திராவிடர் கழகத்தின் முத்தமிழ் மன்றத்தாரால் தமிழ் வளர்ச்சி பற்றி பெரியார் கொண்டிருந்த கொள்கையை கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்து வரும் இவரது அறிவியல் தமிழ் பணியை பாராட்டி வழங்கியது. ‘மூப்பனார்’ விருது (1997) தா.மா.கா.வின் தேசிய ஒருமைப்பாட்டுக் கழகத்தாரால் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது.\n‘சாதனையாளர்” விருது இவரது தமிழ்ப் பணியை பாராட்டி 'முகம்' திங்களிதழ் சார்பாக உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ.மோகனால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழருவி” விருது (1998) அமெரிக்காவிலுள்ள சிகாகோ தமிழ் மன்றத்தாரால் 1998இல் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது. ‘சேவா ரத்னா” விருது (1998) இவரது இடையறா அறிவியல் தமிழ்ப்பணி சமய நல்லிணக்கப் பணியை பாராட்டி காஞ்சி காமகோடி பீட சென்டினேரியன் டிரஸ்ட் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவால் வழங்கப்பட்டது (17.09.1998)\n‘சான்றோர் விருது” (2000) சான்றோர் பேரவை சார்பில் இவரது அறிவியல் தமிழ்ப் பணியை - குறிப்பாக கலைச் சொல்லாக்கப் பணியைப் பாராட்டி நவம்பர் 2000ல் வழங்கப்பட்டது. ‘கணினி கலைச் சொல் வேந்தர்” (2000) திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் சார்பில் இவரது கலைச் சொல்லாக்கப் பணியை பாராட்டி விருதும் பொற்கிழியும் நவம்பர் 2000இல் வழங்கப்பட்டது. ‘ஆறாவது உலகத் தமழ் மாநாட்டு சிறப்பு விருது” தஞ்சையில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டில் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக குறிப்பாக கூரியர் இதழியல் பணிக்காக அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவியால் சிறப்பு விருது வழங்கப்பட்டது.\n‘மாமனிதர்” விருது (1999) இந்திய தேசிய முஸ்லிம லீக் வழங்கியது - 10.3.99 ’அறிவில் கலைச் சொல் தந்தை” விருது (1999) ஆறிவியல் தமிழுக்கு இவர் ஆற்றும் பெரும் பணிக்கு ரூபாய் ஐந்து லட்சத்துடன் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. 24.02.99 ‘அறிவியல் தமிழ் தந்தை” விருது (2003) தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை – குவைத் 14.02.2003 ‘தமிழேந்தி’ விருது வளைகுடா வானம்பாடிகள் கவிஞர் சங்கம் வழங்கியது. ‘சீறாச் செல்வர்” விருது கம்பன் கழகம் வழங்கியது\n‘தமிழ் வாகைச் செம்மல்’ விருது சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கியது. ‘கலைஞர்”விருது (2003) முரசொலி அறக்கட்டளை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது (28.6.2003). ‘அமெரிக்க மாட்சிமை” விருது கனடாவில் வழங்கப்பட்டது. ‘அறிவியல் செல்வம் “ விருது முத்தமிழ் பேரவை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது. ‘தங்க நட்சத்திர’ விருது.\n‘அறிவியல் தமிழ் கலைசொல் வேந்தர்” விருது வாணியம்பாடி முத்தமழ் மன்றத்தால் வழங்கப்பட்டது. ‘ஆதித்தனார்” விருது (2004) ஆதித்தனார் முத்தமிழ் பேரவை சார்பாக தங்கப் பதக்கத்துடன் வழங்கப்பட்டது (27.09.2004). ‘உமா மகேசுவரனார்” விருது (2005) கரந்தை தமிழ்ச்சங்ம் வழங்கியது (05.09.2005). ‘செம்மொழிச் செம்மல்” விருது திருவள்ளுவர் தமிழ் மன்றம்; மணிமேகலை மன்றம்; கம்பர் கழகம்; சேக்கிழார் மன்றம்; முத்தமிழ் நற்பணி மன்றம்; பாரதி மன்றம் ஆகிய ஆறு மன்றங்களும் இணைந்து இராசபாளையத்தில் வழங்கிறது.\n‘செம்மொழிக் காவலர்” விருது (2006) செம்மொழி பணியினை பாராட்டி 20.05.2006 அன்று தலைநகர் தமிழ்ச்சங்கம் வழங்கியது. “இயல் செல்வம்” விருது (2003) இவருடைய கலைத் தொண்டை பாராட்டி டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் முத்தமிழ் பேரவை சார்பாக வழங்கப்பட்டது 28.01.2003. சிறப்பு பரிசு (இலங்கை , 2002) உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு (அக்டோபர் 2002) இலங்கை அதிபர் ரணல் விக்ரமசிங்கே அவர்களால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் களஞ்சியம்” விருது (2006) பிரான்ஸ் தமிழ் சங்கம் வழங்கியது 9.2.2006. ‘பண்பாட்டு காப்பாளர்” விருது (2006) பூவை தமிழ் பண்பாட்டுச் சங்கம் வழங்கியது (31.12.2006). ‘வாழ்நாள் சாதனையாளர்” விருது (2008) பாலம் அமைப்பு 2008ல் வழங்கியது. ‘பாரதி” விருது (2008) ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை 11.12.2008 வழங்கியது. ‘உலகப் பெருந்தமிழர்“ விருது (2009) உலகத் தமிழர் பேரமைப்பு 27.12.2009ல் வழங்கியது\n���ல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழகத்தின் பகழ் பெற்ற அமைப்புகளாவும் நிறுவனங்களாலும் 40க்கு மேற்பட்ட விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார் இவர். தமிழ்நாடு அரசு வழங்கப்படும் சார்பில் ஐந்து விருதுகளை பெற்ற ஒரே தமழறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்க்கையும் சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடம் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\n↑ \"அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபாவுடன் நேர்காணல்\". keetru.com (04 ஜூலை 2006). பார்த்த நாள் 7 பெப்ரவரி 2017.\n↑ மு.முருகேஷ் (June 26, 2015). \"அறிவியல் தமிழை ஆக்கபூர்வமாய் பயன்படுத்தினால் உலகின் கவனம் தமிழர்கள் பக்கம் திரும்பும்\". http://tamil.thehindu.com.+பார்த்த நாள் 6 பெப்ரவரி 2017.\nமணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை\nமணவை முஸ்தபா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்\nதமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 01:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/krvijaya.html", "date_download": "2018-06-20T14:53:42Z", "digest": "sha1:2ODZXCYVVKCMZ5KEKWBJQEKHOHA2CGVR", "length": 9821, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | K.R.Vijayas daughter approaches police against husband - Tamil Filmibeat", "raw_content": "\nகணவர் மீது போலீசில் கே.ஆர்.விஜயா மகள் புகார்\nநடிகை கே.ஆர். விஜயாவின் மகள் தனது கணவரிடம் இருந்து பாதுகாப்பு கோரி போலீசாரிடம் புகார்தந்துள்ளார்.\nகே.ஆர். விஜயா- வேலாயுதன் நாயர் தம்பதிக்கு ஒரே மகள் தான். அவரது பெயர் ஹேமா (வயது 34). இவருக்கும்அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பிரேமுக்கும் 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.\nசென்னை மதுரவயலில் இவர்கள் வசித்து வருகின்றனர். ஹேமாவுக்கும் பிரேமுக்கும் தகராறு இருந்து வந்ததாகத்தெரிகிறது. இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் ஹேமா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.\nமதுரவயல் போலீசாரிடம் அவர் கொடுத்துள்ள புகாரில், தனது கணவர் பிரேதம் தன்னைக்கொடுமைப்படுத்துவதாகவும் அவரிடமிருந்து பாதுகாப்பு தருமாறும் கோரிக்கை விடுத்��ுள்ளார்.\nபணம் கேட்டு அடிக்கடி ஹேமாவை பிரேம் மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. கே.ஆர். விஜயாவும் அவ்வப்போதுமகளுக்கு பணம் தந்து வந்துள்ளார். மேலும் கணவரை விட்டு இதற்கு முன்பும் ஹேமா பிரிந்து வந்ததாகவும்கே.ஆர். விஜயா தான் பேசி இருவரையும் சேர்த்து வைத்ததாகவும் தெரிகிறது.\nஇப்போது மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஹேமா. ஆனால், தனது தாயார் கே.ஆர். வீட்டுக்கும்அவர் செல்லவில்லை என்று தெரிகிறது. அங்கு சென்றால் மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்துவிடுவார்கள்என்பதால், அதைத் தவிர்க்கவே கே.ஆர். விஜயாவிடம் ஹேமா செல்லவில்லை என்று கூறப்படுகிறது.\nதலைவிக்கும் தலைவிக்கும் சண்டை- வீடியோ\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nவாவ் இன்ட்ரோ செம.. கொஞ்சம் ஸ்லோ.. இண்டர்வெல் பக்கா.. காலா பிரீமியர் ஷோ விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஆசையை வாய்விட்டுக் கூறியும் டிவி நடிகரை கண்டுக்காத பெரிய முதலாளி\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nஓவியாவுக்கு பிக் பாஸ் தேவைப்பட்டது போய், இப்போ பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா #Oviya\nபிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி\nதாடி பாலாஜிக்கும் நித்யாவுக்கும் சண்டை கிளப்பி விட்ட மும்தாஜ்- வீடியோ\nபிக் பாசில் அரசியல் பேசி சசிகலாவை தாக்கின கமல்- வீடியோ\nபரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை கைது- வீடியோ\nலிப் டூ லிப் காட்சியால் சிக்கிய ஜீவா பட நடிகை குமுறல்- வீடியோ\nவெங்காயத்தாள் வெடித்த பூகம்பம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/danush-recent-movie/", "date_download": "2018-06-20T15:36:43Z", "digest": "sha1:JP3ANEURMVVKXA5CNXOFPFZQ47PS2U33", "length": 2549, "nlines": 44, "source_domain": "www.cinereporters.com", "title": "danush recent movie Archives - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூன் 20, 2018\nதான் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் பற்றி ட்விட்டரில் தகவல்களை பகிர்ந்துகொண்ட தனுஷ்..\nமோகன ப்ரியா - ஏப்ரல் 15, 2017\nபல பரிமாணங்களை தொடர்ந்து இயக்குனராகவும் ஜொலிக்கும் -தனுஷ்\nமோகன ப்ரியா - ஏப்ரல் 13, 2017\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nபோக்கு காட்டிய எஸ்.வி.சேகர் பின்வாசல் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2014_05_25_archive.html", "date_download": "2018-06-20T14:57:51Z", "digest": "sha1:H5QUPDH6GEQIKPSKMSG36QEUULCLQ3YF", "length": 22444, "nlines": 333, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : 2014-05-25", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nநண்பர்களே உரு முறை கருமுறை என இரண்டு வகை உண்டு. உருமுறை என்பது மிக கடினம்.கருமுறை என்பது மிக எளிய முறை.பல விலங்ககள் கரு அபரிவிதமான சக்தி உள்ளது.கருமுறைக்கு மந்திரம் உரு தேவை இல்லை.இந்தகரு முறையை முறைப்படி பயன்படுதினால் நாம் பல காரியங்களை சாதிக்க முடியும்.கருமுறைக்கு பயன்படும் விலங்குகள். கரும்பூனை,செம்பேத்து,தேவாங்கு,இரட்டை வால்அரணை,பல உள்ளன\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 5:45:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஇவைகளை சமஎடை எடுத்து ஒன்று கூட்டி அரைத்து வெள்ளி சிமிளில் பதனப்படுத்திக் நெற்றீயில்,திலர்தமிட்டுச் செல்ல ஸ்திரீ,புருசர்,அரசர்,தேவதா வசியம் முதலிய சர்வகாரியம் சித்துயாகும்.சரீரத்திற்கு ஆரோக்கியம் .முகதேஜசும் உண்டாகும்.நறுமணங் உண்டாகும்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 5:44:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஇவைகளை வேரைக் கொன்றை பன்னிர் விட்டு அரைத்து திலர்தமிட்டுச் செல்ல லோகத்தில் உள்ளவர்கள் வசியம் அடைவார்கள்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 5:42:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஇவைகளை சமஎடையாக எடுத்து புற்றுத் தேனால் அரைத்து நெற்றீ திலர்தமிட்டுச் செல்ல,சர்ப்பங்கள் வசியமாகி படமெடுத்தாடும்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நே���ம் 5:41:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nதர்பாசனத்தின் மீது கிழக்குமுகம் நோக்கி அமர்ந்து\nஓம் அவ்வும் கிலியும் செளவும் கிலியும் ஓம் காயாம்பு மேனியா ஓம் கரிமுகில் வண்ணா ஓம் நீல மேக சாமள சம்பன்னா அடியேன் மீது அன்பு கூர்ந்து அருள் புரிவாய் வா வா சுவஹா என்று தினம் 1008உரு வீதம் ஒரு மண்டலம் பூசித்து ஜெபிக்க சித்துயாகும். பிறகு ஒருதேங்காய் எடுத்து இந்த மந்திரத்தை11தடவை ஜெபிக்க தேங்காய்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 7:13:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nஇவைகளை எருக்கன் பழுப்பு தைலத்தில் அரைத்து நமக்கு பிடித்தவர் மேல் பூச அவர்கள் வசியமாகி நம்மைவிட்டு அகலமாட்டார்கள்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 7:11:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\n2.வெள்ளை விஷ்ணு காந்தி வேர்\nஇந்த பஞ்ச மூலிகை முறைப்படி காப்பு கட்டி சாபம் போக்கி ஆணி வேர் அறாமல் பிடுங்கி கோட்டான் தைலம் சேர்த்து அரைத்து மைபோல் செய்து\nஓம் நமோ பகவதி ஹ்ரீம் க்லீம் அஞ்சனாதேவி வாயுபத்னி அமிர்தசொருபினி மமவஸம் குரு குரு ஸ்வாஹா\nஇந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை ஜெபிக்க சித்து ஆகும்.இந்த அஞ்சனம் வைத்து புதையல்கண்டுபிடிக்கலாம்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 7:07:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nபோகர் சித்தர்அருளிய.தொலை நோக்கி அஞ்சனம் மை\nஆடு தீண்டாப்பாளை ,காக்கை நெஞ்சுக் குழியும் ,அதன் பிச்சு ,சிறுகீரை,செம்போத்து,குரங்கு மண்டை இவைகளை பசு நெய் அரைத்து மைபோல் செய்து\nஓம் ஐயும் கிலியும் சவ்வும் உவ்வும் சுவாஹா,அஞ்சனாதேவி அருள் தர ரா ரா என10008 உரு கொடுக்க சித்துஆகும் மை உயிர் பெரும் வெற்றீ இலையில் மை தடவி பார்த்தால் தூரத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும் தெளிவாகத் தெரியும்\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 7:05:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nமஞ்சள் கிழங்கில் பெண் உருவம் செய்து சித்திர மூலக்கொடியை அதன் பேரில் சுற்றீ தூபம் கொடுத்து\nஜாகினி டாகினி ஜாலாகள் தேவி நீ ரா ரா ரா, என்று லச்சம் உரு கொடுக்க உன்னுடன் ஒரு குழந்தை போல் விளையாடும்\nசகல சித்து வேலைகளுக்கும் மிக நல்லத்து\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 7:02:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nசித்து விளையாட்ர்க்கு மகேந்திர ஜாலம் மை\nஒரு புதிய மண்சட்டி ,சுடுகாட்டில் பிணம் எரித்த சம்பல்.பால் குடிக்காத பன்றீ குட்டி இவைகளைகலந்து குழித்தைலம் இறக்க வேண்��டும்.இந்த மையை வைத்து இந்த மந்திரத்தை உரு ஜெபிக்க வேண்டும்\nஓம் ஐயும் கிலியும் வவ்வும் சவ்வும் கிலியும் அம் ஓம் க்ரீம் சுவாஹா என்று நாள் வீதம் ஜெபிக்க சித்துஆகும்.இந்த மை ல்வேறு ஜாலம் வித்தைகளுக்கு மிகுந்த பயன் தரவல்லத்து\nஇடுகையிட்டது sathuragiri thavanilayam நேரம் 6:58:00 am இந்த இடுகையின் இணைப்புகள்\nசித்து விளையாட்ர்க்கு மகேந்திர ஜாலம் மை ஒரு புத...\nஜாலத்திற்கு மஞ்சள் பாவை மஞ்சள் கிழங்கில் பெண் ...\nபோகர் சித்தர்அருளிய.தொலை நோக்கி அஞ்சனம் மை ஆடு ...\nபாதாள அஞ்சனம் செய்முறை 1.குப்பைமேனி வேர் 2.வ...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது\nசெய்வினை தோசம் இருப்பதை எவ்வாறு அறிவது மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… மனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே…\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2751&sid=6acbcaef5fbaba5450459574647e4996", "date_download": "2018-06-20T15:49:02Z", "digest": "sha1:NJWONWCXCT5GGO43FPU6UJ67APFB7QGS", "length": 29034, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஉங்களோட ஜோக்கை ஏழு எட்டு தடவை படிச்சுட்டேன் சார்\nஊகூம், நீங்க எழுதறதுக்கு முன்னாடி சொன்னேன்\nஉங்க மேல ஊழல் கறை படிஞ்சிருக்குன்னு\nசொல்றாங்களேனு நிருபர் கேட்டதுகு ‘போரப்போ’னு\nசொல்லி, நைசா சிரிச்சு சமாளிச்சுட்டார்\nஇவ்வளவு பெரிய காலேஜில் படிச்சுமா உங்க பையன்\nஇவ்வளவு பெரிய காலேஜில படிச்சதாலதான்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்��ள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedia.co/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-20T15:23:40Z", "digest": "sha1:R7OAQZCV5OMHQ7UH2LINN6WKWHFPSPCO", "length": 7635, "nlines": 71, "source_domain": "tamilmedia.co", "title": "இரவில் அருகில் செல்போன் வைத்து உறங்குபவரா நீங்கள்...? அப்படினா இந்த வீடியோ உங்களுக்கு தான்...! - TamilMedia.Co", "raw_content": "\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் ��டலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nஇரவில் அருகில் செல்போன் வைத்து உறங்குபவரா நீங்கள்… அப்படினா இந்த வீடியோ உங்களுக்கு தான்…\nஇரவில் அருகில் செல்போன் வைத்து உறங்குபவரா நீங்கள்… அப்படினா இந்த வீடியோ உங்களுக்கு தான்… அப்படினா இந்த வீடியோ உங்களுக்கு தான்… நம் வாழ்க்கையில் செல்போன் ஒரு அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.. ஒரு வேலை சாப்பாடு இல்லாம குட இருந்திருவோம் ஆனால் செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது… என்னென்றால் செல்போனிற்கு நாம் அடிமை ஆகிவிட்டோம்… ஒரு சிலருக்கு தூங்கும் போது கூட செல்போன் கையிலேயே வேச்சிக்கொண்டு தூங்குவார்கள்… செல்போணினால் நமக்கு நன்மையும் உண்டு சில தீமைகளும் உண்டு… அப்படி நீங்க தூங்கும் பொது செல்போன் பக்கத்தி வைத்து தூங்குபவராக இருந்தால் இதோ இந்த வீடியோ உங்களுக்கு தான்… அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க…\n← கோடிகளில் புரளும் TOP 5 இந்திய பிச்சைக்காரர்கள்…\nஉங்களக்கு திருநங்கைகள் ஒரு பொருளை குடுத்த நீங்கள் பணக்காரன் ஆயிடுவீங்க…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை கிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nதமிழக அரசு செய்ய முடியாததை தனி ஒருவனாக செய்த big boss ஆரவ்…\n facebook காதலினால் ஏற்பட்ட விளைவு..\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்…\nஇதை செய்தால் பணம் உங்களை தேடி வரும்.. அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 மர்மமான உண்மைகள்.\nவீட்டில் மகளோ, மருகமளோ மனைவியோ கற்பமான பெண் இருக்கும் போது. தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று… அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது…\nநாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா.. யாருக்கெல்லாம் வரும்.. அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் பகிருங்கள்…\nநித்தியானந்தா பெண் சிஷ்யை ��ிழித்து தொங்கவிட்ட ஒரு தமிழ் பெண்..\nCategories Select Category FEATURED Uncategorized ஆன்மீகம் காதல் சினிமா செய்திகள் தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldandcountry.blogspot.com/2010/06/", "date_download": "2018-06-20T15:27:32Z", "digest": "sha1:7P7NQGSEWKWX2QYUUS7U7K3JBKGO4BZA", "length": 22433, "nlines": 136, "source_domain": "worldandcountry.blogspot.com", "title": "உலக அமைதி: June 2010", "raw_content": "\nமனந்திறந்த விவாதங்களினால் ஏற்படட்டும் உலகில் அமைதி.\n நீங்கள் வாழ இந்த பூமியில் இடம் இல்லை\nஇனி வர இருக்கும் மனிதர்களே இனி நீங்கள் வாழ இந்த பூமியில் இடம் இருக்காது, அப்படியே இருந்தாலும் தகிக்கும் மணல் வெளியில்தான் வாழ வேண்டியிருக்கும், இரவில் மட்டுமே நீங்கள் வெளியில் வரமுடியும் பகலில் வர இயலா ஏனெனில் பகலில் உங்களை கரிக்கும் சூடு, விவசாயம் செய்ய பூமி இருக்கும் ஆனால் அதில் ஏதும் விளையா, தண்ணீர் பூமியின் மேற்பரப்பில் எங்கும் காணா, பூமியினுள்ளும் இரா, பச்சை கலரையும் மற்றும் மரத்தையும் புகைபடத்தில் மட்டுமே நீங்கள் பார்க்கலாம்.\nஉணவு பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை.\nஆக உங்களது மரணத்தை நீங்கள் சுவைக்க காத்திருக்க வேண்டியதுதான், அது ஒன்று மட்டுமே உங்களை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உங்களை விடுவிக்கும்.\nஏன் இப்படி, எதற்கு இவ்வளவு கோபம், வெறுப்பு, காரணம் இருக்கிறது.\nகாரணம் பூமியில் வேகமாக அழிக்கப்பட்டு வரும் மரங்கள், வயல்கள், காடுகள், நன்னீர் ஏரிகள், குளங்கள், ஆறுகள் இதனால்தான்.\nமிகவும் வருத்தத்தக்க விசயம் என்னவெனில் அரசாங்கமே அதை சிறிது சிறிதாக அதை செய்து வருவதும் அல்லது கண்டுக்கொள்ளாமல் விட்டு விடுவதும்தான்.\nதிருவாரூர் பக்கத்தில் ஒரு ஊர் அவ்வூரில் இருக்கும் பஞ்சாயத்தார்களோ படிப்பறிவு அற்றவர்கள் அங்கு ஒரு பொது நோக்கிற்க்காக ஒரு குளம் அழிக்கப்படுகிறது, பிறகு அதே காரணத்திற்க்காக மற்றொரு குளம் வற்ற வேண்டும் என்ற நோக்கில் அதன் சுற்றியுள்ள மக்களை அக்குளத்தினுள் தங்களது குப்பைகளை கொட்ட சொல்லப்படுகிறது.\nஅக்குளத்திற்கு தண்ணீர் வரும் வழியும், வடிகாலும் நாளடைவில் அடைபடுகிறது, முக்கால் வாசி தூர்ந்த பிறகு மாவட்ட ஆட்சியர் வந்து பார்த்து விட்டு வடிகால் வசதியும், நீர்வரத்து முகமும் இல்லாததால் நீங்கள் தூர்த்துவிடுங்கள் என்று சொல்லப்படுகிறது. அதை முடித்தாகிவ���ட்டது.\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் - சோழவள நாடு சோறுடைத்து\nயார் சொன்னது அதெல்லாம் அந்தக்காலம்.\nஇந்த இடங்கள் என்றில்லாமல் தமிழகத்தில் வேகமாக வளரும், அதிக லாபம் தரக்கூடிய ஒரு தொழில் உண்டென்றால் அது ரியல் எஸ்டேட் தொழில்தான். நான் கேள்விப்பட்டேன் ஒரு விளைநிலத்தை தரிசாக சிறிது காலம் காண்பித்தால்தான் அதை பிளாட் போட அனுமதிப்பார்கள் என்று, அப்படி 2 வருடம் இந்த விளைநிலங்கள் கிடப்பில் போடப்பட்டு பிறகு பிளாட் போடப்பட்டு 60*40 மட்டும் இலட்சக்கணக்கில் விற்க்கப்படுகிறது.\nபெருகிவரும் வாகனப்பெருக்கத்தால் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது, அகலப்படுத்தப்படுகிறது அதற்க்காக சாலைகளின் இருபுறமும் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. முன்பெல்லாம் சாலைகள் போட்டுவிட்டு அதன் இருபக்கமும் மரங்கள் நடப்படும், இப்பொழுதெல்லாம் அந்த மாதிரியான பழக்கத்தை பார்க்க முடியவில்லை. வெட்டுவதோடு சரி.\nநன்கு உற்றுநோக்கினால் வருடா வருடம் நம்மால் வெயில் அதிகரித்து வருவதை உணர முடியும். மழை குறைந்து வருவதும் அல்லது சீக்கிரம் வந்து சென்றுவிடுவதையும் அவதானிக்கலாம்.\nபூமியில் ஒரு பகுதியில் வெயில் அதிகரிப்பு மறுபக்கம் கடுமையான வெள்ளம் பேரழிவு.\nஇவையனைத்திற்க்கும் காரணம் ஒன்றுதான் மரங்கள் வெட்டப்படுவதுதான்.\nஆம் இதற்கும் நியாயமான காரணங்கள் இருக்கின்றதுதான்.\nவால்பாறை போன்ற இடங்களில் காட்டு மிருகங்களின் தாக்குதல்களும், மலைப்பிரதசங்களில் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கும் காரணம் நாம் அவர்களின் குடியிருப்புகளுக்கு மக்கள் வந்ததுதான்,\nஎன்ன செய்ய வீடுகள் பெருக்கம்.\nமக்களுக்கு அரசு ஏற்பாடு பண்ணித்தரவில்லையெனில் போராட்டம் நடத்துவார்கள், மற்ற கட்சிகள் அதை அரசியலாக்கும் அல்லது ஆளும் கட்சி மக்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து பெயர் தேடிக்கொள்ளும்.\nசாலைகள் அமைத்துத்தான் தரவேண்டும் அரசாங்கம், காரணம் வாகனப்பெருக்கம் அதற்கு வழி வகை செய்து கொடுக்கத்தான் வேண்டும்.\nஆனால் ஒரு பக்குவப்பட்ட மக்கள் நலனில் அக்கரை உள்ள அரசாங்கம் எந்த நாடாக இருந்தாலும் சரியான, தெளிவான சிந்தனையோடு அணுகினால் இந்த பிரச்சினைக்கு வழி தேடலாம்.\nமக்கள்தொகை ஒரு நாட்டிற்க்கு பாதிப்பு அல்ல மாறாக அது ஒரு செல்வம்தான். இந்தியாவையும், சீனாவையும் பார்த்து உலகம் அதிசயக்கிறது என்றால் அதற்கு காரணம் அந்நாடுகளின் மக்கள்தொகை செல்வம்தான்.\nஉலகில் உபயோகத்திற்க்கில்லாத இடங்கள் கோடிக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கேட்பாரற்று கிடக்கிறது. அனைத்து உலக நாடுகளும் ஒன்று சேர்ந்து சரியாக முடிவெடுத்து மாற்று குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்து மற்ற விளைநிலங்களை, காடுகளை அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். அதில் எந்தளவும் சந்தேகம் இல்லை.\nஆனால் நிலமை நாம் உட்கார்ந்து யோசிக்கும் அளவுக்கு சிறிய விடயம் அல்ல இது. உலகை ஒற்றுமை படுத்த இயலுமா நடக்குமா ஒவ்வொரு நாடும் தன் பங்கிற்கு எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாக செல்கிறது அதை தடுக்க முடியாது, அதனால் இந்த உலகம் அதன் போக்கிலேயே செல்கிறது , தன் அழிவை நோக்கி பயணிக்கிறது, நாமும் சேர்ந்து பயணிக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை.\nஅதனால்தான் சொல்கிறேன் வருங்கால நம் மக்கள் அழியட்டும், வேறு வழியில்லை.\nநாம் நிம்மதி பட்டுக்கொள்ள வேண்டியது இப்பொழுதோ அல்லது நாளையோ இந்த நிலை வந்துவிடாது அவ்வளவுதான், நாம் நம் சுய நலத்திற்க்காக வருங்கால சந்ததிகளைப் பற்றி நாம் கவலைப்படாமல் இவ்வுலகை நம் இஷ்டத்திற்க்கு வளைத்து நாம் வாழ்ந்து இவ்வுலகை குப்பைக் கூடையாக்கி விட்டு மறைகிறோம்.\nஆனால் வரும் சமுதாயம் நிச்சயம் நம்மை சபிக்கும் என்பது உறுதி.\nPosted by உங்களில் ஒருவன்\n2 எனது கருத்தை அறிய வந்தவர்களின் கருத்துகள் Links to this post\nLabels: Global Warming, அழிவு, உலகம், காடுகள், மரங்கள்\nஇன்றைக்கு செய்தித்தாள்களில் இரண்டு தினங்களுக்கு முன்பு தர்மபுரி அருகே கல்யாணத்திற்க்காக சென்ற வேன் விபத்திற்க்குள்ளாக அதில் பயணம் செய்த 18 பேர் இறந்தனர், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி புரிவதற்காக வந்தனர் பக்கத்து கிராமத்து மக்கள்.\nஇறந்த நபர்களின் உறவினர்கள் கல்யாணத்திற்க்காக சென்று பிணமானவர்களின் 200 பவுன் நகைகள் காணவில்லை என்கின்றனர் இப்போது.\nஅங்கு உதவிக்கு வந்தவர்கள் காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொது மக்கள். இவர்களில் யாரை சந்தேகப்படுவது. சில விஷமிகள் எடுத்திருக்கலாம் என்கிறது காவல் துறை,\nஅங்கு உதவிக்கு போன நல்ல உள்ளங்களுக்கு தர்ம சங்கடம் இப்போது.\nஅந்தளவிற்க்கா நமது உள்ளங்கள் இருளடைந்து போயுள்ளது ஒரு கோரமான விபத்து நிகழ்ந்திருக்கின்றது வந்தவர்கள் எத்தனைப்பேர் என்ன என்ன கற்பனைகளோடு வந்திருப்பர் தனது வாழ்நாள் இப்படி சட்டென்று முடியும் என்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். அப்படி இருக்கும்போது இறந்து சிதைந்து கிடக்கும் மனித உடல்களைப் பார்த்து வருத்தப்படுவது இருக்கட்டும், தனது உள்ளத்தில் சிரிதளவு இரக்கம் கூடவா இல்லாமல் அந்த பிணங்கள் அணிந்திருக்கும் நகைகளை திருடுவார்கள்\nஎங்கு செல்கிறது உலகம், எப்படி மாசடைந்தது மனித உள்ளம்.\nநாட்டில் நடக்கும் அநியாயம், அக்கிரமங்கள், துரோகம், இன்னும் இதைவிட கொடுமையான விஷயங்கள் எவ்வளவோ நடந்திருக்கும்போது இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்லதான்.\nமற்ற விஷயங்கள் உயிருடனிருக்கும் மனிதர்களுக்கு எதிராக நடக்கும். இங்கு செத்தவர்களுக்கு எதிராக நடக்கிறது அவ்வளவுதான்.\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான், ஒவ்வொரு தனிமனித உள்ளங்களும் திருந்தவேண்டும், எல்லா விடயங்களிலும். மனித மனம் சுருங்கித்தான் வருகிறது நாளுக்குநாள், நகரங்களில் அடுத்த வீட்டில் இழவு விழுந்தாளும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிவதில்லை.\nஇப்படியே மனித வாழ்க்கைத்தரம் போனால் என்னவாகும். ஒருவேளை உலகம் அழிந்துவிடும் என்பது உண்மைதான் போல.\nஅய்கிய அரபு அமீரகம் என்ற துபாயில் சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றேன் அங்கு இறந்த ஒரு இளம்பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொண்ட காரணத்தினால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்ட்டான் என்று, இன்று நடந்த இந்நிகழ்ச்சியும் அதுபோலதான்.\nநகைகளை களவாடிய விஷமிகள் யார் என்று கண்டறிந்து கொல்லப்படவேண்டும்.\nPosted by உங்களில் ஒருவன்\n5 எனது கருத்தை அறிய வந்தவர்களின் கருத்துகள் Links to this post\nLabels: கார், திருட்டு, மனித உள்ளங்கள், விபத்து\nதற்போதுள்ள கல்வி உங்களது சொந்த வாழ்க்கைக்கு உதவுகிறதா\nஎனது எழுத்துக்களில் அதிகம் பார்க்கப்படுபவை\nஉங்களை அறியாமல் உங்கள் உடல் இளைக்க\nதிருமணத்திற்க்கு முன்னால் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது\nமக்களை பிடித்த தீராத பிணி - வட்டி\nஉங்களை அறியாமல் உங்கள் உடல் இளைக்க\nநாயன்மார் முத்திபெற்ற விதம் - பெரியார்\nபில்டர் காபி போடுவது எப்படி \nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nத த ஜ / இ த ஜ விடம் சில கேள்விகள்\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nஎனது மனதில் உதித்தவைகள் உங்கள் பார்வைக்கு\n நீங்கள் வாழ இந்த பூமியில் இடம் இல்லை\nஎனது கருத்தை அறிய வந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T15:10:25Z", "digest": "sha1:7IJAKRUPSYBHSEX2NB2IGMQKKBGIUUVE", "length": 6451, "nlines": 94, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அங்கஜன் இராமநாதன் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nTag Archives: அங்கஜன் இராமநாதன்\nஅங்கஜன் உள்ளிட்ட 7 புதிய அமைச்சர்கள் – இந்து சமய விவகாரம், முஸ்லிம் அமைச்சரிடம்\nஇரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இன்று முற்பகல் பதவியேற்றனர்.\nவிரிவு Jun 12, 2018 | 6:56 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅங்கஜனுக்கு பிரதி சபாநாயகர் பதவி – கூட்டமைப்பு எதிர்ப்பு\nபிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 23, 2018 | 2:31 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செ��்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/neeralivai-kattuppaduthum-ainthu-marangal", "date_download": "2018-06-20T15:35:43Z", "digest": "sha1:VYA7R6FL6Y7UZ7LNEE5XITYYJIM2LU73", "length": 15136, "nlines": 237, "source_domain": "isha.sadhguru.org", "title": "நீரிழிவை கட்டுப்படுத்தும் 5 மரங்கள் ! | Isha Sadhguru", "raw_content": "\nநீரிழிவை கட்டுப்படுத்தும் 5 மரங்கள் \nநீரிழிவை கட்டுப்படுத்தும் 5 மரங்கள் \nநோய்கள் இயற்கையானதல்ல, ஆரோக்கியமே இயற்கையானது என சத்குரு கூறுவதுண்டு. நாமாக உண்டாக்கிக் கொள்ளும் நோய்களுக்கு இயற்கையிடத்தில் கண்டிப்பாகத் தீர்வு இருக்கும். சிறுவர்கள் ஐவர் கண்டறிந்து வளர்த்த மரங்கள் பற்றி நம்மாழ்வார் கூறுவதை, நீங்களும் தெரிந்து கொள்ளலாம்...\nநம்மவரு நம்மாழ்வார்... பகுதி 11\nநோய்கள் இயற்கையானதல்ல, ஆரோக்கியமே இயற்கையானது என சத்குரு கூறுவதுண்டு. நாமாக உண்டாக்கிக் கொள்ளும் நோய்களுக்கு இயற்கையிடத்தில் கண்டிப்பாகத் தீர்வு இருக்கும். சிறுவர்கள் ஐவர் கண்டறிந்து வளர்த்த மரங்கள் பற்றி நம்மாழ்வார் கூறுவதை, நீங்களும் தெரிந்து கொள்ளலாம்...\nசியாமும் அவரது நண்பர்களான அபினவ், சுகுமார், அரவிந்த், விவேக் ஆகிய ஐவரும் திருப்பூர் சுப்பையா மெட்ரிகுலேசன் பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயில்கிறார்கள். இவர்கள் இயற்கை மீது ஆர்வமும் சுற்றுச்சூழல் மீது அக்கறையும் உள்ளவர்கள்.\nநாவல், வில்வம், விளா(விளாம்பழம்), களா(புதர்), கொடுக்காய்புளி என இந்த 5 மரங்களும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தக்கூடியவை என்பது அவர்களின் ஆய்வில் தெரியவந்தது.\nதேசிய அறிவியல் கழகம் இந்த ஆண்டு ஆராய்ச்சிக்காக ‘புவிக் கோளம்’ என்னும் தலைப்பை முன்வைத்தது. சியாமும் நண்பர்களும் அழிந்து வரும் தாவரங்களைப் பாதுகாப்பதை தங்களது ஆராய்ச்சிக்கான இலக்காகத் தேர்வு செய்தார்கள். அத்தாவரங்கள் மனித வாழ்வில் பயன்படக்கூடியதாக இருக்க வே���்டும் என்றும் முடிவு செய்தார்கள்.\nஇன்று தமிழ்நாட்டில் 40 சதவிகித மக்கள் நீரிழிவு நோயால் அவதிப்படுகிறார்கள். இந்நோயை சர்க்கரை நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறக்கும்போதே நீரிழிவு நோயுடன் பிறக்கிறது. எனவே, இந்த நோயைக் கட்டுப்படுத்தும் 5 தாவரங்களைத் தேர்வு செய்ய முடிவுசெய்தார்கள்.\nநாவல், வில்வம், விளா(விளாம்பழம்), களா(புதர்), கொடுக்காய்புளி என இந்த 5 மரங்களும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தக்கூடியவை என்பது அவர்களின் ஆய்வில் தெரியவந்தது.\nஅறிந்த விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சென்று தம் அறிவை ஆழப்படுத்திக்கொண்டார்கள். பொருள்களின் மதிப்பைக் கூட்டுவது குறிந்து அறிந்தார்கள். பழக்கூழ் (ஜாம்), பழப்பிளி (ஜெல்லீ), பழரசம், மிட்டாய், ஊறுகாய் தயாரிக்கக் கற்றார்கள். இந்தக் கன்றுகளை உற்பத்தி செய்வது எப்படி, இனப்பெருக்கம் செய்வதுஎப்படி என்றும் கற்றார்கள்.\nபள்ளிக்கு அருகே உள்ள சிறுப் பூளுவப்பட்டி, வேலம்பாளையம், காவிரிப்பாளையம் ஆகிய மூன்று ஊர்களைத் தேர்வு செய்தார்கள். கிராம அலுவலர் பாலசுப்பிரமணியம் மூலமாக உழவர்களை அணுகி விழிப்புணர்ச்சி அளித்தார்கள். 45 உழவர்களிடம் பழரசம், பழப்பிழிவு, பழக்கூழ், மிட்டாய், ஊறுகாய் ஆகியவற்றைக் கொடுத்தார்கள்.\nஇந்த மரங்களைத் தங்கள் நிலங்களில் நட்டு வளர்க்க உழவர்கள் சம்மதித்தனர்.\nசந்திரகாவி நடுநிலைப் பள்ளி, சிறு பூளுவப்பள்ளிநடுநிலைப் பள்ளி, காவிரிப்பாளையம் நடுநிலைப் பள்ளி ஆகியபள்ளி மாணவர்களை அணுகி, அப்பள்ளிகளில் இம்மரங்கள் நடப்பட்டன. சுப்பையா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் இம்மரங்கள் நடப்பட்டன.\nபள்ளி ஆண்டு விழாவின்போது கடை விரித்தார்கள். மாணவர், பெற்றோர், உழவர் அனைவரையும் பழரசம், பழப்பிழிவு, பழக்கூழ், மிட்டாய், ஊறுகாய் அனைத்தையும் சுவைத்துப் பார்க்கக்கொடுத்தார்கள்.\nடான் போஸ்கோ நெட், கருணை இல்லம், செவித்திறன் அற்றோர் பள்ளி, முருகப்பாளையம் சேவை நிறுவனம் போன்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கும் தகவல்களையும் செடிகளையும் வழங்கினார்கள்.\nசியாமும் நண்பர்களும் நீரிழிவு மையங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் போனார்கள். அங்கெல்லாம் நோயாளிகளுக்கு இப்பழங்களை உணவாக வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.\nபூமி காப்பதற்கான பசுமைப் படையில் இந்த மாணவர்களும் இணைந்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இனி நம் பூமி காப்பாற்றப்படும்\nதள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.\n4 வருடங்கள் 8 மாதங்கள் க்கு முன்னர்\nமாநிலம் சிறக்க மழைநீரை பிடித்து வைப்போம்\nமழை கொட்டித் தீர்க்கிறது; அனைத்து அணைகளும் நிரம்புகின்றன. கேட்பதற்கே எவ்வளவு நன்றாக இருக்கிறது ஆனால், எல்லா வருடமும் இப்படி பெய்வதில்லை. அதோடு, அடுத்…\nயார் இந்த ஜாதவ் பயேங்\nஉலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். இவரின் முயற்சி ஒரு மனிதனால் சாத்தியம் தானா…\nமனிதன் விட்டுச் செல்லும் கார்பன் கால்தடங்கள்... தீ...\nஇன்று பலரும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் பற்றி பேசினாலும், அதனை தனிமனிதனுக்கான பிரச்சனையாக யாரும் பார்ப்பதில்லை இந்த பதிவு சுற்றுச்சூழல் மாசுபாட்டில் தன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-20T15:14:22Z", "digest": "sha1:XRZAYAZXAPANNS2TS44OFVREF2JVXXNK", "length": 3873, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கீர்த்தனை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கீர்த்தனை யின் அர்த்தம்\nராகத்தைவிடப் பாட்டின் பாடத்தை அதிகம் சார்ந்துள்ள இசை வடிவம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/langcode/bws", "date_download": "2018-06-20T16:21:32Z", "digest": "sha1:A6NPFWNUA6TRRE2MYUSNBEF23WMLB3KJ", "length": 3964, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Bomboma [bws]", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Bomboma\nISO மொழி குறியீடு: bws\nஇந்த மொழி குறியீட்டில் உள்ளடங்கிய பேசப்படும் மொழிகளும் கிளை மொழிகளும் GRN அடையாளம் கண்டுள்ளது.\nGRN மொழியின் எண்: 1548\nBomboma க்கான மாற்றுப் பெயர்கள்\nC17280 உயிருள்ள வார்த்தைகள் w/ LINGALA பாடல்\nGRN மொழியின் எண்: 8280\nBomboma: Bokonzi க்கான மாற்றுப் பெயர்கள்\nBomboma: Bokonzi எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 8281\nBomboma: Ebuku க்கான மாற்றுப் பெயர்கள்\nBomboma: Ebuku எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 8282\nBomboma: Likaw க்கான மாற்றுப் பெயர்கள்\nBomboma: Likaw எங்கே பேசப்படுகின்றது\nGRN மொழியின் எண்: 8283\nBomboma: Lingonda க்கான மாற்றுப் பெயர்கள்\nBomboma: Lingonda எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bomboma\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/02/blog-post_20.html", "date_download": "2018-06-20T15:06:56Z", "digest": "sha1:YCBZXZQ34TEGMXRI7CEHUYQ3S4IU6DKG", "length": 12254, "nlines": 312, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: அய்யா !கலைஞர் அவர்களே...!", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n(ஜெயலலிதா அவர்களை கேவலமான முறையில் கேலிசித்திரம் வரைந்த இலங்கை ஓவியருக்கு எதிர்ப்பாக எழுதிய கவிதை இது.\nஎன்ன செய்வது எல்லாம் ஐயாவுக்கு அரசியல் \n ஆனால் தமிழக அரசியலில் இதெல்லாம் சகஜமாகிவிட்டது\nற், ட் -க்கு பின் புள்ளி எழுத்து வராது.\n மதுரைக்கு எந்த வண்டி முன்னாடிப் போகும்..\" \"எல்லா ஊருக்கும் எல்லா வண்டியும் ...\nகூட்டு பொரியல்- உணவுக்கு சுவை- கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும் கூட்டு குடும்பமே- சந்தோசத்தை - கூட்டும்\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nகாலை நேரம்.பனி துளிகள் முற்றம் தெளித்தது போல் ஈரமாக்கி இ௫ந்தது.வீடு எனும் கூட்டுக்குள் அடைந்து கிடந்த மனிதர்கள் வீட்டை விட்டு ஒன்றன்பின்...\n 'பிரிந்து 'வாழ்ந்தால்- தலை முறை- வி...\n தொட்டிலில் போட செல்கையில் சிணுங்கி அழும் குழந்தையைப்போல் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில் ரமழான் கடக்கிறது என எண்ணுகையில்\nஎத்தனை - கூர்மை- பாவையின் பார்வைக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு கீறலை உண்டாக்கி- விட்டதே- பாறையான- எனக்கு\nகுழந்தை - எழுத்து-கண்ணுக்கு தெரியும்- கிறுக்கலாக உள்ளத்திற்கோ- இனிக்கும்- கவிதைகளாக\nமக்கா - மக்கள்- சிலைகளை- வணங்கினார்கள் சிலை வணங்குவதற்கான- ஆதாரங்கள்\nசமுத்திரமே உனக்கானதாக இருக்கிறது நீயோ அலை நுரையில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/2018/03/05/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-06-20T14:47:50Z", "digest": "sha1:LN7PGQX5EURHLHUECQT3CD6DN2ZTIYRQ", "length": 3097, "nlines": 104, "source_domain": "seythigal.in", "title": "மதுரை ஆதின மடம் : நித்தியானந்தாவுக்கு தடை – செய்திகள்.com", "raw_content": "\nமதுரை ஆதின மடம் : நித்தியானந்தாவுக்கு தடை\nSeythigal.in March 5, 2018 மதுரை ஆதின மடம் : நித்தியானந்தாவுக்கு தடை2018-03-05T15:51:22+05:30 லேட்டஸ்ட்\nமதுரை ஆதின மடம் : நித்தியானந்தாவுக்கு தடை\nமதுரை ஆதின மடம் மற்றும் மடத்திற்கு சொந்தமான கோயில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n« இன்றைய செய்திகள் : மார்ச் 05, 2018\nசென்னையில் எம்.ஜி.ஆர். சிலைத்திறப்பு விழாவில் ரஜினிகாந்த் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?page=1", "date_download": "2018-06-20T14:43:17Z", "digest": "sha1:V6OGMJJSCBERLD6OFXXJSMFG7QVIGQII", "length": 2897, "nlines": 73, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ������������������ | Virakesari.lk", "raw_content": "\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக��காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3088", "date_download": "2018-06-20T15:29:00Z", "digest": "sha1:VL7JUM24NPZFUQBDQUHFDQ4AAZ6E4KYM", "length": 16155, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "வட்டார வழக்கு:கடிதங்கள்", "raw_content": "\nகலாச்சாரம், நகைச்சுவை, வாசகர் கடிதம்\nவட்டாரவழக்குக் குறித்த உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. இன்னும் விரிவாக அந்தந்த மாவட்ட வட்டார வழக்குச் சொற்களைப் பட்டியலும் இட்டிருக்கலாமோ. புரிதலுக்கு உதவி இருக்கும். இங்கே வழக்கில் ஒழிந்த சொற்களைப் பட்டியல் இடுகின்றனர் சிலர். அதில் பார்த்தால் கோவை மாவட்டம், மதுரை மாவட்டம் இரண்டிலும் ஒருகாலத்தில் பல சொற்கள் ஒன்றாகவே வழக்கில் இருந்திருக்கின்றது. நல்ல அரிய கட்டுரைக்கு நன்றி.\np=2208) ”களேபரம் என்றால் சம்ஸ்கிருதத்தில் கூந்தல்” என்கிறீர்கள்.\nகளேபரம் பொதுவாக பேச்சுத் தமிழில் குழப்பம் என அறிந்து கொள்ளப்படுகிறது. களேபரத்திற்க்கு சென்னை பல்கலைகழக பேரகராதி சொல்வது:\n, n. < kalēbara. 1. Body; உடம்பு. இக்களேபரத்தை யோம்ப (தேவாரம். 1194, 2). 2. Bone; எலும்பு. (பிங்களம்.) 3. Corpse; பிணம். (திவாகரம்.)\nபேச்சு மொழி ’களேபரம்’, கலவரத்தின் திரிபு..\nநான் சமஸ்கிருத அகராதிகளில் களேபரம் (அல்லது கலேவரம்) மயிறு/ கூந்தல் என்ற பொருள்களில் வருகிரதா என தேடிப் பார்த்தேன், ஆனால் அப்படி பொருள் கிடைக்க வில்லை..\nமுதலில் தேடியது ஆப்தே சமஸ்கிருத அகராதி: அதில் hair என்ற வார்த்தையை தேடினால் 401 சொற்கள் அகப் படுகிறன.\nஅடுத்தது , மக்டோனல்ட் சமஸ்கிருத அகராதி ;அதில் hair க்கு 181 சொற்கள் அகப்படுகிறன.\nஎப்படித் தேடினாலும் கூந்தல் என்ற அர்தத்தில் `களேபரம்` அல்லது `கலேபரம்` கிடைக்க வில்லை\nகளபாரம் என்று தேடியிருக்கவேண்டும். கரிய பாரம். களபாரம் என்று கூந்தலைச் சொல்லும் கவி வழக்கு உண்டு. அச்சொல்தான் களேபரம் என்று திரிந்து வழங்குகிறது. இருட்டான சிக்கலான என்ற பொருளில்.\nநாலைந்துமாதங்களாக உங்கள் இணையதளத்தை வாசிக்கிறேன். உங்கள் நகைச்சுவைக்கட்டுரைகள் நான் மிக விரும்பி வாசிக்கிறேன். நான் இரவுகளில் வெகுநேரம் விழித்திருந்து வாசிப்பேன்.அப்போதெல்லாம் என் அறையில் இருந்து வாய்விட்டுச் சிரிப்பதுண்டு.\nநான் நெடுங்காலமாக உங்களது நல்ல நகைச்சுவைக்கட்டுரைக்காக காத்திருந்தேன். இப்போது வந்திருக்கும் ‘வட்டார வழக்கு‘ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாசித்து பயங்கரமாகச் சிரித்தேன் என்று சொல்லவேண்டியதில்லை. உண்மையில் இன்றைய என் மனநிலையையே அது மாற்றிவிட்டது. குடும்ப விவகாரங்களால் நான் கொஞ்சம் மனக்கஷ்டத்துடன் இருந்தேன்\nஆனால் சென்னைத்தமிழைப்பற்றி நீங்கள் இன்னும் கொஞ்சம் சொல்லியிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.நான் மிகவும் சென்னையில் ஊறியவன் என்பதனால். அந்த அற்புதமான கட்டுரைக்காக என்னுடைய பாராட்டுக்கள். உண்மையில் நான் உங்களுக்கு எழுதவேண்டும் என எண்ணி தட்டிதட்டிச் சென்றுகொண்டிருந்தது. கடைசியில் எழுதிவிட்டேன்.\nஇத்தனை தாமதமான கடிதத்துக்கு மன்னிக்கவும். எனக்கு இத்தனை கடிதங்கள் தேங்குவது வழக்கமே இல்லை. என் ஆஸ்திரேலிய பயணம். அதன் பின் ஈழச்சிக்கல் சார்ந்த மனச்சோர்வு. இப்போது ஆயிரம் கடிதங்கள் வரை பதில் அளிக்கவெண்டியிருக்கிறது. தினம் ஐம்பதுவரை பதில் அளிக்கிறேன். பல கடிதங்கள் ஸ்பாம் பக்கம் போய்விட்டன.\nநகைச்சுவைக்கட்டுரைகளுக்கு என்ன சிக்கல் என்றால் ஒரு சின்ன புன்னகை எனக்கு வரவேண்டும். அது வராமல் தொடங்க முடியாது. பார்ப்போம். இனிமேல் அடிகக்டி எழுத வேண்டும். பல நண்பர்கள் இணையதளம் ரொம்ப சீரியஸாகப் போகிறது என்றார்கள்\nகாமமும் கிறித்தவமும், ஒரு கடிதம்\nTags: கலாச்சாரம், நகைச்சுவை, வாசகர் கடிதம்\nஅசடன் - மொழிபெயர்ப்பு - அருணாச்சலம் மகராஜன்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 26\nசோர்பா எனும் கிரேக்கன் - அருண்மொழி நங்கை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெள���யீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118977-new-traffic-rule-amended-in-puducherry.html", "date_download": "2018-06-20T15:07:46Z", "digest": "sha1:C4JGJF54NAPA7N2W6Y64B4UKFBPFXAEE", "length": 18715, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு `செக்' வைத்த கிரண்பேடி! | New traffic rule amended in Puducherry", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை\nபோர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\n' - குடும்பத்தினர் மீதான வழக்கு குறித்து ப.சிதம்பரம் கோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nவிதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு `செக்' வைத்த கிரண்பேடி\n``புதுச்சேரி செல்பவரா நீங்கள். உஷார்... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்க���்.” புரியவில்லையா உங்களுக்கு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் அபராதம் விதிக்கப்படும் புதிய திட்டம் புதுச்சேரியில் இன்று அமலுக்கு வந்துவிட்டது.\nபுதுச்சேரியில் சமீப காலமாகப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அவர்களால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி போக்குவரத்து போலீஸாருடன் நடத்திய ஆலோசனை கூட்டம் ஒன்றில், ``போக்குவரத்து விதிமீறல் இருந்தால் வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்த வேண்டாம். அதற்குப் பதிலாகப் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து விதிமீறல் குறித்து சம்பந்தப்பட்டவருக்குப் புகார் அனுப்பி, பின்னர் போக்குவரத்து விதிமீறல் குறித்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று போக்குவரத்து போலீஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.\nஆளுநர் கிரண்பேடியின் உத்தரவின்படி புதுச்சேரியிலுள்ள அனைத்து சிக்னல்களிலும் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்குபவர்கள், 3 நபர்களோடு இரு சக்கரவாகனத்தில் செல்பவர்கள், மது போதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வாகன எண்ணை வீடியோ பதிவு செய்யும் பணியைப் போக்குவரத்து போலீஸார் இன்று முதல் தொடங்கியுள்ளனர். அதேபோல விதிமீறல் படிவத்தில் பதிவு செய்து நீதிமன்றத்தின் மூலம் அபராதம் கட்டுவதற்கான பணியைப் போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n'தீ வேகமாகப் பரவியது; நாலாபுறமும் ஓடினோம்'- 14 பேரை அழைத்துச்சென்ற டிரைவர் கண்ணீர் வாக்குமூலம் #KuranganiForestFire\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nவிதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு `செக்' வைத்த கிரண்பேடி\nரோகிங்யா இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்த மியான்மர் ராணுவம்\nஜெய்ஸ்ரீ-யின் பெற்றோருக்கு போனில் ஆறுதல் கூறிய கமல்\nகறுப்பினச் சிறுமியைத் தன் அருகில் அமர அனுமதிக்காத லண்டன் பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t59310-topic", "date_download": "2018-06-20T15:21:35Z", "digest": "sha1:FJXHXRJZDLAOMGD5M6OH7J3BGVED6UBJ", "length": 16550, "nlines": 292, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nகலைஞர் கட்டிய பாலத்திற்கு மேல இன்னொரு பாலம் கட்டி அதை திறந்தா நல்லாயிருக்கும்\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nமக்கள் நாயகன் மேதை 100 வது நாள்..\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nRe: இனி இதெல்லாம் கண்டிப்பா நடக்கும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/youtube.html", "date_download": "2018-06-20T15:10:11Z", "digest": "sha1:P5DNKOEASI4O3L3ZYC7D6EO7XGNBB2OX", "length": 3789, "nlines": 59, "source_domain": "ilakindriorpayanam.blogspot.com", "title": "இலக்கின்றி பயணம்: Youtube ல் பார்த்து நான் மிகவும் ரசித்த பாடல்", "raw_content": "\nஎதையும் பற்றியும் பற்றாமலும் - Random Thoughts\nYoutube ல் பார்த்து நான் மிகவும் ரசித்த பாடல்\nமிகவும் அருமையான சிந்தனை, வெறும் BASS Guitar மாத்திரம் தான் உபயோக படுத்தபட்டுள்ளது மற்றவை எல்லம் vocalsம் விரலில் சிட்டிகையும் தான். இவர்களின் மொத்த விடியோ தொகுப்புக்கான சுட்டி:\nநல்ல இசையை ரசிக்கும் எவரும் தவர விட கூடதவை இந்த விடியோக்கள்.\nநன்பர் அவர்கள் கேட்டிருப்பது போல் இது தமிழர்களால் படமக்க படவில்லை, அந்த விவரங்கள் இங்கே:-\nகக்கு - மாணிக்கம் said...\nநல்ல இதமான இசை. அனைவரும் அழகாக தங்கள் பணியினை செய்துள்ளனர்.ஒளிப்பதிவும் மிக அழகு . யார் இவர்கள் நிச்சயம் சென்னை,தமிழ் நாட்டில் படமாக்கப்படவில்லை. சரியா\nசெம க்ளாஸ்...அற்புதமான இது ஒரு fusion ...பட் vocalist இன்னும் கொஞ்சம் ஓபன் ஆ பாடிருக்கலாம்...அந்த லேடீஸ் ன் ஹம்மிங் excellant\nநான் வருவேன்: ரஹ்மான் பாடுகிறார்\nYoutube ல் பார்த்து நான் மிகவும் ரசித்த பாடல்\nசென்னை சங்கமம் விடியோ காட்சிகள்\nExclusive:கவிஞர் வாலி @ சென்னை புத்தக கண்காட்சி 20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/31826-2016-11-18-05-36-24", "date_download": "2018-06-20T14:45:17Z", "digest": "sha1:N4WF2ZZ3SN55TOVM4ILAP6XWM7WVRZNC", "length": 11201, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "பொறுத்தது போதும், போராட வீதிக்கு வா தோழா!", "raw_content": "\nகறுப்புப் பணமும் கள்ளப் பணமும் - வினா விடை\nடிஜிட்டல் பணப்பரிமாற்றமும் நடைமுறை சிக்கலும்\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே\nகருப்புப் பணம்: இந்துத்துவ – பார்ப்பன – பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nபுதிய பணத்தாள் அச்சடிக்கும் போதே, மோடி அரசு செய்த பெரிய மோசடி\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nஎழுத்தாளர்: மே பதினேழு இயக்கம்\nவெளியிடப்பட்டது: 18 நவம்பர் 2016\nபொறுத்தது போதும், போராட வீதிக்கு வா தோழா\nநம்மை குற்றவாளிகளாக நடத்தி, கார்ப்பரேட், தனியார் வங்கிகளுக்கு நாம் உழைத்து சேமித்த பணத்தை தாரை வார்க்கும் 'சர்வாதிகாரி' மோடி பாஜக அரசிற்கு எதிராகவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க நவம்பர் 20 மாலை வள்ளுவர் கோட்டத்தில் நிகழும் மக்கள் திரள் கூட்டத்தில் பங்கெடுக்க வாருங்கள். அடிமைக் கூட்டங்களாய் நடத்தப்படுவதை எதிர்ப்போம்\nவரும் நவம்பர் 20ம் தேதி மாலையில், மக்களை குற்றவாளிகளாய் நடத்தி, பணக்காரர்களுக்கு பங்காளி வேலை பார்க்கும் பாஜக மோடி அரசுக்கு எதிராய், உழைக்கும் மக்களுக்கு துணையாய் குரல் கொடுக்க வீதிக்கு வா. வள்ளுவர் கோட்டத்தில் சந்திப்போம். ஏழை எளியவருக்கு, வறியோர், உழைப்போருக்கு ஆதரவாய் நாம் நிற்காவிடில் யார் நிற்பார். இன்று போராடவில்லையெனில் என்று போராடுவது. இதற்கு மேலும் இந்த அக்கிரமங்களை பொறுக்க இயலாது. நம் முழக்கம் தில்லி ராஜ்யத்தின் திமிரை உடைக்கட்டும் இன்று போராடவில்லையெனில் என்று போராடுவது. இதற்கு மேலும் இந்த அக்கிரமங்களை பொறுக்க இயலாது. நம் முழக்கம் தில்லி ராஜ்யத்தின் திமிரை உடைக்கட்டும் போராட வா தோழா. நண்பர்களோடு களத்துக்கு வா\nநவம்பர் 20, ஞாயிறு, மாலை 4 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை. தொடர்புக்கு - 9884072010\n- மே பதினேழு இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/12/blog-post_9599.html", "date_download": "2018-06-20T15:25:40Z", "digest": "sha1:NM2IX7WABM2MDZ3BLV7LFQ2HZVG6QOEL", "length": 20038, "nlines": 255, "source_domain": "tamil.okynews.com", "title": "பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார்? பயிற்சியெடுத்த இடம் அம்பலமானது - Tamil News பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார்? பயிற்சியெடுத்த இடம் அம்பலமானது - Tamil News", "raw_content": "\nHome » Life , World News » பின்லேடன் எவ்வாறு கொல்லப்பட்டார்\nஅமெரிக்காவின் தனிநபர் எதிரியான அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படை தாக்குதலுக்காக பயிற்சி எடுத்துக் கொண்ட இடத்தை இணையதளம் ஒன்று அம்பலப்படு த்தியுள்ளது. இந்த இடம் ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் இருக்கும் கட்டிடம் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.\nஇவர் மீதான நேவி சீல்ட் கடற்படை தாக்குதலில் ஈடுபட்ட மெட் பிஸ்ஸொனெட் என்பவர் எழுதிய “நோ ஈசி டே” என்ற புத்தகத்தின் தகவலுக்கமையவே இந்த பயிற்சி வளாகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. வின் பாதுகாப்பு செயற்பாட்டு தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.\nஇந்த செய்தியை செய்மதி புகைப்படம் ஊடாக கிரிப்டொம். ஒர்க் என்ற இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. எனினும் இந்த வளாகம் தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மாடி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்கி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்தது உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார குற்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியா�� நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/selection-trial-for-womens-team-games-at-karur.html", "date_download": "2018-06-20T14:58:39Z", "digest": "sha1:C5D6O4OPOE2RGNO6F3UMTMY54TRE2FRN", "length": 11615, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "Selection trial for women's team games at Karur | TheNeoTV Tamil", "raw_content": "\nயாவரும் நலம்: குழந்தைகள் அதிகமாக கேம் விளையாடுகிறார்களா\nகள்ள சந்தையில் விற்பனையாகும் மதுபானம்…வெளியே செல்ல பயப்படும் பெண்கள்..அரசு நடவடிக்கை எடுக்குமா\nகஞ்சா போதையில் 15வயது சிறுவனை கொன்று சுடுகாட்டில் புதைத்த நண்பர்கள்\nகஞ்சா போதையில் நண்பனை கொன்று சுடுகாட்டில் புதைத்த சிறுவர்கள்\nகோவையில் ஒன்றரை கோடி ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்: 2 பேரிடம் தனிப்படை தீவிர விசாரணை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nநடிகை தமன்னா தனது 26 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்தார்\nகுடியரசு தின விழா: வண்ண விளக்குகளால் மிளிரும் ஜனாதிபதி மாளி��ை\nபெரியார் கொள்கையில் சமரசம் செய்யாதவர் \nபெரியார் கொள்கையில் சமரசம் செய்யாதவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/01/blog-post_2964.html", "date_download": "2018-06-20T15:05:39Z", "digest": "sha1:HUFBPANGN4HLS3UH7NDS6EPZVCCKCKBA", "length": 11056, "nlines": 145, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: பேஸ்புக் மூடப்படலாம்!", "raw_content": "\nஇணையத்தளம் ஊடான சமூக வலைபின்னலான பேஸ்புக் மூடப்படலாம் என்று நம்பப்படுகின்றது. உலகில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக இது மாறியுள்ளது.\nமார்க் சுகர்பேர்க் என்பவரின் உருவாக்கம்தான் பேஸ் புக். பேஸ்புக்கின் ஸ்தாபகரும்,உரிமையாளருமான இவரே அதை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளமை தான் இந்த பரபரப்புக்குக் காரணம்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பேஸ்புக்கை மூடப்போவதாக அறிவித்துள்ளார்.\nபேஸ்புக் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட அது குழப்பியுள்ளதாகவும், மார்க் சுகர்பேர்க் அளித்துள்ள பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார்.\nபல இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த இணையத்தள சமூக வலையமைப்பு 2011 மார்ச் 15ல் மூடப்படும் என தெரியவருகின்றது.\nபேஸ்புக் மூடப்படும் பட்சத்தில் அதில் பதிவாகியுள்ள படங்கள் மற்றும் தரவுகளை யாரும் அதற்குமேல் பார்க்க முடியாது. எனவே தனி நபர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை சேமித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையிலும் கூட சிலர் இது ஒரு வதந்தி என்றும் இதை நம்பத் தயாரில்லை என்றும் மறுத்து வருகின்றனர். பேஸ்புக் ஒரு உலகளாவிய வலைபின்னல்.\nஇதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை சுமார் 500 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 146 மில்லியன்பேர் அமெரிக்கர்கள்.\nஇரண்டாவது இடத்தில் 32 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக இந்தோனேஷியா திகழ்கிறது\nதலைப்பு : புதிய செய்திகள்\nவைரம் - முழு விபரம்\n2030-ம் ஆண்டில் இருக்கும் 8.3 பில்லியன் மக்கள் தொக...\nகுடியரசு தலைவர் பதக்கம் வழங்கப்பட்ட 755 போலீஸ் அதி...\n280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீடியோக்களை டவ...\nநம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் ...\nVirus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி\nகணினியின் வேகத்தை அ��ிகரிக்கவும், தேவையற்ற கோப்புகள...\nமண்ணறை (கப்ரு) சொன்ன செய்தி\nஉங்கள் மொபைல் நம்பரை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது...\nவிண்டோஸ் Safe Mode ஏன் \nபடைப்புகளைப் பார்த்து படைத்தவனை அறிந்து கொள்\nடெல்லி மஸ்ஜித் தகர்ப்பு - நடந்தது என்ன\nபாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் ப...\nஉங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க மு...\nபிரவுசர்கள் உலாவிய 20 ஆண்டுகள்\nஆப்லைனில் இணைய தளங்களுக்கான ஐ.பி எண்ணை (IP Address...\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 9\n2 திருமணம் செய்தவருடன் (முஸ்லிம்) கல்லூரி மாணவி ஓட...\nகொள்ளை அடிக்கும் AMWAY - எச்சரிக்கை\nIPL-2011 எந்தெந்த அணியில் எந்தந்த வீரர்கள் எவ்வளவு...\nபிரபல நடிகை வீட்டில் புகுந்த நித்யா\n\"பென் டிரைவ்\" என்றால் என்ன அதை எப்படி தயாரிக்கிறார...\nமக்கா மசூதியைத் தாக்கியது நானே : சுவாமி ஆசிமானந்த்...\nஅர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார்கள்....\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் விபரம்\nசவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு\n\"பேஸ்புக்கில்\" மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிகள்\nசர்க்கரை நோய் ஒரு எதிரி\nதானாக இயங்கும் புரோகிராம்களை நிறுத்த\nஇங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதி...\nஉலகின் 10 ஈகோ படைத்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் ச...\nகணினியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nமலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து - துபாய்\n2010ல் கிரிக்கெட் - ஒரு அலசல்\nஉங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா\nகம்ப்யூட்டரில் ஏற்ப்படும் பிரச்னைகளும் அதற்க்கான க...\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=560676", "date_download": "2018-06-20T14:47:43Z", "digest": "sha1:PF23PXFLU4HFCSLNNVORFAPTCFEZBMLT", "length": 20473, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "Defamataion case against Karunanidhi | கருணாநிதி மீது அவதூறு வழக்கு| Dinamalar", "raw_content": "\nகருணாநிதி மீது அவதூறு வழக்கு\nசென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது, அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால் ஆகியோர், சென்னை, முதன்மை செஷன்ஸ் கோர்ட்ட���ல், அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.\nஅமைச்சர்கள் சார்பில், நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெகன், முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில், தாக்கல் செய்த மனு: கருணாநிதியின், கேள்வி-பதில், ஆகஸ்ட், 23ம் தேதி, \"முரசொலி'யில் வெளியானது. அதில், தமிழக அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால், பற்றி விமர்சித்துள்ளார். இந்தச் செய்தி, அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது. எனவே, கருணாநிதி, அந்த பத்திரிகை ஆசிரியர் செல்வம் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகாவிரி ஆணைய கூட்டம்: பிரதமர் மோடிக்கு பழனிசாமி ... ஜூன் 20,2018 1\nதமிழக அரசியல் சூழ்நிலை குறித்து கமலுடன் ஆலோசனை: ... ஜூன் 20,2018 18\nகெஜ்ரிவாலுக்கு உடல்நல பாதிப்பு ஜூன் 20,2018\nஇன்னும் 5 நாளில் முடிகிறது காஷ்மீர் கவர்னர் பதவிகாலம் ஜூன் 20,2018 6\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nM K சார் ..... உங்களுக்கு சிகப்பு சட்டை + மஞ்சள் பேன்ட் ரொம்ப நல்ல இருக்கும் .. இந்த டிரஸ் மேட்ச் இல்லை...\nஅரசின் சாதனை = அமைச்சர் மாற்றம் = அவதூறு வழக்கு = மின் இல்லாமை\nஇப்படி ரெண்டுபேர் அமைச்சரா இருப்பதே யாருக்கும் தெரியாது இதிலே அவர்களின் நற்பெயருக்கு களங்கம் வேறயா அப்படி என்ன சாதிசுட்டாங்க இந்த ரெண்டு மந்திரியும். சரி விடுங்க கலைஞர் மீது போடப்பட்ட பத்து லட்சத்து பத்தாவது வழக்கு என எடுத்துகொள்வோம்.\nஇந்த கருணாவுக்கு வேற வேலையே கிடையாது எதாவது உளறி கொட்டி இது தேவையா அந்த இரண்டு பேரும் மந்திரிகள் என்று இப்பதான் தெரியும். மேலும் மந்திரிகள் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாம். மக்குகளே உங்களின் சீட்டை கிழித்து விட்டால் அவ்வளவுதான். இந்த கருணாவுக்கும், ஜெயாவுக்கும், இதே வேலை தான் மான நஷ்ட வழக்கு போடுவது மானமே இல்லாத இந்த இருவருக்கும் மானத்தில் நஷ்டம் வேறு. கோர்ட் இதுமாறி வழக்குகளை ஆரம்பத்தில் விசாரித்து தள்ளுபடி செய்யவேண்டும். கோர்ட்டின் நேரமும், மக்கள் வரி பணம் விரயமாவது தான் மிச்சம். மேலும் ஏற்கனவே பல வழக்குகள் விசாரிக்காமல் இருக்கும் போது இது தேவை தானா\nவர வர கலைஞர் தாத்தா ரொம்ப தான் காமெடி பண்றாரு கருப்பு சட்டை மீட்டர் என்ன விலைங்கைய்யா\nஇவர் ஆகஸ்ட், 22ம் தேதி முதல் இந்த பத்திரிகைல இருந்து ராஜினாமா பண���ணிட்டாருனு ஒரு பதில் வரும் அப்படி இல்லாட்டி இவர் பெயர் அளவில் மட்டும் முதலாளி மற்றபடி இவருக்கு பத்திரிகைல என்ன நடக்குதுன்னு இவருக்கு தெரியாது. கருமம் டா இந்த கண்ணும் எங்க காதும் கருமத்தை பாக்கணும் படிக்கவும் செய்யணும்\n\" அமைச்சர்கள் சிவபதி, பச்சைமால் \"- உங்களுக்கெல்லாம் ஒரு பெயரு அதை களங்க வேற வைக்குறாங்களா.. . \"என்னையா, இது சிரிப்பு கேசுன்னு \" ஜட்ஜ் சிரிக்கப்போறாரு .........தமிழக அமைச்சர்கள் தான் தமிழ்நாட்டின் காமெடி பீசுகள் என்பது உலகம் அறிந்த உண்மை.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n// இந்தச் செய்தி, அமைச்சர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் உள்ளது. // எந்த அமைச்சருக்கு நல்ல பெயர் இருந்தது இப்போது இல்லாமல் போய் விட்டது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக���கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/07/blog-post_5721.html", "date_download": "2018-06-20T15:23:26Z", "digest": "sha1:5WYKHGIVRNKMWAL7ZYWHF7A6CLN4UTO2", "length": 13530, "nlines": 175, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: உன்னதமான நட்பு", "raw_content": "\nஎரிச்சலூட்டம் நகரம், ஆனாலும் விலகிப் போய்விடமுடியாதபடி வாழ்க்கை. அந்த வாழ்க்கையில்தான் இருந்தான் அஸ்வின். அஸ்வின் ஒரு துடிதுடிப்பான இளைஞன் ஆனால் மனதில் நிறைய வலிகளை சுமந்து கொண்டு கணினித் துறையில் வேலைபார்ப்பவ‌ன். ஒவ்வொரு முறையும் தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை செம்மையாக செய்தபோதும் அதற்கேற்ற அங்கீகாரமும், உதவித் தொகையும் கிடைக்காமல் போவது கண்டு மனம் வெந்து மனதில் உள்ள இந்த துன்பச் சூழலை ஒதுக்கிட பேருந்தில் ஏறி கடற்கரை பக்கம் அவன் செல்வதுண்டு. அந்த கடற்கரையில் இருந்து வேறொரு பேருந்தில் ஏறினால் அவனது வீடு பத்து நிமிடங்களில் வந்துவிடும். போகும்போதும் வரும்போதும் அந்த கடலைப் பார்க்கும்போது தன்னையும் உள்ளிழுத்துக் கொள்ளாதோ இந்த கடல் எனும் எண்ணம் வந்து கொல்வதுண்டு.\nஇன்று அதே கடற்கரை. ஒவ்வொரு முறை வரும்போதெல்லாம் கடலின் அலைகளைப் பார்த்ததோடு சரி. மனதில் ஏற்படும் அலைகள் வேலை பற்றிய ஒன்றாகவே இருக்கும், அதுவும் பிரச்சினைகள் பற்றியதே. இப்படிப்பட்ட வேலையை விட்டுவிட்டு கிராமத்திற்குச் செல்லும் எண்ணம் அவனுள் ஓட ஆரம்பித்தது. சுற்றுமுற்றம் பார்த்தான்.\nதனது பள்ளிக்கால நினைவுகளும் அவனுடன் பழகிய நண்பர்கள் அவனது மனதில் வட்டமிடுகிறார்கள். பெயரை மணலில் எழுதுகிறான். அசோக். அழிக்கிறான். மற்றொரு பெயரை எழுதுகிறான். சுதாகர், அழிக்கிறான். மீண்டும் ஒரு பெயரை எழுதுகிறான் முகமது, பின்னர் அதையும் அழிக்கிறான். தனது பெயரையும் எழுதி அதை அழிக்கிறான். கண்களில் நீர் கோர்த்துக் கொள்கிறது.\nஅப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த நான்கைந்து சிறுவர்கள் அஸ்வின் நோக்கி ஓடிவருகிறார்கள். அஸ்வினின் கவனம் சிதறுகிறது. கத்தலுடனும், கும்மாளத்துடனும் அவர்கள் அவனைத் தாண்டிச் செல்கிறார்கள். அஸ்வின் மீண்டும் தனது பள்ளிக்கால நினைவுகளில் மூழ்குகிறான். அதே நான்கு பெயர்களை மணலில் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்காமல் எழுதுகிறான். இது அழியாமல் காக்கப்பட வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டிருக்கையில் மழை தூறல் போடத் தொடங்குகிறது. மழை கொஞ்சம் வேகமாகவே கொட்டுகிறது. அந்த பெயர்கள் மெதுவாக அழியத் தொடங்குகிறது. ஆனால் அவனுள் அவனது நண்பர்கள் பற்றிய எண்ணம் நிலைகொள்ளத் தொடங்குகிறது.\n காலத்தின் வேகத்தில் வெவ்வேறு திசையில் சென்றுவிட்ட அந்த நண்பர்களை நினைக்கும்போதே மனதில் ஒரு அழுத்தம் வந்து சேர்கிறது. மழையில் தொப்பலாய் நனைந்து கொண்டே பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில், நிழற்கூடை அது இப்போது மழைகூடை, ஒதுங்குகிறான். அங்கிருப்பவர்களில் ஒருவர் 'நனைஞ்சதுதான் நனைஞ்சிட்டே அப்படியே போக வேண்டியதுதானே' என சிரிக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான், தொலைத்த நட்புகளை அப்படியே தொலைத்துவிட்டே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. எத்தனை வருடங்கள் எண்ணிப் பார்த்தால் கை விரல்களுக்குள் மட்டுமே அடக்கம்.\nவெவ்வேறு திசையில் இருந்தே நால்வரும் பள்ளிக்கு வந்ததை நினைத்துப் பார்க்கும்போது அஸ்வின் மனதில் ஒரு சின்ன வலிதான். மழையின் வேகம் குறைகிறது. 'தடுமம் பிடிக்கப்போகுது, துவட்டிக்கோ ராசா' என அங்கிருந்தவர்களில் ஒருவர் தன்னிடமிருந்த துணியை எடுத்து அஸ்வினுக்குத் தருகிறார். 'இல்லை வேணாம்ங்க, மழை விட்டுரும், நான் வீட்டுக்குப் போயிக்கிறேன்' பேருந்து வருகிறது. அவனது நினைவுகள் கலைகிறது\n////வாழ்க்கையும் அப்படித்தான், தொலைத்த நட்புகளை அப்படியே தொலைத்துவிட்டே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.////\n...... சில இழந்த நட்புக்கள் - internet மூலமாக (like Facebook) கிடைக்க வழி செய்யலாம்..... ஆனால், அதையும் தாண்டி உள்ளதை\nபெரும்பாலும் அப்படித்தான். :(. நல்ல கதை.\nநன்றி சித்ரா, உண்மைதான். பலர் இணையம் மூலம் கண்டு கொள்கிறார்கள். நன்றி ஐயா, நன்றி நண்பரே.\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்...\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_212.html", "date_download": "2018-06-20T15:11:11Z", "digest": "sha1:5D7V5P23FCDPJ5JVRKTGTJQ4QW5XJXTK", "length": 39175, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நகைக்கடை முதலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி, வெளிநாட்டு பெண் துணிகரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநகைக்கடை முதலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி, வெளிநாட்டு பெண் துணிகரம்\nவெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் நகை வாங்கிய போது, ரசீதில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு, சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும் என்று கேட்டுள்ளார்.\nஅத்தோடு, சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும். அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது என்று உரிமைக்குரல் எழுப்பினாராம்.\nவாயடைத்துப்போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம். இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்து��் கொண்டாராம்.\nசேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெரும் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை\n16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெரும் கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.\nஇன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அறவிட வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம் “எதற்காக இந்த தண்டம் பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.\nஅப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணுவார்கள்.\nஇப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது.சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.\nஎன்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்\nசெய்கூலி கேட்பது நியாயம் தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும் இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை\nபலசரக்குக் கடைக்கு விலைப்பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்கவில்லை\nஎத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள் அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது\nபின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான் ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக்கடை திறக்க மாட்டான்\nமில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.\nஇது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படவே���்டும். என்றவாறுள்ளது.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாக�� உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/01/blog-post_256.html", "date_download": "2018-06-20T14:58:50Z", "digest": "sha1:NFEQXYERNSGEKRNSWL5WWGYZNMPJBCOX", "length": 36056, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாணவனை மூர்க்கத்தனமாக, தாக்­கிய ஆசி­ரியர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாணவனை மூர்க்கத்தனமாக, தாக்­கிய ஆசி­ரியர்\nகொழும்பு கொட்­டாஞ்­சேனையிலுள்ள பிர­பல தமிழ் பாட­சா­லை­யொன்றில் 9 வயது மாணவன் ஒரு­வனை அடித்து காயங்­க­ளுக்­குள்­ளாக்­கிய ஆசி­ரியர் ஒருவர் நேற்று முன்­தினம் கொட்­டாஞ்­சேனை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nகொட்­டாஞ்­சே­னையின் பிர­பல தமிழ் பாட­சா­லையில் கல்வி கற்­பிக்கும் 25 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்­வாறு கைது­ செய்­யப்­பட்­டுள்ளார்.\nஇச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,\nகொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் பிர­பல பாட­சா­லை­யொன்றில் இவ்­வ���ண்டு தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர் ஒரு­வ­னை அவ்­வ­குப்பில் கல்வி கற்­பிக்கும் ஆசி­ரியர் ஒருவர் கடு­மை­யாக தாக்­கி­யுள்ளார்.\nஇவ்வாறு தாக்­கு­த­லுக்­குள்­ளான 9 வயது மாணவன் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்ற நிலையில் இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­ப­ரான குறித்த ஆசி­ரியர் நேற்று முன்­தினம் கொட்­டாஞ்­சேனை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.\nஇவ்­வாறு கைது செய்­யப்­பட்ட ஆசியர் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழு ம்பு கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.\nமாதா பிதா குரு தெய்வம்.ஆசிரியர்களை மனநல மருத்துவரிடம் ஒவ்வொரு மாதமும் check upயிற்கு அனுப்பினால் நல்லம்.\nஆசிரியர் குற்றவாளியாக நிரூபணமானால் அவர் வேலைநீக்கம் செய்யப்படவேண்டும்.சட்டம் இதை செய்யுமா .....\nஆசிரியர் குற்றவாளியாக நிரூபணமானால் அவர் வேலைநீக்கம் செய்யப்படவேண்டும்.சட்டம் இதை செய்யுமா .....\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்ப�� தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/cricket/38883-bangladesh-victory-credits-goes-to-former-indian-skipper-anju-jain.html", "date_download": "2018-06-20T15:03:02Z", "digest": "sha1:3JUHKCLEJTR4KHAESKOPGG4EAGMLGUAN", "length": 7524, "nlines": 84, "source_domain": "www.newstm.in", "title": "வங்கதேச மகளிர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இந்திய வீராங்கனை | Bangladesh victory credits goes to former Indian skipper Anju Jain", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nவங்கதேச மகளிர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இந்திய வீராங்கனை\nவங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பையை முதன்முதலில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. கடந்த 6 முறை நடந்த ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை, வங்கதேசம் வென்றது கூடுதல் சிறப்பம்சமாக வங்கதேச அணி பார்க்கிறது. வங்கதேசத்தின் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர், முன்னாள் இந்திய அணி கேப்டன் அஞ்சு ஜெயின்.\nகடந்த மே 21ம் தேதி முதல் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் அஞ்சு ஜெயின். இவருடைய உதவியால் வங்கதேசம், இந்தியாவை லீக் போட்டியிலேயே வென்றிருந்தது.\nஇது குறித்து அஞ்சு ஜெயின் கூறுகையில், \"வங்கதேச அணியுடன் நான் இணைந்தது வேகவேகமாக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. இந்த அணியில் இருந்த கேட்ட வடிவத்தை கண்டு, அதனின் மனஉறுதியை மட்டும் ஊக்குவிக்க முயற்சியை மேற்கொண்டேன். தற்போது அணி எட்டியிருக்கும் தருணம் மிகப்பெரியது.\nதனிப்பட்ட முறையில் எனக்கும் தான். தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய வங்கதேச அணியில், சில இடங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினேன். அது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், அணியை பாராட்டியே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் அவர்கள் மாற்றத்தை கொண்டு வந்தனர். வங்கதேச மகளிர் அணிக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்\" என்றார்.\nகருத்துகளைப் படிக்க - பகிர\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nஇந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டி20 அணி அறிவிப்பு\nஅர்ஜுன் டெண்டுல்கர் எனக்கு ஸ்பெஷல் இல்லை- பயிற்சியாளர் சனத்\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nநானோ கார்களுக்கு 'குட்பை' சொல்கிறதா டாடா மோட்டார்ஸ்\n - அமெரிக்க ஊடகங்கள் செய்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AF%8D%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2018-06-20T15:15:30Z", "digest": "sha1:UZPMVY6Z4R637H2ACRW44SYDZCGI2K7V", "length": 11101, "nlines": 261, "source_domain": "www.tntj.net", "title": "புதன் கிழமை இரவு சந்தி்ர கிரகணம்! – உங்கள் பகுதியில் சந்திர கிரகணத் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திபுதன் கிழமை இரவு சந்தி்ர கிரகணம் – உங்கள் பகுதியில் சந்திர கிரகணத் தொழுகை\nபுதன் கிழமை இரவு சந்தி்ர கிரகணம் – உங்கள் பகுதியில் சந்திர கிரகணத் தொழுகை\nஇன்ஷா அல்லாஹ் புதன் கிழமை இரவு ( 15-6-2011) இரவு 11.45 மணியிலிருந்து அதிகாலை 2.50 மணி வரை சந்திரகிரகணம் தென்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, கிரகணம் தென்பட்டால் கிரகணத்தொழுகை நடத்துவது நபிவழி என்பதால் உங்களது பகுதியில் கிரகணம் தென்பட்டால் கிரகணத்தொழுகை நடத்தும்படி கேட்டுக் கொள்கின்றோம்.\nஅதிரை கிளையில் கோடைகால பயிற்சி முகாம்\n13 வயது முஸ்லிம் சிறுமி போலிசால் (கற்பழித்துக்) கொடூரக்கொலை\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்\nஇந்திய அரசு ஹாஜிகளுக்குப் பிச்சை போட வேண்டிய அவசியம் இல்லை: – ஹஜ் மானியம் ரத்து குறித்து மத்திய அரசிற்கு ��வ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2011-aug-23/spiritual-quotes/9048.html", "date_download": "2018-06-20T14:59:08Z", "digest": "sha1:I3TGTFDRBAWZCPJARZFN3YS6AYSLYZCB", "length": 18445, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "வாழ்க வளமுடன்! - வேதாத்திரி மகரிஷி", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை\nபோர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\n' - குடும்பத்தினர் மீதான வழக்கு குறித்து ப.சிதம்பரம் கோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசக்தி விகடன் - 23 Aug, 2011\nசந்தான பாக்கியம் அருளும் ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர்\n'மன நலம்' காப்பான் கிருஷ்ணன்\nசெல்வம் தரும் ஸ்ரீதேவி செல்லியம்மன்\nவாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று ஏங்குபவர்களும் தேடுபவர்களும் எல்லா காலகட்டத்திலும் இருக்கின்றனர். வருடாவருடம் வயது ஏறிக்கொண்டே போவதைப் போல, இப்படித் தேடுவோரின் எண்ணிக்கையானது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.\nஇந்தியாவுக்குள் கம்ப்யூட்டர் வந்த புதிதில், அதைக் கற்றுக்கொண்டவர்கள் மிக மிகக் குறைவுதான். ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே கம்ப்யூட்டரைக் க\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...���ின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-06-20T15:15:48Z", "digest": "sha1:6FOROOFLJR7OXKDHXAT7IPOHYKLSCWSA", "length": 10611, "nlines": 262, "source_domain": "www.tntj.net", "title": "சேலம் கோட்டை கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்சேலம் கோட்டை கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nசேலம் கோட்டை கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் கோட்டை கிளை சார்பாக மாபெரும் ரத்த தான முகாம்\nநடைபெற்றது. மாவட்ட தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 65 பேர்\nஇவர்களில் 20 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசேலத்தில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்\nபாபர் மஸ்ஜித் ஆவணங்கள் கானாமல் போனதை கண்டித்து சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – பச்சப்பட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/8884/", "date_download": "2018-06-20T15:34:03Z", "digest": "sha1:OM4LRPA6AZ4QUYI3P5GBFJ563MBZ5BJ3", "length": 10213, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகத்தின் திருச்சி வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்: – GTN", "raw_content": "\nதமிழகத்தின் திருச்சி வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்:\nஇந்திய தமிழகத்தின் திருச்சி அருகே வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇன்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்றபோது, திடீரென வெடி மருந்து குடோன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்ததனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது.\nஇந்த வெடிவிபத்தில் தொழிற்சாலைக்குள் இருந்த 20 தொழிலாளர்கள் ஒஉயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 180 பேரைக் காணவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து விலகியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் கஞ்சா விற்பனைக்கான சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் :\nதயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்- உத்தரவை ஒத்திவைத்தது சிறப்பு நீதிமன்றம்:-\nமுற்போக்குக் கவிஞர் இன்குலாப் காலமானார்.\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/37739/", "date_download": "2018-06-20T15:35:07Z", "digest": "sha1:2JIQKJ6Q273EJ34JC2MH2DKFDDSZARFA", "length": 9609, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிர்வரும் 2ம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது – GTN", "raw_content": "\nஎதிர்வரும் 2ம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது\nஎதிர்வரும் 2ம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய பிறை தென்படாத காரணத்தினால் இவ்வாறு 2ம் திகதி பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் இது பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது.\nTagsகொண்டாடப்பட கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஹஜ் பெருநாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவசர கலந்துரையாடல் – மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடனும் பேச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :\nஅரசியல் கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சே முடிவெடுக்க வேண்டும். – சுவாமிநாதன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nமாகாணசபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தப்படக்கூடிய சாத்தியம்\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5", "date_download": "2018-06-20T15:30:36Z", "digest": "sha1:DEOX4JIWZSGTLOXSBAMWXCSFT3FBXDO4", "length": 10105, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லியம் கோப்பல்லாவ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வில்லியம் கொபல்லாவ இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவில்லியம் கோபல்லாவ (William Gopallawa, சிங்களம்: විලියම් ගොපල්ලව, செப்டம்பர் 17, 1897 - சனவரி 30, 1981) இலங்கையின் முதலாவது சனாதிபதியாவார். இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார். 1962–1972 வரையில் இலங்கையின் மகாதேசாதிபதியாகப் பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியான போது இவர் ஓய்வுபெற்றார்.\nஇவரது மகன், மொண்டி கோப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார்.\nHouari Boumédienne அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைச் செயாலாளர்\nசாய்வெழுத்தில் உள்ளவர்கள் மாற்றாளர்கள் (பதில்) ஆவர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2016, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/cassinis-first-grand-finale-orbit-images/", "date_download": "2018-06-20T15:23:45Z", "digest": "sha1:DIQCY242PFZCVAGOYTZWRTPY6ASJJ7KE", "length": 8646, "nlines": 76, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "காசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல�� படங்கள்", "raw_content": "\nகாசினி அனுப்பிய சனி கிரக வளையத்தின் முதல் படங்கள்\nசூரிய குடும்பத்தின் மிக முக்கியமான மற்றும் அழகான கோள் என வர்ணிக்கப்படும் சனி கோள் ஆய்வின் இறுதி கட்டத்தில் உள்ள காசினி சனிகிரகத்தின் வளையத்திலிருந்து முதல் படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது.\nசனி கிரக வளைய படங்கள்\n1997 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட காசினி 2004 ஆம் ஆண்டில் சனிக்கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது.\nசனிக்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரம் உள்ள படங்களை அனுப்பியுள்ளது.\nஇறுதி பயணத்தை ஏப்ரல் 26ந் தேதி டெத் டைவ் என்ற பெயரில் கோளுக்கும் வளையத்துக்கும் இடையில் பயணிக்க தொடங்கியது.\nகடந்த 26ந் தேதி டெத் டைவ் தொடங்கிய கெசினி 22 டைவ்களுக்கு பிறகு சுமார் 24 மணி நேரத்துக்கு பூமி உடனான தொடர்பை இழந்திருந்த நிலையில் மீண்டும் தன்னுடைய இறுதி பயணத்தில் கோளுக்கும் வளையத்துக்கும் இடையிலான படங்களை பூமிக்கு அனுப்ப தொடங்கியுள்ளது.\nஇந்த விண்கலம் சுமார் 77,000 மைல் வேகத்தில் இந்த வளையத்துக்குள் பயணித்து 22 டைவ் அடித்த பிறகு புகை, பனி படலங்கள் மற்றும் எவ்விதமான பொருட்களாலும் ஆன்டனா உள்பட எந்த பாகங்களிலும் பாதிப்பு ஏற்படாமல் மீண்டும் படங்களை அனுப்ப தொடங்கியுள்ளது.\nகெசினி விண்கலம் டைம்லைன் தகவல்கள்\nஅக்டோபர் 15,1997 ஆம் ஆண்டு விண்ணில் கெசினி ஏவப்பட்டது.\n2004 ஆம் ஆண்டு அதாவது 7 ஆண்டு பயணத்துக்கு பிறகு ஜூன் 30,2004 சனிக்கோளின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது.\nமனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒன்று உலகிலிருந்து மிக அதிக தொலைவில் தரையிறக்கப்படுவது 2005ஆம் ஆண்டு ஜனவரி 14ல் நடந்தேறியது.\nகடந்த வருடங்களில் பல தகவல்கள் மற்றும் விபரங்களை அடங்கிய புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.\n2009 ஆம் ஆண்டு சனிக்கோளின் டைட்டன் என்ற துணைக்கோள்களில் திரவ பொருட்கள் இருப்பதை உறுதி செய்தது.\n2015 ஆம் ஆண்டில் உயிர்வாழ தேவையான ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்தது.\n2017 ல் நுன்னுயிர்கள் வாழ்வதற்கான ஆதாரம் உள்ள படங்களை அனுப்பியது.\nகடந்த ஏப்ரல் 26 , 2017ல் கிராண்ட் பைனல் என பெயரிடப்பட்டு சனி கோளுக்கும் வளையத்துக்கும் நடுவே 22 டைவ்களை மணிக்கு 77,000 மைல் வேகத்தில் மேற்கொண்டது.\nவருகின்ற செப்டம்பர் 15 , 2017ல் தனது வாழ்நாளை காசினி நிறைவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகி���்றது.\nPrevious Article வளர்ச்சியில் சீன மொபைல் நிறுவனங்கள் வீழ்ச்சியில் இந்திய நிறுவனம்\nNext Article சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளக்கூடாத 10 செயல்கள் இதோ..\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nஃபிபா உலக கோப்பையை முன்னிட்டு ₹ 149-க்கு 4ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2011-aug-23/comics/9127.html", "date_download": "2018-06-20T14:58:15Z", "digest": "sha1:7ZQHZZW3HOZQ2YGGWTMQ5RCX4JGKX3NX", "length": 17295, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "வீர அனுமன்!", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்..' - துப்பாக்கி உரிமம் கோரிய தோனி மனைவி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை\nபோர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் #PORMAR `தெருவில் நடக்க முடியவில்லை’ - சாக்கடையால் தவிக்கும் 10,000 மக்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\n' - குடும்பத்தினர் மீதான வழக்கு குறித்து ப.சிதம்பரம் கோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசக்தி விகடன் - 23 Aug, 2011\nசந்தான பாக்கியம் அருளும் ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர்\n'மன நலம்' காப்பான் கிருஷ்ணன்\nசெல்வம் தரும் ஸ்ரீதேவி செல்லியம்மன்\nவாழ்க்கை இனிக்க.... வரலட்சுமி விரதம்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nசந்தான பாக்கியம் அருளும் ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருடுது” - சேலம் நிலவரம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111537-je-japanese-encephalitis", "date_download": "2018-06-20T15:10:54Z", "digest": "sha1:WLEQ5C7FYTIVLQNPZGG3B4TER673G6RR", "length": 24852, "nlines": 258, "source_domain": "eegarai.darkbb.com", "title": "JE (Japanese Encephalitis) வைரஸ்!", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்���ள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபினாங்கு மாநிலம் தாசேக் கெலுகொர் பகுதியில் 12 வயது மாணவன் ஒருவனுக்கு கொசுக்களின் மூலம் பரவும் ஜேஇ (Japanese Encephalitis) என்ற ஒருவகை காய்ச்சல் ஏற்பட்டு, சுயநினைவு இன்றி ஆபத்தான நிலையில் தற்பொழுது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nகடந்த மே 18 -ம் தேதி காய்ச்சல் அதிகமாகி, கப்பளா பத்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு, தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.\nஇது குறித்து பினாங்கு சுகாதாரதுறை இயக்குனர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராஹிம் கூறுகையில், “அச்சிறுவன் தற்பொழுது சுயநினைவு இழந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் பினாங்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.\nஇக்கிருமி, பாதிக்கப்பட்ட க்யூலெக்ஸ் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் மிக விரைவாக பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.\nமேலும், பினாங்கு மாநில அரசு அக்குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள பன்றி பண்ணைகளிலிருந்து அக்கிருமி பரவுகிறதா என தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.\nஅத்துடன், பன்றிப் பண்ணைக்கு இரண்டு கிலோமீட்டர் அருகே உள்ள பள்ளிகளில் இந்த நோய் குறித்து ஆய்வு நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்துள்ளனர்.\nபினாங்கில் 2 வயது சிறுமிக்கு ஜெஇ வைரஸ்\nகியூ லெக்ஸ்’ எனும் ஒரு வகை கொசுக்களால் ஏற்படும் மூளை வீக்கம் நோய், பினாங்கில் ஏற்கனவே சிறுவன் ஒருவனைத் தாக்கியிருந்த நிலையில், தற்போது 2 வயது சிறுமியையும் தாக்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\nபாகான் ஜெர்மாலில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்த போது அவருக்கு ஜெஇ வைரஸ் தாக்கியுள்ளது கண்டரியப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் 24 -ம் தேதி, எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அச்சிறுமிக்கு ஜெஇ வைரஸ் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என பினாங்கு மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராகிம் தெரிவித்தார்.\nகடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த ஜூன் 13 -ம் தேதி, அச்சிறுமி செபராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கவலைக்கிடமான நிலையில் பினாங்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.\nஇந்நிலையில், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அச்சிறுமியில் நிலை ஓரளவு அபாயக்கட்டத்தை தாண்டியவுடன் கடந்த ஜூன் 18 -ம் தேதி பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.\nஇதனிடையே இந்நோயின் தாக்கம் குறித்து கருத்துரைத்த சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், பன்றி, குதிரை போன்ற விலங்குகளிலிருந்து பரவும் இக்கிருமி, ‘கியூலெக்ஸ்’ எனும் கொசு கடிப்பதன் மூலம் மனிதர்களிடையே பரவுகிறது என்றும், இந்த நோய்க்கான காய்ச்சல் அறிகுறிகள் எளிதில் புலப்படுவதில்லை என்றும் நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nமேலும் மலேசியாவில் இது நாள் வரை இந்நோய்க்கு 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 4 மரண சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்றும் சுப்ரா குறிப்பிட்டார்.\nமலேசிய சுகாதார அமைச்சு, மலேசிய கால்நடை துறையுடன் இணைந்து இந்நோயைக் கட்டுப்படுத்த பல தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் சுப்ரா தெரிவித்தார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\n இதென்ன புது வைரஸ் கிளம்புகிறதே...\nஜப்பானிய என்செபலிடிஸ் - 12 நாட்களில் 49 பேர் பலி\nசிலிகுரி: திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்கத்தில், கடந்த, 12 நாட்களில், 'ஜப்பானிய என்செபலிடிஸ்' எனப்படும் மூளை வீக்கத்தால் ஏற்படும் காய்ச்சல் நோயால், 49 பேர் இறந்துள்ளனர். மேலும், 41 பேர் நோய் பாதிப்பால், சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், ஒன்பது பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என,தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளவில்லை என, எதிர்க்கட்சிகள்தெரிவிக்கின்றன.\nச��த்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nவட மேற்கு வங்கத்தில் மூளையழற்சி நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 121-ஐ எட்டியது\n‘ஜப்பான் மூளையழற்சி’ நோய் எனப்படும் புதிய வகை நோய்க்கு மேற்கு வங்காள மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் இருவர் இறந்துள்ள நிலையில் மேலும் நான்கு பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க சுகாதாரத்துறை சேவைமைய இயக்குனர் பிஸ்வரஞ்சன் சத்பதி தெரிவித்தார்.\nமற்ற மாநிலங்களில் இந்நோயால் பலியாகியுள்ள 20 பேரையும் சேர்த்து, ஜனவரி மாதம் தொடங்கி இந்த வருடம் மட்டும் 141 பேர் பலியாகியுள்ளனர்.\nதற்போது வட மேற்கு வங்கத்தில் உள்ள ஏழு மாவட்டங்களின் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தெரிவித்த மருத்துவத்துறை அதிகாரிகள் கொல்கத்தாவில் இந்நோய் யாரையும் தாக்கவில்லை என்று தெரிவித்தனர்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t51073-topic", "date_download": "2018-06-20T15:35:35Z", "digest": "sha1:TEWPKAK3UIDBROEAZ2H3ZSBOQM7NZOLK", "length": 27916, "nlines": 282, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nபாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக���கியங்கள்\nபாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nசில பேர் கவிதைகள் எழுதினால் அதில் ஒரு பொருளை அர்த்தம் செய்து கொள்வதே மிகவும் கஷ்டம். வார்த்தை ஜாலங்கள் இருக்குமே ஒழிய என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள பட்டிமன்றமே நடத்த வேண்டி வரும். ஆனால் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த கவி காளமேகம் என்ற புலவர் ஒரே பாடலில் நேர் எதிரான இரு கருத்துகளைக் கூற வல்லவர்.\nசோழ நாட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கவி காளமேகம் ஒரு நாள் பல இடங்கள் சுற்றி களைத்துப் போய் இரவு நேரத்தில் நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார். மிகுந்த பசி வேறு அவரை வாட்டியது. “எங்கு உணவு கிடைக்கும்” என்று ஊராரிடம் விசாரித்த போது “காத்தான் சத்திரம் என்ற சத்திரத்திற்குச் சென்றால் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள்.\nகாளமேகம் காத்தான் சத்திரம் சென்று சேர்ந்த சமயம் அகாலமானதால் அங்கு சமைத்திருந்த உணவு தீர்ந்து போயிருந்தது. ஆனாலும் இவருக்காக அவர்கள் சமைக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் உணவு தயாரிக்க நேரம் அதிகமானது. பசி தாங்காத காளமேகம் கோபத்தில் “நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் மாலையில் தான் அரிசியே வரும். அதை சுத்தம் செய்து உலையில் போடும் போது நள்ளிரவாகி விடும்.அதை வடித்து ஓர் அகப்பை சோறை இலையில் பரிமாறுவதற்குள் பொழுது விடிந்து விடும்” என்று பொருள்பட பழித்துப் பின் வரும் பாட்டைப் பாடினார்.\nகத்துகடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்\nஅத்தமிக்கும் போது அரிசி வரும்-குத்தி\nஉலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்\nபின் அவருக்கு உணவு பரிமாறினார்கள். ருசியான உணவைத் திருப்தியாக அவர் உண்டு முடித்த பின் சத்திரத்து அதிகாரி அவரிடம் வந்து “உணவு சமைக்க குறைந்த பட்ச நேரமாவது ஆகும் அல்லவா அதற்குப் போய் எங்கள் சத்திரத்தை இப்படிப் பழித்துப் பாடி விட்டீர்களே” என்று கூறி வருந்தினார். கவி காளமேகத்திற்கு மனம் நெகிழ்ந்தது.\nஆனால் சமயோசிதமாக தன் பாடலுக்கு வேறு விதமாக அவர் விளக்கம் அளித்தார். “ஐயா என் பாடலை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நான் பாடிய பாடலின் பொருள் இது தான். “உலகமெங்கும் பஞ்சம் வந்தாலும் நாகப்பட்டினத்தில் இருக்கும் காத்தான் சத்திரத்தில் அரிசி வரும். உலை ஏற்றிய உடனேயே ஊராரின் பசி அடங்கும். இலையில் பரிமாறிய அன்னத்தின் வெண்ணிறத்தைப் பார்க்கையில் வெள்ளி உதயமாவது போல் இருக்கும்” இப்போது சொல்லுங்கள். உங்கள் சத்திரத்தை நான் பழித்துப் பாடாமல் பாராட்டி அல்லவா பாடி இருக்கிறேன்”\nசத்திரத்து அதிகாரி மகிழ்ந்து போனார் என்பதைச் சொல்லவா வேண்டும்.\nஇந்தப் பாடலைக் கோபத்தில் திட்டிப் பாடினாலும் தன் சாதுரியத்தால் அதன் பொருளை அப்படியே திருப்பிப் போட்டு விட்டார் காளமேகப் புலவர். ஆனால் பாடுகையிலேயே இரண்டு விதமாகப் பொருள் வரும்படியாகப் பாட்டுவதிலும் அவர் வல்லவராக இருந்தார். அதற்கு இன்னொரு உதாரணம்-\nஅக்காலத்தில் புலவர்கள் திருமண வீட்டுக்குச் சென்றால் மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாடுவது வழக்கம். ஏதோ ஒரு தெய்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு அத்தெய்வம் மணமக்களைக் காக்கட்டும் என்று பாடுவார்கள். காளமேகமும் அப்படி ஒரு திருமணத்திற்குச் சென்ற போது மணமக்களை வாழ்த்தி செய்யுள் பாட வேண்டி வந்தது. அதில் தர்மசங்கடம் என்னவென்றால் அங்கு வைணவர்களும் இருந்தனர், சைவர்களும் இருந்தனர். அக்காலத்தில் அவர்களுக்கிடையே கடுமையான சண்டை இருந்தது. திருமாலை வைத்துப் பாடினால் சைவர்களுக்கு வருத்தம். சிவனைப் பாடினாலோ வைணவர்களுக்கு வருத்தம்.\nகாளமேகம் சற்று யோசித்து விட்டு சைவ மற்றும் வைணவ அடியார்கள் இருபாலாரையும் மகிழ்விக்கும் விதத்தில் ஒரு பாடல் பாடினார்.\nசாரங்க பாணிய ரஞ்சக்கரத்தர் கஞ்சனைமுன்\nஏத்திடுமை யாக ரினிதா யிருவரும்மைக்\nசிவனைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.\nசாரங்கபாணியர் - மானேந்திய கையினர்\nஅஞ்சு அக்கரத்தர் – பஞ்சாட்சர சொரூபமானவர்\nமுன் கஞ்சனை ஓரங்கம் கொய்த உகிர்வாளர் – முன் காலத்தில் தாமரை வாசனாகிய பிரம்மனை ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்.\nபாரெங்கும் ஏத்திடும் உமை ஆகர் – உலகமெல்லாம் போற்றுகின்ற உமை அம்மையைத் திருமேனியில் பாதியாகக் கொண்டவர்\nஅந்த ஈசன் உம்மை எப்போதும் காத்திடுவாராக\nதிருமாலைப் பாடுவதாகப் பார்த்தால் கீழ்கண்ட பொருள் வரும்.\nசாரங்கபாணியர் – சாரங்கமாகிய வில்லைக் கைக் கொண்டவர்\nஅஞ் சக்கரத்தார் – அழகிய சக்கரத்தை உடையவர்\nமுன் கஞ்சனை ஓர் அங்கம் கொய்த உகிர்வாளர் – முன்னாளில் மாமன் கம்சன் உடலைக் கிழித்த நகத்தினைக் கிழித்த நகத்தினை உடையவர்.\nபாரெங்கு��் ஏத்திடும் மையாகர் – உலகமெங்கும் போற்றிடும் கரிய மேனி உடையவர்\nஅந்த திருமால் உம்மை எப்போதும் காத்திடுவாராக\nஅவர் பாடலில் இப்படி தங்களுக்கு ஏற்றது போல் பொருள் கொண்டு வைணவ அடியார்களும், சைவ அடியார்களும் மகிழ்ந்தனர்.\nஇப்படி தமிழைத் தனக்கு வேண்டியது போல் வளைத்து அழகான பாடல்களைப் பாடிய காளமேகம் அக்காலத்து மக்களால் ‘கவிராஜ காளமேகம்’ என்று அழைக்கப் பட்டார். இரட்டுற மொழிதல் என்றழைக்கப்பட்ட இது போன்ற இருவேறு கருத்துகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பாடுவது சுலபமல்ல. அதிலும் இரு வேறு கருத்துகளும் ஒன்றிற்கொன்று எதிர்மறையாக வேறு இருக்க முடிவது கவியின் திறமைக்கு சிகரமே அல்லவா ஆனால் பின் தொடர்ந்த காலத்தில் இது போன்ற பாடல்கள் குறைந்து தற்போது இல்லாமலே போய் விட்டன என்பது வருத்தத்திற்கு உரிய அம்சம். இன்றைய தமிழறிஞர்கள் இது போன்ற பாடல்களை வளர்க்க ஆவன செய்வார்களா\nRe: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nநாகைக் கவி அறிந்ததே.. சைவ வைணவ வெண்பா அறியாதது..\nRe: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nRe: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nசிறந்த இரு சிலேடைப் பாடல்களை வழங்கி மகிழ்வித்தீர்கள் கணேசன்... நன்றி..\nRe: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nRe: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nசாரங்கபாணி சிலேடை கேள்வி படாதது .\nRe: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nRe: பாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fedoraintamil.blogspot.com/2009/04/fedora-10-02.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=YEARLY-1230796800000&toggleopen=MONTHLY-1238569200000", "date_download": "2018-06-20T15:00:25Z", "digest": "sha1:DXW4YVWTGODK3DVZH5GETKXIPCFC7IO3", "length": 8817, "nlines": 67, "source_domain": "fedoraintamil.blogspot.com", "title": "தமிழ் Fedora: Fedora 10 நிறுவ போலி இயக்கதளத்தை வடிவமைத்தல் - 02", "raw_content": "\nபெடோரா லினக்ஸ் பற்றிய ஒரு உதவிக்கையேடு.\nFedora 10 நிறுவ போலி இயக்கதளத்தை வடிவமைத்தல் - 02\nஇந்தப்பதிவின் முந்தய பாகம் . தொடர்கிறது....\n8. இனி நீங்கள் பெடோராவின் ஜோதியில் ஐக்கியமாகிவிடலாம். பூட் செய்ததும் பெடோராவின் Live எனப்படும் செயல்பாடு ஆரம்பிக்கப்படும். இதன் சிறப்பம்சமென்னவெனில் இயக்குதளத்தினை நிறுவாமலேயே அவ்வியக்குதளத்���ினை நாம் பயன்படுத்தலாம். முக்கியமான வேளைகளில் கணினி செயற்படாது போனால் இந்த Live CD இனை பயன்படுத்தி நமது வன்தட்டிலிருக்கும் தகவல்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த Live ஆரம்பித்ததும் உங்கள் திரை கீழேயுள்ளவாறு காணப்படும்.\nஇந்தத்திரை வந்ததும் உங்களிற்கு விருப்பமானவாறு எங்கு வேண்டுமானாலும் சென்று நமது பெடோராவினை சுற்றிப்பார்த்து எப்படியிருக்கிறதென பார்த்துவரலாம்.\nபதிவு நீண்டுவிட்டதால் அடுத்த பதிவினில் நமது போலி கணினியின் வன்தட்டில் நிரந்தரமாக நிறுவுவது எவ்வாறென பார்க்கலாம். போலி கணினியில் செய்வதனைத்தையும் உங்கள் உண்மையான கணினியிலும் செய்யலாம். ஆனால் ஏற்கனவே உங்களிடம் வேறு இயக்குதளமிருப்பின் அதனை பாதிக்காமல் நிறுவுவதெப்படியென தெரிந்துவிட்டு நிறுவலாம். அதனை விளக்கி அடுத்த பதிவில் சொல்கிறேன்.\n அடுத்த பதிவிற்கு முன்னரே நீங்கள் வன்தட்டில் நிரந்தரமாக நிறுவிப்பார்க்கலாமே. ஏனெனில் உங்கள் கணினிக்கு எதுவும் ஆகப்போவதில்லை. நிறுவலில் பிழையிருப்பின் இந்த போலி கணினியை அழித்துவிட்டு புதிதாகவொன்று உருவாக்கினால் போகிறது. இதற்கு Desktop ல் உள்ள Install to Hard Drive எனும் ஐகானின் மீது இரட்டைச்சொடுக்கு போடவும். நீங்களாகவே வெப்பில் தேடி எடுத்துக்கொள்ளுங்கள். எப்படி நிறுவுவதென ஒரு முறை trip போவது போல முயன்று பார்த்துவிடுங்கள். பின்னர் பதிவிட்டபின்னர் பதிவோடு ஒத்துப்பார்த்து சரிபார்த்துவிடலாம். வாழ்த்துக்கள்.\npractical ஆக முயன்று பார்க்காமல் படிக்கும்போது, நிறைய விடயங்களை புரியாமலே படித்துக்கொண்டுசெல்கிறோம். ஆனால் ஒருமுறை முயன்று பார்த்துவிட்டால் பல விடயங்களை பற்றிய அறிவு கிடைத்துவிடுவதனால் நாம் பல கேள்விகளோடு படிக்கத்துவங்குகிறோம். இதனால் முழுவதுமாக படிக்கும் விடயத்தைப்பற்றி புரிந்த கொள்ளலாம். அதுவும் ஒரேதரத்திலேயே\nபதிவிற்கும் சரி, பாடசாலை. பல்கலைக்கழகங்களிலும்சரி இம்முறை நிறையவே கைகொடுக்கும்.\nமுந்தய பதிவினில் System Requirements பற்றி கேட்டிருந்தேன்.\nfedora 10 system requirements என கூகிளில் தேடினால் முதலாவதாக வரும் தேடல் முடிவிலேயே முழு பதிலும் இருக்கிறது.\nஅருமையா - பட விளக்கங்களுடன் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.\nநிரந்தரமாக பெடோரா வினை வன்தட்டில் நிறுவுதல் -1\nFedora 10 நிறுவ போல��� இயக்கதளத்தை வடிவமைத்தல் - 02\nFedora 10 நிறுவ போலி இயக்கதளத்தை வடிவமைத்தல் -01\nமேலும் சில தமிழ் லினக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49?start=150", "date_download": "2018-06-20T15:09:51Z", "digest": "sha1:AXWLKHVQC6XCLKEIYV35J7KZ6Q53D4UZ", "length": 12964, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "கவிதைகள்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநவீன கர்ணர்கள் எழுத்தாளர்: மு.கௌந்தி\nமாறுமோ விதிகள் எழுத்தாளர்: அயன்கேசவன்\nமனச்சித்திரம் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nயாருமற்ற மாலை பொழுது எழுத்தாளர்: ஆனந்தி ராமகிருஷ்ணன்\nகருகிய குயில் எழுத்தாளர்: அ.கரீம்\nஇழப்பதற்கு இனி... எழுத்தாளர்: இல.பிரகாசம்\nசதுரக் கனவு எனக்கு எழுத்தாளர்: கவிஜி\nதண்ணீர் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nகை நழுவும் காலை எழுத்தாளர்: கி.பாலபாரதி\nபயப்படுவதற்கு ஒன்றும் இல்லை எழுத்தாளர்: கே.முனாஸ்\nகண்ணீர் ஒழுகல் எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nஆத்மார்த்த நலம்விரும்பி எழுத்தாளர்: எஸ்.ஹஸீனா பேகம்\nமணக்கும் கனவுகள் அவளுடையவை எழுத்தாளர்: கவிஜி\nவிமானம் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nஅடுத்த தலைமுறை மழை எழுத்தாளர்: அயன் கேசவன்\nகூடடையத் துடிக்கும் மின்மினிப்பூச்சி எழுத்தாளர்: நீதிமலர்\nசேமிப்பு எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nபிம்பம் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nமையப்புள்ளி எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nவெளிநாட்டு அப்பன் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nமனவலியும் வேதனையும் புரியுமாடா... எழுத்தாளர்: வெண்புறா சரவணன்\nபிரபஞ்சக் காற்று எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nகூடு அடைதல் எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nசெதில் முளைத்த வரிசை எழுத்தாளர்: கவிஜி\nமழை எழுத்தாளர்: அருணா சுப்ரமணியன்\nஇயற்பெயர் எழுத்தாளர்: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ\nஞாபகக் குதிரை எழுத்தாளர்: சிவ.விஜயபாரதி\nஅலைபேசி தொலைந்த ஒரு நாளில்... எழுத்தாளர்: இசைமலர்\nசேற்றுக்கை தடயம் எழுத்தாளர்: ஜெ.ஈழநிலவன்\nஅணைத்துக் கொள்ள வா... எழுத்தாளர்: நீதிமலர்\nஉதிர்ந்த இலைகள் எழுதும் ஒரு காதல் பாடல் எழுத்தாளர்: நிந்தவூர் ஷிப்லி\nஇனி என்னதான் செய்வதாய் உத்தேசம்\nஎங்கிருந்தும் எழுதும் எனது இறகு எழுத்தாளர்: கவிஜி\nதூரத்து நட்சத்திரங்கள் எழுத்தாளர்: சிவ.விஜயபாரதி\nநீர்த்துப் போன இரவு எழுத்தாளர்: வான்மதி செந்தில்வாணன்\nஜன்னலில் தவித்திருக்கிறேன் எழுத்தாளர்: கவிஜி\nமீண்டெழும் அவளுள் வெட்டப்படாத பெரும்பள்ளங்கள்... எழுத்தாளர்: நீதிமலர்\nவலியுறும் தாய்மை எழுத்தாளர்: ஜெ.ஈழநிலவன்\nகள்ள உறவு எழுத்தாளர்: ஆதியோகி\nசமன்பாடுகள் தோற்றுப் போகும் உறவு எழுத்தாளர்: கே.முனாஸ்\nவானம் எங்கும் என் பிம்பம் எழுத்தாளர்: கவிஜி\nபக்கம் 4 / 82\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041717", "date_download": "2018-06-20T15:15:35Z", "digest": "sha1:KBFBXFRYXOBWYIECGPDXCTCCU5GVR7FA", "length": 15526, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "விலங்குகள், பறவைகள் வேட்டையாடிய நான்கு பேர் கைது: துப்பாக்கிகள் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nவிலங்குகள், பறவைகள் வேட்டையாடிய நான்கு பேர் கைது: துப்பாக்கிகள் பறிமுதல்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, வனப்பகுதியில், வன விலங்குகளை வேட்டையாடிய, நான்கு பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து, இரண்டு நாட்டுத் துப்பாக்கியை, பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, ராதாபுரம் மற்றும் கவுத்திமலை காப்புக்காட்டில், வன விலங்குகளை, சிலர் வேட்டையாடுவதாக, மாவட்ட வன அலுவலர் அர்ச்சனா கல்யாணிக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர்கள் மனோகரன் மற்றும் செந்தில் தலைமையில், 30 பேர் கொண்ட வனத்துறையினர், இரு குழுக்களாக கடந்த, இரண்டு நாட்களாக, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மான் வேட டையாடிய, வேடந்தோப்பு அசோக்குமார், 34, என்பவரை பிடித்து, இறந்த மானின் உடல், ஒரு நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதேபோல், ராதாபுரம் காப்புக்காடு பகுதியில், காட்டுப்பூனை, மற்றும் கோட்டான் பறவையை வேட்டையாடிய, தொண்டாமுத்தூர் ராஜதுரை, 21, பிரசாந்த், 25, சதாகுப்பம் மாரியப்பன், 43, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒரு புள்ளி மான், இரண்டு காட்டுப் பூனை, ஒரு கோட்டான் பறவை ஆகியவற்றின் உடல்கள் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்க: மோடிக்கு ... ஜூன் 20,2018\nகாவிரியில் 15 ஆயிரம் கன அடிநீர் திறப்பு ஜூன் 20,2018\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் தேசிய விருதுக்கு நேரிடையாக ... ஜூன் 20,2018 1\nடில்லி: 15 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு ... ஜூன் 20,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/01/2013.html", "date_download": "2018-06-20T15:33:01Z", "digest": "sha1:5X35KI6UGLELGZTJNL4L3KACJWECVMMR", "length": 39998, "nlines": 485, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சென்னை புத்தகக் கண்காட்சி....2013", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவருடா வருடம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் புத்தகக்ண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்ற பொது புத்தி இந்த வருடம் மாற்றம் பெற்றது...\nமவுன்ட் ரோடு பக்கம் ஒய்எம்சிஏ செல்ல வேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு அந்த பக்கம் சென்றேன்..\nசென்னைக்கு வந்த பிறகு உலக படவிழாவுக்கு செல்வது போல தவறாது செல்லும் இடம் புத்தக கண்காட்சிதான்...\nமூன்று நாட்களுக்கு முன் புத்தக கண்காட்சிக்கு சென்றேன்..\nஒய்எம்சிஏ மைதானம்ன்னு பேரு வெச்சதுக்கு பதிலா... மஸ்கிட்டோ மைதானம்ன்னு பேரு வச்சி இருக்கலாம்..ப்பா.............. கொசுவாடா அதுங்க.. பேய்மாரி கடிக்கிதுங்க...(சென்னை புத்தககண்காட்சி மஸ்கிட்டோ பைட்)\nஅஜயன் பாலா புத்தக ஸ்டாலில் கவிதை புத்தகம் வெளியிட்டார்கள்...போன வருடம் போல இந்த முறையும் கவிஞர் கவிதா முரளிதரன் அவர்கள் என்னிடம் நலம் விசாரித்தார்கள்... தமிழ் ஸ்டுடியோ அருனோடு பேசிவிட்டு சில புத்தகங்கள் வாங்கினேன்..\nஆனால் வருடா வருடம் புத்தக கண்காட்சிக்கு தொடர்ந்து சென்றுக்கொண்டு இருக்கின்றேன்...புத்தக கண்காட்சிக்கு நானும் வருகின்றேன் என்று நண்பர் வட்டியும் முதலும் ராஜுமுருகன் இந்த வார விகடனில் குறிப்பிட்டு இருக்கின்றார்..அது கீழே....\nஅந்தப் பக்கம் போகும்போதே, 'விடியல்’ வாசலில் ஃப்ரான்சிஸ் கிருபா நிற்பார். கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் வாசலில் கட்டித் தொங்கும் நட்சத்���ிரம் மாதிரி கண்கள் மின்ன, ''ராஜி... ஐ லவ் யூ... ஐ மிஸ் யூ... ஐ ஹேட் யூ...'' எனக் கட்டிப்பிடி வைத்தியம் பார்ப்பார். '' 'காலச்சுவடு’ல கோணங்கி இருந்தாரே'' என்ற தகவலைப் பிடித்துப் போனால், வழியில் புலித் தோல் ஜீன்ஸில் சாருவும் மனுஷ்யபுத்திரனும் ஆட்டோகிராஃபில் பிஸியாக இருப்பார்கள். யுவகிருஷ்ணாவும் அதிஷாவும் 'மாற்றான்’ கெட்டப்பில் ஒவ்வொரு ஸ்டாலாக உளவு பார்த்துத் திரிவார்கள். ''ஜெயமோகனுக்கு நீங்க ஏன் இந்துத்துவ முகமூடி மாட்றீங்க...'' என ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருப்பவரை ஸ்டாப்பி, ''இவர்தான் விஷ்ணுபுரம் சரவணன்'' என அறிமுகப்படுத்துவார்கள். ''கேன்டீன்ல லேப்டாப்போட உட்கார்ந்து கேபிள் சங்கர் அப்டேட்ஸ் போட்டுட்டு இருக்காரு. 'கறுப்புப் பிரதிகள்’ல ஜாக்கி சேகரும் கடங்கநேரியானும் நிக்கிறாங்க... டிமிட்ரியப் பார்த்தீங்களா..'' என்ற தகவலைப் பிடித்துப் போனால், வழியில் புலித் தோல் ஜீன்ஸில் சாருவும் மனுஷ்யபுத்திரனும் ஆட்டோகிராஃபில் பிஸியாக இருப்பார்கள். யுவகிருஷ்ணாவும் அதிஷாவும் 'மாற்றான்’ கெட்டப்பில் ஒவ்வொரு ஸ்டாலாக உளவு பார்த்துத் திரிவார்கள். ''ஜெயமோகனுக்கு நீங்க ஏன் இந்துத்துவ முகமூடி மாட்றீங்க...'' என ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருப்பவரை ஸ்டாப்பி, ''இவர்தான் விஷ்ணுபுரம் சரவணன்'' என அறிமுகப்படுத்துவார்கள். ''கேன்டீன்ல லேப்டாப்போட உட்கார்ந்து கேபிள் சங்கர் அப்டேட்ஸ் போட்டுட்டு இருக்காரு. 'கறுப்புப் பிரதிகள்’ல ஜாக்கி சேகரும் கடங்கநேரியானும் நிக்கிறாங்க... டிமிட்ரியப் பார்த்தீங்களா..'' என ஒரு ப்ளாக்கர்ஸ் குரூப் சைனீஸில் பேசியபடி வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸில் கூடியிருக்கும். ''விகடன் ஸ்டால்ல கோணங்கி இருக்காரு... பாக்கல..'' என ஒரு ப்ளாக்கர்ஸ் குரூப் சைனீஸில் பேசியபடி வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸில் கூடியிருக்கும். ''விகடன் ஸ்டால்ல கோணங்கி இருக்காரு... பாக்கல..'' என பரிசல் செந்தில்நாதன் சொல்லிவிட்டுப் போவார்.\nஆனால் இந்த முறை புத்தகங்கள் ரொம்பவே ரேட் அதிகம்...200 ரூபாய்க்கு மேல்தான் புத்தகங்கள் இருக்கின்றன....\nபேஸ்புக்கில் இந்த விலையேற்றம் குறித்து எழுதினேன். முக்கியமாக காணும் பொங்கல் அதுவுமாக கண்காட்சியில் கூட்டம் இல்லை.\nகாணும் பொங்கல் அதுவுமா... புத்தககண்காட்சியில பெரிய அளவுல எதிர்பார்த்த கூட்டம் இல்லை...150ரூபாய்க்கு மேலதான் புத்தகங்கள் ரேட் இருக்கு...அநுராகம்,காந்தளகம் போன்ற பதிப்பகங்கள் இன்னும் பத்துரூபாய் 15 ரூபாய்க்கும் 12 ரூபாய்க்கு சின்ன சைசில் புத்தகங்கள் கொடுக்கின்றார்கள்.... நக்கீரன் பதிப்பக புத்தகங்கள்தான்..40 மற்றும் எழுபதுக்கு கிடைக்கினறது... மற்ற எல்லா பெரிய பதிப்பகங்களும் 200 ரூபாய்க்கு மேலதான் ரேட் வச்சி இருக்காங்க....ஒரு வேளை 150 ரூபாய்கு மேல ரேட் வச்சாதான் நல்ல புத்தகம்ன்னு பொது புத்தியில உறைக்க வச்சி இருக்காங்களோ என்னவோ.... வட்டியும் முதலும் வாங்கலாம்ன்னு போனா 225 ரூபாய் ரேட் போட்டு இருந்திச்சி... ஷாக் அடிச்சது போல வச்சிட்டேன்... தியேட்டர் ரேட் எத்தின பிறகுதான் திருட்டி டிவிடிக்கு டிமான்ட் அதிகமாச்சி.. இதே லெவல்ல போனா.. எதிர்காலத்துல எல்லா புத்தகத்தையும் பிடிஎப்ல நம்ம பயபுள்ளைங்க ஏத்தி பிரியா நெட்டுல உலவ விட்டுவிடுவானுங்க... அப்புட்டுதேன் சொல்லுவேன்...\nஎன்று எழுதினேன்... அதற்கு ரபீக் முகமது என்ற நண்பர் ஒரு கருத்தை முன் வைத்தார்... அது கீழே...\nபுத்தகங்கள் இன்னும் ஒரு 20 சதவீதம், விலை குறைந்து இருக்கலாம். இருப்பினும் ஒரு ஷோவுக்கு 120 ரூபாய் தாராளமாக செலவு செய்ய மனம் வருகிறது..சரக்குக்கு 500 வரைக்கும் செலவு செய்ய மனம் வருகிறது. 50 விகடனின் செலவு குறைச்சலா 750 ஆகும்..அதில் உருப்படியா வந்த தொடரின் விலை 225 ..கொடுக்க யோசிக்க தெவை இல்லையே. அது போல மனதுக்கு பிடித்த ... இன்னும் சில வருடங்கள் நம் கூடவே வரபோற புத்தகத்திற்கு சில ஆயிரம் செலவு செய்வது அறிவு + அனுபவ முதலீடு தானே தலைவா\nஇதற்கு நான் எழுதிய பதில்...\nரபீக் நீங்க முதல் வரியிலேயே ஒத்துக்கிட்டிங்க.. ஒரு 20 சதவிகிதம் விலை குறைத்து இருக்கலாம் என்று... அதேதான் நானும் சொல்கின்றேன்..ரபீக் எதுக்கு எவ்வளவு செலவு செய்யனும் செய்யக்கூடாது என்பது அவர் அவர்கள் விருப்பம்.. அது தனி மனித சுதத்திரமும் கூட... விகடன் வெளியிடான பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் 4000 ரூபாய் இப்ப 1800 ரூபாய் ஒவ்வொரு வீட்டிலும் வைத்து இருக்க வேண்டிய புத்தகம்தான் நான் இல்லைன்னு சொல்லலை....ஆனா எத்தனை பேர் அதை வாங்கி இருப்பாங்கன்னு சொல்லுங்கள்...குடும்பத்தோடு மங்காடு கோவிலுக்கு போக 2000 செலவு செய்கின்றார்கள்...1800 ரூபாய்க்கு பிரிட்டானிக்கா வாங்கினா என்னன்னு கேட்க முடியாது... நான் பொதுவான விலையேற்றத்��ை சொன்னேன்... நண்பர் ராஜுமுருகன் புத்தகம் ஒரு உதாரணம்... விகடன் மட்டும் அல்ல .. போனவருடம்100 க்கு விற்றபுத்தகங்கள் இந்த முறை 75 பர்சென்ட் ரேட் ஏத்தி வச்சி இருக்காங்க என்பதுதான் உண்மை.... விகடன் வெளியிட்ட மோட்டிவ் மற்றும் கண்மணி குணசேகரனின் அஞ்சலை ரெண்டுதான் வாங்கினேன்... கடைசி நாளுக்குள்ள எப்படியாவது வட்டியும் முதலும் வாங்கிடுவேன்... ஆயிரம் ரூபாய் எடுத்து போனா நாலு புக்தான் வாங்க முடியுது... என்ற ஆதங்கத்தில் எழுதியது....\nஎன்று அந்த நண்பருக்கு பதில் சொன்னேன்....\nதிரும்ப நேற்று குடும்பத்தோடு திரும்ப புத்தக கண்காட்சிக்கு சென்றேன்...\nவண்டியை பார்க் பண்ணிட்டு உள்ளே போறதுக்குள்ள போதும்டா சாமின்னு ஆயிடுச்சி.\nயாழினிக்கு கதை சொல்லும் புத்தகங்கள் வாங்கினோம்.... நேற்று கூட்டம் மின அதிகமாக இருந்தது... வட மாவட்டத்துக்கும் தென் மாவட்டத்துக்கு பொங்கள் விடுமுறையை பிழிய பிரிய அனுபவித்தவர்கள் அத்தனை பேரும் இந்த ஞாயிற்றுக்கிமையை டார்கெட்டாக வைத்து விட்டார்கள் போலும்...\nஏற்கனவே கண்மணி குணசேகரனின் அஞ்சலை வாங்கி விட்டேன்... திரும்ப நேற்ற பூரணி பொற்கலை,உயிர்தண்ணீர், வெள்ளருக்கு போன்ற புத்தகங்களை வாங்கினேன்.\nவிகடனில் தோற்றுப்போனவேன் கதை , மதராசபட்டிணம் டூ சென்னை மற்றும் ராஜூ முருகனின் வட்டியும் முதலும் வாங்கினேன்... பில் போட்டு வெளியே வந்தால் ராஜுமுருகன் அனைவருக்கும் புத்தகத்தில் கையெப்பம் இட்டு போட்டோவுக்கு போஸ்கொடுத்துக்கொண்டு இருந்தார்....\nஅவர் புத்தகத்தை அவரிடத்தில் நீட்டினேன்....\nபேரைகேட்டதும்... பக பகவென சிரித்து வைத்தார்... இப்பதான் முத தடவை சந்திக்கறோம்... கண்டிப்பா பிரியா இன்னோரு நாள் பேசுவோம் என்றார்..\nவிடைபெற்று கிழக்கில் சில புத்தகங்கள் வாங்கி விட்டு , டிஸ்கவரி புக் பேலசில் விஜய வீரப்பன் சுவாமிநாதன் அவர்களை சந்தித்தேன்...\nஅதே போல கோழிக்கூவுது படத்து கேமராமேன், பண்புடன் குழும்ம் நண்பர்... பேர் மறந்து விட்டேன்.. போன்றோரை சந்தித்தேன்..\nடிஸ்கவரி புக் பேலசில் டாக்டர் புருனோ,கேஆர்பி,கேபிள் போன்றவர்களை சந்தித்து விட்டு கண்காட்சி விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கும் போது.... வெகு நாட்கள் கழித்து நர்சிம்மை சந்தித்து நலம் விசாரித்து விட்டு கண்காட்சி விட்டு வெளியேறினேன்..\nLabels: அனுபவம், தமிழகம், நினைத்து பார்க்கும் நினைவுகள்...., பதிவர் வட்டம்\nநேரம் கிடைக்கவில்லை. நிச்சயம் போகவேண்டும். நன்றி\nநீங்கள் முன்பு எப்போதோ refer செய்த 'நெடுஞ்சாலை' தமிழினியில் இல்லை என்று கூறிவிட்டார்கள்\n/*பண்புடன் குழும நண்பர்*/ ஜாக்கி, அது நான் தான்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nவிஸ்வரூபம் திரைப்பட தடை. பொதுமக்கள் மனநிலை.\nTHE LEGEND JACKIE CHAN-ஜாக்கிசானும் ஜாக்கிசேகரும்(...\nசாதனை மனிதர் ஜான் வில்லியம்ஸ்(John Williams) (பாகம...\nசாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்16/1/2013(புதன்)\nவிஸ்வரூபம் Dth ரிலீசில் கமலஹாசன் தோற்று விட்டாரா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (599) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (259) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) க��்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்��ின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-20T15:22:22Z", "digest": "sha1:JJF6XCMBLFDFCNF7RYZMYVLCAVKAANOK", "length": 40878, "nlines": 269, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "முறுக்கு/தட்டை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஅச்சு முறுக்கு / கொத்து முறுக்கு\nபோன தடவை கடையில் வாங்கிய மாவில் செய்தேன். ஓரளவுக்குப் பரவாயில்லை எனும்படி வந்தது. இந்த முறை பச்சரிசி அரைத்து செய்தேன். முன்புக்கு இப்போது நல்ல முன்னேற்றம் 🙂 ஒருவேளை முட்டை சேர்த்ததாலோ \nசாதாரண முறுக்கு என்றால்கூட அடிக்கடி அச்சைக் கழட்டி மாவு வைத்து மூடி, அழுத்திப் பிழிந்து கைவலியிருந்து முதுகு வலிவரை உண்டு இல்லை என்று பண்ணிவிடும். இதில் முறுக்கு அச்சிலிருந்து எளிதாக கழண்டுகொண்டால் இதுமாதிரி ஈஸி எதுவுமில்லை.\nஎன்ணெயும் வாணல் நிறைய ஊற்றி சுடுபவர்களுக்கு வேலை கடகடவென முடிந்துவிடும். ஒரு முறுக்கு மட்டுமே வேகும் அளவுக்கு எண்ணெய் பயன்படுத்தும் என்னை மாதிரியான ஆட்களுக்கு சிறிது நேரம் எடுக்கும்.\nமுதலில் மைதா சேர்க்காமல்தான் முயற்சித்தேன். ஆனால் முதல் இரண்டு முறுக்குகளும் அச்சிலேயே பிடித்துக்கொண்டு, அதைப் பிரித்து எடுக்கவே பெரும்பாடாகிவிட்டது.\nமாவைக் கொட்டிவிடலாம் என நினைத்து செயல்படுத்துமுன், எதற்கும் சிறிது மைதாவை சேர்த்து செய்து பார்ப்போமே என செய்தபோது …. அழகழகாக, அதிக வேலை வாங்காமல் சமர்த்தாக வந்துவிட்டது 🙂\nபச்சரிசி _ ஒரு கப்\nதேங்காய்பால் _ 1/2 கப் (அரிசி அரைக்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது)\nமைதா _ ஒரு டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் _ பொரிக்கத் தேவையான அளவு\nகால் மூடி தேங்காயின் பால் பிழிந்துகொள்ளவும்.\nமற்ற சாமான்களையும் தயாராக‌ வைக்கவும்.\nஅரிசி ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காய்பால் சேர்த்து மைய அரைக்கவும்.\nகடைசியாக முட்டையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.\nஇதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.\nபிறகு மைதா, எள் & உப்பு சேர்த்து கரைத்து சுவை சரி பார்த்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு அது சூடேறும்வரை வைக்கவும்.\nஅச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.\nசலசலப்பு அடங்கியதும் அச்சில் பிடித்துக்கொண்டிருக்கும் முறுக்கை கம்பியால் பிரித்துவிடவும். இதற்கு நான் சைனீஸ் மார்க்கெட்டில் வாங்கின Chopsticksஐப் பயன்படுத்துவேன்.\nபிரித்ததும் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும். இப்படியே மேவு முழுவதையும் செய்து முடிக்கவும்.\nஇப்போது அழகழகான முறுக்குகள் தயார்.\nமுறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: achu murukku, kothu, murukku. 6 Comments »\nஅச்சு முறுக்கு/கொத்து முறுக்கு/Achu murukku/Kothu murukku\nஎல்லோரும் ஸ்வீட் முறுக்கு எடுத்துக்கோங்க.இது எனது முந்நூறாவது பதிவு.\nஅச்சுமுறுக்கு செய்வது எனக்கு இதுதான் முதல்முறை.வீட்டில் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் ஞாயிறன்று அச்சு வாங்கியாச்சு.அம்மாவிடம் செய்முறை வாங்கி செய்தேன்.ஈர பச்சரிசி மாவிற்குபதில் கடையில் வாங்கிய மாவில் செய்தேன். சரியாக வந்தால் பார்க்கலாம்,இல்லையென்றால் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற தைரியத்தில்.\nமுதல் இரண்டு முறுக்குகளை அச்சிலிருந்து பிரிக்கவே முடியவில்லை.அச்சை அக்குவேறு,ஆணிவேறாகப் பிரித்து,முறுக்குகளைப் பிய்த்தெடுத்தேன். கோபம்கோபமாக வந்தது.இவர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக சொல்லியிருந்தால் வாங்காமலேயே வந்திருக்கலாமே என்றுகூடத் தோன்றியது.ஆனால் அடுத்தடுத்து செய்யும்போது அழகாக வந்துவிட்டது.அச்சு புதிதாக இருந்து,முதல்முறை செய்வதாக இருந்தால் கொஞ்சம் (நிறையவே) பொறுமை அவசியம்.\nஅச்சு இதுதான்.ஒரு மரக்கைப்பிடியுடன் கிடைக்கிற‌து.\nபச்சரிசி மாவு_ஒரு கப்(கடையில் வாங்கியது)\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nஅரிசிமாவு,மைதா,எள்,உப்பு,ஏலக்காய்த்தூள் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nவெல்லத்தைப் பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது கரையும் அளவிற்கு சிறிது தண்ணீர் விட்டு,அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் வடிகட்டி ஆறவைத்து மாவில் ஊற்றிக் கரைக்கவும்.\nதேங்காய்ப்பாலையும் சேர்த்துக் கரைக்க‌வும்.கரைத்த மாவு தோசைமாவு பதத்தில் இருக்கட்டும்.தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக்கொள்ளவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு வைக்கவும்.\nஅச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.\nமுறுக்கு பாதி வேகும்போதே ஒரு மரக்குச்சியால் அச்சிலிருந்து முறுக்கை லேஸாகப் பிரித்துவிடவும்.ஏற்கனவே வெந்திருப்பதால் ஒருமுறைத் திருப்பிவிட்டு உடனே எடுத்துவிடலாம்.\nமீண்டும் அச்சை எண்ணெயில் வைத்து சூடேற்றி முன்பு சொன்னது போலவே செய்யவும்.இவ்வாறே ஒவ்வொரு முறையும் செய்யவும்.இரண்டு அச்சு இருந்தால் செய்ய வசதியாக இருக்கும்.\nஇப்போது சுவையான அச்சு முறுக்கு சாப்பிடத்தயார்.\nஇனிப்பு வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இனிப்பு முறுக்கு, முறுக்கு, வெல்ல(ம்) முறுக்கு, வெல்லம், inippu murukku, kothu murukku, murukku, sweet murukku. 9 Comments »\nவெங்காய பகோடாவை சின்ன வெங்காயத்தில் செய்தால்தான் நைஸாக மாவும் வெங்காயமும் சேர்ந்தார்போல��� வரும். சேர்ந்தார்போல் வேகும்.\nபெரிய வெங்காயத்தில் செய்யும்போது இரண்டுமே கொஞ்சம் பிரிந்து தனித்தனியாக வரும்.அதுவுமில்லாமல் மாவு வெந்து வெங்காயம் வேகாமல் இருக்கும்.\nஇங்கு சமயங்களில் சின்ன வெங்காயமே பெரிய வெங்காயம் சைஸில் கிடைக்கும்.விலைதான் கட்டுப்படியாகாது.\nவெங்காயம்,ப.மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீளவாக்கில் நறுக்கி சிறிது உப்பு சேர்த்து லேஸாக பிசறினாற்போல் வைக்கவும்.\nகடலை மாவு,அரிசி மாவு,சமையல் சோடா,சிறிது உப்பு இவற்றை இரண்டு முறை சலித்து வைக்கவும்.இதில் பெருங்காயம் சேர்க்கவும்.\nஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் காயவைத்து மாவில் ஊற்றி மாவு முழுவதும் படுமாறு கிளறவும்.\nபிறகு மாவைக் கொஞ்சம்கொஞ்சமாக வெங்காயக்கலவையில் தூவினாற்போல் போட்டு அழுத்தி பிசையாமல் பக்குவமாகப் பிசையவும்.தண்ணீர் சேர்க்க வேண்டாம்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றவும்.அது காய்வதற்குள் மாவை உதிர்த்தாற்போல் செய்து வைக்கவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் மாவைக் கிள்ளி எடுக்காமல்,அழுத்தாமல் அப்படியே உதிரியாக எடுத்துப் போடவும்.\nஒரு பக்கம் லேசாக சிவந்ததும் திருப்பிவிட்டு அடுத்த பக்கமும் லேசாக சிவக்கும்போதே எடுத்துவிடும்.ரொம்ப சிவந்தால் சுவையில் கசப்பு தெரியும்.\nஇறுதியாக கொஞ்சம் கறிவேப்பிலையை வறுத்து போடவும்.\nஇப்போது கமகம,கரகர,மொறுமொறு பகோடா கொறிக்கத் தயார்.\nஅப்படியேவோ அல்லது கெட்சப்புடனோ அல்லது தேங்காய் சட்னியுடனோ சாப்பிடலாம்.\nபகோடா டிபன்,சாதம் என எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பகோடா, வெங்காயம், pakoda, vengaya pakoda. 9 Comments »\nஒரு 3/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக்கி சல்லடையில் போட்டு சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை வேறு எதற்காகவாவது பயன்படுத்திக்கொள்ளலாம்.பொட்டுக்கடலை மட்டுமே சேர்ப்பதால் முறுக்கு நல்ல வெள்ளைவெளேர் என்று சூப்பராக இருக்கும்.\nகண்டிப்பாக முறுக்கில் சேர்க்கும் மாவுகள் மிக நைசாக‌ இருக்க வேண்டும். இல்லையெனில் முறுக்கு மொறுமொறுப்பாக‌ இல்லாமல் கடிக்கவே கஷ்டமாக இருக்கும்.\nமுறுக்கு மாவுடன் உங்கள் விருப்பம்போல் ஓமம்,எள்,பெருங்காயம் மட்டுமல்லாமல் சீரகம்,கறிவேப்பிலை,தனி மிள���ாய்த்தூள் என சேர்த்துக்கொள்ளலாம்.\nஒரு தட்டில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகப்போட்டு நன்றாகக் கலந்து,சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் முறுக்குக் குழலில் மாவைப்போட்டு நேராக வாணலிலோ அல்லது ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளைப் பிழிந்து வைத்தோ எடுத்து எண்ணெயில் போடவும்.\nஒருபக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கியதும் எடுத்துவிடவும்.\nஇப்போது கரகர,மொறுமொறு முறுக்குகள் தயார்.செய்வதற்கும் எளிது.நினைத்தவுடன் செய்துவிடலாம்.\nமுறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: பொட்டுக்கடலை, முறுக்கு, murukku, pottukkadalai. 7 Comments »\nகடலைமாவு,அரிசிமாவு,சோடா உப்பு,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு இரண்டு தரம் சலித்து ஒரு கிண்ணத்தில் கொட்டிவைக்கவும்.\nஇதில் கொஞ்சம்கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க,கட்டிகளில்லாமல் கரைத்து வைக்கவும்.Whisk ஐப் பயன்படுத்தினால் நன்றாக வரும்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பூந்தி கரண்டியைப் பயன்படுத்தி பூந்திகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.கரண்டி இல்லையெனில் சாதம் வடிக்கும் தட்டைக்கூடப் பயன்படுத்தலாம்.லட்டு பூந்தியைவிடக் கொஞ்சம் முறுகலாக‌ எடுக்க‌ வேண்டும்.\nஇவ்வாறே எல்லா பூந்திகளையும் போட்டு எடுத்தபிறகு அந்த எண்ணெயிலேயே கறிவேப்பிலை,பூண்டு (ஒன்றும் பாதியுமாக தட்டியது),வேர்க்கடலை,முந்திரி இவற்றைப் போட்டுப் பொரித்து பூந்தியில் கொட்டவும்.கொஞ்சம் கவனம் தேவை.சமயங்களில் கடலை வெடிக்கவோ அல்லது வெடித்து எண்ணெய் தெரித்து விழவோ வாய்ப்புண்டு.\nஇவற்றின் மீது மிளகாய்த்தூளைத் தூவி கலக்கவும்.இப்போது கரகர மொறுமொறு காராபூந்தி ரெடி.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும்,முக்கியமாக பொரியுடன் கலந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கடலை மாவு, காராபூந்தி, boondi, kara boondi. 4 Comments »\nமுறுக்கு செய்வதில் இது ஒரு முறை.மெஷினில் கொடுத்து அரைக்கும்போது சூட்டினால் முறுக்கின் நிறம் மாறும்.இந்த முறையில் செய்யும்போது நல்ல நிறத்த���ல் இருக்கும்.\nசெய்முறையைப் பார்க்கும்போது ஏதோ பெரிய வேலை போல் தோன்றும். பருப்பை நன்றாக‌ வேக வைத்து எடுத்தால் வேலை முடிந்தது.சரியாக வேகாமலிருந்தால் முறுக்கு கடக்முடக் என கடிக்க வேண்டியிருக்கும்.\n1) வெள்ளை உளுந்து _ ஒரு பங்கு\nஇரண்டும் கலந்து ஒரு பங்கு (எந்த விகிதத்தில் வேண்டுமானாலும்)\n3) அடுத்து வழக்கம்போல் முறுக்கிற்கு தேவையான ஓமம், எள், பெருங்காயம், உப்பு என சேர்த்துக்கொள்ளலாம்.\nகீழே உள்ள செய்முறையில் நான் சேர்த்தது:\nஉளுந்து _ 1/2 கப்\nஉளுந்து,பச்சைப்பயறு இரண்டையும் தனித்தனியாக திட்டமாக தண்ணீர் ஊற்றி குழைய வேக வைக்கவும்.\nஇரண்டின் வேகும் நேரத்தில் வித்தியாசம் இருப்பதால் தனித்தனியாக வேக வைக்க வேண்டும்.ஒரு பருப்பு மட்டும் போட்டல் இந்தப் பிரச்சினை இல்லை.\nவெந்ததும் இரண்டையும் கைகளால் நன்றாக மசித்துவிட்டு மாவு கலக்கும் தட்டில் வைக்கவும்.\nஅதனுடன் அரிசிமாவு,ஓமம்,எள்,பெருங்காயம்,உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஇப்போது தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து முறுக்கு பிழியும் பதத்தில் பிசைந்துகொள்ளவும்.\nவிருப்பமானால் தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தும் பிசையலாம்.நல்ல வாசனையுடன் சுவையாக இருக்கும்.\nஅடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய வைத்து முறுக்குக்குழலில் விருப்பமான அச்சைப்போட்டு நேராக எண்ணெயிலோ அல்லது உங்கள் விருப்பம் போல் பிழிந்தோ வேக வைத்து எடுக்கவும்.\nஇப்போது சுவையான, கரகரப்பான,மொறுமொறுப்பான முறுக்குகள் தயார்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசிமாவு, உளுந்து, எள், ஓமம், பச்சைப்பயறு, பெருங்காயம், முறுக்கு, murukku. 4 Comments »\nகடலை மாவு,அரிசி மாவு,மிளகாய்த்தூள்,உப்பு இவற்றை சல்லடையில் போட்டு ஒருமுறை சலித்தெடுக்கவும்.\nஇவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம்,ஓமம் இவற்றைப் போட்டு சிறிதுசிறிதாகத் தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.\nவாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடுபடுத்தவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப்போட்டு அதில் கொள்ளுமளவிற்கு மாவைப் போட்டு நேராகவே வாணலில் பிழிந்துவிடவும்.\nபிழிந்த சிறிது நேரத்தில�� வெந்துவிடும்.உடனே மறுபக்கம் திருப்பிவிட்டு எடுத்துவுடவும்.கொஞ்சம் கவனம் தேவை.இல்லையென்றால் ரொம்பவே சிவந்துவிடும்.\nஆறியதும் கண்ணாடி டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.\nஅல்லது லேஸாக நொறுக்கிவிட்டு கொஞ்சம் கறுவேப்பிலையை எண்ணெயில் பொரித்துப் போட்டுக் கலந்தால் ஓமப்பொடி மிக்ஸர் ரெடி.\nஇது சிறுபிள்ளைகள் (பெரியவர்களும்தான்)விரும்பி சாப்பிட ஏதுவாக மிகவும் சாஃப்டாக இருக்கும்.\nஓமப்பொடி வில்லையின் துளைகள் பெரிதாக இருந்தால் ஓமத்தைக் கழுவி அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்.அல்லது துளைகள் சிறிதாக இருந்தால் ஓமத்தை மைய அரைத்துச் சேர்க்கலாம்.அல்லது அரைத்த விழுதை தண்ணீர் விட்டுக்கரைத்து வடிகட்டி அந்தத்தண்ணீரை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.\nபெருங்காயத் தூளாக இருந்தால் அப்படியேயும்,கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு கரைத்தும்சேர்க்கலாம்.\nமற்ற ஓமப்பொடி அச்சுகளைவிட மரத்தாலான அச்சு பிழிவதற்கு ஏற்றதாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள், முறுக்கு/தட்டை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசி மாவு, ஓமப்பொடி, ஓமம், கடலை மாவு, முறுக்கு, murukku, omapodi. 2 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nஇட்லி சாம்பார் / Idli sambar\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ism-dhanbad-offers-admissions-m-tech-programme-through-ism-e-001210.html", "date_download": "2018-06-20T15:24:17Z", "digest": "sha1:EDSPN2WAAB4SNH4UDGUIFMQX6RGYDVHB", "length": 7754, "nlines": 69, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஎஸ்எம் தன்பாத் கல்வி நிறுவனத்தில் எம்.டெக் படிப்பு படிக்க ஆசையா....!! | ISM Dhanbad Offers Admissions to M.Tech Programme Through ISM EE 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஎஸ்எம் தன்பாத் கல்வி நிறுவனத்தில் எம்.டெக் படிப்பு படிக்க ஆசையா....\nஐஎஸ்எம் தன்பாத் கல்வி நிறுவனத்தில் எம்.டெக் படிப்பு படிக்க ஆசையா....\nபுதுடெல்லி: தன்பாத் நகரிலுள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் (ஐஎஸ்எம்) கல்வி நிறுவனத்தில் எம்.டெக் படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n2016-17-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கையாகும் இது. இந்த கல்வி நிறுவனத்தில் ஐஎஸ்எம் இஇ தேர்வுகள் மூலம் சேர்க்கை நடைபெறும். சேர்க்கைக்காக முதலில் மாணவர்கள் ஐஎஸ்எம் இஇ தேர்வுக்கு ஆன்-லைனில் ஏப்ரல் 12-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.\n2 ஆண்டு எம்.டெக் படிப்பு, 3 ஆண்டு எம்.டெக் படிப்பு என இரு விதமான படிப்புகளை ஐஎஸ்எம் வழங்குகிறது.\nகம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எந்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் என பல்வேறு படிப்புகளை எம்.டெக் பிரிவில் வழங்குகிறது ஐஎஸ்எம். கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் ஐஎஸ்எம் கல்வி நிறுவனத்தில் நேரடியாகச் சேர முடியும்.\nதேர்வானவர்கள் நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் படிப்பில் சேர்த்தக் கொள்ளப்படுவர். தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ரூ.1,000 செலுத்தினால் போதுமானது.\nதேர்வுகள் மே 15-ம் தேதி நடைபெறும். முடிவுகள் ஜூன் 20-ம் தேதி அறிவிக்கப்படும்.\nமேலும் விவரங்களுக்கு http://www.ismdhanbad.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nசில கேள்விகள் இப்படியும் ��ரலாம்... இன்டெர்வியூவில் இது போன்ற கேள்விகளை சமாளிப்பது எப்படி\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/new-mobile-app-introduce-for-to-pay-electricity-charges-in-tamilnadu/", "date_download": "2018-06-20T15:17:33Z", "digest": "sha1:ABEA3ZYF23IMS6RKLN32HMV3WMJAM27E", "length": 14100, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மின்சாரம் செலுத்த புதிய ஆப்: அறிமுகம் செய்து வைத்த அமைச்சர்! - New mobile App introduce for to pay Electricity charges in Tamilnadu", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nமின் கட்டணம் செலுத்த புதிய ஆப்: என்னென்ன வசதிகள் உள்ளது\nமின் கட்டணம் செலுத்த புதிய ஆப்: என்னென்ன வசதிகள் உள்ளது\nமேலும் ஒரு வசதியாக, கட்டணங்களை செலுத்த TANGEDCO மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nதமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளியிட்டும் வருகின்றனர்.\nஅதன் ஒரு பகுதியாக, பேரவைக்கூட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ ஒருவர், தன் தொகுதியில் உள்ள மின்கட்டண சேவை மையம் மாற்றப்பட்டதால், மீண்டும் தன் தொகுதியில் கட்டண சேவை மையம் தொடங்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ”மின் கட்டணம் செலுத்த விரைவில் மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்த மொபைல் ஆப் நடைமுறைக்கு வந்தவுடன், மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை மிகவும் எளிதாகிவிடும்” என்றார்.\nஅதைத் தொடர்ந்து, மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப் சேவையை அமைச்சர் தங்கமணி நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\nஇதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் 2.7 கோடி நுகர்வோர்கள் தாழ்வழுத்த மின் இணைப்பை ‘டான்ஜெட்கோ’ மூலம் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் பல வழிகளில் மின்சார கட்டணங்களை செலுத்த டான்ஜெட்கோ உதவுகிறது. நுகர்வோர்கள் நெட் பே���்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, தபால் நிலைய கவுண்ட்டர்கள், வங்கிகள், வங்கி ஏடிஎம்கள், வங்கிகளின் மொபைல் ஆப்கள் மற்றும் இ-சேவா ஆகிய வழிகளின் மூலம் மின்சார கட்டணங்களை செலுத்தலாம்.\nதற்போது, மேலும் ஒரு வசதியாக, கட்டணங்களை செலுத்த TANGEDCO மொபைல் ஆப் அறிமுகம் செய்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nபின், TANGEDCO நுகர்வோர் எண், பாஸ்வோர்ட், இ-மெயில் ஐடி மற்றும் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து அந்த ஆப்-ல் ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.\nஎன் பில்(My Bills), விரைவாக பணம் செலுத்தலாம்(Quick Pay), என் நுகர்வோர்கள்(My Consumers), பில் கால்குலேட்டர்(Bill Calculator), பரிவர்த்தனை சரி பார்த்தல்(Check Transactions) ஆகிய வசதிகள் இந்த மொபைல் ஆப்-ல் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. Net Banking: ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஃபெடரல் வங்கி, HDFC வங்கி, ICICI வங்கி, IDBI வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில கோ-ஆப்ரேட்டிவ் வங்கி.\n2. கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு: HDFC வழியாக\n3. டெபிட் கார்டு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி\nமேலும், முழு விவரங்களை அறிய //www.tangedco.gov.in எனும் தளத்தை பார்க்கலாம்.\n பிரதமர் மோடி – தங்கமணி சந்திப்பு பின்னணி\n3-வது நாளாக மின்சாரம் இன்றி தவிக்கும் கன்னியாகுமரி : திங்கட்கிழமைக்குள் சரியாகும் என அமைச்சர் அறிவிப்பு\nகொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் பலி அதிகாரிகள் சஸ்பெண்ட்… கமல்ஹாசன் ஆவேசம்\nஓ.பன்னீர்செல்வத்தின் ‘டாப் 5’ குமுறல்கள் : பிரதமர் மோடி சொன்னது என்ன\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு\nசிறையில் சிறப்பு வசதி : ரூ.2 கோடி கொடுத்த சசிகலா\nகதிராமங்கலம்: கடையடைப்பு போராட்டத்தைக் கைவிட்ட வணிகர்கள்\nசினிமா பிரபலமாக இருந்தால் எங்களுக்கு என்ன விஜய் டிவி சுனிதாவை வறுத்தெடுத்த பொதுமக்கள்\nஅங்கிருந்த பொதுமக்கள் தன்னை சரமாரியாக திட்டி தனக்கு அழுகையை வர வைத்ததாகவும்\nதமிழ்க் கடவுள் முருகன் : மகனுக்காக போர்க்களம் செல்லும் பார்வதி தேவி\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தமிழ்க் கட��ுள் முருகன்’ சீரியலில், மகனுக்காக பார்வதி தேவி போர்க்களம் செல்லும் காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது.\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை… பாலாஜி – நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா\n – ஆஸ்திரேலிய கேமராக்கள் படம்பிடித்த இரண்டாவது கண்ணீர்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/05/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-06-20T15:28:06Z", "digest": "sha1:ERUW42BWVIMDIED33F3HTLJHH5SJQXZD", "length": 9424, "nlines": 154, "source_domain": "theekkathir.in", "title": "வால்பாறை பள்ளி வளாகத்தில் சிறுத்தை", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்��ு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»வால்பாறை பள்ளி வளாகத்தில் சிறுத்தை\nவால்பாறை பள்ளி வளாகத்தில் சிறுத்தை\nவால்பாறை, மே 11-வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வரும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று நாய், ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன. இந்நிலையில் புதனன்று இரவு வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று வந்துள்ளது. வியாழனன்று சாலையில் சென்ற ஒருவர் சிறுத்தை சென்றதைப் பார்த்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். வனத்துறையினர் வியாழக்கிழமை காலை அங்கு சென்று பார்த்தபோது சிறுத்தையின் கால் தடம் பதிந்திருப்பது தெரியவந்தது.\nPrevious Articleநாகர்கோவிலிலிருந்து கூடுதல் பேருந்து இயக்கம்\nNext Article தமுஎகச கிளை அமைப்பு\nதீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் இன்சூரன்ஸ்: சட்ட மசோதா தாக்கல்\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2011/11/17/mettur-travellogue/", "date_download": "2018-06-20T15:19:51Z", "digest": "sha1:MDRBBTE2PSNJMPDHT5YPFOBVSOJ556Z2", "length": 20141, "nlines": 152, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "மேட்டூர் பயண குறிப்புகள் | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nநண்பன் நந்தாவின் திருமணத்திற்காக மேட்டூர் பயணம் மேற்கொண்டோம், அந்த பயணத்தின் குறிப்புகள்\n* “இணையத்தில் அறிமுகமான நண்பனின் திருமணத்திற்கு இரண்டு நாள் விடுமுறை எடுத்துட்டு போறியா” – நண்பன் என வந்துவிட்டால் எப்படி அறிமுகமானால் என்ன\n* மேட்டூர் சூப்பர் சர்வீசின் ஸ்லீப்பர் பேருந்தில் பயணித்தோம். குழலி குதுகலமாக இருந்தாள். நம்ம ரூமாபா என கேட்டபடி உறங்கினாள்.\n* எதேர்ச்சையாக நண்பர் ஹரிகிருஷ்ணனை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். கூடம்குளம் அனுமின்நிலைய எதிர்ப்பு போராட்டம் பற்றியும், சந்திப்புகள் பற்றியும் பேசினார். தான் எழுத வேண்டிய கட்டுரைகளை பற்றியும் குறிப்பிட்டார். நடுவில் “ தோழா, தப்பா நினைக்காம உன் பேரை சொல்லிடு “ என்றார். அவர் ஊட்டி முகாமில் போன வருடமும், புத்தக கண்காட்சியில் இந்த வருடமும் சந்தித்து பேசியுள்ளேன். இன்று காலை தான் என்னை அடையாளம் தெரித்துகொண்டதாக முகநூலில் தெரிவித்தார் 🙂\n* மேட்டூர் காந்தி ஸ்குயர் மார்கெட் அருகே இருக்கும் எல்.எல்.கே விடுதியை காலை 4.30க்கு அடைந்தோம். பின்னர் கார் ஒன்றை புக் செய்து 7 மணிக்கு தாரமங்கலம் சென்றோம். தாரமங்கலம் மேட்டூர் டூ சேலம் வழியில் 30 கி.மீ தூரத்தில் இருக்கும் சின்ன ஊர். கைலாசநாதர் கோவில் இருக்கின்றது. சிற்ப வேலைப்பாடுகள் படு அற்புதமாக இருக்கும். போன முறை சென்ற போது அதிசயத்து போனோம். முக்கியமாக அந்த ரதி – மன்மதன் சிற்பம் க்ளாஸ். ராமன் – வாலி சிலையும் அற்புதம். இம்முறை சிவன் – பார்வதி கல்யாண கோலத்தில் இருக்கும் அந்த சிற்பத்தில் வாழை தோரணத்தை சொதுக்கி இருப்பதை அங்கே இருப்பவர் காண்பித்தார்.\n* நாங்க சென்ற வாகனத்தின் சாரதி சரவணனிடம் பேசியபோது தான் திருமணமாக போகும் நந்தாவின் பள்ளி தோழர் என தெரிந்தது. பல வருடமாக சந்திக்கவில்லையாம். போன் போட்டு இருவரையும் இணைத்த பெருமை அடியேனை சேரும் 🙂\n* மதியம் 2.30 மணி வாக்கில் துரை தன் BOSS வண்டியில் வந்து இறங்கினார். மாதேஸ்வர மலைக்கு புறப்பட்டோம். பாதை சிதைந்து இருந்தது. மழைக்காக இருக்கலாம். வழியின் நின்று புகைப்படங்கள் எடுத்தோம். மாதேஸ்வர மலையில் சிவன் கோவில் இருக்கின்றது. கர்நாடகம். ரொம்ப நாள் கழித்து ஜிலேபிகளை சுவற்றில் பார்த்தேன். தரிசனம் முடித்து இருட்டுவதற்குள் கிளம்ப தயாரானோம்.\n* நிச்சயம் உயிர் தப்பியதும், காயங்கள் இன்றி தப்பியதும் அதிசயம் தான். மெதுவாக கீழ் இறங்கிகொண்டிருந்த வண்டி சாலையில் சிதறி இருந்த பாறாங்கல் மீது ஏறி கட்டுப்பாட்டை இழந்தது. பைப்லைனுக்காக குழி வெட்டி உள்ளிருந்த கற்களை சீர் இல்லாமல் போட்டு வைத்திருந்தனர். வண்டி அந்த கற்கள் மீதேறி பள்ளத்தில் விழுந்தது. உள்ளிருந்த இரண்டு குழந்தைகளுக்கு ஏதும் பாதிப்பில்லை. சில நேரம் முன்னர வரை குழலி மட்டும் பின் இருக்கையில் விளையாடி வந்திருந்தால், பத்து நிமிடம் முன்னர் தான் வித்யா அவளை மடியில் அமர்த்தி இருக்கமாக பிடித்து வந்திருந்தாள்.\n* சினிமாவில் வருவதை போல கீழ் இருந்து வண்டி கதவை திறந்து வெளிவந்தேன். அதுவரை பதட்டம் இல்லாமல் இருந்தது. வெளியே பெட்ரோல் வாசனை வந்ததும் தான் கலவரம் அடைந்தேன். உடனடியாக அனைவரையும் வெளியேற்றினோம். என் குடும்பம் & ஸ்டாலின் குடும்பம். ஓவியா (ஸ்டாலின் குழந்தை) முன் சீட்டில் சாய்ந்ததால் அழுதுகொண்டிருந்தாள், அதை பார்த்து குழலியும் அழ ஆரம்பித்தாள். மணி 6. நடுவனம் என்பதால் ஏதும் சிக்னல் கிடைக்கவில்லை. பத்து நிமிடத்தில் மேட்டூர் பேருந்து அங்கே வந்தது. மக்கள் எங்களை மேட்டூர் போய்விட்டு ஏற்பாடு செய்ய சொல்லி பஸ்ஸில் கூட்டி சென்றனர்.\n* அடுத்த 6-7 கி.மீட்டருக்கு ஆள் நடமாட்டம் இல்லை. அடுத்த 30 கி.மீட்டருக்கு முதல் உதவி இல்லை. நல்லவேளை யாருக்கு எந்த காயமும் இருக்கவில்லை.\n* இரவு நந்தா திருமண பெண் அழைப்பில் கலந்துகொண்டோம். எப்படி வண்டியை எடுப்பது என ஊர் பெரியவர்கள் மினி மாநாடே நடத்தினர். காலையில் செல்வதே உசிதம் என்றனர். இரவில் யானை நடமாட்டம் இருக்குமாம். பெட்ரோல் டாங்கு உடைந்து இருந்தது தான் கொஞ்சம் பயமுறுத்தியது.\n* உடல் அசதியாக இருந்ததால் காலை திருமணத்திற்கு (4.30 – 6.00) நங்கவள்ளி கோவிலுக்கு போகமுடியவில்லை. குழலியும் நானும் இரண்டாம் நாளாக மார்கெட்டை ரவுண்டு அடித்து வந்தோம். இரண்டு நாட்களும் சரியாகவே அவள் சாப்பிடவில்லை. சென்னையில் இருந்து மற்ற நண்பர்கள் 9 மணிக்கு வந்தனர��. உதயன், வில்லன், ஆசாத் ஜயா, சா.கி ஐயா, வில்லன், அஷிதா & குடும்பம். மண்டபத்தை அடைந்தோம். (கொளத்தூர்)\n* வண்டியை மீட்டு வர துரை & பிரசாத் ஊர்காரர்களுடன் சென்றனர். 4 மணி நேரத்திற்கு பிறகு வண்டி வந்தது. வண்டிக்கு உள்ளே புகுந்து டி.வி.டி செட், ஸ்பீக்கர்ஸ், சின்ன சின்ன பொருட்களை லவுட்டு இருக்கிறான் லாவகமாக. போனவன் தன் லுங்கியை விட்டு சென்று இருக்கார். இதென்ன டிரேட்மார்கா தெரியவில்லை. பெட்ரோல் டாங்கிலும் பில்டரிலும் ஓட்டை. எப்படியோ சமாளித்து எடுத்து வந்தனர். மேட்டூரில் சரிபார்க்கமுடியவில்லை சேலம் சென்றனர். சேலத்திலும் சரிவரவில்லை 40 கி.மீ வேகத்தில் தூத்துக்குடிக்கு இரவெல்லாம் ஓட்டி சென்றுள்ளார் துரை அண்ணன். பிரச்சனைகள் இரண்டு. 1. வண்டியை நிறுத்த கூடாது. 2. பெட்ரோல் 10 லிட்டருக்கு மேல் போட கூடாது. கால்குலேஷன் போட்டபடியே போய் சேர்ந்திருக்கார் தனியாக். சல்யூட் அண்ணே. (சென்ற வாரம் தான் அண்ணனை பற்றி ஆ.வியில் செய்தி வெளியாகி இருந்தது)\n* 16 மதியம் 3.30 மணி வாக்கில் மேட்டூர் அணையில் பண்புடன் வாசகர் வட்டம் துவங்கியது. தம்பி பிரசாத் தன் அறிமுகம் தந்தான். அதற்கே நேரமாகிவிட்டது. உதயன் தான் படித்த ‘நெடுஞ்சாலை’ புத்தகம் பற்றி சிலாகித்தான். நேரமாகவே கிளம்பி ஸ்டேஷன் அடைந்தோம்.\n* இரவும் சுவாரஸ்யமான உரையடல்கள். ஆசாதின் அனுபவங்கள் குறிப்பிடதக்கவை.\nஇவர் பள்ளி ஆசிரியர். Deaf, Dumb and Blind பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பாடம் எடுக்கின்றார். அவருடைய மாணவர் சேலத்தில் அவரை சந்தித்தார். (மேட்டூரில் இருந்து நாங்கள் சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தோம்). மேச்சேரியில் பள்ளி ஆசிரியர். SKவிற்கு முத்தமழை பொழிந்தார். கட்டி அணைத்தார். SK எங்களை அறிமுகம் செய்து வைத்தார். “சார் எப்படி சார் இணையத்தில் இவ்வளவு நண்பர்கள்…”என்றார். அந்த காட்சி அற்புதமாக இருந்தது. உடனே செல் எடுத்து “இந்த பக்க பாருங்க ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன்” என்றேன். சொன்னது தான் நங் என மண்டையில் உறைத்தது. சில விநாடியில் கலங்கிவிட்டேன். அந்த நண்பர் பார்வை இழந்தவர்.\nஅந்த காட்சி மிக அற்புதமானது. மாணவர் ஆசிரியரை ஆராதித்த தருணம். வெளிச்சம் காட்டியவரின் மீது அன்பு மழை. ச்ச. I love SK. Salutes.\nலீவு – கவிதை →\nவழக்கம் போல உங்களின் எழுத்து நடை… இன்னும் கொஞ்சம் கூட்டி இருக்கலாம்….\nபடம் இல்லாதது ஒரு ஏமாற்றம்..:-(\nஎந்த பிரச்சனையும் இல்லாமல் வந்ததே போதும்.\nநல்ல அனுபவம்….நந்தா கல்யாணத்த வாழ்க்கைல மறக்கமுடியாதளுக்கு பண்ணிட்டார் :-))))\nகார்திக், நாங்க தப்பிச்சிட்டோம், நந்தா மாட்டிகிட்டார் 🙂 🙂\n// நந்தா மாட்டிகிட்டார் //\nஒரு பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறீர்கள்\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/blog-post_8704.html", "date_download": "2018-06-20T14:52:39Z", "digest": "sha1:ZUPI43KP2H6PY7IYXJNR4ZK2477MB6NX", "length": 19284, "nlines": 255, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: சாப்பிட்ட பின்பு செய்யக்கூடாதவை!", "raw_content": "\nநமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில்\nஅனுப்பியுள்ளார் நம் குடும்பத்து உறுப்பினர்.\n1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால்\nஅது சாதாரண நேரங்களில்சிகரெட் பிடிப்பதைவிட\n10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால்\nஎவ்வளவு பெரியபுற்றுநோய் அபாயம் உண்டோ\n2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச்\nசாப்பிடும் பழக்கம்நம்மில் பலருக்கு உள்ளது.\nஅது கெடுதியானது. காரணம், உடனேஅது\nகாற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு\n(Bloated with air) உருவாக்குகிறது. எனவே,\nசாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு\nபழம் சாப்பிடுங்கள் அல்லதுசாப்பிட்டு ஒரு\nமணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு\n3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது\nஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட்உள்ளது.\nஇது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி\n4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்\nஅது குடலை வளைத்து தடுக்கவாய்ப்பு உண்டு.\n5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக்கைக்\nஉடல்மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம்\nசெல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு\nவயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும்\n6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று\nசிலர் - ஏன் சிலர்விவரமறிந்தவர்களே கூடச்\nசொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்)\nஉள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல்\nதடுக்கஅந்த உடனடி நடை உதவும் என்று கூடச்\nசிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.\nஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான்\nபிளாக்கில் சிகிச்சை பெற்றுவந்தபோதே, ஒரு டாக்டர்\nஇது ஒரு தவறான கருத்து; சிலர்சாப்பிட்டவுடன் ஒரு\n100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று\nசிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான\nநடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச்\nசேர்ந்து, உணவை நன்குசெரிக்கச் செய்வதைத்\nதடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளைஈர்த்து\nஇரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப்\nபழக்கம்பயன்படும். எனவே, இந்தத் தவறான\nபழக்கம் யாருக்காவது இருந்தால்அதனை உடனே\n7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே\nபடுத்துஉறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட\nபின் அரை மணிநேரம்கழித்தே உறங்கச்\nமருத்துவத் துறையில் \"நவீன மூட நம்பிக்கைகள்\"\nஎனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி,\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியான��ல் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-06-20T15:14:28Z", "digest": "sha1:2MFSF4RSN6C3URYL2EOJBUNTPCCBVWUS", "length": 3371, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரட்ணப்பிரிய | Virakesari.lk", "raw_content": "\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\n\"பணம் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது\"\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nதோட்ட அதிகாரியின் செயலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nபடகு விபத்தில் இருவர் பலி 180 மாயம்\nதாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் மீட்பு\nகிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகொழும்பில் யாழ் பெண்ணின் சடலம் மீட்பு\nரட்ணப்பிரியவை மீண்டும் அதே பதவிக்கு நியமியுங்கள்- விமல்\nமுல்லைத்தீவு மக்கள் உணர்வுபூர்வமான பிரியாவிடை அளித்ததை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபாராளுமன்றத்தின் காணி உறுதிப்பத்திரம் கையளிப்பு\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்ந்தோருக்கு நஷ்டஈடு\nவெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்\nஅமெரிக்காவின் முடிவால் இலங்கைக்கு சாதகம் - ராஜித\nமாணவர்களின் போராட்டத்தினாலேயே சைட்டம் கைவிடப்பட்டது - தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/22304/", "date_download": "2018-06-20T15:27:14Z", "digest": "sha1:BKWZQPJ77734IA5DZVBBGWVBGOUF7KSM", "length": 10727, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் பங்களாதேஷ் அபார வெற்றி – GTN", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் பங்களாதேஷ் அபார வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. நேற்று இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.\nஇதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றது. இதில் தமீம் இக்பால் 127 ஓட்டங்களையும் சகிபுல் ஹசன் 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். பதிலளித்தாடிய இலங்கை அணி 45.1 ஓவர் நிறைவில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. இதன்படி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்களாதேஷ் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கின்றது.\nTagsஅபார வெற்றி பங்களாதேஷ் முதல் போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலியாவுக்கெதிரான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து உலக சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து – ஜப்பான் – செனகல் – ரஸ்யா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான ரண்டாவது டெஸ்ட் போட்டி சமனிலை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடர் – சுவீடன் – பெல்ஜியம் – இங்கிலாந்து வெற்றி\nகிளிநொச்சி படைகளின் மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள்\n20 செக்கன்களில் குத்துச் சண்டை போட்டியில் வெற்றியீட்டிய பிரித்தானியாவின் லாரன்ஸ்\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/31214/", "date_download": "2018-06-20T15:27:23Z", "digest": "sha1:Q6B6VL4ZC7RUWXGJ6OVIM7MBPZXBY655", "length": 10199, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான முஸ்தஃபா தொசா உயிரிழந்துள்ளார் – GTN", "raw_content": "\nமும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான முஸ்தஃபா தொசா உயிரிழந்துள்ளார்\nமும்பை குண்டு வெடிப்பு குற்றவாளியான முஸ்தஃபா தொசா இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\n1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 60வயதான முஸ்தஃபா தொசா இரண்டாம் கட்ட விசாரணையில் ஏனைய 5 பேருடன் சேர்த்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் இவர் இன்று அதிகாலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n1993 இடம்பெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்புகளால் 257 பேர் கொல்லப்பட்டதுடன் 713 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஉயிரிழந்துள்ளார். குற்றவாளி மும்பை குண்டு வெடிப்பு முஸ்தஃபா தொசா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nராகுல�� காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமுல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபோராட்டத்தினை முடித்துக் கொண்ட கேஜ்ரிவால்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபலப்பிரயோக ராணுவக் கொள்கை காஷ்மீரில் சாத்தியப்படாது – மெஹ்பூபா முப்தி :\nஇந்திய கேரளா கடலோர பகுதிகளில் காற்றுடன் கூடிய கன மழையால் கடல் அரிப்பு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன:-\nஇந்திய மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐவர் உயிரிழப்பு\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்��ு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/32105/", "date_download": "2018-06-20T15:27:05Z", "digest": "sha1:T3YMN4GUNQYDE676NCJNCEJ2LZ3767RC", "length": 11945, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவை மூடுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது – ஜே.வி.பி. – GTN", "raw_content": "\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவை மூடுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது – ஜே.வி.பி.\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவை மூடுவதற்கு முயற்சிக்கப்படுவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவை மூடுவதற்கு முயற்சிக்கப்படுவதாக ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரவையும், பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினையும் கலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வர ஜனாதிபதியும் பிரதமரும் கூட்டாக இணைந்து முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆயிரக் கணக்கான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வெறும் 450 முறைப்பாடுகள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் என்ன காரணத்திற்காக பிரதமரும் ஜனாதிபதியும் விசாரணைகளை காலம் தாழ்த்தி வருகின்றார்கள் என்பது தமக்கு புரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nவெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை தண்டிக்குமாறு கோருவதாகத் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nTagsJVP அதிகார துஸ்பிரயோகம் குற்றவாளிகள் ஜே.வி.பி. நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவசர கலந்துரையாடல் – மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடனும் பேச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் – 5 காவல்துறையினரின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது:-\nஅரசியல் சாசனம் அமைக்கும் பணிகளிலிருந்து விலகிக் கொள்ள கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicity.info/tag/important-news/", "date_download": "2018-06-20T15:33:03Z", "digest": "sha1:MFP7O3V4QLKBFPTF7463Y6LFFXMZZNPJ", "length": 10064, "nlines": 182, "source_domain": "chennaicity.info", "title": "important news | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஆந்திர அரசு ஆலோசகர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் ராஜினாமா\nயோகா தினத்தில் ராணுவ வீரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பயிற்சி\nசதுர்த்தி விழாவையொட்டி ஐதராபாத்தில் 57 அடி உயர விநாயகர் சிலை நிறுவ முடிவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் விண்ணப்ப பதிவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு\nஆந்திராவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை\nராஜ்பவனில் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த கெஜ்ரிவால் போராட்டம் வாபஸ்\nமின்சாரம் திருட்டு குறிப்பிட்ட மதத்தினர் மீது நடவடிக்கை இல்லை : உ.பி பா.ஜ எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nபீகாரில் சாலை விபத்தில் 6 சிறுவர்கள் பரிதாப சாவு\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nRead moreComments Off on 9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஆந்திர அரசு ஆலோசகர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் ராஜினாமா\n, அமராவதி: ஆந்திர அரசின்...\nRead moreComments Off on ஆந்திர அரசு ஆலோசகர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் ராஜினாமா\nயோகா தினத்தில் ராணுவ வீரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பயிற்சி\n, ஜம்மு: காஷ்மீரின் உயரமான...\nRead moreComments Off on யோகா தினத்தில் ராணுவ வீரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பயிற்சி\nசதுர்த்தி விழாவையொட்டி ஐதராபாத்தில் 57 அடி உயர விநாயகர் சிலை நிறுவ முடிவு\nRead moreComments Off on சதுர்த்தி விழாவையொட்டி ஐதராபாத்தில் 57 அடி உயர விநாயகர் சிலை நிறுவ முடிவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் விண்ணப்ப பதிவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு\n, புதுடெல்லி: வரும் 22ம் தேதி...\nRead moreComments Off on மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் விண்ணப்ப பதிவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு\nஆந்திராவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை\nRead moreComments Off on ஆந்திராவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை\nராஜ்பவனில் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த கெஜ்ரிவால் போராட்டம் வாபஸ்\nRead moreComments Off on ராஜ்பவனில் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த கெஜ்ரிவால் போராட்டம் வாபஸ்\nமின்சாரம் திருட்டு குறிப்பிட்ட மதத்தினர் மீது நடவடிக்கை இல்லை : உ.பி பா.ஜ எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nRead moreComments Off on மின்சாரம் திருட்டு குறிப்பிட்ட மதத்தினர் மீது நடவடிக்கை இல்லை : உ.பி பா.ஜ எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nபீகாரில் சாலை விபத்தில் 6 சிறுவர்கள் பரிதாப சாவு\n, அராரியா: பீகாரில் திருமண...\nRead moreComments Off on பீகாரில் சாலை விபத்தில் 6 சிறுவர்கள் பரிதாப சாவு\nமகன்கள் கொடுமை ம.பி முன்னாள் முதல்வர் அர்ஜூன் சிங் மனைவி கதறல் : நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்\n, போபால்: சொந்த வீட்டைவிட்டு...\nRead moreComments Off on மகன்கள் கொடுமை ம.பி முன்னாள் முதல்வர் அர்ஜூன் சிங் மனைவி கதறல் : நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை: நீதிபதி கேள்வி\nகெஜ்ரிவால் போராட்டம், 'வாபஸ்' அதிகாரிகளுடன் பேசவும் முடிவு\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t112041-15-25", "date_download": "2018-06-20T15:07:00Z", "digest": "sha1:SZ6IRUHORU7JDMOQQLB3IDJK7JEXRBEX", "length": 18250, "nlines": 223, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு ரூ 15.25 லட்சம் அபராதம்", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மி��� முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nபெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு ரூ 15.25 லட்சம் அபராதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்���ிக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு ரூ 15.25 லட்சம் அபராதம்\nஅமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து சாலையில் செல்லும் வாகனங்களை பாதுகாப்பு போலீஸார் கடந்த ஆண்டு மேமாதம் சோதனை செய்துகொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜூ புருக்கர் (வயது 29) என்றபெண்ணின் காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்\nஅவரை காரில் இருந்து இறங்க சொல்லிய போலீஸ் அதிகாரி டஸ்சின் பிட்ஸ் அவருடைய டீசர்ட்டை தூக்கி பிராவை குலுக்கு காண்பிக்க சொல்லி வற்புறுத்தினார். பிராவுக்குள் போதை மருந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தான் அவ்வாறு செய்யச்சொல்வதாக போலீஸார் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி அந்த பெண்ணும் பிராவை குலுக்கி காண்பித்தார். மேலும் அவரது காரையும் போலீஸ் அதிகாரி சோதனை செய்தார்.\nஇந்த சம்பவம் அந்த வழியாக சென்ற மற்றொரு நபரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டது. தனக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் போலீஸார் நடுரோட்டில் அநாகரீகமான முறையில் தன்னை சோதனை செய்ததாக ,லாக்லேண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, பொது இடத்தில் ஒரு பெண்ணை அநாகரீமான முறையில் சோதனை செய்தது போலீஸாரின் குற்றம் என்று தீர்ப்பளித்து அந்த பெண்ணுக்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் (15.25 லட்சம்) நஷ்ட ஈடு வழங்கும்படி அதிரடியாக தீர்ப்பளித்தார்.[/size]\nRe: பெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு ரூ 15.25 லட்சம் அபராதம்\nமீண்டும் இதுபோன்ற அநாகரீகமான செயல்களில் காவல்துறையினர் ஈடுபடும் முன்னர் நிச்சயம் யோசித்துதான் செயல்படுவார்கள்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு ரூ 15.25 லட்சம் அபராதம்\nRe: பெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு ரூ 15.25 லட்சம் அபராதம்\nபோதைமருந்து கடத்துபவர்களை இதைவிட கொடுமையாக விசாரிப்பார்கள்.\nவிசாரித்தவர் பெண் போலீஸ் அதிகாரியாக இருந்துருக்கலாம்\nRe: பெண்ணிடம் பிராவை குலுக்க சொல்லி சோதனை செய்த அதிகாரிக்கு ரூ 15.25 லட்சம் அபராதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தி��சரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119001-topic", "date_download": "2018-06-20T15:42:36Z", "digest": "sha1:7LERAHUPEDZX4UYFYVRCWDEED62JM7GC", "length": 18083, "nlines": 249, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரி���ை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஇந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nஇந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி\nஇந்தியா - அரபு அமீரகம் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் டாஸ் வென்ற அரபு அமீரகம் பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து, களமிறங்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.\n31.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அரபு எமிரேட்ஸ் அணி 102 ரன்களில் சுருண்டது. இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா,உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇதையடுத்து 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கள இறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57 ரன்களும், கோலி 33 ரன்களும் எடுத்தனர்.\nRe: இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி\n@சிவா wrote: ஹாட்ரிக் வெற்றி..\nமேற்கோள் செய்த பதிவு: 1123347\nஆமாம் சிவா...இது தொடர்ந்தால் ரொம்ப சந்தோஷம் ...............\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி\nம்ம்ம் பரவாயில்லை , UAE அணியாக இருந்தாலும் , ஒரு நல்ல ப்ராக்டிஸ் மேட்ச் போல இருந்தது\nரோஹித் form க்கு வருவதற்கு நல்ல வாய்ப்பாக இருந்தது\nRe: இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: விளையாட்டு செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/08/3.html", "date_download": "2018-06-20T15:23:13Z", "digest": "sha1:MASQGHQ56HYHI23RVGF3PI3ZIQP3YJDY", "length": 12044, "nlines": 155, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 3", "raw_content": "\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\nகுழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நேரத்தை கொண்டு கணிக்கப்படும் ஜோதிடம் எனப்படும் கலை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது பெருமளவு உண்மைதான். நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பலர் சுவாரஸ்யத்திற்காக ஜோதிடம் பார்ப்பது உண்டு, படிப்பது உண்டு. முக்காலமும் உணர்ந்த முனிவர்களை காட்டும் கண்ணாடி அல்லவா அது பல நேரங்களில் கண்ணாடி சரிவர காமிப்பது இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.\nஇந்த ஜோதிடத்தை நம்பி மோசம் போனவர்கள் உண்டு, அதே வேளையில் லாபம் அடைந்தவர்கள் உண்டு. லாபம் அடைந்தவர்கள் பெரும்பாலும் ஜோதிடம் சொல்பவர்கள்தான். இந்த ஜோதிடம் சொல்லும் பாடம் ஒன்றுதான். வாழ்க்கையானது ஒரு நிகழ்தகவு. வாழ்க்கை ஒரு வாய்ப்பு.\nசிலருக்கு ஒரே ��ாதிரியாக, அது நல்லவிதமோ, கெட்ட விதமோ, அல்லது இரண்டு நிலைகளிலும் உட்பட்டோ அமைந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு சக்கரம். அது சுழன்று கொண்டே இருக்கும் என்கிறார்கள்.\nஎங்கு தொடங்கியதோ அங்குதான் முடியும் என்பதுதான் முக்காலம் உணர்த்தும் ஒரு செய்தி. இடுகாடோ, சுடுகாடோ எங்கு சுற்றினாலும் இங்குதான் வரவேண்டும் எனும் மொழி வழக்கு உண்டு.\n'உன்னை மட்டும் என் வாழ்வில் பார்க்காது இருந்து இருந்தால் எனது வாழ்கை அஸ்தமனமாக போயிருக்க கூடும்'\n'இவர் மட்டும் இல்லாது போயிருந்தால் உனது வாழ்க்கை நரகமாகி இருக்க கூடும்'\n'இவரால் தான் உனது வாழ்க்கையே இப்படி நரகமாகிப் போனது'\nஇப்படிப்பட்ட வசனம் பேசும் பலரை நாம் காணலாம். இது போன்ற வரிகளை எல்லாம் சற்று அலசி பார்த்தால் மனிதர்களின் மனம் போடும் கணக்கு மிகவும் தவறாகவே இருக்கிறது\nஅடுத்த நொடி என்ன, அடுத்த யுகத்தையே நிர்ணயிக்கும் வல்லமை முனிவர்களிடம் இருந்திருக்கிறது என்கிறது புராணங்கள். அதாவது 'பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது' போல.\nஅவதாரங்கள் எல்லாம் பார்த்தால் ஒரு தீயவர் படைக்கப்படுவார், அல்லது உருவாகுவார், அந்த தீயவரை, தெய்வம் அவதாரம் எடுத்து திருத்தும் அல்லது பெரும்பாலும் கொல்லும்\n'மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்'\nகாலை எழுந்தவுடன் ஒரு இயந்திரம் போல் பணியாற்றும் நமது நிலையை பாருங்கள். இரவு வந்ததும் என்ன என்ன செய்தோம் என நினைத்து பாருங்கள். ஒரு நாளுக்கு மற்றொரு நாள் வித்தியாசமாக இருக்கிறதா என எழுதி வைத்து கொள்ளுங்கள்.\nஇன்று இதை இதை செய்ய வேண்டும் என பட்டியலிட்டு எதுவுமே செய்ய இயலாது போனால் வாழ்க்கை ஒரு விசித்திரம்.\nஎன்ன செய்ய வேண்டும் என நினைத்து அதையே செய்து முடித்தால் வாழ்க்கை ஒரு சித்திரம்.\nகவன குறைவு தான் பல பேராபத்துகளுக்கு காரணம். இது தவறு என்று தெரிந்து செய்யும் குணாதிசயம் உடையவன் மனிதன். முயற்சி என்பதன் அர்த்தம் பல நேரங்களில் தவறாகவே இருக்கிறது. இந்த முயற்சியினை முறையாக செயல்படுத்த தெரியாமல் அழிவுக்கு உட்பட்ட விசயங்கள் பற்பல. அதன் பொருட்டே இந்த உலகம் பொருளாதார சீரழிவுக்கோ, கலாச்சார சீரழிவுக்கோ உட்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. என்ன சொல்லி வைத்தார்களாம்\nசிந்தனைகளின் வலிமை பற்றி ஒரு பெரும் கருத்து உண்டு. அதாவது ஒரு சிந்தனை வலுப்பெற அதை பின்பற்ற பலர் தேவை. அப்படி இல்லாது போனால் அந்த சிந்தனை அழிந்துவிடும்.\nஇதில் அந்த சிந்தனை உண்மையா, பொய்யா என்பதை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் தேவை இல்லை. உலகில் உள்ள மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் நம்பினாலே போதும், அது அப்படி அப்படியே பரவி அந்த சிந்தனை வலுப்பெறும் என்பதுதான் காலம் உணர்த்தும் செய்தி.\nஇரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்கள் தொகை எத்தனை\nஇரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்களின் சிந்தனை எத்தகையது\nஅப்படியே பெருக்கி கொண்டே போவோம். நான்காயிரம், எட்டாயிரம், பதினாறாயிரம்\nமுக்காலம் உணர்ந்த முனிவர்கள் மிகவும் அதிசயிக்க வைக்கத்தான் செய்கிறார்கள்\nஇன்று இதை இதை செய்ய வேண்டும் என பட்டியலிட்டு எதுவுமே செய்ய இயலாது போனால் வாழ்க்கை ஒரு விசித்திரம்.\nஎன்ன செய்ய வேண்டும் என நினைத்து அதையே செய்து முடித்தால் வாழ்க்கை ஒரு சித்திரம்.\nமுக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/2018-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-20T15:35:20Z", "digest": "sha1:4A3GCO7GSJUXAJUFP4P7FM7MBHI5RVMA", "length": 12414, "nlines": 199, "source_domain": "www.jakkamma.com", "title": "2018 ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி - 35 ஆண்டுகளுக்குப்பின் அரசு முடிவு", "raw_content": "\nஇன்று / உலகம் / சினிமா / நிகழ்வுகள் / பொருளாதாரம்\n2018 ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி – 35 ஆண்டுகளுக்குப்பின் அரசு முடிவு\n2030-ம் ஆண்டுக்குள் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்கள் உருவாக்கப்படும் எனவும், இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், 30 ஆயிரம் நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்றும் சவுதி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nமுக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.\nஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை அடுத்த ஆண்டு முதல் விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇதைத்தொடர்ந்து சுமார் 35 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக அடுத்த ஆண்டு முதல் நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இந்த நிலையில், சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது.\nமேலும் 2030-ம் ஆண்டுக்குள் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்கள் உருவாக்கப்படும் எனவும், இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், 30 ஆயிரம் நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்றும் சவுதி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nTags: உலகம் / பொருளாதாரம்உலகம்/நிகழ்வுகள்\nதினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை : அரசு விளம்பரம்\nகலே குடியேறிகள் முகாமிலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காணாமல் போகலாம்: யூனிசெஃப்\nஆசியாவின் கவர்ச்சிக் கன்னியாக பிரியங்கா சோப்ரா தேர்வு\nNext story போலாந்து பிரதமாராக பதவியேற்றார் மேத்யூஸ் மொராவெய்கி\nPrevious story ஆஸ்திரேலியா: பசிபிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட டெல்லி மாணவி கடலில் மூழ்கி பலி\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவட���கள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category new Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/kal/arachi/innov/innov08-u8.htm", "date_download": "2018-06-20T14:59:54Z", "digest": "sha1:CCXW5TVROQB3IRNPLPL6KDIPRM44RLUA", "length": 2309, "nlines": 8, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை கல்வி ஆராய்ச்சிகள்", "raw_content": "\nவரிசை எண் : 08\nகெட்டியான வரைபடத்தாளை எடுத்துக் கொண்டு, படம் 1 இல் உள்ளது போல வரைந்து, மடக்கி, ஒட்டி, கனசதுரப் பெட்டிகளை உருவாக்கிக் கொள்ளவும்.\nஎட்டு பெட்டிகளை ஆக்கிக் கொண்டு நான்கு நான்காக இரண்டு வரிசையில் அடுக்கி படம் 2 போல பசைத்தாளை மேலே ஒட்டவும். பிறகு படம் 3 போல பக்கவாட்டில் ஒட்டவும். பிறகு படம் 4 போல அடிப்பக்கத்தை மேலே திருப்பி ஒட்டவும். ஒவ்வொரு ஒட்டுதலுக்கும் பின்புறத்திலும் ஒட்டி விடவும்.\nமுதலில் (படம் 2) ஒட்டியதை 4 பெட்டிகளாகப் பிரியுமாறு நடுவில் கிழித்துவிடவும்.இப்பொழுது 8 கனசதுரங்களும் தொடர்ச்சியாக உளுரும். மாணவர்கள் மிகுந்த மகிழ்வு அடைவார்கள்.\nஒவ்வொரு பெட்டிக்கும் நான்கு பக்கங்கள் என எட்டு பெட்டிகளுக்கு 32 பக்கங்கள் உள்ளதால் 32 பக்கங்களிலும் படங்களை, எண்களை ஒட்டி உருட்டிக் காட்டி மாணவர்களின் கற்றலுக்குத் தரமான அடித்தளமிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/09/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2018-06-20T15:22:41Z", "digest": "sha1:IQZYPNQGZR2WEWMXSB2HVHEX4OWEJVJZ", "length": 11745, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "கல்வி அறிவில் திரிபுரா முதலிடம்", "raw_content": "\nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\nரூ.3150 கோடிக்கு கோவையின் தண்ணீர் விநியோக உரிமை பிரஞ்சு நிறுவனத்திற்கு விற்பனை – அச்சத்தில் கோவை மக்கள்\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»திரிபுரா»கல்வி அறிவில் திரிபுரா முதலிடம்\nகல்வி அறிவில் திரிபுரா முதலிடம்\nநாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கல்வியறிவு நாளையொட்டி திரிபுரமாநிலத் தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பங்கேற்றார். அப்போது பேசிய மாணிக் சர்க்கார் நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று தெரிவித்தார்.\nநாட்டின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கேரளமாநிலம் 93.91 சதவிகிதம் கல்வியறிவு பெற்றிருந்தது. இப்போது 94.65 சதவிகிதம் என்ற உச்ச வரம்பை திரிபுரா மாநிலம் எட்டியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு கல்வியறிவைப் பொருத்தவரை திரிபுரா 12வது இடத்தில் இருந்தது. இதையடுத்து நடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது கல்வியறிவில் 4 வது இடத்தை எட்டியிருந்தது.\nஇந்நிலையில் தற்போது இந்திய புள்ளியல் அதிகாரிகளின் துணையோடு நடந்த கணக்கெடுப்பில் கல்வியறிவில் திரிபுரா நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது என்று மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.\nகல்வி அறிவில் திரிபுரா முதலிடம்\nPrevious Articleமெக்ஸிகோ நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nNext Article மகாராஷ்டிரா : நாசிக் அரசு மருத்துவமனையில் 55 குழந்தைகள் உயிரிழப்பு\nதிரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி அடக்குமுறை ஆட்சியின் 100 நாட்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை\nதிரிபுராவில் எச்ஐவி பாதிப்பு அதிகரிப்பு…\nதிரிபுராவில் இனி இந்தியில் மட்டுமே செய்திகள்: ஆளும் பாஜக அரசு முடிவு…\nகலை இலக்கிய நகரானது புதுச்சேரி..\nமகளிர் விவசாயத்திற்கு வழிகாட்டும் புதிய கேரளா…\nபிரஞ்சுக் கம்பெனி கையில் கோவையின் தண்ணீர் விநியோகம்\nகணம் கோர்ட்டார் அவர்களுக்கு நினைவுபடுத்தனுமோ\nநீதிபதி கிருபாகரனுக்கு என்னதான் பிரச்சினை என்று தெரியவில்லை \nஇந்த மூதாட்டி செய்த குற்றம் யாது\nநாடு என்பது நாலய்ந்து பெருமுதலையே என்பதறிக \nயோகாவை அப்புறம் செய்யலாம் முதலில் அதிகாரிகளை வேலை செய்ய விடுங்கள்:மோடிக்கு பிரகாஷ்ராஜ் அட்வைஸ்..\nபாஜக-வை எதிர்ப்பவர்களோடு என்றும் இணைந்து நிற்பேன்: ரோஹித் வெமுலாவின் தாயார்…\nகட்-ஆப்பை உயர்த்திய தில்லிப் பல்கலைக்கழகம்… பின்தங்கிய குடும்ப பிள்ளைகளுக்கு எதிராக சூழ்ச்சி.. டிஒய்எப்ஐ – எஸ்எப்ஐ கண்டன ஆர்ப்பாட்டம்..\nஜக்கி-யை வைத்து ராணுவத்திற்கு யோகா பயிற்சி…\nஉ.பி. மாநிலத்தில் இஸ்லாமியரை அடித்துக் கொன்ற பசு குண்டர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2006/06/20/vallunar-kuripugal-1/", "date_download": "2018-06-20T15:12:50Z", "digest": "sha1:K6TO24O5KUB3C65RAIPA3PRXIX4WB2A2", "length": 4072, "nlines": 105, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "Vallunar Kuripugal – 1 | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nவல்லுனர் குறிப்புகள் – 1\nபுதிய கருவி புதிய மொழி\nசில ஆயிரம் பேரம் பேச\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-06-20T15:16:13Z", "digest": "sha1:6HNCNOLPOJQFV3AFD3ZEEAIJC25FAHWB", "length": 20397, "nlines": 193, "source_domain": "alpsnisha.blogspot.com", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: சட்டியுடன் ஒட்டி உறவாடும் தோசையை பிரிப்பது எப்படி?", "raw_content": "\nசட்டியுடன் ஒட்டி உறவாடும் தோசையை பிரிப்பது எப்படி\nதோசை வார்க்கும் சட்டிக��ில் பரோட்டா, சப்பாத்தி, போன்றவைகளும் எண்ணெய் சேர்த்த பொரியல்வகைகளும் செய்தால் சட்டியிலிருந்து தோசை கிளம்பாமல் ஒட்டிக்கொண்டு அடம்பிடிக்கும், இரும்புச்சட்டியிலோ, நான்ஸ்டிக் சட்டியிலோ தோசை வார்க்க முன் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதன் மேல் சமையல் உப்பை தூவி கோல்ட் கலராகும் வரை வறுத்து கொட்டி விட்டு சட்டியை கழுவி அல்லது நன்கு துடைத்து மீண்டும் சூடாக்கி எண்ணெய் தடவி தோசை வார்த்து பாருங்கள் முதல் தோசை அடம் பிடிக்கும், இரண்டாம் தோசை ஜம்ம்ம்முன்னு இலகுவாக மேலே கிளம்பி வரும், புதிய ஆப்பச்சட்டியைப்பழக்கவும், புதிய தோசைக்கல், சட்டிகளை பழக்கவும் இதே முறை தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆலோசனைகள், என்வீட்டு சமையலறை\nகரந்தை ஜெயக்குமார் முற்பகல் 3:18:00\nதங்கள் தொடர் ஆதரவுக்கும் ஊக்கப்படுத்தலுக்கும் நன்றி ஐயா\nஒரு மாதமாக பதிவு வராததால் காரணம் அறியாமல் இருந்தேன் இன்று விளங்கி விட்டது தோசை ஆராய்ச்சி தொடரட்டும்\nஅடுத்து இட்லி வரும் என்று விழாக்கமிட்டியாளர்களால் எதிர் பார்க்கப்படுகிறது.\n நான் சொல்லிவிட்டுத்தானே காணாமல் போனேன் கில்லர்ஜி சார் வேலை அதிகம் சார். ஆனால் தோசையை கண்ணால் கண்டே ரெம்ப நாள் ஆச்சு சார். தினம் சப்பாத்தி, பூரி, சாதம் என தான் ஹோட்டலிலும் ரன்னிங்க. இந்தப்பதிவு பேஸ்புக்கில் வேறொருத்தர் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்,அதை இங்கே தனிப்பதிவாக்கி இட்டேன். அதையும் மேக்கப், பேஷியல், டச்சப் என படமெல்லாம் தேடி எடுத்து பதிய நேரம் இல்லை என்றால் பாருங்களேன்\nதோசை ஊற்றி நல்ல பெயர் எடுத்துவிடுவேன்\nஆஹா.பொதுவாக தனியாக வசிப்போருக்கும், வெளி நாட்டுப்பயணம் செய்வோருக்கும் வெளி நாட்டில் வசிப்போருக்கும் பெரிய பிரச்சனையே சட்டியோடு ஒட்டும் ஆம்லெட்டை எப்படி உடையாமல் எடுப்பது என்பதும் தோசையை திருப்பிப்போடுவதும் தானே\n நல்ல டிப்ஸ் நிஷா ஒரு நான்ஸ்டிக் ஆப்ப சட்டி இருக்கு இதுவரைக்கும் ஒன்னும் செய்ய முடில எப்ப ஆப்பம் ஊற்றினாலும் சுருளும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் ..\nநான் தோசை சப்பாத்திக்கி தனித்தனி கல்தான் யூஸ் பண்ணுவேன்\nம்ம் பலர் அப்படித்தானபா. ஆனால் எங்க வீட்டில் பல நேரம் இது மாறி விடும். நான்ஸ்டிக் சட்டிகளையே தோசை வார்க்கவும் பயன் படுத்துவதனால் மறந்து போய�� வேறு ஏதேனும் சமையலுக்கும் பயன் படுத்தி விடுவேன்.\nநல்ல டிப்ஸ் நிஷாக்கா. எங்க வீட்டுல சப்பாத்தி, பராத்தாவுக்குன்னு தனி தவா வச்சிருக்குறாதால ஒரு பிரச்சனையுமில்ல.\nநன்றி ராஜி. ஊரிலிருக்கும் வரை அம்மா வீட்டில் தோசைக்கு இருப்பு தோசைக்கல்தான்.அது விறகடுப்பில் தோசை சுட இலகுவாயிருந்தது. இங்கே நான்ஸ்டிக் தான்பா. மின்சார அடுப்பு என்பதனால் ஏனோ இரும்புச்சட்டியை அதன் மேல் வைக்க முடியவில்லை. நானும் அப்பத்துக்கு என தனிச்சட்டி வைத்திருக்கின்றேன். ஆனால் தோசை சுடும் சட்டியில் அப்பப்ப வேறு சமையல் செய்து விடுவேன்.\nம்ம் கட்டாயம்பா. பொதுவாக சட்டியோடு ஒட்டிக்கொண்டு வராமல் மறுக்கும் உணவுகளுக்கு இந்த உப்புவறுவல் நல்ல பயன் தருவதை அனுபவ ரிதியில் உணர்ந்துள்ளேன்.\nஃபேஸ்புக்கிலேயே பார்த்தேன். என் பாஸ் கிட்டயும் சொன்னேன். நன்றி. தம +1\nபேஸ்புக்கில் வேறொருவருக்கு இட்ட பின்னூட்டம் தாம் இங்கே மேக்கப் டச்சப் இல்லாமல் பதிவாகிவிட்டதாம். உங்க வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க\nதொடர்ந்து தோசை வார்க்க வாழ்த்துகள் :)\nநான் ஒரே தாவாவில் எல்லாம் செய்வதில்லை. சப்பாத்திக்குத் தனி....பராத்தாவுக்குத் தனி (பரோட்டா இல்லை...அது செய்வதில்லை....கோதுமை மாவில் செய்தால் மட்டும் பரோட்டா செய்வதுண்டு...அதுதான் ஸ்ப்ரிங்க் மாதிரி..செய்வது..) அப்புறம் அடை செய்வதற்குத் தனி....தோசைக்குத் தனி. ஆப்பத்திற்குச் சட்டி. எல்லாமே ப்ளாக் ப்யூட்டிஸ்\nஅப்படியே ஒன்றாக இருந்தாலும் இப்படித்தான் ஒரு துணியில் எண்ணை முக்கி எடுத்து, உப்பும் போட்டு துணியால் கல்லை நன்றாகத் தேய்த்து விட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்...\nகல்லில் தேய்த்தவுடன் எண்ணை தடவி வைத்துவிடுவதுண்டு. பின்னர் எடுக்கும் போது கழுவி விட்டு பயன் படுத்துவதுண்டு....நல்ல டிப்ஸ் நிஷா\nதோசையில் ஆசை இல்லையே எப்படி\n இருந்தும் நல்ல தகவல் நன்றி \nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nசட்டியுட���் ஒட்டி உறவாடும் தோசையை பிரிப்பது எப்படி\nஎரே 14:14. தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால் .......\nஏமாளிகளாய் நாம் இருக்கும் வரை நம்மை ஏய்ப்போரும் ஏய்த்துகொண்டிருப்பார்கள்.\nமக்களுக்காக மக்களே குரல் கொடுத்தால் தான் இனி அவர்களுக்கான விடுதலையும், விடிவும் என புரியவைத்து கொண்டிருக்கின்றது காலம். இனிவரும் காலங்கள...\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nசட்டியுடன் ஒட்டி உறவாடும் தோசையை பிரிப்பது எப்படி\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் தோசை வார்க்கும் சட்டிகளில் பரோட்டா, சப்பாத்தி, போன்றவைகளும் எண்ணெய் சேர்த்த பொரியல்வகைகளும் செய்தால் சட்டியிலிருந்த...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nஎங்கள் நிறுவன வளர்ச்சியில் சுவிஸ் மண்ணின் மைந்தர்கள்.\nபுலம்பெயர்ந்து தன் நாட்டுக்கு வருவோரை இருகரம் அணைத்து வரவேற்றாலும் அன்னியர் தங்களை விட வசதி வாய்ப்பில் , பதவியில் வளர்வதை சற்றுப்பொறாமையோட...\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nபக்தி முத்தி சக்தியே சரணமென்பார் சித்தி பெறவே சுத்தி வந்தேனென்பார் முக்தியைத்தேடி புத்தியைத்தொலைப்பார் நித்திய வாழ்வே நிரந்தரமென்ப...\nநான் சின்னவளாய் இருந்தபோது - 3\nஇப்போது மூன்று வயதில் நர்சரிக்கு குழந்தையை அனுப்பும் பொழுதே இச்சிறுவயதில் நர்சரியா என அங்கலாய்க்கின்றோம். அக்காலத்தில் பாடம் என தெரியாமலே ...\nநான் சின்னவளாய் இருந்தபோது.-1 நான் சின்னவளாய் இருந்தபோது.-2 நான் சின்னவளாய் இருந்தபோது -3 நான் சின்னவளாய் இருந்தபோது....\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (3)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://es.unawe.org/kids/unawe1709/ta/", "date_download": "2018-06-20T15:23:15Z", "digest": "sha1:UTKG4UIHQVRWZKNTFLLF3SWOSTAAVWMU", "length": 9188, "nlines": 108, "source_domain": "es.unawe.org", "title": "வயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nவயது செல்லச்செல்ல வேகமாக சுழலும் விண்மீன் பேரடைகள்\nபத்து செக்கனில் எத்தனை விண்வெளிப் பொருட்களை உங்களால் பட்டியலிடமுடியும்\nநீங்கள் பின்வருவனவற்றில் எதாவதை பட்டியலிட்டீர்களா கோள்கள், துணைக்கோள்கள், விண்மீன்கள், விண்மீன் பேரடைகள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள், செய்மதிகள், நெபுலாக்கள், கருந்துளைகள்.\nஇந்த விண்வெளிப் பொருட்கள், பூமியில் இருக்கும் அத்தனையும், நாம் தொலைநோக்கிகள் மற்றும் கருவிகள் கொண்டு பிரபஞ்சத்தில் அவதானித்த அத்தனையும் இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியிருக்கும் வஸ்துவில் வெறும் 5% மட்டுமே.\nஇந்தப் பிரபஞ்சத்தின் மற்றைய பகுதி இரண்டு விசித்திரமான புலப்படாத வஸ்துக்களான “கரும்சக்தி” (dark energy) மற்றும் “கரும்பொருள்” (dark matter) ஆகியவற்றால் ஆகியுள்ளது.\nகரும்பொருள் விண்மீன்களைப் போல ஒளிர்வதில்லை, அவை கோள்களைப் போல ஒளியை தெறிப்படையச் செய்வதில்லை, மேலும் பிரபஞ்ச துகள்கள்போல ஒளியை உறுஞ்சுவதுகூட இல்லை. எம்மால் கரும்பொருளை, அதற்கு அருகில் இருக்கும் சுழல் விண்மீன் பேரடைகள் (spiral galaxies) போல வேறு பொருளின்மீது அது செலுத்தும் ஆதிக்கத்தின் மூலமே கண்டறியக்கூடியதாக இருக்கிறது. வேகமாக காற்று வீசும் போது எம்மால் காற்றை பார்க்க முடியாது, ஆனால் காற்றால் அசையும் பொருட்களை கொண்டு காற்று வீசுகிறது என்பதை அறியலாம் அல்லவா.\nகோள்களைப் போலவும், துணைக்கோள்களைப் போலவும் சுழல்விண்மீன் பேரடைகள் சுழல்கின்றன. எப்படியிருப்பினும் இப்படி சுழல அவற்றுக்கு பல நூறு மில்லியன் வருடங்கள் எடுக்கின்றது.\nசூரியத் தொகுதியில் சூரியனுக்கு தொலைவில் இருக்கும் கோள்கள் சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள்களைவிட வேகம் குறைவாகவே சூரியனைச் சுற்றி வருகின்றன, இதனைப் போலவே விண்மீன் பேரடையிலும் பேரடையின் எல்லையில் இருக்கும் விண்மீன்கள் பேரடையின் மையப்பகுதிக்கு அருகில் இருக்கும் விண்மீன்களைவிட வேகம் குறைவாக சுற்றிவரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் விண்மீன் பேரடைகளுக்கு அருகில் காணப்படும் அளவுக்கதிகமான கரும்பொருளால் (நமது விண்மீன் பேரடையான பால்வீதி உட்பட), விண்மீன் பேரடையின் எல்லையில் இருக்கும் விண்மீன்கள் நாம் எதிர்பார்த���ததைவிட வேகமாக பயணிக்கின்றன.\nதற்போது விண்ணியலாளர்கள் பிரபஞ்சம் இளமையாக இருக்கும் போது இப்படியான நிலை காணப்படவில்லை என்று கண்டறிந்துள்ளனர். பழமையான விண்மீன் பேரடைகளை அவதானித்தபோது அவற்றின் எல்லையில் காணப்படும் விண்மீன்கள் மத்திக்கு அருகில் இருக்கும் விண்மீன்களைவிட வேகம் குறைவாகவே பயணிப்பதை அவதானித்துள்ளனர்.\nஇதன் மூலம், ஆதிகால விண்மீன் பேரடைகள் தற்போதுள்ள விண்மீன் பேரடைகளை விட குறைந்தளவு கரும்பொருளைக் கொண்டிருக்கவேண்டும் என்று விண்ணியலாளர்கள் கருதுகின்றனர். ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் இருந்த விண்மீன் பேரடைகள் பெரும்பாலும் விண்மீன்கள், வாயுக்கள் மற்றும் கோள்கள் போன்ற சாதாரண வஸ்துவால் ஆக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்றைய விண்மீன் பேரடைகள் புலப்படாத கரும்பொருளை பெருமளவு கொண்டுள்ளன.\nஎமது விண்மீன் பேரடையான பால்வீதி அண்ணளவாக 250 மில்லியன் வருடத்தில் ஒரு முழுச்சுழற்சியை முடிக்கிறது\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuselan.manki.in/2009/01/blog-post_27.html", "date_download": "2018-06-20T14:45:54Z", "digest": "sha1:GF4P65V4IYTTZFUAFCRAUUW2CGQVJXVZ", "length": 3186, "nlines": 114, "source_domain": "kuselan.manki.in", "title": "குசேலனின் வலைப்பதிவு: படையல்", "raw_content": "\nதிங்கள், 26 ஜனவரி, 2009\nபடையல் புசிக்கும் தெய்வம் போல்\nஎன் கவிதைகளை வாசிக்கிறாள் அவள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஊஞ்சல்\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: சிலேடை\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: சொறி நாய்\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: வைக்கோல் போர்\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: வாசல்படி\nதினம் ஒரு ஆங்கில வார்த்தை: புளித்தல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/four-tamil-movies-confirmed-for-pongal-release-2016.html", "date_download": "2018-06-20T15:03:58Z", "digest": "sha1:DMKIWKM74ZLOWVPSAQZ6UISPQNKDLNJB", "length": 13514, "nlines": 186, "source_domain": "tamil.theneotv.com", "title": "List of Pongal Released Tamil Movies 2016 | TheNeoTV Tamil", "raw_content": "\nயாவரும் நலம்: குழந்தைகள் அதிகமாக கேம் விளையாடுகிறார்களா\nகள்ள சந்தையில் விற்பனையாகும் மதுபானம்…வெளியே செல்ல பயப்படும் பெண்கள்..அரசு நடவடிக்கை எடுக்குமா\nகஞ்சா போதையில் 15வயது சிறுவனை கொன்று சுடுகாட்டில் ���ுதைத்த நண்பர்கள்\nகஞ்சா போதையில் நண்பனை கொன்று சுடுகாட்டில் புதைத்த சிறுவர்கள்\nகோவையில் ஒன்றரை கோடி ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த விவகாரம்: 2 பேரிடம் தனிப்படை தீவிர விசாரணை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News பொங்களுக்கு ரிலீஸாகும் நான்கு படங்கள் – 2016\nபொங்களுக்கு ரிலீஸாகும் நான்கு படங்கள் – 2016\nபொங்கள் அன்று அஜித், விஜய், கமல், மற்றும் ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பிலிருக்கும் இளம் நடிகர்களின் 4 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரஜினிமுருகன், திருமுகன் இயக்கத்தில் உதயநிதி, எமி ஜாக்ஸன் நடித்திருக்கும் ‘கெத்து’, பாலாவின் இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்திருக்கும் ‘தாரை தப்பட்டை’, பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்ரின் தெரஸா நடித்திருக்கும் ‘கதகளி’ ஆகிய நான்கு படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகடைசி நேரத்தில் இந்தப் பட்டியலில் ஏதாவது ஒரு படம் ��ெளியேறலாம். அல்லது ஒன்றிரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் இந்த நான்கு படங்களுடன் சேர்ந்து களத்தில் குதிக்கலாம்.\nஉறுதி செய்யப்பட்டுள்ள இந்த 4 படங்களும் தற்போது தியேட்டர்களை வளைத்துப் பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனாம். கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களும் இந்த 4 படங்களுக்காக ‘பிளாக்’ செய்து வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.\n18 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு\n‘ரஜினிமுருகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதமிழர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள தொடர்புகள்\nNext articleகுறும்புத்தனமான பேச்சால் அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்த ஆர்யா\nபெரியார் கொள்கையில் சமரசம் செய்யாதவர் \nபெரியார் கொள்கையில் சமரசம் செய்யாதவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2012/08/crime-and-punishment.html", "date_download": "2018-06-20T15:10:41Z", "digest": "sha1:5FJ7EAG6OHEXIFU7XPLJMOSPJV3E2UPJ", "length": 36204, "nlines": 159, "source_domain": "www.kimupakkangal.com", "title": "Crime and Punishment | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nமீள முடியாத உளவியல் பிரச்சினையில் சிக்கியிருக்கிறேன். வீட்டிலோ கல்லூரியிலோ ஏதாவது பிரச்சினையா எனில் எனது பிரச்சினையே உளவியலில் தான் அடங்கியிருக்கிறது.\nஆரம்பத்தில் இருந்த எனது வாசிப்பிற்கும் இப்போது எனக்கு இருக்கும் வாசிப்பிற்கும் நிறைய மாறுதல்கள் இருப்பதை உணர்கிறேன். ஆரம்பத்தில் ஏதாவது புத்தகம் வாங்க கடைக்கு சென்றால் புத்தகத்தின் அட்டைப்படம் மற்றும் அதன் வசீகரத்தினை வைத்து தேர்வு செய்வேன். அப்படி ஒரு கட்டத்தில் இருந்த நான் எப்படியோ சாரு நிவேதிதாவின் தொடர் வாசிப்பில் என்னையே சிறைபடுத்திக் கொண்டேன். மீளத் தெரியவில்லை. அப்போது தான் உலக இலக்கியங்களை வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. காரணம் அவரின் எழுத்துகளில் நிறைய உலக இலக்கியவாதிகளின் நடமாட்டம் இருந்தது. அந்த உலகத்தினை நானும் கொஞ்சம் அருகாமைக்கு செல்ல நினைத்தேன்.\nஆரம்பத்தில் ஓரான் பாமுக், வி.எஸ்.நைப்பால், பாவ்லோ கோய்லோ என ஒவ்வொருவரிடமும் ஒரு நாவல் வீதம் வாசிக்க ஆரம்பித்தேன். நான் ஆங்கில வழிக் கல்வியில் பயின்று வந்தவனே இருந்தும் என்னால் முழுதும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிலும் ஆங்கிலம் என்பதால் இலக்கியங்களில் சொல்லப்படும் ‘பிரதி தரும் இன்��ம்’ என்னும் கோட்பாட்டினை என்னால் உணரவே முடியவில்லை.\nவாசிக்க வேண்டும் என்னும் ஆசையிலும் ஒரு கிளை ஆசை இருந்தது. சாருவின் ஆதர்சம் எனில் சார்த்தர், பூக்கோ, தாஸ்தாயெவ்ஸ்கி, கஸான்சாகிஸ் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்களை எப்படியாவது வாசிக்க வேண்டும் என ஆசை கொண்டேன். அதில் நான் முதலில் படித்தது தாஸ்தாயெவ்ஸ்கியை.\nதாஸ்தாயெவ்ஸ்கியினை சாருவின் எழுத்துகளிலும் எஸ்.ராமகிருஷ்ணனின் தொகுப்பு ஒன்றிலும் வாசித்திருக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒட்டு மொத்த உலகத்தினையே தத்துவங்கள் ஆட்டிப் படைத்தது. அதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ருஷ்யர்கள். மார்க்க்ஸீயம், எக்ஸிஸ்டன்ஷியலிசம் என தத்துவங்கள் சார்த்தர், பூக்கோ போன்ற மேதைகளை கொண்டு போட்டி போட்டுக் கொண்டு இருந்தது. அதில் எக்ஸிஸ்டன்ஷியலிசம் என்னும் தனிமனிதத்துவத்தின் பக்கம் தான் தாஸ்தாயெவ்ஸ்கி.\n மனிதனின் அனைத்து தெரிவுகளும் அம்மனிதனின் சுய தேர்வினை சார்ந்தே அமைகிறது என்பது தான் அந்த தத்துவம். இதன் பின்னோட்டத்தில் தான் தன் நாவல்களை எழுதியுள்ளார். அதிகாரத்தினை உடைத்தல் என்பதும் இதில் அடங்கும். காரணம் தெரிவுகள் மனிதனின் சுய தேர்வினை சார்ந்தே அமையும் போது அவன் சமூக கோட்பாடுகளிடமிருந்து விடுதலை அடைகிறான். இதனை தான் குற்றமும் தண்டனையும் என்னும் நாவலின் பிரதான பாத்திரத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.\nநாவலுக்குள் செல்வதற்கு முன் இதனையும் என்னையும் சுற்றி நடந்த சில விஷயங்களை நான் சொல்ல கடமை பட்டிருக்கிறேன். ஏற்காட்டில் சாரு நிவேதிதா வாசகர் வட்ட சந்திப்பிற்கு சென்றிருந்த போது என் நண்பர் கண்ணாயிரம் என்னிடம் என்னென்ன ஆங்கில நாவல்களை வாசித்திருக்கிறாய் எனக் கேட்டார். நானும் கூறி பின் குற்றமும் தண்டனையும் நாவலினை வாங்கி வைத்திருக்கிறேன் என்றேன். அவரோ அது சற்று இழுக்கும் என்றார். வீட்டிற்கு வந்தவுடன் அப்புத்தகத்தின் அளவினை பார்த்தேன். 522 பக்கங்கள் பணத்தினை வீணடித்து விட்டோமோ என்றும் தோன்றியது. புத்தகத்தின் பின்னட்டையினை வாசித்தேன். அப்போது தான் சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் வந்தது. அஃதாவது அவர் தன் புனைவுகளில் மனோதத்துவத்தினை, உளவியலை எழுதுபவர் என்று. ஆரம்பிக்கும் வரை கண்ணாயிரத்தின் வார்த்தைகள் என்னை உறுத்திக் ��ொண்டே இருந்தது.\nஇத்தனைக்கும் நாவல் வாங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது தான் வாசிக்க ஆரம்பித்தேன். மூன்றே நாட்கள் தான் எடுத்துக் கொண்டது.\nதிகில் நாவல்களை இரண்டு வகையாக பிரிக்க நினைக்கிறேன். ஒன்று கொலைகாரன் யாரென்றே தெரியாமல் முடிச்சு மேல் முடிச்சுகளை போட்டுக் கொண்டு சென்று கடைசியில் யாரென அம்பலப்படுத்துவது. இரண்டாவது ஆரம்ப கட்டத்திலேயே வாசகனுக்கு கொலைகாரனை காட்டிவிட்டு அவனை பிடிப்பதில் திகிலினை மூட்டுவது. இந்நாவல் இரண்டாவது ரகம்.\n எனக் கேள்வியினை எழுப்பினால் கொலை, கற்பழிப்பு என நீண்டு கொண்டே அது தான் குற்றம் என முடிப்போம். ஆனால் அவை அனைத்தும் குற்றம் என்பதன் அடியில் இருப்பவையே தவிர குற்றம் என்பதன் விளக்கம் அல்ல. ஆனால் இந்த எழுத்தாளர் தன் கதாபாத்திரத்தின் பதிலாக Crime is a protest against abnormality of social organization - சமூக அமைப்பின் ஒழுங்கின்மையினை எதிர்ப்பதற்கான ஒரே போராட்டம் குற்றம் என்கிறார். இப்போது நாவலுக்குள் செல்லலாம்.\nகதையின் பிரதான பாத்திரம் ரஸ்கோல்நிகோவ். அவன் சட்டம் படிக்கும் மாணவன். உடல் நிலை சரியில்லாததால் தன் படிப்பினை தொடர முடியாத நிலையில் இருப்பவன். தன்னிடம் உள்ள பொருள்களை அடகு வைத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். எப்போதாவது அம்மா அனுப்பும் பணமும் தேவைகளுக்குள் சரியாகிறது. அடகு வைக்கும் ஐவனோவிட்ச் மற்றும் அவளின் தங்கை லிசாவேதாவினை கொள்கிறான். இதுவே கதை என ஒற்றை வரியினில் முடிக்கலாம். ஆனால் ஒவ்வொரு பக்கங்களிலும் கட்டவிழ்க்கப்படும் நுண்ணரசியல் பத்தொன்பதாம் நூற்றாண்டினை கண்முன் நிறுத்துகிறது.\nமுதலில் கதாநாயகனுக்கு அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. அம்மாவிடமிருந்து அவனுக்கு நீண்ட கடிதம் ஒன்று வருகிறது. அதில் தன் தங்கை டௌனியாவிற்கு பெட்ரோவிட்ச் என்பவருடன் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளேன் என்றும் அதற்கு பின் இருந்த குடும்ப சிக்கலினையும் எழுதியிருந்தார். டௌனியா வேலை பார்த்த வீட்டில் அவளுக்கும் கணவருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என மனைவி உணர எங்கும் வேலை கிடைக்காதபடி செய்து விடுகிறாள்(கதையில் கொஞ்சம் குழப்பிய பக்கங்கள் இது தான்). அப்போது பெட்ரோவிட்ச் குடும்பத்தினை காப்பாற்றுகிறான். அதனை சூசகமாக மணம் என முடிவு செய்துவிட்ட���ள் அம்மா. அனைத்தினையும் கூறி பின் குடும்பத்தின் பொருளாதாரத்தினையும் உன்னையும் மனத்தில் கொண்டு தான் இம்முடிவினை எடுத்தேன், உன்னை கேட்காமல் செய்கிறேனே என வருத்தம் கொள்ள வேண்டாம் என ஆறுதலும் கூறியிருந்தார்.\nஒரு விதத்தில் இந்த ரஸ்கோல்நிகோவ் என்னும் கதாபாத்திரத்தினை சைக்கோ என்றும் கொள்ளலாம். கதை நெடுக அக்கதாபாத்திரம் நிலையற்ற தன்மையினையே கொண்டிருக்கிறது. நஸ்தேஸ்யா என்னும் கதாபாத்திரம் உணவு கொடுத்தால் உண்பது இல்லையென்றால் பட்டினி கிடப்பது நினைத்த போது வெளியில் சுற்றுவது என இப்படியே பாத்திரம் நகர்கிறது. அப்படி செல்கையில் இளைஞர்களின் பேச்சு இவனுக்கு கேட்கிறது. அதில் ருஷ்யாவில் அப்போதிருந்த பொருளாதார வீழ்ச்சி இது போன்ற அடகு கடைக்காரர்களை கொல்ல வேண்டும் என்றும் அந்தப் பணம் எத்தனையோ பேர்களை காப்பாற்றும் என்றும் கேட்கிறது. காரணம் அவர்கள் பொருளுக்கு விலை கம்மியாக கொடுக்கிறார்கள் என்பதே பலரின் குற்றச் சாட்டு. இவனுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை கோடரியினை தேட ஆரம்பித்தான்\nஅப்போது அவன் தனக்குள் சில கேள்விகளை கேட்டுக் கொண்டான். ஏன் கொலைகள நடக்கும் போது கொடூரமாகவும் கண்டுபிடிக்கும் போது சுலபமாகவும் அமைகிறது ஏன் கொலையாளிகள் தடயத்தினை விட்டு செல்கிறார்கள் ஏன் கொலையாளிகள் தடயத்தினை விட்டு செல்கிறார்கள் தடயங்களின்றி கொலை செய்ய முடியாதா தடயங்களின்றி கொலை செய்ய முடியாதா அவனுக்குள்ளேயே ஒரு பதிலும் தோன்றுகிறது. ஒருவன் தடயங்களின் துணைகொண்டே மாட்டினாலும் அவன் முழுமையாக தன்னை சிக்க வைத்துக் கொள்வது தன் சுய மனத்தினால் மட்டுமே. ஒவ்வொரு குற்றவாளிக்கும் தேவை பகுத்த்றிவும் நம்பிக்கையும். அவ்விரண்டினையும் இழக்கும் போது அதன் இன்மை அவனுள் ஒரு வியாதியாக உருவெடுக்கிறது. இவ்வியாதி ஒருவனை குற்றவாளியாக்குகிறதா அல்ல குற்றங்கள் இவ்வியாதியினை தருகிறதா என்னும் முரணான கேள்வி ஒவ்வொரு குற்றவாளியிடமும் ஒப்புவிக்கப்படுகிறது. அவனுடைய தெரிவினை பொறுத்தே தடயமின்றி குற்றங்கள் நிகழ்வதற்கான முடிவு இருக்கிறது.\nகதையிலும் இரண்டு பேரினை கொல்கிறான். ஐவனோவிட்சின் கொலை முடிவு செய்தும் லிசாவேதாவின் கொலை தற்செயலாகவும் நடக்கிறது. பின் பெரிய போராட்டங்களுக்கு பிறகு வீடு திரும்புகிறான். என்னைப�� பொறுத்தவரை இங்கு தான் நாவலே தொடங்குகிறது. தடயங்கள் அனைத்தினையும் அழித்து விடுகிறான். இரத்த கரை படிந்த சாக்ஸ், பேண்ட் என அனைத்தும் சரி செய்யப் படுகிறது. எடுத்த பணத்தினையும் எங்கோ கல்லின் அடியில் புதைத்து வைக்கிறான். இது எதற்கு எனில் உடனே செலவு செய்கிறான் எனில் எப்படி பணம் வந்தது என சந்தேகம் எழக்கூடும் அதே மூன்று வருடத்திற்கு பிறகு செலவு செய்கிறான் எனில் சந்தேகமே வராது அல்லவா. அதே தான் அவன் எண்ணமும். தடயங்கள் இன்றி அவன் செய்த கொலைகளை எண்ணி சந்தோஷம் அடைகிறான். விசாரணை தொடர்கிறது.\nவீட்டு வாடகை பிரச்சினையில் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறான். அங்கு அந்த கொலை பற்றிய பேச்சுவார்த்தை அல்லது விவாதம் நடக்கிறது. அதில் கதாநாயகன் எழுதிய கட்டுரையே பிரதானமாகிறது. அதில் மனிதர்கள் இருவகையாக பிரிக்கப்படுகிறார்கள். ஒன்று சாமான்யர்கள் மற்றொன்று அசாதாரண மனிதர்கள். சாமான்யர்கள் அதிகாரத்தினால் கட்டுபடுத்தப் படுகிறார்கள். அசாதாரண மனிதர்கள் சுயகட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். முதல் ரகம் அதே இனத்தினை அதே குணத்துடன் வம்சவிருத்தி செய்கின்றனர். மற்றொரு ரகமோ புதிய உலகினை படைக்கிறது அவ்வுலகம் புரட்சியினை செய்கிறது. அதிகாரத்தினை உடைத்தெறிக்கிறது. இதனை கதையின் ஓட்டத்தில் ரஸ்கோல்நிகோவே சொல்கிறான். அவனும் இரண்டாம் ரகத்தில் சேர்ந்து கொள்கிறான்.\nஇக்கதையின் முக்கால்வாசி இடங்கள் தனக்கு தானே பேசுவது போல் தான் அமைகிறது. மேலும் தாஸ்தாயெவ்ஸ்கியின் காலகட்டத்தில் தத்துவ போராட்டங்கள் அதிகமாக இருந்தது என கூறியிருந்தேன் அல்லவா அது இது போன்ற தனக்கு தானே பேசும் இடங்களில் அழகுற வெளிவந்திருக்கிறது. ரஸ்கோல்நிகோவ் தன்னை கொலைகாரன் என உணரும் போதெல்லாம் நான் ஒண்ணும் கிழவியினை கொல்லவில்லை ஒரு கொள்கையினையே கொன்றிருக்கிறேன் என்கிறான். அவன் நண்பன் சோஷலிஸத்தினை ஆதரிப்பவன். அவனையும் தனக்குள்ளேயே சித்தரித்துக் கொண்டு எனக்கு இருப்பது ஒரு வாழ்க்கை அதனை எதற்காக உன் சோஷலிசத்தினை போல் அடுத்தவன் சந்தோஷத்திற்காக காத்திருக்க வேண்டும் வாழ்ந்தால் எனக்காக வாழ்கிறேன் அல்லது வாழவே தேவையில்லை என்கிறான். ஏற்கனவே கூறியிருப்பது போல் இது தனிமனிதத்துவத்தினை சார்ந்ததே. எப்படியெனில் மக்களை பொறுத்தமட்டில் மக்களில் ஒருவன் பொ��ுளாதாரத்தின் அடிப்படையில் கொன்றிருக்கலாம் என்பதே. ஆனால் நாயகனை பொறுத்தமட்டில் இரண்டு கொலைகளும் தன் சுய விருப்பத்தினை பொறுத்தே அமைகிறது. அவன் கொலைப்பழியினை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டாலும் மனசாட்சியின் முன் எப்படியும் தண்டனை எனும் போது என் விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வது என்ன தவறு என்பதே அவன் கூற வரும் சாரம்.\nபெட்ரோவிட்ச் என்னும் கதாபாத்திரம் மனித மன உருக்கத்தின் வெளிப்பாடாக தெரிகிறது. அவனின் குள்ளநரி தந்திரங்கள், மகனையும் தாயையும் பிரிக்கப் போடும் சதி சோனியாவினை திருடி என பட்டம் சுமக்க அவன் செய்யும் சதி என நுண்ணதிகார சிக்கல் அவனின் பாத்திரத்தினை செதுக்குகிறது.\nசோனியா - மார்மலாதவ்வின் மகள். மார்மலாதவ் குடியின் போது ரஸ்கோல்நிகோவிற்கு நண்பனானவன். இவளையும் டௌனியாவையும் கதையின் நாயகிகள் என கூறிக் கொள்ளலாம். மார்மலாதவ்வின் மரணத்திலிருந்து தான் இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். தந்தையின் இறுதிவிழாவில் கடன்பட்ட வீட்டு சொந்தக்காரி தந்தையினை இழிவுபடுத்துகிறாள். அப்போது அம்மாவிற்கும் அவளிற்கும் நடக்கும் சண்டையினில் உடனே வீட்டினை காலி செய்ய சொல்கிறாள். எங்கு செல்ல என தெரியாமல் முழிக்கும் போது தான் தன் சதியினால் பெட்ரோவிட்ச் சோனியாவினை திருடி என்கிறான். எப்படிஎப்படியோ அவள் காப்பாற்றப் படுகிறாள். வீட்டினை இழந்த சோகத்தினில் இருக்கும் போது தான் தான் கொலைகாரன் எனக் கூறுகிறான். ஏன் என்றதற்கு எனக்கு பசி அதனால் பணம் தேவைப்பட்டது எடுக்க தடையாய் இருந்தனர். கொன்றேன் என்றான். அவன் தன் தவறினை கடைசி வரை நியாயப்படுத்துகிறான். இதில் இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது சோனியாவின் அம்மா சோனியாவின் தங்கைகளின் ஆடைகளை கிழித்து அவர்களை பாட்டு பாடச் சொல்லி பிச்சை எடுக்க நாற்சந்திக்கு அழைத்துச் செல்கிறாள். இதனைப் போல் ஒரு துன்பவியல் காட்சியினை நான் இதுவரை படித்ததில்லை. கண்ணீரினை வர வைக்கும் அளவு உக்கிரம் வாய்ந்தது. அதில் அம்மா ப்ரெஞ்சு பாட்டு பாடினால் நம்மை மதிப்பர் அதனால் ப்ரெஞ்சு பாட்டு ஒன்று கற்றுக் கொடுத்தேனே அதனை பாடு என சொல்லும் இடங்களில் இருக்கும் உணர்வினை இதை வாசிக்கும் அனைத்து வாசகர்களும் கண்டிப்பாக வாசித்து உணர வேண்டும்.\nஇறுதியில் அவன் கட்டமைத்த அனைத்து கோட்பாடுகளும் அவனுக்கே தெரியாமல் அவனாலேயே உடைக்கப்படுகிறது. தடயங்கள் இல்லையென்றாலும் அவன் மனமே அவனை குற்றவாளியாக்கிவிடுகிறது. மொத்தத்தில் அருமையான மனோதத்துவ நாவல். இதன் தாக்கம் என்னவோ வாசகனின் ஈடுபாட்டால் மட்டுமே அடையக் கூடிய ஒன்று. தனிமனிதத்துவத்தினை மட்டும் என்னால் ஆழப் புரிந்து கொள்ள முடியவில்லை. முயற்சிப்பேன்.\nபின் குறிப்பு : இந்நாவலின் இடையில் பெத்தானிய லாசரஸ் பற்றிய குறிப்புகள் வந்தது. அது எனக்கு புரியவில்லை. உடனே கிறித்துவ அகராதியான என் தோழியினை அழைத்துக் கேட்டேன். எனக்கு அந்தக் கதையினை கூறினாள். அப்போது தான் எனக்கு தோன்றியது அவள் என்றாவது அழைத்து இந்து மதத்திலிருந்து கேட்டால் என்ன செய்வது அன்று எனப் பார்த்து மௌனவிரதம் மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளேன்\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஅடையாறில் 450 ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது என்பதை அறிந்த கனம் கற்பனையில் புதிதாய் விதையூட்டப்பட்டதை உணர்ந்தேன் . இணையதளத்தில் அந...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநட்ராஜ் மகராஜ் - உரை\nபெரம்பூர் பெரியார் நகர் முழு நேர வட்டார நூலகத்தில் வாசகசாலை சார்பாக தேவிபாரதி எழுதிய \"நட்ராஜ் மகராஜ்\" நாவல் குறித்து பேசியதன்...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nகுறத்தி முடுக்கு - ஒரு பாலியல் புரட்சி\nCopyright © 2015 க��.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2009/02/14/%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2018-06-20T15:33:28Z", "digest": "sha1:JLG4OQQDWYU7ZVBFGZ33RB677QUJTNHG", "length": 9820, "nlines": 106, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "ஈழ விடுதலைக்கு ஆதரவான இலங்கை சோஸலிஷ்ட் கட்சித் தலைவர் உரையாற்றும் நிகழ்வு | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஈழ விடுதலைக்கு ஆதரவான இலங்கை சோஸலிஷ்ட் கட்சித் தலைவர் உரையாற்றும் நிகழ்வு\nஇலங்கை ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர். சிறிதுங்க ஜெயசூர்யா அவர்கள் ஒரு மாதகாலம் இந்திய துணைக்கண்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இலங்கையில் பாசிச சிங்கள இனவெறி அரசின் நடவடிக்கைகளை விளக்கியும், ஈழத் தமிழ் மக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.\nநாளை சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள அய்க்கஃப் ஹவுசில் மாலை 5 மணியளவில் உரையாற்ற இருக்கிறார்.\nவாய்ப்புள்ள பதிவர்கள் கலந்து கொள்ளலாம்.\nசிறிதுங்கா 2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பெற்றவர். இலங்கையில் போரைக் கண்டித்தும், ஈழ விடுதலையை ஆதரித்தும் தொடர்ந்து வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும், கொழும்பு நகரில் தமிழரிடையே பயங்கரத்தை விதைத்து வரும் “வெள்ளை வேன்” ஆட்கடத்தல்கள், சித்ரவதைகள், கொலைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தக்கோரும் Civil Monitoring Committee (CMC) – யின் தலைவராகவும் செயல்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுவக்கவுரை: தோழர். விஜய் ஆனந்த்\nசிறப்புரை: தோழர். சிறிதுங்க ஜெயசூர்யா\nபொதுச் செயலாளர், ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி, இலங்கை.\nநிகழ்வு ஒருங்கிணைப்பு: பயணிகள் வெளியீட்டகம்.\nஇடம்: ஐக்கஃப் ஹவுஸ், 125, ஸ்டெர்லிங் ரோடு (லயோலா கல்லூரி அருகில்)\nநுங்கம்பாக்கம், சென்னை – 600034.\nநாள்: 15.02.09 ஞாயிறு, மாலை 5 மணி.\nஅரசியல் நிகழ்வுகள், ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஈழம், நிகழ்வுகள். Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து லண்டனில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணி – காணொளித் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vizhiyan.wordpress.com/2016/09/21/father-of-children-literature/", "date_download": "2018-06-20T15:18:41Z", "digest": "sha1:WI5TZC5O2ANTOFULG6C7AQYP63K6HPVR", "length": 6283, "nlines": 98, "source_domain": "vizhiyan.wordpress.com", "title": "சிறார் இலக்கியத்தின் பிதாமகன் – ஜான் நியூபெரி | விழியன் பக்கம்", "raw_content": "\nவரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள்…\nசிறார் இலக்கியத்தின் பிதாமகன் – ஜான் நியூபெரி\nசிறார் இலக்கியத்தின் பிதாமகன் – ஜான் நியூபெரி\nதற்சமயம் நாம் வெற்றிகரமாக பள்ளி கல்வியில் புகுத்தியுள்ள “Joy of Learning” முறையை ஜான் லாக்கி 1740களில் பரிந்துரைத்துள்ளார். இவருடைய கல்வி முறையை உத்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி அதனை புத்தக வடிவில் கொண்டு வந்தவர் ஜான் நியூபெரி. இவரே உலக சிறார் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படுகின்றவர். தன்னுடைய முதல் நூலான A Little Pretty Pocketகை வண்ணமயமான, பிரகாசமான தாள்களில் வெளியிட்டார். நூலினை சிறுவன் வாங்கினால் அவனுக்கு ஒரு பந்தும், சிறுமி வாங்கினால் அவளுக்கு ஒரு ஊசிப்பஞ்சும் கொடுக்கப்பட்டது. இந்த பொருட்களை வைத்து அவர்களின் நற்செயல்களை ஊசி குத்தி விளையாடினார்காளாம். சிறார் இலக்கியத்தின் பிதாமகனாக இவரை கொண்டாட பல காரணங்கள் உள்ளன. இவரே இதனை வணிக வெற்றியாக்கினார். இவரே முதன்முதல் சிறுவர் இதழிற்கான வடிவத்தினை 1751-52ல் கொடுத்துள்ளார். இவருடைய The History of Little Goody Two-Shoes (1765) தான் முதல் சிறார் நாவல் என கருதுகின்றனர்.\nfrom → சிறுவர் இலக்கியம், குழந்தைகள் இலக்கியம், சிறுவர்கள், Children, children literature\n← சிறுவர் விளையாட்டு பாடல்கள் சில..\nசட்னியில் இருந்து ஆரம்பிப்போம் →\nகண்ணாடி சினேகம் – சிறுகதை\nகாந்தி புன்னகைக்கிறார் – சிறுகதை\nநெஞ்சுக்குள்ளே தூறல் – சிறுகதை\nமுடிவில் ஒரு ஆரம்பம் – சிறுகதை\nவானமே கூரை – சிறுகதை\nகுழந்தைகளின் தோல்விகளும் வலிகளும் – விழியன்\nசிறுவர் இதழ் – சில எண்ணங்களும் ஆலோசனைகளும் – விழியன்\nஅவர்கள் உலகிற்கு அனுமதி இல்லை\nகோடையை குழந்தைகளோடு கொண்டாடலாம் இப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaicity.info/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-06-20T15:32:03Z", "digest": "sha1:4GNMYPH3UR24Q2FNEM2JHX6URVCAHAY3", "length": 11318, "nlines": 143, "source_domain": "chennaicity.info", "title": "மாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை மந்திரவாதி குற்றவாளி என தீர்ப்பு | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஆந்திர அரசு ஆலோசகர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் ராஜினாமா\nயோகா தினத்தில் ராணுவ வீரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பயிற்சி\nசதுர்த்தி விழாவையொட்டி ஐதராபாத்தில் 57 அடி உயர விநாயகர் சிலை நிறுவ முடிவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் விண்ணப்ப பதிவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு\nஆந்திராவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை\nராஜ்பவனில் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த கெஜ்ரிவால் போராட்டம் வாபஸ்\nமின்சாரம் திருட்டு குறிப்பிட்ட மதத்தினர் மீது நடவடிக்கை இல்லை : உ.பி பா.ஜ எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nபீகாரில் சாலை விபத்தில் 6 சிறுவர்கள் பரிதாப சாவு\nHome news world news மாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை மந்திரவாதி குற்றவாளி என தீர்ப்பு\nமாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை மந்திரவாதி குற்றவாளி என தீர்ப்பு\nchennaicApr 16, 2018world newsComments Off on மாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை மந்திரவாதி குற்றவாளி என தீர்ப்பு\nபுதுடெல்லி: மாந்திரீகம் மூலம் முதுகு வலியை குணப்படுத்துவதாக கூறி, சிகிச்சைக்கு வந்த சிறுமியிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டெல்லியை சேர்ந்த பெண், தனது 12 வயது மகளின் முதுகு வலியை சரிசெய்ய வடமேற்கு டெல்லியில் உள்ள மாந்திரீகர் ஒருவரிடம் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி அழைத்து சென்றுள்ளார். அப்போது மாந்திரீகர் சங்கர், சிறுமியின் தாயிடம் சிகிச்சைக்கு தேவையான எலுமிச்சை பழங்களை வாங்கி வரும்படி கூறி அனுப்பியுள்ளார். அதன் பின் சிறுமியை அறைக்குள் வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி ஓடி சென்று நடந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சாலிமார் பாக் காவல் நிலையத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணையில��� இருந்து வரும் நிலையில் நேற்று மீண்டும் கூடுதல் செசன்ஸ் நீதிபதி அமித் குமார் முன் வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியை மறுத்த சங்கர், சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால், அவளது தாய் தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறுவதாக தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி பின் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: மாந்திரீகர் சங்கர், சிறுமியின் தாயை எலுமிச்சை வாங்கி வர அனுப்பி விட்டு, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது சிறுமியின் சாட்சியத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அவளது சாட்சியமும் நம்பும் வகையில் உள்ளது. மேலும் எப்ஐஆர் பதிவு செய்வதிலும் எந்த தாமதமும் ஏற்படவில்லை. சிறுமியின் சாட்சியத்தின் அடிப்படியில் சங்கர் குற்றவாளி என தீர்க்கப்படுகிறார். இது குறித்த தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள சங்கருக்கு, அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஇந்துக்கள் நலனுக்காக நாளை முதல் தொகாடியா காலவரையற்ற உண்ணாவிரதம்: மோடிக்கு எதிராக போர்க்கொடி Next Postபெண்களைவிட அதிகளவில் பிஎச்டி படிக்கும் ஆண்கள் : மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல்\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஆந்திர அரசு ஆலோசகர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் ராஜினாமா\nயோகா தினத்தில் ராணுவ வீரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பயிற்சி\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை: நீதிபதி கேள்வி\nகெஜ்ரிவால் போராட்டம், 'வாபஸ்' அதிகாரிகளுடன் பேசவும் முடிவு\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devarajvittalan.com/2014/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2018-06-20T15:08:02Z", "digest": "sha1:I6ZT7LWVMILNPKWDSJK7NRZDQNHLQOXW", "length": 3466, "nlines": 45, "source_domain": "devarajvittalan.com", "title": "முகப்பு", "raw_content": "\nயாதுமாகி – புத்தக வெளியீட்டு விழா\nயாதுமாகி நாவலில் வரும் தேவி கதாபாத்திரம் (தேவிதான் நாவலின் மையம் தேவியை சுற்றி���ான் முழு நாவலும் வளர்கிறது) சந்திக்கும் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை அதுவும் பெண்களுக்கு சமுதாயத்தில் பல கொடுமைகள் நடந்த கால கட்டம், பெண் உரிமைகள் மறுக்கப்பட்ட கால கட்டம் . அத்தகைய சூழலில் பல கட்டுப்பாடுகள் கொண்ட பிராமண சமுதாயத்தில் பிறந்து, நல்ல மனிதர்கள் சிலர் உதவியால் தன் வாழ்க்கையை தனி மனுசியாக நின்று பிரச்சனைகளை எதிர் கொண்டு மாற்றி அமைக்கிறார்.\nFIRE OF HEROSHIMA (மாயி-சான்: ஹிரோஷிமாவின் வானம்பாடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t91392-topic", "date_download": "2018-06-20T15:37:28Z", "digest": "sha1:G6XX4UM7R2KEHGY7GLT7B2U5L3EAODEE", "length": 17952, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரு பொருளில் இரு நறுமணம்!", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\n��க்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nஒரு பொருளில் இரு நறுமணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஒரு பொருளில் இரு நறுமணம்\nசங்க நூலான முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் வரலாற்றில் இல்லை. ஆனால், அக்கவிஞர்களில் கற்பனையில் தமிழ்ச்சுவை எல்லாப் பாடல்களிலும் ஊற்றெடுத்து ஓடுகிறது.\nவில் அம்பை அதிகபட்சம் பெண் பார்வையாக, கொல்லும் ஆயுதமாகவே எல்லாக் கவிஞர்களும் கவிதை எழுதுகிறார்கள். முத்தொள்ளாயிரம் புலவர் ஒருவர் அம்பை இரு நறுமணம் வீசும் பொருளாக உவமைப்படுத்துகிறார். ஒரு பாடலில் சேரமன்னன் வில் அம்பைப் பாடுகிறார். அந்த அம்பின் முன் முனை எதிரிகளைக் கொன்று அதிலுள்ள ரத்தவாடை நரிக்குப் பிடித்த பகுதியாகவும், பின் பகுதி மன்னனின் கைப்பட்டு பூமணம் வீசுகிறது அத��ால், அப்பகுதி வண்டுக்கும் பிடித்திருக்கிறதாம். அந்தக் கற்பனை கொண்ட பாடல்தான் இது:\nஅரும்பவிழ்தார்க் கோதை அரசெறிந்த வெவ்வேல் பெரும்புலவுஞ்\nசெஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு\nவண்டாடு பக்கமு முண்டு குறுநரி\nமலர்கின்ற மொட்டுகளால் கட்டப்பட்ட மாலை அணிந்திருக்கிறான் சேரன். இவன் போர் முடித்து வெற்றி வாகை சூடி வருகிறான். அவன் கையில் இருக்கும் வேலில் இருவகை நாற்றம் (மணம்) உண்டு என்கிறார் புலவர். \"ஒன்று ஒளி வீசும் முற்பகுதி பகைவர்களின் மார்பிலே வீழ்ந்து, வீழ்ந்து குருதி படிந்து புலால் நாற்றம் வீசிக் காணப்படுகிறது. வேலின் பின் பகுதியோ மன்னின் மார்பில் இருக்கும் சந்தனமும் மலர் மாலையும் மோத நறுமணம் வீசுகிறது. இவ்வாறு அவனுடைய வேலின் முன் பகுதி நரியினம் மகிழும்படியாகவும், அதன் பின் பகுதி, வண்டினம் மகிழும்படியாகவும் விளங்குகிறது' என்று சேரனின் கைவேலான ஒரு பொருளை இரு நறுமணம கொண்டதாக சிறப்பாகப் பாடியுள்ளார் புலவர்.\nRe: ஒரு பொருளில் இரு நறுமணம்\nஉங்கள் இலக்கிய நறுமணம் தொடர்ந்தும் வீசட்டும்.\nRe: ஒரு பொருளில் இரு நறுமணம்\nதலைப்பிலும் நறுமணம், தொகுப்பிலும் நறுமணம்....வீசுகிறது.\nRe: ஒரு பொருளில் இரு நறுமணம்\nசிறந்த இலக்கிய காட்சி ஐயா. நன்றி.\nRe: ஒரு பொருளில் இரு நறுமணம்\nஅற்புதமான பதிவு. சிறப்பான படைப்பு. அருமை\nRe: ஒரு பொருளில் இரு நறுமணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/news/page/10/", "date_download": "2018-06-20T15:19:04Z", "digest": "sha1:5EFKMJWCMGOATH7HHSSYHLOKH6BCMX6H", "length": 11590, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "News | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 10", "raw_content": "\nஇவர்களை என்னதான் செய்வது.. மீன் பிடிக்க போனாலே கைது செய்யகிறது இலங்கை கடற்படை.. இன்றும் 4 பேர் கைது\nராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இன்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் வசித்து வருகிறார் கார்த்திகேயன். அவருக்கு சொந்தமான விசைப் படகில் முனியசாமி, முனுசாமி,\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்ட���களிலிருந்து அடுத்த ஆண்டு டோணி ஓய்வு\nடெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணி கேப்டன் டோணி அடுத்த ஆண்டு ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை டோணியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட்\nமகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்த ஏட்டு சிமி தீவிரவாதிகளால் கொலை\nபோபால்: போபால் மத்திய சிறையில் சிமி தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ஏட்டு ராம்சங்கர் யாதவ் தனது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில் பலியாகியுள்ளார். மத்திய பிரேதச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் ஏட்டு ராம்சங்கர் யாதவ்.\nயுவராஜ் சிங் போதைப்பொருள் உட்கொண்டார்: தம்பி மனைவி பகீர் தகவல்\nமும்பை: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவரது தம்பியின் மனைவி ஆகான்ஷா சர்மா தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜொராவரின் மனைவி ஆகான்ஷா சர்மா பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் டிவி\nஅம்மாவுக்கு பிசியோதெரபி, நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது: சி.ஆர். சரஸ்வதி\nசென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி மற்றும் நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர்\nமனதிலுள்ள ஒப்பந்தத்தின் வலிமை அதிகமானது; யாழில் மைத்திரி தெரிவிப்பு\nஜனாதிபதித் தேர்தலின் போது எந்தவித ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடாமல் தனக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளித்தார்கள் என்பதையும், அதற்கு தான் நன்றி விசுவாசத்துடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக யாழ். கீரிமலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘நல்லிணக்கபுரம்’ வீடமைப்புத் திட்டம் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி\nஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அமெரிக்க டாக்டரிடம் பேசினேன்: சரோஜா தேவி\nசரோஜா தேவி மேலும் கூறுகையில், ஜெயலலிதா நன்றாக இருக்கிறார்கள். அவருக்கு திருஷ்டிப்பட்டுவிட்டது. இது அவருக்கு ஒரு திருஷ்டிப் பரிகாரம்தான். அது போய்விடும். அதனால் சீக்கிரம் குணம் அடைந்து அவர்கள் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். ஒரு சோதனை மாதிரி இது அவர்களுக்கு வந்திருக்கிறது. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் என்று அவர் கூறியுள்ளார்.\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=295&sid=a119ce24481111b9538c04b65d333b06", "date_download": "2018-06-20T15:44:25Z", "digest": "sha1:RULOML2FKSN3Z4XDP5KGRR4SEG5SYBEK", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்���ள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A", "date_download": "2018-06-20T15:02:25Z", "digest": "sha1:IV5QRKZ2DVZCBDJSB4I5LCAFHEHG6SBQ", "length": 6011, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி\nஇஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும்\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nநபி வழியே நம் வழி\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஇஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும்\nதலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் தாயும் தந்தையும் நாள் : 25-03-2018 இடம் : சிதம்பரம்,கடலூர் தெற்கு மாவட்டம். உரை : அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி\nஉரை :அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி: இடம் : மேட்டுப்பாளையம் (கி)-கோவை(வ)\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : மேட்டுப்பாளையம் (கி) – கோவை : நாள் : 01.11.2015\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : யாசீன் பாபு நகர், திருப்பூர் : நாள் : 01.11.2015\nஇணைவைப்பு பெரு பெரிதும் காரணம் யார் – விவாதம் – ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nஇடம் : திருச்சி : நாள் : 31.01.2016\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : சூலேஸ்வரன்பட்டி, கோவை தெற்கு : நாள் : 24.01.2015\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : ஒட்டன்சத்திரம் : நாள் : 20.12.2009\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இடம் : மேலப்பாளையம் : நாள் : 16.01.2010\nநபி வழியே நம் வழி\nஉரை : அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி : இட��் : வாவாநகரம் : நாள் : 13.10.2012\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-2\nஉரை : அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி : இடம் : குன்றத்தூர் : நாள் : 27.11.2011\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24231", "date_download": "2018-06-20T15:20:24Z", "digest": "sha1:DZ52OBSYMCJOJJIOOOFRFG2KYOKI3HXF", "length": 4944, "nlines": 101, "source_domain": "www.arusuvai.com", "title": " தமிழ் பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்டதிற்கு சிறார் நாடகம் - 24231 | அறுசுவை மன்றம்", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமுகப்பு › Forum › பேறு காலம் - குழந்தை வளர்ப்பு › சிறுவர் சிறுமியர்\nதமிழ் பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்டதிற்கு சிறார் நாடகம்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த பிரிவில் மேலும் சில கேள்விகள்\n13 வயது பெண் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்தல்\n3 1/4 வயது குழந்தை படிப்பு\nIUI செய்துள்ளேன் தோழிகளே உதவுங்கள் please\nகுழந்தை தலையில் கட்டி போல உள்ளது..\nஇது வரை இங்கு கேட்காத கேள்வி.. தயவு செய்து பதில் கூறவும்...\nகுழந்தை தலையில் கட்டி போல உள்ளது..\n51 நிமிடங்கள் 50 sec முன்பு\n4 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு\n5 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு\n8 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jakkamma.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-06-20T15:28:52Z", "digest": "sha1:WYATBFLNSLSNIJQLV224S2XYCPLGKSXI", "length": 12361, "nlines": 195, "source_domain": "www.jakkamma.com", "title": "காவிரி விவகாரத்தை உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் : மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை", "raw_content": "\nகாவிரி விவகாரத்தை உச்சநீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும் : மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை\nபெங்களூரு: காவிரியில் மேலும் 6,000 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறக்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மாண்டியாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஏற்கனவே தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மாண்டியா மாவட்டத்தில் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. மாண்டியா விவசாயிகள் மண் சாப்பிடுவது, இலவசமாக கொள் தருவது, காலணியை தலையில் வைத்து எதிர்ப்பு தெரிவிப்பது என நாள்தோறும் விதவிதமான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று உச்சநீதிமன்றம் புதிதாக 6,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை கண்டித்து மாண்டியா, மைசூசுரு, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாண்டியாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 70 சதவீதம் அளவிற்கு கடைகளும் மூடப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் துணை ராணுவப்படை, அதிரடிப்படை என 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனிடையே உச்சநீதிமன்றம் காவிரி நீர் விவகாரத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஆளும் காங்கிரஸ் கோரியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தண்ணீர் திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராயவில்லை என நினைப்பதாக குறிப்பிட்டார். உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தை மறுஆய்வு செய்ய கேட்டுக் கொண்ட அவர், கர்நாடக வழக்கறிஞர்களும் சட்ட ரீதியாக அணுகுவது குறித்து ஆராய வேண்டும் என்றார். கர்நாடக மக்கள் குடிநீருக்கே மிகவும் கஷ்ட்டப்படுவதாக தெரிவித்தார்.\nகாஷ்மீரில் வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை: பாதுகாப்பு படையினருக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு\nகாஷ்மீர் ; வன்முறையில் 63பேர் உயிரிழந்தனர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதமிழக – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண இலங்கை அமைச்சர் டெல்லி வருகை\nNext story திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் தேவை: சென்னையில் மூன்றாம் பாலினத்தோர் போராட்டம்\nPrevious story ஒடிசாவில்ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் பலி\nஇலக்கியம் / சமூகம் / சுவடுகள் / தமிழ்நாடு / நிகழ்வுகள்\nஅனிதா / சுவடுகள் அரசியல் ஆர்.கே.நகர் தொகுதி இநதியா/விளையாட்டு இநதியா அறிவியல் இநதியா சமூகம் இந்தியா/அரசியல் இந்தியா/சினிமா/ இன்று இந்தியா/சூழலியல் இந்தியா/நிகழ்வுகள் இந்தியா / பொருளாதாரம் இந்தியா/வணிகம் இந்தியா/விளையாட்டு இந்தியா அரசியல் இந்தியாசமூகம் இந்தியா சுவடுகள் உலகம் உலகம்/அரசியல் உலகம்/அறிவியல் உலகம்/சமூகம் உலகம்/ சூழலியல் உலகம்/நிகழ்வுகள் உலகம் / பொருளாதாரம் உலகம்/வணிகம் உலகம் விளையாட்டு சினிமா சினிமா/இன்று/தமிழ்நாடு சினிமா/நாளை சினிமா இன்று சிறப்பு கட்டுரைகள் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு/இலக்கியம் தமிழ் நாடு/இலக்கியம் தமிழ்நாடு/சினிமா இன்று தமிழ்நாடு/சுவடுகள் தமிழ்நாடு/நிகழ்வுகள் தமிழ்நாடு / வணிகம் தமிழ்நாடு அரசியல் தமிழ் நாடு அறிவியல் தமிழ்நாடு சமூகம் தமிழ்நாடு சூழலியல் நிகழ்வுகள் பெண்கள் வணிகம்/இந்தியா வலை விளையாட்டு\nSelect Category new Uncategorized அனிதா / சுவடுகள் அரசியல் அறிவியல் இந்தியா இன்று இலக்கியம் உலகம் ஒலி/ஒளி சமூகம் சினிமா சிறப்பு கட்டுரைகள் சுவடுகள் சூழலியல் ஜக்கம்மா டாக்கீஸ் தமிழ்நாடு நாளை நிகழ்வுகள் நேற்று படத்தொகுப்பு பெண்கள் பொருளாதாரம் வணிகம் வலைவிளையாட்டு விளையாட்டு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/08/2_24.html", "date_download": "2018-06-20T15:15:59Z", "digest": "sha1:WTGVTYKV22UUGOTOQTCQEEBJGELOJYUB", "length": 20043, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "சவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள் ! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome வளைகுடா சவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள் \nசவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள் \nசவூதியின் அல் அஹ்ஸா நகரிலிருந்து பஹ்ரைன் நாட்டையும், கத்தார் நாட்டையும் இணைக்கும் 2 புதிய கடற்பாலங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.\nஇந்தத் திட்டத்தின்படி, பஹ்ரைனுக்கு அல் அஹ்ஸா (அல்ஹஸா) விலிருந்து சுமார் 40 கி.மீ. நீளத்திற்கு கடல் மேல் பாலம் அமைக்கப்படும், இது ஏற்கனவே உள்ள கிங் பஹத் கடற்பாலத்திலிருந்து (King Fahd Causeway) 100 கி.மீ. தூரத்திலும், ரியாத்திலிருந்து 380 கி.மீ தூரத்திலும் அமைய உள்ளது.\nகத்தார் நாட்டுடன் அல் அஹ்ஸாவை இணைக்கும் மற்றொரு கடற்பாலம் சுமார் 25 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்படுவதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ள அல் அஹ்ஸா பஹ்ரைன் கடற்பாலத்திலிருந்து 70 கி.மீ. த���ரத்திலும், ரியாத்திலிருந்து 425 கி.மீ. தூரத்திலும் அமைய உள்ளது.\nஇந்த பாலங்களை அமைப்பதன் மூலம் வளைகுடா நாடுகளுடனான ஒத்துழைப்பு அதிகரிப்பதுடன் பல்வேறு எதிர்கால பயன்களையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, அரபிய இரும்பு பாலத் திட்டம் (Arabian Iron Bridge), வளைகுடா அச்சு நாடுகள் திட்டம் (Arabian Gulf Axis), (எல்லையோர) ஸல்வா நகரிலிருந்து கத்தார் நாட்டிற்கு தரைவழி நுழைவு சாலை, (எல்லையோர) அல் பத்தா நகரிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நாட்டிற்கு தரைவழி நுழைவு சாலை, (எல்லையோர) ஷைபா நகரிலிருந்து ஓமன் நட்டிற்குள் நுழைய புதிய தரைவழி சாலை ஏற்படுத்தும் திட்டம், திட்டமிடப்பட்டுள்ள அல் அகீர் துறைமுகம், திட்டமிடப்பட்டுள்ள ராஸ் அபூ கமீஸ் துறைமுகம், அல் அஹ்ஸா சர்வதேச விமான நிலையம், திட்டமிடப்பட்டுள்ள அல் பத்தா மற்றும் அல் அகீர் விமான நிலையங்கள், அல் அகீரை ரியாத்துடன் இணைக்கும் நேரடி சாலைவழித் திட்டங்களுக்கும் மேற்படி கடற்பாலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎப்படியோ இந்தப் பாலங்களுக்கு சம்பந்தமில்லாத நம்ம நாட்டு சிமெண்டு கம்பெனிகள் ஒசி விளம்பர செய்திட இப்படியும் ஒரு வாய்ப்பு\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nமாவீரன் சேகுவேராவை விதைத்த தினம் இன்று 09-10-1967\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரணத்திலும் மிரட்டிய மாவீரன் மருதநாயகம்\n இந்தியா உட்பட 4 நாடுகளுக்கு எளிய நடைமுறை\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஆபாசத்தைத் தூண்டும் மத்ஹபுச் சட்டங்கள் பகுதி 01\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nமரண அறிவிப்பு : முன்னால் குத்துபா பள்ளி மோதினார் - சாபு அப்பா (எ) பாவா முகைதீன்\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன�� நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : \"எல்சன்\" சேக்தாவுது\nஇந்திய தவ்ஹித் ஜமாத்தின் மாநில செயலாளர் முகமது ஷிப்ஸி அவர்களின் சகோதரரும் முத்துப்பேட்டை சமுகநல பணிகளில் முழுமையாக ஈடுபாடு கொண்ட எல்சன் சே...\nகுற்றால அருவியில் கரைந்து போகும் பெண்களின் மானம் - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை குற்றாலத்தில் சீசன் காலம். மேற்குத் தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்யத்...\nகுஜராத் படுகொலைகள் மோடியின் இன அழிப்பு பற்றி... ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்..\nஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந��தையை வெளியிலெடுத்து,அவள் கண்ண...\n28 வருடங்களுக்குப் பின் தாயை கண்டுபிடித்து இணைந்த 2 மகள்கள் \nஅரபுக்கள் இந்திய மாப்பிள்ளைகள் ஆவது ஒன்று புதிதல்ல, கேரளாவில் இன்றும் தொடரும் 'மாப்பிள்ளா' வம்சம் அதன் நிரந்தர சாட்சி. அன்று அவர்க...\nகாவிரி டெல்டா மாவட்டங்களை சுடுகாடக்கும் மீத்தேன் திட்டம் என்றால் என்ன\nமீத்தேன் திட்டம் என்றால் என்னதோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/166708?ref=category-feed", "date_download": "2018-06-20T15:03:01Z", "digest": "sha1:INBBNK5QAMZAGIHTJQNK7IHIMYUHV6IS", "length": 20215, "nlines": 162, "source_domain": "www.tamilwin.com", "title": "கனடாவில் ஈழத்தமிழருக்கு காத்திருந்த ஏமாற்றம்?? தொடரும் துயரம்... - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகனடாவில் ஈழத்தமிழருக்கு காத்திருந்த ஏமாற்றம்\nஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் முதன் முறை பிரதம மந்திரியாக பதவியேற்று, ஒரு சமூதாயத்தை சார்ந்தவர்களுக்கு முக்கியமான ஒரு விடயத்தில் தன்னால் ஆன, உறுதியான முயற்சிகளை எடுப்பதாக கூறினார் என்றால் அதை வெறும் அரசியல் நோக்கில் சொல்லப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது.\nபிரதமர் ஜஸ்டின் Trudeau கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 'தமிழ் தெரு விழாவில் முழங்கிய பேச்செல்லாம் வெறும் தேர்தல் பிரச்சாரம் போலவே தோன்றுகிறது.\nதேர்தலுக்கு முன்பாக தமிழ் சமூதாயத்திற்குக்கான மனித உரிமை மீறல்களை எதிர்கொள்வதாகவும், உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் நடந்த போர் குற்றங்களின் மேல் நடவடிக்கைகள் எடுப்பேன் என்றும், நீதி மற்றும் சமரசத்தை காக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்வதாகவும் பல வாக்குறுதிகளை வழங்கினார். இப்பொழுது கேட்டாலும் நம்பிக்கை தரும் வகையில் வாக்குறுதிகளை தருவார்.\nஆனால், இதுவரை தமிழர் விவகாரத்தில் எந்த வித பாரிய நகர்வையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. அன்று த��ட்டு இன்று வரை தமிழர்களுக்கு வாக்குறுதிகளை மட்டும் வழங்கும் லிபெரல் கட்சி, தமிழர்கள் மேல் ஒரு அபார நம்பிக்கை வைத்திருக்கிறது.\nஅதாவது, எது எப்படி இருந்தாலும் தமிழர்கள் வாக்குகள் லிபெரல் கட்சிக்குத்தான் என்ற ஒரு திடமான நம்பிக்கை.\nஇலங்கையை விட்டு வெளியேறிய பெரும்பாலான தமிழ் மக்கள் கனடாவில் குடியேறி இந்நாட்டை தங்கள் இரண்டாம் தாயகமாக கருதத் தொடங்கிவிட்டனர். கால் நூற்றாண்டுக்கும் மேலாக இங்கிருக்கும் தமிழர்கள் அரசியல் உள்பட தடம் பதிக்காத களமே இல்லை என உறுதியாகக் கூறலாம்.\nஇன்று கனடாவில் உள்ள இதர மக்கள் போலவே தமிழர்களும் அதன் வளர்ச்சிக்கும் வளமைக்கும் உறுதுணையாக இருக்கின்றனர்.\nஅவர்கள் தாயகத்தை விட்டு வெகு தொலைவில் இருந்தாலும் இன்னமும் அவர்களின் கடந்த கால துயரங்களையும் அங்கு நடந்த தொடர் நிகழ்வுகளையும் மறக்க வில்லை.\nஇன்றளவும் அவர்கள் நீதிக்காக ஏங்குகின்றனர். அப்பாவியான குற்றமற்ற ஆண், பெண் மற்றும் குழந்தைகள் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்னும் பெயரிலே கொல்லப்பட்டதை எதிர்த்து நீதிக்காக காத்துஇருக்கின்றனர்.\nஇன்னும் காணாமல் போன ஏரளாமான ஆண், பெண், குழந்தைகளை அல்லது இலங்கை தேசியப் படையினரின் உதவியோடு அல்லது அவர்களாலேயே கடத்தி மற்றும் கற்பழிக்கப்பட்ட பலரை பற்றியும் அறிய காத்திருக்கின்றனர்.\nஆறாத வடுவோடு காத்திருக்கும் தமிழர்களை ஏளனம் செய்தது போல இந்த லிபெரல் அரசாங்கம் இலங்கையின் இராணுவ அதிகாரிகள் உட்பட்ட குழு ஒன்றை கனடாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்க அனுமதி வழங்கி உள்ளது.\nஇவ்வாண்டில் நவம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் கனடா நாட்டின் “வான்கூவரில்” நடந்த ஐ.நா சபைக்கான அமைதி காக்கும் அமைச்சக மாநாட்டில், 2009ஆம் ஆண்டு போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புடன் கலந்து கொண்டனர்.\nகனடாவில் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியான கன்செர்வேட்டிவ் கட்சி போர்க்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தை கனடாவுக்குள் அனுமதித்ததை பற்றி ஒரு முறையல்ல நான்கு முறை குரல் உயர்த்தியது.\nஆனால், அவர்களின் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியான லிபரல் கட்சியிடம் விடை ஏதுமில்லை.\nஇவ்வரசாங்கத்தை நடத்தும் லிபரல் கட்சியினருக்கு இலங்கை விவகாரங்கள் பற்றி அக்கறை ஏதும் உள்ளதாக தெரியவில்லை. ஸ்டீபன்கார்பரின் தலைமையில் முன்பு இயங்கிய அரசு, இலங்கை விவகாரங்கள் பற்றிய நடவடிக்கைகளில் தெளிவாகவும் புத்திசாலித்தனமாகவும் இயங்கியது.\nஅப்போதிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்பெயர்டு இலங்கை மனித உரிமைகள் தொடர்பான அனைத்து சூழ்நிலைகளையும் தெளிவாக கையாண்டார்.\nகார்பர் அரசாங்கம் தமிழ் மக்களிடம்,\n“ நாங்கள் இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்போம்”, என்று தேர்தல் கால வாக்குறுதி எதுவும் தரவில்லை. ஆனால் அவ்வாறு செயலாற்ற துணிந்தது. தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு எதிராக உலக மேடையில் உரக்க பேசியது. இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தம் கொடுத்தது.\nபோர் குற்றங்களோ மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களோ இழைத்தவர்களையும் இழைத்ததாக சந்தேகிக்கப்படுபவர்களையும் கனடாவுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப முடியும் என்ற ஒரு சட்ட மூலம் சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறைவேற்ற பட்டு அமுலில் இருக்கிறது.\nமக்னிட்ஸ்கீ ஆக்ட் எனப்படும் இந்த சட்டத்தை உபயோகித்து வரவிருந்த இலங்கை அதிகாரிகளை நிறுத்துமாறு கன்சர்வேட்டிவ் கட்சியின்\nவெளியுறவுத்துறைக்கான இணை விமர்சகர் கார்நெட் ஜெனுஸ் பலமுறை பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தபோதும், லிபெரல் அரசாங்கம் அதனை செவிமடுக்கவில்லை.\nகர்னேட் ஜெநஸ் கூறிய ஒரு விடையம் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் கொண்ட குழு கனடா வருவதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு கட்டுரை ஒன்றை Scarborough Rouge-Park தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர், தமிழர், கேரி ஆனந்தசங்கரி டொரோண்டோ ஸ்டார் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்.\nதங்களுடைய லிபெரல் அரசில் இருக்க கூடிய ஒரே தமிழர், சட்ட வல்லுநர், கேரியின் கோரிக்கையை கூட ஏற்றுக்கொள்ளவில்லை இந்த அரசு என்று கார்னெட் தனது பாராளுமன்ற விவாதத்தின் பொது குறிப்பிட்டிருந்தார்.\n லிபெரல் அரசிடம் தமிழர் பிரச்னை சார்ந்த எந்த ஒரு செயல் திட்டமும் இல்லை. அக்கறையும் இல்லை. தமிழரை விடுங்கள்... மனித உரிமை என்பது கூட பேச்சளவில் உபயோகித்தும் ஒரு அரசியல் சாதனம் போலவே இந்த அரசுக்கு தென்படுகின்றது..\nஇணைக்கப் பட்டிருக்கும் காணொளியிலே எதிர் கட்சியான கான்செர்வ்டிவ்சின் துணைடி நிழல் அமைச்சர் கர்னேட்ட் ஜெநஸ் எழுப்பும் கேள்விகளுக்கு கனடிய அரசாங்கத்தின் வெளிவிகார அமைச்சரின் பாராளுமன்ற செயலர் தரும் பதில்களை கேளுங்கள்.\nஇந்த விவாதம் இறுதியாக நடைபெற்றது.இதற்கு முன்னர் பல தடவைகள் இதே விடையம் சம்மந்தமான கேள்விகள் பலமுறை எழுப்ப பட்டன. இருப்பினும், விடைகள் இவ்வாறே இருக்கின்றன என்றல், அதன் அர்த்தம் என்ன என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Dias அவர்களால் வழங்கப்பட்டு 30 Nov 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Dias என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-20T15:12:10Z", "digest": "sha1:U4G2GONZEAUEI65URWA2VIF6SEHFX346", "length": 10643, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "புளியங்குடியில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்புளியங்குடியில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்\nபுளியங்குடியில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கடந்த 20-7-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எஸ் சுலைமான் , அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச நோட்டு புத்தகம்\nநாகை வடக்கு ஏலந்தங்குடி பகுதியில் TNTJ வின் புதிய கிளை\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/news/page/4464/", "date_download": "2018-06-20T15:18:56Z", "digest": "sha1:QK4VD2HBPZKY5PBHK6A6IIJRKFBWOMB6", "length": 5174, "nlines": 69, "source_domain": "kalapam.ca", "title": "News | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 4464", "raw_content": "\nGaddafi’s son Saif Al-Islam captured in Libya – லிபியாவின் முன்னால் தலைவர் கேர்னல் கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் இன்று பிடிபட்டார்\n7am Arivu Audio Release ஏழாம் அறிவு பாடல் வெளியீட்டு விழா\nv=60brqGj4KiA 7am Arivu Audio Release ஏழாம் அறிவு பாடல் வெளியீட்டு விழா\nதை மாதம் ரஜினியின் ராணா படப்பிடிப்பு தொடங்கும் – SuperStar Rajini’s Rana Movie Shooting in January\nதை மாதம் ரஜினியின் ராணா படப்பிடிப்பு தொடங்கும் ரஜினியின் உடல் நலம் சரியாகி வருவதால் வரும் தை மாதத்தில் ராணா படபிடிப்பை மீண்டும் தொடங்க இருகின்றார்கள். அண்மையில் திருப்திக்கு சென்றிருந்த ரஜினி எடைக்கு எடை கற்கண்டு ஏழுமலையான் கோவிலில் கொடுத்தார். அவருடன் மனைவி மற்றும்\n‘காதல்’ சந்தியாவுக்கு திருமணம் – Kadhal Sandhya ready for Wedding\n‘காதல்’ சந்தியாவுக்கு திருமணம் காதல் சந்தியா திருமணத்துக்கு தயார் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோரும் உடனே இவருக்கு மாபிள்ளையும் பார்த்துவிட்டார்கள். இதனால் இவர் புது படங்களை தவிர்த்து வருகின்றார். சந்தியா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் டி 17 என்ற மலையாள படத்தையும் மற்றும் நூற்றுக்கு நூறு\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/05/30/if-the-new-constitution-process-fails-then-the-likes-of-pon-sivakumar-may-rise-again/", "date_download": "2018-06-20T15:01:00Z", "digest": "sha1:JO6YNUJED2CAULU7SZKHCAFJZSCM2VPQ", "length": 28433, "nlines": 84, "source_domain": "nakkeran.com", "title": "புதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே தோன்றுவார்கள்! – Nakkeran", "raw_content": "\nபுதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே தோன்றுவார்கள்\nMay 30, 2018 editor அரசியலமைப்பு, அரசியல், வரலாறு 0\nபுதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே தோன்றுவார்கள்\nவிடுதலைப் போராட்டத்தில் 1974 ஆம் ஆண்டு சயனைட் அருந்தி உயிர்நீத்த தியாகி பொன் சிவகுமாரின் 44 வது நினைவு நாள் (யூன் 5) இன்றாகும். இந்த நாள் ஈழத்தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.\n“எதனை விரும்புகிறோமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது. பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தால் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரியையும் (மனிதநேயர்) வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும் வீரமும் மங்கிப் போகும்” என்கிறார் மகா கவி பாரதியார்.\nதமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக் கணக்கான வீரர்களும் வீராங்கனைகளும் தங்கள் இனிய, இளைய உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள். அந்த விடுதலைப் போராட்டத்தில் முதல் தற்கொடையாளன் தியாகி பொன் சிவகுமாரன் ஆவார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் சயனைட் குப்பியை அறிமுகம் செய்த முதல் போராளியும் அவனே.\nஅடக்குமுறைக்குள்ளான மக்களின் விடுதலைக்கு அம்மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அடக்குமுறைக்கெதிராகக் கிளர்ந்தெழுகின்ற போர்க்குணத்தை மக்கள் மனங்களில் விதைத்தவன் சிவகுமாரன். அந்த ஆற்றல் அவனது மாணவப் பராயம் தொடக்கம் அவனிடம் இருந்தது.\nசிங்கள – பவுத்த பேரினவாதம் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்ட போது தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியானது. அவர்களது வாழ்க்கை குருவிக் கூடு கலைக்கப்பட்டது போல் சிதைக்கப்பட்டது. அடக்குமுறைக்கு எதிரான அகிம்சைப் போராட்டங்கள் வலுவிழந்து போயின. எதிரியின் அடக்குமுறை மேலும் மேலும் வலுத்தது. இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.\nஇந்தப் பின்னணியில்தான் அன்று மாணவனாகவிருந்த சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திரமான வாழ்வை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான வழி என உணர்ந்தான். சிங்கள – பவுத்த பேரினவாதத்திற்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டான்.\nசிவகுமாரன் ஆயுதப் போராட்டத்துக்குப் போட்ட பிள்ளையார் சுழியே பிற்காலத்தில் ஆல மரம் போல் வளர்ச்சி பெற்று ஒரு மரபு வழிப் போராக பரிமாணம் பெற்றது.\nயாழ்ப்பாணம், உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவராக விளங்கினான். தமிழ் மக்கள் மீதான சிங்கள ஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டதாக இருந்தது. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்திருந்தது.\n1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் வெற்றிபெற்ற ஐக்கிய முன்னணிக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட ஐக்கிய முன்னணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஐக் கட்சியும் இணைந்திருந்தன. ஐக்கிய முன்னணி அரசில் கல்வியமைச்சராக பதவியேற்ற பதியுதீன் முகமது அவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு புள்ளிகள் அடிப்படையிலான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பல்கலைக் கழக நுழைவுக்குத் தமிழ் மாணவர்கள் தரப்படுத்தல் செய்யப்பட்டார்கள். தேர்வில் சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களுக்குப் பல்கலைக் கழகங்களின் கதவுகள் சாத்தப்பட்டன. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் கல்வியை அழித்தல் போதுமானது. காரணம் கல்விதான் ஒரு இனத்தின் பலமாகும். இது சிங்கள ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தது.\n1970 ஆம் ஆண்டு நொவம்பர் மாதத்தில் தரப்படுத்தலுக்கு எதிரான கண்டன ஊர்வலத்தை மாணவர் பேரவை யாழ்ப்பாணத்தில் நடாத்தியது. பின்னர் திருகோணமலை, மட்டக்களப்பு நகரங்களிலு��் நடாத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் பற்கேற்ற சிவகுமாரன் சாத்வீக நடவடிக்கைளில் திருப்தியுறாமல் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.\nகல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா பண்டாரநாயக்காவின் அரசில் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு தொடங்கியது சிவகுமாரனது ஆயுதப் போராட்ட வரலாறு. இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும் அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்கு உட்படுத்தப்பட்டான்.\nயாழ்ப்பாணப் பிரதான வீதியில் ஒரு உணவகத்துக்கு முன்னே தரித்து நின்ற யாழ்பாண மேயர் துரையப்பாவின் காருக்குக் குண்டு வைத்தது, அமைச்சர் சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயில் வைத்துக் குண்டெறிந்தது போன்ற சம்பவங்கள் காரணமாக சிவகுமாரனது பெயர் பத்திரிகைகளில் அடிபடத் தொடங்கியது.\nதரப்படுத்தல், ஒடுக்குமுறை போன்ற அநீதிகளுக்கு எதிராகப் போராடும் நோக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்து தமிழ் மாணவர் பேரவையை உருவாக்கினார்கள். 1971 இல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் சிங்கள – பவுத்த பேரினவாத அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டான்.\n1972 மே 22 ல் ஐக்கிய முன்னணி அரசில் இணைந்திருந்த லங்கா சமசமாஐக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி சில்வாவினால் வரையப்பட்ட புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டது. இந்த யாப்பு இலங்கைத் தீவின் பெயரை சிறிலங்கா என மாற்றம் செய்தது. சிங்கள மொழி மட்டும் சட்டம் யாப்பில் சேர்க்கப்பட்டது. சிறுபான்மை இனங்களின் உரிமைகளை உறுதி செய்வதற்காக சோல்பரி அரசியல் யாப்பில் இருந்த விதி 29 முற்றாக நீக்கப்பட்டது. இவற்றோடு நின்றுவிடாமல் பெரும்பான்மை சிங்கள மக்களின் மதமான பவுத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனப் புதிய யாப்பு பிரகடனம் செய்தது.\n1974 சனவரி 10 அன்று தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு வீரசிங்கம் மண்டபத்துக்கு வெளியே போட்டிருந்த பந்தலில் நடைபெற்றது. அதில் மாநாட்டுப் பேராளர்கள் உரையாற்றினார்கள். இந்த மாநாடு திட்டமிடப்பட்டபோது இத்தனை எழுச்சியாக அது ���டைபெறும் என்று அமைப்பாளர்கள் எதிர்பாத்திருக்கவில்லை. மாநாடு நடைபெறுவது தொடர்பாக இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களிடையே கோபத்தை தோற்றுவித்திருந்தது. மாநாட்டை எதிர்ப்பதில் இலங்கை முற்போக்குச் சங்கம் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசோடு சேர்ந்து கொண்டது. அப்போது அதில் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் முக்கிய பங்கு வகித்தனர். அதே போல் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா மாநாடு நடத்துவதற்கு இடம் ஒதுக்க மறுத்துவிட்டார்.\nதிருச்சி போராசிரியர் நயினார் முகமது பேசிக் கொண்டிருந்த போது பொலிசார் அங்கு ஆயிரக்கணக்கில் அமர்ந்திருந்த மக்களைத் தாக்கிக் கலைக்க முற்பட்டார்கள். கூட்டம் குழம்பத் தொடங்கியது. மக்கள் நெருக்கியடித்தபடி நகரத் தொடங்கினர். அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள் கேட்டன. மக்கள் மிரண்டு ஓடத்தொடங்கினர்.பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் அறுந்து விழுந்த மின்சாரக் கம்பியில் இருந்து மின் ஒழுக்கில் அகப்பட்டு 11 பேர் அலறியபடி செத்து மடிந்தார்கள்.\nஅவ்வேளையில் மேடை அருகில் சிவகுமாரன் தொண்டர்களோடு ஒரு தொண்டனாக நின்றிருந்தான். நடந்த சம்பவங்களை அவனால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. இந்த சம்பவந்தான் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவனுள் உருவாக்கியது. அடுத்த நாள் விடிவதற்கு முன்பாகவே நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்குக் காவலாக நின்ற பொலிசார் மீது சிவகுமாரன் வெடிகுண்டை வீசினான். பொலிசார் காயமடைந்தார்கள். சிவகுமாரன் தேடப்படுபனாக மாறினான்.\nசிவகுமாரன் தொடக்கி வைத்த ஆயுதப் போர் மூன்று சகாப்தங்கள் நீடித்தன. போர் முடிந்து விட்டாலும் போருக்கான காரணங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன.\nஇனச்சிக்கலுக்குத் தீர்வாக பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களது வரலாற்று வாழ்விடமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய மாகாண அரசு அமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் பணி விட்டு விட்டு நடைபெற்று வருகிறது.\nகடந்த ஆண்டு வழிகாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவந்தபோது அதற்கு ���ிங்கள – பவுத்த பேரினவாதிகளிடம் இருந்து கடுமையான கண்டனங்கள் வெளிவந்தன. அதில் காணப்பட்ட யோசனைகள் இலங்கையில் ஒரு தமிழீழத்தை உருவாக்கிவிடும் என முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சா கூறினார். நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் தன்னோடு கைகோர்க்குமாறு அவர் அறைகூவல் விடுகிறார். பவுத்த மத பீடங்கள் புதிய யாப்புத் தேவையில்லை என்றே வாதிட்டன.\nஇப்போது நிபுணர்கள் இடைக்கால அறிக்கையையும் அதன் பின்னர் இடம்பெற்ற விவாதங்களையும் கவனத்தில் கொண்டு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மாதிரி வரைவொன்றைத் தருவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழிகாட்டுக் குழுவால் வழங்கப்பட்டுள்ளது.\nஎது எப்படியிருப்பினும் ஒரு புதிய யாப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படுபவதற்கு நல்லாட்சி அரசிடம் வாக்குப் பலம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாகப் பிரிந்துள்ளது. சனாதிபதி சிறிசேனா தலைமையில் உள்ள சிறிலங்கா கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 46 இல் இருந்து 25 ஆகக் குறைந்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி (105), மக்கள் விடுதலை முன்னணி (5) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (15) என மொத்தம் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய யாப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே சனாதிபதி சிறிசேனாவின் தலைமைமயில் உள்ள சிறிலங்கா கட்சியினர் ஆதரித்து வாக்களித்தால் மட்டுமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வாயப்புண்டு.\nபுரையோடிப் போய்விட்ட நாட்டின் இனச் சிக்கலுக்குத் தென்னிலங்கைக் கட்சிகள் தீர்வு கண்டால் மட்டுமே நாட்டில் அமைதியும் பொருளாதார வளர்ச்சியும் சாத்தியமாகும். அரசியல் உறுதித்தன்மை இல்லாத ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியாது என்பது அரசியல் பால பாடம்.\nபுதிய யாப்பு முயற்சி தோல்வி கண்டால் மீண்டும் பொன் சிவகுமார் போன்றோர் தமிழர்களிடையே தோன்றுவார்கள்.\n“சம்பந்தனின் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்”\nமுல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்\nஅடாது மழை பெய்ததால் நாடகம் கைவிடப்பட்டது\neditor on குற்றமற்றவன் எனத் தெரிந்தும் தவறான வழிநடத்தலால் முதலமைச்சர் பதவி விலகக் கோரினார்\neditor on திருப்பதி கோயிலில்… காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\neditor on சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\nவர்த்தகப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் June 20, 2018\n'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர் June 20, 2018\nஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nதொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா போலீஸ் ஆட்சியா\n\"இது அதிகார துஷ்பிரயோகம்\" - சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் மக்கள் June 20, 2018\nஜனாதிபதி ஒப்புதல்: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல் June 20, 2018\nஉலகை மாற்றிய நான்கு கண்டுபிடிப்புகள் June 20, 2018\n`ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம் June 20, 2018\nஜெயலலிதாவுக்கு நினைவிடம்: என்ன சொல்கிறார்கள் தமிழக பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seythigal.in/author/507584666015261/", "date_download": "2018-06-20T14:41:11Z", "digest": "sha1:3IXSAVKL6SJM65S7IBOHA7L57ZDDGHEF", "length": 12646, "nlines": 139, "source_domain": "seythigal.in", "title": "Seythigal.in – செய்திகள்.com", "raw_content": "\nகோவை குற்றால அருவி : 11 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nSeythigal.in June 20, 2018 கோவை குற்றால அருவி : 11 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி2018-06-20T10:08:04+05:30 பொது\nகோவை குற்றால அருவி : 11 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் 11 நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் : அமைச்சர் உதயகுமார்\nSeythigal.in June 19, 2018 எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் : அமைச்சர் உதயகுமார்2018-06-19T23:12:41+05:30 பொது\nஎய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் : அமைச்சர் உதயகுமார் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 இடங்களை தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது…\n+1 விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்\nSeythigal.in June 19, 2018 +1 விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்2018-06-19T23:05:11+05:30 கல்வி\n+1 விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் இன்று முதல் இந்த இணையதளத்தில் +1 தேர்வு விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nகாவல் துறையில் இனி ‘ஆர்டர்லி’ (எடுபிடி) முறை ஒழிக்கப்படும் – கேரள முதல்வர் உறுதி\nSeythigal.in June 18, 2018 காவல் துறையில் இனி ‘ஆர்டர்லி’ (எடுபிடி) முறை ஒழிக்கப்படும் – கேரள முதல்வர் உறுதி2018-06-19T09:49:17+05:30 பொது\nகாவல் துறையில் இனி 'ஆர்டர்லி' (எடுபிடி) முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி கேரளா காவல் துறையில் இனி உயரதிகாரிகளின் வீடுகளுக்கு 'ஆர்டர்லி' (எடுபிடி) வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ஒழிக்கப்படும் என கேரள முதலமைச்சர் விஜயன் உறுதியளித்துள்ளார்.\nதினகரன் அணிக்குச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3-வது நீதிபதி நியமனம்\nSeythigal.in June 18, 2018 தினகரன் அணிக்குச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3-வது நீதிபதி நியமனம்2018-06-18T20:43:58+05:30 அரசியல்\nதினகரன் அணிக்குச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3-வது நீதிபதி நியமனம் ஆளும் அதிமுகவிலிருந்து சசிகலா / தினகரன் தரப்பிற்குச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த தமிழக சட்டமன்ற சபாநாயகரின் முடிவு செல்லும் என்று…\nரயில்வேயில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வசதி\nSeythigal.in June 18, 2018 ரயில்வேயில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வசதி2018-06-18T20:26:45+05:30 தொழில் நுட்பம்\nரயில்வேயில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வசதி ரயில்வே மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்காக தற்பொழுது வரை காகித அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டை நாளடைவில் கசங்கி விடுவதால் அதிலுள்ள பதிவு விபரம் அழிந்து விடுகிறது. இந்தப்…\nசர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் கைது\nSeythigal.in June 17, 2018 சர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் கைது2018-06-17T10:32:28+05:30 அரசியல்\nசர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் கைது சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான், சேலம் தீவட்டிப்பட்டி காவல் துறையினரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.\nஒகேனக்கல் அருவி : வெள்ளப் பெருக்கால் அனுமதி மறுப்பு\nSeythigal.in June 17, 2018 ஒகேனக்கல் அருவி : வெள்ளப் பெருக்கால் அனுமதி மறுப்பு2018-06-17T10:09:54+05:30 பொது\nஒகேனக்கல் அருவி : வெள்ளப் பெருக்கால் அனுமதி மறுப்பு ஒகேனக்கல் அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநெல்லை குற்றால அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி\nSeythigal.in June 17, 2018 நெல்லை குற்றால அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி2018-06-17T09:57:45+05:30 பொது\nநெல்லை குற்றால அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி கனமழை காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது நீர்வரத்து சீரானதால் குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் பொது மக்களுக்கு மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஜூலை 20 : அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம்\nSeythigal.in June 17, 2018 ஜூலை 20 : அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம்2018-06-17T09:57:40+05:30 பொது\nஜூலை 20 : அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த போவதாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinguru.blogspot.com/2009/12/2.html", "date_download": "2018-06-20T14:49:03Z", "digest": "sha1:4N4IMMHPWLAZU4H7VS2NHKED2WDVJVFQ", "length": 32097, "nlines": 356, "source_domain": "stalinguru.blogspot.com", "title": "trovkin: வன்முறையின் அரசியல் - 2", "raw_content": "\nவன்முறையின் அரசியல் - 2\nபுலிகள் ஏன் தோற்றுப்போனார்கள் என்கிற கேள்விக்கு\nபீப்புள்ஸ் மார்ச் இதழ் ஆசிரியர் தோழர் கோவிந்தன்\nகுட்டி அளித்திருந்த பதிலின் மீதான விவாதம்\nஇனியொரு தளத்தில் தொட்டுச்சென்ற எல்லைகள்\nமிக விரிவானது.யதார்த்தம் பற்றிய சரியான\nபார்வைகள் இல்லாமல் மார்க்சிய ஆசான்களின்\nபுத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட கருத்துகளை\nவேதம் போல ஓதிக் கொண்டிருந்த தோழர்களின்\nநடைமுறை சலிப்பை அளித்ததால் அதில் நாம்\nகலந்து கொள்வதையும் இடையீடு செய்வதையும்\nபரிமாற்றங்கள் நிகழ்த்தப்பட்ட அந்த விவாதத்தை\nஅடிப்படையாகக் கொண்டு சில விமர்சனங்களை\nஎழுப்பக் கருதியதால் இந்த பதிவு.\nவன்முறையின் அரசியல் ம���தல் பகுதியில் சுட்டிக்\nசர்வதேச நாடுகள் வகித்த பாத்திரத்தை ஈவு\nமேல் காட்டப்படும் அலட்சியம் புலிகளின் சில\nதவறுகள் மேல் மட்டும் காட்டப்படும் வன்மமாக\nபரிணமித்திருக்கிறதை எங்கும் உணர முடிகிறது.\nஅந்தப் போக்கின் சூத்திரதாரிகளாக இருப்பவர்கள்\nஇடதுசாரிகளாக முன்நின்று இன்றைக்கு புலம்\nபெயர்ந்த தேசங்களில் வசித்து வருபவர்கள்.\nவெருமனே தேசிய உணர்வு கொண்ட குழுவாக\nமார்க்சிய அரசியலில் அக்கறை இல்லாதவர்கள்\nஆக தாங்கள் கருதிய புலிகள்,ஏகாதிபத்திய\nஎதிர்ப்பில் கடைபிடித்த சமரசமற்ற நேர்மையை\nமட்டுமே மக்களின் விடுதலைக்கு ஒட்டுமொத்த\nமட்டுமே இவர்களின் எழுத்துக்களின் சாரமாக\nபுலிகளின் மீது வைக்கப்படும் அந்த அரசியல் உள்ளடக்கம்\nஅற்ற விமர்சனங்களுக்கு நாம் ஆற்றும் எதிர்வினைகளை\nபுறக்கணிப்பதன் வாயிலாக தங்களை நிறுவிக்கொள்ள\nமுனையும் இவர்களின் நிலை நமக்கு நகைப்பையே\nகொடுக்கிறது.சரி நாம் புறக்கணிக்கப்பட்ட புலிகளின்\nமனிதத்துவம் பற்றிய முகத்தை முன்நிறுத்துவது\nபோலவே அதிகம் பேசப்படாத அவர்களின்\nஏகாதிபத்திய எதிர்ப்பை பதிவு செய்வதன் ஊடாக\nஈழப் போராட்டத்தை பற்றிய ஒரு கறாரான\nஅதற்கு முன்பாகவே நாம் சுட்டிக்காட்டி வந்த சில\nஉதவி மறுப்புகளை எதிர்கொள்ள அமெரிக்க\nஏகாதிபத்தியத்தின் உதவியை மாவோ ஏற்றார்\nபொருளாதார ரீதியாக சோசலிச கட்டுமானத்தை\nநிகழ்த்துவது மிக கடினமான விசயம் என்கிற\nயதார்த்தம் புரிந்தபோது புதிய பொருளாதார\nகொள்கையின் வழியாக அந்நிய முதலீடுகளை\nதோழர் லெனின்.2002 ஆம் ஆண்டு புலிகள்\nபிறகு மறுகட்டுமானத்துக்கு நிதியுதவி என்ற\nபெயரில் நான்கு பில்லியன் அமெரிக்க\nடாலர்களை ஜப்பான் அளிக்க முன்வந்தபோது\nபுரட்சியை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெர்மன்\nஅரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து\nகொள்ள முயன்ற லெனின் செய்துகொண்ட\nசமரசங்களுக்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது.\nலெனின்.அதன் படி சோவியத்தின் நிலம்\nஇழக்கப்பட்டு பின்னர் சோசலிச அரசு\nவலிமை பெற்ற பிறகு அந்த நிலம்\nஒரு மிகச் சிறிய தேசிய இனத்துக்கு உள்ள\nபன்னாட்டு நிறுவனங்களை தங்களின் கீழ்\nஇருந்த பகுதிகளில் அனுமதிக்க எல்லா\nதங்களைச் சார்ந்திருந்த மக்களின் நல்\nஎன்பதை யார் மறுக்க முடியும்.\nஅதே நேரம் லெனின்,மாவோ காலகட்டங்களில்\nஇருந்த நிலையில் இன்ற���ய முதலாளித்துவம்\nஇல்லை என்ற யதார்த்தத்தையும் மறந்து விட\nகட்டமைப்பு உற்பத்தி சார் தொழிழ்களை,தன்\nவளர்ச்சி ஆகிய அம்சங்களையே பிரதான\nஉதவிகரமாக அமையாது என்கிற புரிதல்\nபுலிகளுக்கு இருந்ததையே நிகழ்வுகள் எடுத்து\nஇதை எழுதுகையில் சில விசயங்கள் நினைவுக்கு\nபுலிகள் வெளியேற்றியதை மட்டும் இன்றுவரை\nபேசிக்கொண்டு இருக்கும் தமிழகத்தின் பின்\nஇயங்கும் இவர்கள் ஒருபோதும் கிழக்குப்\nபறிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலங்கள்\n1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை சிங்கள\nராணுவம் மீள ஆக்கிரமித்த பிறகும் இன்று\nவரை அந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்\nபடாததற்கு காரணம் ஆக இருக்கிற சிங்கள\nவெறியாட்டம் நிகழ்த்தி வரும் அமெரிக்கா\nஏன் உலக முதலாளித்துவத்தையே எதிர்\nகொண்டு போராடி வீழ்ந்த புலிகளை பற்றிப்\nபேசுவதற்க்கான தகுதி இருப்பதாக நாம்\nபுலிகளின் ஏகாதிபத்திய சார்பு அரசியலாக சில\nவிமர்சனங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக்\nகொள்ள வேண்டி இருக்கிறது.புலிகள் தங்கள்\nமற்றும் உழைக்கும் வர்க்கத்தில் இருந்து\nஎன்ற குற்றசாட்டுக்கு பதில் அளிக்க\nபுரட்சி நிறைவடைந்த மேற்கத்திய நாடுகளின்\nமக்களை அவர்களின் மனித உரிமைகளுக்கு\nமதிப்பு அளிக்கும் குணத்தை ஈழத்தின்\nமுயற்சித்தார்களே தவிர அந்த நாடுகளின்\nஆளும் வர்க்கங்ளோடு எந்த சமரசத்துக்கும்\nபோகவில்லை என்பது மறுக்க முடியாத\nவீட்டுக்குள் இருப்பவன் உதவி கேட்டு\nகூக்குரல் இடவில்லை அதனால் அவன்\nஇனவாதி அழிந்து போகட்டும் என்று\nவிட்டுவிட்டோம் என்று கூறுவது மக்கள்\nசார்பானவர்களாக கருதும் நமக்கு அழகா\nஎன்று யோசிக்க வேண்டிய தருணமிது.\nசோவியத்துக்கு எதிராக போரிட செல்லும்\nராணுவத்தினரை கப்பலில் ஏற்ற மறுத்து\nபிரெஞ்ச் மாலுமிகள் கலகம் செய்ததை\nபடித்த நாம் எல்லோரும் ஈழ விடுதலை\nஎன்று சுயவிமர்சனம் செய்ய முயன்றால்\nநூற்றாண்டு காலம் பிடிக்கும் ஒரு முயற்சியில்\nபெயர்ந்த ஈழத் தமிழர்கள்,ஜனநாயக உணர்வு\nஉள்ள மேற்கத்திய நாடுகளின் மக்கள் வழியாக\nஈழத்தை வெல்லாம் என்கிற புலிகளின்\nஇருந்திருக்க முடியும் என்பதை நாம் அழுத்திக்\nகூற வேண்டி இருக்கிறது இன்றைக்கு.\nபுலிகள் நம்பிய மூன்று தரப்புகளும் தங்களால்\nஇயன்ற அளவு போராடினார்கள் என்பது\nஅளவு இல்லை என்பதையும்,அந்த எழுச்சி\nசரியான வழிகாட்டல் ���ற்ற நிலையில்\nவீனடிக்கப்பட்டது என்பதையும் நாம் ஏற்றுக்\nபுலிகள் ராணுவ ரீதியாக வீழ்ந்திருக்கலாம்.\nஆனால், சக மனித உயிர்கள் மீதான\nநம்பிக்கை கொண்ட மனிதர்கள் என்ற\nசேவுக்கு மனிதன் மீது நம்பிக்கை இருந்து.\nமனிதனை நாம் நம்பாவிட்டால் ஒருபோதும்\nநாம் புரட்சியாளனாக ஆக முடியாது.\nமனிதன் ஒரு திருத்த முடியாத மிருகம்\nஎன்கிற முடிவோடு நாம் உடன்பட்டால்,\nபுல்லை தின்ன கொடுத்தோ அல்லது\nமுன்னால் நகர செய்ய முடியும் என்று\nதிடமாக நம்பினால் அவர் யாராக\nஇருந்தாலும் கம்யூனிஸ்ட் ஆக முடியாது.\nமேலே உள்ளது சே பற்றிய ஃபிடலின்\nஉரையில் உள்ள ஒரு பகுதி.\nமனிதர்களை நம்பிய புலிகளின் பெயரைச் சொல்லி\nதமிழ்ச்சாதிகள் என்று பேசிக்கொண்டு தங்களை\nமீட்டே தீருவேன் என்று பேசுபவர்களும்\nநுணுக்கமான கருத்துக்களை, சுவாரசியமான நடையில் எழுதுகிறீர்கள். புலிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பில் காட்டிய உறுதியை நாம் இந்த சமயத்தில் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அ.மார்க்ஸ் கோஷ்டிகளூம், இடதுசாரி முகம் கொண்ட இன்னும் பலரும் பல்வேறு முனைகளில் புலிகளை ஏகாதிபத்திய அடிவருடிகளாக சித்தரிக்கும் பணியை செய்துவரும் இது போன்ற சூழலில் இது போன்ற கட்டுரைகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. முஸ்லீம்களை புலிகள் விரட்டியடித்ததாக இந்த அ.மார்க்ஸ் கோஷ்டியும், ம.க.இ.கவினரும் இணையத்தில் பல இடங்களில் கண் சிவக்க பேசுகின்றனர். ஆனால் இப்பிரச்சணையில் இந்திய, சிங்கள உளவு நிறுவனங்கள் மேற்கொண்ட சதிகள் குறித்து புலிகள் கூறிய விசயங்களையெல்லாம் இந்த யோக்கிய சிகாமணிகள் பேசியதேயில்லை, இந்திய உளவு நிறுவனங்களின் சதியை கண்டிக்காமல் புலிகளை மட்டுமே குறை கூறும் இவர்களின் செயல்பாடு ஒன்றே இவர்களின் நேர்மையை உரசிப்பார்க்க போதுமானது. இருப்பினும் இவற்றையெல்லாம் பொதுதளத்தில் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.\nமிக சமீபகாலமாகத்தான் உங்கள் தளம் மற்றும் பதிவுகளின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. மகிழ்ச்சி. புலிகள் பற்றிய உங்கள் நியாயமான தர்க்கரீதியான விமர்சனங்கள் என்னைப்போன்றவர்களுக்கு சற்றே ஆறுதலாக இருக்கிறது. தொடருங்கள். நன்றி.\nகாட்டிய உறுதியை நாம் இந்த சமயத்தில் உரத்துச்\nகோஷ்டிகளூம், இடதுசாரி முகம் கொண்ட\nஇன்னும் பலரும் பல்வேறு முனைகளில்\nசித்தரிக்கும் பணியை செய்து��ரும் இது\nபோன்ற சூழலில் இது போன்ற கட்டுரைகள்\nஇந்த அ.மார்க்ஸ் கோஷ்டியும், ம.க.\nஇ.கவினரும் இணையத்தில் பல இடங்களில்\nகண் சிவக்க பேசுகின்றனர். ஆனால்\nஇப்பிரச்சணையில் இந்திய, சிங்கள உளவு\nநிறுவனங்கள் மேற்கொண்ட சதிகள் குறித்து\nபுலிகள் கூறிய விசயங்களையெல்லாம் இந்த\nஇந்திய உளவு நிறுவனங்களின் சதியை\nகண்டிக்காமல் புலிகளை மட்டுமே குறை\nகூறும் இவர்களின் செயல்பாடு ஒன்றே\nபுலிகளை சரியாக முன் நிறுத்துவதையும்\nஎன் எழுத்து நடையை பாராட்டிய முதல்\nநபர் நீங்களாகத்தான் இருக்க முடியும்\nமிக சமீபகாலமாகத்தான் உங்கள் தளம் மற்றும்\nபதிவுகளின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.//\nஅது என் துரதிர்ஸடம் என்றே கருதுகிறேன்\nபின்னூட்ட அரசியல் எனக்கு தெரியாததால்\nமுன்னமே எழுதிய ஈழ்ம் தொடர்பான\nமகிழ்ச்சி. புலிகள் பற்றிய உங்கள் நியாயமான\n//என் எழுத்து நடையை பாராட்டிய முதல்\nநபர் நீங்களாகத்தான் இருக்க முடியும்\nநீங்கள் வலைப்பூவில் எழுத தொடங்குவதற்கு முன்பே ஆர்குட்டில் விவாதித்த காலத்திலிருந்தே உங்களுடைய எழுத்தை கவனிப்பவன் என்கிற முறையில், உங்களுடைய எழுத்து மெருகேறியிருப்பதை என்னால் அவதானிக்கமுடிகிறது தோழர். உங்களுடைய கண்ணோட்டங்களிலும், ஆளுமையிலும் பாரிய மாற்றங்களை என்னால் காண முடிகிறது.\nஆனாலும் இன்னும் அதிகம் வாசிக்க\nஈழம். மக இக. (1)\nபார்ப்பன புதிய ஜனநாயகத்தின் தமிழின பகை (1)\nவன்முறையின் அரசியல் - 4\nவன்முறையின் அரசியல் - 3\nவன்முறையின் அரசியல் - 2\nவன்முறையின் அரசியல் - 1\nநிலாந்தன் கட்டுரை - ஒரு எதிர்வினை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/04/blog-post_23.html", "date_download": "2018-06-20T15:04:18Z", "digest": "sha1:VGVQLVZQOY3KOR53M2SIIKLLA6JOCZJA", "length": 10876, "nlines": 119, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச ஆண்டிவைரஸ்.", "raw_content": "\nமைக்ரோசாப்ட் வழங்கும் இலவச ஆண்டிவைரஸ்.\nஇன்றைய சூழலில் கணணி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. ஒரே ஒரு கணணியை வைத்து கொண்டு நமது அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதால் உலகளவில் கணணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. கணணி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று ஓபரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணணியின் அடித்தளம்.\nஇதில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் ஓபரேட்டிங் சிஸ்டம் ஆகும். இது பிரபல கணணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த அளவில் கணணியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது.\nநாம் இணையத்தில் உலவும் போதோ, ஏதேனும் தரவிறக்கம் செய்யும் போதோ அல்லது வேறு எதோ டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணணியில் புகுந்து நம் கணணியில் இருக்கும் முக்கியமான தகவல்களை முடக்கி கடைசியில் நம் கணணியையே செயலியக்க வைக்கிறது.\nநாம் கணணியில் என்ன தான் ஆண்டி வைரஸ் போட்டிருந்தாலும் புதிய வைரஸ்கள் அவைகளை ஏமாற்றி நம் கணணியில் புகுந்து விடுகிறது. இது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும்.\nஇவைகளை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது Safety Scanner என்ற மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. இது 100% இலவச மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.\nஏற்கனவே நம் கணணியில் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவி இருந்தாலும் இந்த மென்பொருள் வேலை செய்யும். ஆகவே பழைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நீக்க வேண்டியதில்லை. இது வைரஸ் மட்டுமல்லாது கணணியில் உள்ள மால்வேர், ஸ்பைவேர் ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது.\nஇந்த மென்பொருளை விண்டோஸ் XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணணிகளில் பயன்படுத்தலாம். முதலில் தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதன் பின் ஒரு விண்டோ ஓபன் ஆகும்.\nஇதில் உங்கள் கணனியின் பதிப்பை கிளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்யப்படும். தரவிறக்கம் முடிந்தவுடன் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவச் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். இந்த மென்பொருள் 10 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும்.\nபின்னர் செயல் இழந்து விடும். இதை மீண்டும் பயன்படுத்துவதற்கு இந்த மென்பொருளை திரும்பவும் நிறுவ வேண்டும். இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும் பிடித்துள்ளதா என கண்டறியவே இது போன்று வைத்துள்ளனர்.\nஇரண்டாவது முறை இந்த மென்பொருளை எவ்வளவு பேர் தரவிறக்கம் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த மென்பொருளின் தரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. தரவிறக்கம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபிரான்ஸ் ஹிஜாபை தடை செய்ததா\nபுதிய படங்களை டவுன்லோட் செய்ய உதவும் U Torrent மென...\nPanda Antivirus Pro 2011 கட்டண மென்பொருளை இலவசமாக ...\nகணிணி விளையாட்டுகளை இலவசமாக தரவிறக்கம் செய்ய\nமைக்ரோசாப்ட் வழங்கும் இலவச ஆண்டிவைரஸ்.\nஇலவச Wallpapers டவுன்லோட் செய்ய சிறந்த 20 தளங்கள்\nகோடைக்கு குளு குளு டிப்ஸ்\nகணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன\nPDF File - ல் இருந்து அணைத்து வகையான Format களில் ...\nமொபைல் போனில் இனி மொபைல் பேங்கிங்\nதிருமண அழைப்பிதழ் - 3\nயூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்ல...\nIPL 2011 அணிகள் மற்றும் வீரர்கள் விபரம் (IPL 2011 ...\nநமது மூளை: சுவாரசியமான சில உண்மை\nஇந்தியா மற்றும் தமிழகத்தின் மக்கள் தொகை முழு விபரம...\nஇலவச கேம்களை டவுன்லோட் செய்ய சிறந்த 4 தளங்கள்\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59632/news/59632.html", "date_download": "2018-06-20T14:53:31Z", "digest": "sha1:WUTNT4GIDK4GDTBYQRGPKMZ7PVUHULK3", "length": 11820, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும்;- நவநீதம்பிள்ளை..!! : நிதர்சனம்", "raw_content": "\nசர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும்;- நவநீதம்பிள்ளை..\nஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு’ என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் தன்னை விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு அனுமதியளித்தது எனவும் இலங்கை ஓர் எதேச்சதிகார அரசுக்கான சில அறிகுறிகளை காட்டியது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n‘யுத்தத்தின் முடிவு ஒரு புதிய துடிப்பான சகலரையும் அனைத்துபோகும் அரசொன்றை உருவாக்க வாய்ப்பை வழங்கிய போதும் இலங்கையில் எதே���்;சதிகாரவழியில் செல்வதற்கான அடையாளங்களை காணமுடிகின்றது’ என அவர் கூறியுள்ளார்.\nஇந்த நாட்டில் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.\n‘ பயம் காரணமாக சுயத்தணிக்கை காணப்படுவதாகவும் தாம் எழுதப்பயப்பிடுகின்ற அல்லது பத்திரிக்கை ஆசிரியர் வெளியிடதுணியாத கட்டுரைகள் உள்ளனவென ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.\nசார்க் நாடுகள் பலவற்றில் உள்ளது போன்று இலங்கையிலும் ‘தகவல்பெறுவதற்கான உரிமை சட்டத்தை’ கொண்டுவரவேண்டுமென நான் கூறியுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஒரு இராஜதந்திர ரீதியான உப்புச்சப்பற்ற அறிக்கை தருவாரென கூறியோருக்கும், அதே பழைய அறிக்கையை தருவாரென கூறிய சில அமைச்சர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் ஆணையாளர் நவீபிள்ளே தான் இங்கிருந்தபோது தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதை உறுதிசெய்துள்ளார்.\nஉலகின் எப்பகுதியிலும் தான் இதுவரை மேற்கொண்ட விஜயங்களில் இதுவே ஆகக்கூடிய நாட்களை கொண்டிருந்தது என அவர் கூறியுள்ளார்.\n‘ இப்போது எனது விஜயத்தின் மிகவும் கவலைதரும் அம்சங்கள் பற்றி கூறவிரும்புகின்றேன். குறிப்பாக இரண்டு மதகுருமார்கள், பத்திரிகையாளர்கள் உட்பட மனித உரிமைகளுக்காக போராடுபவர்களும் சாதாண பிரசைகளும் என்னை சந்தித்தமைக்;காக அல்லது சந்திக்க விரும்பியதற்காக மிரட்டப்பட்டனர்\nஅல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகினர். இவை பற்றிய தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன.\nஎன்னை சந்தித்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மதகுருமார்கள் மீது கடும் கண்காணிப்பு இருந்ததாக கிடைத்த செய்திகளால் நான் கவலையடைகின்றேன்.\nபொலிஸின் நடவடிக்கைகள் அதி விசேடமானதாகவும் மிதமிஞ்சியதாகவும் இருந்தன. யுத்தம் முடிந்த நாடுகளில் தான் இப்படி எங்கும் காணவில்லை.\n‘நான் முல்லைத்தீவுக்கு போவதற்கு முன்னரும் போய்வந்தததன் பின்னரும் இராணுவமும் பொலிஸாரும் அப்பகுதி மக்களை சந்தித்தனர்.\nதிருகோணமலையில் நான் சந்தித்த மக்களிடம் நாம் என்னபேசினோம் என விசாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பிரச்சினை தொடர்பாக நான் கடுமையாக கவனிக்கப்போகின்றேன்.\nமனித உரிமை பிரச்சினைகளை 27 வருட யுத்தகால பிரச்சினைகள் எனவும் முழுநாட்டினது பிரச்சினைகளாகும்.\nஇலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை விச���ரிக்க நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் செயலிழந்து போனதன் பின்னணியில் ஆணைக்குழுக்கள் மற்றும் இராணுவ நீதிமன்றங்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவர்.\n‘ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு’ என அவர் கூறியுள்ளார்.\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60102/news/60102.html", "date_download": "2018-06-20T14:58:09Z", "digest": "sha1:7ESH5655SK7HGTHR5TIL7H6DPFFSC6WM", "length": 5734, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசியலில் குதிக்க விரும்பும் ஹொலிவூட் நடிகை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரசியலில் குதிக்க விரும்பும் ஹொலிவூட் நடிகை..\nஎதிர்காலத்தில் அரசியல் வாழ்க்கையில் தான் ஈடுபடக்கூடும் என ஹொலிவூட் நடிகை ஸ்கார்லட் ஜொஹான்ஸன் கூறியுள்ளார்.\nஅரசியல் குடும்பமொன்றிலிருந்து தான் வந்ததாகவும் எதிர்காலத்தில் தான் அரசியலில் பெரும் குரலாக விளங்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n28 வயதான ஸ்கார்லன் ஜொஹான்ஸன், 1994 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபெண்ணொருவர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பது சிறந்தது எனக்கூறும் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டன் தெரிவாகுவதற்கு தான் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.\nஅதேவேளை, தேர்தல்களில் வாக்களிக்காமல் இருப்பது பொறுப்பற்ற நடவடிக்கை எனவும் ஸ்கார்ல���ட் ஜொஹான்ஸன் விமர்சித்துள்ளார்.\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92109/news/92109.html", "date_download": "2018-06-20T14:53:15Z", "digest": "sha1:5SJJA76I5VSHPULTJGWSDJYA7HK3LG4W", "length": 7087, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிவகங்கையில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர் உள்பட 3 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nசிவகங்கையில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர் உள்பட 3 பேர் கைது\nசிவகங்கை நகர் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் சிவகங்கை இளையான்குடி ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை அங்கு போட்டுவிட்டு அந்த பகுதியில் இருந்த கல்லூரி மைதானப் பகுதிக்குள் தப்பி ஓடினர்.\nபோலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் அவர்கள் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nஅவர்கள் கீழவாணியங்குடியைச் சேர்ந்த தினேஷ் குமார் (வயது 21), இந்திரா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (18), சிவகங்கையை சேர்ந்த முகம்மது இப்ராகிம் (19) என தெரியவந்தது.\nஇதில் முகம்மது இப்ராகிம் சிவகங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. இவர்களுடன் சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்த சண்முகம் (20), வாணியங்குடியைச் சேர்ந்த பிரதீப் (20) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிள��ல் வந்ததும் போலீசாரை பார்த்ததும் மற்ற 2 பேரும் தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.\nஇதைத்தொடர்ந்து தினேஷ்குமார், சதீஷ்குமார், முகம்மது இப்ராகிம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92479/news/92479.html", "date_download": "2018-06-20T15:09:10Z", "digest": "sha1:6EHSLBOE6UBGXXZGOCI3OXXD55KCUYHY", "length": 9371, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பொள்ளாச்சி கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேருக்கும் மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் தொடர்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nபொள்ளாச்சி கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேருக்கும் மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் தொடர்பு\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கல்லூரி மாணவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென்று மாயமானார்.\nஇதுதொடர்பாக சந்தோஷ்குமாரின் தந்தை அர்ஜூனன் ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.\nஅதில் தனது மகனுக்கு சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி இயக்கத்தை சேர்ந்த கணபதி, செல்வராஜ், பொதுநல மாணவர் எழுச்சி இயக்க நிர்வாகி சிகாமணி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.\nவறுமையை காரணம் காட்டி எனது மகனை அவர்கள் தவறான வழிக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில��� சந்தோஷ்குமாரை சிலர் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்த்து விட்டதாக தகவல் வெளியானது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.\nஅப்போது சந்தோஷ்குமார் மாயமான வழக்கு தொடர்பாக கணபதி(39), செல்வராஜ்(55), சிகாமணி(27) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய தூண்டி விட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதா சந்தோஷ்குமாரை மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்த்து விட்டார்களா சந்தோஷ்குமாரை மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்த்து விட்டார்களா என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.\nகைதான 3 பேரையும் கோவையில் உள்ள கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது அவர்கள் போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.\nகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய கணேஷ்குமார், தருண் உள்ளிட்ட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.\nகைதான செல்வராஜ் பல்லடம் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் சுல்தான் பேட்டை.\nகணபதி முன்னாள் போலீஸ்காரர் ஆவார். சிகாமணி கூலி தொழிலாளி ஆவார். கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேரையும் போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள இவர்களுக்கும் சமீபத்தில் கோவையில் கைதான கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்டு கும்பல் தலைவர் ரூபேசுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.\nபோலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகலாம் எனத்தெரிகிறது.\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/93003/news/93003.html", "date_download": "2018-06-20T14:53:46Z", "digest": "sha1:67RTI4NG2D3FLWOHFV3GWNHP66WLXAHQ", "length": 6161, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்!! : நிதர்சனம்", "raw_content": "\nஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்\nஅரியானா மாநிலத்தின் ஜிண்ட் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு நாளை நடைபெறவிருந்த திருமணத்தை போலீசார் இன்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஇதுதொடர்பாக உள்ளூர்வாசிகள் தெரிவித்த தகவலையடுத்து, மாவட்ட அதிகாரிகளுடன் விரைந்துவந்த போலீசார், அந்த மணமகனின் பிறப்புச் சான்றிதழை வாங்கி சோதித்தபோது அவனுக்கு 16 வயதுதான் ஆகின்றது என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து, மணமகளின் வீட்டாரை தொடர்பு கொண்ட போலீசார், அந்த சிறுவன் இன்னும் திருமண வயதை எட்டவில்லை. எனவே, உங்கள் பெண்ணை அவனுக்கு மணம்முடித்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்தனர்.\nபின்னர், அந்த மாணவனுக்கு திருமணத்துக்கு தேவையான வயது ஆகும்வரை திருமண ஏற்பாடு செய்வதில்லை என இருவீட்டாரிடமும் உறுதிமொழி எழுதி வாங்கிக் கொண்ட போலீசார், நாளை நடைபெறவிருந்த இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/93050/news/93050.html", "date_download": "2018-06-20T15:08:52Z", "digest": "sha1:NCJDCSI4YA5SZITYJ5S2GZRTBIBCAS5A", "length": 6669, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: சிவகங்கை கலெக்டரிடம் கோரிக்கை!! : நிதர்சனம்", "raw_content": "\nஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: சிவகங்கை கலெக்டரிடம் கோரிக்கை\nஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கு மாறு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள்.\nஇது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் புஷ்பராஜ், மாவட்ட தலைவர் கண்ணன், மகளி ரணி மனோரஞ்சிதம், ராஜா, வீரவேலவன் ஆகியோர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) இளங்கோவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–\nஉயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசு தலைக்கவசம் அணிந்து செல்ல உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தலைக்கவசம் அணிந்து செல்வது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும். ரோடுகளில் உள்ள பள்ளங்கள் குழிகளில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்கனை ஓட்டி செல்வது சிரமம்.\nஎனவே ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்திட வேண்டும். அல்லது மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஹெல்மெட் மாற்றி அமைத்திட வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்கள்.\nஇதேபோன்ற மனுவினை மாநிலம் முழுவதிலும் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.\nநல்லா கேட்டுகோங்க …..முதலிரவில் தூங்குங்கள் \nகஞ்சா பயிரிட்டு விற்பனை செய்வதற்கான சட்டம் அமல்\nசென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி ‘மிஸ் இந்தியா’-வாக தேர்வு\nஒரு மயிரும் புடுங்க முடியாது போலீஸ்காரர்ரை மிரட்டி எடுக்கும்\nபேன் மற்றும் பொடுகு தொல்லையை தீர்க்க வழிகள்\nமாணவர்களின் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில்\n12 இலட்சம் ரூபா பணத்தை கடித்து குதறிய எலிகள் மீது விசாரணை\n30 கஸ்டமர் வந்தாங்க யாருமே உங்கள மாறி கேக்கல உங்க நம்பருக்கு ஆபர் வந்துருக்குன்னு போன் பன்னா கவனம்\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி\nமர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுப்பு\nஅமலாபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் \nதபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/13830/", "date_download": "2018-06-20T15:34:35Z", "digest": "sha1:H7RZC3CN5AFGIKGLYG4LFPMOUMJKWK4T", "length": 10747, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிர்ப்பு போராட்டங்களை நடாத்த அரசாங்கம் இடங்களை ஒதுக்கீடு செய்ய உள்ளது:- – GTN", "raw_content": "\nஎதிர்ப்பு போராட்டங்களை நடாத்த அரசாங்கம் இடங்களை ஒதுக்கீடு செய்ய உள்ளது:-\nஎதிர்ப்பு போராட்டங்களை நடாத்த அரசாங்கம் இடங்களை ஒதுக்கீடு செய்ய உள்ளது.\nபோராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடாத்த கொழும்பின் இரண்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் ஒர் இடத்திலும் பாராளுமன்றினை அண்டிய பகுதியிலும் இவ்வாறு இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.\nகொழும்பு கோட்டே, புறக்கோட்டை, பாராளுமன்றம் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்படுவதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு தனியான இடங்களை ஒதுக்கி அங்கு போராட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த இட ஒதுக்கீடு பற்றி அறிவிக்கப்பட உள்ளது.\nTagsகொழும்பு கோட்டே பாராளுமன்றம் புறக்கோட்டை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவசர கலந்துரையாடல் – மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடனும் பேச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞா���சார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :\nகூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை கைது செய்ய அரசாங்கம் முயற்சி:-\nநல்லெண்ண வெளிப்பாடும், நல்லிணக்கச் செயற்பாடும் செல்வரட்னம் சிறிதரன்:-\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/applications-invited-goa-education-trust-scholarships-uk-001405.html", "date_download": "2018-06-20T15:27:06Z", "digest": "sha1:AIHWIROKPCYKWQD62C5W7SR674TKYM62", "length": 7242, "nlines": 69, "source_domain": "tamil.careerindia.com", "title": "கல்வி உதவித்தொகையுடன் பிரிட்டனில் படிக்க விருப்பமா...!! | Applications invited for Goa Education Trust Scholarships to UK - Tamil Careerindia", "raw_content": "\n» கல்வி உதவித்தொகையுடன�� பிரிட்டனில் படிக்க விருப்பமா...\nகல்வி உதவித்தொகையுடன் பிரிட்டனில் படிக்க விருப்பமா...\nடெல்லி: கல்வி உதவித்தொகையுடன் பிரிட்டனில் உயர்கல்வி விரும்பும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபிரிட்டனிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் இந்த உதவித்தொகையை அறிவித்துள்ளது. கோவா கல்வி அறக்கட்டளை உதவித்தொகை(ஜிஇடி) என இந்த உதவித்தொகை திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிட்டனில் உதவித்தொகையுடன் இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயிலலாம்.\nஇதழியல், உயர்கல்வி, சட்டம், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் அவர்கள் உயர்கல்வி பெற முடியும்.\nபிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணஐந்து இந்த உதவித்தொகைத் திட்டமானது கோவாவிலுள்ள டெம்போ அண்ட் ஃபோமன்டோ நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.\nதகுந்த பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 15 ஆயிரம் பிரிட்டன் பவுண்டுகள் வரை உதவித்தொகைக் கிடைக்கும்.\nஇந்தத் தகவலை பிரிட்டன் கவுன்சில் இந்தியா இயக்குநர் (இந்தியா) கில் கால்டிகாட் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nRead more about: education, applications, invited, uk, கல்வி, உதவித்தொகை, விண்ணப்பங்கள், வரவேற்பு, பிரிட்டன்\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaicity.info/trend-watch-fall-2018-belongs-to-the-glow-getters/", "date_download": "2018-06-20T15:13:11Z", "digest": "sha1:EUJOG7BXE6EUY5ONKJP4DJZKRVJRNWXO", "length": 5552, "nlines": 140, "source_domain": "chennaicity.info", "title": "Trend Watch: Fall 2018 Belongs to the Glow-Getters | Chennai City Info - 8122-044-044", "raw_content": "\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி ம���தல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஆந்திர அரசு ஆலோசகர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் ராஜினாமா\nயோகா தினத்தில் ராணுவ வீரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பயிற்சி\nசதுர்த்தி விழாவையொட்டி ஐதராபாத்தில் 57 அடி உயர விநாயகர் சிலை நிறுவ முடிவு\nமத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் விண்ணப்ப பதிவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு : சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு\nஆந்திராவில் பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை\nராஜ்பவனில் 9 நாட்களாக மேற்கொண்டு வந்த கெஜ்ரிவால் போராட்டம் வாபஸ்\nமின்சாரம் திருட்டு குறிப்பிட்ட மதத்தினர் மீது நடவடிக்கை இல்லை : உ.பி பா.ஜ எம்.எல்.ஏ குற்றச்சாட்டு\nபீகாரில் சாலை விபத்தில் 6 சிறுவர்கள் பரிதாப சாவு\n9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை: நீதிபதி கேள்வி\nகெஜ்ரிவால் போராட்டம், 'வாபஸ்' அதிகாரிகளுடன் பேசவும் முடிவு\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://enmanasupakeecreation.blogspot.com/2014/03/blog-post_1074.html", "date_download": "2018-06-20T15:02:52Z", "digest": "sha1:F2HQD32LECDDNYFKE5JH42OT3YNCIXDQ", "length": 6309, "nlines": 83, "source_domain": "enmanasupakeecreation.blogspot.com", "title": "என் மனசு: விந்தையான சிந்தனை...", "raw_content": "\nமுதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே\nஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.\nஇரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.\nபின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட\nமுன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.\nநீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள்.\nஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.\nமுன்போக்கி செல்லும் போது கனிவாயிரு\nஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்\nஇரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.\nஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ\nஅதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.\nஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது\nஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்\nஒரு கடமை - நிறைவேற்றுங்கள்\nஒரு இலட்சியம் - சாதியுங்கள்\nஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்\nஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்\nஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்\n முதலில் அறிந்ததை சொல்லிக்கொ��ு கற்றுக்கொள்வாய்\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்\nநம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,\nநம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்\nஎந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்\nஅதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.\nநீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது\nவாழ்க்கைக்கு ஏற்ற தமிழ் பொன்மொழிகள்...\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 My Web Site\nஉலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2916", "date_download": "2018-06-20T15:44:43Z", "digest": "sha1:7GU73JRURV4HLOFXYNG22VNDTQCJQML4", "length": 9907, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Zapotec, Teococuilco மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2916\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zapotec, Teococuilco\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11661).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Zapotec, Teococuilco இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nZapotec, Teococuilco க்கான மாற்றுப் பெயர்கள்\nZapotec, Teococuilco எங்கே பேசப்படுகின்றது\nZapotec, Teococuilco க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Zapotec, Teococuilco தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் ப��ிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluzhavan.blogspot.com/2012/05/blog-post_14.html", "date_download": "2018-06-20T15:22:51Z", "digest": "sha1:CBTBWEXNEFYQIZSNS67GIQJY2PB4UBTW", "length": 6397, "nlines": 101, "source_domain": "tamiluzhavan.blogspot.com", "title": "\"Uzhavan\" உழவனின் \"நெற்குவியல்\": \"காதல் இயக்குநர்\" - இது தேவையா?", "raw_content": "\n\"காதல் இயக்குநர்\" - இது தேவையா\nவழக்கு எண் 18/9 படம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. மசாலா படங்களுக்கு மத்தியில், இப்படி ஒரு படம் வந்திருப்பது தமிழ் சினிமாவிற்குப் பெருமைதான்.\nஇப்படிப்பட்ட படத்தை எடுத்துவிட்டு, இது ஓடுமா ஓடாதா என்ற சந்தேகம் இயக்குநருக்கு எப்படி வந்தது எனத் தெரியவில்லை. அப்படி ஒரு சந்தேகம் வந்ததினால்தான், \"காதல் இயக்குநர்\" பாலாஜி சக்திவேலின் \"வழக்கு எண் 18/9\" என்று விளம்பரம் போடுகிறார்கள். இப்படி விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை.\n\"நல்ல படத்தில் யார் நடித்தாலென்ன யார் இயக்கினாலென்ன இதுவும் ஒரு நல்ல திரைப்படம்\" என்று மட்டும் டைட்டில் கார்டு போட்டுவிட்டு, யாருடைய பெயரையும் போடாமல், நேரடியாக படத்திற்குள் வந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இப்படி போடுகின்ற தைரியம் வந்திருக்கவேண்டும். இனிமேலாவது யாருக்காவது வருகிறதா எனப் பார்க்கலாம்.\nகோவை யமுனா திரையரங்கில் அரங்கு நிறையாத காட்சியில்தான் பார்த்தேன். ஆனால் படம் பார்த்து முடித்தபின்பு மனம் நிறைந்திருந்தது.\nவழக்கு எண் - நம்பர் 1\n/கோவை யமுனா திரையரங்கில் அரங்கு நிறையாத காட்சியில்தான் பார்த்தேன். ஆனால் படம் பார்த்து முடித்தபின்பு மனம் நிறைந்திருந்தது./\nஅழகான இவ்வரிகள் அரங்குகளை நிறைய வைக்கட்டுமாக\nதமிழ் கவிதைகள் மற்றும் உலகம் தோன்றியது முதல் இன்று வரை நடந்த வரலாற்று சுவடுகளை அறிந்திட நம்ப ப்ளாக் வாங்க http://tamilkavithais.blogspot.in/\nயூத்விகடன் \"மாத மின்னிதழ்\" (2)\nஉழத் தவறியவன்... மின்னஞ்சல் tamil.uzhavan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4745.html", "date_download": "2018-06-20T14:39:51Z", "digest": "sha1:3ENGIN4XBSVFFUA32FN3BU5J4TW4J6KE", "length": 4516, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அறிவை பயன் படுத்துங்கள்… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ அறிவை பயன் படுத்துங்கள்…\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : எம்.ஐ சுலைமான் : இடம் : மாநில தலைமையகம்\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ, ஜும்ஆ உரைகள், முக்கியமானது\nநிறவெறியை ஒழித்த இஸ்லாமும், மண்டேலா மரணமும்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6967.html", "date_download": "2018-06-20T14:47:54Z", "digest": "sha1:VVD6H27MKQTZL4YQGRFRKAWX2VGBKVXS", "length": 4670, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாமும் வணக்க வழிபாடுகளும் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.ஐ \\ இஸ்லாமும் வணக்க வழிபாடுகளும்\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் :வெள்ளிமேடை – தலைமையக ஜுமுஆ : நாள் : 17-08-2017\nCategory: எம்.ஐ, ஏகத்துவம், சொர்க்கம் நரகம், பொதுவானவை, முக்கியமானது\nஇஸ்லாத்திம் முழுமையாக நுழைந்து விடுங்கள்..\nதீவிரவாதிகளை உருவாக்க வேண்டாம் – : சங்பரிவாரர்களுக்கு எச்சரிக்கை\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 16\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/page1/161689-17-05-2018----1.html", "date_download": "2018-06-20T15:17:58Z", "digest": "sha1:57TCXJPTXPDZYTA5VKYRC24S7ZUMGJPP", "length": 5303, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "17-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1", "raw_content": "\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nசிறுபான்மையினரை \"நாய்\" என��றார் மோடி அன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று » கவுரி லங்கேசை \"நாய்\" என்கிறார் ஓர் இந்துத்துவாவாதி இன்று கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும் கொலையாளியுடன் படம் எடுத்துக்கொண்டவர்தான் இவர் பெங்களூரு ஜூன் 19 \"நாய் இறந்தால் பிரதமர் மோடி ஏன் பதில் கூற வேண்டும்\" என்று ஊடகவிய லாளர் ...\nதமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளது- கொடுமையிலும் கொடுமை » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் » மத்திய அரசு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கான தேர்வு இனி இந்தி - சமஸ்கிருதம் - ஆங்கிலம் இம்மூன்றில் ஒன்றில் மட்டும்தான் எழுத முடியுமாம் நடைபெறுவது இந்திய தேசியமா இந்தி - சமஸ்கிருத பார்ப...\nஎங்களின் அன்பான மகிழ்ச்சிச் செய்தி » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே » எங்கள் பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத் தினரே, தோழர்களே மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம் மரியாதைக்குரிய பல்வேறு அரசியல் கட்சி, சமுதாய அமைப்புகள், இருபால் சகோதரர்களே, தமிழ்ச் சான்றோர்களே அனைவருக்கும் வணக்கம்\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க » பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி - விசாரணை அதிகாரிகள் விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும் நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க\nபுதன், 20 ஜூன் 2018\nபக்கம் 1»17-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n17-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n17-05-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2015/06/blog-post_4.html", "date_download": "2018-06-20T14:50:17Z", "digest": "sha1:J3HWIKIHXOR2TYOQ6CABIP2U7LO7U4UQ", "length": 21429, "nlines": 151, "source_domain": "www.kimupakkangal.com", "title": "இருண்மை��ை தேடும் அர்த்தங்கள் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome இலக்கியம் இருண்மையை தேடும் அர்த்தங்கள்\nஃப்ரான்ஸ் நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவரின் மகனாக பிறந்தவர் குஸ்தாவே ஃப்லாபர்ட். தன் பதின் வயதுகளிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். படிப்பு சார்ந்தும் வேலை சார்ந்தும் அவர் மேற்கொண்ட பயணங்களே அவருக்கான அனுபவங்களாக அமைந்தன. பின் ஐந்து ஆண்டுகள் பொறுமையுடன் தன் முதல் நாவலை எழுத ஆரம்பித்தார். ஃப்ரான்ஸ் நாட்டில் இருக்கும் கலாச்சாரத்தை மீறி தன் கருத்துகளை நாவலின் மூலம் பதிவு செய்தார். அதனாலேயே அந்நாவல் அங்கு பெரிதும் பேசப்பட்டது. அந்த நாவல் வெளியான ஆண்டு 1856. அது தான் அவர் எழுதிய MADAME BOVARY. உலக க்ளாஸிக் எழுத்துகளில் முக்கியமானதாக இப்படைப்பு பலராலும் முன்வைக்கப்படுகிறது.\nமீறல் வகையான எழுத்துகள் அந்தந்த பிராந்தியங்களுக்கு ஏற்ப உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பிராந்தியங்களும் தங்களுக்கென சில கோட்பாடுகளையும் மதநல்லிக்கணங்களையும் வாழ்க்கை சார்ந்த பார்வைகளையும் நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள். சில நாடுகளில் அவற்றை ஒட்டியே அரசியலமைப்பு சட்டமும் அமைக்கப்பெறுகிறது. இதை அந்த நிலவியல் அறம் என மதிக்கிறது. ஆனால் கூர்ந்து நோக்கும் தருணத்தில் அவற்றினுள்ளே அபத்தங்கள் நிறைய இருக்கக்கூடும். அந்த களைகளை தகர்த்தெறியவே படைப்புகளின் தேவை அத்தியாவசியமாகிறது.\nஆண்-பெண் பேதங்களை கோட்பாடுகளின் முன்வைத்து பார்க்கும் போது பெண் என்பவள் வீக்கர் செக்ஸ் என்பதில் எந்த மாற்றமும் இல்லாததாகவே தெரிகிறது. பெண்களுக்கென தனியான உலகம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் அழகியல் விஷயங்கள் ஒரு ஆணிடம் எப்போதுமே இருப்பதில்லை. ஆண் பொருள்முதல்வாதமாகவே உலகினை காண்கிறான். பொருள்களின் அளவில் கணக்குகளின் மதிப்பீட்டில் உலகத்தில் வாழ்க்கையை நடத்திவிட முடியும் என்றெண்ணுகிறான். அதே பெண் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டது இந்த உலகம் என்பதை மனதோரம் ஸ்திரமாக நம்பிக்கொண்டிருக்கிறாள். வெளியிலோ உலகம் ஆணாதிக்கவர்க்கமாக இருக்கிறது. ஆணாதிக்கவர்க்கமெனில் பொருட்களை மையப்படுத்திய வாழ்க்கையாக.\nபொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது என்னவோ எக்காலத்திற்கும் எந்த பிராந்தியத்திற்கும் பொருந்தி செல்லக்கூடிய வாக்கியமாகும். அதே நேரம் இந்நாவல் எழுப்பும் பிரதான கேள்வி பொருளீட்டம் மட்டுமே உலகில் இருப்பதற்கான நம்பிக்கையை அளிக்குமா பொருளே போதுமா அசேதனங்கள் சார்ந்து எத்தனையோ தத்துவார்த்தங்கள் எழுப்பப்பட்டாலும் அவற்றிற்கான மதிப்பீடு நிலையற்றது என்னும் நிலையிலேயே மனிதனால் அளிக்கப்படுகிறது. மனிதன் தன் வாழ்க்கையை தத்துவங்களாலும் கோட்பாடுகளாலும் கொள்கைகளாலும் நிகழ்த்த வேண்டுமென்றால் கூட உடன் ஒரு மனிதனே தேவைப்படுகிறான். அப்படி ஒரு மனிதன் தேவையாக அமையும் பொழுது அவனிடம் செலுத்த அன்பு தேவைப்படுகிறது. இந்த அன்பே நாவலின் தர்க்கப்பொருளாக மாறுகிறது.\nபொவாரியின் வம்சத்தில் வருபவன் சார்லஸ். அவன் ஒரு மருத்துவன். மணம் ஆன பின் மனைவி இறந்துவிடுகிறாள். அந்த வேதனையின் மணம் மாறும் முன்பே எம்மா மீது காதல் ஏற்படுகிறது. அவளை மணந்து கொள்கிறான். இங்கிருந்து நாவலில் கதை முழுக்க எம்மாவின் பக்கம் சார்ந்துவிடுகிறது. அப்படி மாறும் இடத்திலேயே மிகப்பேரிய தர்க்கத்தை ஆரம்பிக்கிறார். எம்மா சார்லஸ் பவாரியை மணந்து கொள்வதால் மேடம் பவாரியாகிறாள். அப்போது அவளுள் இருத்தல் சார்ந்த பெரிய சந்தேகம் எழுகிறது. என்னை மேடம் பவாரி என அழைத்தால் எனக்கென இருக்கும் தனித்துவம் என்ன எம்மா என்பவளின் குணாம்சங்கள் என்னவாகின்றன எம்மா என்பவளின் குணாம்சங்கள் என்னவாகின்றன அன்பு என செலுத்த வரும் போது அது எம்மாவிற்கா அல்லது மேடம் பவாரிக்கா அன்பு என செலுத்த வரும் போது அது எம்மாவிற்கா அல்லது மேடம் பவாரிக்கா இருத்தல் பெயரளவில் ஆரம்பிக்கிறது. அதை ஸ்திரமாக்க அவள் எம்மாவிற்கும் மேடம் பவாரிக்குமான போரை பெயரளவில் நாவலின் ஆரம்பத்திலிருந்து நகர்த்தி வருகிறாள்.\nதிருமணம் ஆகும் போது சார்லஸின் மீதான அவளின் காதல் உண்மையாகவே தோன்றுகிறது. ஆனால் மணவாழ்க்கை எதிர்பார்ப்பிற்கும் இருண்மைக்குமான போராட்டமாக தர்க்கமாக மாறிவிடுகிறது. அக்கலாத்திய நடுத்தர வர்க்கத்து ஃப்ரான்ஸை கண்முன் நிறுத்துகிறார் ஃப்ளாபர்ட். அந்த நடுத்தர வர்க்கம் முழுக்க மேலே குறிப்பிட்டது போல பொருட்களை மையமாக வைத்தே வாழ்க்கையை கணக்கிடுகிறது. இந்நேரத்தில் அன்பிற்காக ஏங்குபவளாக மாறுகிறாள் எம்மா.\nடெஸ்டஸ், ரோவன் என அங்க��்கு சில இடங்களில் அவளுடைய பயணங்களும் அனுபவங்களும் நகர்கின்றன. எல்லாமே இணைந்து எம்மாவிற்கு கொடுப்பது என்னவோ தைரியம் தான். அந்த தைரியம் எல்லா கலாச்சார மீறல்களையும் அங்கீகரிக்கிறது. அந்த அங்கீகாரத்திற்கு பயந்து கணவனையும் பிறக்கும் குழந்தை பெர்த்தையும் விட்டு அவள் மேற்கொள்ளும் பயணங்கள் யாவுமே சாகசங்களாக அமைகின்றன. ஆனாலும் அங்கு அவள் தேடும் விஷயங்களை அவளால் காணமுடிந்ததா என்பது தான் நாவலில் தொக்கி நிற்கும் கேள்விக்குறியாக நிற்கிறது. அதுவே நாவலின் கலைத்தன்மையையும் கூட்டுகிறது.\nகலாச்சாரம் சமூகத்தால் நிறுவப்படும் ஸ்தூலம். அதை வளைக்க முடியாது. அதனாலேயே மீறல் என்னும் வகைமையை பிரதானப்படுத்துகிறோம். மேலும் மீறல்களைத் தாண்டியும் இந்த கலாச்சாரம் தன்னை வியாதியாக்கி எல்லோரினுள்ளும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது. மீறலை நிகழ்த்துபவர் அதற்கான கூட்டத்தினிடையில் அதை நிகழ்த்த வேண்டும். மீறலை புறந்தள்ளுபவர்களின் மத்தியில் மீறலை நிகழ்த்தும் போது அங்கே மீறல் கலாச்சாரத்திடம் தோற்று காணாமலாகிறது. எம்மாவின் மீறலும் காலத்தால் காணாமலடிக்கப்படுகிறது. எல்லா தேடல்களும், அதற்கான அர்த்தங்களும் தங்களை இருண்மைக்குள் அடையாளம் காண முயற்சிக்கின்றன.\nஇந்நாவலை மேலோட்டமாக பார்க்கும் பட்சத்தில் கலாச்சார மீறல்களை எப்படி அதே கலாச்சாரம் காயடித்து ஓரம்கட்டுகிறது என்பதை கூறும் கதையாக தெரியும். மாறாக பெண்ணுடைய இச்சைகளை கலாச்சாரம் எப்படி விழுமியம் ஆக்குகின்றது என்பதையும் அதை மீறல் எப்படி புனிதப்படுத்துகின்றது என்பதையும் இந்நாவல் அழகியலுடன் கூறுகிறது. எம்மா தேடும் ரோடொல்ஃபையும் லியோனையும் இன்றைய யுகத்தில் எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணற்ற சாத்தியக்கூறுகளை இருத்தல் கண்முன்னே விரித்து வைத்திருப்பினும் அவற்றை அடக்கி வைக்கும் பிம்பமாக கலாச்சாரம் மாறியிருக்கிறது. அந்த பிம்பத்தை அழகியலுடன் உடைக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவலே மேடம் பொவாரி. பல ஆண்கள் காதலை பொழிந்தாலும் நாவல் முழுக்க பலகீனமானவர்களாக இருப்பது என்னவோ ஆண்கள் தான். சுருங்கச் சொன்னால் மேடம் பவாரியின் பிரதிகளில் ஆண்களே weaker sex\nவ.உ.சி நூலக வெளியீடாக தமிழிலும் இந்நூல் கிடைக்கிறது.\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்ய��பாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஅடையாறில் 450 ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது என்பதை அறிந்த கனம் கற்பனையில் புதிதாய் விதையூட்டப்பட்டதை உணர்ந்தேன் . இணையதளத்தில் அந...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எழுதுவேன். எந்த மனச்சிக...\nநட்ராஜ் மகராஜ் - உரை\nபெரம்பூர் பெரியார் நகர் முழு நேர வட்டார நூலகத்தில் வாசகசாலை சார்பாக தேவிபாரதி எழுதிய \"நட்ராஜ் மகராஜ்\" நாவல் குறித்து பேசியதன்...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (5)\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (4)\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (3)\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (2)\nநவீனம் நோக்கிய கால்நூற்றாண்டுப் பயணம் (1)\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/20077/", "date_download": "2018-06-20T15:27:46Z", "digest": "sha1:ARIQUEHG6NFT67LX4AH52I74CRTLTTJJ", "length": 12112, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "வேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினையை தீர்க்க விசேட குழு – ரவூப் ஹக்கீம் – GTN", "raw_content": "\nவேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினையை தீர்க்க விசேட குழு – ரவூப் ஹக்கீம்\nவேலையில்லா பட்டதாரிகளை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடாத்தி, தற்போது அதற்கென விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகாரைதீவில் 6 நாட்களாக சத்தியாகக்கிரக பேராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய ரவூப் ஹக்கீம்\nகிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு திறைசேரி அனுமதி கிடைக்காத நிலையில், அவற்றை நிரப்புவதற்காக பிரதமரை சந்தித்து பேசுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் பிரதமரை சந்தித்தபின்னர் அதனை கவனத்திற்கொள்வதாக பிரதமர் வாக்குறுதியளித்தார் எனவும் அதற்கமைய மறுநாள், இதற்காக திறைசேரி மற்றும் பிரதமர் அலுவலர்கள் உள்ளடங்கிய குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் உடனடியாக நிரப்பக்கூடிய வெற்றிடங்கள் குறித்து சிபார்சு செய்யுமாறு இக்குழுவிடம் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இந்தக்குழுவின் அறிக்கையின் பின்னர், வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான முற்சிகளை மேற்கொள்வோம் எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.\nTagsபிரச்சினை ரவூப் ஹக்கீம் விசேட குழு வெற்றிடங்கள் வேலையில்லா பட்டதாரிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவசர கலந்துரையாடல் – மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடனும் பேச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :\nஇனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ரீட்டா இசாக் நாடியா\nகல்முனையில் தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/33541/", "date_download": "2018-06-20T15:27:32Z", "digest": "sha1:PWCLDFRDMOFZLTBGDAPEWVA3QEJVAVD3", "length": 10343, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் ஜனாதிபதி கையொப்பம் – GTN", "raw_content": "\nகாணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் ஜனாதிபதி கையொப்பம்\nகாணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டத்தில் ஜனாதிபதி இன்றையதினம் கையொப்பமிட்டுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் இன்றைய தினம் கையொப்பமிட்டதாக ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nநீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தை உருவாக்குவதற்கு இந���த நடவடிக்கையானது ஓர் நகர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.\nTagsDisappeared office president signature காணாமல் போனோர் அலுவலகம் கையொப்பம் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவசர கலந்துரையாடல் – மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடனும் பேச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :\nஜனாதிபதியின் இணைய தளத்தை முடக்கிய நபர்கள் விடுதலை\nஐ.எஸ் தீவிரவாதிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைதல் குறித்து இலங்கையில் கண்காணிக்கப்படுகின்றது – அமெரிக்கா\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T15:38:36Z", "digest": "sha1:SCB3Z2QXAENTARADRXQMKRV44264QO22", "length": 69301, "nlines": 203, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "அரசியல் நிகழ்வுகள் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nநீதியின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுங்கள்\nகுறிப்பு: இக்கட்டுரை ”தமிழ் ஆழி – மே” இதழுக்காக எழுதியது. இதழ் இன்று வரை வரவில்லை. நாளையோ நாளை மறுநாளோ வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தாமதத்திற்கான நண்பர் ஆழி செந்திலின் காரணங்கள் அனைத்தும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இத்தனை நாட்கள் கழித்து இக்கட்டுரை வருவது இதற்கான கவனமும் அவசியமும் குறைந்துவிடும் என்பதால் இங்கே வெளியிடுகிறேன். இதை “கீற்று” இதழிலேயே வெளியிடுவதையும் “தமிழ் ஆழி”க்காகத் தவிர்த்து வந்தேன். ஆங்கிலத்தில் எழுதவும் நேரம் கிடைக்கவில்லை. முயற்சிக்கிறேன்.\n”சட்ட வழிப்பட்டு ஒரு மனித உயிர் தூக்கிலிடப்படும் துயரார்ந்த பொழுதாக விடியும் ஒவ்வொரு நாளும், மனிதநேயம் மிக்க நீதியின் கொடி அரைக்கம்பத்தில் தொங்கவிடப்பட வேண்டும். உயிரைப் பலி கொல்கிற சட்டத்திற்கு காந்தியின் தேசம் இப்படியாகத்தான் மரியாதை காட்ட வேண்டும். ஒரு தேசத்தின் மதிப்பீடுகளும் ஒரு தலைமுறையின் அறநெறிகளுமே குற்றம் மற்றும் தண்டனை குறித்த கருத்தாக்கங்களை வடிவமைக்கின்றன. அதன்படி, முந்தைய நூற்றாண்டுகளின் சிறந்த பண்பாடுகளின் ஊடாகச் சுடர் விட்டு வந்திருக்கும் வழிகாட்டும் நட்சத்திரமான குற்றவியல் சட்ட நெறிமுறைகளின் இன்றைய நோக்குகள், மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தவே செய்கின்றன.” வி. ஆர். கிருஷ்ணய்யர் (ராஜேந்திர பிரசாத் இன்ன பிறர் எதிர் உத்தர பிரதேசம், பிப்ரவரி 9, 1979)\nதேவேந்தர் பால் புல்லரின் மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்து, ஏப்ரல் 12 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வாசித்து முடித்ததும், முன்னாள் நீதிபதி மதிப்பிற்குரிய வி. ஆர். கிருஷ்ணய்யரின் மேற்சொன்ன கூற்றுதான் சட்டென்று நினைவிற்கு வந்தது.க்\nபுல்லரின் கருணை மனு மீதான முடிவு மிக நீண்ட காலமாக தள்ளிப்போடப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டும், அதன் விளைவாக அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி தீவிர சிகிச்சையில் இருப்பதைக் கருத்தில் கொண்டும், புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே புல்லரின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவின் சாரம்.\nமேல் முறையீட்டு மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அதற்குக் குறிப்பிட்டிருக்கும் காரணங்களை நோக்கும்போது, கால் நூற்றாண்டிற்கு முன்பாக, கிருஷ்ணய்யர் மொழிந்த கூற்றுப்படி, நீதியின் கொடி அரைக்கம்பத்திலேயே நிரந்தரமாகக் கட்டப்பட்டுவிட்டதோ என்ற கேள்வியே மிஞ்சுகிறது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பட்டிருக்கும் காரணங்களின் சில முக்கியப் புள்ளிகள் பின்வருமாறு:\nநீண்ட காலத் தாமதத்தைக் காரணம் காட்டித் தண்டனைக் குறைப்பைச் செய்ய புல்லர் ஒன்றும் சாதாரணமான கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை. தடா சட்டத்தில் அடங்கும் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர். தனிப்பட்ட பகை, சொத்துத் தகராறு, போன்ற காரணங்களுக்காக நிகழும் கொலைகளோடு ஒப்பிட முடியாத அளவிற்கு தடா சட்டத்தின் கீழான குற்றங்கள் முற்றிலும் வேறானவை.\nபயங்கரவாதிகளின் நடவடிக்கைகளால் எண்ணற்ற அப்பாவி பொதுமக்களும், படையினரும் உயிரிழக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால், அக்குற்றங்களின் தீவிரத்தன்மை புரியும். தமது திரிந்த அரசியல் நோக்கங்களை அடைவதற்காக அரசுக்கு எதிரான போரைத் தொடுக்க துப்ப���க்கிகளையும், குண்டுகளையும், சில சமயங்களில் பேரழிவு ஆயுதங்களையும்கூட பயன்படுத்த அவர்கள் தயங்குவதில்லை.\nஅவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, அவர்கள் மனித உயிருக்கு எந்த மதிப்பையும் அளிப்பதில்லை. மற்ற மனிதர்கள் மீது நேசமோ கருணையோ காட்டாதவர்கள், தம் மீது கருணை காட்டும்படி கோரிக்கை விடுப்பதும், தமது மனு மீது நடவடிக்கை எடுக்க நீண்ட காலதாமதம் ஆனது என்ற காரணத்தைக் கூறி தண்டனையைக் குறைக்கக் கோருவதும் வேடிக்கையான புதிராக இருக்கிறது.\nமரண தண்டனையை இரத்து செய்யும் அளவிற்கு கடுமையாக மனநலம் குன்றியிருக்கிறார் என்று முடிவு செய்ய, போதுமான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிற்கு எதுவும் முன்மொழியப்படவில்லை.\nகருணை மனு மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்திற்கு, புல்லரின் சார்பில் பல்வேறு தரப்பினரால் முடிவேயில்லாமல் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.\nநூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை இரக்கமின்றிக் கொன்று குவிக்கும் குரூரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு, மனித உரிமைகள் என்ற மாயப்பிசாசைக் கிளப்பிவிடும் வேலையில் பலரும் சேர்ந்து விட்டிருக்கிறார்கள். (Many others join the bandwagon to espouse the cause of terrorists involved in gruesome killing and mass murder of innocent civilians and raise the bogey of human rights. pg: 62 – 63)\nசுருங்கக் கூறுவதென்றால், பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள், கருணையோ மனித நேயமோ அற்றவர்கள். மற்றவர்களுக்கு கருணை காட்ட முடியாதவர்களுக்கு கருணை காட்ட அவசியமில்லை. மனித உரிமைகள் என்ற ”மாயப்பிசாசை” காட்டி அவர்களுடைய தண்டனையைக் குறைக்கக் கோருவது ஒரு மோசமான தவறு. சாதாரணமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு இவற்றைக் கோர உரிமை உண்டு. பயங்கரவாதிகளுக்கு இல்லை.\n பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கு மனித உரிமை கோரிக்கை எழுப்ப உரிமை கிடையாதா அடிப்படை மனித உரிமைகள் எனப்படுபவை பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கும் பொருந்தும் என்று இதுவரை யாருமே அங்கீகரிக்கவில்லையா\nஅமெரிக்காவிலே இப்படி இல்லை. இங்கிலாந்திலே அப்படி இல்லை என்பது போன்ற வாதங்களை முன்வைக்காமல் இதற்குச் சரியான பதிலை சொல்ல முடியுமா\nஉலகில் உள்ள அனைத்து நாடுகளும் உறுப்பினர்களாக இருக்கும் ஐநா சபை, மனிதகுலம் அ���ைத்திற்கும் பொதுவான நெறிகள் என்று வரையறுத்திருப்பவற்றை நமது வழிகாட்டும் நெறிகளாக ஏற்றுக் கொள்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்து விடாது என்று நம்பலாம் அல்லவா\n2006 ஆம் வருடம் ஐநா சபை உலக அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு செயல்திட்டம் (Global Counter – Terrorism Strategy) என்று ஒரு திட்டத்தை அறிவித்தது. அவ்வருடம் செப்டம்பர் 8 அன்று இச்செயல்திட்டம் ஐநா பொது மன்றத்தில் (General Assembly) தீர்மானமாக முன்மொழியப்பட்ட போது, அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும் அதை ஆரத்தழுவிக் கொண்டன.\nஆறு ஆண்டுகள் கழித்து, 2012 மார்ச் 30 அன்று மீண்டும் ஐநா சபை பொது மன்றத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பது (Protection of human rights and fundamental freedoms while countering terrorism A/RES/66/171) என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n”காத்திரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதும் முரண்பட்ட இலக்குகள் அல்ல” என்று முகவுரையிலேயே குறிப்பிட்டுத் தொடங்கும் அத்தீர்மானத்தின் ஆரம்பப் பிரிவுகளில் அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் பின்வருமாறு:\nபிரிவு 1. பயங்கரவாதத்திற்கு எதிராக அரசுகள் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சர்வதேசச் சட்டம், அதிலும் குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள், அகதிகள் மற்றும் மனிதநேயச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டவையாக இருக்கவேண்டும் என்பதை [ஐநா பொது மன்றம்] மீண்டும் வலியுறுத்துகிறது.\nபிரிவு 4. பல்வேறு தேசிய, இன, மொழிப் பிரிவினர் உள்ளிட்ட அனைவருடைய மனித உரிமைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு சர்வதேசச் சட்ட நெறிகளின்படியே அனைத்து பயங்கரவாத எதிர்ப்பு செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த வகையில், நிறம், இனம், மொழி, பாலினம், மதம், சமூகப் பின்புலம் சார்ந்து எவ்விதமான பாகுபாடுகளும் காட்டப்படக்கூடாது.\nபயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் பேரில் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்றன என்ற கவலையினாலேயே ஐநா சபை இத்தீர்மானத்தை நிறைவேற்றி உறுப்பு நாடுகளை அறிவுறுத்தத் தொடங்கியது. பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கும் மனித உரிமைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே ஐநா சபையின் கொ���்கை முடிவு. அதை அனைத்து உறுப்பு நாடுகளும் (இந்தியா உட்பட) ஏற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇதற்கு மாறாக, பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கு மனித உரிமைகளைக் கோரவே உரிமை கிடையாது என்று கூறுவது, ஐநா சபையால் முன்மொழியப்பட்டு, அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட கொள்கை முடிவுக்கே எதிரானது. ஐநா சபையின் தீர்மானங்களை ஏற்றுக் கொண்ட இந்திய அரசின் கொள்கை முடிவுக்குமே எதிரானது. துரதிர்ஷ்டவசமாக புல்லருக்கு எதிரான தீர்ப்பு சர்வதேசச் சமூகம் (இந்திய அரசும்) ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு பொது நியதிக்கு எதிரான நிலையில் நிற்கிறது.\nஅதோடு, பயங்கரவாதிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு மன்னிப்பே கிடையாது என்ற கருத்தை இப்போதைய தீர்ப்பும் சரி, 2001 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் சரி (நீதிபதிகள் அரிஜித் பிரசாயத் மற்றும் பி. என். அகர்வால் ஆகியோரின் பெரும்பான்மை தீர்ப்பு) தொடர்ந்து வலியுறுத்தியிருக்கின்றன.\nஇது குறித்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நெறிமுறை என்ன\n1966 ஆம் ஆண்டு ஐநா சபையால் நிறைவேற்றப்பட்ட, ”சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாலான சர்வதேச ஒப்பந்தம்” (International Convention on Civil and Political Rights, 1966) பிரிவு 6 –ன் உட்பிரிவு 4 மிகத் தெளிவாகக் கூறுகிறது (இந்திய அரசாங்கம், 1979 லேயே இந்த ஒப்பந்தத்தை உறுதி (ratify) செய்திருக்கிறது): மரணதண்டனை விதிக்கப்பட்ட எவருக்கும் பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு கோருவதற்கு உரிமை இருக்கிறது. மரணதண்டனை விதிக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்படலாம். (Anyone sentenced to death shall have the right to seek pardon or commutation of the sentence. Amnesty, pardon or commutation of the sentence of death may be granted in all cases.)\nஇந்த உட்பிரிவு “வழங்கப்பட வேண்டும்” (be granted) என்று வலியுறுத்தவில்லை. “வழங்கப்படலாம்” (may be granted) என்ற வலியுறுத்தலோடு தன்னை நிறுத்திக் கொள்கிறது. என்றாலும், அனைத்து வழக்குகளிலும் எனும் போது பயங்கரவாதக் குற்ற வழக்குகளும் அடங்கும். புல்லருக்கு எதிரான தீர்ப்புகளிலோ, பயங்கரவாதக் குற்றங்கள் ஒரு விதிவிலக்காகவே தொடர்ந்து சுட்டிக் காட்டப்படுகிறது. பயங்கரவாதக் குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்போ தண்டனைக் குறைப்போ செய்யத் தேவையில்லை என்ற கருத்தே வலியுறுத்தப்படுகிறது. இக்கருத்தும் சர்வதேச ஒப்பந்தத்தின் ஒப்புக்க���ள்ளப்பட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது.\nமேலே குறிப்பிட்டுள்ளதைக் காட்டிலும் முக்கியமான புள்ளி ஒன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.\nஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சில் மே 1984 -ல் “மரண தண்டனைக் கைதிகளின் உரிமைகளை உத்திரவாதம் செய்யும் பாதுகாப்பு நெறிகள்” (Safeguards guaranteeing protection of the rights of those facing the death penalty – Approved by Economic and Social Council resolution 1984/50 of 25 May 1984) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன் 4வது பிரிவு, ”குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம், வேறு எந்தவொரு மாறுபட்ட விளக்கத்திற்கும் இடமில்லாத வகையில், தெளிவான, நம்பத் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட பிறகே ஒருவர் மீது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்” (Capital punishment may be imposed only when the guilt of the person charged is based upon clear and convincing evidence leaving no room for an alternative explanation of the facts.) என்ற நெறிமுறையை மொழிகிறது.\nஆனால், புல்லர் வழக்கில் நடந்தது என்ன\nமூன்று நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வால் வழங்கப்பட்ட 2001 ஆண்டுத் தீர்ப்பு ஏகமனதான தீர்ப்பு அன்று. நீதிபதிகள் அரிஜித் பிரசாயத் மற்றும் பி. என். அகர்வால் ஆகிய இருவரும் மரண தண்டனையை உறுதிப்படுத்தும் தீர்ப்பை வழங்குகின்றனர். மற்றுமொரு நீதிபதியான (சமீபமாக) மறைந்த எம். பி. ஷா புல்லரை குற்றத்திலிருந்தே விடுவித்து மற்றுமொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.\nதுன்புறுத்தலின் பேரில், போலீஸ் அதிகாரிகளிடம் புல்லர் அளித்த வாக்குமூலம் ஒன்று மட்டுமே புல்லருக்கு எதிராக இருக்கிறது. வாக்குமூலத்தை உறுதி செய்யும் மற்ற ஆதாரங்கள் எதையும் போலீசார் முன்வைக்கவில்லை. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் கணிணியும் ஃப்ளாப்பியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லை. அது சேமித்தே வைக்கப்படவில்லை என்று போலீசார் ஒப்புக் கொள்கின்றனர்.\nமுதல் குற்றவாளியான தயா சிங் லஹோரியா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அப்படியிருக்க, இரண்டாவது குற்றவாளியான புல்லரைக் குற்றவாளி என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. சாட்சி சொல்ல அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்கூட புல்லரைக் குறிப்பிட்டு அடையாளம் கூறவில்லை.\nஇறுதியாக, விசாரணை அதிகாரியிடம் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக�� கொண்டு மரண தண்டனை விதிக்க முடியாது என்றும், அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் தமது தீர்ப்பை அளித்திருக்கிறார்.\nஐநா சபையின் பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சில் மே 1984 -ல் “மரணதண்டனைக் கைதிகளின் உரிமைகளை உத்திரவாதம் செய்யும் பாதுகாப்பு நெறிகள்” பிரிவு 4 –ன் படி புல்லர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவும் இல்லை. மூன்று நீதிபதிகளில் ஒருவர் அவரை வழக்கில் இருந்தே விடுவித்திருக்கிறார். இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் புல்லருக்கு மரணதண்டனை விதித்திருப்பது மீண்டும் சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது.\nமரண தண்டனை விதித்ததோடு அல்லாமல், அவரது அனைத்து மேல்முறையீடுகளையும், ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரிய அவரது கருணை மனுவையும் உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் தொடர்ந்து நிராகரித்து வந்திருப்பது சர்வதேசச் சட்ட நெறிமுறைகளுக்கும், சர்வதேச ஒப்பந்தங்களுக்கும், சர்வதேச மனித நேய நெறிமுறைகளுக்கும் எதிரானது.\nபுல்லருக்கு எதிரான தீர்ப்பில் அவரது கோரிக்கையை நிராகரிக்கக் கூறப்பட்டுள்ள காரணங்களின் சாரம், இவ்வாறு சர்வதேசச் சட்ட நெறிமுறைகளுக்கும், ஒப்பந்தங்களுக்கும் மாறானது மட்டுமே அன்று. கருணை மனு மீதான முடிவு தாமதம் ஆனதற்கான காரணத்தைக்கூட புல்லரின் தரப்பு மீது சுமத்தியிருப்பதும் அவரது உடல் நலக் குறைவைக்கூடக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்திருப்பதும், மனித நேய நெறிகளுக்கும் அடிப்படை மனித உரிமைகளுக்குமே எதிரானவை.\nஆனால், இவ்வழக்கைப் பொருத்த அளவில், இந்திய அரசு புல்லரைக் கைது செய்ததே ஒரே வீச்சில் சர்வதேச நெறிமுறைகளுக்கும் இந்தியச் சட்டத்திற்குமே எதிராக அமைந்திருந்த வேடிக்கையையும் சுட்டிக் காட்ட வேண்டும்.\nஅரசியல் அகதியாக ஜெர்மன் அரசு தன்னை ஏற்றுக் கொண்டுவிடும் என்ற நம்பிக்கையில் 1996 ஆம் ஆண்டு புல்லர் ஜெர்மனிக்குத் தப்பிச் செல்கிறார். ஆனால், ஜெர்மன் அரசு அவரைக் கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்கிறது. ஒப்படைப்பதற்கு முன்பாக, புல்லருக்கு எக்காரணத்தைக் கொண்டும் மரண தண்டனை வழங்கப்படக்கூடாது என்ற வாக்குறுதியை இந்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. காரணம், ஜெர்மனியில் மரண தண்டனை தடை செய்யப்பட்ட ஒன்று. ஜெர்மனியின் சட்ட விதிகளின்��டி, நாடு கடத்தப்படும் ஒரு நபருக்கு, அவரது சொந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் ஆபத்து இருந்தால், அவரை அந்த நாட்டு அரசிடம் ஒப்படைக்கக்கூடாது. இப்போது, ஜெர்மன் அரசாங்கம், புல்லரை இந்திய அரசின் வாக்குறுதியை நம்பி ஒப்படைத்ததற்காகத் தன்னைத்தானே நொந்து கொண்டிருக்கிறது.\nஆனால், இந்திய அரசு இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுபவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற இந்தியச் சட்டத்தைப் பற்றியே இந்திய அரசாங்கம் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. 1966 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Extradition Act இன் 34C என்ற பிரிவே அது.\nஅச்சட்டப் பிரிவு கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறது:\n”மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனைக்கான வழிவகை. தற்சமயம் நடப்பில் உள்ள வேறு எந்தச் சட்டத்திலும் இருப்பதற்கு அப்பாற்பட்டு, இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான குற்றத்தைச் செய்த ஒருவர், தப்பித்து வெளியேறிய நிலையில், வேறொரு நாட்டில் நாடு கடத்தலுக்குரிய குற்றத்தைச் செய்திருக்கும்பட்சத்தில், மத்திய அரசாங்கத்தின் வேண்டுதலுக்கு இணங்கி அந்நாட்டு அரசாங்கம் அவரை இந்திய அரசிடம் ஒப்படைக்குமானால், ஒப்படைக்கும் நாட்டின் சட்டத்தில் அக்குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வழியில்லை எனும்பட்சத்தில், அக்குற்றவாளிக்கு அவர் தேடப்படும் குற்றத்தைப் பொருத்த அளவில், ஆயுள் தண்டனை வழங்கப்படும்.” (Provision of life imprisonment for death penalty. Notwithstanding anything contained in any other law for the time being in force, where a fugitive criminal, who has committed an extradition offence punishable with death in India, is surrendered or returned by a foreign State on the request of the Central Government and the laws of that foreign State do not provide for a death penalty for such an offence, such fugitive criminal shall be liable for punishment of imprisonment for life only for that offence.)\nசர்வதேச மனித நேய நெறிமுறைகளின்படி மரண தண்டனை என்பதே ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. ”சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாலான சர்வதேச ஒப்பந்தம்” பிரிவு 6 மிகக் குறிப்பாக மரணதண்டனைக்கு எதிரானதாகவே வடிவமைக்கப்பட்டது. அதன் முதல் உப பிரிவு, “ஒவ்வொரு மனிதருக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளார்ந்து இருக்கிறது. இந்த உரிமையைச் சட்டம் பாதுகாக்க வேண்டும். எவருடைய உயிரும் தன்னிச்சையாக பறிக்கப்படக்கூடாது” (Every human being has the inherent right to life. This right shall be protected by law. No one shall be arbitrarily deprived of his life.) என்று வரையறுக்கிறது.\nமரண தண்டனைக்கு எதிரான ஐநாவின் ���ல்வேறு தீர்மானங்களும் வலியுறுத்துவது அத்தண்டனை மானுடத் தன்மதிப்பிற்கு (human dignity) எதிரானது என்பதே. மானுடத் தன்மதிப்பைச் சிதைக்கும் வகையிலான மிகக் குரூரமான தண்டனை என்பதே. இது ஒட்டுமொத்த மானுட குலத்திற்கும் பொதுவானது. இதிலிருந்து எவருக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது. அது ”பயங்கரமான பயங்கரவாதிகளாக” இருந்தாலும் சரி.\nமரணதண்டனை போன்றதொரு குரூரமான தண்டனையை வழங்குவது ஒருவரை சட்ட வழிப்படிக் குரூரமாகச் சித்திரவதைக்கு ஆட்படுத்தி, கொன்று, அம்மனிதரின் மானுடத் தன்மதிப்பைச் சிதைக்கும் செயலாகும். அதுமட்டுமன்று. அத்தண்டனையை வழங்குவது, மானுட குலத்தவராகிய நமது தன்மதிப்பில் இருந்து கீழிறங்கி, நம்மை நாமே சிதைத்துக் கொண்டு, நமது மானுடத் தன்மையை இழக்கும் செயலாகும்.\nஅரசியல், அரசியல் சதிகள், அரசியல் நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஐநா சபை, தூக்கு தண்டனை, புல்லர், புல்லர் உச்ச நீதிமன்ற வழக்கு, புல்லர் வழக்கு. Leave a Comment »\nஒற்றைத் துருவ உலகம் – அமெரிக்காவின் தனிப்பெரும் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. 2030 ஆம் ஆண்டில் சீனா உலகப் பொருளாதார வல்லரசு என்ற நிலையை எய்திவிடும். இராணுவ வல்லரசு என்ற நிலையை மட்டும் அமெரிக்கா தக்க வைத்துக் கொள்ளும்.\n20 வருடங்களுக்கு முன்பாகவே World Systems Theory ஆய்வுகளின் முன்னோடிகள் இதை மிகத்துல்லியமாகக் கணித்து எழுதினார்கள். இப்போது அமெரிக்க அரசாங்கமே அதை உணர்ந்து கொண்டுள்ளது. 2030 ஆம் வருடத்திற்குள் நிகழ இருக்கும் 10 பெரும் மாற்றங்கள் குறித்த ஆய்வுக் கணிப்புகளை அமெரிக்க அரசு வழிநடத்தும் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை அமெரிக்கா எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவர்களது அச்சமாகவும் கரிசணையாகவும் உருவெடுத்துள்ளது.\nஎதிர்வரும் இரண்டு தசாப்தங்களில் தேசப் பிரிவினைக் கோரிக்கைகள் உலகெங்கும் எழப் போகின்றன என்பதையும் அவ்வறிக்கை கணிக்கிறது. புதிய உலக ஒழுங்கின் உருவாக்கத்தில் மிக முக்கியப் பிரச்சினையாக – பெரும் “தலைவலியாக” தேசிய இன விடுதலைக் கோரிக்கைகள் இருக்கும் என்று அது முன் அனுமானித்திருக்கிறது.\nபுதிய வடிவிலான Non State actors உருவெடுப்பார்கள் என்றும், உலக அரசியல் அரங்கில் தீர்மானகரமான பாத்திர���் ஆற்றுவார்கள் என்றும் அவ்வாய்வறிக்கை கணிக்கிறது.\nஇதனடியாக, Conflict Resolution Studies என்ற ஒரு துறையையே உருவாக்கி வருகிறார்கள். தொடக்க நிலையில் இருக்கும் இவ்வாய்வுகளில் முக்கியமான ஒரு புள்ளியாக Spoiler Theory என்பது உருவாக்க நிலையில் இருக்கிறது. வரும் காலங்களில் உலக அரங்கில் எழ இருக்கும் பிரிவினைக் கோரிக்கைகள், போராட்டங்கள், உள்நாட்டுப் போர்களை ஒட்டி, கூர்மையான விவாதங்கள் இத்துறையில் நிகழ இருக்கின்றன.\nசிறிய நாடுகள் பெரிய வல்லாதிக்க நாடுகளை எளிதில் சமாளிக்கும் கூட்டணிகளையும் அணிசேர்க்கைகளையும் உருவாக்கித் தமது நலன்களைக் காத்துக் கொள்ளும் வாய்ப்புகளை இச்சூழல் உருவாக்கியிருக்கிறது.\nஅதன் ஒரு சிறு நுனியைத்தான் இலங்கை அரசாங்கத்தின் விஷயத்தில் நாம் கண்ணுற்றது. பெலோ – ரஷ்யா என்ற சிறிய தேசம் ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் திறம்பட முறியடித்தது அதிகம் அறியப்படாத மற்றுமொரு உதாரணம்.\n“தேற்காசியாவின் பேட்டை ரவுடி” என்ற நிலையை இந்தியா இழந்துவிட்டிருக்கிறது. எல்லை நாடுகளுடனான (பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம்) அதன் அனைத்து வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவிவிட்டன என்பது நிரூபணமாகியிருக்கிறது. இந்தியாவும் தனது கவனங்களை ஆஃப்கானிஸ்தான், தூரக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளை நோக்கிக் குவிக்க ஆரம்பித்துவிட்டது.\nதமிழகத்தின் நிலையும் ஈழத்தின் நிலையுமோ முற்றுகையிடப்பட்ட நிலையாக இருக்கிறது. இயற்கை வளங்களைக் காத்துக் கொள்வதற்கும், அடிப்படை விவசாய நலன்களைக் காத்துக் கொள்வதற்குமே தமிழக மக்கள் அண்டை மாநிலங்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலை. ஈழமோ கேட்பாரற்ற சூரையாடலில்.\nதமிழக மக்களுக்கும், ஈழ மக்களுக்கும் தமது அடிப்படை வாழ்வாதாரங்களையும் வாழ்வுரிமைகளையும் காத்துக் கொள்வதே பெரும் போராட்டமாக வரும் ஆண்டுகளில் இருக்கப் போகிறது.\nதமிழகத்தின் அறிவுத்துறையினரும், செயல்பாட்டாளர்களும் கவனம் குவிக்க வேண்டிய விடயங்கள் இவை. புதிய செயல் வழிகளையும் வியூகங்களையும் வகுத்துத்தரவேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது.\nஇப்பரிமாணங்கள் பற்றிய சிறு உணர்தலும் அற்றவர்களாக இருக்கிறோம் என்பதே பரிதாபகரமான யதார்த்தம்.\nமிக வேகமாக மாறிக் கொண்டிருக்கும் உலகச் சூழலை எப்படி எ���ிர்கொள்வது என்ற கரிசணையும் கவலையும் வல்லாதிக அரசுகளைக் கவ்விக் கொண்டிருக்கிறது. அதற்கான தொலைநோக்குப் பாதைகளை இப்போதிருந்தே திட்டமிடும் வேலைகளில் அவர்கள் இறங்கிவிட்டிருக்கிறார்கள்.\nஇதில், மக்களின் நலன்களை முன்னிறுத்திய மாற்றங்களைச் சிந்திக்க வேண்டியவர்களுக்கு, மாறிக் கொண்டிருக்கும் சூழலைப் புரிந்து கொள்ளவும், செயல் வியூகங்களை வகுக்கவும் வேண்டியவர்களுக்கு பெரும் தொல்லையாகவும் தடையாகவும் இருப்பதுவற்றில் முக்கியமான ஒரு போக்கு இருக்கிறது.\nதேசிய சுயநிர்ணய உரிமை குறித்த லெனின் கருத்துக்களின் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி வெட்டி முறித்து விவாதிக்க கழுத்தைப் பிடித்து நெருக்கும் ஒரு தரப்பு இருக்கிறதே அதுதான் அந்தத் தடை.\nபுரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை விடுதலை செய்வது ஒரு பெரும் பிரயத்தனம். அவர்களுடன் மல்லுக்கட்டுவதற்குப் பதிலாக தப்பித்து தலைதெறிக்க ஓடுவதும், மேலே குறித்த அவசியப் பிரச்சினைகளில் கவனத்தைக் குவிப்பதும் நலம் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஅரசியல், அரசியல் நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »\nஈழ விடுதலைக்கு ஆதரவான இலங்கை சோஸலிஷ்ட் கட்சித் தலைவர் உரையாற்றும் நிகழ்வு\nஇலங்கை ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர். சிறிதுங்க ஜெயசூர்யா அவர்கள் ஒரு மாதகாலம் இந்திய துணைக்கண்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, இலங்கையில் பாசிச சிங்கள இனவெறி அரசின் நடவடிக்கைகளை விளக்கியும், ஈழத் தமிழ் மக்கள் மீதான சிங்கள இராணுவத்தின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.\nநாளை சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள அய்க்கஃப் ஹவுசில் மாலை 5 மணியளவில் உரையாற்ற இருக்கிறார்.\nவாய்ப்புள்ள பதிவர்கள் கலந்து கொள்ளலாம்.\nசிறிதுங்கா 2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப் பெற்றவர். இலங்கையில் போரைக் கண்டித்தும், ஈழ விடுதலையை ஆதரித்தும் தொடர்ந்து வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும், கொழும்பு நகரில் தமிழரிடையே பயங்கரத்தை விதைத்து வரும் “வெள்ளை வேன்” ஆட்கடத்தல்கள், சித்ரவதைகள், கொலைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தக்கோரும் Civil Monitoring Committee (CMC) – யின் தலைவரா��வும் செயல்பட்டுவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுவக்கவுரை: தோழர். விஜய் ஆனந்த்\nசிறப்புரை: தோழர். சிறிதுங்க ஜெயசூர்யா\nபொதுச் செயலாளர், ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி, இலங்கை.\nநிகழ்வு ஒருங்கிணைப்பு: பயணிகள் வெளியீட்டகம்.\nஇடம்: ஐக்கஃப் ஹவுஸ், 125, ஸ்டெர்லிங் ரோடு (லயோலா கல்லூரி அருகில்)\nநுங்கம்பாக்கம், சென்னை – 600034.\nநாள்: 15.02.09 ஞாயிறு, மாலை 5 மணி.\nஅரசியல் நிகழ்வுகள், ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஈழம், நிகழ்வுகள். Leave a Comment »\nசிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து லண்டனில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பேரணி – காணொளித் தொகுப்பு\nஜனவரி 31, 2009 அன்று இலண்டனில் சிங்கள அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் பேரணியின் காணொளித் தொகுப்பு.\nஇரு நாட்கள் முன்னர், நீண்ட நாள் கழித்து, நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிக் கொண்டிருக்கையில், ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய , என்னைப் பற்றி உலவிக் கொண்டிருக்கும் “கிசுகிசு” ஒன்றைச் சொன்னார். “அவன் இப்போ தமிழ்த் தேசியவாதி ஆகிவிட்டானப்பா,” என்பதாம் அது :))))\n1989 – ஆம் வருட அளவில் அ. மார்க்ஸ் தமிழ்ச் சூழலில் முன்னெடுத்த “தேசம” – “தேசியம்” குறித்த விவாதங்களால் உந்துதல் பெற்று, சுதந்திரமாக வாசிக்கத் தொடங்கிய பின்னர், 1992 – ஆண்டளவில், பெனடிக்ட் ஆண்டர்சன், பார்த்தா சாட்டர்ஜி போன்றோரையும் பிறரையும் தேடித்தேடி வாசித்ததோடல்லாமல், “தேசம்” – “தேசியம்” குறித்த விவாதங்களுக்கும் “குடிமகன்” – “குடியுரிமை” குறித்த பிரச்சினைகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை, திராவிட இயக்கங்கள், தலித் இயக்கம், தேசத்திற்கு மாற்றான குழும அமைவுகளை உருவாக்குவதன் சாத்தியங்கள், தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து சுட்டிக் காட்டியும் எழுதியும் (சிறிய அளவிலான பங்களிப்பையாவது) செயல்பட்டும் வரும் எனக்கு இது கடும் சினம் தருவதாகவே இருந்தது.\nஅற்பத்தனமான கிசுகிசுக்கள், அவதூறுகள், அபாண்டமான பழிகள் மறத்துப் போய் விட்ட போதிலும், அரசியல் ரீதியிலான எனது நோக்குகளை திரித்து செய்யப்படும் ஈனத்தனமான கிசுகிசுவுக்கு எனது தெளிவான மறுப்பை பதிவு செய்துவிடுவது அவசியம் என்று தோன்றுகிறது.\n“தேசம்” ஒரு “கற்பிதம்” என்ற கருத்தமைவில் இன்னமும் எனக்கு மிகுந்த உடன்ப���டே.\nஎனினும், ஈழத்தில் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஈழம் ஒரு தனித் தேசமாக, விடுதலையை நோக்கி நகர்வதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை என்பதையே உணர்த்துகின்றன.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தினர் கடந்த காலங்களிலும் தற்போதும் செய்த/செய்து கொண்டிருக்கிற பாரிய தவறுகளை எந்தவிதத்திலும நியாயாப்பாடு செய்யத் தயாரில்லை. எனினும், அதைக் காரணம் காட்டி தற்போதைய தேசிய விடுதலைப் போரில் அவர்களே தீர்மானகரமான சக்திகள் என்பதை மறுக்கவும் தயாரில்லை.\nஅவர்கள் மீதான விமர்சனங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தி, என்றோ காலாவதியாகிப் போன இயக்கங்களையும் விடுதலை முயற்சிகளைக் காட்டிக் கொடுத்து, சிறீலங்கா அரசுடன் வெளிப்படையாக கூட்டு வைத்து செயல்பட்டுவரும் கருணா தரப்பினருக்கு “தலித் அரசியல்” நியாயப்பாடு வழங்குவதும் அரசியல் முதிர்ச்சியற்ற அற்பத்தனமே.\nவிடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்களைக் கைவிடாமல, அவர்களுக்கான தார்மீக ஆதரவை முழுமையாக அளிப்பதே இன்றைய அரசியல் தேவை. விமர்சனம் – ஆதரவு – ஈழத்தில் வரலாற்று ரீதியாக ஒடுக்கபட்ட இஸ்லாமியர் – தலித்துகள் – மலையகத் தமிழர் குழுமங்களின் மறுக்கமுடியாத நியாயங்களை வலியுறுத்தல்; இத்தகைய அணுகுமுறையே இன்றைய தேவை.\nதமிழகத்தில் முத்துக்குமரனின் அர்ப்பணிப்பை உத்வேகமாகக் கொண்டு ஈழ விடுதலைக்கு ஆதரவானதொரு சூழலை உருவாக்க முனைவதே இங்குள்ளோரின் உடனடிப் பணி. இதற்குத் தடையாக இருக்கும் வலிந்த ஊடகத் தணிக்கையை தகர்ப்பது முதற்கட்ட வேலை.\nஎந்த தலைபோகிற பிரச்சினையானாலும், “நானும் ரெளடிதான் நானும் ரெளடிதான்” என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே கவனமாக இருக்கும் தற்குறிகளைத் தவிர்த்துவிட்டு என்னாலான பணிகளைச் செய்துகொண்டிருக்கிறேன்.\nமுத்துக்குமரனின் மரணத்தை முன்னிட்டு அசராமல் அலறும் “சோ” தொடங்கி, ‘அமுக்கி வாசிக்கும்’ பாப்பாரக் குசும்பன்களின் சில அசட்டுக் கருத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nதனிப்பட்ட வாழ்வழுத்தங்களுக்கு இடையிலும் அது தொடர்பான தயாரிப்பிலும் முயற்சியிலும் … பருண்மையான விளைவுகள் மட்டுமே பேசட்டும்.\nஅரசியல் நிகழ்வுகள், ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஈழம், நிகழ்வுகள், புலம். Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanaipaadalkal.blogspot.com/", "date_download": "2018-06-20T14:40:05Z", "digest": "sha1:SNMZCWMHLPIKM2CB7VHSDYETUTOYJL2L", "length": 41546, "nlines": 440, "source_domain": "bhajanaipaadalkal.blogspot.com", "title": "பஜனை பாடல்கள்", "raw_content": "\nLabels: கண்ணன், கவிநயா, பஜன்\nஅனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா\nஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா\nஅன்னை பார்வதி அகிலத்துக் கீந்த அழகுப் புதல்வா கஜானனா\nஎந்தை சிவனின் அன்புக் குகந்த அருமைப் புதல்வா கஜானனா\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா\nஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா\nவேண்டும் வரங்களை வேண்டும் விதமாய்த் தந்தருள்பவனே கஜானனா\nவேண்டி மிக வருந்தி அழைப்பவருக்கு விரைந்தருள்பவனே கஜானனா\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா\nஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா\nபாலும் தேனும் பாகும் பருப்பும் கலந்து வந்தோமே கஜானனா\nபாகாய்க் கனியும் அன்பை அதிலே கலந்து தந்தோமே கஜானனா\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா\nஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா\nமோதகத்துள்ளே பூரணம் வைத்துச் செய்து வந்தோமே கஜானனா\nமோகங்கள் களைந்தெமைப் பூரணமாக்க அருள்புரிவாயே கஜானனா\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா\nஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா\nஅருகம்புல் கூட அற்புதம் என்று மகிழ்ந்து ஏற்பவனே கஜானனா\nகுறுகி உனைப் பணிந்து கும்பிட்டோமே கனிந்தருள்வாயே கஜானனா\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா\nஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா\nமூஷிகந்தன்னை வாகனமாக விரும்பி ஏற்றவனே கஜானனா\nமூச்சுக் காற்றாலே உடலத்தைச் சுமக்க உதவி செய்பவனே கஜானனா\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா\nஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா\nகள்ளங் கபடமற்ற பிள்ளைகள் விரும்பும் கஜமுகத்தோனே கஜானனா\nவெள்ளை உள்ளங்களை விரும்பி அதிலே குடிபுகுவாயே கஜானனா\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா\nஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா\nகஜமுகங் கொண்டு கருணை பொழியும் கனிமுகத்தோனே கஜானனா\nபஜனைகள் செய்துனைப் போற்றிப் பணிந்தோம் பரிவுகொள்வாயே கஜானனா\nஓம் கணநாதா ஓம் கணநாதா ஓம் கணநாதா கஜானனா\nஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா ஸ்ரீ கணநாதா கஜானனா\nஸ்ரீ கணேச பஞ்சரத்னம் - தமிழில்\n��னைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தித் திருநாள் வாழ்த்துகள்\nஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ கணேச பஞ்சரத்னத்தை முன்பு ஒரு முறை எம்.எஸ். அம்மாவின் பாடலோடு பதிவு செய்திருந்தேன். அப்போது, இதனைப் பொருளோடு எழுதினால் உதவியாக இருக்குமே என்று அறிவன் குறிப்பிட்டிருந்தார். இப்போதுதான் அதற்கு விநாயகர் மனம் வைத்திருக்கிறார்.\nதமிழில் அதே மெட்டில் பாடலாகவே எழுத முயற்சித்திருக்கிறேன். குற்றம் குறைகள் இருந்தால் பிள்ளையாரும் அவர் பிள்ளைகளும் (நீங்கதாங்க\nவட மொழி வரி ஒவ்வொன்றுக்கும் இரண்டு தமிழ் வரிகளாக வந்திருக்கிறது. நீங்களும் பாடிப் பாருங்களேன்\nநதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்\nமோதகத்தை மகிழ்ச்சியோடு கரத்தி லேந்தும் நாதனே\nமுக்தியினை பக்தருக்கு அருளும் டுண்டி ராஜனே\nபிறைமதியை முடியில் சூடிக் காட்சி தரும் காந்தனே\nபோற்றித் துதிக்கும் அடியவரைக் காத்தருளும் வேந்தனே\nதன்னையாளும் தலைவனில்லா தலைவனேவி நாயகா\nதாரணியைக் காக்கவென்று தானவனைக் கொன்றவா\nபக்தர்களின் பாவங்களை நாசம் செய்யும் நாயகா\nபணிந்து உன்னை வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா\nஸ¤ரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்\nமஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்\nஉன்னை வணங்கித் தொடங்கி விட்டால் விக்னம் தீர்த்து அருளுவாய்\nஉதய காலக் கதிரவன் போல் ஒளி மிகுந்து விளங்குவாய்\nதேவர்களைக் காத்திடவே அசுரர்களைச் சிட்சிப்பாய்\nஆபத்துகள் எதுவந்தாலும் அடியவரை இரட்சிப்பாய்\nஉம்பருக்கு அரசனே நவநிதிக்கும் நாதனே\nயானைகளின் ராஜனே கணங்களுக்குத் தலைவனே\nதேவருக்கு தேவனாகி மஹா தேவன் ஆனவா\nதெண்டனிட்டு வணங்குகின்றேன் காப்பாய்வி நாயகா\nக்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்\nமநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்\nஅகிலமெல்லாம் சுகம்பெறவே வரமளிக்கும் கணபதி\nஅசுரயானை கஜாசுரனைக் கொன்றழித்த கணபதி\nபானை வயிற்றில் புவனமெல்லாம் பொத்திக் காக்கும் கணபதி\nயானை முகத்து ஐங்கரனே அழிவில்லாத கணபதி\nபிள்ளைகளின் பிழைகள் தம்மை மன்னித்தருளும் கணபதி\nபிழைகள் தம்மைப் பொறுத்து நல்ல வழியில் செலுத்தும் கணபதி\nபக்தருக்கு மகிழ்ச்சி, கீர்த்தி, மேன்மை நல்கும் கணபதி\nபணிந்து உன்னை வணங்குகின்றேன் காத்திடுவாய் கணபதி\nஅகிஞ்சநார்த்தி மார்ஜநம் சிரந்தநோக்தி பாஜநம்\nஏழை ���ங் காளனாகி காக்கும் ஏக தந்தனே\nஅநாதியான வேதங்களும் வணங்கும் வக்ர துண்டனே\nதிரிபுரத்தை ஒரு சிரிப்பால் எரித்த ஈசன் மைந்தனே\nதானவரின் கர்வந் தன்னை ஒடுக்கும் ஐந்து கரத்தனே\nகாலனையும் கலங்கச் செய்யும் காலனே கஜானனே\nவிஜயன் போன்ற வீரர்களும் பணியும் விகட ராஜனே\nமுதற் பொருளாய்த் தோன்றி உலகை வழி நடத்தும் ஜேஷ்டனே\nமாசில்லாத அன்பினாலே வணங்குகின்றோம் நேசனே\nஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்\nதமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்\nவெண்மையான தந்தம் மின்னத் திகழும் விக்ன ராஜனே\nஇடது காலால் காலன் தன்னை உதைத்த சிவனின் பாலனே\nகற்பனைக்கும் எட்டாத வடிவம் கொண்ட கஜமுகா\nதுக்கம் தீர்த்து விக்னங்களைக் களைந்து விடும் ஹேரம்பா\nதவ முனிவர் தேவர் மூவர் யாவருடைய மனதிலும்\nநிரந்தரமாய் நிலைத்திருக்கும் நிகரில்லாத நாயகா\nஒற்றைத் தந்தத்தோடு திகழும் ஒப்பில்லாத உன்னையே\nஒரு மனதாய் உள்ளத்திலே சிந்திக்கின்றேன் உண்மையே\nமஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்\nப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்\nகாலையிலே எழுந்ததுமே கணபதியை நெஞ்சிலே\nகருத்துடனே நினைத்தபடி சிரத்தையுடன் வணங்கியே\nமஹாகணேச பஞ்சரத்னம் என்னும் இந்த நூலையே\nமந்திரமாய் மனதில் வைத்து ஜெபித்து வரும் போதிலே\nபிணிகளெல்லாம் நொடியினிலே விட்டு விலகி ஓடுமே\nபிறவிப்பிணி என்னும் பெரிய பிணியும் தீர்ந்து போகுமே\nஆனைமுகன் அருளினாலே கல்வி செல்வம் கவித்துவம்\nஆரோக்யம் ஆயுள் என்று நன்மை அனைத்தும் சேருமே\nவிக்ன விநாயகனின் திருவடிகள் சரணம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.\nஆருத்ரா தரிசனத்தன்று சிவனுக்கு ஒரு பஜனைப் பாடல் இடுவது பொருத்தம் தானே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே\nஅவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nநெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையே\nநெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஇளைய பிள்ளை முருகனிடம் சேதி கேட்ட தந்தையே\nசேதி சொன்ன பிள்ளையினை சுவாமி என்ற விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nகுறுஞ் சிரிப்பால் உமை மனதைக் கவர்ந்திழுத்த தந்தையே\nஒரு சிரிப்பால் முப்புரத்தை எரித்து விட்ட விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nபடித் துறையில் பிள்ளை அழ ஓடி வந்த தந்தையே\nஅம்மை யப்பனாகி நின்று அருள் புரிந்த விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nபிரசவத்தில் பெண் துடிக்க விரைந்து வந்த தந்தையே\nபிள்ளைப் பேறு பார்க்கத் தானே தாயுமான விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nசுடலைப் பொடி பூசிக் கொண்டு நடனமிடும் தந்தையே\nஅடியும் முடியும் காணலின்றி ஓங்கி நின்ற விந்தையே\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய\nLabels: கவிநயா, சிவன், பஜன்\nசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா\nவரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா\nGroup: சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா\nவரணும் ஐயப்பா இப்போ வரணும் ஐயப்பா\nசரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nGroup: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா\nசபரி கிரீசா சத்ய ஸ்வரூபா சரணம் ஐயப்பா\nGroup: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nஎருமேலி வாசா ஏழை பங்காளா சரணம் ஐயப்பா\nகரிமேலி சாஸ்தா கலியுக வரதா சரணம் ஐயப்பா\nGroup: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nகாடும் மேடும் நடந்து வந்தோம் சரணம் ஐயப்பா\nகல்லும் முள்ளும் கடந்து வந்தோம் சரணம் ஐயப்பா\nGroup: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nகல்லாம் உள்ளம் கனியச் செய்வாய் சரணம் ஐயப்பா\nகனியின் சுவையாய் நீயே வருவாய் சரணம் ஐயப்பா\nGroup: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nபுலியின் பாலைக் கொண்டு வந்தாயே சரணம் ஐயப்பா - எங்கள்\nகிலியினை நீக்கி அருளிடு வாயே சரணம் ஐயப்பா\nGroup: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nஇருமுடி தாங்கி வந்தோம் அப்பா சரணம் ஐயப்பா\nஇருவினை அழித்து அருள் புரிவாயே சரணம் ஐயப்பா\nGroup: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nநெய் யபிஷேகம் ஏற்றுக் கொள்வாயே சரணம் ஐயப்பா\nநிலையாய் நெஞ்சில் குடியிருப் பாயே சரணம் ஐயப்பா\nGroup: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nவேண்டும் யாவும் கொடுத்திடு வாயே சரணம் ஐயப்பா - எதும்\nவேண்டாத உள்ளம் தந்திடுவாயே சரணம் ஐயப்பா\nGroup: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nபக்தரின் குறைகள் தீர்த்திடு வாயே சரணம் ஐயப்பா\nகுறையே இல்லா பக்தியைத் தருவாய் சரணம் ஐயப்பா\nEveryone: சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா\nவரணும் வரணும் வரணும் இப்போ வரணும் ஐயப்பா\nLabels: ஐயப்பன், கவிநயா, பஜன்\nஅம்மா சரணம் அம்மா சரணம்\nஅன்பின் வடிவே அருளின் பொருளே\nபாலை வடிவாய் விளங்கும் தாயே\nபாலை யெல்லாம் சோலை யாக்கும்\nகாமனை எரித்த காமேச் வரனை\nகாமங்கள் எரித்து கனிவுடன் எமையும்\nஇதழில் கனியும் புன்னகை யாலே\nமதகை மீறிப் பெருகும் அன்பில்\nஇல்லை என்றே சொல்லா தெதையும்\nதொல்லை எதுவும் இல்லாமல் எமை\nதொடர்ந்தே காக்கும் தாய் சரணம்\nஆயிர மாயிரம் நாமங்கள் விளங்கும்\nஅதிலொரு நாமம் சொன்னால் கூட\nஅம்மா என்று சொல்லும் போதே\nசும்மா உன்னை நினைத்தால் கூட\nஅம்மா சரணம் அம்மா சரணம்\nஅன்பின் வடிவே அருளின் பொருளே\nLabels: அம்மன், கவிநயா, பஜன்\nஐயப்பன் மாலை மந்திரம், சரண கோஷம்\nஐயப்பன் மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்\nவனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்\nசாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்\nசபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ\nகுரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே\nசரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்\nசின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்\nசபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம\nஐயப்பன் மாலை கழற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nஅபூர்வ சாலரோஹ - திவ்ய தரிசன காரிணே\nசாஸ்த்ரு முத்ராத் மகாதேவ - தேஹமே விரத விமோசனம்\n108 ஐயப்ப சரண கோஷம்\n1. சுவாமியே சரணம் ஐயப்பா\n2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா\n3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா\n4. சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா\n5. மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா\n6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா\n7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா\n8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா\n9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா\n10. வனதேவத மாறே சரணம் ஐயப்பா\n11. துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா\n12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா\n13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா\n14. அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா\n15. அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா\n16. அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா\n17. அபாய தாயகனே சரணம் ஐயப்பா\n18. அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா\n19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா\n20. அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா\n21. அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா\n22. ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா\n23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா\n24. ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா\n25. ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா\n26. ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா\n27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா\n28. இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n29. ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா\n30. இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா\n31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\n32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா\n33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\n34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா\n35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\n36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா\n37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா\n38. என் குல தெய்வமே சரணம் ஐயப்பா\n39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா\n40. எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா\n41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா\n42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா\n43. ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா\n44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா\n45. ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா\n46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா\n47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா\n49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா\n50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா\n51. கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா\n52. கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா\n53. கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா\n54. கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா\n55. சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா\n56. சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா\n57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா\n58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா\n59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\n60. ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா\n61. சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா\n63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா\n64. ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா\n65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா\n66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா\n67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா\n68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா\n69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா\n70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா\n71. பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா\n72. பக்த வத்சலனே சரணம் ஐயப்பா\n73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா\n74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா\n75. பரம தயாளனே சரணம் ஐயப்பா\n76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா\n77. மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா\n78. வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா\n79. கானக வாசனே சரணம் ஐயப்பா\n80. குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா\n81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா\n82. கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா\n83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா\n84. சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n85. சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா\n86. துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா\n87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா\n88. தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா\n89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா\n90. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா\n91. நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா\n92. பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n93. பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா\n94. பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா\n95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா\n96. வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா\n97. பாகவ தோத்மனே சரணம் ஐயப்பா\n98. பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா\n99. மோகினி சுதனே சரணம் ஐயப்பா\n100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா\n101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா\n102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா\n103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா\n104. சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா\n105. சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா\n106. சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா\n107. சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா\n108. பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா\nஓம் அடியேன் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும், ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டாம் படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுகவரதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா\nமாலையை அவிழ்த்து விரதத்தை முடித்துக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nபி.கு.: ஐயப்பன் மாலை மந்திரங்களும், சரண கோஷமும் தமிழில் தேடிய போது சட்டென்று கிடை���்கவில்லை. அதனால் கிடைத்ததை இங்கே இட்டு வைக்கலாமென்று...\nLabels: ஐயப்பன், சரண கோஷம், முத்ர மாலை மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116036-topic", "date_download": "2018-06-20T15:08:15Z", "digest": "sha1:IKOMHALO5Y6R4MHT3EXDPDNXLHA766GS", "length": 16573, "nlines": 234, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ !", "raw_content": "\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வ���த்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\nநள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ \nதிண்டுக்கல்: குறிஞ்சி பூவினை போன்று 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டுமே பூக்கும் \"கிருஷ்ணர் கமலப்பூ' திண்டுக்கல்லில் பூத்துள்ளது. இது குறித்து லிஜி என்பவர் கூறுகையில்,\"செடியிலிருந்து தண்டு தனியாக பிரிந்த பின் மொட்டு உருவாகி பூவாக மலரும் என இதை எனக்கு தந்தவர்கள் தெரிவித்திருந்தனர். அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். அந்த அற்புத காட்சியை நேற்று அனைவரும் ரசித்து பார்த்தோம். பரவசத்தில் என்ன செய்வது என தெரியவில்லை. கிருஷ்ணரே நேரில் வந்திருப்பதாக உணர்ந்து பூவுக்கு தீபாராதனை காட்டி வணங்கினோம்,'' என்றார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ \nRe: நள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ \nRe: நள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ \nRe: நள்��ிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: நள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2012/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-20T15:14:30Z", "digest": "sha1:4P7PQNGAX55ED63RIFR46JZMOJE2S3CC", "length": 6629, "nlines": 57, "source_domain": "domesticatedonion.net", "title": "தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது\nதமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.\n2012 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ண்ப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.\nபரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 10 எப்ரில் 2012\nபரிந்து���ைக்கான விண்ணப்பப் படிவங்களை https://sites.google.com/site/tcaward/home தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.\nபரிந்துரைகளை tcaward@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும்.\nNextகாலம் – 40வது இதழ் வெளியீடு\nசரி, இராக்கியர்களைக் கொஞ்சம் வேகவைத்தாலென்ன\nமுனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் – பகுதி 1\nசரி, இராக்கியர்களைக் கொஞ்சம் வேகவைத்தாலென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://joemanoj.blogspot.com/2010/12/blog-post_31.html?showComment=1293907695723", "date_download": "2018-06-20T15:30:27Z", "digest": "sha1:5KLGNJGS6MBWVWDHT2VYLRVKGVM477NH", "length": 7482, "nlines": 150, "source_domain": "joemanoj.blogspot.com", "title": "கைகாட்டி மரம் !!: ரசம் இழந்த முகம் !", "raw_content": "\nஒரு துளி ஊமை கண்ணீருக்காய்\nகாற்றிலாடும் நாணலாய் மகிழ்ச்சி முகம் .\nஒரு காதல் முறிவை சந்திக்க நேர்ந்தால் .\nஜன்னல் கம்பியிலிருக்கும் ஒரு சிட்டுக்குருவியையோ\nநின்று போய் கிடக்கும் பழைய கடிகாரத்தையோ பார்த்தபடி\nஎன்ன இருக்கிறது இங்கே ... எதற்கு கோபப்படவேண்டும் சரிதான்.\nநேர்த்தியான நயத்துடன் நல்லாவே வந்திருக்கு ஜெனோ இந்த கவிதை.\nபிரச்சனையையும் சொல்லி அதிலிருந்து வெளியேறும் சன்னல்களையும்\nவெகு இயல்பாக திறந்து விடுகிறது\n அடிக்கடி எழுதுங்கள் சார் :)\nஇந்த கவிதை மற்றும் சென்ற கவிதையும் அருமை..\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nயாழ்ப்பாணத்துக் கவிச்சுடர் சிவரமணி: யுத்த காலத்தின் கவிதைகள்\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nNBlog - என் வலைப்பூ\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவாடாத பக்கங்கள் - 8\nநன்றி: பிரியா & பா.ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/35175-2018-05-20-11-48-30", "date_download": "2018-06-20T14:58:40Z", "digest": "sha1:X7GUOINQPSQGW7BLE2JTTEZLBCK5ZLKE", "length": 14152, "nlines": 327, "source_domain": "keetru.com", "title": "அவநம்பிக்கையின் தேநீர்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்���ெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 20 மே 2018\nஒரு மழை இரவில் தான்\n86 எண் இலக்க அறைக்கதவை\nஅவன் தட்டி ஒலி செய்தான்\nஅவன் ஒரு பெரும் பொதி ஒன்றை\nஅதில் தனக்கான பரிசு பொருட்களை\nஅதில் அவன் பல யுகங்களின்\nஅவள் மீது படர்த்திக் கொண்டான்\nஎன்றும் அவன் ஒரு போதும்\nஅவன் வா இன்னானா என்று\nஅவள் வலி பொறுக்க முடியாது\nமலை உச்சியை நோக்கி ஓடினாள்.\nஅவனும் இன்னானா நில் ஓடாதே\nயூப்ரடீஸ் நதியும் டைப்ரிஷ் நதியும்\nஒன்றை ஒன்று தழுவிக் கொண்டன,\n\"கொல்லாமல் விடமாட்டேன்\" என்ற குரல்\nபின் மெல்ல கரைந்து போனது\nமொழிபெயர்ப்பு கவிதையின் ருசி...கவிதைக்க ுள் அடியில் செல்லும் நதி காதலாக வன்முறையாக ....அருமை ....முருகு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=8&sid=e3520f69eecb96b70e30876f26ac929d", "date_download": "2018-06-20T15:32:55Z", "digest": "sha1:COYBSHZHDMD2ZILO24USIFHYQN7XHZCS", "length": 40322, "nlines": 512, "source_domain": "poocharam.net", "title": "செய்திகள் (News) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் ���விதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடப்பு நிகழ்வுகள், செய்திகள் போன்ற தகவல்களை இங்கு பதிவிடலாம்.\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nநிறைவான இடுகை by KavithaMohan\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமசாலா பண்பலை குழு நடத்தும் Radio Jockey பயிற்சியில் சேரணுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநிறைவான இடுகை by vaishalini\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇ��ி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்��ட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluzhavan.blogspot.com/2017/07/blog-post_21.html", "date_download": "2018-06-20T15:26:09Z", "digest": "sha1:L6GMHRODI5SBYYZ2HME26MMYU7O7I3BS", "length": 7762, "nlines": 84, "source_domain": "tamiluzhavan.blogspot.com", "title": "\"Uzhavan\" உழவனின் \"நெற்குவியல்\": ஆண்பால் - பெண்பால் - தாய்ப்பால்", "raw_content": "\nஆண்பால் - பெண்பால் - தாய்ப்பால்\nகுழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டே, பல்பொருள் அங்காடியில் தனக்கான பொருட்களை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு நடந்து செல்லும் பெண்மணியை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா மேற்கத்தியக் கலாச்சாரம் நம் கலாச்சாரத்தைவிட முற்றிலும் வேறுபட்டது. அது நமக்கு ஒத்துவராது என்றுதானே நாம் இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறோம்.\nஇங்கிருக்கும் பெண்கள் எப்போதும் தன் உடையைச் சரிசெய்துகொண்டே இருப்பதைப் பார்த்ததேயில்லை. தன் உடலில் அங்கு தெரியக் கூடாது; இங்கு தெரியக்கூடாது என்று அதை மறைப்பதிலேயே தன் முழுக்கவனத்தையும் நாள்முழுக்க செலுத்துவதுமில்லை. அவர்கள் அவர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கான உடையை அவர்களே முடிவு செய்கிறார்கள். இங்கிருக்கும் யாரும் அதனைக் குறுகுறுவெனப் பார்ப்பதுமில்லை. இன்னும் சொல்லப்போனால், இங்கிருக்கும் வீதிகளிலும், பூங்காக்களிலும் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். புணர்தலைத் தவிர.\nஇவை எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். இப்போது முதல் பத்தியின் முதல் வரிக்கு வாருங்கள். ஒரு மிகப் பெரிய பல்பொருள் அங்காடியில், டிராலியைத் தள்ளிக்கொண்டு தனக்கான பொருட்களை எடுத்துக் போட்டுக்கொண்டே வருகிறார் ஒரு பெண். தன் மார்பில் தொட்டில் போன்று கட்டப்பட்ட ஒரு துணிக்குள்ளிருக்கும் கைக்குழந்தை அன்னையின் திறந்த மார்பில் பால்\nகுடித்துக் கொண்டிருக்கிறது. போகிறவர் வருகிறவர் என யாரும் இதனை வேடிக்கை பார்க்கவில்லை. அவரவர் அவரவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய உயர்ந்த குணம். ஒரு சமூகத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் ஒரு பெண்ணால் இதுபோன்று பொதுவெளியில் குழந்தைக்குப் பாலூட்டமுடியும். இப்போதுதான் நாம் சானிட்டரி நாப்கினைப் பற்றியே பேச ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் நாம் வளரவேண்டிய உயரம் எவ்வளவோ இருக்கிறது.\nஇந்த விஷயத்தில் இச்சமூகம் நம்மைவிட எவ்வளவோ உயர்ந்ததாகவே இருக்கிறது. இங்கிருக்கும் அனைவரும் ஆண்கள், பெண்கள் என்கிற வேறுபாடின்றி அனைவரும் புகை பிடிக்கிறார்கள்; மது அருந்துகிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் இவர்களிடம் கற்க வேண்டியதும் நிறைய இருக்கிறது.\nLabels: இங்கிலாந்து_பயணம், கட்டுரை, சமூகம்\nயூத்விகடன் \"மாத மின்னிதழ்\" (2)\nஉழத் தவறியவன்... மின்னஞ்சல் tamil.uzhavan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2013/01/blog-post_24.html", "date_download": "2018-06-20T15:33:24Z", "digest": "sha1:F2J5VDFXRJLSNFNKBL2DHPS4DFMMADOV", "length": 11043, "nlines": 202, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்.:-புகைப்படங்களில் அனிமேஷன் கொண்டுவர", "raw_content": "\nபுகைப்படங்களில் அனிமேஷன் கொண்டுவர வழக்கமாக நாம் அடோப் கம்பனியின் அடோப் இமேஜ் ரெடி சாப்ட்வேரினை பயன்படுத்துவோம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் அடோப் இமேஜ் ரெடி சாப்ட்வேர் செய்யும் வேலையை சுலபமாக செய்து முடிக்கின்றது. 1 எம்.பி.க்கும் குறைந்த கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். டவுண்லோடு செய்து கிளிக் செய்ததம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை டிராக் அன்ட் டிராப் முறையில்இழுத்துவந்து போடவும். பின்னர் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் இடையில் எவ்வளவு செகண்ட் இடைவெளி வரவேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள். அடுத்து நீங்கள் அதன் தரத்தின் அளவினை இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள அனிமேட் கிளிக்செய்யவும்.உங்களுடையய அனிமேஷன் செய்யப்பட்ட பைல் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்யுங்கள். இப்போது சிறிது நேரம் காத்திருங்கள்.உங்களது இமேஜ் ப்ராசசிங் ஆவதினை இதில் உள்ள லைடர் நகர்வது மூலம் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம்…கீழே உள்ளவிண்டோவினை பாருங்கள்.\nபணி செய்து அனிமேஷன் ரெடியானதும் நீங்கள் சேமித்துவைத்திருந்த இடத்தில் சென்று பார்த்தால் உங்கள் அனிமேஷன் படம் கிடைத்திருக்கும்.. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்..\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nரொம்ப நாளா தேடிக் கொண்டிருந்தனான் எப்பிடி பண்றதென்று தெரியாமல்.ரொம்ப நன்றி சகோதரா.பகிர்வுக்கு.முயற்சி செய்து பார்க்கிறேன்\nநான் முயற்சி செய்து பார்த்தேன்.மூன்று புகைப்படங்களைப்போட்டு.ஒன்றும் ஆகவில்லை.படம் அப்படியேதான் இருக்கிறது.அனிமேஷன் ஆவது என்றால் என்ன\nநான் வைத்த settings அப்படியே default தான்.\nரொம்ப நாளா தேடிக் கொண்டிருந்தனான் எப்பிடி பண்றதென்று தெரியாமல்.ரொம்ப நன்றி சகோதரா.பகிர்வுக்கு.முயற்சி செய்து பார்க்கிறேன்ஃஃ\nநான் முயற்சி செய்து பார்த்தேன்.மூன்று புகைப்படங்களைப்போட்டு.ஒன்றும் ஆகவில்லை.படம் அப்படியேதான் இருக்கிறது.அனிமேஷன் ஆவது என்றால் என்ன\nநான் வைத்த settings அப்படியே default தான்.\nமுதலில் அனிமேஷன் என்றால் தெரிந்துகொள்ளுங்கள். எனது முந்தைய பதிவுகளை பாருங்கள்.\nஇப்போது புரியும் என எண்ணுகின்றேன். சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.\nஉங்கள் உடனடி உதவிக்கு நன்றி.\nஅனிமேஷன் என்பதைப்பற்றி ஓரளவு புரிந்துகொண்டேன்.நான் முதலில் அப்லோட் செய்தது .jpg வகை படங்கள்.எனவே அதை மாற்றி .gif படங்கள் இரண்டினை அப்லோட் செய்தபோதும் ஒன்றும் ஆகவில்லை.\nஇதற்கான பிரத்யேக புகைப்படங்கள் ஏதேனும் தேவையாபுரியவில்லை.உங்கள் email முகவரியை சொன்னால் அந்த கோப்பை அனுப்பி வைக்கிறேன்மீண்டும் நன்றி.\nவேலன்:-பாஸ்போர்ட் புகைப்படம் தயார் செய்ய\nவேலன்:-திருமண ஆல்பம் சுலபமாக தயாரிக்க - Wedding Al...\nவேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்தகொள்ள\nவேலன்:-புகைப்படங்களை பிடிஎப் ஆக மாற்ற -win scan 2 ...\nவேலன்:-இயர் பிளானர் -Year Planner.\nவேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன்அறிந்துகொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2011/07/blog-post_13.html", "date_download": "2018-06-20T14:51:19Z", "digest": "sha1:R7KDREDDCYTHCHRSOQFVT7YOAAFUWLLQ", "length": 8997, "nlines": 108, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: நொடிப்பொழுதில் எளிதாக விண்டோஸ் பயன்பாடுகளை மறைத்துக்கொள்ள", "raw_content": "\nநொடிப்பொழுதில் எளிதாக விண்டோஸ் பயன்பாடுகளை மறைத்துக்கொள்ள\nகணினி மையங்களில் உள்ள கணினிகளிலோ, அல்லது பொது இடத்தில் உள்ள கணினிகளிலோ குறிப்பிட்ட சில விண்டோஸ் பயன்பாடுகளை பயனாளர்கள் பயன்படுத்தாதவாறு காக்க வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொண்டால் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி, டாஸ்க் மேமேஜர், கன்ட்ரோல் பேனல் மற்றும் பல மிக முக்கியமான விண்டோஸ் பயன்ப��டுகளை பயனாளர்களின் பயன்பாட்டிற்கு வைக்ககூடாது, இவ்வாறு நாம் செய்வதால் கணினியில் ஏற்படும் கோளாருளை குறைகலாம், ஏன் முழுமையாகவே தவிர்க்க முடியும். இவ்வாறு விண்டோஸ் பயன்பாடுகை மறைக்க வேண்டுமெனில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன், முதன்மை பயனாளர் (Administrator) கணக்கில் இருந்து செய்ய முடியும்.\nஅதுவும் ஒவ்வொரு பயன்பாட்டையும் நிறுத்த தனித்தனியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு செய்வதற்கு பதிலாக ஒரே மென்பொருளின் உதவியுடன் விண்டோஸின் பல்வேறு பயன்பாடுகளை நிறுத்த முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது.\nஇந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷன் மீது வலதுகிளிக் செய்து தோன்று விண்டோவில் Run as administrator என்னும் தேர்வினை தேர்வு செய்யவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய பயன்பாட்டை மட்டும் தேர்வு செய்து மற்றவற்றை அன்செலக்ட் செய்து விட்டு Restart Explorer என்னும் பொத்தானை அழுத்தவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட பயன்பாடு மட்டுமே இருக்கும். தேர்வு செய்யாத பயன்பாட்டினை ஒப்பன் செய்தால். எரர் செய்தியே வரும்.\nமேலும் பல்வேறு விதமான விண்டோஸ் பயன்பாடுகளையும் மூடி வைக்க முடியும். குறிப்பாக விண்டோஸ் shutdown பொத்தானை கூட மறைக்க முடியும்.\nசாதாரண விண்டோஸ் பயன்பாட்டில் இருந்து முக்கியமான விண்டோஸ் பயன்பாடுவரை மிக விரைவாக மறைத்துக்கொள்ள முடியும். நொடிப்பொழுதில் எளிதாக விண்டோஸ் பயன்பாடுகளை மறைத்துக்கொள்ள இந்த மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருளை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் விண்டோஸ் இயங்குதளத்தினையே இழக்க நேரிடும். இந்த மென்பொருளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.\nமென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி\nகேஸ் (gas) அடுப்பு எறிவது எப்படி\nகணனி விளையாட்டுக்கள் அனைத்தும் 100% இலவசம்\nவைரஸ் உங்கள் கணினியில் உள்ளதா\nஅவாஸ்ட் இண்டர்நெட் செக்யூரிட்டி இலவசமாக\nவிமானம் உருவான கதை - ரைட் சகோதரர்கள் (வரலாற்று நாய...\nகூகுள் பிளஸ் வசதி இன்னும் கிடைக்க வில்லையா\nநொடிப்பொழுதில் எளிதாக விண்டோஸ் பயன்பாடுகளை மறைத்து...\n'நோன்பு' சட்டம் - சலுகை - பரிகாரம்\nதிருமண அழைப்பிதழ் - 6 (10/07/11)\nபாஸ்வேர்டை மற்றவர்கள் ஹாக் செய்ய முடி���ாதபடி உருவாக...\nபேஸ்புக் போட்டியாக கூகிள் + (பிளஸ்).. விரைவில்\nதிருமண அழைப்பிதழ் - 5 (7/7/11)\nஆயப்பாடி புதிய நிர்வாகிகள் (01/07/11)\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2014/06/a-sensual-thing.html", "date_download": "2018-06-20T15:04:17Z", "digest": "sha1:6NO2CAR4UMTYR5HMWMFY3TWF55ZAONT7", "length": 24721, "nlines": 161, "source_domain": "www.kimupakkangal.com", "title": "A Sensual Thing | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nசென்ற பதிவில்(இருத்தலும் ஒரு அரசியல் நிலை) மிலன் குந்தேராவின் எழுத்தில் என்மனம் கவர்ந்த நாவலைப் பற்றி சிறிதாக எழுத நினைத்தாலும் அதில் அநேக விஷயங்களை விட்டுவிட்டேனோ என்னும் எண்ணம் தான் மீதமாய் இருக்கிறது. முக்கியமாக காமத்தை. குந்தேரா காமத்தை உடலுடன் இணைக்கிறார். காமம் உடலின் மீது நிகழும் ஒரு சம்பவமாக இருந்தாலும் ஏதோ ஒரு கருவி அதை இயக்க தேவையாய் இருக்கிறது என்று ஆன்மாவைக் முன்னிறுத்துகிறார். இந்த உடல் எதை எதையோ சேர்த்துக் கொள்கிறது. இயற்கையை மறைக்க நினைக்கிறது. நிர்வாணத்தை கண்டு கூச்சம் கொள்கிறது. நிர்வாணமோ மனதின் மானுட சுதந்திரம். இந்த சுதந்திரத்தை ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கொடுக்க நினைக்கிறார்.\nகாமத்தின் முன் ஆண் மிருகமாகிறான். அவசரம் கொள்கிறான். பெண் நிதானமே கொள்கிறாள். அவள் முழுமையை காண ஆசை கொள்பவள். ஆணோ முடிவை காண ஆசை கொள்பவன். ஆணின் ஆசை சுயநலம் வாய்ந்தது. பெண்ணின் ஆசையோ நினைவுகளை கொடுக்கக் கூடியவை. அவளின் அந்த ஆசைக்கு பின்னே கூட அவள் வளர்க்கப்பட்ட விதம் முழுக்க நிறைந்து இருக்கிறது என்பதை சொல்கிறார்.\nகாமத்தை பன்முக ரீதியில் பகுப்பாயும் குந்தேரா சொல்லும் விஷயம் சிரிப்பு காமத்துக்கு எதிர்பதம் என. நகைச்சுவையையும் அப்படியே குறிக்கிறார். மாபெரும் குழுவினிடையில் பங்கெடுக்கப்படும் நிர்வாணம் ஒரு கொண்டாட்டமாக இருக்குமே ஒழிய அக அவமானமாக இருக்காது என்கிறார். மனிதன் சாசுவதமாக இருக்கும் இடம் பிராணிகளுடன் எனும் போது அதற்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கக் கூடிய ஒரே விஷயம் நிர்வாணம் தான் என்கிறார். காலத்தால் ஒவ��வொரு நிலத்திலும் மாறுபட்டு வரும் நாகரீகங்கள் இந்த தொன்மையான விஷயத்தை மறந்து விட்டது.\nமனிதன் மறத்தலை இயல்பாக கொண்டிருக்கிறான். வாழ்வில் உன்னதமான விஷயங்கள் நிறைய நிரம்பி வழிகின்றன. அடுத்தடுத்த விஷயங்களை காணும் போதும் கொண்டாடும் போதும் பழைய, கொண்டாடிய விஷயங்களை மறந்து விடுகிறான். அதிர்ச்சியில் சோகத்தில் பயத்தில் மறந்து விடுகிறான். ஒரே சம்பவம் தொடர்ச்சியாக வாழ்வில் நிகழ வேண்டும் என்றே ஆசை கொள்கிறான். திரும்பி திரும்பி நிகழும் விஷயங்கள் சலிப்பை ஏற்படுத்தும். மனிதனோ வெவ்வேறு காலகட்டத்தில் அதை எதிர்பார்க்கிறான். மறக்கிறோம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தெரிந்து தான் இருக்கிறது. தான் மறக்கிறோம் என்பதையே பிரதானமாக மறக்க நினைக்கிறான்.\nசில சம்பவங்களை மனம் வாழ்நாள் முழுக்க மறக்கக் கூடாது என்று நினைக்கிறது. அதற்காக வாழ்வை ஸ்தம்பித்து வைக்க இயலுமா நதியின் வழிபோல சென்று கொண்டிருக்கும் வாழ்வில் நாம் மீதமாய் வைத்திருப்பது சில தருணங்கள். அதை கடந்தகாலமாகவே குறிக்கிறார்.\nஅத்தருணங்களின் பிண்ணனியில் ஒரு சிரிப்பு இருக்கிறது. சந்தோஷம் இருக்கிறது. சிரிப்பும் சந்தோஷமும் அக்காலத்திற்கே பொருந்தியவை. காலத்தால் கடத்தப்படும் போது அவை வெறும் நிகழ்வுகளாக மாறுகின்றன. அப்படி நிகழ்வுகளாக மாறியவை தான் வரலாறுகள். வரலாறு எத்தனையோ விஷயங்களையும் மனிதர்களையும் மறந்து சென்று கொண்டேயிருக்கிறது. உதாரணமாக காஃப்காவை பிரேக் மறந்துவிட்டது என்கிறார். நாவலில் நாட்டின் ஜனாதிபதியை விளிக்கும் போது கூட president of forgetting என்றே குந்தேரா சொல்கிறார்.\nஎப்படி இந்த மறத்தல் இயல்பாக இருக்கிறதோ அதைப் போலவே சிரிப்பும் இயல்பானதாக இருக்க வேண்டும் என்கிறார். இயல்பான சிரிப்பிற்கு காரணம் தேவையில்லை. நகைச்சுவைக்கு சிரிப்பை அடகு வைத்திருப்பது அடிமை மனோபாவம் என்று விளிக்கிறார். காரணமில்லாமல் சிரிக்க ஆரம்பித்தாலே இயல்பான சிரிப்பு தொற்றிக் கொள்ளும் என்று கூறி சிரிப்பை வகைப்படுத்த சென்றுவிடுகிறார். எல்லா சிரிப்புகளுக்கும் நாம் காரணங்களை சேகரித்து வைத்திருப்பதால் தான் நம்மை விட்டு சிரிப்பு சீக்கிரம் அகன்று சென்று விடுகிறது. உணர்ச்சிகளுக்கு காரணம் கொடுப்பதே தவறு. யாதொரு உணர்வாக இருப்பினும் அதை அவ்வுணர்விற்காகவே கொண்டாடுவது தான் அந்த உணர்ச்சியின் உயிர்ப்பு என்கிறார். எல்லாமே a sensual thing.\nஇந்த சிரிப்பு மற்றும் மறத்தல் எப்படி மக்களுடன் இணைந்து இருக்கிறது என்பதை பல்வேறு கதைகளில் மையமாக வைத்து நாவலாக்கியிருக்கிறார். இதை நாவல் என்றே சொல்ல முடியாது. ஏழு பாகங்களாக நாவல் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஏழும் வெவ்வேறு கதைகள். சம்மந்தமில்லாதவை. ஏழு கதைகளுமே ஒவ்வொரு உணர்ச்சிகளின் அடிப்படையில் சிரிப்பும் மறத்தலுமாக புனையபட்டிருக்கிறது. அரசியலில் உறவில் காமத்தில் காதலில் இலக்கியத்தில் சிரிப்பும் மறதியும் எப்படி உருவெடுத்திருக்கிறது என்பதை அழகாக சித்தரிக்கிறது. அந்த நாவல் தான் THE BOOK OF LAUGHTER AND FORGETTING.\nஇந்த பன்முகம் கொண்ட நாவலை அவர் வேறுபாடுகளின் வடிவம் என்கிறார். ஒரே மையத்தின் வேறுபாடுகளை நாவலாக்கி அதன் ஆழத்தை தேடி செல்லும் பயணத்தை வைப்பதே இந்நாவலின் நோக்கம் என்கிறார். இதையும் நாவலினுள்ளேயே சொல்கிறார். ஒவ்வொரு கதையையும் நெடுங்கதை என்று சொல்லலாம். ஏழு கதைகளில் litost கதையும் முதலாவதாக வரும் the angels கதையும் என்னை மிகவும் ஈர்த்தது. லிடோஸ்ட் கதையில் மனித குரூரங்களை பகடியாக்குகிறார். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் பாருங்கள்.\nகாதல் ஜோடி. ஆணிற்கு வேகமாக நீச்சலடிக்க தெரியாது. பெண் வேகமாக நீந்தத் தெரிந்தவள். தன் காதலனுக்காக மெதுவாக நீந்துகிறாள். அது அவனுக்கே தெரியும். அப்போது அவனுக்குள் இருக்கும் உணர்வு லிடோஸ்ட்(செக் மொழி வார்த்தை). சிறிது தூரத்தில் அலைகள் வேகமாக எழும்புகின்றன. அங்கே செல்லாதே என்று எச்சரிக்கிறான். அவள் செல்லப் பார்க்கிறாள். அவளை இழுத்து அறைகிறான். அவனுக்குள் இருந்த லிடோஸ்ட் உணர்வு மறைந்து விடுகிறது. லிடோஸ்டிற்கான அர்த்தமாக இக்கதையை சொல்லி பிரதான கதையை சொல்லத் துவங்குகிறார். இதை மிக அழகாக அக்காலத்திய இலக்கிய போக்குடன் இணைத்து கதையாக்கியிருக்கிறார். ஜெயமோகன் தற்போது எழுப்பியிருக்கும் சர்ச்சையில் பங்கு பெறும் எல்லா விவாதங்களும் இந்நாவலிலும் மிக அழகாக பங்கு பெறுகிறது. நாவல் எழுதப்பட்ட காலம் 1976-1978 ஜெயமோகனை தாக்க விரும்புபவர்கள் உடனே இந்நூலை வாசியுங்கள் இலக்கிய அழகியல் ரீதியாக வாதாடலாம்\nதி ஏங்ஜல்ஸ் என்னும் பெயரில் இரண்டு கதைகள் வருகின்றன. அதில் முதல் கதை முழுக்க முழுக்க பகடியையும் அவமானத்தையும் பேசுகின்றது. இலக்கியவாதி பணத்திற்காக விஞ்ஞானியின் பெயரில் ராசி பலனை எழுதும் அனுபவங்கள் நிறைய வருகின்றன. அந்த பகுதிகள் எல்லாமே உற்சாகத்தையும் பின்னிருக்கும் அரசியலையும் உணர்வாய் கொடுக்கின்றன.\nGraphomaniac என்னும் பதத்தை வைத்து எழுத்து எப்படிப்பட்ட சூழலில் வெளிவரும் என்பதை மிக அழகாக சொல்கிறார். இந்த மேனியா எழுதுவது சார்ந்து இருக்கும் பித்தம். கடலில் தப்பி விழுந்த டேக்ஸி டிரைவர் தனக்கு மூன்றாவதாக வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்கிறான். அதை என்ன செய்கிறீர்கள் என கேட்கும் போது எழுதுகிறேன் என்கிறான். குழந்தைகளுக்கா என கேட்கும் போது அவன் சொல்லும் வார்த்தை இல்லை புத்தகம் எழுதுகிறேன் என்பதே. முகம் தெரியாத மக்களுக்காக எழுதுகிறேன் என்கிறான். சமகாலம் வரை இக்கோட்பாடு மிக மிக பொருந்தும். எழுத்தை உலகமயமாக்க வேண்டும். நாம் கூட்டினுள் அடங்கி கிடக்கிறோம். அந்த கூட்டின் பறைசாற்றுதலை விரும்பி இருக்கிறோம். எழுத்திற்கு தேவையானது அதுவல்ல. எழுத்து எழுதுபவனுக்கே சொந்தம் அல்ல. உலகத்திற்கு சொந்தம். இந்த உணர்ச்சிக்கு நானும் விதிவிலக்கல்ல\nபல்வேறு விதமான கதைகளை சொன்னாலும் ஒரு இடத்தில் அவர் தமினாவின் கதையை சொல்கிறார். தமினாவை அவருக்கே உரித்தாக உருவாக்குவதாக நாவலில் சொல்கிறார். அப்படி சொல்லிவிட்டு அவர் சொல்லும் வார்த்தை தான் இந்நூலை நாவலாக்குகிறது. இது தமினாவின் நாவல். தமினா இல்லாத பக்கங்கள் தமினாவிற்கான கதைகள்.\nஇந்நாவலில் நிறைய nostalgic தன்மைகள் இருக்கின்றன. பிரேகில் இருக்கும் எல்லா மக்களின் ஒன்றான அகவுணர்ச்சிகளை மிக தெளிவான ஓவியமாக்கியிருக்கிறார். அதை மிகச் சுருக்கமாக நாவலிலும் நாவலின் பின்னட்டையிலும் சொல்கிறார். அதுவே இந்நாவல்,\nவயது பாராமல் நாவலில் நிறைய தேவதைகள் வருகிறார்கள்\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஅடையாறில் 450 ஆண்டுகால ஆலமரம் ஒன்றுள்ளது என்பதை அறிந்த கனம் கற்பனையில் புதிதாய் விதையூட்டப்பட்டதை உணர்ந்தேன் . இணையதளத்தில் அந...\nஎன் அழகான ராட்சசியே. . .\nநான் கவிதைகள் எழுதி பல நாட்கள் மாதங்கள் ஆகிறது. பள்ளியில் படிக்கும் போது கட்டுரைகள் கதைகளை விட கவிதைகள் தான் அதிகம் எ��ுதுவேன். எந்த மனச்சிக...\nநட்ராஜ் மகராஜ் - உரை\nபெரம்பூர் பெரியார் நகர் முழு நேர வட்டார நூலகத்தில் வாசகசாலை சார்பாக தேவிபாரதி எழுதிய \"நட்ராஜ் மகராஜ்\" நாவல் குறித்து பேசியதன்...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nஇருத்தலும் ஒரு அரசியல் நிலை\nஇருப்பை நிரூபிக்க முனையும் மனிதர்கள்\nகாதலை புலனாய்வு செய்த கலைஞன்\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bangaloretamilan.wordpress.com/2007/02/18/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2018-06-20T14:56:33Z", "digest": "sha1:WYF4E4UUNLDEASBPZLDA37SXVPJTCHVM", "length": 64936, "nlines": 134, "source_domain": "bangaloretamilan.wordpress.com", "title": "கணித்தமிழின் காலடித் தடங்கள்…! | இந்தியர்களுக்கு பெங்களுர் தமிழனின்-(வி.ரமேSH) பணிவான வணக்கம்...", "raw_content": "\nஇந்தியர்களுக்கு பெங்களுர் தமிழனின்-(வி.ரமேSH) பணிவான வணக்கம்…\nபிப்ரவரி 18, 2007 · Filed under கணிணி கட்டுரைகள்...\nகணித்தமிழின் வரலாறு மிக நீண்டது, மிகப் பரந்தது, மிக ஆழமானது. எத்தனையோ ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயனாளர்களின் பங்களிப்பில் எழுதப்பட்ட கணித்தமிழ் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.\n(1). எழுத்துருவும் சொல் செயலாக்கியும்\nகணித்தமிழின் வரலாறு தமிழ் எழுத்துருவில் (font) தொடங்கியது என்பதை மறுப்பதற்கில்லை. கணிப்பொறியில் தமிழைக் கையாள ‘எழுத்துரு’ அடிப்படைத் தேவை ஆகும். எண்பதுகளின் தொடக்கத்தில் கணிப்பொறிகளில் டாஸ் (DOS) இயக்க முறைமையே (operating system) இருந்தது. டாஸில் பயன்படுத்தக்கூடிய தமிழ் உரைத் தொகுப்பிகள் (text editors) எண்பதுகள��ன் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டன. அவற்றில் தமிழ் எழுத்துருக்களும் உள்ளிணைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் சில கல்லூரிகளில் ‘பாரதி’ பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய, கனடா தமிழர்கள், டாக்டர் சீனிவாசனின் ‘ஆதமி’யைப் பயன்படுத்தினர். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் துணைவன், பாரதி, கணியன், முரசு ஆகியவை உருவாக்கப்பட்டன. வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த தமிழ் அறிஞர்கள் ‘யூனிக்ஸ்’ முறைமையில் பயன் படுத்தக்கூடிய தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினர். ‘யூஸ்நெட்’ செய்திக் குழுக்களில் பயன்படுத்தப்பட்ட ‘மதுரை’ எழுத்துரு அவற்றுள் குறிப்பிடத்தக்கது.\nகணிப்பொறியில் தமிழ் எழுத்துகள் மென் பொருள் மூலமாகவே சாத்தியப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் புனேயில் இருக்கும் இந்திய அரசு நிறுவனமான C-DAC, கணிப்பொறியில் வட்டார மொழிகளைப் பயன்படுத்த GIST என்னும் வன்பொருள் கார்டினை அறிமுகப்படுத்தியது. சிங்கப்பூரிலும் இது போன்ற EPROM கிராஃபிக்ஸ் கார்டு மூலமாக ஆப்பிள்-II கணிப்பொறிகளில் தமிழ் எடுத்தாளப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\n1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டுகளில் டாஸ், யூனிக்ஸ், மேக் இயக்க முறைமைகளில் செயல்படக்கூடிய ஏராளமான தமிழ் எழுத்துருக்களும் அவற்றைப் பயன்படுத்தி ஆவணங்களை அச்சிடக்கூடிய ஏராளமான சொல் செயலாக்க மென்பொருள்களும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலும் ஏராளமாக உருவாக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் ‘கம்பன்’, மலேசியாவில் ‘நளினம்’, சிங்கப்பூரில் ‘தாரகை’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nதமிழ்நாட்டில் பல்வேறு பத்திரிகை நிறுவனங்கள் தத்தமக்கெனத் தயாரிக்கப்பட்ட மென்பொருள்களைப் பயன்படுத்தினர். தமிழ் நாளிதழ்கள், வார, மாதப் பத்திரிகைகள் இத்தகைய மென்பொருள்களைப் பயன்படுத்தி அச்சேற்றப்பட்டன. புனேயின் மாடுலர் சிஸ்டம்ஸ், சென்னையில் உள்ள காட் கிராஃப், சாஃப்ட்வியூ, லாஸ்டெக், பெங்களூரில் உள்ள ஆப்பிள்சாஃப்ட் போன்ற நிறுவனங்கள் பத்திரிகைப் பணிகளுக்கான மென்பொருள்களையும் எழுத்துருக்களையும் உருவாக்கிப் பரந்த அளவில் சந்தைப்படுத்தின. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம், தனது தமிழ் நூல்களை ஆப்பிள் மெக்கின்டாஷ் கணிப்பொறிகளில் தானே உருவாக்கிய தமிழ் எழுத்துருக்களைப் பயன���படுத்தி வெளியிட்டது.\n(2) விண்டோஸ் பயன்பாடுகளில் தமிழ்\n1984ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் வரைகலைப் பயனர் இடைமுகம் (Graphical User\nInterface) கொண்ட மெக்கின்டாஷ் இயக்க முறைமையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து 1995இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டாஸில் செயல்படும் விண்டோ ஸ் இயக்கத் தளத்தை வெளியிட்டது. 1990இல் விண்டோ ஸ் 3.0 வெளியிடப்பட்ட பிறகு அடிப்படைக் கணிப்பொறி அனுபவம் இல்லாதோரும் கணிப்பொறியை விரும்பிப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் கணிப் பொறியின் பரவல் அதிகரித்தது. சாதாரண மக்களுக்கான பயன்பாடுகள் அவரவர் தாய்மொழியில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், உலக மக்கள் தத்தம் தாய்மொழிக்கான எழுத்துருக்களையும் பயன்பாடுகளையும் உருவாக்கிக்கொண்டனர்.\nஇக்காலகட்டத்தில் தமிழ்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் ஏராளமான தமிழ் எழுத்துருக்களையும் பயன்பாடுகளையும் உருவாக்கினர். வட்டார மொழி எழுத்துருக்களை உருவாக்க உலகெங்கும் truetype font என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இவற்றுள் எளிமையானவை 7-பிட் எழுத்துருக்கள். இவற்றில் 128 எழுத்துக் குறிகள் இருக்கும். அக்காலத் தமிழ் எழுத்துருக்கள் பெரும்பாலானவை இத்தகைய 7-பிட் குறியாக்கத்தைக் (encoding) கொண்டவை. இவை பெருமளவு தமிழ்த் தட்டச்சின் வடிவமைப்பை ஒத்தவை. இத்தகைய எழுத்துருக்களை உள்ளீடு செய்யத் தனிச் சிறப்பான நிரல்கள் (keyboard drivers) எதுவும் தேவையில்லை. இவற்றைக் கணிப்பொறியில் நிறுவிய பின் நேரடியாகச் சொல் செயலாக்கி (word processor), விரிதாள் (spread sheet), தரவுத்தளம் போன்ற எந்தப் பயன்பாட்டிலும் கையாள முடியும்.\nஅடுத்த கட்டமாக, ஐரோப்பிய மொழிகளைக் கணிப்பொறியில் பயன்படுத்துவதற்கென 8-பிட் குறியாக்க முறை (Extended ASCII) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 256 எழுத்துக் குறிகளைப் பயன் படுத்திக்கொள்ள முடியும். விண்டோ ஸ் குறியாக்க முறை 1252 இதற்கு இடம் தந்தது. தமிழ் மொழியின் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகளைத் தனித்தனியே அப்படியே உருவகித்துக்கொள்ள இடம் இருந்ததால், பழைய ஆப்செட் அச்சுத் தரத்துக்கு ஈடுகட்டும் வகையில் தமிழ் எழுத்துகளைக் கணிப்பொறி வழியாகச் சிறப்பாக அச்சிட முடிந்தது. தமிழ்ப் பத்திரிகைகள், பதிப்பகங்கள் அனைத்தும் 8-பிட் ஒரு மொழிக் குறியாக்கத்தில் அமைந்த எழுத்துருக்களையே பயன்படுத்தத் தொடங்க��ன. ஆனாலும் இவர்கள் தங்கள் விருப்பப்படி உருவாக்கப்பட்ட எழுத்துருக்களையும் தத்தம் விருப்பப்படி அமைத்துக் கொண்டனர்; எந்தக் குறிப்பிட்ட குறியாக்க (encoding) முறையையும் பின்பற்றவில்லை. எழுத்துரு வடிவமைப்பு நிறுவனங்கள் அவர்கள் விருப்பப்படி குறியாக்கத்தை அமைத்துக்கொடுத்தன.\n1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டுக் காலகட்டத்தில் கணிப்பொறியில் தமிழின் பயன்பாடும் தமிழில் கணிப்பொறிப் பயன்பாடுகளும் பெருமளவு அதிகரித்தபோதும், தரப்பாட்டுக்குள் (standard) அடங்காத எழுத்துருக்களும் அவற்றின் அடிப்படையிலான மென்பொருள்களும் புற்றீசல் போலப் புழக்கத்துக்கு வந்தன. தரப்படுத்தப்பட்ட குறியாக்க முறையே (standardised encoding system) இல்லாமைக்கு வணிக உள்நோக்கமும் ஒரு காரணமாக இருந்தது என்பதே உண்மை. இதனால் குழப்பத்துக்கு ஆளானவர்கள் பயனாளர்களே. ஒரு நிறுவனத்திலுள்ள கணிப்பொறியில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ் ஆவணத்தை நகலெடுத்து வேறொரு நிறுவனத்திலுள்ள கணிப்பொறியில் பதிவுசெய்து படித்தறிய முடியாது. காரணம், இரு நிறுவனங்களும் வெவ்வேறு குறியாக்க முறையில் அமைந்த எழுத்துருக்களைப் பயன்படுத்துவதுதான்.\nஇணையத்தின் வருகை, கணிப்பொறி வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. உலகத் தமிழர் தமக்குள்ளே கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள மின்னஞ்சல் வழிவகுத்தது. விண்டோ ஸ், யூனிக்ஸ், மெக்கின்டாஷ் என எந்தக் கணிப்பொறியாக இருந்தாலும் இணையவழி எவ்வித இடையூறும் இன்றித் தகவல் பரிமாறிக்கொள்ள முடியும் என்ற நிலை உருவானது. மேற்கண்ட இயக்க முறைமைகளில் செயல்படக்கூடிய ஒரே மாதிரியான குறியாக்கம் கொண்ட எழுத்துருக்கள் தேவைப்பட்டன. மூன்று பணித்தளங்களிலும் செயல்படக்கூடிய தமிழ் எழுத்துருக்கள் இணையம் வழி இலவசமாக விநியோகிக்கப்பட்டன. மயிலை, இணை மதி, தமிழ்ஃபிக்ஸ் போன்றவை அவற்றுள் சில. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வரைகலை அடிப்படையிலான வையவிரிவலை (WWW) இணையத்தின் அங்கமானது, 1995இல் விண்டோ ஸ் 95இன் அறிமுகம் ஆகியவை இணையத்தை ஒரு புதிய உச்சத்திற்கு உயர்த்தின. இணையத்தில் ஏராளமான தமிழ் வலையகங்கள் (websites) இடம்பெறலாயின.\nதமிழ்நாட்டில் அச்சில் வெளிவந்த பல்வேறு நாளேடுகள், வார, மாத இதழ்கள் இணையத்தில் இடம்பிடித்தன. தினபூமி, தினமணி, தினத்தந்தி, தினமலர், ஆனந்த விகடன், குமுதம், க��்கி, கணையாழி ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இணையத்தில் மட்டுமே வெளியிடப்பட்ட மின்னிதழ்கள் (e-zines) பலவும் தோன்றலாயின. தமிழ்சினிமா, மின்னம்பலம், ஆறாம்திணை, திண்ணை ஆகியவற்றை முன்னோடிகளாகக் கூறலாம். மின்னிதழ்கள் இணையத்தில் வெளியிடப்பட்டபோதும் அவை கணிப்பொறியின் பல்லூடகத் தொழில் நுட்பத்தின் சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை; அச்சுப் பத்திரிகைகளின் உள்ளடக்கத்தையும் முன்வைப்பு முறையையுமே பின்பற்றின. எனினும் அவை கணித் தமிழின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றன என்பதை மறுப்பதற்கில்லை.\nஇவ்வாறாக இணையத்தில் தமிழின் பரவல் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தபோதும், இணையப் பயனாளர்களின் அனுபவமோ அவலம் மிக்கதாகவே இருந்தது. தமிழ் வலையகம் ஒவ்வொன்றைப் பார்வையிடவும் ஒவ்வொரு தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்க (download) வேண்டியதாயிற்று. ஒவ்வொரு இணையப் பத்திரிகையைப் படிக்கவும் வெவ்வேறு எழுத்துருவைப் பதிவிறக்க வேண்டும். இணையத்தில் தகவலை வெளியிட்ட ஒவ்வொருவரும் தமக்கே உரிய எழுத்துருக்களைப் பயன்படுத்தினர். அந்த எழுத்துருக்கள் ஒரே குறியாக்க முறையின் அடிப் படையில் உருவாக்கப்பட்டவை அல்ல. ஆங்கில வலைப்பக்கங்களைப் பொறுத்தவரை வெவ்வேறு எழுத்துருக்களில் அமைந்திருந்தாலும் அவை ஒரே குறியாக்க முறையைப் பின்பற்றுபவை. வெவ்வேறு இயக்க முறைமைகள் என்றாலும் ஒத்த எழுத்துருக் குறியாக்க முறையைப் பின்பற்றினர்; பயனாளர்கள் தத்தம் கணிப்பொறியில் பார்வையிடத் தடையில்லை. ஆனால் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக்கள் வெவ்வேறு குறியாக்க முறையில் உருவாக்கப்பட்டவை. எனவே, ஒரு வலையகம் எந்த எழுத்துருவில் உருவாக்கப்பட்டதோ அதே எழுத்துருவில் மட்டுமே அதைப் பார்க்க முடியும்.\n(4) எழுத்துரு, விசைப்பலகை தரப்படுத்துதல்\nமின்னஞ்சல், அஞ்சல் குழுக்கள், மின்னிதழ்கள், வலையகங்கள் வாயிலாகத் தமிழில் தகவல் பரிமாற்றம் உச்சகட்டத்தை எட்டியபோதுதான் தரப்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருக் குறியாக்கத்தின் தேவை உணரப்பட்டது. உலகெங்கிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் இது குறித்துப் பரவலாக விவாதித்தனர். 1996இல் கலிஃபோர்னியாவின் பெர்க்கிலியில் பேராசியர் ஜார்ஜ் ஹார்ட் இது பற்றிய கருத்துப் பரிமாற்றத்துக்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, கணித்தமிழ் முன்னோடிகளில் ஒருவரான நா. கோவிந்தசாமி 1997இல் சிங்கப்பூரில் இணையத்தில் தமிழ்த் தகவல் பரி மாற்றத்துக்கான முதல் சர்வதேச மாநாட்டை நடத்தினார். ‘தமிழ்நெட் 97’ என்றழைக்கப்பட்ட இந்த மாநாட்டில் உலகெங்கிலுள்ள கணித்தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் கலந்துகொண்டு, தமிழ் எழுத்துருக் குறியாக்கத் தரப்பாடு பற்றி விவாதித்தனர். இரு மொழி 8-பிட் எழுத்துருக் குறியாக்க முறையொன்றைத் தரப்படுத்துதல் பற்றிய சில முக்கியமான முடிவுகள் இம்மாநாட்டில் மேற் கொள்ளப்பட்டன.\n‘தமிழ்நெட் 97’ மாநாட்டுக்குப் பின் இணையம் வழித் தமிழ்த் தகவல் பரிமாற்றத்தில் பங்குபெற்ற தமிழ் ஆர்வலர்கள் ‘அஞ்சல் குழு’ வழியே விவாதங்களை நடத்தி ஓர் எழுத்துருக் குறியாக்கத்தை வடிவமைத்தனர். அது டிஸ்க்கி (TSCII) என்றழைக்கப்பட்டது. இதனடிப்படையில் அமைந்த தமிழ் எழுத்துருக்கள், மென்பொருள்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டன. பிற குறியாக்க முறைகளிலுள்ள ஆவணங்களை டிஸ்க்கிக்கு மாற்றுவதற்கான மென் பொருள்களும் கருவிகளும் உருவாக்கப்பட்டன.\n‘தமிழ்நெட் 97’ மாநாட்டுப் பரிந்துரைகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்ட ஓர் எழுத்துருக் குறியாக்க முறையை வடிவமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதற்கென ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. நடைமுறையில் இருந்த அனைத்துக் குறியாக்க முறைகளையும் அக்குழு அலசி ஆய்வு செய்தது. 1999 பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற ‘தமிழ்நெட் 99’ உலகத் தமிழ் இணைய மாநாட்டில் இக்குழுவின் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. மாநாட்டின் இறுதியில் இரண்டு நகல்கள் குறியாக்க முறையில் வெளியிடப்பட்டன. TANSCII மற்றும் TAM தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை வடிவமைப்புக்கான மாதிரியமும் முன்வைக்கப்பட்டது. 8-பிட் குறியாக்க முறையில் 128-160 ஆகிய இடங்களில் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவது தொடர்பான விவாதத்தில் இறுதி முடிவு எடுக்க முடியாததால், மாநாட்டைத் தொடர்ந்து, நூறு நாள்களுக்கு விவாதத்துக்கும் சோதனைக்கும் பிறகு இறுதித் தரப்பாடு வெளியிடப்படுமென முடிவு செய்யப்பட்டது.\n‘தமிழ்நெட் 99’ மாநாட்டை ஒட்டித் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும் கணித்தமிழ் ஆர்வலர்களும் இணைந்து ‘கணித் தமிழ்ச��� சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினர். அரசின் ஆதரவும் இச்சங்கத்துக்கு இருந்தது. ‘தமிழ் நெட் 99’ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட TANSCII, TAM குறியாக்க முறைகளை இச்சங்கத்தினர் ஆய்வுகளையும் சோதனைகளையும் மேற்கொண்டு அவற்றில் இருந்த குறைகளை நீக்கினர். தமிழ் விசைப் பலகை வடிவமைப்பில் இருந்த சிக்கல்களைத் தீர்த்தனர். TAB/TAM ஆகிய இருமொழி/ஒரு மொழிக் குறியாக்க முறைகள் முன்வைக்கப்பட்டன. ‘தமிழ் 99’ என்கிற விசைப்பலகை வடிவமைப்பும் பரிந்துரைக்கப்பட்டது. கணித்தமிழ்ச் சங்கத்தின் பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிட்டது. இனி வெளியிடப்படும் தமிழ் மென்பொருள்கள் இத்தரப் பாடுகளுக்கு உட்பட்டுள்ளனவா என்பதைப் பரி சோதித்துச் சான்றளிக்கும் பொறுப்பையும் தமிழ் நாடு அரசு கணித்தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கியது.\nஉலக அளவில் அனைத்து மொழிகளுக்கும் யூனிகோடு (Unicode) என்னும் பொதுவான ஓர் எழுத்துருக் குறியாக்க முறை உருவாக்கப்பட்டுள்ளது. இது (ஐ.எஸ்.ஓ – 10646) 32-பிட் குறியாக்க முறை. TAB, TAM, TSCII ஆகியவை 8-பிட் குறியாக்கம் என்பதை நினைவில் கொள்க. உலக மொழிகள் அனைத்துக்கும் யூனிகோடில் இடம் வழங்கப் பட்டுள்ளது. யூனிகோடில் தமிழுக்கு 128 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உயிர்மெய் எழுத்துக்கும் தனித்தனி இடம் கிடையாது. எண்பதுகளில் இந்திய அரசின் சி-டாக் நிறுவனம், இந்திய மொழிகளுக்கென உருவாக்கிய பொதுக் குறியாக்க முறையான இஸ்க்கியை (ISCII) அடிப்படையாகக் கொண்டே யூனிகோடில் இந்திய மொழிகளுக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. யூனிகோடில் தமிழ் எழுத்துகள் அகர வரிசைப்படி இடம்பெறவில்லை என்கிற குறைபாடும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு யூனிகோடு கூட்டமைப்பில் உறுப்பினராகத் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. குறைபாடுகளைக் களைவதற்குத் தமிழ்நாடு அரசு, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணித்தமிழ்ச் சங்கம் ஆகியவை கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஏற்கனவே ஏராளமான தமிழ் வலைப் பக்கங்கள் யூனிகோடில் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்டோ ஸ் தமிழ் வலைப்பக்கங்கள் யூனிகோடில் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்டோ ஸ், லினக்ஸ், மெக்கின்டாஷ் இயக்க முறைமைகளின் புதிய பதிப்புகள் யூனிகோடை ஏற்கின்றன. வருங்காலத்தில் கண���த்தமிழ் யூனிகோடிலேயே அமையும்.\n(5) இயக்க முறைமைகளில் தமிழ்\nகணித்தமிழின் முக்கியத்துவத்தை முதன்முதலாக மைக்ரோசாஃப்ட் நிறுவனமே உணர்ந்தது எனக் கூறலாம். உலகம் முழுவதும் 90%க்கும் அதிகமான கணிப்பொறிகளில் மைக்ரோசாஃப்ட்டின் விண்டோ ஸ் இயக்க முறைமையே செயல்படுகிறது. மைக்ரோசாஃப்ட் தனது விண்டோ ஸ் 2000 இயக்க முறைமையில் இந்தியையும் தமிழையும் இடம்பெறச் செய்தது. ஆவணங்களைத் தமிழில் உருவாக்கிய நிலை அடுத்த பரிமாணத்தை எட்டியது. ஆவணங்களுக்குத் தமிழிலேயே பெயரிட முடியும். கோப் புறைகளின் பெயர்கள் மற்றும் கணிப்பொறியில் அனைத்து வகைத் தகவல்களையும் தமிழிலேயே கையாள முடியும். மின்னஞ்சல் மற்றும் பிற தகவல் பரிமாற்றங்களையும் மிக இயல்பாகத் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ள விண்டோ ஸ் இடம் தந்தது. விண்டோ ஸ், எம்எஸ் ஆஃபீஸ் ஆகியவற்றைத் தமிழ் மட்டுமே அறிந்த ஒரு பயனாளர் பயன்படுத்த முடியும் என்பது கணித்தமிழ் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அடுத்து வந்த விண்டோ ஸ் எக்ஸ்பியில் பதினொரு இந்திய மொழிகள் இடம்பெற்றன.\nவிண்டோ ஸைத் தொடர்ந்து லினக்ஸிலும் தமிழ் இடம்பெறத் தொடங்கியது. விண்டோ ஸைப் போலன்றி, லினக்ஸ் இயக்க முறைமையை எவர் வேண்டுமானாலும் தம் விருப்பப்படி மாற்றியமைத்துப் புதிய பெயரில் வெளியிட முடியும். அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள பல்வேறு லினக்ஸ் பதிப்புகளில் தமிழ் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. கணித்தமிழ் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்.\nகணிப்பொறியியலின் கலைச் சொற்களை உரு வாக்கியதில் பலரது பங்களிப்பு உள்ளது. கணித் தமிழ் ஆர்வலர்கள், இணையத்தில் இயங்கும் சமூகக் குழுக்கள், தமிழ் நாளிதழ்கள், வார, மாதப் பத்திரிகைகள், நூலாசிரியர்கள், அரசு மற்றும் பல்கலைக் கழகங்கள் அமைத்த கலைச் சொல்லாக்கக் குழுக்கள், சங்கங்கள் ஆகிய அனைவருமே கணித்தமிழ்க் கலைச் சொல்லாக்கத்தில் கணிசமாகப் பங்காற்றியுள்ளனர்.\nஎழுத்தாளர் சுஜாதா பத்திரிகைகளில் எழுதியதோடு ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள் என்னும் நூலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளர்தமிழ் மன்றம் கலைச் சொல் தொகுப்பை வெளியிட்டது. 1993-94ஆம் ஆண்டுகளில் தினமலர் நாளிதழில் கணிப் பொறிப் பாடங்கள் தமிழில் விளக்கி எழுதப்பட்டன. 1994இல் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு வட்டார மொழியில் கணிப���பொறித் தொழில் நுட்பத்துக்கெனத் தனியாக ஒரு மாத இதழ் (இப்போது மாதமிரு முறை) – தமிழ் கம்ப்யூட்டர் – தமிழில் வெளியிடப்பட்டது. அனைத்து நவீனக் கணிப் பொறித் தொழில்நுட்பங்களும் ஆங்கில இதழ்களில் எழுதப்படுவதற்கு முன்பே தமிழில் எழுதப்பட்டன. சி, சி++, சி#, நெட்ஒர்க், ஆரக்கிள், ஜாவா, விஷுவல் பேசிக், ஏஎஸ்பி, விண்டோ ஸ், லினக்ஸ், ஹெச்டிஎம்எல், ஹார்டுவேர், ஆட்டோ கேட், டேலி, டிடிபி, கிராஃபிக்ஸ், அனிமேஷன் ஆகிய அனைத்துமே தமிழில் எழுதப்பட்டன. தமிழ் இணையம், கம்ப்யூட்டர் உலகம், கம்ப்யூட்டர் நேரம், கணிமொழி போன்ற இதழ்களும் வெளியாயின. இவற்றில் கலைச் சொல்லாக்கப் பகுதிகளும் இடம்பெற்றன. மனோரமா இயர்புக்கில் 1995 முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நவீனத் தகவல் தொழில்நுட்பங்கள் தொடர்பான கட்டுரைகளையும் இங்குக் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.\n‘தமிழ்நெட் 99’ மாநாட்டைத் தொடர்ந்து, எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்பிலுள்ள சில நூறு சொற்களைத் தமிழ்ப்படுத்த சுஜாதா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பலத்த விவாதங்களுக்குப் பின் ஒருமனதான பட்டியல் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. மணவை முஸ்தபா முதல் கலைச் சொல் தொகுப்பை 1999இல் என்னுடைய மேற்பார்வையில் வெளியிட்டார். இரண்டாம் பதிப்பு எனது முழுமையான பங்களிப்பில் 2001இல் வெளியிடப்பட்டது. இலங்கை அரசின் அரசக் கரும மொழிகள் ஆணைக்குழு 2000இல் கலைச் சொல் அகர முதலியை வெளியிட்டது.\n2001இல் முனைவர் மு. ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தகவல் தொழில்நுட்பக் கலைச் சொல்லாக்கக் குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்தது. எட்டாயிரம் கலைச் சொற்கள் கொண்ட தொகுப்பு 2001 ஏப்ரலில் அரசிடம் வழங்கப்பட்டது. இப்பணியில் குழுவின் உறுப்பினரான என் னுடைய பங்களிப்பு கணிசமானது. இக்கலைச்சொல் தொகுப்பு தமிழ் இணையப் பல்கலைக்கழக வலையகத்தில் உள்ளது. தமிழ் இணைய மாநாடுகளில் கலைச் சொல்லாக்கத்துக்கெனத் தனிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென அமைக்கப்பட்ட பணிக் குழுவில் நானும் உறுப்பினராக இருந்துள்ளேன். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கலைச்சொற்களின் தொகுப்பு தமிழ் இணையம் சார்பாக வெளியிடப்பட்டது.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய விண்டோ ஸ் எக்ஸ்.பி., ஆஃபீஸ் எக்ஸ்.பி. ஆகியவற்றுக்காக Community Glossary என்ற பெயரில் கலைச் சொற்களைப் பொதுமக்களிடமிருந்து பெற்��ுச் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொண்டது.\nஏராளமான கணிப்பொறி நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை தமிழில் எழுதப்பட்ட ஆங்கில நூல்கள் என்றே கூற வேண்டும். அவற்றுள் சில கணிப்பொறி அறிவும் தமிழறிவும் இல்லாதோர் மொழிபெயர்த்தவை. இவற்றை வெளியிட்ட பதிப்பகங்களின் நோக்கம் காற்றுள்ளபோதே காசு பார்த்துவிட வேண்டும் என்பதே. இவற்றில் பெரும் பாலான நூல்கள் கலைச் சொல்லாக்கத்துக்குக் கடுகளவும் பங்களிக்கவில்லை. இடைமுகங்களால் (interface) கணித்தமிழுக்கு ஏற்பட்ட சங்கடங்களையும் இங்குக் குறிப்பிட வேண்டும். ஏற்கெனவே பயனாளர்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்கும் மென்பொருள்களின் ஆங்கில இடைமுகத்தைத் தமிழில் வடிவ மைக்கும்போது மிகுந்த கவனம் தேவை.\n(7) பிற மின்னணுச் சாதனங்களில் தமிழ்\nகணிப்பொறியில் மட்டுமின்றி மின்னணுச் சாதனங்கள் எதிலும் இடம்பெறும் தமிழையும் கணித்தமிழாகவே கருதுவதில் தவறில்லை. அந்த வகையில் இன்றைக்கு ஏடிஎம் பொறிகளில் (ATM) தமிழைக் காண்கிறோம். பல்வேறு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அமைத்துக் கொடுத்துள்ள தொடுதிரைகளில் (touch\nscreens) தமிழைக் காண்கிறோம். சிம்ப்யூட்டர் எனப்படும் கையடக்கக் கணிப்பொறியில் தமிழ் உண்டு. எல்ஜி நிறுவனம் முதன்முதலாக செல்பேசிகளில் தமிழைப் புகுத்தியது. நோக்கியா நிறுவனமும் தனது செல்பேசிகளில் தமிழை இடம்பெறச் செய்துள்ளது. செல்பேசி மெனுக்கள் தமிழிலேயே இருக்கும். தமிழிலேயே குறுஞ்செய்தி (SMS) அனுப்பலாம். செல்பேசி/பி.டி.ஏ. கையகக் கணிப்பொறிகளில் செயல்படும் விண்டோ ஸ் சிஇ/எக்ஸ்.பி., மொபைல் மற்றும் அவற்றில் இயங்கும் வேர்டு/எக்சல் ஆகியவையும் கணித்தமிழ் பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை.\n(8) கணித்தமிழ் ஆய்வுக் களங்கள்\n‘கணித்தமிழ்’ என்பது எழுத் துருக்கள், இடைமுகங்கள், கலைச் சொற்கள், இவற்றில் மட்டுமே அடங்கிப்போய்விடவில்லை. இதன் களங்கள் பரந்துபட்டவை. கால் பதிக்க வேண்டிய துறைகள் பலப் பல. கண்டெடுக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் ஏராளம். இவை ஒவ்வொன்றாய்ச் சாத்தியப்பட்டுவருகின்றன. கணித்தமிழின் ஆய்வுக் களங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.\nஎம்.எஸ். வேர்டில் ஓர் ஆவணத்தில் ஆங்கில உரையை உள்ளீடு செய்யும்போதே சொற்பிழை, இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டும்; பிழை திருத்தத்துக்கான வழிமுறைகளைக் கூறும். ‘பொன் மொழி’ போன்ற பல சொல் செயலாக்கிகளில் இன்றைக்குச் சொற்பிழை திருத்த மென்பொருள் கருவிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. இதை இலக்கணப் பிழை திருத்தத்துக்கு நீட்டிப்பதற்கான ஆய்வுகளும் நடைபெற்றுவருகின்றன.\n‘பேஜ்மேக்கர்’ போன்ற டிடிபி மென்பொருள்களில் நூல்களைப் பதிப்பிடும்போது, பக்க வடிவமைப்பு (page layout) மேற்கொள்ளும்போது, வலப்பக்க ஓரங்களில் சொற்களைப் பிரிக்க வேண்டிய கட்டாயம் நேரும். நாமாக வலிந்து பிரித்தால், வடிவமைப்பு மாறும்போது சொல்லின் இடையில் இடவெளிகள் (spaces) உருவாகும். இதனைத் தவிர்ப்பதற்கான செயல்நுட்பமே ‘ஹைஃபனேஷன்’ எனப்படுவது. டிடிபி மென்பொருள்களில் ஆங்கில மொழிக்கு இவ்வசதி முன்னியல்பாக அமைந்துள்ளது. தமிழ் மொழிக்கு ஹைஃபனேஷன் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n(iii) வரிசையாக்கமும் தேடலும் (Sorting and searching)\nதரவுத் தளங்களில் (databases) தேடல் விரைவு படுத்தப்பட வேண்டுமெனில் தரவுகள் (data)அகர வரிசையில் வரிசையாக்கப்பட (sorting) வேண்டும். எழுத்துருக் குறியாக்க முறைகள் வரிசையாக்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். யூனிகோடு குறியாக்க முறையிலேயே தமிழ் எழுத்துகள் அகர வரிசைப்படி அமைக்கப்படவில்லை. எனவே வரிசையாக்கத்துக்கான சிறந்த தீர்வு நெறிகள் (sorting algorithms) கண்டறியப்பட வேண்டும்.\nதமிழ் வலைப்பக்கங்களில் தகவலைத் தேடிப் பெறுவதற்கான சிறந்த தீர்வு நெறிகள் உருவாக்கப்பட வேண்டும். சொற்களின் பொருளையும் அடிப்படையாகக் கொண்டு தேடும் தேடுபொறிகள் உருவாக்கப்பட வேண்டும். ‘மலர்கள்’ எனத் தேடும்போது ‘பூக்கள்’ இடம்பெற்ற ஆவணங்களும் தேடுபொறியில் சிக்க வேண்டும்.\nஅச்சிட்ட ஓர் ஆவணத்தை பிட்மேப் ஃபைலாக ஸ்கேன் செய்து அதனைக் கணிப்பொறித் தகவலாக (digital information) மாற்றியமைக்கும் செயல்நுட்பமே ஓசிஆர் எனப்படுவது. ஆங்கிலத்துக்கென ஓசிஆர் மென்பொருள் கருவிகள் ஏராளமாக உள்ளன. அவை தமிழுக்கு வேண்டாமா ஓசிஆர் மூலம் கணிப்பொறித் தகவலாய் மாற்றிச் சேமித்து வைத்துக்கொண்டால் அதில் எந்தத் தகவல் குறிப்பையும் தேடிப் பெற முடியும். தொகுத்து வெளியிட முடியும். தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் ‘பொன்விழி’ என்னும் தமிழ் ஓசிஆர் உருவாக்கப்பட்டு விற்பனையில் உள்ளது.\nஓசிஆரின் அடுத்த கட்டம் இது. அச்சிட்ட ஆவணம் மட்டுமின்றிக் கையெழுத்து ஆவணங்களையும் கணிப்பொறித் தகவலாய் மாற்றும் கருவி தமிழுக்கு வேண்டும். டேப்லட் பி.சி. (tablet PC) எனப்படும் அடக்க அளவுக் கணிப்பொறிகளில் திரையில் மின்பேனாவில் ஆங்கிலத்தில் கணிப் பொறி ஆவணமாகச் சேமிக்க முடியும். கணிப் பொறிக்கான கட்டளைகளைக் கையால் எழுதி உணர்த்த முடியும். அதே போன்று தமிழுக்கும் கையெழுத்து ஆவணங்களைக் கணிப்பொறி ஆவணமாக்கும் ஆய்வுகள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன.\nகணிப்பொறி முன் அமர்ந்து டிக்டா ஃபோன் என்னும் கருவியில் பேசப் பேசக் கணிப்பொறி அதனை உரை ஆவணமாக மாற்றித் தரும். ஆங்கில மொழிக் குரலறி மென் பொருள்கள் உள்ளன. தமிழுக்கும் அது போன்ற மென்பொருள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.\n(vii) உரையைக் குரலாக்குதல் (Text to voice)\nகணிப்பொறியில் உள்ள ஓர் ஆவணத்தைத் திறக்கிறீர்கள். ஒரு பொத்தானை அழுத்தியதும் அந்த ஆவணத்தில் உள்ள விவரங்களைக் கணிப் பொறியே உங்களுக்குப் படித்துக் காட்டும். இதுவும் தமிழில் வேண்டும்.\nஇணையத்தில் ஒரு வலையகத்தில் ஜெர்மன் மொழியில் சில தகவல்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அவை உங்களுக்குத் தேவைப்படுகின்றன. இணையத்தில் அத்தகவல்களைப் பார்வையிடும்போதே (on the fly) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்படுவதாயின் எப்படி இருக்கும் இதற்கான மென்பொருள்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. அவை துல்லியமான மொழிபெயர்ப்பைத் தராவிட்டாலும் அத்தகவல்களை ஓரளவு புரிந்து கொள்ளும் அளவிற்கு மொழிபெயர்ப்பு இருக்கும். இதுவே ‘எந்திர மொழிபெயர்ப்பு’. ஆங்கிலம் உள் படப் பல மேனாட்டு மொழிகளுக்கான எந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்புக்கான எந்திர மொழிபெயர்ப்பு மென்பொருள்கள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன.\nஓர் அலுவலகத்தின் தகவல் மேலாண்மையும் தகவல் பரிமாற்றமும் தாள்கள் மூலமாக நடைபெறாமல் முற்றிலும் கணிப்பொறி வழியாகவே நடை பெறுவதற்கான மென்பொருள் பயன்பாடுகள் புழக்கத்தில் உள்ளன. அதாவது இன்றைய சூழ்நிலையில் ‘தாளில்லா அலுவலகம்’ (paperless office) சாத்தியமே. அதுபோலவே, அரசு அலுவலகங்களைக் கணிப்பொறிப் பிணையங்கள் (computer networks) மூலமாகப் பிணைத்து அனைத்து அரசு நடவடிக்கைகளையும் தகவல் பரிமாற்றங்களையும் கணிப்பொறி மூலமாக மேற்கொள்ள முடியும். அரசின�� திட்டப் பணிகள் விரைவாக நிறைவேறும். அவற்றின் பலன்கள் நேரடியாக மக்களைப் போய்ச் சேரும். ஊழல் குறையும். இத்தகைய அரசாட்சியை ‘மின்-அரசாண்மை’ என்கிறோம். தமிழ்நாட்டில் மின்-அரசாண்மை நடைமுறையாக்கம் மிக மெதுவாகவே மேற்கொள்ளப்பட்டுவருகிறது.\nவேறெந்த அறிவியல்/தொழில் நுட்பத்தை விடவும் கணிப்பொறித் தொழில்நுட்பத்துக்கென ஏராளமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியபடி அவற்றுள் பல பயனற்றவை என்றபோதிலும் சிறந்த நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான கணிப்பொறியியல் புத்தகங்கள் தமிழில் வெளியிடப்படுகின்றன. தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து கணிப்பொறி இயல் விருப்பப் பாடமாக வைக்கப்பட வேண்டும். தமிழில் சிறந்த நூல்கள் எழுதப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள் கணிப்பொறி இயலில் சான்றிதழ், பட்டய, பட்டப் படிப்புகளைத் தமிழ்வழி நடத்த வேண்டும். அதற்குரிய பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அப்பாடத்திட்டத்திற்குத் தரமான பாடப் புத்தகங்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். அவற்றில் தரப்படுத்தப்பட்ட கலைச் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும். கணிப்பொறித் தொழில்நுட்பத்திலும் தமிழிலும் ஆழ்ந்த புலமை ஒருசேர அமையப் பெற்ற அறிஞர் பெருமக்களிடம் இப்பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டும். அப்போது கனவுகள் மெய்ப்படும். கணித்தமிழின் வளர்ச்சி முழுமை பெறும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅனைவருக்கும் என் இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்\nV.Ramesh at Marandahalli வி.ரமேஷ் மாரண்டஅள்ளி\nசுடர் – தொடர் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/i-have-evidences-dig-roopa-on-sasikala-bribe-matter/", "date_download": "2018-06-20T15:18:29Z", "digest": "sha1:PYCXJIP65MTWPFRVBKZB6ZCTE7UMPELV", "length": 16568, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”என்னிடம் ஆதாரங்கள் உள்ளன”: சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா-”I have evidences\": DIG Roopa on Sasikala bribe matter", "raw_content": "\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\n”என்னிடம் ஆதாரங்கள் உள்ளன”: சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா\n”என்னிடம் ஆதாரங்கள் உள்ளன”: சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக, சிறைத்துறை உயரதிகாரிக்கு ரூபாய் 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, தன் புகார் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்தே, சிறைத்துறை விதிகளை மீறி அவருக்கு அதிகாரிகள் சிறப்பு வசதிகள் செய்து தருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஆனால், அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில், கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, காவல் துறை ஐ.ஜி. ஆர்.கே. தத்தாவிற்கு புதன் கிழமை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தருவதற்காக சிறைத்துறை உயரதிகாரி ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அதில், சிறைத்துறை டி.ஜி. சத்யநாராயணா ராவ், சசிகலாவிற்கு சிறப்பு அந்தஸ்துகள் செய்துகொடுப்பதற்காக ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்றதாக தன் உயரதிகாரி மீதே குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சசிகலா விரும்பும் உணவுகளை தயார் செய்வதற்காக, அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறைத்துறை விதிமுறைகளை வளைத்து சமையலறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், உணவுப்பொருட்களை சமைத்துத் தருவதற்காக சிறையில் உள்ள பெண் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து பதிலளித்த குற்றம்சாட்டப்பட்ட சத்யநாராயணா, “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்யட்டும். இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பொறுப்பு அவற்றை எழுப்பிய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவிற்கே உள்ளது. சிறையில் சசிகலாவுக்கென தனி சமையலறை வசதி செய்து தரப்படவில்லை.”, என கூறினார்.\nமேலும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சத்யநாராயணா, ரூபாவிற்கு தான் இரண்டு முறை மெமோ அனுப்பியதாகவும், அதற்கு பழிவாங்கும் முயற்சியாகவே தன் மீது இந்த குற்றச்சாட்டுகளை அவர் எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி. ரூபா, “சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. அதுகுறித்து கர்நாடக அரசு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் யாருடனும் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருப்பதால் எனக்கு எந்த லாபமும் இல்லை”, என கூறினார்.\nசசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் தற்போது சிறைத்துறை அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது குறித்து கர்நாடக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், இந்த குற்றாச்சாட்டுகளுக்காக சசிகலா மீது மேலும் வழக்குகள் தொடரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமேலும், சசிகலா தரப்பில் லஞ்சம் வழங்கப்பட்டது உண்மையானால் அது யார் மூலம் சிறைத்துறை அதிகாரிகளை சென்றடைந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nகாவிரியில் தண்ணீர் திறக்க இயலாது : கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு உடனே 4 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் விட தினகரன் பெரிய துரோகி\nமனம் பதபதைக்கும் வீடியோ: 10 வயது மகனை சரமாரியாக அடித்து துன்புறுத்திய தந்தை\nதொழிற்சாலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் மின்சாரம் கட்: கர்நாடக அரசு\nபுத்தாண்டில் பிறந்த முதல் பெண் குழந்தைக்கு இலவச கல்வியை பரிசாக அளித்த பெங்களூரு நகராட்சி\n”தகுதி வாய்ந்த யாரும் எந்த மாநிலத்தையும் ஆளலாம்”: பிரகாஷ்ராஜ் கருத்து\nவலுக்கும் எதிர்ப்பு: பெங்களூருவில் சன்னி லியோன் நடனத்துக்கு தடை\nபரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது உண்மைதானா\nதனியார் பொறியியல் கல்லூரிகள் இடப்பகிர்வு கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு\nசிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” நியூ ஸ்டில்ஸ்\nகார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு : தீர்ப்பை நிறுத்தி வைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு\nகார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nகார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20 வரை அமலாக்கத் துறை கைது செய்ய தடை : டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\nகார்த்தி சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ய மார்ச் 20 வரை தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nBigg Boss Tamil: பிக் பாஸ் வீட்டில் வெங்காயம் சண்டை… பாலாஜி – நித்யா பிரச்சனையால் அனைவரும் பட்டினியா\n – ஆஸ்திரேலிய கேமராக்கள் படம்பிடித்த இரண்டாவது கண்ணீர்\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nInternational Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா\nராணுவ உளவு அதிகாரி காணாமல் போன வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nக்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகளை அறிமுகப்படுத்திய வாட்ஸ் ஆப்\nதலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nகாவலரை தாக்கிய ரவுடியை அமைச்சர் நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதா\nகமல்ஹாசன் – ராகுல் காந்தி சந்திப்பு: திமுக அணியில் நுழைவாரா\nபோலீஸ் உடையில் போலீஸை விமர்சித்த பிரபல சீரியல் நடிகை கைது\nடிடிவி.தினகரன் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை : சென்னை ஐகோர்ட்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-06-20T15:04:55Z", "digest": "sha1:PLAABP3HTFF3UPSZCTBH3GMYCDO5ODWW", "length": 14212, "nlines": 73, "source_domain": "domesticatedonion.net", "title": "ராஜா வருகிறார்! பராக்.. பராக்… – உள்ளும் புறமும்", "raw_content": "\nஇடையில் கொஞ்சம் நாட்களாக விட்டுப் போன என்னுடைய இசைத்தெரிவு குறிப்புகளை மீண்���ும் துவக்குகிறேன். (பிரகாஷ் ராஜா பாட்டோட திரும்ப வா-ன்னு சொன்னீங்கள்ள, ஒன்னுக்கு ரெண்டா. ரோஸா வஸந்தைத் திரும்ப வரவழைக்கவும்தான்).\n1976 ஆம் ஆண்டு இந்தியத் திரையிசையுலகத்தில் ஒரு முக்கியமான வருடம். இளையாராஜா அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானது அந்த வருடம்தான் (ஆங்… இங்க இன்னும் என்னென்ன கேட்டுக்கேட்டுப் புளிச்சுப்போன பழைய புராணத்தை வேணும்னாலும் போட்டுகங்க)…பலருக்கும் அன்னக்கிளி பாடல்கள் தெரிந்திருக்கும். அதற்கு அடுத்தபடம்\nபாடல்: நான் பேச வந்தேன்..\nபடம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)\nபாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி\nஅன்னக்கிளியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இளையராஜாவிடமிருந்து நிறைய எதிர்பார்க்கப்பட்டது. பி.மாதவன் இயக்கத்தில் விஜயகுமார், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளிவந்த படம். பி.மாதவனின் முந்தைய படங்களுக்கு ஜி.கே வெங்கடேஷ் இசையமைத்திருந்தார். இவரிடம் இளையராஜா உதவியாளராக இருந்தார். அப்பொழுது ஏற்பட்ட பழகத்தில் அன்னக்கிளி வெளியாவதற்கு முன்பே இளையராஜாவை தனது அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தார். வெளிவந்த சூட்டிலேயே டப்பாவில் போய்ப் படுத்துக்கொண்டது. ஆனால் இந்தப் படம் தமிழ்த் திரையுலகத்தைப் பல வருடங்களுக்குத் தங்கள் திறமையால் கட்டிப்போடப்போகின்ற ஒரு புது கூட்டணி உருவானது. “பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி; இசை: இளையராஜா”\nஎன் மனதை மிகவும் கவர்ந்த பாடல் இது. எனக்குப் பொதுவில் ஜானகி (உட்பட பல உச்சப் பெண்குரல்கள் இந்தப் பட்டியலில் முதலிடம் லதா மங்கேஷ்கருக்கு, அப்புறம் ஜானகி, இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி எம்.எஸ். சுப்புலெக்ஷ்மி,…) அவ்வளவாகப் பிடிக்காது. ஆனால் இந்தப் பாடலில் ஜானகி ரொம்பவே அடக்கி வாசித்திருப்பார். அற்புதமான துவக்கம், இனிமையான கிட்டார் பின்னணி, இழையும் எஸ்.பி.பி. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் இது.\nபாடல்: ஒருநாள்… உன்னோடு ஒருநாள்\nபடம்: உறவாடும் நெஞ்சம் (1976)\nபா.வ.கிளி வெளியாகி மிகக் குறைந்த இடைவெளியிலேயே இளையராஜாவின் மூன்றாவது படம் வெளியானது. இந்த முறை அன்னக்கிளியின் இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், தேவராஜ்-மோகன் கூட்டணி திரும்ப வந்தது. இன்னும் பெரிய எதிர்பார்ப்பு. இன்னும் பெரிய தோல்வி. பா.வ.கி முதலில் வெளியாகியிருந்தாலும் இ���ையராஜா இசையில் எஸ்.பி.பி முதலில் பாடியது இந்தப் பாடல்தான். திரைக்கு வருவதற்கு முன்னரே ராஜாவும் எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் அன்னக்கிளியில் எஸ்.பி.பியைப் பாடவைக்க இளையராஜா முயலவில்லை. முதல் காரணம், அன்னக்கிளியில் இருந்த ஒரே ஆண் குரல் பாடல் (அன்னக்கிளி உன்னத்தேடுதே…) சோகத்தைப் பிழியும் பாடல். அந்தக் காலங்களில் பாலசுப்ரமணியம் ஒரு ஜாலியான பாடகர் (சந்திரபாபு போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் ‘ஒரே’ ஜாலியான பாடகர் என்றும் சொல்லலாம்). அவரை வைத்து இந்தப் பாடலைப் பாடவைக்கும் துணிவு ராஜாவுக்கு இல்லை. அதற்கும் மேலாக ராஜாவுக்கே அந்தப் பாடலில் திருப்தி இல்லை என்று சொல்லியிருக்கிறார். தான் எஸ்.பி.பியைப் பாடவைத்தால் அற்புதமான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடலைத்தான் என்று இளையராஜா நினைத்து அதை டி.எம்.எஸ் தலையில் கட்டினார்.\nமுதலாவது பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாகப் பதிவு செய்த முதல்பாடல் இதுதான். இந்த முறை தைரியமாக எஸ்.பி.பி வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்திடமும் தே.மோ இரட்டையரிடமும் கேட்க முடிந்தது.\nஎத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் பட்டியலில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதில் வரும் இசையமைப்பு அந்தக் காலங்களில் தமிழ்த் திரையுலகிற்குப் புதுமையானது. இதே முறையைப் பின்னால் பருவமே.. புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே), ஓம் நமஹா.. (இதயத்தைத் திருடாதே) போன்ற படங்களில் ராஜா பயன்படுத்தியிருக்கிறார். (உறவாடும் நெஞ்சம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, இதயத்தைக் திருடாதே தலைப்பு ஒற்றுமை எதேச்சையாகத்தான் இருக்க வேண்டும்). பாடலின் முதல் இடையீட்டில் வரும் வயலின் இசை பின்னாட்களில் இளையராஜாவின் முத்திரைப் பாணியாக அமைந்துபோனது.\nஆமாம், ஒரு மாபெரும் வெற்றி. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ராஜா என்ன செய்தார் நிமிர்ந்து நின்றார். படம் – பத்ரகாளி. இந்த முறை புதிதாக (அப்பொழுது கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த) யேசுதாஸ் கண்ணன் ஒரு கைக்குழந்தை-யைப் பாடினார். இந்தப் பாடலில் முதன் முறையாக பி.சுசிலாவும் ராஜாவின் இசையில் சேர்ந்தார். இது மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்தப் படத்தின் கேட்டேளே அங்கே, ஒத்தரூவா ஒனக்குத்தாரேன் பாடல்களும் பிரபலமாயின. அப்புறம் 1977ல் பதின்மூன்று படங்களுக்கு ராஜாங்கம்தான். இதில் கவிக்குயில், பதினாறு வயதினிலே, காய்த்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, தீபம் எல்லாம் அடக்கம்.\nPreviousநவீன தென்னிந்தியாவில் இராமாயணப் பாத்திரங்களின் தாக்கம்\nNextமைக்ரோஸாப்ட் : ஒரு முடிவின் துவக்கம்\nதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – ஐந்து\nமண்டபத்துல எழுதிக் கொடுத்த பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2011/02/", "date_download": "2018-06-20T15:22:33Z", "digest": "sha1:PG2TQSBZVLKDWGAQXH5EONNRWS4VGCJE", "length": 14540, "nlines": 84, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: February 2011", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nமகாசிவராத்திரி உங்கள் வீட்டில் எழிலோடு எழில் கூட்ட.\nமகா சிவராத்திரி பற்றி அனைவரும் அறிந்ததே. இந்த மகாசிவராத்திரியில் உங்களுக்காக நான் தருவது இந்த புகைப்படத்தைதான். முடிந்தவரையில் இந்த படத்தை நகலெடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்து ஈசனின் அருளைபெருங்கள் என்பதே.\nசிவம் எ‌ன்ற சொல்லுக்கு சுகம் எ‌ன்று பொருள் உள்ளது. உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை உருவாக்க பார்வதிதேவி சிவனை வழிபட்டு இரவு முழுவதும் இருந்த விரதமே \"சிவராத்திரி விரதம்' எனப்படுகிறது. இந்த விரதத்தை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். சிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும்.\nநித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து சிவராத்திரிகள் உள்ளன.\nஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க \"மகா சிவராத்திரி ஆகும்.\nசிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன் சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.\nபோகரின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்\nமுருகனின் ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக இன்றும் விளங்கி வருவது பழனி. பழனியில் பழனி ஆண்டவரின் சந்நிதியின் அருகிலேயே போகர் ஜீவ சமாதி அமைந்துள்ளது.\nபழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு அவரது பிரகாரத்தை சுற்றி விட்டு வெளியே வரும்போது பிரசாதம் கொடுப்பார்கள். அந்த இடத்திற்கு அருகிலேயே போகரின் ஜீவ சமாதி இடம் அமைந்திருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாது. சிறிய குகை போல் இருக்கும் அதன் நுழைவாயில். முருகரின் பரம பக்தர் போகர் என்பது குறிபிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அனைவரும் அறிந்த பழனி மஊலவரின் அருகிலேயே இருக்கும் நவ பாசான சிலையை செய்தவரும் இவர்தான்.\nபோகரின் தரிசனம் பெருக முருகனருள் அடைக.\nபழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளி அவரை மகிவிக்கிறார் இந்த குழந்தை வெலாயூதர். இது முற்றிலும் உண்மை.\nபலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது\nபதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்\nஇராமேஸ்வரம் அதாவது 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. இந்த ஆலயத்தின் வரலாறு அனைவரும் அறிந்ததே.\nஇந்த ஆலயத்திற்குள்தான் இருக்கிறது பதஞ்சலி முனிவரின் அதாவது பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.மூலவரை தரிசித்துவிட்டு அவரின் சன்னிதானத்தை கடந்து பர்வதவர்தினி அம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது அடுத்த பிரகாரத்தில் வலது பக்கத்தில் ஒரு சந்நிதி இருக்கும். அதற்குள் ருத்ராட்ச மாலைகள் நிறைந்திருக்கும் மிகவும் அமைதியான சூழல் இருக்கும். ருத்ராட்சத்தால் ஒரு சமாதி முழுதும் நிறைந்திருக்கும். அதுதான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.\nபலர் அந்த ஆலயத்தை தரிசித்திருப்பார்கள் ஆனால் அனைவரும் இவரை தரிசிதிருப்பர்களா என்பது ஐயமே. அனைவரும் இவர் இருக்கும் இடத்தை கடந்து வந்திருப்பிர்கள்.இனிமேல் இராமேஸ்வரம் செல்பவர்கள் இவரையும் தரிசனம் செய்வீர்கள் என்பதில் ஐயமில்லை.\nஅதே சந்நிதியில் 18 சித்தரிகளின் ஜீவ சமாதி இருக்கும் இடங்களை குறிப்பாக வைத்து பாடப்பெற்ற பாடல் இருக்கும்.\nபாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்\nபாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்\nநாங்க��் இவரின் ஜீவ சமாதியை தரிசித்தது இவரின் கருணையே என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் நாங்கள் மாலை நேரத்தில் ஆலயம் திறக்கும் முன்னரே சென்று விட்டோம்.. சங்கரன்கோயில் ஆலயம் திறக்க நேரமாகும் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருந்த வேலையில் அங்கே பூ விற்பவர்களிடல் கேட்டோம் இங்கு வேறு ஆலயம் உள்ளதா என்று அவர்கள் மூலம் எங்களுக்கு வழிகாட்டியதே அந்த சங்கரந்தானே என்று என்னும்போது மனம் கொன்ட மகிழ்ச்சிகு எல்லை இல்லை.\nசங்கரன் கோயில் ஆலயத்தின் மேற்கு கோபுர வாசல் வழியாக நடந்து சென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவரின் ஜீவ சமாதி. ஆட்டோவிலும் செல்லலாம்..ஆனால் ஆட்டோகாரரிடம் சித்தர் சமாதி என்று சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆலயத்தின் வாசலில் பூ பழம் விற்பவர்களிடம் வழி கேட்டாலும் சரியாக சொல்வார்கள்.\nசங்கரன் கோவிலில் மேற்குக் கோபுர வாசல் அருகே புளியங்குடி செல்லும் சாலையில், பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.\nசங்கரன் கோயில் ஆலயத்தை அடைந்து சங்கரனாராயனரை தரிசனம் செய்யுங்கள். தரிசனம் முடிந்ததும் ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும் ஆலயத்தின் பின்புறமாக நடந்து செல்லுங்கள். ஒரு சாலை வரும் அந்த சாலையில் வலது புறமாக வலந்து சுமார் 1 கிலோ மிட்டார் தூரம் நடந்ததும் சாலையை ஒட்டி ஒரு குளம் இருக்கும் அதே இடத்தில் ஒரு தகவல்பலகையும் இருக்கும் அதுதான் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம்.\nசாலையில் இடது புறமாக அல்லது வலது புறமாக வலைவதில் குழப்பம் இருந்தால் அருகில் இருக்கும் சிலரிடம் விசாரித்து செல்லுங்கள்.\nபாம்பாட்டி சித்தரின் தரிசனம் பெருக ஈசன் அருள் அடைக\nமருத மலையிலும் அவரது ஜீவ சமாதி இருக்கிறது. சித்தர்கள் பல இடங்களில் ஜீவ சமாதி அடையும் திறன் படைத்தவர்கள்\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nமகாசிவராத்திரி உங்கள் வீட்டில் எழிலோடு எழில் கூட்ட...\nபோகரின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்\nபதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்\nபாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/will-india-win-the-series-against-west-indies-through-this-match-117070200012_1.html", "date_download": "2018-06-20T14:57:52Z", "digest": "sha1:4JOD3F7MAZ4MIQYT7NUYSUVBNKBGRUEF", "length": 10683, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "தொடரை கைப்பற்றுமா இந்தியா? | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் 4வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளது.\nமேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் மழையால் ரத்தானது. 2வது மற்றும் 3வது போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிப்பெற்றது. இன்று 4வது ஒருநாள் போட்டி நடைப்பெற்று வருகிறது.\nஇதில் இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. இருந்தாலும் தொடரை சம்ன் செய்யும் வாய்ப்பு உள்ளது.\n4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் குவித்துள்ளது.\nபாகிஸ்தான் சிறையில் 494 இந்திய மீனவர்கள்\nஇந்தியா செய்தது ஒரு ஒழுக்கக்கேடு நடவடிக்கை; ஃபோர்ப்ஸ் விளாசல்\nஇந்தியாவில் அமல்படுத்தி இருப்பது ஜிஎஸ்டியா\nஅப்போ இருந்த இந்தியா இப்போ இல்ல: சீனாவிற்கு அருண் ஜெட்லி பதிலடி\nஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக ஐ.க்யூ - இந்திய சிறுவன் சாதனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2012/11/blog-post_26.html", "date_download": "2018-06-20T15:37:01Z", "digest": "sha1:VDEMD23DDRI6HISR62ZS4XXSCQ2MXRRI", "length": 32076, "nlines": 478, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமக்கள் என்றால் அப்படி இருக்க வேண்டும்...\nமொழி பார்க்கவில்லை, இனம் பார்க்கவில்லை... மதம் பார்க்கவில்லை.... உயிரை உயிராய் பார்த்தார்கள்... ஒரு கர்பவதியின் தவிப்பை தன் தவிப்பாக உணர்ந்தார்கள்... அதனால்தான் வேற்று நாட்டுக்காரர் இறந்த போனதுக்கு 2000க்கும் மேற்ப்பட்டவர்கள் ஒன்று கூடி அரசுக்கு எதிராய் கோஷம் போட முடிந்தது..\nஇந்தியாவை சேர்ந்த பல் டாக்டர் சவீதா தன் கணவருடன் அயர்லாந்தில் வசித்து வந்தார்... நான்கு மாத கர்பத்தை வயிற்றில் சுமந்த அவரது கரு சரியாக வளர்ச்சி அடையவில்லை.... கருவில் வளர்ச்சி சரியில்லை என்றால் கலைத்து விடுங்கள் என்று சொன்ன போது, கத்தோலிக்க நாடான அயர்லாந்தில் கரு கலைப்பு சட்டப்படி குற்றம் என்று கருவை கலைக்க மறுத்து விட்டார்கள்...\nவயிற்றில் நான்கு மாத கரு இறந்து போக தொப்புள் கொடி வழியாக விஷம் பரவி சவீதா இறந்து விட்டார்.....கரு நன்றாக இருந்து பெண் குழந்தையாக இருக்கின்றது என்பதால் அந்த கருவை சவீதா கலைக்க சொல்லவில்லை.... அந்த கரு சரியாக வளரவில்லை என்பதால் கலைக்க சொல்லி இருக்கின்றார்... அதுவும் பிளிடிங் அதிகம் பட ஆரம்பித்த பிறகுதான் கலைக்க சொல்லி இருக்கின்றார்...,. ஆனால் எசுநாதர் பக்கம் கையை காட்டி விட்டு கை கட்டி வேடிக்கை பார்த்து நின்று இருக்கின்றார்கள் மருத்துவர்கள்..\nகண் எதிரில் தன் மனைவி இறக்கின்றதை கை பிசைந்து வேடிக்கை பார்த்ததை தவிர அவள் கணவனால் எதுவும் செய்ய முடியவில்லை...\nஇன்னும் உருவம் பெறாத சிசுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அதை சுமக்கும் ரத்தமும் சதையுமான மனிஷிக்கு ஏன் கொடுக்க முடியவில்லை என்பதுதான் உலக நாடுகளில் உள்ள மக்களின் கேள்வி.....\nநம் ஊரில் அதே சவீதா இறந்து போய் இருந்தால் இது பத்தோட பதினொன்றாக இந்த மரணமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கும் அல்லது இது போல வேறு பிரச்சனை ஒரு வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்ப்பட்டு இருந்தால் கூட நாம் நம் வேலையை பார்த்துக்கொண்டு இருந்து விடுவோம்...\nவேலை வெட்டியை விட்டு விட்டு, 2000க்கு மேற்ப்பட்ட மக்கள் பேர் ஒரு இடத்தில் கூடி மதத்தின் பெயரால் சட்டமாக வைத்து இருக்கும் முட நம்பிக்கைய�� விட்டொழியுங்கள் என்று கூச்சல் இட்டு இருக்கின்றார்கள்...\nஇவ்வளவு பெரிய எழுச்சி எப்படி சாத்தியம் என்று கேட்க்கலாம்.... இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இப்படி ஒரு போராட்டம் ஒரு வெளிநாட்டு பெண்ணுக்காக தமிழ்நாட்டில் நடைபெற்றது இல்லையே\nஅயர்லாந்து மக்கள் சவிதாவை இந்தியராக பார்க்கவில்லை.... அவளை கர்நாடகாகாரியாக பார்க்கவில்லை... அவளை அடிப்படையில் ஒரு பெண்ணாக..... கர்பவதியாக பார்த்து இருக்கின்றார்கள்...ரத்தம் ஒழுகி அவள் தவித்த தவிப்கை கற்பனை செய்து... அது தன் மனைவிக்கோ, தன் மகளுக்கோ, தன்மருமகளுக்கோ, தன் தங்கைக்கோ இந்த நிலமை வந்து இருந்தால்... என்று யோசித்ததன் விளைவே அயர்லாந்து மக்கள் அரசுக்கு எதிராக எழுச்சி போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள்... போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை நினைக்கும் போது, ரொம்ப பெருமையாக இருக்கின்றது..... மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை....\nLabels: அரசியல், அனுபவம், சமுகம், செய்தி விமர்சனம்\nமனிதம் இன்னும் மரித்துவிடவில்லை (இது எல்லா இடங்களுக்கும் பொருந்தும், நம்ம ஊருக்கும் கூட)\n// மதத்தின் பெயரால் சட்டமாக வைத்து இருக்கும் முட நம்பிக்கையை விட்டொழியுங்கள்//\nநமது ஊரில் மனிதம் இருக்கு. குறுகிய வட்டதுக்குள்.ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவர் குடும்பம் சார்ந்து அல்லது சாதி.ஒரு ஊர் என மறியல். முற்றுகை போராட்டம் செய்திகளை பார்க்கிறோம்.\nநமது ஊரில் மனிதம் இருக்கு. குறுகிய வட்டதுக்குள்.ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவர் குடும்பம் சார்ந்து அல்லது சாதி.ஒரு ஊர் என மறியல். முற்றுகை போராட்டம் செய்திகளை பார்க்கிறோம்.\nநமது ஊரில் மனிதம் இருக்கு. குறுகிய வட்டதுக்குள்.ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவர் குடும்பம் சார்ந்து அல்லது சாதி.ஒரு ஊர் என மறியல். முற்றுகை போராட்டம் செய்திகளை பார்க்கிறோம்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகாவிரி பிரச்சனையும்... உச்சநீதிமன்ற தீர்ப்பும்...\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தேவையா\nதபால் கார்டுகள், இன்லேன்ட் லட்டர்( கா-ஓ-கா-போ-24)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (26/11/2012)திங்கள்.\nA Girl Cut in Two-2007/உலகசினிமா/பிரெஞ்சு/டீவிபெண்...\nசாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ் (14-11-2012)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (599) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (259) பார்���்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பா���்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/19162-puthiya-vidiyal-30-10-2017.html", "date_download": "2018-06-20T14:44:05Z", "digest": "sha1:CKZGMHVOLIKEVRZ2WTFV7K3C7V63VCEP", "length": 5307, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 30/10/2017 | Puthiya vidiyal - 30/10/2017", "raw_content": "\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் ந���தி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nசுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்\nகர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி\nபுதிய விடியல் - 30/10/2017\nபுதிய விடியல் - 30/10/2017\nபுதிய விடியல் - 20/06/2019\nபுதிய விடியல் - 19/06/2019\nபுதிய விடியல் - 18/06/2018\nபுதிய விடியல் - 17/06/2018\nபுதிய விடியல் - 16/06/2018\nபுதிய விடியல் - 15/06/2018\n“எனது ஹீரோவை பார்க்க விடுங்கள்”- இளம்பெண்ணால் எரிச்சல் ஆன ஐபிஎஸ் அதிகாரி...\nஅப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்.. : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\n“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nமகளிர் மேம்பாட்டிற்கு பாடுபட்ட சின்னப்பிள்ளைக்கு அவ்வையார் விருது\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nஇணையத்தில் பரவிய புகைப்படம் - தமிழுக்கு மாறியது பேருந்து\n'கொஞ்ச நஞ்சமாடா பேசுனீங்க' ஆப்கானிஸ்தானை மீம்களால் கலாயக்கும் நெட்டிசன்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/29106/", "date_download": "2018-06-20T15:37:17Z", "digest": "sha1:S3YVYATYOD6SJW2R2LVKZ5D5UBQ2RRCC", "length": 10032, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர் – GTN", "raw_content": "\nதேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர்\nதேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைக்கப்படுவர் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுக��ரல தெரிவித்துள்ளார்.\nகட்டார் வாழ் இலங்கையர்களுக்கு எவ்வித இடையூறுகளும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் தேவை ஏற்பட்டால் கட்டார் வாழ் இலங்கையர்கள் மீள அழைத்துக் கொள்ளப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்டாரின் தற்போதைய நிலைமை நாட்டின் பொருளாதாரத்தையோ அல்லது வேறும் விடயங்களையோ எந்த வகையிலும் பாதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஇலங்கையர்கள் கட்டார் தேவை ஏற்பட்டால் மீள அழைக்கப்படுவர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் மனிதஎலும்பு அகழ்வுப்பணி தொடர்கின்றது – ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் நவீன ஸ்கானர் இயந்திரத்துடன் புதையல் தேடியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அவசர கலந்துரையாடல் – மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருடனும் பேச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயஸ்மின் சூக்கா வைத்திருக்கும் காணாமல்போனோர் குறித்த பட்டியலை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு ஜனாதிபதியும் பிரதமரும் களத்தில் :\nஇறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி உயர்வு\nதீபச்செல்வனின் தமிழர் பூமி புத்தகம் சுங்கப் பிரிவால் தடுத்து வைப்பு\nஅமெரிக்காவுக்குள் நுழையும் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைப்பது ஏற்புடையது அல்ல June 20, 2018\nசர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேற்றம் June 20, 2018\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குடும்பத்தினரை தவிர்த்து, ஏனையோருக்கு நஷ்டஈடு.. June 20, 2018\nஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவு : June 20, 2018\nராகுல் காந்தியை கமல்ஹாசன் இன்று சந்தித்துள்ளார் June 20, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nதாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு – GTN on “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…\n“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு… – GTN on தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த இளைஞனுக்கு முப்பது இலட்சம் நட்டஈடு\nGabriel Anton on மையத்திரிக்கு சித்த பிரமையா\n – GTN on SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvisolai.wordpress.com/2013/06/10/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-06-20T14:54:01Z", "digest": "sha1:KGDVIVLZLOFE5K5CTN3J6WOVJV7DBYAU", "length": 53280, "nlines": 764, "source_domain": "kalvisolai.wordpress.com", "title": "வாழ்வளிக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம்? | Kalvisolai | No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nவாழ்வளிக்குமா ஆசிரியர் தேர்வு வாரியம்\nஅண்மையில் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இரண்டுக் கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வு முதலாவதாகக் கல்வித்தகுதிச் சான்றிதழ்களுக்கு ஒன்பது மதிப்பெண்ணும் பணிஅனுபவத்திற்குப் பதினைந்து மதிப்பெண்ணும் வழங்கப்பட்டு இரண்டாவதாக நடக்கும் நேர்முகத் தேர்விற்குப் பத்து மதிப்பெண் என மொத்தம் 34 மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் குறிப்பிடத்தக்க சேதி எதுவெனில் குறிப்பிட்ட துறையில் அவர்கள் காட்டிவரும் தனித்திறன்கள்,படைப்புகள்,பரிசுகள்,விருதுகள் முதலியன கவனத்தில் கொள்ளப்படும் என்கிற விவரம் சுட்டப்படவில்லை.இதைப் பற்றி இங்குப் பேசுவதற்கு உரிய காரணமும் இருக்கிறது.\nமேல்நிலைக்கல்வி என்பது அறிவாற்றலுக்கான ஓர் உந்து சக்தி.கல்லூரிக்கல்வி என்பது முற்றிலும் அதிலிருந்து வேறுபட்டது.வெறும் பாட அறிவு மட்டும் அதற்குப் போதாது.அதனைத்தாண்டி புதியன படைக்கும் உத்வேகமும் இருப்பவற்றைத் திறனாய்ந்து புதுமை நோக்கில் சீரிய வகையில் வெளிப்படுத்தும் திறனும் கட்டாயம் அவசியம்.அப்போதுதான் அந்தந்த துறைகள் மேன்மேலும் செழுமையுற்று வளர்ச்சியடைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறந்த முறையில் அடிகோல நல்ல வாய்ப்பேற்படும்.இதனைக் கருத்தில்கொண்டே அண்மைக்காலமாக நம்முடைய குடியரசுத் தலைவரும் பிரதமரும் பல்வேறு கல்லூரிப் பட்டமளிப்பு மற்றும் இதர விழாக்களுக்குச் சென்று கலந்துகொள்ளும்போது உயர்கல்வி ஆய்வு உட்பட அனைத்துத்துறைகளிலும் இன்னும் மேம்படுதல் அவசியமென்பதைத் தவறாமல் வலியுறுத்தி வருகின்றனர்.இது ஏதோ இரு அரசியல்வாதிகள் பேசும் பகட்டுப்பேச்சென்று எளிதில் புறந்தள்ளிவிடலாகாது.இருவருமே அவர்கள் சார்ந்த துறைகளில் ஆழ்ந்த புலமைமிக்கவர்கள் என்பது உலகறியும்.அந்த அக்கறையில் உண்மையில்லாமலில்லை.\nகாட்டாக,கல்லூரித் தமிழ்த்துறையில் அன்று பேராசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள் பலரும் தாம் சார்ந்திருக்கும் துறையில் ஆழ்ந்த பற்றும் புலமையும் கொண்டிருந்தனர்.மேலும்,தலைசிறந்த படைப்பாளிகளாகவும் திகழ்ந்தனர்.அதனால்தான் அவர்களாலும் உயரமுடிந்தது.அவர்களிடம் பயின்ற மாணவர்களையும் உயர்த்த முடிந்தது.தமிழியல் சார்ந்த பல்வேறு புதியபுதிய நவீனப் படைப்புகளும் ஆய்வியல் நெறிமுறைகளும் இதன்மூலமாகத் தமிழுக்குக் கிடைத்தன.கிடைத்தும் வருகின்றன.இதை யாராலும் மறுக்கமுடியாது.\nஅதேவேளையில் பணிநிறைவுக்குப் பின்னரும் அத்தகையோரின் செவ்வியல் சிந்தனைகள்,புதுப்புதுஆக்கங்கள்,கோட்பாடுகள்,வரைவுகள்,முன்மொழிவுகள்,பரிந்துரைகள்,வழிக்காட்டுதல்கள் குறித்த தமிழ்ப்பணிகள் தமிழுலகிற்கு இன்றும் தேவைப்படுவதாக உள்ளன.இது நடப்பு உயர்கல்வியில் காணப்படும் போதாமையினை வெளிப்படுத்துவதாக உள்ளன என்றே சொல்லவியலும்.இன்றும் பலர் நவீனம் குறித்த புரிதல்களுக்கும் உரையாடல்களுக்கும் ஆக்கங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர முன்வருவதில்லை.அவர்கள் படித்த படிப்போடு நின்றுகொண்டு நிகழ்காலச்சிந்தனை வெளிப்பாடுகள் சார்ந்த தொடர்வாசிப்புகளுக்குத் தம்மை ஆட்படுத்திக்கொள்ளாமல் திணறும் ஆரோக்கியமற்ற சூழல் தமிழ்வளர்ச்சிக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை எனலாம்.அதற்காகத் தமிழிலக்கியத்தின் நவீனம் சார்ந்த நோக்கும் போக்கும் தேங்கிவிடவில்லை.யாரோ சிலரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றாலும் அதன்வேகம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.\nஆக,பல்கலைக் கழக உயர்கல்வி எல்லாவகையிலும் சிறந்து விளங்கிட நல்ல தரமிக்க ஆய்வாளர்களும் படைப்பாளர்களும் பெருகுதல் இன்றியமையாதது.அதற்கு உரமூட்டும் விதமாக உயர்கல்வி ஆய்வுகளை மேம்படுத்துவதும் முறைபடுத்துவதும் தகுதிமிக்கோரைப் பணியில் நியமனம் செய்யமுனைவதும் அவசியம்.பல முனைவர் பட்ட ஆய்வுகள் இன்றும் காசு கொடுத்து எழுதி வாங்கப்படுகின்ற அவலம் கொடுமையானது.இதற்கென்றே பல பட்டறைகள் தொழிற்சாலைகள்போல் பெருநகரங்களில் பெருகியுள்ளன.அதற்கு இத்தகையோர் துணைபோவதுதான் மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது.பணமே பிரதானம் என்றாகிவிட்ட நடப்பு உலகில் படிப்பு மட்டும் தப்பிவிடமுடியுமாமேலும்,இத்தகைய வழிகளில் பெறப்படும் ஆய்வுகள் எப்படித் தரமுள்ளவையாக இருக்கவியலும்மேலும்,இத்தகைய வழிகளில் பெறப்படும் ஆய்வுகள் எப்படித் தரமுள்ளவையாக இருக்கவியலும்அவ்வாய்வாளர் எதிர்காலத்தில் எங்ஙனம் திறன்மிக்க பேராசிரியராக விளங்குவார்அவ்வாய்வாளர் எதிர்காலத்தில் எங்ஙனம் திறன்மிக்க பேராசிரியராக விளங்குவார்இதுமாதிரியான கேள்விகள் சாமானியனுக்கும் எழுதல் இயற்கை.ஆதலால்,உயர்கல்வியின் உயராய்வுகள் குறித்த உண்மைத்தன்மைகள் பற்றி ஆராய ஓர் உயர்மட்ட வல்லுநர்குழுவினை ஒவ்வொன்றுக்கும் துறைவாரியாக வெளிப்படைத்தன்மையோடு நியமித்திடுதல் மற்றும் கண்காணித்திடுதல் அரசின் முக்கிய கடமையெனலாம்.\nஅதேபோல்,பணியனுபவத்திற்குக் காட்டப்படும் முக்கியத்துவம் படைப்பனுபவத்திற்கும் காட்டப்பட வேண்டும்.வெறும் பணியனுபவம் மட்டும் பேராசிரியர் பணிக்குப் போதாது.தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் முதன்மைப்பெற்று,கல்லூரி பணியனுபவம் கிடைக்கப்பெறாதத் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறைகளில் பல்லாண்டுகள் பணியாற்றும் முனைவர் பட்டம் பெற்ற,பல்கலைக்கழக மான்யக்குழு நடத்தும் கல்லூரி விரிவுரையாளருக்கான தேசிய,மாநிலத் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியுற்ற ஆசிரியர்கள் துறைமாறுதல் மூலமாகக் கல்விச்சேவை செய��திட இதுநாள்வரை இத்தேர்வுமுறைகளில் புதுத்திருத்தங்கள் ஏதும் மேற்கொள்ளாதது கவலைத்தரக்கூடிய செய்தியாகும்.எல்லாவகைத் திறமையிருந்தும் அத்தகையோருக்கு இத்தகையப் பணிக்கிடைப்பதில் உள்ள தடைகள்,பாரபட்சப் போக்குகள் ஆகியவை உடன் களையப்படுதல் பேருதவியாக அவர்களுக்கு அமையக்கூடும்.இதனால் அரசுக்குப் பெரும்நிதிச்சுமையேதும் ஏற்படப் போவதில்லை.அவர்களது பட்டய,பட்டப் படிப்புகளில் பயிலப்பட்ட உளவியல் கருத்துகள்,புதிய பயிற்றுவிப்பு முறைகள்,கல்விச் செயலாய்வுகள்,நிர்வாகத்திறன்கள்,ஆளுமைப்பண்புகள்,கற்போரை எளிய வகையில்,வழியில் கையாளும் நவீன உத்திமுறைகள்,தனியாள் ஆராய்ச்சி வழிமுறைகள்,வாழ்க்கையனுபவ வழிக்காட்டல்கள் மற்றும்;; ஆலோசனைகள் போன்ற கூடுதல் தகுதிகளால் இளம்பட்டதாரி மாணவர்கள் நிச்சயம் கவரப்படுவர்.\nதவிர,தல்லூரி பணியனுபவத்தைக் காரணங்காட்டி இவர்களைப் புறந்தள்ளுவதென்பது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நல்ல அறமாக இருக்கமுடியாது.அது இந்திய அரசியலமைப்பு வலியுறுத்தும் அனைவருக்கும் சமநீதி,சமவாய்ப்பு ஆகியவற்றிற்கு எதிரானதாகவும் போகக்கூடும்.இவர்களின் பள்ளிப் பணியனுபவத்தைக் கல்லூரிப் பணியனுபவத்திற்கு ஈடாகக் கருத அரசின் மனச்சாட்சி இடம்தராவிட்டாலும் அதை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளுதல் நல்லதல்ல.அரசு,அரசு உதவிபெறும்,சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நிரந்தரமில்லாக் கௌரவ விரிவுரையாளரின் ஓராண்டுப்பணிக்கு வழங்கப்படும் இரண்டு மதிப்பெண்களுக்குப் பதிலாக அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தரப் பணியிடங்களில் பணிபுரிந்திடும் ஆசிரியர்களின் ஓராண்டுப்பணியனுபவத்திற்கு குறைந்தபட்சமாக ஒரு மதிப்பெண்ணாவது வழங்க அரசு முன்வரவேண்டும்.இது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் கனவாகவும் உள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொள்வது நலமுண்டாகும்.இத்தகு தகுதிவாய்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பிலேயே கூடுதல் திருத்தமொன்றை மேற்கொண்டு அவர்களுக்கும் ஒரு நல்ல வழி அமைத்துத்தருதல் அரசின் கடமையாகும்.\nஅதுபோல்,உண்மையான படைப்புகளுக்கும் அப்படைப்பை மேற்கொண்ட கல்லூரிப் பேராசிரியர் பதவிக்��ுத் தகுதிவாய்ந்த தமிழ்ப்படைப்பாளிகளுக்கும் உரிய முக்கியத்துவத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் அளிக்க முன்வருதல் சாலச்சிறந்ததாக அமையும்.அதற்கு வழிகோலுவதாக மீதமுள்ள பதினாறு மதிப்பெண்களைப் படைப்புகள்,ஆய்வுகள்,வெளியீடுகள்,விருதுகள் ஆகியவற்றிற்கு பகிர்ந்தளித்து அவர்களின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான பங்களிப்பிற்கு முன்னுரிமை வழங்க ஆவனச் செய்வதன் வாயிலாகத் திறமைமிகுந்த பேராசிரியர்களைக் கல்லூரிப்பணிக்குக் கொண்டுவரமுடியும்.அப்போதுதான் யாரும் எளிதில் விரும்பிப் படிக்காமல் கலை,அறிவியல் கல்லூரிகளில் ஒரு தீண்டப்படாதத் துறையாக விளங்கும் தமிழ்த்துறைக்கு மீளவும் புத்துணர்ச்சிப் பாய்ச்சியது போலிருக்கும்.தமிழ்மொழி பற்றிய ஆய்வுகள் உலகத் தரத்திற்கு ஒப்பாகத் திகழும்.\nமேலும்,தமிழ்மொழி பற்றிய போதிய அடிப்படை அறிவு இல்லாமல் மருத்துவம்,பொறியியல் முதலான தொழிற்கல்வி சார்ந்த உயர்படிப்பினை ஆங்கிலவழியிலேயே பயிலும் துர்பாக்கிய நிலையால் அவை குறித்த உயராய்வுகள் பல்கிப்பெருகுவதில் எண்ணற்ற சிக்கல்கள் நிறைந்துள்ளன.மனிதச் சிந்தனை அவரவர் தாய்மொழியிலேயே எழும் என்பது மொழியியல் வல்லுநர்களின் கருத்தாகும்.ஆக,தாய்மொழியாம் தமிழ்மொழி வழிக்கல்வியில் அனைத்துப் படிப்புகளும் தடையின்றி மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வதில் அரசாங்கத்தின் இன்றியமையாத கடமையெனலாம்.அக்குறிக்கோள் தம் இலக்கையெய்திடவும் தாய்மொழியில் பிழையின்றி அனைவரும் பிறருடன் எளிதில் தொடர்புகொண்டிடவும் தமிழ்மொழி அனைத்துக் கல்லூரி நிலைகளிலும் குறைந்தது முதல்பருவத்தில் நிறைவுசெய்திடும் வகையில் ஒருபாடமாக ஒருமித்தக் கருத்துடன் வைக்க அரசு உறுதிபூணுதல் நல்லது.அதன்மூலமாக அத்தகைய கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக உருவாக வாய்ப்பேற்படும்.அது பாடம்சார்ந்து எழும் சிலபல சந்தேகங்களுக்கும் புரியாத் தன்மைகளுக்கும் நிவர்த்திசெய்திட வழிப்பிறக்கும்.எல்லா விதமான அரிய வளங்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ள செம்மொழியாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் மீட்சிக்கும் பல்லாற்றானும் உதவிபுரிவது என்பது மனித ஆற்றலை மேம்படுத்துவதற்குச் சமமாகும்.ஏனெனில்,மொழிவளர்ச்சியே ஓர் இனத்தின் பெருமையாகும்.தொடக்கக்கல்வ�� முதல் கல்லூரிக்கல்வி வரை தமிழுக்கு முக்கியத்துவம் தந்து அதனைத் தரப்படுத்துவதென்பது அதற்கான முதற்படிக்கட்டு எனலாம்.இதனடிப்படையில் தமிழுக்கும்,தகுதிமிக்க தமிழ்ப்படைப்பாளிகளுக்கும்,பள்ளி ஆசிரியர்களுக்கும் வாழ்வளிக்குமா தமிழக அரசும்,ஆசிரியர் தேர்வு வாரியமும்\n1.6.2006 முதல் காலமுறை ஊதியம் (2)\n10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் (1)\n10ம் வகுப்பு அறிவியல் செய்முறை கால அட்டவணை (1)\n121 கோடி மக்கள்தொகை (1)\n1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (1)\n2013 தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் (3)\n24 பாடவேளைகள் எடுத்தல் போதுமானது. (2)\n548 பகுதி நேர ஆசிரியர்கள் (1)\nAEEO ஓய்வு பெறும் நாள் (1)\nஅதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி (1)\nஅரசு ஊழியர்களின் தகுதி நிலையைத் தெரிவிக்கும் அரசாணை (2)\nஅரசு செயலாளர்களுக்கு பதவி உயர்வு (1)\nஅழிந்து கொண்டிருக்கும் தவளைகள் (1)\nஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல் (1)\nஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (1)\nஆசிரியர் நியமனம் 2011 (1)\nஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (8)\nஇயற்கையே நமது எதிர்காலம் (2)\nஇரவு தூக்கம் இனிமையாக (1)\nஉதவி தலைமை ஆசிரியரின் பணிகள். (1)\nஉயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (43)\nஎட்டாம் வகுப்பு குறைந்த பட்ச வயது வரம்பு ஆணை (1)\nஎன் அழகிய கிராமம் (4)\nஎம்.எட் பெறாமலும் பெறலாம். (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் (1)\nஎம்.பில் ஊக்க ஊதியம் எம்.எட் பெறாமலும் பெறலாம் (1)\nஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் (1)\nஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக் (1)\nகணித உபகரணப்பெட்டி/புத்தகப் பைகள்/வண்ணப்பென்சில் வழங்குதல் (1)\nகணித மேதை ராமானுஜன் (1)\nகணினி பயிற்றுநர்களுக்கு ஊக்க ஊதியம் (4)\nகணினி வழி கல்வி (1)\nகண்ணைக் கவரும் கலை உலகம் (1)\nகல்லூரி ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான அரசாணை (2)\nகல்லூரிக் கல்வித் துறை (1)\nகல்விச்சோலை | கட்டுரைகள் (1)\nகல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள் (1)\nகுப்பை இல்லா நல்லுலகம் (1)\nகெளரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதியம் ரூ.10000 (1)\nசமச்சீர் கல்வி புத்தகங்களுக்கான விலை விவரங்கள் (1)\nசமச்சீர்க்கல்வி மக்கள் கருத்து (2)\nசர்வதேச புத்தக தினம் (2)\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு (1)\nசுட்டி விகடனில் கல்விச்சோலை (1)\nசூரிய' மின் சக்தி (1)\nசென்னை மாநகராட்சி பள்ளிகள் பெயர் ம���ற்றம் (2)\nஜகதிஷ் சந்திர போஸ் (2)\nதஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழக பி.எட் (1)\nதமிழக புதிய அமைச்‌ரகள் பட்டியல் (1)\nதமிழ்நாடு மக்கள்தொகை 2011 (1)\nதலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் (2)\nதாமஸ் ஆல்வா எடிசன் (1)\nதாயும்.தந்தையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (2)\nதிருத்திய ஊதிய விகிதங்கள் 2009 (1)\nதுறைத் தேர்வு தகுதி நிர்ணயம் (1)\nதொடக்கப் பள்ளித் த.ஆ பதவி தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதி (2)\nதொழிற் கல்வி ஆசிரியர்கள் (2)\nதொழில் நுட்பக் கல்வித் துறை (1)\nநம்மை மிஞ்ச எவரும் இல்லை (1)\nநுகர்வோர் விழிப்புணர்வு தினம் (1)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபச்சை நிற மை (Green Ink) பயன்பாடு குறித்த தெளிவுரை (2)\nபணி நிரவலில் யார் இளையவர் \nபத்தாம் வகுப்பு தக்கல் 2012 (1)\nபள்ளி வளாகங்களில் செல்போன்களுக்கு தடை (2)\nபள்ளிக்கல்வி இயக்குநரின் வழிகாட்டும் நெறிமுறைகள் (2)\nபி.எட் படிப்பினை REGULAR – ல் பயில அனுமதி. (2)\nபி.காம் பட்டதாரிகளும் பட்டதாரி ஆசிரியர் (2)\nபிளஸ் 2 ரிசல்ட் – 2010 (10)\nபுதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி (1)\nபெண் சிசுவை காப்போம் (2)\nபொறியியல் சேர்க்கை 2012 (1)\nமன இறுக்கத்தைத் தளர்த்துங்கள் (1)\nமனித நேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் (1)\nமரத்தடியில் குவியும் மாணவர்கள் (1)\nமாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (2)\nமானிடக் கவிஞர் பாரதி (3)\nமாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் – திருத்தம் (1)\nமாற்றுத் திறனாளிகள் அரசாணைகள் (1)\nமேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் (5)\nமொபைல் ஃபோனில் தமிழ் தளங்களை வாசிக்க (2)\nவளர்இளம் பருவத்து மாணவர் (1)\nவாரத்திற்கு 24 பாடவேளை போதுமானது (1)\nவிலையில்லா காலணி வழங்குதல் (1)\nவிழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் (1)\nDSE/DEEஉச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் (1)\nIAS தேர்வு பயிற்சி மையம் (1)\nM.Phil.முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nM.Phil.Ph.D முன் அனுமதி இன்றி படித்தமைக்கு பின்னேற்பு (1)\nRMSA பள்ளிகளில் PGT மற்றும் BT கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு –ஆணை. (1)\nRTI தகவல்கள் அனைவருக்கும் ஏற்புடையதே . (1)\n>> சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் நகல்\n>> சிறப்பாசிரியர் தேர்வு விடைத்தாள் நகல்\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்து\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n>>தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நட\n@ >>அட���த்த ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வுக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakindriorpayanam.blogspot.com/2010/10/", "date_download": "2018-06-20T15:12:07Z", "digest": "sha1:NHAZDSDEVNTKWJ22SUBUPTDB3VCMF2WR", "length": 7275, "nlines": 40, "source_domain": "ilakindriorpayanam.blogspot.com", "title": "இலக்கின்றி பயணம்: October 2010", "raw_content": "\nஎதையும் பற்றியும் பற்றாமலும் - Random Thoughts\nநேற்று வந்த தீர்ப்பு திருப்தி அளித்திருக்கலாம் சிலருக்கு, அதிருப்தியும் அளித்திருக்கலாம் சிலருக்கு. இந்த விஷயத்தை பற்றி பலருக்கும் பல கருத்துகள் இருக்க கூடும், இந்த விஷயம் சர்சைக்கு உள்ளானது மசூதி கட்டபட்டதாக சொல்லப்பட்ட 1528ஆம் ஆண்டில் அல்ல, 1853ல் தான் முதல் தகராறு வந்துள்ளது, சுமார் 75 பேர் மடிந்துள்ளனர் கலவரத்தில். ஏறக்குறைய 325 ஆண்டுகள் அங்கே எந்த பிரச்சனையும் நடந்ததாக தகவல் இல்லை, அந்த காலகட்டம் முகலாயர் ஆட்சியாகவே இருந்த போதிலும்.\nஆனால் 1853ல் ஆங்கிலேயர் ஆட்சி கால கட்டம், ஆங்கிலேயரின் வழக்கமான பிரித்தாலும் கொள்கையின் அடிப்படையிலே இரு மதத்தை சேர்ந்தவர்களையும் மோத விட்டிகலாம், அந்த நெருப்பு அனையாமல் இருக்கிறது இன்றளவும்.\nநடந்த வழக்கு அந்த சர்சைக்குறிய இடம் யாருக்கு சொந்தம் என்பது, அந்த அடிப்படையில் பார்க்கையில் பல நூறு ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக யார் அந்த ஊரில் அல்லது அந்த இடத்தின் அருகில் யார் குடி இருந்திருப்பார்களோ அவர்களுக்கு தான் அந்த இடம் சொந்தமாக இருக்க கூடும், அந்த வகையில் வழக்கு தொடுத்த எவருமே அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற ஆதாரங்களை தரவில்லை. யாருக்கும் சொந்தமில்லா நிலத்தை நீதி மன்றம் மூன்றாக பங்கீடு செய்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஒரு நல்ல வலிமை வாய்ந்த மக்கள் நலம் விரும்பும் அரசாங்கமாக இருந்தால் யாருக்கும் சொந்தம் இல்லாத அந்த நிலத்தை கையகப்படுத்தி இருக்க வேண்டும். சர்சை ஏற்படுத்தும் இரு சாரரும் விரும்புவது அந்த இடத்தில் வழிபாடு நடத்தவே, அது போலவே அந்த இடத்தில் எந்த மததின் சின்னங்களும் இல்லாமல் ஒரு பொதுவான தியான மண்டபம் அல்லது அது போன்றதொரு கூடத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். யார் வேண்டுமானலும் வரலாம் வழிபடலாம் ஆனால் மத சின்னங்கள் அங்கே கூடாது என.\nஅது போல அல்லமல் ஏதோ கட்டபஞ்சாயத்து போல ஒரு விஷயத்தை அறிவித்தி இருக்கிறார்கள். ப.ஜா.க அங்கே ராமர் கோவில் கட்டுவேன் என்கிறார்கள், ஒரு காங்கிரஸ்காரரோ அப்படியானல் அங்கே முஸ்லீம்கள் பாபர் மசூதி கட்டுவார்கள் என உசுப்பி விடுகிறார். மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வராமல் இருந்தால் சரி. மக்கள் நலனில் அக்கரை இல்லா அரசியலாலர்கள் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் முடிவுக்கு வரப்போவதில்லை.\nஎந்த கடவுளும் தன்னை வழிபட ஒரு இடம் ஏற்படுத்தி கொடுக்கும் படி யாரையும் கேட்கவில்லை. அப்படி ஒரு இடம் தேவைபட்டல் சர்வ வல்லமை பொருந்திய கடவுள் அதை ஏற்படுத்தி வைத்திருப்பார்.இதெல்லம் நாம் நமது வசதிக்காகவும் வேறு பல விஷய்ங்களுக்காகவும் ஏற்படுத்திக்கொண்டது. பிறக்கும் போது ஏதும் அறியாத குழந்தையாக தான் பிறக்கிறோம் செத்த பின்பும் ஏதும் அறியாமல் பிணமாக தான் கிடக்கிறோம். பிறந்தால் குழந்தை செத்தால் பிணம், மற்றதெல்லம் இடையில் வந்து இடையிலேயே போவது. மனிதர்களாக வாழ்வோம் இறுதி வரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=a119ce24481111b9538c04b65d333b06", "date_download": "2018-06-20T15:46:55Z", "digest": "sha1:HHGVHVKS6KEY72X332YZUSEPWIBKE6AQ", "length": 42560, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள���, எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிற���வனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது மு���ல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிக��ுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ��ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2012/02/", "date_download": "2018-06-20T15:23:29Z", "digest": "sha1:GWS446KLHXIG7BL7DLF3E2FTYI5NAQMF", "length": 7331, "nlines": 64, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: February 2012", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nபதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணவ சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பதி என்று பல இணைய தளங்களில் சொல்லி இருந்தாலும் குறிப்பாக அவரது ஜீவ சமாதி எங்கே இருக்குறது என்று எதிலும் சொல்லவில்லை.\nஇந்த தலைப்பை பார்க்கும் உங்களில் யாருக்காவது கொங்கணவர் சித்தர் ஜீவ சமாதி எங்கு இருக்கிறது என்றும் எப்படி செல்ல வேண்டும் என்று சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nசொல்லி உதவுங்களேன் பல ஆன்மிக நெஞ்சஙக்ளுக்கு உதவியாக இருக்கும்\nஅடுத்த முறை திருப்பதி செல்லும்போது தரிசிப்பேன் என்ற நம்பிக்கையோடு.... காத்திருக்கிறேன்.\nகலிகாலத்தில் காலனை வென்ற சிவபக்தர்.\nகலிகாலத்தில் காலனை வென்ற சிவபக்தர்.\nஜீவ சமாதி அடைவது என்பது எளிதான விசயம் அல்ல.. அப்படி இருக்கும் போது அதையும் ஒருவர் இந்த கலிகாலத்தில் சாதித்து காட்டிஉள்ளார் என்றால் அவரின் தூய பக்தியும் அவரின் ஆத்மார்த்த பிரார்த்தனையும் எந்த அளவுக்கு உயர்ந்தது என்று எண்ணும்போதே மனம் நெகிழ்ச்சி கொள்கிறது அல்லவா\nஇதோ அவரைப் பற்றிய தகவல் தினமலரில்.\nஇது மட்டுமில்லாமல் விஜய் டிவி நடந்தது என்ன குற்றமும் பின்னனியும் என்ற நிகழ்ச்சியில் அவரையும் அவர் ஜீவ சமாதி அடைந்ததையும் ஒளிப்பரப்பினர்.. முடிந்தால் அந்த விடியோ காட்சி இணைய தளத்தில் காணுங்கள்.\nதிருத்தணி: கோவை மாவட்டம் தாராபுரம் அடுத்த உத்தமபாளையம் பகுதியில் பிறந்தவர் பழனிச்சாமி, 96. இவர், 56 ஆண்டுகளுக்கு முன், அரக்கோணம் அடுத்த போடிநாயுடுகண்டிகை கிராமத்திற்கு குடிவந்தார். சிவபக்தரான இவர், இக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே தங்கி, தினசரி ஒரு வீடு வீதம் இங்குள்ள, 30 வீடுகளில் சாப்பிட்டு வந்தார். இவர் தங்குவதற்கென இக்கிராம மக்கள், பெருமாள் கோவில் அருகே, அறை கட்டிக் கொடுத்துள்ளனர். இவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு மந்திரித்தல், ஜோசியம் பார்த்தல் ஆகியவற்றையும் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி அன்று கிராம மக்களை அழைத்து, \"நான் வரும், 20ம் தேதி மாலை, 3 மணிக்கு இறந்து விடுவேன். எனவே எனக்கு, 6 அடி ஆழம், 3 அடி அகலத்தில் பள்ளம் தோண்டி புதையுங்கள்' என்றார். இதையடுத்து, பெருமாள் கோவில் அருகே ஜீவசமாதி கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. உயிருடன் இருக்கும்போதே புதைத்தால் கொலை வழக்கில் போலீசார் பிடித்து விடுவார்கள் என, கிராம மக்கள் பயந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அவர் கூறியதுபோல், அவரது உயிர் இன்று மதியம், 3.05 மணிக்கு பிரிந்தது. இதையடுத்து, கிராம மக்கள் முறைப்படி அவரது உடலை புதைத்து ஜீவசமாதி அமைத்தனர்.\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nகலிகாலத்தில் காலனை வென்ற சிவபக்தர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivanarul-sivamayam.blogspot.com/2014/03/blog-post_19.html", "date_download": "2018-06-20T15:26:34Z", "digest": "sha1:D6MCIMQVLUYFJTD35OSPE2FZLX3N3OXE", "length": 12559, "nlines": 69, "source_domain": "sivanarul-sivamayam.blogspot.com", "title": "சிவமே சிவமயம்: சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்", "raw_content": "\nமுழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம்\nசிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்\nசிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.\nஆனால் விதியை மதியால் வெல்லலாம். ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம். சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது. அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.\nமதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.\nமுதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி). இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர். பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும்.\nதட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரன�� நாம் காணலாம்.\nதட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர். சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர். தென் திசையை நோக்குபவர். இவரை வழிபடுவது மிகவும் எளிது. இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது. இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே. இவரை வழிபட மனம் அமைதி பெறும். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே. மனநிம்மதியை தருபவரும் இவரே.\n“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”\nகடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார். இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன. பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும்.\nபைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார். இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர். காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார். தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.\nபைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம். பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார். கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார். இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும். சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர்.\nமுதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள். பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள். இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள். இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும்.\n“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”\nதங்களின் தகவலுக்கு மிக்க நன்றி...\nஅவன் அருளால் அவனை அறிந்தவர்கள்\nசிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்\nமீண்டும் உங்களுக்காக சிவனருள் சிவமயம் வளரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6139.html", "date_download": "2018-06-20T15:00:09Z", "digest": "sha1:UO55SQHZAIMQQKA6BWFF7ODCISF624NM", "length": 4475, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நமது இலக்கு | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நமது இலக்கு\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : லுஹா : இடம் : திருச்சி : நாள் : 22.12.2015\nCategory: இது தான் இஸ்லாம், ஏகத்துவம், லுஹா\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nஇந்தியாவில் ஜனத்தொகை குறைகிறது : – சரி செய்ய வழி என்ன\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (11/11)\nபிரச்சணைகளுக்கு கருணைக் கொலை தீர்வாகுமா\nகாமுகர் தினம் கொண்டாடுவோர் கவனத்திற்கு…\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nகொள்கை உறுதி-திருவாரூர் வடக்கு தர்பியா.\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayappaditoday.com/2010/12/blog-post_61.html", "date_download": "2018-06-20T14:57:55Z", "digest": "sha1:YWUQHU5AZ374OLEARPFQ56HKUT7FOGJ3", "length": 22164, "nlines": 198, "source_domain": "www.ayappaditoday.com", "title": "Ayappadi: ஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன?", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nராஷ்ட்ரீய சுயம் சேவக் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் உருவாகி 85 ஆண்டுகள் நிறைவுறுகிறது. 3 முறை தேசிய அளவில் தடைச் செய்யப்பட்ட இவ்வமைப்பின் அஸ்திவாரமே வெறுப்பின் மீதுதான் போடப்பட்டது.\nஇத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியின் பாசிசம் என்ற விஷத்தை பருகி விருட்சமாக வளர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டிற்கு என்ன தொண்டை ஆற்றியது என்பதைவிட இந்த தேசத்திற்கு செய்த, செய்துக்கொண்டிருக்கும் அநீதங்கள் என்ன\nசுதந்திரத்திற்கு முன்னரே துவங்கிய இவ்வியக்கம் சொந்த மண்ணிலிருந்து அந்நியர்களை விரட்டியடிக்க ஆயுதம் தாங்கிய போர் என்ன, அகிம்சை வழியில் கூட போராடாத கேடுகெட்ட கொள்கையை சொந்தமாக்கிக் கொண்டதாகும்.\nவர்ணாசிரமும், சிறுபான்மை எதிர்ப்பிலும் தங்களை வளர்த்துக் கொண்ட இந்த கும்பல் தொடர்ந்து தேச பக்த வேடம் புனைந்து நாடகமாடி வந்தது. ஆனால், இவர்கள் இந்தியாவின் தேசிய கொடியை கூட அண்மைக்காலம் வரை அங்கீகரிக்காதவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான்.\nசின்னஞ்சிறுசுகள் முதல் வயதானோர் வரை என சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் தனித்தனி இயக்கம் உருவாக்கி குடும்ப இயக்கமாக மாறியுள்ள ஆர்.எஸ்.எஸ் வெறுப்பை விதைத்து தேசத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுக்கொண்டிருக்கிறது.\nஇந்தியாவின் சுதந்திரப் போராட்ட வேளையில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை ஆங்கிலேயனிடம் காட்டிக் கொடுத்தது, இந்தியாவின் தேசத்தந்தை எனப் போ்ற்றப்படும் மகாத்மா காந்திஜியை கொலைச் செய்தது, வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியது, சிறுபான்மை முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் ஆயிரக்கணக்கான கலவரங்கள் வாயிலாகவும், இன அழித்தொழிப்பின் மூலமும் கொடூரமாக கொலைச்செய்தது, தங்களின் கேடுகெட்ட லட்சியம் நிறைவேற சொந்த சமுதாய மக்களையே காவுக் கொடுக்க துணிவது, மக்கள் நடமாடும் பகுதிகளிலும், வணக்கஸ்தலங்களிலும், மக்கள் பயணிக்கும் ரெயிலிலும் குண்டுவைத்து கொன்றது என தொடர்கிறது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தேசப்பணி.\nஇந்நிலையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹேமந்த் கர்காரே என்ற நேர்மையான அதிகாரியால் வெளிக்கொணரப்பட்ட ஹிந்துத்துவாவின் உண்மை முகம் தொடர்ந்து அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு என ஆர்.எஸ்.எஸ்ஸின் சாயம் மீண்டும் ஒரு முறை வெளுத்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி அமெரிக்க தூதர் திமோத்தியிடம் லஷ்கரைவிட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதம் கொடூரமானது என்றுக் கூறிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.\nராகுல் மட்டுமல்ல, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் எஃப்.பி.ஐயின் உயர் அதிகாரியிடம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கொடூர முகத்தைக் குறித்து பேசியுள்ளார் என்ற செய்தியை அதே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.\nஇத்தகவல்கள் வெளியானவுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க சகட்டு மேனிக்கு அறிக்கைகளை விடுகிறது. திக்விஜய்சிங் கூறியதுபோல் எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகளல்ல ஆனால் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களான ஹிந்துக்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல் உண்மைதானே\nஇந்தியாவிற்கு நாசத்தை தவிர வேறு எதனையும் தங்கள் உள்ளத்தில் கற்பனைக்கூட செய்யாத இந்த பாசிச இயக்கம் இந்த தேசத்திற்கு தேவையா தாங்கள் விடுக்கும் அறிக்கைகளும், மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி இந்த தேசவிரோத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் தாங்கள் விடுக்கும் அறிக்கைகளும், மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி இந்த தேசவிரோத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் தொடர்ந்து இந்த விஷ விருட்சத்தையும் அதன் கிளைகளையும் வளரவிடுவது எதிர்கால இந்திய தேசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.\nஆகவே உடனடியாக இவ்வியக்கத்தை தடைச் செய்வதோடு இவர்களுக்கும் அந்நிய நாட்டு உளவுத்துறைகளுக்குமிடையேயான உறவை பகிரங்கப்படுத்தி, இந்த பயங்கரவாதிகளை சிறையில் தள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளார்ந்த நேர்மை ஒன்று இருக்குமானால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும்\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்”...\nஹார்ட் அட்டாக் வராமல் இருக்க எளிய வழிகள்\nஆபரேட்டிங் சிஸ்டத்தின் பணிகள் என்ன\nபவர்பாய்ண்ட் ஆப்ஜக்ட் இயக்கம் பற்றி......\nபார்வை திறன் குறைபாட்டை தீர்க்க - லேசர் சிகிச்சை\nகணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள இணையதள விரிவாக்கம் \nWiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம்\nஅதிக ரன்களை குவித்து உலக சாதனை புரிந்த மாணவன்\nஉங்கள் இணையத்தின் வேகம் அறிய\nகட்டை விரல் அளவேயுள்ள உலகின் மிக சிறிய மொபைல் போன்...\nபணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை\nPC - ஒரு பார்வை\nபூமி - ஓர் ஆய்வு\nசச்சினின் முழு வரலாற்று புள்ளி விபரம்\nஹிந்துத்துவமும், சியோனிஷமும் - ஒரே குட்டையில் ஊறிய...\nபுதிய கணிணி வாங்குபவர்களுக்காக இலவச மென்பொருள்கள்\nஇந்த தளத்தை பற்றி கருத்து சொல்லுங்கப்பா ப்ளீஸ்\nசாய்ந்த கோபுரம் இனி சாயா கோபுரம்\nஉங்கள் Wi-Fi யில் யார் இருக்காங்கனு பாக்கணுமா\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை...\nபள்ளிக்கூட மாணவிகளை கூட்டாக வன்புணர்வுச் செய்த ஆர்...\nபேஸ் புக் தொடர்பால் 70 பெண்களுடன் செக்ஸ் வைத்தவர்\nஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு\nயுஏஇ:தொழில் ஒப்பந்தம் காலவதியானால் புதிய விசா கிடை...\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nதிருமண அழைப்பிதழ் - 2\nஅப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்\nமனித வரலாற்றில் எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்க...\nஒரே நேரத்தில் 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய\nஉங்கள் உதவியோடு உங்களுக்கே ஆப்பு\nகுறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஉங்கள் மொபைலுக்கு இலவச AntiVirus\nவழுக்கை தலையில் முடி வளர\n50 வது 100 - டெண்டுல்கர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ் ஆவேசம்\nஇந்தியாவில் முஸ்லிம்களே இருக்க கூடாது.. RSS\nகற்றவருக்கு சென்ற இடம் எல்லாம் SYRUP...\nகிரிக்கெட் உலக கோப்பை அட்டவணை\nஅத்துமீறி இந்தியா எல்லையை தாண்டினால் என்ன கிடைக்கு...\nஇந்திய ரூபாய் சின்னத்தை நம் கீபோர்டில் கொண்டுவர\nரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...\nவெளிநாட்டிலிருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள...\nமின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடுக்க\nRAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nமெக்கா மசூதி குண்டுவெடிப்பு-2 இந்து அமைப்பினர் மீத...\nபிறப்பிலிருந்து பேச்சு வராத குழந்தையை பேச வைத்து ல...\nவயர் எதுவும் இல்லாமல் கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ்...\nஇந்தியா என்ற பெயரை இழக்கும் அபாயத்தில் பிசிசிஐ\nசதாம் தூக்கு தண்டனை..\"கால்களை கயிற்றால் கட்டி நரகத...\nகூகுள் வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தை சேர்க்க\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம், நலவாரியம் அம...\nடைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட...\nஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; தி...\n6 நாளில் 15 மாடி கட்டிடம் சீனர்கள் அதிரடி வேகம்\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவின் அராஜகம் - Wikileaks - Iraq\nநபி வழியில் முக்கிய துஆக்கள்\nநீடுரில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் பணிகள் தீவிரம...\nபெண்கள் யாரோடு பயணம் செல்லலாம்\n3 வேளை சாப்பாடு ஏன்\nஅதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் தூக்கம் வராது\n\"Microsoft Word\" தொடர்பான சில அவசியமான தகவல்கள்\nஇஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் - முஹர்ரம்\nதுளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டு...\nஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது\nதமிழ் இணையதளத்தை Mobile ல் பார்க்க..\nAyappadi News (25) Computer (25) ஆயப்பாடி செய்திகள் (28) கம்ப்யூட்டர் (142) கவிதை (6) தகவல் (60) நகைச்சுவை (5) புதிய செய்திகள் (43) பொது அறிவு (29) முஸ்லிம் (37) மொபைல் (23) விளையாட்டு (26) ஹதீஸ் (32)\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nசாம்சுங் மொபைல் S9 vs S8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/shivanum-parvathiyum-badrinathilirunthu-kedarnathukku-idampeyarntha-karanam", "date_download": "2018-06-20T15:24:19Z", "digest": "sha1:VPONCI4J3BCJVOCKG3X5ZO73CMBZCHBA", "length": 28159, "nlines": 247, "source_domain": "isha.sadhguru.org", "title": "சிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு இடம்பெயர்ந்த காரணம்...? | Isha Sadhguru", "raw_content": "\nசிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு இடம்பெயர்ந்த காரணம்...\nசிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு இடம்பெயர்ந்த காரணம்...\nசிவனும் பார்வதியும் குடியிருந்ததாக கூறப்படும் பத்ரிநாத் கோயிலை விஷ்ணு தந்திரமாக கைப்பற்றியது எப்படி என்ற புராண கதையின் சுருக்கத்தை இங்கே விளக்கியுள்ள எழுத்தாளர், பத்ரிநாத்தில் விற்பனையாகும் சாலகிராம கற்கள் பற்றியும் அதன் தன்மையை பரிசோதிக்க ஈஷா அன்பர்கள் பயன்படுத்திய சுவாரஸ்ய வழிமுறை என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார்\nஇமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள் - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 11\nசிவனும் பார்வதியும் குடியிருந்ததாக கூறப்படும் பத்ரிநாத் கோயிலை விஷ்ணு தந்திரமாக கைப்பற்றியது எப்படி என்ற புராண கதையின் சுருக்கத்தை இங்கே விளக்கியுள்ள எழுத்தாளர், பத்ரிநாத்தில் விற்பனையாகும் சாலகிராம கற்கள் பற்றியும் அதன் தன்மையை பரிசோதிக்க ஈஷா அன்பர்கள் பயன்படுத்திய சுவாரஸ்ய வழிமுறை என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார்\nநாரதர் சொல்லைக்கேட்டு விஷ்ணு தானும் சிவனை போல உலகை பரிபாலனை செய்ய வேண்டி இமயமலையில் பல இடங்களை தேடி இறுதியில் பத்ரிநாத்தை கண்டுபிடித்தார்.\nஅங்கு ஏற்கனவே வீற்றிருக்கும் சிவனையும் பார்வதியையும் விரட்ட வேண்டி குழந்தையாக அவதாரமெடுத்து கோவில் வாசலில் அமர்ந்து கதறியழ சிவன் எவ்வளவோ தடுத்தும் பார்வதி வெளியே சென்று அந்த குழந்தையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார்.\nசிவன் புன்னகையுடன் நான் முதலிலேயே சொன்னேனே. என் பேச்சை மீறி குழந்தை என்று நம்பி கையிலெடுத்தாய். இப்போது அனுபவிக்கிறாய் என்று விவரம் கூற பார்வதி தன் தவறை உணர்ந்தார்.\nமடியில் குழந்தை ரூபத்தில் அமர்ந்த விஷ்ணு சிவனை நோக்கி ஒரு வெற்றி புன்னகை பார்க்க சிவன் பார்வதியின் அறியாமையை எண்ணி உள்ளத்துக்குள் புன்னகைத்தார்.\nஒருநாள் சிவனும் பார்வதியும் பத்ரிநாத் கோவில் வாசலில் இருந்த வெந்நீர் ஊற்றுக்கு குளிக்க சென்றனர். குளித்து முடித்து விட்டு வீடு திரும்பியபோது அதுவரை அவர்கள் தங்கியிருந்த கோவில் வாசல் பூட்டப்பட்டு கிடந்தது.\nஇருவரும் கதவை தட்டி தட்டிப் பார்க்க கதவு திறக்கப்படவில்லை.\nசிவனுக்கு புரிந்துவிட்டது. ஆனால் பார்வதியோ குழப்பத்துடன் சிவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.\nசிவன் புன்னகையுடன் நான் முதலிலேயே சொன்னேனே. என் பேச்சை மீறி குழந்தை என்று நம்பி கையிலெடுத்தாய். இப்போது அனுபவிக்கிறாய் என்று விவரம் கூற பார்வதி தன் தவறை உணர்ந்தார்.\nஇப்போது சிவன் முன்பு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று அந்த இடத்தையே தன் நெற்றிகண்ணால் எரித்து சாம்பலாக்குவது.\nஇன்னொன்று இந்த இடமே வேண்டாம் என முடிவு செய்து வேறு இடத்திற்கு சென்று ஆட்சி செய்வது. இவற்றில் இரண்டாவதை தேர்வு செய்து இருவரும் புறப்பட்டனர். அங்கிருந்து மலைகளினூடாக நடந்தால் கேதார்நாத் 12 கி.மீ தான். இப்படியாகத்தான் சிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு வந்து தஞ்சமடைந்தனர் என சத்குரு கூறி பத்ரிநாத்துக்கு விஷ்ணு வந்த கதையை கூறி முடித்தார்.\nநீண்ட நேரமாக அங்கேயே நின்றுகொண்டிருந்த காரணத்தால் பத்ரிநாத் கர்ப்பகிரகத்திலிருந்து ஒரு குண்டு பெண்மணி வெளியேரச் சொல்லி சைகை காண்பித்தார். அது கோவில் என்பதோ புனிதமான இடம் என்பதோ அங்கு வரவேண்டி பலரும் பல நூறு மைல்கள் கடந்து வந்துள்ளார்கள் என்பதோ அந்த திபெத்திய குண்டுப் பெண்ணுக்கு தோன்றவில்லை போல. அவளைப் போல் காவலுக்கு இருந்த இன்னொரு பெண்ணிடம் எதையோ பேசி சிரித்துக் கொண்டு கைகளால் எங்களை வெளியேறுமாறு சைகை செய்து கொண்டிருந்தாள். ஒருவேளை தினசரி வாடிக்கையாகிப் போன அவளது வாழ்க்கை, அவளை இப்படி மாற்றியிருக்கலாம் என்றெண்ணியப்படி வெளியே வந்தோம்.\nபிரகாரத்தின் வெளியே மண்டபத்தில் ஏதோ பஜனை சப்தம் கேட்டு அருகில் போனபோது அங்கு நான் கண்ட காட்சி வினோதமாகவும் அவ்விடத்தை விட்டு அசையவிடாமலும் செய்தது. மண்டபத்தில் மையமாக ஒரு வயது முதிர்ந்த பெண்மணி அமர்ந்திருக்க அவர் அருகே இருந்த ஒலி நாடாவின் வழி ஒரு உள்ளம் உருகும் குரலில் கிருஷ்ணா பஜன் ஒலிக்க, கண்கள் மூடி ஆழ்நிலையில் அதனை கோரஸாக திரும்ப கூறியபடி பலரும் லயித்திருந்தனர். அனைவருமே வெளிநாட்டினர். அரக்கு மற்றும் மஞ்சள் நிறத்தில் உடுத்தியிருந்தனர். ஆனாலும் அனைவரது முகங்களிலும் கருணையும், அன்பும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. சுற்றி வட்டமாக அமர்ந்திருப்பவர்கள் ஒருவர் கையை இன்னொருவர் பற்றியபடியோ அல்லது ஒருவர் தோளில் இன்னொருவர் சாய்ந்தபடியோ உயிர்சக்தியால் உள்ளம்பிணைப்பு கொண்டிருக்க அமர்ந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக அந்த இடம் முழுக்கவும் ஒருவித ஆற்றல் மின்சாரம் போல பரவிகொண்டிருக்க பலரும் அவர்களோடு அமர்ந்தோ அல்லது வெறும் வேடிக்கை பார்த்தோ தங்களையும், அந்த ஆற்றலோடு சங்கமித்துக் கொண்டிருந்தனர். நானும் அவர்களோடு ஒருவனாக அமர்ந்து கண்மூடி இசையில் லயிக்கத் துவங்கினேன்.\nபின் குறிப்பிட்ட இசை முடிந்து அனைவரும் அப்படியே அசையாமல் அமர்ந்துகிடக்க நான் அருகிலிருந்த வெள்ளைக்கார பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன். அவர்கள் ஜெர்மனியிலிருந்து வந்திருப்பதாகவும், அங்கிருக்கும் ஒரு ஆன்மீக குருவின் ஆசிரமத்திலிருந்து வந்திருப்பதாகவும் கூறினார். அந்த பாடலை பாடியவர் பெயர் குருமாயி என்றனர். இதற்கு முன் நான் அப்படி ஒரு இசையைக் கேட்டதில்லை. ஈஷா பயணத்தில் எங்களோடு வந்த பத்திரிக்கையாளர் மஞ்சுளா ரமேஷ் அவர்கள���ம் அந்த இசையால் ஈர்க்கப்பட்டு என்னிடம் அவர்களது இணையமுகவரியை வாங்கி வைத்துக் கொள்ளும்படி கூறினார். நானும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன்.\nஎன்ன அண்ணா வீட்டுக்கு சாலகிராமம் வாங்கிட்டீங்களா\nகுரல் கேட்டு திரும்பியபோது அங்கு வாசுகி அக்காவும், அவரது கணவர் ராமகிருஷ்ணாவும் நின்று கொண்டிருந்தனர். எங்கள் பேருந்தின் கலகலப்புக்கு இவர்களும் ஒரு முக்கிய காரணகர்த்தா.\nவாசுகி அக்கா மிக நல்ல பாடகி. அவரது கணவரோ நன்றாக பக்கவாத்தியம் போடுவார். மனைவி மட்டுமல்லாமல் பேருந்தில் யார் பாடினாலும் வஞ்சனையில்லாமல் கைகளை தட்டி உற்சாகப்படுத்துவார். உடன் அவ்வப்போது அவரும் தன்குரல் வளத்தை காண்பித்து மனைவிக்கு நான் சளைத்தவனில்லை என நிரூபிப்பார். நகைச்சுவையுணர்வு நிரம்பிய அவருடைய பேச்சு படு சுவாரசியம். இப்போது அவர்கள் சாலகிராமம் பற்றி கேட்டபோதுதான் எனக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது சாலகிராமம் வாங்கி வரும்படி என் அம்மா விரும்பி கேட்டது நினைவுக்கு வந்தது.\nஎன் முன் நின்று கொண்டிருந்த அவர்கள் இருவரிடமும் ஆமாம் வாங்க வேண்டும் போகலாமா என்றேன்.\nபத்ரிநாத்தின் விசேஷம் அங்கிருக்கும் அங்காடிகள். ருத்ராட்சம், ஸ்படிகம் மற்றும் சாலக்கிராமக்கல் ஆகியவற்றுக்கு பத்ரிநாத்தான் விசேஷமான இடமாம். பத்ரிநாத் கோவிலின் மூலவரே ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சாலகிராமக்கல் என்பதால் இங்கு கிடைக்கும் சாலகிராமகல்லுக்கு விசேஷம் அதிகம். விஷ்ணுவின் அம்சம் என நம்பப்படுகிறது. எங்களுடன் தேனி செந்தில் அண்ணா சேர்ந்துகொள்ள அனைவரும் கடைக்குள் புகுந்தோம். இதுபோன்ற அங்காடிகளில் போலிகளும் இருக்கும் என்பதால் எது உண்மையான கல் எது போலி என தரம் பிரித்து வாங்குவதில் எங்களுக்குள் தடுமாற்றம் உண்டாக இப்போது உதவிக்கு வந்தார் சேலம் மகேஷ்.\nநீங்கள் கவலைப்பட வேண்டாம். ஒரு நிமிடத்தில் நான் உங்களுக்கு எது உண்மையான கல் எது போலி என கண்டுபிடித்து சொல்கிறேன் என சொன்ன கையுடன் தன் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலையை கழற்றி வலக்கையில் உயர்த்தி பிடித்துக்கொண்டார். அங்காடிக்காரர் எங்கள் முன் நீட்டிய சாலகிராமக்கல்லை வாங்கி அவர் தன் இடக்கையின் உள்ளங்கையில் வைத்தப்படி ஏற்கனவே பிடித்த ருத்ராட்சத்தின் கீழே அதன் மேலே படாதவாறு கொண்��ு வந்தார். இப்போது இந்த ருத்ராட்சம் வலம் இடமாக சுற்றினால் அதனுள் உயிர்சக்தி நிரம்பியுள்ளது என்பது உண்மை. இடப்பக்கம் சுற்றினால் அது போலியான கல் என்று கூறியதோடு இப்போது அதனை செய்து காட்ட தயாராக, எல்லோரது பார்வையும் ருத்ராட்சத்தின் மீதே குவிந்திருந்தது. அதற்குள் அங்கு இன்னும் சிலரும் சூழ அனைவருமே அதனையே பார்க்கத் துவங்கினர்.\nஒருசில நிமிடங்கள் வரை ருத்ராட்சத்தில் எந்த அசைவுமில்லை. கடைக்காரரோ அலட்சியமாக அதனை பார்த்துக்கொண்டிருந்தார்.\nசிலநிமிடங்கள் யாரும் சத்தம் போடாமல் வைத்தகண் வாங்காமல் ஆங்கில படத்தின் இறுதி காட்சி போல பார்த்துக் கொண்டிருக்க, ருத்ராட்சம் மெல்ல இடம் வலமாக தானாக சுழல துவங்கியது.\nஅதை பார்த்த அனைவராலும் சட்டென அதனை நம்ப முடியவில்லை. கடைக்காரர் முகத்தில் புன்னகை. தான் விற்பது அசலான பொருள் என நிரூபணமானதால் உண்டான மகிழ்ச்சி.\nசுற்றியிருந்தவர்களில் சிலருக்கோ எப்படி ருத்ராட்சமாலை தானாக சுற்றும் என ஆச்சர்யப்பட்டனர்.\nஇன்னும் சிலரோ இல்லை. இவர் தான் கையால் சுற்றுகிறார் எனக்கூற, அப்படி கூறியவரை அழைத்து மகேஷ் அவர் கையில் அந்த ருத்ராட்ச மாலையையும் சாலகிராமத்தையும் கொடுத்து செய்து பார்க்கும்படி கூற இப்போது அவர் அதேபோல சாலகிராமத்தை உள்ளங்கையில் பிடித்து ருத்ராட்சத்தை இன்னொருகையால் உயர்த்திப் பிடித்தார்.\nஅனைவரது பார்வையும் இப்போது மீண்டும் அங்கு குவியத்துவங்க நானும் அதனையே பார்க்க துவங்கினேன். ருத்ராட்சமாலை சற்று நேரம் அமைதியாக நின்று கொண்டிருக்க நான்தான் அப்பவே சொன்னேன்ல என ஒருவர் சிரித்தப்படி குரல் உயர்த்தினார்.\nஅவர் அப்படி சொல்லி முடிக்கும் முன்பே ருத்ராட்சம் மெல்ல அசையத் துவங்கியது. மிக நிதானமாக அது முன்பு போலவே இடம் வலமாக சுற்றியது. முன்பை விட வேகமாக.\nவரும் பதிவில், ருத்ராட்சம் பற்றி சில தகவல்களை பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர், இந்தியாவின் கடைசி கிராமம் மானாவிற்கு சென்ற அனுபவங்களையும், இந்தியாவின் கடைசி டீக்கடையில் தான் பெற்ற பெருமை என்ன என்பதையும் கூறுகிறார்\nகுறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.\n'இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள் - எழுத்த��ளர் அஜயன் பாலா' தொடரின் பிற பதிவுகள்\nஇமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள் - எழுத்தாளர் அஜயன் பாலா\nகுப்தகாசியில் சத்குரு பெற்ற அனுபவங்கள்\nஇமாலய பயண தடத்தில் ஒரு குட்டி நகராக விளங்கும் குப்தகாசி, தன்னகத்தே மறைத்து வைத்துள்ள பிரம்மாண்டங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் நாம் அறிந்துகொள்ளலாம்\nசத்குரு கைகளுக்கு வந்த கங்கா ஆரத்தி \nசாரநாத்தில், தாங்கள் பார்த்த புத்தர் கால கலைப்பொருட்களை பற்றிக் கூறும் மஹேஷ்வரி, சத்குருவை யாரென்றே அறியாத போதிலும் கங்கா ஆரத்தியை நடத்துபவர்கள், ஆரத்…\nவேற்றுகிரக வாசிகள் பற்றி மேலும் பல ஆச்சர்யமூட்டும் அனுபவங்கள் இந்த வாரப் பகுதியில் தொடர்கிறது. தங்க அன்னப்பறவை, ஏரியில் விழும் நட்சத்திரங்கள் என சத்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/01/15/sarkkarai-pongal/", "date_download": "2018-06-20T14:54:56Z", "digest": "sha1:ZXLO6VRK6RHSDJBBBOILQIP34FW3N2IS", "length": 20682, "nlines": 130, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "சர்க்கரைப் பொங்கல் | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 15, 2007\nPosted by Jayashree Govindarajan under இனிப்பு வகை, கோயில் பிரசாதம், சமகால இலக்கியம் :), சமையல் குறிப்பு, சாதம் வகை, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள் | குறிச்சொற்கள்: பச்சரிசி, பொங்கல், வெல்லம் |\nபொங்கல் பண்டிகையன்று செய்யும் இனிப்பு வகை..\nபச்சரிசி – 1 கப்\nபயத்தம் பருப்பு – 1/4 கப்\nகடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்\nபால் – 1 கப் (*)\nவெல்லம் – 2 1/2 கப்\nநெய் – 1/4 கப்\nஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்\nமுந்திரிப் பருப்பு – 20\nஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை\nபச்சைக் கற்பூரம் – சிறிது\nஅரிசி, பருப்புகளைக் கழுவி நீரை வடித்துவிட்டு, லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.\nபின்னர் பால், 3 கப் தண்ணீருடன் சேர்த்து குக்கரில்(அல்லது பானையில்) குழைய வேக விடவும்.\nவாணலியில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.\nலேசான பாகு வந்தவுடன் பொங்கலை சேர்த்து நன்கு கிளறவும். இந்த மாதிரி பாகு வைத்துக் கிளறினால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.\nஇறுதியில் நெய் சேர்த்து, கெட்டியாகிச் சுருண்டு வரும்வரை நன்றாகக் கிளறவும்.\nஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, முந்திரி, கிஸ்மிஸ், மிகச் சிறுசிறு துண்டுகளாகக் கீறிய தேங்காய் எல்லாவற்றையும் 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் பொரித்துப் போட்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்���வும்.\n* பாலுக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்தாலும் அல்லது இரண்டும் சரிசமமாகச் சேர்த்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.\nசர்க்கரைப் பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. ‘இந்தக் குடுமிப்பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ சவத்தெளவு, எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . . ‘ என்று மாடன் வியந்து கொண்டது.\nநாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். ‘ஆருக்கு, எனக்கா ‘ என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது.\n— மாடன் மோட்சம். (ஜெயமோகன்)\nஇந்துமதத்தின் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர், அதன் நடைமுறை யதார்த்தத்தை அதுவும் அந்த வட்டார மொழியில் சொல்லும்போது, இந்தக் கதை கிடைக்கலாம். வெளியிலிருந்து படிப்பவர்களுக்கு நகைச்சுவை கதையாகவும்.\n6 பதில்கள் to “சர்க்கரைப் பொங்கல்”\nசரி எப்பவுமே தொலைபேசி பேசி செய்றோமே, இந்த வாட்டி வித்தியாசமா இருக்கணுமின்னு இந்த வருச பொங்லுக்கு நம்ம வீட்டுல இதுதான் செய்முறை. ரொம்ப நல்லா வந்திச்சி (நமக்கு நாமே திட்டத்துல கூட பாராட்டிக்கிலன்னா எப்படி) ரெண்டே ரெண்டு சிறு விஷயங்கள தவிர.\nஅ) வெல்லம் துருவி 2.5 கப்பா அத மட்டும் குத்து மதிப்பா போட்டு கொஞ்சம் இனிப்பு கம்மியா வந்திச்சி.. (heart healthy pongal அப்படீன்னு பேரு)\nஆ) சிட்டிகைன்னா என்னன்னு தெரியாம கொஞ்சம் அதிகமா ஜாதிக்காய் பொடி (செய்து) போட்டேன். வாசனை தூக்கோ தூக்கு.\nஉங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nவியாழன், ஜனவரி 24, 2008 at 12:21 பிப\nஅ) துருவிய வெல்லம். பெரிய கட்டியாக (படத்தில் இருப்பதுபோல்) இருந்தால் துருவி மெனக்கெட வேண்டாம். ஒரு காகிதம் அல்லது செய்தித்தாள் பேப்பரில் 30 செகண்ட் மைக்ரோவேவில் வைத்தால் தளர்ந்துவிடும்.\nகட்டைவிரல், ஆள்காட்டி விரல் நடுவில் சிறிது எடுத்தால் சரியாக இருக்கும். விரல்கள் நார்மல் சைஸ். 🙂\nஜாதிக்காய் பரவாயில்லை, பச்சைக் கற்பூரம் அதிகமானால் கசக்கும்.\n//இந்துமதத்தின் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர், //\n அவரது பதிவுகள் எதுவும் நீங்கள் படிப்பதில்லையா யாரையும் யாரும் புகழலாம். தலையில் தூக்கிவைத்துக் கொள்ளலாம். But be moderate in having opinion about others’ stands. உதவிக்கு எதற்கும் உங்கள் இன்னொரு “அபிமான” எழுத்தாளர் சுஜாதாவின் கருத்தையும் யோசியுங்கள்.\n//வெளியிலிருந்து படிப்பவர்களுக்கு நகைச்சுவை கதையாகவும்.//\nம்ம்ம்… இப்போது நீங்கள் உள்ளேயா வெளியேயா சில சமயம் இணையத்தில் பிம்பங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. 🙂 நீங்கள் மரத்தடி ஜெயஸ்ரீதானே சில சமயம் இணையத்தில் பிம்பங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. 🙂 நீங்கள் மரத்தடி ஜெயஸ்ரீதானே\nஉங்கள் ஜெயமோகன் குறித்து தனிநபர் தாக்குதல் எதுவும் நான் நடத்திவிடவில்லை. என் அற்ப சந்தேகத்தைத்தான் கேட்டிருக்கிறேன். பின்னூட்டத்தை பிரசுரிக்கவும். 🙂\nசெவ்வாய், மார்ச் 11, 2008 at 9:22 பிப\nமாடன் மோட்சம் கதை இங்கே இருக்கிறது.\nஅவர் நக்கலுக்கு எழுதினாரோ, நகைச்சுவைக்கு எழுதினாரோ, எந்தக் கருத்தியலைச் சொல்ல எழுதினாரோ.. எப்படி இருந்தாலும் அடிப்படைல Let us assume.. என்று ஆரம்பித்து கணிதம் நிரூபிப்பது மாதிரி ஆரம்பத்திலேருந்து கடைசி வரி வரை ஒரு விஷயம் assume செஞ்சுகிட்டிருக்காரு. அது மாடனுக்கு(ம்) சில எல்லைகள் உண்டு, மந்திரங்களுக்கு பலன் உண்டு. மறுக்கமுடியாத காட்டா அந்தக் கதையோட கடைசி வரி..\n“அசையவே முடியவில்லை. பாவி அய்யன் மந்திரத்தால் தன்னை யந்திர பீடத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டதை மாடன் பயங்கரமான பீதியுடன் உணர்ந்தது.”\n//ம்ம்ம்… இப்போது நீங்கள் உள்ளேயா வெளியேயா சில சமயம் இணையத்தில் பிம்பங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. நீங்கள் மரத்தடி ஜெயஸ்ரீதானே சில சமயம் இணையத்தில் பிம்பங்கள் தெளிவாகத் தெரிவதில்லை. நீங்கள் மரத்தடி ஜெயஸ்ரீதானே\nசந்தேகமில்லாமல் அதே மரத்தடி ஜெயஸ்ரீதான். ஆனால் எதையும் எங்கும் மாற்றிச் சொல்லியிருப்பதாக எனக்குத் தெரியவில்லையே. ஏதாவது உணவுக்குறிப்பு சொல்லும்போது அதுகுறித்து எங்காவது இலக்கியங்களில் இருந்தால் எடுத்துப் போடலாம் என்று ஒரு ஸ்டைல். பொதுவாக சர்க்கரைப் பொங்கலை புகழ்ந்து வரும் வரிகளை விட என்னைக் கவர்ந்த இந்தக் கதையும், வித்யாசமாக அதன் சுவையை மறுக்கும் இந்தப் பகுதியும் சேர்க்கலாம் என்று நினைத்தேன். சேர்த்திருக்கிறேன். அவ்வளவுதான். மற்றபடி தலையில் தூக்கிவைத்துக் கொள்வது என்ற பதம் எல்லாம் அதிகம். யாரையும் எதற்காகவும் தலையில் தூக்கிவைத்துக் கொள்ள முடிவதில்லை என்ற என் குணம்தான் பலநேரங்களில் என் பலமாகவும், சில நேரங்களில் என் பலவீனமாகவும் இருந்து வந்திருக்கிறது.\nஉள்ளேயா வெளியேயா என்றால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை, முதலில் எழுத்தின் நடை அழகோடும் இயைந்து ஓடும் நகைச்சுவையோடும் அனுபவித்துப் படித்த என்னால் இறுதியில் இயல்பாக இருக்கமுடியவில்லை. ஸ்ரீரங்கத்தில் வளர்ந்தாலும் எல்லா சின்ன பெரிய விஷயங்களுக்கும் ஊருக்கு வெளியே காவலுக்கு இருக்கும் முனீஸ்வரனுக்குத் தான் சர்க்கரை பொங்கலுக்குத் தருவோம். என் மாமியார் வீட்டிலும் பல தலைமுறைகளாய் அடையவளஞ்சான் முனியப்பனுக்கு வாராவாரம் சர்க்கரைப் பொங்கல்தான். அதைவிட எங்கள் வீடுகளில் “சோணை” என்ற தெய்வத்தை வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீட்டில் யாருக்காவது பிரசவம் என்றால் சோணைக்கு ‘தண்ணி’ வாங்கிக் கொடுக்கும் பழக்கம் உண்டு. எனக்கு இரண்டு முறையும் இதற்காக மதுரை பக்கத்து ஊர்க்காரர் ஒருவருக்கு என் பாட்டி பணம் கொடுத்ததை நான் பார்த்திருக்கிறேன். பாரிஸ் வைன் வாங்கினா குடிக்கமாட்டாரா என்றுகூட கேட்டிருக்கிறேன். பாட்டிக்குப் பிறகு ‘அது’ எங்கே இருக்கிறது என்றே குடும்பத்தில் யாருக்கும் தெரியவில்லை. என்னவோ இந்தக் கதையைப் படித்ததும் மனம் கனத்ததுதான் உண்மை.\nஇதுகுறித்து(இந்துமதம் பற்றியா, ஜெயமோகன் பற்றியா) சுஜாதாவின் கருத்து என்று எதைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. விபரமாக எடுத்துச் சொன்னால் யோசிக்கலாம்.\n//ஜெயமோகன் குறித்து தனிநபர் தாக்குதல் எதுவும் நான் நடத்திவிடவில்லை//\n:)) ஜெயமோகன் எல்லாம் சாதாரண பதிவர்கள் வகையிலோ, தனிநபர் தாக்குதல் லிஸ்டிலோ வரமாட்டார்கள். அங்கே தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. சாண் என்ன. முழம் என்ன, நீங்கள் சொந்தப் பெயரிலேயே சொல்ல நினைப்பதைச் சொல்லலாம். 🙂\nவியாழன், செப்ரெம்பர் 23, 2010 at 2:33 பிப\n[…] படம், சமையல் குறிப்பு நன்றி: ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், ஜனவரி 15, 2007 at 6:00 முப\nஇனிப்பு வகை, கோயில் பிரசாதம், சமகால இலக்கியம் :), சமையல் குறிப்பு, சாதம் வகை, தமிழ்ப்பதிவுகள��, பண்டிகைகள்\nகுறிச்சொற்கள்: பச்சரிசி, பொங்கல், வெல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2007/10/16/thatta-payaru-vella-sundal/", "date_download": "2018-06-20T14:43:50Z", "digest": "sha1:XRI7EUYOSOWJMQACHMRGN4C4JXKNEBNQ", "length": 5174, "nlines": 67, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "தட்டப் பயறு வெல்லச் சுண்டல் | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசெவ்வாய், ஒக்ரோபர் 16, 2007\nதட்டப் பயறு வெல்லச் சுண்டல்\nPosted by Jayashree Govindarajan under இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொது | குறிச்சொற்கள்: சுண்டல், தட்டப் பயறு, நவராத்திரி, வெல்லம் |\nதட்டப் பயறு இரண்டு மூன்று அளவுகளில் கிடைக்கும். நான் அநேகமாக பெரிய அளவான பயறில் காரச் சுண்டலும், சிறிய அளவிலான பயறில் இனிப்பு சுண்டலும் செய்கிறேன். எந்த அளவிலும் மற்ற சாமான்கள் சேர்க்க வேண்டிய அளவு ஒன்றுதான்.\nதட்டப் பயறு – 1 கப்\nவெல்லம் – 1 கப்\nதேங்காய்த் துருவல் – 1/2 மூடி\nநெய் – 2 டீஸ்பூன்\nதட்டப் பயறை 12 மணி நேரம் நன்கு ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.\nவெல்லத்தை சிறிது நீர் விட்டு முற்றிய பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும்.\nபாகு தயாரானதும், வெந்த பயறு, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி சேர்த்துக் கிளறவும்.\nஇறக்கும் முன் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\n* இந்தச் சுண்டல் சீக்கிரம் கெடாது. இரண்டு நாள்களுக்கு வைத்திருக்கலாம்.\n* எல்லா வெல்லச் சுண்டல்களுக்கும் இறுதியில் சிறிது நெய் சேர்த்துக் கிளறுவது அதிக மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.\nநவராத்திரி: துர்கா பூஜா (கல்கத்தா) – நிர்மலா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெவ்வாய், ஒக்ரோபர் 16, 2007 at 8:01 முப\nஇனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொது\nகுறிச்சொற்கள்: சுண்டல், தட்டப் பயறு, நவராத்திரி, வெல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/431-students-got-mbbs-bds-admission-000672.html", "date_download": "2018-06-20T15:20:50Z", "digest": "sha1:UX3ZAI4V76W2HSDGHYISZL4DBHE6HYYS", "length": 11529, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "431 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் அட்மிஷன்! | 431 students got MBBS, BDS admission - Tamil Careerindia", "raw_content": "\n» 431 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் அட்மிஷன்\n431 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் அட்மிஷன்\nசென்னை: 431 மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு அட்மிஷன் கடிதத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வழங்கியது.\nதமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு கவுன்சிலிங்கை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நடத்தியது. இதற்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த ஜூலையில் தொடங்கியது.\nஜூலை மாதத்தில் மட்டும் முதலாவது, இரண்டாவது கட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேர்ந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த மாதத்தில் 3-வது கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டது. அதில் காலியான இடங்களுக்காக 3-வது கட்ட விரிவுபடுத்தப்பட்ட கவுன்சிலிங் அக்டோபர் 4, 5-ம் தேதிகளில் நடைபெற்றது.\nஇந்த கவுன்சிலிங்கின்போது 431 மாணவர்களுக்கு அட்மிஷன் கடிதம் நேற்று இரவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேரவுள்ளனர்.\nமறு ஒதுக்கீடு, காலியிடங்கள் என அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 167 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 15 காலியிடங்கள், மறு ஒதுக்கீடு, காலியிடங்கள் என சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 189 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்த 10 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மறு ஒதுக்கீடு, காலியிடங்கள் என 50 அரசு ஒதுக்கீட்டு\nபி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் இந்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.\nஅகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்களில் தாங்கள் விண்ணப்பித்துக் காத்திருப்பதால், கவுன்சிலிங்கில் அனுமதித்து அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர அனுமதிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2 மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.\nஇதுதொடர்பாக தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு உத்தரவை உச்ச நீதிமன்றம் அளிக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கு காரணமாக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். 3-ஆம் கட்ட விரிவுபடுத்தப்பட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று தேர்வான 431 மாணவர்களுக���கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாமல் இருந்தது.\nஇந்த நிலையில் தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடியானது.\nஇதையடுத்து, கவுன்சிலிங்கில் தேர்வான 431 மாணவர்களுக்கும் உடனடியாக சேர்க்கைக் கடிதம் வழங்குமாறு, உரிய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் மின்னஞ்சலில் தகவல் அனுப்பினார்.\nஇதைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டு, நேற்று இரவே அவர்கள் கல்லூரியில் சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nநியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ்... இது நல்ல துறைதானா\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nசென்னை சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தில் வாக்-இன்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\nஹேண்ட்லூம் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை\nசாப்ட்வேர் வேலைக்காக காத்திருக்கிறீர்களா... சென்னையில் ஜூன் 12-14 வரை வாக்-இன்\nஇன்ஜினியர்களுக்கு சென்னையில் சயின்டிஸ்ட் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-mar-15/general-knowledge/138997-students-attend-of-workshop-on-silk-factory.html", "date_download": "2018-06-20T14:49:18Z", "digest": "sha1:PE7TAELXHKSZ4AQ6QRVKL63UPKVFGBUV", "length": 17419, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "பட்டுக்கு நூல் எடுப்பது இப்படி!", "raw_content": "\n`ஆவேசத்தில் பேசிவிட்டேன்' - போலீஸாரிடம் கண்ணீர்மல்கக் கூறிய நடிகை நிலானி `சேலம் பசுமைச் சாலை திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு' - செல்லூர் ராஜு பேச்சால் சர்ச்சை `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள் `இயற்கை விவசாய முறையைக் கடைப்பிடியுங்கள்’ - விவசாயிகளுக்கு மோடி அட்வைஸ்\nகோவையில் கொடிகட்டிப் பறக்கும் குட்கா வியாபாரம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் ந��றுவனம் - சிக்கிக்கொண்ட வட இந்தியர் 8,000 பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் கூகுள் நிறுவனம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விமர்சனம்செய்த சீரியல் நடிகை கைது\nஒரு பக்கம் ஸ்டார்மிங் ஆபரேஷன்... மறுபக்கம் திருட்டு... போலீஸை தெறிக்கவிட்ட இரானிய கொள்ளையர்கள் `யாதும் ஊரே யாவரும் கேளிர்' - ரஷ்யாவில் ஜப்பானியர்கள் காட்டிய அக்கறை `பால் டேம்பரிங் செய்தது நிரூபணம்’ - தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nசுட்டி விகடன் - 15 Mar, 2018\nபரீட்சையில் பட்டையைக் கிளப்ப... ஹெல்த் டிப்ஸ்\nபட்டுக்கு நூல் எடுப்பது இப்படி\nசுவர்த் தோட்டம் அமைப்பது எளிது\n10,+1 பொதுத் தேர்வுகளுக்கு எளிதான டிப்ஸ்\nநாசா காலண்டரில் நம் ஊர் ஓவியங்கள்\nபட்டுக்கு நூல் எடுப்பது இப்படி\n நம்ம எல்லாருக்குமே பட்டுத் துணின்னா ரொம்பப் பிடிக்கும்தானே. பாடப் புத்தகத்தில் பட்டுப் புழுவிலிருந்து பட்டு நூல் தயாரிக்கப்படுகிறது எப்படினு படித்திருக்கிறோம். அதை நேரில் பார்க்க உடுமலையில் இருக்கும் ‘சில்வர் மைன் சில்க் ஃபேக்டரி’க்கு நண்பர்களுடன் ஒரு விசிட் அடித்தோம்.\nஅங்கு வெண்பட்டுக் கூட்டிலிருந்து பட்டு நூல் எடுப்பதைப் பற்றி அதன் இயக்க\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\n`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா’ - உயர் நீதிமன்றம் கண்டனம்\nகக்கன் பிறந்த நாள் விழாவில் 20 பேர் மட்டும் கலந்துகொண்டது ஏன்\n”வழிப்பறிக் கொள்ளைக்காரன் மாதிரி அரசு எங்க நிலத்தை திருட��து” - சேலம் நிலவரம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11086", "date_download": "2018-06-20T16:29:45Z", "digest": "sha1:TJCF5TYCAMFTLSLHMSFLZ6FA2S4KQ4FQ", "length": 5116, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Djakun மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11086\nISO மொழியின் பெயர்: Jakun [jak]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nDjakun க்கான மாற்றுப் பெயர்கள்\nDjakun க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Djakun தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார��வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15640", "date_download": "2018-06-20T16:30:13Z", "digest": "sha1:WRI6K2TBSEP7YYNTBBDCQNR7M5PJR54H", "length": 5415, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Picard மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15640\nISO மொழியின் பெயர்: Picard [pcd]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nPicard க்கான மாற்றுப் பெயர்கள்\nPicard க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 13 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Picard தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2007/", "date_download": "2018-06-20T15:05:21Z", "digest": "sha1:TJDUOLTQO5HGG5QCCERMGHBCK5DGIYCQ", "length": 219741, "nlines": 1098, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: 2007", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எ���். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக���கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\n2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nநண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன் இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன் இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொ���்லிக் கொள்கிறேன் நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன\n அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nஎன்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா வரும் 2008-இலாவது ஆலயங்கள் திருந்துமா\nஇல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,\nஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்\nஇந்த ஆண்டின் துவக்கத்தில் என் இனிய நண்பன் ராகவன் ஒரு பதிவு போட்டிருந்தான். 2007 இல் ஆவது திருக்கோயில்கள் திருந்துமா என்று - அதில் அவன் தனிப்பட்ட ஆசைகளை மட்டுமே சொல்லி இருந்தானே அன்றி, சமூக நடைமுறை வழிகளைச் சொல்லவில்லை\nஇதோ ஆண்டு முடியப் போகிறது\n அது எல்லாம் நடக்கிற விஷயமா என்ன அப்ப இதுக்கு என்ன தான் வழி அப்ப இதுக்கு என்ன தான் வழி - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எப்படி\nஆலயங்கள் திருந்தணும்னா ரெண்டு பேரு மனசு வைக்கணும்\n - நிர்வாகத்தின் பங்கு 60% என்றால் நம் பங்கு 40%.\nநிர்வாகம் பற்றிய மாற்று எண்ணங்கள் குறித்து அடுத்த பதிவில் பலவற்றைச் சொல்கிறேன் இன்னிக்கி நம்மளால முடிஞ்சது என்னென்ன பண்ணலாம்-னு பார்ப்போமா\nஜனவரி முதல் நாள், முதல் வேலையாக இறைவனைத் தரிசத்து விட்டுத் தான் புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பேர் நினைப்பார்கள்\nஅதற்காக மார்கழிக் குளிரில், கால் கடுக்க பெரிய வரிசையில் நிற்பார்கள் - நல்லது தான் இறைவன் திருமுகம் நம் மனத்தைக் கனியச் செய்யக் கூடியது அவசியம் சென்று சேவித்து விட்டு வாருங்கள்\nஆனால் அப்படி வரிசையில் நிற்கும் போது, கொஞ்சம் கீழ்க்கண்ட சிந்தனைகளையும் அசை போட்டுக் கொண்டே நில்லுங்கள் இறைவனுக்கு நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பாக, சில புத்தாண்டு உறுதிமொழிகள் அமையட்டுமே\n1. எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள் - முதலில் ஈசியா சேவிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடப் பழகிக் கொள்ளுங்கள்\nபிசினஸ் க்ளாஸ், எகானமி க்ளாஸ், முதல் வகுப்பு, ஏசி சேர் கார் என்றெல்லாம் சொகுசுப் பயணம் செய்ய, ஆலயம் என்பது விமானப் பயணமோ, இரயில் பயணமோ அல்ல\nஇறையருளில் இப்படியான சொகுசுகள், ஊருக்குக் கொண்டு போய் சேர்க்காது\n ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா\nஅப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்\nகாலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை-ன்னா, அப்படி ஏன் போக வேண்டும் இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே\nதயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம் முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள் முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள் உங்க கால வசதிக்கு ஒத்து வருவது போல் ஆலய யாத்திரைக்கு முன்பே திட்டமிட்டுக் கொண்டு செல்லுங்கள்\n(சிறப்புத் தரிசனம் இருப்பதால் தானே போகிறோம்; நான் ஒருவர் மட்டும் மாறினால் போதுமா என்பதெல்லாம் விதண்டாவாதம் தான் அரசு இந்தப் பணம் கொழிக்கும் திட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கலைக்காது அதற்கு மாற்று வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)\n2. ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்\n* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்\n** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை\n*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது\nநம் அம்மா அப்பா கூட பெற்ற பிள்ளைகளிடம் வேண்டுமானால், பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம் ஆனால் அதே அம்மா அப்பா, பணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார்கள்\nஇறைவனோ நம் அனைவருக்குமே தாயும் தந்தையும் ஆனவன் எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை\nஅச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள் வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள்\nஅப்படின்னா ஆலயச் செலவுக்கும், வளர்ச்சிக்கும் என்ன செய்வதாம்-னு கேள்வி வரும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்\nஎல்லாப் பக்தர்களுமே குற்ற உணர்ச்சியில் தான் உண்டியலில் பணம் போடுறாங்��ன்னு சொல்ல மாட்டேன் அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க\nஆனா அந்த உதவி, சரியாகப் பயன்படுதா....இல்லை முதலை வாயில் போய் விழுதா....இல்லை முதலை வாயில் போய் விழுதா சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும் சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும்\nகோவில் உண்டியல் அருகே உட்கார்ந்து கொண்டு, ஒரு காசோலையில் பணம் மட்டும் நிரப்பிக் கொள்ளுங்கள் உண்டியலில் எவ்ளோ பணம் போட நெனச்சீங்களோ, அதைக் காசோலையில் எழுதிக் கொள்ளுங்க\nஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும் போதும், பழம் பூ தேங்காய் போல, இந்தக் காசோலைப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்க காசோலைப் புத்தகம் நிரம்பிய பின், அதை ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கோ, தர்ம காரியத்துக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்\n3. முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nஇருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள் கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை\n4. ஆலய வளாகத்தில் நடைபெறும் சிறுவர் வகுப்புகள், தமிழ் இலக்கிய முயற்சிகள், விரிவுரைகள், இசை வகுப்புகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள முயலுங்கள்.\nஇதுவும் ஒரு யோகா பயிற்சி போலத் தான் கோயிலில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டாம். திறந்து வைத்துக் கொண்டு, இது போல் பயிற்சிகள் இருக்கா-ன்னு விசாரியுங்கள்.\n5. நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை,\nதமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.\nஅவர்களாகச் செய்யும் காலம் வரும் வரை, நீங்கள் தான் ஒரு காலை முன் வைக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளன்று முயன்று பாருங்கள். புரிந்து செய்யும் வழிபாட்டில் நிச்சயம் உங்கள் மனம் லயித்துக் கரைந்து போகும்.\nவெளி மாநிலங்களில் நீங்கள் யாத்திரை போனால் பரவாயில்லை நம்ம ஊரில், நம்ம ஆழ்வார்கள் இறைவனோடு தமிழில் உரையாடினதை, உங்கள் காதுகள் கேட்கக் கசக்குமா என்ன\nபூபாலக திரிவ��க்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி\nலங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி\nசகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி\nகோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி\nஎன்று அவ்வளவு அழகாக மொழியாக்கிக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க\n தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா சேச்சே இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே\nஇதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்\nதமிழ்த் தெய்வத்தையே ஆண்ட ஒரு பெண்.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா\n6. பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவை. இன்று அவற்றுள் பல கேட்பார் அற்றுக் கிடக்கின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்துக்கோ, உங்களுக்கோ எதுவுமே அல்ல அரசின் முதலை வாய்க்குத் தான் போகும்.\nஎனவே இப்படி மாற்று வழியில் காணிக்கைகள் செலுத்துங்கள். தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் பெற்ற தலங்கள் எல்லாம் ஓரளவு சீரடையும்.\nகட்டாயம் இந்த வலைப்பூவுக்குப் போங்கள்;\nTemple Cleaners என்ற அவர்கள் yahoo group-உம் உள்ளது. அவர்கள் இது போன்ற உதவி தேவைப்படும் தொன்மையான ஆலயங்களை அந்த வலைப்பதிவில் அடிக்கடி பட்டியல் இடுவார்கள். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்\n7. ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்\nஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்\nஇறைவனைக் கண்ணாரக் காண்பதும் ஒன்று தான் எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான் எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான் முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும் முதல��� முறை பழகும் போது கடினமாக இருக்கும் மாற்றத்தை மனம் பழகிக் கொண்டால், அதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களுக்குத் தானாகப் புரியும்\nமுன்பெல்லாம் ஆலயத்தை ஒட்டி ஆதுரச் சாலைகள் (மருத்துவமனைகள்), கல்வி நிலையங்கள், பாலர் பள்ளிகள் இருக்கும். பொன்னியின் செல்வனில் கூடப் படிச்சிருப்பீங்க\nதிருவரங்கத்தில் இராமானுசர் தானியக் கொப்பரை உண்டியல், மருத்துவ நிதி எல்லாம் ஏற்படுத்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் பிடி அரிசித் திட்டம் கொண்டு வந்தார்.\nதினமும் சமைக்கும் முன்னர், பல குடும்பங்கள், ஒரு பிடி அரிசியை, வீட்டில் உள்ள உண்டியல் பாத்திரத்தில் கொட்டினர். பின்னர் அவை தர்ம காரியங்களுக்குச் சேகரிக்கப்பட்டன.\nஆனா, இப்போது ஆலயங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட பின், இவை எல்லாம் போக்கொழிந்தன. எனவே நீங்களாக அருகில் உள்ள ஒரு காப்பகத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் ஆலயம் செல்லும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்\nஇயந்திர கதி வாழ்வில், குழந்தைகளுக்குத் தங்களை ஒத்த Lesser Fortunate குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகப் பொறுப்பு கூடும் நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணியும் கேக்காத பசங்க, இதப் பாத்து தானா மாறுவாங்க\nசும்மா டிவிப் பொட்டி, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆர்க்குட் சாட், சினிமாவிலேயே இந்தக் காலத்துப் பசங்க மூழ்கிக் கிடக்குதுங்க-ன்னு சலிச்சிக்காதீங்க. இப்படி முயன்று பாருங்க. குழந்தைகளுக்குப் பிடித்துப் போகும்.\nஅடுத்த தலைமுறைக்கு நம்ம ஆன்மீகம், பண்பாடு, மனித நேயப் பார்வையைக் கொண்டு கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டட்டும்\n8. ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய் அதற்கென்று இருக்கும் இடத்தில் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள் ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ் ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ்\n9. ஆலயத்தில் இரைந்து பேசலாம் ஓடி ஆடலாம் எந்தப் புடைவை எங்கே வாங்கினீங்க-ன்னு கேட்கலாம் யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இர��க்கீங்க-ன்னு விசாரிக்கலாம் யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம் நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம் நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம் தப்பே இல்லை\nநம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள் தியான மண்டபங்கள் அல்ல\nஆனால் முடிந்தவரை சுடு சொற்களை, ஆலய வளாகத்தில் தவிர்க்கவும் அடுத்தவரைப் புறங்கூறிப் பேசுதல், மட்டம் தட்டிப் பேசுதல் முதலான செயல்களைத் தவிர்க்கவும்\nகருவறைக்குள் மட்டும் அமைதி காத்து, வழிபடுங்கள்\nபிற இடங்கள் எல்லாம் உங்கள் வீட்டு அறைகள் தான் கருவறை மட்டும் தான் நூலக அறை கருவறை மட்டும் தான் நூலக அறை\n10. எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் - உங்களுக்காக அல்ல\nநம் குழந்தைகள் இன்று மாறுபட்ட காலகட்டத்தில் வளர்கின்றன. எதை ஒன்றையும் கேள்வி கேட்டு அறியும் குணம் இன்று அதிகம் அது நல்லதும் கூட அப்போது தான் உடைமைக் குணம் (sense of ownership) வளரும்\nஇப்படி வளரும் குழந்தைகளின் முன், இறைவனைக் கூடப் பணமும் அதிகாரமும் இருந்தால் தான் பார்க்க முடியும் என்று தவறான யோசனைக்கு நாமே தள்ளிவிடலாமா\nஇதனால் ஒட்டு மொத்த பண்பாடும் மாறித் தான் போகும். மன அமைதிக்கு ஆன்மீகம் என்ற நிலை போய், மன அழுத்தங்களைத் தான் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்வோம்\nஎது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் - உங்களுக்காக அல்ல\n(அடுத்த பதிவில், தமிழ் வழிபாடு, ஆலய நிர்வாகச் சீர்திருத்தம்-னு அவங்க கையில் இருக்கும் ஐட்டங்களைப் பார்க்கலாம்\nஇனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்\nபுதுமணத் தம்பதிகளுக்கு Happy Thala New Year :-)\nநீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: Community, ஆலயச் சீர்திருத்தம், சமூகம்\nகிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள்; இன்று அதே கொண்டாட்டங்கள் உலகெங்கும்\nசிறு வயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்து ஜெயந்திக்��ும் அப்படி ஒரு கொண்டாட்டம் வீட்டில்;\nஅன்று சீடை,முறுக்கு என்றால், இன்று ரோஸ்கொத்து மற்றும் ப்ளம் கேக்\nவீட்டில் பல இடங்களில் நட்சத்திரம் தொங்கும்; அதன் ஓட்டைகளில் பல வண்ண ஒளி சுற்றும்\nஅட்டைப்பெட்டியால் ஆன அழகிய குடில். அதற்குள் மின் விளக்கு பொருத்தித் தருவார் எங்கள் சித்தப்பா. ஒன்று மின்னி இன்னொன்று மறையும்\nமுனுசாமி அண்ணா கடையில் இருந்து வைக்கோல் கட்டு கொண்டு வருவோம்;\nயோசோப்பு, மரியாள், ஆயர் எல்லாரும் இருப்பர்;\nபின்னாளில் பக்கத்து வீட்டு மோகன் அண்ணா-ஷீலா ஆண்ட்டி, தேவதூதர், மூன்று ஞானிகள் போன்ற பொம்மைகளை வாங்கிக் கொடுத்தார்கள்.\nகுழந்தை இயேசு பொம்மை, தன் இரு கைகளை மேலுக்கு விரித்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும்.\nஆண்ட்டி வெல்வெட் துணியில் குட்டி மெத்தை தைத்துக் கொடுத்தார்கள், குட்டிப் பாப்பாவிற்கு\nசெந்தில் என்ற சிறுவன், பொம்மை இடத்தை விட்டு அந்தாண்ட இந்தாண்ட வரமாட்டான் கேட்டால் கெட்டவர்கள் குழந்தையைக் கொல்ல வந்து விடுவார்கள் என்று சொல்லுவான் கேட்டால் கெட்டவர்கள் குழந்தையைக் கொல்ல வந்து விடுவார்கள் என்று சொல்லுவான் எப்போதோ கேட்ட கண்ணன் கதையை இதோடு கலந்து விடுவான் எப்போதோ கேட்ட கண்ணன் கதையை இதோடு கலந்து விடுவான் அப்படியே கெட்டவர்கள் வந்தாலும் குழந்தை அவர்களை எல்லாம் உதைத்து விடும்; வண்டிச் சக்கரத்தை நொறுக்கி விடும் அப்படியே கெட்டவர்கள் வந்தாலும் குழந்தை அவர்களை எல்லாம் உதைத்து விடும்; வண்டிச் சக்கரத்தை நொறுக்கி விடும் பேயிடம் பால் குடிப்பது போல் அவளை அழித்து விடும் என்றெல்லாம் சொல்லுவான்\nநாங்களும் அவன் சொல்வதைக் கேட்டுக் கொள்வோம்; ஏன் என்றால் அவன் தான் எங்களை விடப் பெரியவன்.\nஆடு, பசு மாடு பொம்மைகள் நிறைய\nஇந்தப் பொம்மைகள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனுக்கு அருகில் சிரித்துக் கொண்டு இருக்கும்.\nகிறிஸ்துமஸ் அன்றோ, குழ்ந்தை இயேசுவின் பக்கத்தில் சிரித்துக் கொண்டு இருக்கும்.\nஇப்படி பொம்மைகளாகவோ, ஆடு மாடுகளாகவோ இருந்து விட்டால், உலகில் பிரச்சனை என்பதே இருக்காதோ\nஅன்பு ஒன்று தான் இந்தப் பசுக்களுக்கு எல்லாம் வேதம்.\nஅவன் வேணு கானமே கீதம்\nஇரவில் தூங்கும் போதும், குடிலில் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும்\nஅப்பப்ப எழுந்து அந்தக் குழந்தை பத்திரமாக உள்ளதா என்று ஒரு எட்டு எட்டிப் பார்த்துக் கொள்வோம்\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nகவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியத்தில், குழந்தை இயேசுவின் பிறப்பு:\nதுல்லிய பட்டுப் போன்ற தூயவள் மரியாள் கையில்\nமெல்லிய பாலன் இயேசு விளக்கெனப் புன்ன கைத்தான்\nநல்லவர் உள்ளம் போல நலம்பெறப் பிறந்த செல்வன்\nஇல்லை என்னாத வாறு இருகரம் விரித்து நின்றான்\nமாளிகைச் செல்வம் தோற்கும் மாணிக்கத் தொட்டில் தோற்கும்\nதூளி இல்லாத போதும் தூங்கினான் பாலன் இயேசு\nநாழிகை செல்லச் செல்ல, நல்லொளி மேலும் பல்கும்\nஅவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.\nசென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் போது இட்ட பதிவின் மீள்பதிவு இது\nபழைய பதிவும், பின்னூட்டங்களும் இங்கே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nதில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை\nஅன்று தில்லை நடராசன் சன்னிதியில் ஒரே கூச்சல், குழப்பம்\n\"அச்சச்சோ, நடராஜப் பெருமானுக்குத் தீட்டாயிடுத்தே எந்தச் சண்டாளன் களியைத் தின்னுட்டு, இப்படி மீதியை, ஸ்வாமி மேல் வீசினானோ தெல்லியே எந்தச் சண்டாளன் களியைத் தின்னுட்டு, இப்படி மீதியை, ஸ்வாமி மேல் வீசினானோ தெல்லியே ஏங்காணும்...நோக்கு ஏதாச்சும் தெரியுமா\n நேத்து ராக்கால பூஜை முடிச்சி, நடையைச் சாத்தினது நீர் தானேய்யா இன்னிக்கு காலம்பற வந்து நடையைத் தொறக்கறேன் இன்னிக்கு காலம்பற வந்து நடையைத் தொறக்கறேன் அச்சோ ஸ்வாமி மேல் என்னது இது திட்டு திட்டா விழுந்து கிடக்கே\nநேற்று ராப்பூஜையில் என்னய்யா பண்ணீர் நீர் திருவிழா நேரம்-னா நடை சாத்தக் கொஞ்சம் தாமதம் ஆகத் தான் செய்யும். அதுக்காகப் பசி தாளாம, அம்பலத்தில் களியை ஒளிச்சி வச்சித் தின்னறதா திருவிழா நேரம்-னா நடை சாத்தக் கொஞ்சம் தாமதம் ஆகத் தான் செய்யும். அதுக்காகப் பசி தாளாம, அம்பலத்தில் களியை ஒளிச்சி வச்சித் தின்னறதா நீரெல்லாம் என்னய்யா ஒரு தீட்சிதர் நீரெல்லாம் என்னய்யா ஒரு தீட்சிதர்\n\"அய்யோ, இப்படி அபாண்டமாப் பேசாதீங்கோ நம்மவா களி தின்னும் வழக்கம் எல்லாம் கிடையாதே நம்மவா களி தின்னும் வழக்கம் எல்லாம் கிடையாதே நான் எப்படிங் காணும் களியை��் போயித் தின்னிருப்பேன் நான் எப்படிங் காணும் களியைப் போயித் தின்னிருப்பேன் பழியைப் போட்டாலும் பொருந்தப் போடணும் ஓய்\nஇது வேற எவனாச்சும் செஞ்ச வேலையாத் தான் இருக்கும் ஹூம்...திருவாதிரை ஆருத்ரா அபிஷேகத்தின் போதா இப்படி எல்லாம் நடக்க வேண்டும் ஹூம்...திருவாதிரை ஆருத்ரா அபிஷேகத்தின் போதா இப்படி எல்லாம் நடக்க வேண்டும்\n\"நாமத் தான் அம்பலத்தில் ஒருத்தனையும் விடமாட்டோமே வேறு எவன் ஐயா வந்து வீசியிருக்க முடியும்\nஏற்கனவே நாம போடுற சுத்தபத்த ஆட்டத்தை எல்லாம் பார்த்துட்டு, ஜனங்கள் ரொம்பவே நொந்து போயிருக்கா. இப்போ இது வேறயா\nகண்டராதித்த சோழர் வந்திருக்காராமே ஊருக்கு இங்க வந்து, \"நல்லா இருக்குய்யா உங்க சுத்தமும், ஆச்சாரமும்\" ன்னு கேட்கப் போறாரு இங்க வந்து, \"நல்லா இருக்குய்யா உங்க சுத்தமும், ஆச்சாரமும்\" ன்னு கேட்கப் போறாரு என்ன சொல்லப் போறீரு\n- சிதம்பரத்து தீட்சிதர்கள் இருவர், கோயிலில் இப்படிப் பேசிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும், மிகவும் பயந்து போய் இருந்தார்கள் அதற்குள் கண்டராதித்த சோழன், பொன்னம்பல நாதனைத் தரிசிக்க ஓடோடி வந்து விட்டான் அதற்குள் கண்டராதித்த சோழன், பொன்னம்பல நாதனைத் தரிசிக்க ஓடோடி வந்து விட்டான் என்ன இன்னிக்கி இவ்வளவு சீக்கிரம், இப்படி ஆவலுடன் ஓடி வருகிறான்\nஅதற்கு முந்தைய நாள் இரவு\n\"செம்பியன் மாதேவி, ஒவ்வொரு ராத்திரியும் பூசை முடித்த பின், என் காதுகளுக்கு நடராஜப் பெருமானின் சதங்கை ஒலி கேட்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் அது இன்று கேட்கவில்லை என் வழிபாட்டில் தான் ஏதோ குறை உள்ளது போலும் என் வழிபாட்டில் தான் ஏதோ குறை உள்ளது போலும் அப்படித் தானே\n\"கண்டராதித்தரே, உங்களைப் போல் சிவநெறிச் செல்வரைக் கணவராகப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எதற்கு வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் எதற்கு வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் இன்று கேட்காத சதங்கை ஒலி நாளை கேட்கும் பாருங்கள் இன்று கேட்காத சதங்கை ஒலி நாளை கேட்கும் பாருங்கள் வாருங்கள், சாப்பிட்டு உறங்கப் போகலாம் வாருங்கள், சாப்பிட்டு உறங்கப் போகலாம்\n\"இல்லை மாதேவி, எனக்கு மனம் சரியில்லை உணவு வேண்டாம் நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்\nகவலையில் சோழனுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை புரண்டு ��ுரண்டு படுத்தான். சிற்றஞ் சிறுகாலே தோன்றிய உறக்கத்தில், ஒரு கனவு புரண்டு புரண்டு படுத்தான். சிற்றஞ் சிறுகாலே தோன்றிய உறக்கத்தில், ஒரு கனவு ஆகா...இது என்ன.....ஈசனே அல்லவா கனவில் பேசுகிறார்\n\"ஆதித்தா...இன்று இரவு சேந்தன் வீட்டுக்குச் சென்றிருந்தேன் அதான் இங்கு உன்னிடம் வரவில்லை அதான் இங்கு உன்னிடம் வரவில்லை உனக்கு என் சதங்கை ஒலியும் கேட்கவில்லை\n\"பட்டினத்துப் பிள்ளையின் கணக்குப் பிள்ளை அவன் பட்டினத்தான் துறவு பெற்ற பின், அவன் சொத்துக்களை எல்லாம் ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டான். அரசனுக்கு கொடுக்கவில்லையாம். செய்யாத குற்றத்துக்குச் சிறைவாசம் அனுபவித்து விட்டு, இப்போது தில்லைக்கு வெளியில் பரம ஏழையாக உள்ளான். அவன் வீட்டுக்குத் தான் ஒரு முதியவனாய் இன்று போய் எட்டிப் பார்த்தேன்....\"\n\"சேந்தனாரு இருக்காருங்களா சாமீ...தினமும் சிவன் அடியாரு ஒருத்தருக்காச்சும் சாப்பாடு போட்டுட்டுத் தான் சாப்பிடுவாராமே யப்பா...இன்னிக்கி இந்தப் பேய் மழையில இங்கனாச்சும் ஒதுங்கினேனே யப்பா...இன்னிக்கி இந்தப் பேய் மழையில இங்கனாச்சும் ஒதுங்கினேனே\n பார்க்கவே பரம ஏழையா இருக்கேயே உனக்கு ஏன்பா இந்த அன்னதானம் எல்லாம் உனக்கு ஏன்பா இந்த அன்னதானம் எல்லாம் உனக்கே இன்னொருத்தரு அன்னதானம் பண்ணனும் போல இருக்கே உனக்கே இன்னொருத்தரு அன்னதானம் பண்ணனும் போல இருக்கே\n\"எங்கள் ஈசனும் பரம ஏழை தானே, ஐயா\nஏழைப் பங்காளன், அவன் உலகத்துக்கே படி அளக்கவில்லையா அது போலத் தான், நானும் அது போலத் தான், நானும்\n\"உக்கும்...இந்தப் பேச்செல்லாம் நல்லா வெவரணையாத் தான் பேசுறாங்க இந்தச் சிவனடியாருங்க ஆனா பேசறத்துக்கு மட்டும் தான் வாயின்னு நெனச்சிக்காதீங்க சேந்தனாரே ஆனா பேசறத்துக்கு மட்டும் தான் வாயின்னு நெனச்சிக்காதீங்க சேந்தனாரே சோறு திங்கறத்துக்கும் சேத்து தான் வாயி சோறு திங்கறத்துக்கும் சேத்து தான் வாயி உமக்கே சோத்துக்கு இருக்கான்னு தெரியலை உமக்கே சோத்துக்கு இருக்கான்னு தெரியலை இதோ, வெறகுக்கட்டை வேற மழையில விக்காம இங்கேயே போட்டிருக்க போல\n இது தெரியாம இன்னி ராவுக்கு இவன் வூட்டாண்ட வந்துட்டோமே பஞ்ச வீட்டில் பெருசா என்ன கொடுத்துவிடப் போறாங்க பஞ்ச வீட்டில் பெருசா என்ன கொடுத்துவிடப் போறாங்க பசி வேற வயித்தக் கிள்ளுது ��சி வேற வயித்தக் கிள்ளுது\nசேந்தன், மனைவியைப் பார்க்க...அம்மையார், சமையலறை பக்கம் போனார். எஞ்சியிருந்த கொஞ்சம் அரிசி நொய்யில், களி தயாரித்தார்.\nசேந்தன் கொல்லையில் இருந்த காஞ்ச கீரையைப் பறித்துத் தர, கீரைக்குழம்பு தயாரானது.\nவயசாளிக்குக் களியும் குழம்பும் ஊத்த, கெடைச்ச மட்டும் லாபம்-னு சாப்புட்டு போட்டுக் கெளம்பினாரு அப்போ தான் அது நடந்திச்சி...\n\"அட இன்னும் கொஞ்சம் களி மீதி இருக்கே பாத்திரத்தில் எனக்கு நாளைக்கு ஆகுமே\"-ன்னு வெக்கமில்லாம கேட்டாரு வயசாளி அண்ணாச்சி எனக்கு நாளைக்கு ஆகுமே\"-ன்னு வெக்கமில்லாம கேட்டாரு வயசாளி அண்ணாச்சி சேந்தனும் அவர் மனைவியும் ஏதாச்சும் சாப்பிட்டாங்களா-ன்னு ஒப்புக்குக் கூடக் கேக்கலை\nஇந்தக் காலத்துல சில ஆம்ஸடர்டாம்-நியுயார்க் பசங்க, சாப்படக் கூப்புடற வீட்டுல இருந்தே, பார்சல் கட்டிக்கிட்டு வரலையா:) கட்டிக்கிட்டு வந்து, ரெண்டு நாளுக்கு மைக்ரோவேவ்-ல வச்சி சாப்புடறதில்லையா:) கட்டிக்கிட்டு வந்து, ரெண்டு நாளுக்கு மைக்ரோவேவ்-ல வச்சி சாப்புடறதில்லையா அது போலவே சிவபெருமானும் பண்ணியிருக்காரு டோய்\nமிச்ச மீதிக் களியைத் தன் இடுப்புத் துண்டில் கொட்டிக்கொண்டு ஆளு எஸ்கேப்பு\n\"கண்டராதித்தா, சேந்தன் வீட்டுக் களி தான் என் ஆடையில் இருக்குன்னு தெரியாம \"ஆச்சார சீலர்கள்\" சிலர் ஆலயத்தில் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் நீ சென்று அவர்களைக் கவனி நீ சென்று அவர்களைக் கவனி சேந்தனை நாளை தேர்த் திருவிழாவில் உனக்கு அடையாளம் காட்டுகிறேன்....\"\nஅச்சோ...கனவு கலைந்தது...சோழன் அலறி அடித்துக் கொண்டு ஆலயம் வருகிறான்\nகளியின் மகிமை கோயிலில் சொல்லப்பட்டது தீட்சிதர்கள் ஓரளவு அமைதி ஆனார்கள் தீட்சிதர்கள் ஓரளவு அமைதி ஆனார்கள் ஆனாலும் இந்தக் கதையை அவர்கள் மனம் முழுமையாக நம்பவில்லை போலும் ஆனாலும் இந்தக் கதையை அவர்கள் மனம் முழுமையாக நம்பவில்லை போலும் ஆனாச் சொல்வது அரசன் ஆயிற்றே\nதாஙகள் சொல்லும் கதையை ஊர் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ஊர் சொல்லும் கதையை, தான் நம்ப வேண்டாமோ நம்பாதவரையும் வேறு ஒன்று செய்து நம்ப வைப்பவன் அந்த நடராசன் அல்லவா\nமக்கள் எல்லாரும் யார் அந்தச் சேந்தன் யார் அந்தச் சேந்தன் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருக்க...தேர் திருவிழா தொடங்கியது.\nஆ���ல் வல்லான் சிற்றம்பலத்தை விட்டு, பொன்னம்பலத்தின் வழியாக, ஆனந்த நடனம் செய்து கொண்டே வெளியே வருகிறான். தில்லையில் மூலவரே உற்சவரும் ஆகிறார் தேர் புறப்பட்டு வீதிகளில் சுற்றிய வண்ணம் உலா வருகிறது\nஅதைத் தொடாதே, இப்படி நில்லு என்ற அதட்டல் எல்லாம் கோயிலுக்குள் தான் போலும் வீதியில் அந்த வில்லங்கங்கள் ஏதும் இல்லாது, மிகவும் நிம்மதியாய், மக்களோடு மக்களாய் உலா வருகிறான் இறைவன்.\nஇதோ நிலைக்கு வரப் போகிறது தேர் அச்சோ, சக்கரம் பூமியில் இறங்கியது. தேர் நகரவில்லை அச்சோ, சக்கரம் பூமியில் இறங்கியது. தேர் நகரவில்லை என்ன இது காலையில் இருந்து ஒரே அபசகுனமாய் நடந்து கொண்டே இருக்கே-ன்னு தீட்சிதர்கள் முணுமுணுக்க...\n அடியவர் சகுணம்...அன்பின் சகுணம்; அதைக் காட்ட எண்ணிவிட்டான் அம்பலத்தான்.\nயானைப் படைகளின் உதவியுடன் தேரை மேலே தள்ளினர் வீரர்கள். ஹூஹூம்...ஒன்றும் முடியவில்லை.\n\"சேந்தனே, தேர் நகரப் பல்லாண்டு பாடு\" என்று ஒரு குரல்.\nகூட்டத்தோடு கூட்டமாக இருந்த சேந்தனார், இதைக் கேட்டுத் திடுக்கிட்டார்...\nகூட்டம், குரல் கேட்டு வழிவிட்டது இவனா சேந்தன் இவனா சேந்தன் என்று எல்லாரும் திரும்பிப் பார்க்க...\nஇவன் வீட்டுக் கம்பங் களியா, இன்று காலை பெருமானின் மேல் விழுந்து கிடந்தது என்று தீட்சிதர்கள் ஒரு பார்வை பார்க்க...\nபொன்செய் மண்டபத்து உள்ளே புகுந்து, புவனி எல்லாம் விளங்க\nஅன்ன நடை மடவாளுமை கோன், அடியோமுக்கு அருள் புரிந்து\nபின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே\nமக்கள் எல்லாரும் இப்போது தேரை இழுக்க, தேர் மீண்டும் வலம் வந்தது.\nமந்திரங்களுக்கு கட்டுப்படாத இறைவன், மனத்துக்குக் கட்டுப்பட்டான்\nஅபிஷேகத்தால் குளிராத இறைவன், அன்புக்குக் குளிர்ந்து போனான்\nகண்டராதித்தர் ஓடியே வந்து சேந்தனாரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.\nதீட்சிதர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை கண்ணுக்கு முன் எல்லாம் நடந்து முடிந்து விட்டது கண்ணுக்கு முன் எல்லாம் நடந்து முடிந்து விட்டது சேந்தனின் சிவபக்தி ஊர் அறிந்த ஒன்றாகி விட்டது\nஆனால் சேந்தன் என்றுமே அதே சேந்தன் தான் நடந்த அற்புதத்தை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் மிட்டா மிராசு செய்யவில்லை நடந்த அற்புதத்தை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் மிட்டா மிராசு செய்யவில்லை தனி வழியில் தரிசிக்கவில்லை சிதம்பர ரகசியத்தைப் பணங்கொடுத்து பார்க்கவில்லை சித்சபையில் சிறப்பு கேட்டு சீண்டிப் பார்க்கவில்லை சித்சபையில் சிறப்பு கேட்டு சீண்டிப் பார்க்கவில்லை கூட்டத்தோடு கூட்டமாக நின்று சேவிக்கும் அதே சேந்தன் தான் அவன்\nஅவன் வீட்டுக் களியை நடராசன் உண்டான். நாமும் உண்கிறோம்\nகீழ்த்தட்டு மக்களின் அன்றாட உணவை இன்று தீட்சிதர்கள் உண்கின்றனர். தனவந்தர்கள் உண்கின்றனர். அடியவர்கள் எல்லாம் திருவாதிரைக் களி என்று அன்புடன் உண்கின்றனர்\nஏழையின் சொல் அம்பலம் ஏறியது\nஏழையின் சோறு அம்பலம் ஏறியது\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: Saivam, சைவம், தில்லை, நாயன்மார்\nவைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது\nதிருவரங்கம். திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. \"கோயில்\" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான் நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.\nஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.\nஅரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து,\nஅப்படியே ஆனைக்காவில் அப்பனுக்கும் அந்த மாலவன் மாலை தனையே சூட்டி மகிழ்கிறாள்.\nபின்னர் கல்லணைக்குச் சற்று முன்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஆறாக ஓடுகிறாள்\nஅதனால் கங்கையினும் புனிதமான காவிரி என்று பெரும் சிறப்பு பெறுகிறாள்\nகங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,\nபொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,\nஎங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,\nஎங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே\nஉலகம் என்பதே பெரும் நாடக அரங்கம்;\n அவன் குடிகள் நாம் எல்லோரும்\nரங்கராஜன் என்று அவனை அழைப்பதில் தான் அரங்கவாசிகளுக்கு அப்படி ஒரு சுகம். ஏதோ தன் வீட்டுப் பிள்ளை தான், ஊருக்கே ராஜா என்று சொல்லிக் குதிக்கும் ஒரு கோலாகலம். அதுவும் மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களில் இதை கண்கூடாகக் காணலாம்;\nஅழைப்பு ஏதும் இன்றி, தன் வீட்டு விழா போல் இதைச் சிறப்பிக்கிறார்கள் ஊர் மக்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி உரே கொண்டாடி மகிழும் விழா மாற்று மதத்து வழக்கமாகவும் சில பூசைகள் நடக்கும்\nஅதுவும் தமிழுக்குச் சிறப்பு செய்யும் திருவிழா\nஎன்ன... இப்போதெல்லாம் கூட்டத்தைச் சமாளிக்க சரியான வழியை அரசும் தொண்டு நிறுவனங்களும் கொஞ்சம் கடைப்பிடித்தால், எல்லாரும் இந்தத் தமிழ் விழாவைப் புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாகும்\nசரி, நாம் கதைக்கு வருவோம். அரங்கனின் திருக்கோவிலில்,\nகுட திசை முடியை வைத்துக், குண திசை பாதம் நீட்டி,\nவட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி\nஅவனுக்கு அர்ச்சனை செய்வதையே தர்மமாகக் கொண்டுள்ளார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர். ஒரு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்வார். மற்றபடி ஒரு எளிய பக்தர். அவ்வளவு தான்.\nஅவருக்கு மனதில் வெகு நாளாய் ஒரு ஆசை, ஆனால் பெருமாளிடம் சொல்லத் தயக்கம்.\nதன் அர்ச்சனை போய், அவன் கர்ச்சனை ஆகி விடுமோ என்ற மயக்கம்.\nஆனால் அன்று மட்டும் தட்டைக் கீழே வைத்து விட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.\nரங்கா, எனக்கும் மோட்சம் கொடேன்\n* என்ன சுவாமி இன்று திடீர் என்று உங்களுக்கு மோட்சத்தில் ஆசை வந்தது\nஎனக்கு அதில் ரொம்ப நாள் ஆசை ரங்கா எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா எனக்கு நீ கொடுக்க மாட்டாயா\n* சரி யோசிக்கலாம்; நீங்கள் கர்ம யோகம் ஏதாச்சும் செய்திருக்கிறீரா\n* சரி, ஞான யோகம்\nஅதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்\n* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா\nஅந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே\n* ஹூம்; சரணாகதி செய்திருக்கிறீரா\nஅச்சச்சோ, எனக்குத் செய்யத் தெரியாதே சுவாமி.\n ஒரு நாளாவது என் பக்தனுக்கு அன்னம் இட்டு உள்ளீரா\nபசித்த பலருக்குச் சாப்பாடு கொடுத்துள்ளேன், ஆனால் பக்தனா என்றெல்லாம் தெரியாது சுவாமி.\n* என்ன இது இப்படிச் சொல்கிறீர் சரி, என் கதை சொல்லப்படும் இடத்திலாவது போய்க் கேட்டதுண்டா\n நான் உண்டு என் வேலையுண்டு என்று இருந்து விடுவேன்\nநாம் எல்லாரும் சயனத் திருக்கோலம் மட்டும் தானே சேவித்துள்ளோம் அவனுடைய உட்கார்ந்த திருக்கோலம் கண்டவர் பிள்ளைப் பெருமாள் ஐயா மட்டுமே\n* எதற்கெடுத்தாலும் இல்லை, இல்லை என்றே பதில் சொல்கிறீர்கள்\n மோட்சத்தை இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே\nமோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா\nஒன்றுமே செய்யாத உம���்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம்\nஇதைக் கேட்டவுடன், பிள்ளைக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது\nபெருமாள் அவரிடம் சினந்து பாத்ததே இல்லையா, அதனால் மிகவும் கழிவிரக்கம் வந்து கோபமாய் மாறி விட்டது\nஅடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள் இருவரும் என்னவெல்லாம் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்\nபிள்ளை இடுப்புத் துண்டை இறுக்கி இழுத்துக் கட்டிக் கொண்டார்.\nரங்கா, உன்னை ஒரு குழந்தை போல் கவனிக்கும் என்னிடமா கோபப்படுகிறாய்\nஉன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா\nஅன்று பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தவன் தானே நீ... என்று கேட்டாரே ஒரு கேள்வி\nஅதைக் கேட்டுப் படுத்தவன் தான் அரங்கன்\nஇன்று வரை எழுந்திருக்கவே இல்லை\nஅப்படி என்ன தான் கேள்வி கேட்டார்....சற்றுப் பொறுங்கள்\nவைகுந்த ஏகாதசி Dec 20 (மார்கழி 4) அன்று வருகிறது\nஇந்தக் கதையை ஒட்டி அழ்வார்கள் உற்சவம், இராப்பத்து திருநாள்,\nஇறைவன் பல்லக்கில் இருந்து கொண்டு எல்லார்க்கும் அள்ளு தமிழில் இடும் ஆணைகள்.\nஇப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் காணலாம், வாங்க\nசென்ற ஆண்டு ஏகாதசிக்கு இட்ட தொடர் பதிவின் மீள்பதிவு இது - திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக் காட்சிகளின் படங்களும் பதிவில் உள்ளன. இதோ மற்ற தொடர்கள்.....\nரங்கா - அடியேன் உனக்கு அடியேன்\nதமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்\n2006-இல் பகல்பத்து, 2007-இல் ராப்பத்து\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nகுறுக்கும் நெடுக்குமாய் ஓடி, வெற்றி பெற்றவர்கள் இதோ\nபுதிரா புனிதமாவில், முதல் முறை நிறைய பேர் 100/100 அடித்துள்ளார்கள்\nஆர்வமுடன் பங்கு பெற்ற மற்றவர்களுக்கும், வாழ்த்துக்கள்\nபரிசு எப்படியும் உங்களுக்கும் சேர்த்து தானே\nஇதோ பரிசேலோ ரெம்பாவாய்.... ஆசிரியர் கல்கியுடன், பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின் Group Photo. ஏற்கனவே நீங்கள் பார்த்தும் இருக்கலாம் யார் யார் எந்தெந்த பாத்திரம் தெரிகிறதா யார் யார் எந்தெந்த பாத்திரம் தெரிகிறதா (நன்றி பொ.செ யாகூ குழுமம்)\nபுதிரா புனிதமாவில், குறுக்கெழுத்து ஸ்டைல் நல்லா இருக்கா, இல்லை பழையபடி மல்டிபிள் சாய்ஸ் தான் பிடிச்சிருக்கா\nமேலாக்க ஒரு வாக்குப் பெட்டி இருக்கு பாருங்க அங்கன சொல்லுங்க மக்கா அடுத்த முறை அப்படியே பின்னிடலாம���\nசரியான விடைகள் இதோ: (பெருசாப் பாக்கணும்னா, கிளிக்குக)\nநண்பர்கள் ஜிடாக்கில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நியூயார்க் நேரப்படி, நாளை மாலை (Dec 19) வரை வாய்தா போட்டாச்சே\nஅலோ மக்களே, ஏதோ மார்கழி மாசம் பொறந்துடுச்சாமே குளிருல நடுங்கிக்கிட்டே என்ன பண்றீங்க குளிருல நடுங்கிக்கிட்டே என்ன பண்றீங்க - தெருவுல கலர் கலரா, கலர்கள் போடும் கலர் கோலங்களைப் பார்க்க கலரலையா நீங்க - தெருவுல கலர் கலரா, கலர்கள் போடும் கலர் கோலங்களைப் பார்க்க கலரலையா நீங்க...ச்சே கிளம்பலையா நீங்க\nஅதுக்காக அப்படியே போத்திக்கிட்டு தூங்கிட முடியுமா என்ன குளிர் பாத்தா கலர் பாக்க முடியுங்களா குளிர் பாத்தா கலர் பாக்க முடியுங்களா\nமுட்டைய ஒடைச்சாத் தான் ஆம்லெட்டு ஆட்டையைப் போட்டாத் தான் ஆள் செட்டு ஆட்டையைப் போட்டாத் தான் ஆள் செட்டு\nசரி...மேட்டர் இன்னான்னா, மார்கழி மாசம் பெண்கள் எல்லாம் பாவை நோன்பு நோற்பாங்களாம் விளையாட்டு போல விளையாடிக்கிட்டே செய்வாங்களாம், பாட்டுக்குப் பாட்டு ஸ்டைல்-ல\nஅப்ப, ஆண்கள் மட்டும் சும்மாவா\nஅதான் நாமளும் மார்கழி வார்த்தை விளையாட்டைத் தொடங்கிடலாம்-னு...\nஇந்த முறை ஆட்டம் கொஞ்சம் வித்தியாசம்.....குறுக்கெழுத்துப் புதிர்\nமார்கழி மாசம் கோலம் போடுறா மாதிரி, கட்டம் கட்டமா போட்டு ஒரு மார்கழி ஸ்பெசல்\nடாபிக் - எல்லாருக்கும் புடிச்ச எவர் க்ரீன்...பொன்னியின் செல்வன்\nமார்கழி ஆட்டம் ஆடுங்க மக்கா...விடைகள் நாளை மாலை நியூயார்க் நேரப்படி\nஎன்னாது....பேப்பர், பென்சில் எல்லாம் வேணுமா\nஅந்தா...அந்தப் பொட்டிக் கடையில வாங்கிக்குங்க, பழுவேட்டரையர் அக்கவுண்ட்-ல\nவிடைகளைப் பொட்டிக்குள்ளாரயே போட்டுப் பாக்கலாம்\nபின்னூட்டம் இடும் போது மட்டும், கீழே உள்ள காப்பி பேஸ்ட்-ஐ யூஸ் பண்ணிக்கங்க மக்கா\n1. அப்பர் சுவாமிகள் கண்ட காட்சி, திருவிழாவாக நடக்கும் ஊர். இங்கு தான் ரெண்டு சீனத்து வர்த்தகர்கள் வாராங்க\n2. புயல் அடித்த பின் இங்கு பழுவேட்டரையர் வருகிறார், இளவரசரைப் பிடித்துக் கொண்டு போக\nஊரின் முதல் பாகம் பத்து மில்லியன். இரண்டாம் பாகம் தான் புதிரின் விடை (2)\n3. தேவாரம் மீட்ட திருநாரையூர் இளைஞரின் கடைசிப் பெயர் - last name (3)\n4. //இவன் என்னைச் சிநேகத்துரோகி என்று சொன்னான். ஆனால் இவன் சிநேகத்துரோகி மட்டுமல்ல; எஜமானத் துரோகி// -\nஇவ்வாறு கந்தமாறனைக் க��ிகாலனிடம் போட்டுக் கொடுப்பது யார்\n5. பூங்குழலியின் அண்ணி. முதல் நான்கு எழுத்து மட்டும் (4)\n6. கல்கியில் நாவல் வந்த போது, பத்திரிகையில் முதலில் படம் வரைந்தவர் (4)\n7. (வலமிருந்து இடம்) ஒற்றனுக்கே ஒற்றன் வைக்கும் இவரின் பெயர், பட்டப் பெயர் நீங்கியுள்ளது (5)\n8. இளவரசர் அருண்மொழியைப் படகோட்டி, நாகை சூடாமணி விகாரத்தில் இருந்து காத்தவன் (6)\n9. இலங்கையில் இருந்து இளவரசர், நேரே இந்தச் சோழ நாட்டு ஊருக்குத் தான் வரவேண்டும் என்று வந்தி அடம் பிடிக்கிறான் (4)\n10. மழபாடித் தென்னவன். மாதேவியின் அப்பா (6)\n1. ஜோதிடர் வீட்டுக் கூரையைப் பிடித்துக் கொண்டு தப்பிய வானதி, வெள்ளத்தில் இந்த ஊருக்கு வந்து கரை சேர்ந்தாள் (6)\n2. சிறையிருந்த பைத்தியக்காரனின் உண்மைப் பெயர் (7)\n4. (கீழிருந்து மேல்) இந்த ஆற்றில் தான் வேல் எறிந்து வந்தியத்தேவனை மூழ்கடித்ததாக கந்த மாறன் நினைத்துக் கொண்டான் (4)\n11. பிரம்மராயர், ஊமை ராணி்யைத் தஞ்சைக்குப் பிடித்துக் கொண்டு வர அனுப்பும் ஆள் யார்\n12. இடும்பன்காரியைச் சந்திக்கும் இன்னொரு சதிகாரன், மீன் முத்திரையைச் செய்து காட்டுவான். இவன் பெயர் என்ன\n13. சுரங்கப்பாதைகளும், பொக்கிஷமும், புலிகளும் இருக்கும்....பழுவேட்டரையரின் இதற்குள் தள்ளப்பட்டால், அதோ கதி தான்\n14. (கீழிருந்து மேல்) செம்பியன் மாதேவியின் கணவர் (8)\n15. சோழனுடன் வணிகம் செய்த கிரேக்க நாட்டவர் (4)\n16. இந்தப் புதர்களின் பின்னால் இருந்து தான் பூங்குழலி, பழுவூர் இளையராணியும் மந்திரவாதியும் பேசுவதை ஒட்டுக் கேட்டாள் (2)\nவிடைகளைக் காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளுக்கு ஈசியா....\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\n, புதிர் போட்டிகள், பொன்னியின் செல்வன்\nகணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி\nDec 11, பாரதி பிறந்த நாள்;\nமுன்னொரு முறை, திருமதி செல்லம்மாள் பாரதி, தில்லி வானொலியில் ஆற்றிய உரையின் பகுதிகள் கீழே.\nஎனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே\nஎன்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.\nமானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.\nசில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, ��ாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள்.\nஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.\nஎன் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம்.\nஅரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார்.\nபாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை.\nஎன் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை.\nஅவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.\nஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது.\nமத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களி்லிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. \"இனி மிஞ்ச விடலாமோ\" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ\" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ' என்ற திகில் கொண்டேன்.\nகணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் ���டும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.\n\"கரும்புத் தோட்டத்திலே\" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம்.\nமறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.\nஇன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக,\nஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார்.\nஅந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது\nநாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும்.\nஅவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.\nவாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்\nவாழிய பாரத மணித்திரு நாடு\nநன்றி: பாரதியார் சரித்திரம் - அமுதசுரபி, தமிழ் Sify\nபட உதவி: சென்னை அருங்காட்சியகப் படங்கள்\nஆதியி லாதியப்பா, -- கண்ணா\nசோதிக்குச் சோதியப்பா, -- என்றன்\nமாதிக்கு வெளியினிலே -- நடு\nசோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா\nஐய, நின் பதமலரே -- சரண்.\nஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி\nபொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல\nதையலர் கருணையைப்போல், -- கடல்\nபெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த\nகண்ணபிரா னருளால், -- தம்பி\nவண்ணப்பொற் சேலைகளாம் -- அவை\nஇது சென்ற ஆண்டு பாரதியார் பிறந்த நாளின் போது இட்ட பதிவின், மீள்பதிவு\nமுந்தைய பதிவும், பின்னூட்டங்களும் இங்கே\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nபொன்மேனி கண்டேன்-னு பாடிய ஆழ்வார், பொய் சொன்னாரா என்ன \"பொன்னார் மேனியனே\" - சிவபெருமான் ஆயிற்றே\nவந்திருப்பதோ நீலமேனி வண்ணன், நாராணன் தானே நீலமேனி எப்பய்யா பொன்மேனி ஆச்சு நீலமேனி எப்பய்யா பொன்மேனி ஆச்சு\nநீலமேகக் கல்-னு ஒரு ரத்தினக் கல் இருக்கு அது உண்மையான கல்லு தானா என்பதை எப்படிச் சோதனை செய்வது அது உண்மையான கல்லு தானா என்பதை எப்படிச் சோதனை செய்வது அதை எடுத்துப் பாலில் போடணும் அதை எடுத்துப் பாலில் போடணும் போட்டா, முழுப் பாலும் அப்படியே, உஜாலா சொட்டு நீலம் கணக்கா நீலமா மாறிடும்\nஅது போல், அன்னை மகாலக்ஷ்மி விலை மதிப்பில்லா பொன் \"மணி\" மணிகளுள் அவள் பெண் \"ம��ி\"\nஹிரண்யவர்ணீம் என்று அவளைப் பொன்மயமாகத் தான் சொல்கிறார்கள்.\nஅன்பர்கள் எல்லாம் இறைவனைச் சேவிக்க வருகிறார்கள். அவர்கள் தொலைவில் வரும் போதே, அவர்களையெல்லாம் இவள் பார்த்து விடுகிறாள். தன் குழந்தையின் வருகையைத் தெருக்கோடியிலேயே காணும் ஒரு தாய் போல, அவன் திருமார்பில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கிறாள்\nகைத்தாங்கலாக, அவன் மார்பிலும் கை வைத்து இன்னும் எட்டிப் பார்க்க.......அவள் தீண்டிய அடுத்த நிமிடம், அந்தக் கருப்பனும் வெளுப்பன் ஆகி விட்டான்\nநீலமேனியாய் இருந்தவன், அவள் பொன்னான ஸ்பரிசம் பட்டு, தகதக என்று ஜொலிக்க ஆரம்பித்து விட்டான் நீலமேகக் கல் பட்டவுடன், பால் நீலமானதைப் போல், இவனும் பொன் மயமாகி விட்டான்\nஅதான் திருக்கண்டேன்-னு அன்னையை முதலில் பார்த்த ஆழ்வார், உடனே அடுத்து பொன்மேனி கண்டேன்-னு சொல்லிட்டார்.\nபொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும்\nபொருள் அல்லது இல்லை பொருள்\nபொருட் செல்வம் தரும் திருமகள், அவனையும் ஒரு பொருளாகச் செய்து விட்டாள்\nஇப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலர் போய், நல்லா செவ செவன்னு, என்னமா கலரு ஆயிட்டான் \nஅதான் அருக்கண் \"அணி\" நிறமும் கண்டேன்-னு உண்மையைப் போட்டு உடைக்கறாரு\nஅவன் கையில் பொன்னாழி என்னும் சக்கரம் கண்டேன்\nபுரிசங்கம் என்னும் வலம்புரிச் சங்கு கண்டேன்\nஎன் ஆழிவண்ணன் பால் இன்று - என்று பாடி முடிக்கிறார்\nஇப்படி மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்\nஅவர்களும் புறத்தூய்மை, அகத்தூய்மை என்னும் இரு விளக்குகளும் ஏற்றினார்கள்; அதனால், அவனைக் காணப் பெற்றார்கள்\nஇடைக்கழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு\nபொதுவா கோயில்களில், பெருமாள் நின்னுக்கிட்டு இருப்பார் இல்லை உட்கார்ந்துகிட்டு இருப்பார் இல்லை படுத்த வண்ணம் இருப்பார்\nநின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தத் திருக்கோலங்களைச் சொல்லுவாங்க\nஆனா இது இல்லாம, நடந்தான்-னு இன்னொரு கோலமும் இருக்கு அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு போஸ் அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு போஸ் அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்\nஅதில் திருக்கோவிலூர் மிக முக்கியமான ஒன்று\nபொய்கையாழ்வார் ஒரு நூறு வெண்பாவும்,\nஅதே போல் பூதத்தாழ்வார் ஒரு நூறு, பேயாழ்வார் ஒரு நூறும் பாடினர்.\n- இந்த முன்னூறும் தான் தமிழ் வேதங்களின் துவக்கம்\n- அது துவங்கிய இடம்-னு புண்ணியம் கட்டிக் கொண்ட ஊர் திருக்கோவிலூர்\nஇன்றும் திருக்கோவிலூர் முதலான எல்லா வைணவ ஆலயங்களிலும் தமிழ் வேதத்தை ஓதுகிறார்கள். அதற்கு இயற் சாற்று என்று பெயர் வெண்பாவை நீட்டி முழக்கிச் சொல்லும் போது, எழும் செப்பல் ஓசை அனைவரையும் மயங்க வைக்கும் வெண்பாவை நீட்டி முழக்கிச் சொல்லும் போது, எழும் செப்பல் ஓசை அனைவரையும் மயங்க வைக்கும் செப்பல் ஓசை, அகவல் ஓசைன்னா என்னான்னு வெண்பா வாத்தி கிட்ட கேளுங்க செப்பல் ஓசை, அகவல் ஓசைன்னா என்னான்னு வெண்பா வாத்தி கிட்ட கேளுங்க\nதமிழ் வேதங்களுக்குப் பேதம் என்பதே இல்லை - மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை - மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லை இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லைபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்றுபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்று\nவடமொழி வேதங்களை இன்ன இன்ன ஆட்கள், இன்ன இன்ன காலங்களில், இப்படி இப்படித் தான் ஓத வேண்டும் என்று நெறிமுறைகள் இருக்கு\nஆனால் தமிழ் வேதம் அப்படி இல்லை\nஆண்-பெண் யார் வேண்டுமானாலும் ஓதலாம் - எந்தச் சாதியினரும், எந்த வேளையிலும் ஓதலாம்\nஅந்தத் தமிழ் வேதங்களைச் செய்த ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேரில், ஒன்பது பேர் மற்ற குலங்களில் இருந்து வந்தவர்கள்\nஇவர்கள் செய்து வைத்த வேதத்தைப், பெருமாள் கோவில்களில், உயர் குலம் என்று சொல்லிக் கொண்டவர்கள் இன்றும் ஓதிக் கொண்டு தான் உள்ளனர்\nவேள்விகள், பூசைகள், சடங்குகள் - இது எல்லாம் கடந்தது தான் தமிழ் வேதம் இதற்கு ஒப்பும் இல்லை\nசரி...வந்தது வந்தோம்...திருக்கோவிலூரை ஒரு ரவுண்டு சுத்திப் பாக்கலாமா நண்பர் செந்தழல் ரவி, பல படங்களை அனுப்பி இருக்காரு நண்பர் செந்தழல் ரவி, பல படங்களை அனுப்பி இருக்காரு\nஆனா ரவிக்கு முன்னாடியே திருமங்கை-ன்னு இன்னொரு நண்பர் வீடியோ அனுப்பி இருக்காரு அவர் கிட்ட காமிரா இல்லையாம் அவர் கிட்ட காமிரா இல்லையாம் அதுனால பாட்டுலயே படம் புடிச்சி அனுப்பி வைச்சிருக்காரு அதுனால பாட்டுல��ே படம் புடிச்சி அனுப்பி வைச்சிருக்காரு\nதிருக்கோவல் ஊருல தென்பெண்ணை ஆறு ஓடுது வயல்-ல கரும்பு போட்டு இருக்காங்க வயல்-ல கரும்பு போட்டு இருக்காங்க புன்னை மரம் வேற எங்க பாத்தாலும்\nவண்டு உய்ங்க் உய்ங்க்-னு பறந்து பாட்டு பாட, கரும்பும் அதைக் கேட்டு, தலைய ஆட்டி ஆட்டித் தூங்குதாம் திருக்கோவலூரில்\nஆங்குஅரும்பிக் கண்ணீர் சோர்ந்துஅன்பு கூரும்\nஅடியவர்கட்கு ஆரமுதம் ஆனான் தன்னை,\nகோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்\nகுழாவரி வண்டுஇசை படும்பாடல் கேட்டு\nதீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த\nதிருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே\nதிருக்கோவிலூர் பெருமாள் ஓவியத்தையும், திருவிக்ரம சுவாமி கோவிலைப் பற்றியும் கொஞ்சமாப் போன பதிவிலேயே பாத்தாச்சு\nபார்ப்பனர் அல்லாதாரும் ஜீயராக/மடத் தலைவராகவும் வரமுடியும் என்பதற்கு இந்த ஊரே சான்று-ன்னும் சொல்லி இருந்தேன்\nதிருக்கோவிலூர்ல புகழ் பெற்ற சிவன் கோவிலும் இருக்கு வீரட்டானத் தலங்களுள் ஒன்று சிவானந்த வல்லி என்பது இறைவியின் பெயர் மெய்ப்பொருள் நாயனாரின் சமாதி உள்ள இடமும் கூட மெய்ப்பொருள் நாயனாரின் சமாதி உள்ள இடமும் கூட சிவ வேடம் போட்டுக் கொண்டு, கொல்ல வந்தவன் கிட்டேயும் அன்பு காட்டிய நாயனார் அவர்\nஇன்னும் கிட்டக்க அறையணி நல்லூர்-னு இன்னொரு சிவாலயம் இராஜராஜ சோழன் கல்வெட்டுகள் நிரம்பி உள்ள ஊர்\nபக்கத்தில் ஞானாந்த சுவாமிகளின் தபோவனம் அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு விருந்து செய்த மகான்...சென்ற பதிவில் செந்தழலார் பின்னூட்டங்களைப் படிங்க அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு விருந்து செய்த மகான்...சென்ற பதிவில் செந்தழலார் பின்னூட்டங்களைப் படிங்க\nஉத்தராதி மடத்தின் குருவான ரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனமும் அருகே தான் - மணம்பூண்டியில்\nஇன்னும் சற்றுத் தொலைவில், ஆதித் திருவரங்கம் என்னும் தலம் மிகப் பெரிய அரங்கனின் உருவம் இங்கு தான்\nஅனைத்துக்கும் மேலாய், பாரியின் நட்புக்காக தன் உயிரையே கொடுத்த தமிழ்ச் செம்மல் கபிலர் - அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறையும், கபிலர் குன்றாய், பெண்ணையாற்றில்\nஇன்னும் அருகே பரனூர் என்னும் ஊரு - பரனூர் அண்ணா, கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் தமிழில் ஆற்றொழுக்காய், அருளுரைகள் ஆற்றும் ஊர் சீர்காழி, சிதம்பரம்-னு....திருக்கோவ���லூரைப் புடிச்சாப் போதும், ஒரு ஃபுல் ரவுண்டு வந்துடலாம்\nஎல்லாத்த விட முக்கியமான ஒரு இடம் இருக்கு.....திருக்கோவிலூர் பக்கத்துல தான் - அங்க, பெருமாளுக்கு விபூதி பூசுறாங்க\nவைணவ பக்தர்களும், பெருமாள் விபூதி பூசிக்கறத பார்த்து, தாங்களும் திருநீறு பூசிக்கறாங்கோவ் - ஆனா அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம்\nஅது வரை வர்ட்டா ஸ்டைலில் வரட்டா\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, இத்துடன் திருக்கோவிலூர் பதிவுகள் நிறைந்தன....\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\n \"கீழ்க்குலத்தான்\" அந்தணனுக்குக் காட்டிய வழி\nகீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா\nஇன்று கைசிக ஏகாதசி (Nov-21, 2007). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது\nசரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா\nஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்\nஅக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன் ஒருவன், சாபம் நீங்கி முக்தி அடைந்தான் - இப்போது சொல்லுங்கள் இது புரட்சியா என்று\nதொட்டதற்கு எல்லாம் புரட்சி, புரட்சி என்று சொல்லும் அரசியல் காலம் இது; ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதுவும் இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழமையான வராகப் புராணத்தில் வருகிறது என்றால்....\nஅவன் பேரே நம்பாடுவான்; நம்+பாடுவான்; பிறந்ததோ பஞ்சமர் குலம்\nவைணவத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை எல்லாம் \"நம்\" என்று சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை, அவ்வளவு ஏன் இறைவனை \"நம்பெருமாள்\" என்றே அழைக்கின்றனர் அதே போல் நம்பாடுவான் அவன் பாடுவது கைசிகப் பண்; இது ஒரு தமிழ்ப்பண்; பைரவி ராகம் போல ஒலிக்கும்\nஇப்போதுள்ள நெல்லை மாவட்டம், நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி; 108 திவ்ய தேசத்தில் ஒன்று பெருமாளை நம்பி என்று தான் அழைக்கிறார்கள் இங்கு\nஇங்கு வாழ்ந்த நம்பாடுவான், தனது யாழினால் பெருமாளைப் பாடி, இசைத்து வணங்கியவன்.\nஅன்று ஒரு நாள், ஏகாதசி. இரவுப் பூசைக்கு பெருமானைப் பாடி வணங்கக் கோவிலுக்குச் சென்றான். வழியிலும் பாடிக் கொண்டே சென்றதால் அவன் எதிரில் வந்து நிற்கும் பயங்கரத்தை முதலில் கவனிக்க வில்லை\nஹா ஹா ஹா என்ற ஒரு நடுங்க வைக்கும் பேய்க்குரல்;\nஎன்ன என்று பார்த்தால் எதிரில் ஒரு பெரும் பேய்; பிரம்ம ராட்சசன்\nஅந்தணனாகவோ இல்லை உயர் பொறுப்பிலோ இருந்து, ஆனால் மதி கெட்டு, தகாத செயல்களைச் செய்வோர் தான் சாபம் பெற்று இப்படி ஆவார்கள் நம்பாடுவானை பிடித்துக் கொண்டான் ராட்சசன்;\nராட்சசன்: அடே, பாடிக் கொண்டா போகிறாய் சரியான பசி எனக்கு; உன்னைக் கொன்று தின்றால் தான் என் பசி அடங்கும், வா...\nநம்பாடுவான்: இன்று ஏகாதசி அல்லவா\nராட்சசன்: அடே மூடா, உபவாசம் எல்லாம் பேய்க்கு ஏது\nஉயிர் போவது பற்றி நம்பாடுவான் கவலைப் படவில்லை;\nவந்து வழிவழி ஆட்செய்கின்ற ஏகாதசி பூசையில், பெருமாளைப் பாடுவது நின்று போகிறதே என்று தான் வருந்தினான்;\nநம்பாடுவான்: அடியார்கள் எல்லாம் பாட்டுடன் பூசிக்கக் காத்து இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் ஏமாந்து போவார்களே நான் பூசித்து வந்து விடுகிறேன்; பின்னர் என்னைப் புசித்துக் கொள்கிறாயா\nராட்சசன்: \"டேய், மானிட வாக்கைப் பேய் கூட நம்பாது\n பண்ணிசைத்துப் பரமனைப் பாடினான்.இசை என்றால் பேயும் இரங்காதோ அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது.\nஓட்டமாய் ஓடினான்; கோவிலுக்குச் சென்று கண்கலங்கி வணங்கினான்; கடைசி வணக்கம் ஆயிற்றே\nஅடியார்களின் உள்ளம் எல்லாம் அவன் பாடிய கைசிகப் பண்ணில் கரைந்து போனது; பெருமாளுக்குத் திவ்ய மங்கள கற்பூர ஆரத்தி.\nதீர்த்தம் பெற்றுத், திரும்பி வருகிறான் நம்பாடுவான். வழியில் ஒரு கிழவர்\n நம் குறுங்குடிப் பெருமாள் தான்\n\"நம்பாடுவானே, நான் ஒரு ஞானி; எனக்கு எல்லாம் தெரியும்; ஆபத்துக்குப் பாவமில்லை நீ தப்பிச் சென்று விடு\", என்று ஆசை காட்டினார் கிழவர்\nநம்பாடுவான்: \"என்ன சொன்னீர்கள் தாத்தா பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, என்னை நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, என்னை நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா அடியான் சொன்ன சொல் தவறலாமா அடியான் சொன்ன சொல் தவறலாமா\nவிடுவிடு என்று பிரம்ம ராட்சசனிடம் வந்து சேர்ந்தான். \"பேயே, பயந்து விட்டாயா ஏமாற்றி விடுவேன் என்று இதோ வாக்கு மாறவில்லை புசித்துக் கொள்\", என்று சொன்னான். சதா ஏமாற்றும் மானிடர்களையே கண்ட அது, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை\n இசைக்காகத் தான் போனால் போகட்டும் என்று அவனை முதலில் விட்டது\nராட்சசன்: \"உன்னைக் கொல்ல எனக்கு மனமே வரவில்லை. நீ கைசிகப் பண்ணில் பாடியதின் புண்ணியத்தை எனக்குக் கொடுத்து விடு எனக்கு ஒரு நல்ல வழி காட்டு\" என்று தன் பழைய கதையைச் சொல்லி மன்றாடிக் கேட்டது.\nநான் பெற்ற பேறு, இவ்வையகமும் பெறுக என நினைக்கும் நல்ல மனசு கொண்ட வைணவ அடியான் அல்லவா நம்பாடுவான்\n\"சரி நீயே விரும்பிக் கேட்பதால், கடைத்தேற இதோ\", என்று தன்னுடைய புண்ணிய பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தான். பிரம்ம ராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த அந்தணன், சாபம் நீங்கினான்;\n\"கீழ்க்குல\" நம்பாடுவானை அந்த \"அந்தணன்\" விழுந்து வணங்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றி, மேல் நாடு அடைந்தான்.\nஆண்டுதோறும் திருக்குறுங்குடி கோவிலில் இது நாடகமாக நடிக்கப்படுகிறது (Re-enactment) . இதற்கான பெரும் முயற்சிகளை டிவிஎஸ். அனிதா ரத்னம், கூத்துப் பட்டறை சா.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம், துரைக்கண்ணு அம்மாள், இன்னும் பலர் செய்து கொடுத்துள்ளனர். இந்தக் கிராமியக் கலை பற்றி, இந்தச் சுட்டியில் காணலாம்\nஇன்று திருவரங்கத்தில் பெருமாள் முன்னேயும் இக்கதை படிக்கப்படுகிறது இப்படிப் பாடி நடிப்பதை, அரையர் சேவை என்று சொல்லுவார்கள்\nஇந்தப் புரட்சிக்கு, ஆரவாரம் ஆடம்பரம் எதுவும் இல்லை\nவிளம்பரங்கள்/போஸ்டர் ஒட்டி, வழியெல்லாம் தோரணம் கட்டி, \"புரட்சி செய்தேன், புரட்சி செய்தேன்\" என்றெல்லாம் ஆடாமல்,\nஇறைவனின் முன்னால், ஆழ்ந்த மனத்துடன், கொண்டாடுகிறார்கள்\nஅடியவர் குழாங்களில், வந்து வழிவழி ஆட்செய்வது ஒன்றே போற்றப்படும் இதை உறுதியாக விதித்து நடைமுறையும் படுத்தியவர் ராமானுஜர்\nஎன்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,\nஅடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார் யார் தெரியுமா அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்\nஅமர ஓர் அங்கம் ஆறும், வேதம் ஓர் நான்கும் ஓதி,\nதமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்கள் ஏலும்,\nநுமர்களைப் பழிப்பார் ஆகில் நொடிப்பதுஓர் அளவில் ஆங்கே\nஅவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகர் உளானே\nஇந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் என்று அருளி உள்ளார்கள் நம் பெரியவர்கள்\nவாரு���்கள், நாமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போம்\n(சென்ற ஆண்டு, கைசிக ஏகாதசிக்கு இட்ட பதிவை, மீள்பதிவாக இடுகிறேன்...இந்த ஆண்டும் - பழைய பதிவுக்கும், பின்னூட்டக் கருத்துகளுக்கும் க்ளிக்கவும்)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nதிருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா\nஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க....இப்போ நால்வர் நெருக்க,\n நெருக்குதல் அதிகரிக்க அதிகரிக்க, மூவருக்கும் மூச்சு முட்டுகிறது அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது திருட்டுப் பயமோ திருக்கோவிலூரில்\nயாருப்பா அந்த அறிவு கெட்ட திருடன் ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான் ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான் வந்தது தான் வந்தான் இப்படியா சத்தம் போடாமல் வருவது ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே\nபேய்: இது ஏதோ மனித வாசனை மாதிரியே தெரியல்லையே மிருகமும் இல்லை விளக்கு கிடைச்சாலாச்சும் யாருன்னு கண்டுபிடிக்கலாம் இந்த அர்த்த ஜாமத்தில் யாரிடம் போய் விளக்கு கேட்பது\n(ஹூம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே\n நம் யோகத்தில் நாமே ஒரு விளக்கேற்றலாம்\nவிளங்க முடியாததைக் கூடி விளக்கிக் காட்டுவது தானே விளக்கு - அதுக்குத் தானே விளக்கு-ன்னே பெயர்\n பார்ப்போம் ஏதாச்சும் தெரிகிறதா என்று சரி, எதை வச்சி ஏற்றுவது\nஅகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை\nபொய்கை: இல்லை இல்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது\nஇல்லை-யை வைத்துக் கொண்டு ஏதாச்சும் ஏற்ற முடியுமா\nஎதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை - இந்த \"இல்லை இல்லை\"-யை வைத்துக் கொண்டு ஏற்ற முடியுமே\nஎதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ, கர்மாவிற்கோ, ஏதோ ஒன்றுக்காகக் கொடுக்கப்பட்டது\nயாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா\nபொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க - இப்படி எல்லாமே, கிடைச்சதும் அடைஞ்சதும் தானே\nஇப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்\nநமோ என்று சொல்லும் போது, நம என்றே அவருக்குத் தெரிகிறது\nஓம் நமோ நாராயணாய = ஓம் எனதில்லை\n தோன்றி விட்டது திவ்யப் பிரபந்தம்\nபொய்கையார் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகிறார்\nஅவருக்கு உலகம் என்னும் நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல - அதனால் \"வையம்\" என்றே துவங்குகிறார். - அரும்பெரும் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உலகம் என்னும் முதற் சொல் வைத்தே தொடங்குவது போல், வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, திவ்யப் பிரபந்தம் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய\nசுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை\nஉலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,\nஉயிர் காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...\nசக்கரம் ஏந்தியவன் திருவடிக்குச், சொல் மாலை சூட்டினேனே மனித குலத்தின் இடர் என்னும் இருள் நீங்காதா\nமுதல் விளக்கு ஏற்றியாகி விட்டது. அதன் ஒளி, இருளைக் கிழித்து விட்டது\nஒரே ஒரு சுடர் போதாதா கும்மிருட்டை நீக்க இனி ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே\nவிளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தாழ்வார்\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்\nஅன்பை வாழ்வைத் தாங்கும் அகல் ஆக்கினேன், இறைவனிடத்தில் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,\nஇன்பமாய் உருகி மகிழும் சிந்தனையையே திரியாக்கினேன்...\n நாராணனுக்கு ஞானத் தமிழில்(வேதம்) சொன்னேனே\nஎன்று அன்புக் கண்ணீர் பெருக, பூதத்தாழ்வார் ஏற்றி வைத்த இரண்டாம் விளக்கும் ஜொலிக்கின்றது\n(உலகத்தை ஒரு விளக்காகவும், அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்க வேண்டும்\nஒன்றில் கதிரவனையும், இன்னொன்றில் நம் சிந்தனையையும் ஏன் திரியாகப் போட வேண்டும்\nமுதல் விளக்கு புற அழுக்கு அகற்ற - அதான் உலகமும், சூரியனும்\nஇரண்டாம் விளக்கு அக அழுக்கு அகற்ற - அதான் அன்பும், சிந்தனையும்\nஇறை தரிசனம் வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகளும் ஏற்ற வேணும்\nஇதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு வழி காட்டினார்கள்\nமுதல் இருவர் ஏற்றிய விளக்குகள்...மொத்தமாய் இருள் போக்கி விட்டன\nஇப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று\n அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது\nபொய்கையும், பூதமும் ஏற்றிய விளக்கின் ஒளியில், கடைசியா அங்கு வந்த பேயாழ்வார் அந்தக் கள்வனை அப்படியே வர்ணிக்கிறார்\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்\nவிளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார் கடவுளா கள்வனின் காதலி, அவன் மார்பில் இருக்கிறாள் மின்தடை ஏற்பட்டு, பின்னர் வெளிச்சம் வந்ததும், குழந்தைக்கு ஆசையா விளையாடின விளையாட்டுச் சாமானா முதலில் தெரியும்\nஇருள் நீங்கி, ஒளி கண்டதும், அம்மாஆஆஆ என்று தாயைத் தானே ஓடிப் போய்க் கட்டிக் கொள்ளும்\nஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்குக் கிடைப்பார்கள்ஆனால் எல்லாப் பிறவியிலும், வரும் ஒரே ஒரு அன்னை யார்\n - திருக் கண்டேன் - உலகம் அனைத்துக்கும் அன்னை\nதிருக்கோவிலூர் எம்பெருமான், ஓங்கி உலகளந்த உத்தமன் கோலத்தில்\n - அடுத்து அப்பனைக் காண்கிறார் தன் ஒப்பார் இல் அப்பன் - அவன் பொன் மேனியைப் கண்டேன்\nஅட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன\nபொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு இசைத்து என்பதல்லவா பாட்டு\nபெருமாள் நீல மேனியன் ஆயிற்றே நீலமேனி கண்டேன்னு தானே சொல்லணும் நீலமேனி கண்டேன்னு தானே சொல்லணும் - இவர் பெருமாளைப் போய் பொன்மேனி கண்டேன்-ன்னு சொல்லறாரே - இவர் பெருமாளைப் போய் பொன்மேனி கண்டேன்-ன்னு சொல்லறாரே ஒரு வேளை, விளக்கின் ஒளி போதவில்லையா என்ன\nமெய் விளக்க வந்த மெய் விளக்கு ஆயிற்றே\nதறி கெட்டுப் போன பார்ப்பனன் ஒருவனுக்கு, கீழ்க் குலத்தவன் ஒருவன், உபதேசம் செய்து, மோட்சத்துக்கு வழிகாட்டிய நாள்\nசென்ற ஆண்டு இது பற்றி விளக்கமாக, மாதவிப் பந்தலில் ஒரு பதிவு இட்டிருந்தேன்\n//இந்த ஆண்டு வேறு ஒரு திடீர் பதிவுக்குக் காத்திருங்கள் :-)// - குமரனின் பரிசுப் பதிவு இன்னொரு நாள் வரணும்-னு இறைவன் திருவுள்ளம் போலும் :-)// - குமரனின் ���ரிசுப் பதிவு இன்னொரு நாள் வரணும்-னு இறைவன் திருவுள்ளம் போலும் அடியேன் சென்ற ஆண்டு இட்ட பதிவை மீள் பதிவாக, சில நிமிடங்களில் இடுகிறேன்\nஇந்நாளில், இறைவன் திருக்கதைகளைச் செவி குளிரக் கேட்பது, சிந்தைக்கு அமைதி தரும்\nமுதலாழ்வார்கள் கதையை இன்று நன்னாளில் சொன்னதும் ஒரு சிறப்பு தான்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: ஆழ்வார், திருக்கோவிலூர், முதலாழ்வார்கள்\nதிருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூதமும்\nதிருக்கோவிலூர்-ன்னு ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருக்குன்னாச்சும் நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க அந்த ஊரில் தான் பேய் பூதங்களின் ஆட்டம் பாட்டம் அந்த ஊரில் தான் பேய் பூதங்களின் ஆட்டம் பாட்டம்\nசரி, அதுக்கு முன்னாடி திருக்கோவிலூர் மண்ணின் மகிமையைக் கொஞ்சம் பார்ப்போம், வாங்க பார்த்தால், நீங்களும் கொஞ்சம் ஆடித் தான் போயிடுவீங்க\nஒரு வைணவ மடத்தில், பார்ப்பனர் அல்லாதார் தான் தலைவர் (ஜீயர்).\nஅவரின் பல சீடர்களும் பார்ப்பனர் அல்லதார் தாம்\nதமிழில் ஆழ்வார் அருளிச் செயல்களையும், வடமொழி வேதங்களையும் பார்ப்பனர்களைக் காட்டிலும் சிறப்பாக ஓதுகிறார்கள் சாதி வேறுபாடுகள் இன்றிக் கோவிலில் அர்ச்சகர் பணி செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது\nஜோசப் பாகவதர், புருசோத்தம நாயுடு என்று சில அன்பர்கள் காலட்சேபம் (அருட் பேருரை) செய்கிறார்கள் அந்தக் கோஷ்டியில் (குழுவில்), பார்ப்பனர்களும் அமர்ந்து கொண்டு, இறைவனின் வைபவத்தைக் கேட்கிறார்கள்\nஇந்த மடத்தை, மற்ற மடங்கள் மதித்து நடத்துகின்றன. மற்ற ஜீயர்களும், இந்த ஜீயரும் ஒன்றாகக் கைகோர்த்து சமூகப் பணிகள் செய்கிறார்கள்\nபல்லக்கில் சுவாமி உலாவின் போது, ஊர் மக்களே சாதி வித்தியாசம் இன்றி, நெருங்கிக் கொண்டாடுவதையும் படத்தில் காணலாம்\nஇப்படி எல்லாம் செய்து விட்டு, புரட்சி புரட்சி என்று கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கிறார்களா ஆண்டுக்கு ஒரு முறை கொடி பிடித்து, வெற்றி விழாவில் வீரவாள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்களா\nஇறைப்பணி அமைதியாக நடைந்து கொண்டு தான் இருக்கிறது இராமானுசர் வகுத்துக் கொடுத்த வழியில், வந்த ஆலய நிர்வாக ஜீயர்கள் இவர்கள்\nஅரசின் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டங்கள் எல்லாம் இப்போது வந்தவை ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கும் ம���லாக, இப்படி ஒரு மெளனப் புரட்சி, நடந்து கொண்டு தான் இருக்கு\nஇது எல்லாம் எந்த ஊர்-லன்னு கேட்கறீங்களா பதிவின் தலைப்பைப் பாருங்க\n1. தமிழ் வேதங்களான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தோன்றக் காரணமாக இருந்த ஊர் எது\n2. பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே-ன்னு கொல்ல வந்தவனிடத்தும் கருணை காட்டிய மெய்ப்பொருள் நாயனாரின் ஊர் எது\n3. மூவேந்தர்களின் சதியால், வள்ளல் பாரி கொலையுண்டான் அவன் ஆருயிர் நண்பர் சங்கப் புலவர் கபிலர். பாரியின் மகள்கள் அங்கவை-சங்கவையைக் காப்பாற்றி, பல எதிர்ப்புகளையும் மீறி, \"திருக்கோவிலூர்\" மலையமானுக்கு மணம் முடித்தார்.\nபின்னர் நட்பின் ஆழம் உந்த, தென்பெண்ணை ஆற்றுக் குன்றில், வடக்கிருந்து உயிர் துறந்தார் இப்படி நட்புக்கு இலக்கணமான ஊர் எது\n4. சம்பந்தர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர் போற்றிப் பாடிய வீரட்டானத் தலம் எது\n5. தபோவனம், ஞானாந்த சுவாமிகள் பக்தி-ஞான யோகங்களை ஒன்றாக்கிக் காட்டிய ஊர் எது\n6. பஞ்ச கிருஷ்ண தலங்களில் (ஐந்து கண்ணன் தலங்கள்) ஒன்றான ஊர் எது\n7. பெருமாள் சங்கை வலக்கையிலும், சக்கரத்தை இடக்கையிலும் மாற்றி வைத்து நிற்கும் வாமன அவதாரத் தலம் எது\nஅத்தனைக்கும் ஒரே பதில் தான்\n - திருக்கோவலூர் என்பது பழைய பெயர்\n(பூங் \"கோவல்\" நாச்சியார் என்ற அழகிய தமிழ்ப்பெயர் தாயாருக்கு அந்தக் கோவல் என்ற பெயரில் தான், திருக்கோவலூர் என்று ஊர் பெயரும் முன்பு இருந்தது\nதமிழில் இருந்து கடன் வாங்கி, புஷ்பவல்லித் தாயார் என்று வடமொழிப் பெயர் ஆக்கினாலும், இன்றும் பூங்கோவல் நாச்சியார் என்று அழகிய தமிழில் தான் சொல்கிறார்கள் பெருமாளின் பெயரும் தூய தமிழில் தான் இன்னும் இருக்கு - ஆயனார் என்னும் கோவலன்; உளகளந்த பெருமாள் ஆதலால் திரிவிக்ரமன் பெருமாளின் பெயரும் தூய தமிழில் தான் இன்னும் இருக்கு - ஆயனார் என்னும் கோவலன்; உளகளந்த பெருமாள் ஆதலால் திரிவிக்ரமன்\n (முரண்மிகு கோவலூர் நூறி, நின்னிரண்டு திகிரி ஏந்திய தோளே) - 108 திவ்ய தேசங்களில் ஒன்று\nஎங்க கிராமத்துக்கு உண்டான ஜில்லா ஆபிஸ் (மாவட்ட அலுவலகம்) திருவண்ணாமலை. அதுக்கு அருகில் உள்ளது தான் இந்தத் தலம்\nகடலூர், விழுப்புரம் போன்ற ஊர்கள் இன்னும் கிட்டக்க காவிரி, தென்பெண்ணை, பாலாறு என்று காவிரிக்கு அடுத்ததாக, இந்த ஊர் தென்பெண்ணை ஆற்றைத் தான் அடுக்குகிறான் பார��ி\nஎதுக்கு திருக்கோவிலூருக்கு, இன்னிக்கி இவ்ளோ பில்டப்பு-ன்னு பாக்கறீங்களா - அண்மையில் மூன்று பேருக்குப் பிறந்த நாள் வந்தது - அண்மையில் மூன்று பேருக்குப் பிறந்த நாள் வந்தது (ஐப்பசியில் திருவோணம், அவிட்டம், சதயம்)\nஅவங்க மூன்று பேரு = பொய்கை, பூதம், பேய்\nஅவங்க தான் முதன் முதலில் வந்த ஆழ்வார்கள் முதலாழ்வார்கள் என்றே பெயர் அவங்க மூவரும் ஒன்னா அருளிய பாட்டு தான், இன்னிக்கி Me the First\nஇப்படி தமிழ் வேதங்களுக்குக் காரணமான ஊர்-னு, திருக்கோவிலூர் பெயர் தட்டிக் கொண்டது\nதிவ்யப் பிரபந்தம் எப்படி உருவாச்சு அப்பறம் அது எப்படி மறைஞ்சி போச்சி\nதிருவரங்கத்தில் தமிழ் ஆட்சி மொழியானது எப்படி - இப்படி ஒவ்வொரு கதையா இனிமேல் வரும் பதிவுகளில் பார்க்கலாம், வாங்க\nதிருக்கோவிலூரில் அன்னிக்கி ஒரே அடை மழை\nபெருமாளிடத்தில் மிகவும் ஆழ்ந்து போன பக்தர் ஒருவர் காஞ்சிபுரம்-திருவெக்கா என்னும் ஊரில் இருந்து புறப்பட்டு, திருக்கோவலூரை வந்து அடைகிறார்\nபொய்கை: உஷ்...அப்பாடா...உணவில்லாமல் ரொம்ப தூரம் நடந்து விட்டோமே இங்கு சற்று ஓய்வெடுத்துப் போகலாம் இங்கு சற்று ஓய்வெடுத்துப் போகலாம் இதுக்கு மேல் மழையில் பயணம் செய்ய முடியாது\nஉலகளந்த பெருமாள்-ன்னு இந்த ஊருக் கடவுளைச் சொல்றாங்க உலகத்த அளந்தவரு, என்னைக்கி நம்ம மனத்தை அளக்கப் போறோரோ, தெரியலையே\nஅது ஒரு பக்தரின் வீடு போலும் எங்கு திரும்பினாலும் திருச்சின்னங்களை வரைந்து வைத்துள்ளார்கள் எங்கு திரும்பினாலும் திருச்சின்னங்களை வரைந்து வைத்துள்ளார்கள் அந்த வீட்டின் கதவைத் தட்டுகிறார்\nஅந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்ஷ்டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை போலும் திவ்யப் பிரபந்தம் தன் வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன\nபொய்கை: ஐயா, மழை அதிகமா இருக்கு குளிரத் தொடங்கி விட்டது இன்று இரவு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா உங்கள் வீட்டுக்குள் வந்து சிரமம் கொடுக்க எனக்கு மனசு வரலை உங்கள் வீட்டுக்குள் வந்து சிரமம் கொடுக்க எனக்கு மனசு வரலை திண்ணை இருந்துச்சுன்னா அங்கேயே தங்கிப்பேன்.\n அதனால் இப்படி தேகளியில் தங்கிக் கொள்கிறேனே\n(தேகளி=இடைக்கழி; ரேழி, நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசப்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கு���்\nநாளை காலை தரிசனம் முடித்துக் கிளம்பி விடுவேன் நான் நம்பிக்கையான ஆள் தான் நான் நம்பிக்கையான ஆள் தான் பெருமாளுக்கு அடியவன், பெயர் பொய்கை, ஊர் காஞ்சி\n இந்தப் பக்கம் நான் கதவைச் சாத்திக் கொள்கிறேன்\nவீட்டில் உணவு தீர்ந்து விட்டது பழம் ஏதாச்சும் தரேன் சாப்பிடுங்க பழம் ஏதாச்சும் தரேன் சாப்பிடுங்க\nபொய்கை: வேண்டாம்-ப்பா, மிக்க நன்றி நாளை காலை தரிசனம் முடித்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன் நாளை காலை தரிசனம் முடித்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன் வீட்டில் அனைவருக்கும் என் ஆசியைச் சொல்லுங்க\nபசியும் எடுக்குறா மாதிரி இருக்குது ஆனா ரொம்ப பசிக்கவும் இல்லை\nஐப்பசியில், அவன் பசி தான், என் பசியையும் மிஞ்சுகிறது\nகையை அவர் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டது தான் தாமதம்\n- இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார் அவரும் பார்க்க அடியவர் போல் தான் உள்ளார்\nபூதம்: சுவாமி அடியேன் பெயர் பூதம்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன் இன்றிரவு மட்டும் இங்கு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா\nபொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க சரி, சரி, மழையில் நனையாதீங்க சரி, சரி, மழையில் நனையாதீங்க\nஇங்கு இடங் கொடுத்தவர் உறங்கப் போய் விட்டார்\nஇவ்வுலகில் இடங் கொடுத்தவனும் அரங்கத்தில் உறங்கப் போய் விட்டான்\nநாம் தான் இடைக்கழியில் கிடந்து அல்லாடுகிறோம்\nஇருவரும் அமர்ந்து, பேசத் தொடங்கலாம் என்று எண்ணுகிறார்கள்\nமீண்டும் டக் டக் டக்\n அவரும் அடியவர் போல் தான் உள்ளார்\nபேய்: சுவாமி அடியேன் பெயர் பேய்; நான் திருமயிலையில் இருந்து வருகிறேன் இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக் கொள்கிறேனே\nபொய்கை: வாங்க, சாரலில் நனையாதீங்க இன்று என்ன விசேடமோ தெரியவில்லையே\nஇது அடியேனுக்கு உரிமை இல்லாத இடம்; இங்கு போய் அடியவருக்கு இடவசதி செய்து தரக் கட்டளையா\nமூவரும் நின்று கொண்டே, இறைவனின் குணானுபவங்களைப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்\n ஆனால் மூவரின் மனத்தில் எந்தக் குறுகலும் இல்லை\nநீங்க என்ன சாதி, அவங்க என்ன கோத்திரம் என்றெல்லாம் ஒருவரை ஒருவர் எதுவும் கேட்கவுமில்லை\nகூடும் அன்பினால் கும்பிடல் அன்றி, வேறெந்த எண்ணமும் அங்கு இல்லை\nமூவர் நிற்கும் இடத்தில், இப்போது ஒருவருக்குக் கூட இடமே இல்லாதது போல் ஒரு உணர்வு\n உங்கள் கருத்தையும் பகிர��ந்து கொள்ளுங்களேன்\nLabels: அந்தணர் அல்லாதார், ஆழ்வார், திருக்கோவிலூர், முதலாழ்வார்கள்\nபூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.\nசென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு.\n\"முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு\" விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.\nபூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு, இங்கும் பூசணிக்காயா\nஆமாம். எல்லா வீடுகளிலும் பூசணிக்காய் (பூசணிப்பழம்) கட்டி வைக்கிறார்கள்.\nஎன்ன ஆச்சு இந்த அமெரிக்காவுக்கு-ன்னு கேட்கறீங்களா\nOct 31 இரவு - பேய்களின் திருவிழா - பேரு ஹாலோவீன் (Halloween).\nஸ்காட்லாண்டு மற்றும் ஐரிஷ் மக்கள் கொண்டாடிய இந்த விழா, அவர்களுடன் அப்படியே புலம் பெயர்ந்து, அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டது\nஆன்மாக்களுக்கும் (All Souls), புனிதர்களுக்கும் (All Saints) கொண்டாடப்பட்ட விழா, இன்று பேய்களின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.\nAll Hallows Eve என்பது Halloween என்றாகி விட்டது.\nஐரிஷ் நாட்டு கெல்ட் இன மக்கள், குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் ஆவிகள் எல்லாம், பூமிக்கு விஜயம் செய்வதாக நம்பினர்.\nஉணவுக்கும், இறைச்சிக்கும், உற்சாக பானத்துக்கும் மட்டும் இன்றி, தங்களுக்கு ஆள் எடுக்கவும் அவை பூமிக்கு வருமாம்.\nஆனால் பெரிய பெரிய தீ மூட்டிக் கொண்டாடினால், அவை பயந்து ஓடி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.\nமேலும் மக்கள் எல்லாரும் பேய்களின் உடை அணிந்து கொண்டு, பேய் வேடம் போட்டு, ஊருக்குள் உலாவினர்.\nஅவர்களைப் பாத்து, 'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல; சரி மனிதர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்லலாம்', என்று பேய்கள் போய்விடும் என்று நம்பினர்.\nஅறுவடைக் காலம் நெருங்குவதால், சல்லீசாக கொட்டிக் கிடக்கும் பூசணிப் பழங்கள்; அவற்றைத் தோண்டி, ஓட்டை போட்டு, அதன் மேல் கண்டபடி வரைவார்கள்.\nபின்னர் அதை ஒரு கூடை போல் ஆக்கி, அதற்குள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு, ஊர் சுற்ற வேண்டியது தான்\nஇப்படித் தீயவைகளை ஏமாற்ற, தீயவர் போல் நடிக்கும் ஒரு விழா உருவாகி விட்டது\nஅட்சய திருதியை அன்று அலைமகளை வணங்கி, நமக்கு இருக்கும் செல்வத்தில் சிறிது தானம் செய்ய வேண்டும் என்பது நியதி.\nஅதை அப்படியே உல்டாவாக்கி, இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று நம்ம ஊர் வியாபார காந்தங்களும், மக்கள்ஸும் சேர்ந்து, (ஏ)மாற்றி விட்டார்கள் அல்லவா\nஇது நம்மூருக்கு மட்டும் இல்லைங்க, எல்லா ஊருக்கும் பொது தான் போல இருக்கு\nஅமெரிக்காவிலும் இதை அப்படியே மாற்றி, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் விழாவாக மாற்றி விட்டன நிறுவனங்கள்.\nஇன்றைய ஹாலோவீன் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் ஒரே ரகம் தான்.\nபேய், ஆவி, கிழவிகள், பூனை மீசை, தேவதை எனப் பலவாறாக குழந்தைகள் வேடமிட்டுக் கொள்வர்; இதற்கான உடைகளைப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்.\nவீடுகளையும் பேய் வீடு போல அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். (கெட்டுது போ...ன்னு யாரோ அங்க முணுமுணுக்கறாப் போல இருக்கே\nஒட்டடை, சிலந்தி வலை, பூசணி, பூனை முகம், ஆந்தை, ஒளி விளக்கு இப்படி பல வழி இருக்கு\nஅப்புறம் என்ன, வேடமிட்ட குழந்தைகள் வீடு வீடாய்ப் போய் 'கோவிந்தா' போட வேண்டியது தான். பூசணி உண்டியல் குலுக்க வேண்டியது தான்\nட்ரிக் ஆர் ட்ரீட் (Trick or Treat\nஎன்னை ட்ரீட் செய்கிறாயா இல்லை உன் மேல் ட்ரிக் பண்ணட்டுமா என்று சிறார்கள் கேட்க,\nஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகளின் பூசணிப் பையில் நிறைய மிட்டாய்களைப் போட்டு ட்ரீட் செய்கிறார்கள்\nசோள மிட்டாய் (candy corn), பூசணிப் பிரட் (pumpkin bread), பூசணி அல்வாத் துண்டு (pumpkin pie)...இன்னும் நிறைய\nதண்ணித் தொட்டியில், காசுகளை ஆப்பிளுக்குள் புதைத்து, ஆப்பிள்களை மிதக்க விடும் விளையாட்டும் உண்டு. (Bobbling for Apples)\nசிறார்கள் வாயாலேயே ஒடும் (மிதக்கும்) ஆப்பிளைப் பிடிக்கும் விளையாட்டு\nமின்னசோட்டாவில் உள்ள அனோகா நகரம் தான் ஹாலோவீன் கொண்டாட்டங்களின் தலைநகரம். (என்ன குமரன்... கொண்டாடப் போனீங்களா\n) , (அட, இது வெட்டிப்பையல் பாலாஜிக்கு பக்கத்து ஊராச்சே), கீன் (நியு ஹாம்ப்ஷையர்), மற்றும் நியுயார்க் நகரங்களிலும் பெரும் கொண்டாட்டங்கள் உண்டு\nஅட... டிவியைப் போட்டாக் கூட ஒரே பேய்ப் படமால்ல இருக்கு\nமொத்த ஊரையே இப்பிடி பேய் பிடிச்சு ஆட்டினா, என்ன பண்றது\nயாராச்சும் பேய் ஒட்டறவங்க இருக்கீங்களாப்பா\nஊரே பூசணி மஞ்சளில் மூழ்கியிருக்க, என்ன நாமளும் கோவிந்தா போடலாம் வாரீகளா\n\"பேய் வாழ் காட்டகத்து ஆடும��� பிரான் தனை\", கண்களே காணுங்கள்-ன்னு அப்பர் சுவாமிகள் சொல்வார்; அது மாதிரி நம்ம சிவபெருமானுடைய பூத கணங்களின் விழா-ன்னு வேணும்னா நினைச்சிக்குனு ஒரு ரவுண்டு கொண்டாடிட்டாப் போச்சு\nசென்னைக்கு அடுத்த முறை போகும் போது அம்மாவிடம் சொல்லி பூசணிக்கா கூட்டும், பூசணிப் பழ அல்வாவும் செய்யச் சொல்லணும்\nமறக்காம அமெரிக்கப் பூசணிக்காய் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லி\n....ய்ப்பா யாருப்பா அது பூசணிக்காய நடுரோட்டுல போட்டு உடைக்கிறது...அதெல்லாம் இங்க allowed இல்ல சொல்லிட்டேன்...\nபழைய பதிவின், பின்னூட்டங்களின் சுட்டி இதோ\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nதினமலர் செய்தி: (Oct 28, 2007)\nராம பக்தர்கள் வெகுண்டெழுந்ததால், ராவணன் கோவில் மூடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராவணனுக்கு கோவில் உள்ளது.\nகடந்த வியாழன் கிழமை, இந்த கோவிலில் ராவணன் சிலைக்கு விசேஷ அபிஷேகம் செய்ய பக்தர்கள் முடிவு செய்தனர். அதற்காக, பிரமாண்ட பந்தல் போட்டு, யாக குண்டங்களும் அமைத்திருந்தனர்.\nஆனால், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சிலர், கோவிலுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். `நம் கடவுள் ராமன் தான். தவறு செய்த ராவணனை அழித்தவர் அவர். அந்த அசுரனை நாம் வழிபடக் கூடாது. நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்' என்று கத்தினர்.உடனடியாக போலீசார் தலையிட்டு ராம பக்தர்களை சமாதானப்படுத்தி, கோவிலில் இருந்து வெளியேற்றினர்.\nஅதன் பின்னும், `கோவிலில் ராவணனுக்கு விசேஷ பூஜை செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று இந்து அமைப்புகள் எச்சரித்ததால், விழாவை நிறுத்தி விடும் படி கோவில் நிர்வாகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் அறிவுரை கூறினர். இதன் படி கோவிலில் விழா நிறுத்தப்பட்டது. விழாவை ரத்து செய்துவிட்ட நிலையில், மீண்டும் பிரச்னை வரலாம் என்று போலீஸ் எண்ணுவதால், கோவிலை தற்காலிகமாக மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ராவணன் கோவில் மட்டும் மூடப்பட்டது.\nகோவிலை நிர்வகிக்கும் கமிட்டி செயலர் அஜய் தவே கூறுகையில், `இந்த கோவிலில் ராவணன் சிலை, சமீபத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்கனவே, ராவணன் சிலைகள் இருந்தன. அவற்றை தான் மீண்டும் வைத்தோம். ஆனால், அதற்கு பிரச்னை கிளம்பியதால், அத��� அகற்ற வேண்டிய நிலை ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்' என்று கூறினார்.\nராவணன் கோவிலில், சிவன் உட்பட மற்ற கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன. அந்த சன்னிதிகளுடன் சமீபத்தில் ராவணனுக்கு தனி சன்னிதி அமைத்து, தனி வழி அமைக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து தான் இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இதைத் தொடர்ந்து ராவணன் கோவில் நிரந்தரமாக மூடப்படலாம் என்று தெரிகிறது.\nமேற்கண்ட செய்தியைப் படித்ததும் முதலில் சிரிப்பு தான் வந்தது\nஇராவணனுக்குப் பெரிதாக வழிபாடுகள் எல்லாம் எங்கும் கிடையாது அப்படி இருக்க, இப்படி ஒரு சர்ச்சை தேவையா\nஎப்படியும் சற்றுமுன் தளத்தில் சிவபாலன் செய்தியாகப் பதிவார் என்று எண்ணினேன்.\nஅப்புறம் தான் தோன்றியது, அட இராவணனுக்கென்றே நம்ம சிவன் கோவில்களில் ஒரு வாகனம் இருக்குமே அதை யாரும் பார்க்கவில்லையா\nசரி, அப்படிப் பாக்கலைன்னா, இதோ பார்த்துக் கொள்ளுங்கள்\nபல வைணவத் தலங்களில், இராவணன் சிலை, சில கோபுரங்களிலாவது பார்த்துள்ளேன்....படம் கிடைத்தால் பின்னர் இடுகிறேன்.\n1. இராவணின் வீரத்தை முதலில் வெளிப்படையாகப் புகழ்ந்து சொல்லுபவன் இராமன் தான் அப்படிப்பட்ட புகழுரைகளை அனுமனும் சொல்கிறான்\nமற்றவர்கள் எல்லாம் இராவணனுக்குப் பயந்து, முகத் துதிக்காக சொல்லி இருக்கலாம்\nஆனால் எதிரிப் படையே சொல்கிறது என்றால்\nஅடே ராமா, அவன் அசுரன் அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம் அவனைப் புகழ்ந்தது போதும்...வாயை மூடு என்றா சொல்கிறோம்\n2. இராவணின் மனைவி மண்டோதரியை கற்புக்கரசிகளுள் ஒருவராக வைத்து வழிபடுகின்றனர் தேவர்களில் அருந்ததி இருக்கும் லிஸ்ட்டில், அரக்கி மண்டோதரியா என்றெல்லாம் எவரும் கேட்டதில்லை தேவர்களில் அருந்ததி இருக்கும் லிஸ்ட்டில், அரக்கி மண்டோதரியா என்றெல்லாம் எவரும் கேட்டதில்லை அவளுக்கும் அதே மதிப்பு தான் தருகின்றனர் அவளுக்கும் அதே மதிப்பு தான் தருகின்றனர் தேவர்-அசுரர் பிரச்னை எல்லாம் இங்கு ஒன்றும் இல்லை\n3. இராவணின் மீது சிவபெருமான் உலா வருவது, இன்றும் தென்னாட்டில் பல கோவில்களில் வழக்கம் திருவண்ணாமலையில் இதைக் கண் கூடாகக் காணலாம்\nஅதுக்கு இராவண கர்வ பங்க வாகனம் என்றே பெயர் அதாவாது இராவணன் செருக்கழி ஊர்தி\nசிவபெருமான் உருவம் சின்னதாகத் தான் இருக்கும்\nஇராவ��னின் வாகனம் தான் கம்பீரமாப் பெருசா இருக்கும்\nஅதுக்காக சிவனை இப்படி இன்சல்ட் பண்ணுறீங்களே-ன்னு இது வரை யாரும் கேட்டது கூட கிடையாது\nகாவியங்களில் சொல்லப்படுவது என்னன்னா, தனிமனிதன் எப்படி எல்லாம் ஒழுக்கத்துக்கும் பேராசைக்கும் இடையே போராடுகிறான் என்பது தான்\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகுறளில் தத்துவமாக இருந்தால், காவியத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கதையாக இருக்கிறது\nஹீரோ-வில்லன் என்று இறுதி வரை, பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டு போய் விட்டோமே கருத்துக்களை விட்டு விடுவோம்; ஆட்களை மட்டும் பிடித்துக் கொள்வோம்\nஇராமன் காட்டிய வழியில் அன்பும், பொறுமையும், சாத்வீகமும், சான்றாண்மையும் தேவையா\nஇல்லை எப்பவுமே ஹீரோ-வில்லன் தான் தேவையா\nஎது வேண்டுமோ, அதை அவரவர் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்\nஆனால் ஒரே ஒரு விஷயம்: இராம கதையை நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள் இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: இராமாயண விருந்து, இராவணன்\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\n2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க\nகிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்\nதில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை\nகணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி\nதிருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா\nதிருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூ...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyaarpaasarai.blogspot.com/2009/01/22012009.html", "date_download": "2018-06-20T14:59:20Z", "digest": "sha1:V4VFCEPXNLYF5H42W6DJX6VPDTJ7WZO3", "length": 90392, "nlines": 193, "source_domain": "periyaarpaasarai.blogspot.com", "title": "பெரியார் பாசறை: காங்கிரஸ் கூறுவதிலும் 'நியாயம்' இருக்கிறது! - பெரியார்முழக்கம்(22.01.2009)", "raw_content": "\n1: கடவுள் மறுப்பு 2: சாதி ஒழிப்பு 3: பெண் விடுதலை 4: தமிழர் நலன்\nகாங்கிரஸ் கூறுவதிலும் 'நியாயம்' இருக்கிறது\nஏ.கே. அந்தோணிக்கு கருப்புக்கொடி: 50 கழகத்தினர் கைது\n( பெரியார் முழக்க இதழை PDF முறையிலும் மின்னஞ்சலிலும் பெற இதில் இணையவும் பெரியார்முழக்கம் )\nகோவை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப் படும் என்று பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜன.8 ஆம் தேதி சென்னை வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 1000க்கும் அதிகமான கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி வந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு கழகம் கருப்புக்கொடி காட்டியது.\nஇதற்கிடையில் ஜன.18 ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கோவைக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார். கோவை வரும் செய்தி அறிந்த கழகத்தினர், உடனே கருப்புக்கொடி போராட்டத்துக்கு தயாரானார்கள். அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிகழ்ச்சி முடித்து விமானம் மூலம் திருவனந்தபுரம் போக விமான நிலையம் போகும் வழியில் பகல் 12 மணியளவில் பீளமேடு ஹோப்° கல்லூரி அருகே கருப்புக் கொடி களுடன் திரண்டனர். ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டனர்.\nதலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் கோபால் (கோவை மாநகர செயலாளர்), திருப்பூர் துரைசாமி (கோவை-வடக்கு மாவட்டக் கழகத் தலைவர்), வெள்ளியங்கிரி (பொள்ளாச்சி நகர கழக செயலாளர்), பன்னீர்செல்வம் (தமிழ்நாடு மாணவர் கழகம்), திருப்பூர் முகில்ராசு, யாழ். நடராசன் (உடுமலை நகர கழகத் தலைவர்) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண் டனர். தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண்ட செய்தி அறிந்து, அமைச்சர் ஏ.கே.அந்தோணி வேறு பாதையில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்தக் கோரியும், மத்திய அரசின் துரோகத்தையும் கண்டித்து தோழர்கள் முழக்கமிட்டனர். காவல்துறை அனைவரையும் கைது செய்தது. மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் பிணையில் விடுதலை\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோர் 31 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு உயர்நீதிமன்றம் 19.1.2009 அன்று பிணை வழங்கி உத்தரவிட்டது. பிணை மனுவை கழக வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆகியோர் தாக்கல் செய்தனர். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்த��ப் பேசுவது ஒரு குற்றமல்ல என்று வழக்கறிஞர் துரைசாமி வாதிட்டார்.\nஉயர்நீதிமன்ற நீதிபதி டி.சுதந்திரம் அவர்கள் முன் மனு விசாரணைக்கு வந்தது. ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த பிணைத் தொகையும், அதே தொகைக்கு இரு நபர் பிணை உறுதியும் வழங்கி, பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறை அழைக்கும் போது விசாரணைக்கு வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nகடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுகள் தேச விரோதமானவை என்று குற்றம்சாட்டப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.\nஈரோடு மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் இரு முறையும், மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு முறையும் பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப் பட்டது. செவ்வாய் அல்லது புதன் கிழமை சிறையிலிருந்து விடுதலையாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாங்கிரஸ் கூறுவதிலும் 'நியாயம்' இருக்கிறது\nகாங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அண்மைக்காலத்தில் தோன்றிய விடுதலை சிறுத்தைகளால் வீழ்த்த முடியாது என்று, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சன் பேசியுள்ளார்.\nஉண்மை தான். காங்கிரசை வெளியி லிருந்து வீழ்த்துவதற்கு அக்கட்சி எவரையும் அனுமதிக்காது. அந்த உரிமையை காங்கிரசாரே தங்களின் 'ஏகபோகமாக' வைத்துக் கொண்டுள்ள னர். தமிழ்நாட்டில் 1967 இல் கடையை கட்டிக் கொண்ட காங்கிர° கட்சி, இன்னும் கோட்டைக் கதவைத் தட்டிக் கொண்டுதான் நிற்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. என்று மாநில கட்சிகளின் தோளின் மீது சவாரி செய்து, அவர்கள் கருணையோடு வழங்கும் இடங்களில் தான் 125 ஆண்டு காங்கிர° போட்டி யிட்டு வருகிறது.\nசத்தியமூர்த்தி பவன் வரலாற்றி லேயே முதல்முறையாக வேறு ஒரு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுகூட அண்மையில்தான் நடந்திருக்கிறது. அந்த உரிமையையும் காங்கிரசாரே தங்கள் கைகளை விட்டுப் போய்விடா மல் தேசபக்தியோடு பாதுகாத்து வைத் திருந்தனர். சத்தியமூர்த்திபவனிலே நடந்த கட்சிக் கூட்டங்களிலே அரிவாள் வெட்டு விழுவதும், கட்சி மேலிடப் பார்வையாளர்களை உள்ளாடையுடன் உதை கொடுத்து ஓட வைப்பதும், தமிழக காங்கிரசாரின் தேசப��்தி திருப்பணிகளாகவே நிகழ்ந்து வந்துள்ளன.\nஇப்படி எல்லாம் 'உட்கட்சி ஜன நாயகத்தை' ஆயுதங்களுடன் கட்டிக் காத்து காங்கிரசை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தி வரும் காங்கிரசார், பிற கட்சியின் மூலம் அழிவதற்கு அனுமதிப் பார்களா ஒரு போதும் மாட்டார்கள். அண்மையில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில்கூட, சில மாநிலங் களில் காங்கிர° கட்சி தோற்றதற்குக் காரணம் கட்சிக்குள் நிகழ்ந்த உட்பகை தான் என்று அவர்கள் கட்சியின் தலைவர் சோனியாவே கூறியிருக்கிறார்.\nஎனவே, தோழர் திருமாவளவன் - காங்கிரசை காணாமல் ஒழித்திடும். காங்கிரசாரின் முயற்சிகளைத் தட்டிப் பறித்துவிடக் கூடாது என்பதே நமது கோரிக்கை. பெரியவர் சுதர்சனத்துக்கு எவ்வளவு கோபம் வருகிறது, பாருங்கள்.\nகைதைக் கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் ஆகியோரை விடுவிக்கக் கோரி திருச்சியில் வழக்குரைஞர்கள் ஜன.9, வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் த. கங்கைசெல்வன் தலைமை வகித்தார். பேரவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மதி, சோழர், இளமுருகு, பானுமதி, கனகராஜ், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.\nகைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.\nஇந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி அளிப்பதை உடன் நிறுத்த வேண்டும். தமிழக மக்களை ஏமாற்றும் மத்திய அரசின் போக்கைக் கண்டிக்கிறோம்.\nதீக்குளிக்க முயன்ற 3 கழகத்தினர் கைது\nஈழத்தில் தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு துணை போகும் இந்திய பார்ப்பன அரசின் துரோ கத்தைக் கண்டித்து, தீக்குளிக்க முயன்ற 3 கழகத் தோழர்களை போலீசார் சுற்றி வளைத்து, தடுத்து கைது செய்தனர். கடந்த 16 ஆம் தேதி பகல் 11 மணியளவில் நடந்த இந்த சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. திடீரென்று, கோவை ஆட்சியர் அலு வலகம் முன் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மூன்று கழகத் தோழர்கள் கையில் பெட்ரோலுடன் வந்து உடல் முழுதும் கொட்டிக் கொண்டு, இந்திய பார்ப்பன அரசின் துரோகத்தை எதிர்த்து முழக்கமிட்டு தீக்குளிக்க முயன்றனர்.\n300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பாய்ந்து சென்று தோழர்களை மடக் கிப் பிடித்து கைது செய்தனர். கழகத் தோழர்கள் ஈரோடு பெரியார் ஜெகன், திருப்பூர் கழகத் தோழர்கள் கோபிநாத், சம்பூகன் என்கிற சண்முகம் ஆகிய மூவரும் கைது செய்யப் பட்டனர்.\nதோழர் திருமாவை ஆதரித்து கழகத்தினர் குவித்த தந்தி\nமறைமலைநகரில் ஈழத் தமிழர் களுக்காக பட்டினிப் போராட்டத்தை நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆடை போர்த்தி, ஆதரவினை வெளிப்படுத்தினர். புதுவை கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை யில் 100க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், தோழர் திருமாவளவனை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு முழுதுமிருந்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தோழர்கள் நூற்றுக் கணக்கான தந்திகளை தோழர் திருமா வளவனுக்கு அனுப்பினர்.\nவிடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக கூட்டணி அரசியலை யும் கடந்து உண்மையான பங்களிப்போடு, தொடர்ந்து போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி வருகிறார். ஈழத் தமிழர் போராட்டம் கடும் நெருக்கடிக் குள்ளாகியுள்ள சூழலில், பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி உருவாக்கி வைத்த தேக்கத்தை தகர்ப்பதிலும் வெற்றி பெற் றுள்ளார். இதற்காக தமிழின உணர்வாளர்கள் தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் என்றென்றும் நன்றி கூறி வாழ்த்துவார்கள்.\nஅய்ந்து நாள் பட்டினிப் போராட்டத்தை முடித்த நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தமிழக கட்சிகள், இயக்கங்கள் ஒரே அணியாகத் திரள வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்மொழிந் துள்ளார். இது பாராட்டி வரவேற்று செயல்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வமான யோசனையாகும். இப்போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான துரோகத்தில் வெளிப் படையாக தங்களை அடையாளப்படுத்திடும் கட்சிகள் காங்க���ரசும், ஜெயலலிதாவும் தான் (ஜெயலலிதா கட்சி யிலுள்ள பல உணர்வுள்ள தமிழர்களே, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை ஏற்கவில்லை என்பதே உண்மை)\nஜெயலலிதா தலைமையில் கூட்டணி சேர்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை இந்தப் பிரச்சினையில் ஏற்காமல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தங்களது உறுதியான கருத்துகளை வெளிப்படுத்தியும், போராடியும் வருகிறார்கள். வழக்கம் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது பார்ப்பன அடையாளத்தையே இப்பிரச்சினையில் வெளிப்படுத்தி வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களைக் கொன்று குவிப்பதும், ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதும் ஒன்றுதான் என்ற பார்வை அக்கட்சிக்கு இல்லை. தேசிய சுயநிர்ணய உரிமைக்காக மக்களோடு போராடும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்திடும் ஏகாதிபத்திய நாடுகளின் குரலையே இக்கட்சியும் எதிரொலிக்கிறது.\nதி.மு.க.வைப் பொறுத்த வரை அதன் இரட்டை வேடம் வெளிப்படையாகவே அம்பலமாகி வருகிறது. தமிழின உணர்வு என்ற தளத்தில் கால் பதித்து நிற்கும் தி.மு.க., அந்த உணர்வுகளுக்கு எதிரான துரோகம் காங்கிரசிலிருந்து வெளிப்படும்போது, 'கூட்டணி ஆட்சி அதிகாரம்' என்பதற்கே முன்னுரிமை தந்து, மீண்டும் மீண்டும் பழைய வரலாற்றுப் 'பெருமை'களைப் பேசி, அதற்குள் தன்னை முடக்கிக் கொள்ளவே விரும்புகிறது.\nஇந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி வெளிப்படையாக இழைக்கும் துரோகத்தைக் கண்டிப்பதற்கான வார்த்தைகளை முதலமைச்சர் கலைஞர் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறார். தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்தும் என்ன பயன் டெல்லிக்கு அடிமை ஆட்சியாகத் தானே இருக்க வேண்டியிருக்கிறது டெல்லிக்கு அடிமை ஆட்சியாகத் தானே இருக்க வேண்டியிருக்கிறது இத்தனைக்கும் மத்தியில் நடப்பது கூட்டணி ஆட்சிதான். காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பார்ப்பன ஆட்சி அதிகாரமே நாட்டை வழி நடத்துகிறது இத்தனைக்கும் மத்தியில் நடப்பது கூட்டணி ஆட்சிதான். காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பார்ப்பன ஆட்சி அதிகாரமே நாட்டை வழி நடத்துகிறது முடிவுகள் எடுப்பதும், செயல்படுத்துவதும் 'அவாள்'கள் தான்.\nதமிழக முதல்வர் கலைஞர் தம்மிடம் உள்ள அதிகாரத்தை இந்திய த��சிய ஆட்சியின் துரோகத்துக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் எழுச்சிகளை அடக்கவே பயன்படுத்துகிறார். அவரிடம் உள்ள அதிகாரம் மத்திய அரசை பணிய வைக்க பயன்படவில்லை. உண்மையைச் சொன்னால் தி.மு.க. ஆட்சி - வரலாற்று துரோகத்தை சுமந்து நிற்கிறது. தி.மு.க.வின் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.\nஇந்த நிலையில் - 'வாழ்வா, சாவா' போராட்டத்தில் நிற்கும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் உரிமைக் குரல் தமிழகத்திலிருந்துதான் எழுந்தாக வேண்டும். இதற்கு ஆதரவான மக்கள் எழுச்சியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். வெளிப்படையான துரோக சக்திகள் ஒருபுறம்; ஆட்சி அதிகாரத்துக்காக அடங்கிப் போய் நிற்கவே விரும்பும் சக்திகள் மறுபுறம்; இந்தத் தடைகளுக்கு இடையே ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யவும், அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக இயக்கங்களை நடத்திச் செல்லும் அணுகுமுறைகளை உருவாக்கிடவும் வேண்டிய நேரம் இது. பிரச்சினையை தடம்புரளச் செய்துவிடாமல் போர் நிறுத்தம் கோரும் கட்சிகள், இயக்கங்கள், ஓரணியாகி - மக்கள் இயக்கத்தை நடத்துவதன் மூலம் துரோக சக்திகளை மக்கள் மன்றத்தில் பலமிழக்கச் செய்ய வேண்டும் தோழர் திருமாவளவன் முன்மொழிந்துள்ள கோரிக்கை செயலாக்கம் பெற வேண்டும்.\nசங்கராச்சாரி மடத்துக்குள் தலித் சிற்பிகளின் சிலை\nதலித் சிற்பிகள் வடித்தசிலைகளே சங்கராச்சாரி மடத்துக்குள்ளும் இருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த சிற்பி ராசனின் சமூகப் புரட்சியை ஏடுகள் பலவும் வெளியிட்டு வருகின்றன. 'குமுதம் ரிப்போர்ட்டர்' ஏடு வெளியிட்டுள்ள அவரது பேட்டி இது.\nகோயில்களுக்குள் நுழைந்து சாமி கும்பிடக் கூட தலித்துகளுக்கு பல இடங் களில் தடையிருக்கும் இந்தக் காலகட்டத் தில் கருவறைகளுக்குள் கம்பீரமாக நிற்கும் தெய்வத் திருவுருவச் சிலைகளை இன்று தலித்துகள் தயாரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் தகவல் அல்லவா அப்படி சிலை வடிக்கும் வேலைகளில் தலித்துகளைத் தயார்படுத்தி சைலண்டாக ஒரு புரட்சியை நடத்தி வருகிறார் ராஜன் என்பவர்.\nதஞ்சை மாவட்டம் சுவாமி மலையி லிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள திம்மக்குடியில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக்கிறார் அந்த அற்புத மனிதர் ராஜன். சிலை செய்யும் தொழ���ல் ஆன்மிகம் கலந்தது என்றா லும், ராஜன் ஒரு பழுத்த பெரியார்வாதி என்பது ஆச்சரியம் கலந்த ஆனந்தம். சிலை செய்வதில் இருக்கும் ஐதீகங்களை உடைத்து, முற் போக்காக சிலை வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இவர்.\nஅவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ஆச்சரியம் விலகாமல் திம்மக்குடிக்கு விரைந்தோம். இதோ அவரே நம்மிடம் பேசுகிறார்:\n\"திருச்சி ஸ்ரீரங்கம்தான் என் சொந்த ஊர். பதின்மூன்று வயதிலேயே பெரியார் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். யாராவது என்னிடம், 'நீ என்ன சாதி மதம்' என்று கேட்டால், 'மனுஷ சாதி. திராவிட மதம்' என்றுதான் சொல்வேன். ஆனால், என் குடும்பத்தவர்கள் ஆன்மிகத் தில் ஊறிப் போனவர்கள். அதனால் என்னை அவர்கள் கண்டிக்க, வீட்டில் தினம் தினம் சண்டை சச்சரவுதான்.\n1978 இல், என் பத்தொன்பது வயதில், பி.யூ.சி. முடித்தேன். அப்போது சுவாமிலை யில் சிலை செய்யும் கலை செழிப்பாக இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கே போய் அந்தக் கலையைக் கற்றுக் கொள்ள ஆர்வமானேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த என் அப்பா, 'இதற்காகவா உன்னைப் படிக்க வைத்தேன்' என தாம்தூமென்று குதித்தார். கோபமான நான், என் பி.யூ.சி. சான்றிதழைக் கிழித்தெறிந்து விட்டுக் கிளம்பத் தயாரானேன். 'நீ எங்களை மீறிப் போனால் மீண்டும் திரும்ப வராதே' என்றார் அப்பா. 'சரிப்பா' என்று செருப்பைக்கூட உதறித் தள்ளிவிட்டு இங்கே வந்து விட்டேன். இன்றைக்கு முப்பத்தொன்பது வருஷங்கள் ஆச்சு. இன்னும்கூட நான் வீட்டுக்குப் போக வில்லை\" என்று கூறி நிறுத்திய ராஜன் தொடர்ந்தார்.\n\"78 இல் சுவாமிமலை வந்த நான் மூன்று வருட காலம் சிலை செய்யும் கலையைக் கற்றுக் கொண்டு 81 ஆம் வருடம் கும்பகோணத்தில் தங்கியிருந்து சிலை செய்ய ஆரம்பித்தேன். நான் செய்த சிலைகள் பிரபலமாகி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்தன. சிலைகளுக்கான தேவை அதிகமானதால் எனக்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்பட்டார்கள். அப்போதுதான் சிலை வடிக்கும் தொழிலில் பெரியாரிசத்தைப் புகுத்தி சாதி ஒழிப்புச் செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.\nஅதனால் தலித்துகளைப் பயன்படுத்தி சிலை வடிக்கத் தீர்மானித்தேன். அதுவரை விவசாயக் கூலிகளாக வெட்டியான்களாக, பறை அடிப்பவர் களாக இருந்த தலித்துகளை அழைத்து சிலை செய்ய சொல்லித் தந்தேன். 'இந்தத் தொழில் ந��க்கு ஒத்து வருமா' என்றுஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவர்கள், பிறகு ஆர்வத்துடன் கற்றுக் கொண் டார்கள். 'தலித்துகள் சிலை செய்வதா' என்றுஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவர்கள், பிறகு ஆர்வத்துடன் கற்றுக் கொண் டார்கள். 'தலித்துகள் சிலை செய்வதா' என்று ஆரம்பத்தில் பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, என் முயற்சியை மழுங்கடிக்கப் பார்த்தாலும் நான் மசிந்து கொடுக்கவில்லை.\nஇதுவரை முந்நூறு தலித்துகளுக்கு சிலை செய்ய கற்றுத் தந்திருக்கிறேன். அதில் முக்கால்வாசிப் பேர் இன்று தனிப் பட்டறை அமைத்து சிலை செய்து வருகிறார்கள். அவர்களை இந்தத் தொழிலைச் செய்ய விடாமல் தடுக்க முயன்ற சிலரது முயற்சி எடுபடாமலேயே போய்விட்டது. இன்று தலித் சிற்பிகள் தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இதே சுவாமிமலையில் கண்ணன் என்பவரும், பட்டீ°வரத்தில் சுந்தர் என்பவரும் பெரிய அளவில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக் கிறார்கள். இவர்கள் இருவருமே தலித்துகள்.\nகும்பகோணம் நீதிமன்றம் அருகிலுள்ள கோயிலில் உள்ள ஐயப்பன் சிலையை ஒரு தலித்து தான் செய்தார். பெருந்துறை சிவன் கோயில், சென்னை, கோவை, சேலம், மதுரையிலுள்ள கோயில் கள், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலுள்ள கோயில்களில் எல்லாம் என் பட்டறையில் பணிபுரிந்த தலித்துகள் செய்த சிலைகள் இருக்கின்றன. நாங்கள் சங்கராச்சாரி யாரின் ஸ்ரீ மடத்திற்கு நூற்றுக்கணக்கில் மகாமேரு செய்து தந்திருக்கிறோம். அந்தப் பணியில் பாதிக்குப் பாதி ஈடுபட்டவர்கள் தலித்துகள்தான்.\nநடராஜரின் 108 தாண்டவத்தில், 103-வது தாண்டவமான அதோ தாண்டவத்தை' சிலையாகச் செய்பவர்கள் செத்து விடுவார்கள் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. அந்தத் தாண்டவத்தின் அமைப்பை ஒரு புத்தகத்தில் யதேச்சையாகப் பார்த்த நான், 83 ஆம் ஆண்டு நாலரை அடி உயரத்தில் மும்பை கோயில் ஒன்றுக்கு அதைச் செய்து கொடுத்தேன். ஆனால், இன்றுவரை நான் இறந்து போகவில்லை. அதே மாதிரி சில தலித்துகளும் அந்த தாண்டவச் சிலையைச் செய்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலை என் மியூசியத்திலும், இன்னொன்று என் பட்டறை யிலும் இருக்கிறது.\nஎன் பட்டறை மற்றும் மியூசியத்தைப் பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த், நடிகர் முர��ி, இசைஞானி இளையராஜா போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். இதில் இளையராஜா வந்தபோது நடராஜர் சிலையைப் பார்த்து அதிசயமாகி, 'இதை நான் தொட்டுப் பார்க்கலாமா' என்றார். 'தொடுவதற்குத் தானே சிலை' என்றார். 'தொடுவதற்குத் தானே சிலை' என்று நான் சொன்னதும் கண்கலங்கிப் போனார்.\nதலித்துகளுக்கு நான் சிலை செய்யக் கற்றுத் தந்தததால் ஏதோ பூமியைப் புரட்டிப் போட்டு சாதனை செய்துவிட்டதாக நினைக்கவில்லை. மனிதர்களைப் பிடித்து ஆட்டி, அலைக்கழிக்கும் சாதிப் பேயை ஏதோ கொஞ்சம் வேப்பிலையடித்து விரட்டியிருப்பதாக நினைக்கிறேன். என் மியூசியத்தைப் பார்க்க வந்த ஒருவர், 'இவ்வளவு நாத்திகம் பேசும் நீங்கள் ஏன் ஆத்திக சமாசாரமான சிலைகளைச் செய்கிறீர்கள்' என்று கேட்டார். அதற்கு நான், 'இவ்வளவு ஆத்திகம் பேசும் நீங்கள் சிலை செய்ய வேண்டியது தானே ஏன் என்னைத்தேடி வருகிறீர்கள் இது ஒரு தொழில். இதில்கூட நாத்திக கருத்து களைப் பரப்ப முடியும்' என்று நான் சொன்னதும் வாயடைத்துப் போனார்.\nகடவுள் விஷயத்திலும் மறை முகமாக இப்படி சாதிகளை ஒழிக்க முடிகிறபோது, மற்ற தொழில்கள், விஷயங்களிலும் மனம் ஒப்பி முயற்சி செய்தால் சாதியை முழுமையாக ஒழித்து விடலாம்\" என்ற நமக்கு நம்பிக்கை ஊட்டினார் ராஜன்.\nஅவரது பட்டறையின் மேலாள ரான கார்த்திகேயனிடம் பேசினோம்.\n\"இங்கே வேலை பார்ப்பதை ஒரு பாக்கியமாக நினைக்கிறோம் சார். ராஜன் கல்யாணமே செய்து கொள்ள வில்லை. கேட்டால், 'நான் பெரியார் கொள்கையைத் திருமணம் செய்து விட்டேன். எனக்கு எதற்கு இரண்டா வது தாரம் என்பார். ஆரம்பத்தில் வீட்டில் வைத்துச் சிலை செய்து வந்த அவர், 1990 இல் இந்த இடத்தை வாங்கி இங்கே பட்டறை அமைத்தார். 'இந்த இடம் நாலைந்து பேர் தூக்கு மாட்டிச் செத்த இடம். இங்கே அவர்களின் ஆவி உலவுது, பேய் பிறாண்டுது' என்றெல் லாம் சிலர் கதைகளை அள்ளி விட் டார்கள். அதைப் புறந்தள்ளிவிட்டு இந்த இடத்தை வாங்கிப் பட்டறை அமைத்தார். ராஜனுக்கு ரேஷன் கார்டு கூட கிடையாது. ரேஷன் கார்டு வாங்கப் போனபோது, 'என்ன மதம் என்பார். ஆரம்பத்தில் வீட்டில் வைத்துச் சிலை செய்து வந்த அவர், 1990 இல் இந்த இடத்தை வாங்கி இங்கே பட்டறை அமைத்தார். 'இந்த இடம் நாலைந்து பேர் தூக்கு மாட்டிச் செத்த இடம். இங்கே அவர்களின் ஆவி உலவுது, பேய் பிறாண்டுது' என்றெல் லாம் சிலர் கதைகளை அள்ளி வ��ட் டார்கள். அதைப் புறந்தள்ளிவிட்டு இந்த இடத்தை வாங்கிப் பட்டறை அமைத்தார். ராஜனுக்கு ரேஷன் கார்டு கூட கிடையாது. ரேஷன் கார்டு வாங்கப் போனபோது, 'என்ன மதம்' என்று கேட்டிருக்கிறார்கள். இவர், 'திராவிட மதம்' என்றிருக்கிறார். கடுப்பான அவர்கள், 'ஒழுங்கா மதத்தைச் சொல்லுங்க. இல்லாவிட்டால்,ரேஷன் கார்டு கிடைக்காது' என்றிருக்கிறார்கள். 'அப்படியொரு ரேஷன் கார்டே எனக்கு வேண்டாம்' என்று கூறிவிட்டு இவர் வந்துவிட்டார். அதுபோல வாக்காளர் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை. அதனால் ஓட்டுரிமை யும் இவருக்கு இல்லை.\nபல நாட்டுச் சுற்றுலா கையேடு களில் ராஜன் சாரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஒரு முறை பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து எங்கள் மியூசியத்தைப் பார்த்துவிட்டுச் சென்ற சிலர், அந்த நாட்டின் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ராஜனைப் பற்றிய ஒரு பாடத்தை இடம்பெறச் செய்து விட்டார்கள். அதுபோல சென்னையில் உள்ள விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் தரும் மாநில விருதை ஐந்து முறை இவர் வாங்கியிருக்கிறார். லண்டனில் 97 ஆம் ஆண்டு 'ஆர்ட் அண்ட் ஆக்ஷன்'என்ற பெயரில் நடந்த சிலை வடிக்கும் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து எட்டாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். அதில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு ராஜன் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.\nதற்போது மாநிலம் முழுவதும் உள்ள சமத்துவபுரங்களில் தமிழக அரசு நூறு பெரியார் சிலைகளை வைக்கப் போகிறது. அதில் தஞ்சை மாவட்டத் திலுள்ள ஆறு சமத்துவபுரங்களுக்கு பெரியார் சிலை செய்து தரும்படி எங்களிடம் கேட்டிருக்கிறார்கள்\" என்றார் அவர்.\nராஜனின் பட்டறையில் பாண்டு ரங்கன் என்ற தலித்தும் சிலை செய்யப் பழகி வருகிறார். ஏகரத்தைச் சேர்ந்த அவரிடம் பேசினோம். \"கூலி வேலை பார்த்து வந்த நான், இப்போது நான்கு வருடங்களாக இங்கே தொழில் கற்று வருகிறேன். அடுத்த வருடம் தனியாகப் பட்டறை போடப் போகிறேன். இந்தத் தொழிலைச் செய்வதை நினைத்தால் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கும் சார். கோயில்களிலும் கருவறைகளிலும் நுழைந்து சிலை எப்படி இருக்கிறது என்று எங்களைப் பார்க்கக்கூட விடாத இந்த சமூகத்தில், என் இன ஆட்கள் செய்த சிலைகள் முக்கிய கோயில் களிலும், கோயில் கருவறைகளிலும் இருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாங்கள் தொட்டுத் தடவி, செதுக்கி, கூர் நேர் பார்த்து அங்குல அங்குலமாக வடித்துத் தரும் சிலை களை மற்றவர்கள் வணங்குகிறார்கள் எனும்போது மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. எல்லா எதிர்ப்பையும் மீறி எங்களுக்கு ஒரு நம்பிக்கையும், திடமும் கொடுத்து இந்தத் தொழிலில் ஈடு படுத்தியவர் ராஜன் அய்யா தான். எங்களுக்கு அவர் இன்னொரு பெரியாராகத் தெரிகிறார்\" என்றார் பாண்டுரங்கன் நெகிழ்வுடன்.\nநன்றி : 'குமுதம் ரிப்போர்ட்டர்' 11.1.2009\nதீஸ்டா செதல்வாட் - விளக்கம்\nசட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் மதவன்முறையாளர்கள்\n'காம்பட் கம்யூனலிசம்' ஆசிரியரும், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போராளியுமான தோழர் தீ°டா செதல்வாட் டிச.11 அன்று 'மதச்சார்பற்றோர் மாமன்றம்' சார்பில் சென்னையில் ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி.\nஇப்போது டிசம்பர் 6, 1992க்கு வருவோம். பாபர் மசூதியின் இடிப்பு. அந்த ஒரேயொரு பயங்கரவாதச் செயல், மென்மேலும் பயங்கரவாதம் பரவுவதற்கும் தனிமைப் படுத்துதல் அதிகமாவதற்கும் வழி வகுத்தது. ஆனால் 1985க்கும் 1992-வுக்கும் இடைப்பட்ட காலத்தின் வரலாற்றை நாம் பார்ப்போமேயானால், ரத யாத்திரை நடத்தப்படட இடங்களிலெல்லாம், குறிப்பாக இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட விரும்புகிறேன். மீரட்டில் ஹாஷிம் புரா என்ற இடத்தில் 1987, மற்றும் 89-ல் இரண்டு நிகழ்ச்சிகள் ரதயாத்திரையின்போது நடந்தன. ஐம்பத்தோரு முஸ்லிம் சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய உத்தரபிரதேச ஊர்க்காவல் படையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சாட்சிகள் தொலைந்து விட்டனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி வேண்டி குரல் எழுப்பிக் கொண்டுள்ளனர்.\nம.பி. மாநிலம் பகல்பூரில் சந்தேரி, லொகாயன் என்ற இரண்டு கிராமங்கள். ஒரே இரவில் எண்ணற்ற மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சென்ற ஆண்டு சிலர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். ஆனால் கத்தி, லத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திட்டம் தீட்டியவர்களல்ல. வெறுப்பை உருவாக்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் எய்யப்பட்ட வெறும் அம்புகள்தான்.\n1992க்கு வருகிறோம். வெறுப்பு கர்நாடகத்தையும் விடவில்லை. இப்படிப்பட்ட மத வெறுப்பு உள்ளே வர தென்னிந்தியா அனுமதிக்க��து என்றே என்னைப்போன்ற வரலாற்று மாணவர்கள் நம்புகிறோம். 1980களிலும், குறிப்பாக 1992லும் நாம் பார்த்தோம், டிசம்பர் 92லும், ஜனவரி 93-யிலும் மும்பை போன்ற ஒரு மாநகரில், காவல்துறையினரின் ஒரு சார்புத் தன்மை கொண்ட முகத்தை, பெரும்பான்மை சமூகத்தவருக்கு ஆதரவாக இருந்ததையும், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்கு எதிராக இருந்தததையும் நாம் பார்த்தோம். 1980கள் முழுதும் இதுதான் நிகழ்ந்தது. அதன் பிறகு 92ல் மசூதி இடிப்பு. பின் திட்டமிடப்பட்ட படுகொலை பம்பாயில் நிகழ்ந்தது. அப்போது அது பம்பாய்தான். மும்பை ஆகவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற சிறீ கிருஷ்ணா விசாரணை ஆணையமும் கூறிவிட்டது.\nநண்பர்களே, 1984, 1992, 2002களில் குஜராத். இடையே, 1998லிருந்து இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தவர் தெளிவாகத் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டனர். 1998லிருந்தே, ஒரிசாவும் கர்நாடகாவும் குறிவைக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 48 தாக்குதல்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ நிறுவனங்களையும், குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்பதை அகில இந்திய கத்தோலிக்க ய+னியனோடு சேர்ந்து நாங்கள் பதிவு செய்தோம். 1998ல், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஏன் தமிழ்நாட்டின் ஊட்டியிலும் ஒரு தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. குஜராத்தில்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் அது நடந்தது. ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்தப்பட்ட முறையில் வித்தியாசம் இருந்தது. ஆனால், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் கிறிஸ்தவ சமுதாயம் செய்து கொண்டிருக்கும் சேவைகளையெல்லாம் மீறி, தூரமாக இருக்கும் பகுதிகளில் கூட ஆதிவாசிகளுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தினர் செய்த சேவைகளையெல்லாம் கூட மதமாற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லி அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் வேலை நடந்தது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினரின் சேவைகள் இருந்தாலும், அந்த சமுதாயமும் மதமாற்றம் செய்கிறது என்று சொல்லி கேவலப்படுத்தப்பட்டது. மறுபடியும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியது. குற்றவாளிகள் திரிந்து கொண்டிருக்க நாம் அனுமதித்தோம்.\n2002ல் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாமனைவரும் அறிவோம். முடிந்துபோன கதை அல்ல இது. ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கையில் படுகொலைகள் ஒரு சமூகமு��், அரசும், நாடும் அனுமதிக்குமானால், குற்றவாளிகளை தண்டனைக் குரியவர்களாக அடையாளம் காட்டாது விடுமானால், பெரிய அளவில் தனிமைப் படுத்துதலையும், காழ்ப்புணர்வையும் தேக்கி வைக்க உதவும். ஒரு சமூகம் என்ற அளவிலும், அரசாங்கம் என்ற அளவிலும் நாம் இதைச் சரி செய்யத் தவறிவிட்டோம். அப்படி ஒன்று நடந்தது என்று கூட நாம் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.\nகுஜராத்தில் வெகுகாலத்துக்கு திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப்புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப்புத்தகங்களில் சிறுபான்மை சமூகத்தினரை கேவலப்படுத்தி எழுதுதல்... இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்படடன. இனப்படுகொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.\nகம்ய+னலிசம் காம்பாட் ஆங்கில பத்திரிக்கையின் இனப்படுகொலை பற்றிய இதழின் தமிழாக்கத்தை வெளியிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது சென்னையில் இருக்கும் தோழர்களால் வெளியிடப்பட்டது. அதை நான் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமென்றே தமிழில் கொடுத்தேன். ஏனெனில் குஜராத்தில் ஒரு நிவாரண முகாமில் அவர் முதல்வர் மோடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். நிவாரண முகாமுக்குள் செல்லக்கூடாதென எனக்கு மாவட்ட அதிகாரி சொல்லி இருந்தார். எனவே, நான் புர்கா அணிந்து உள்ளே சென்று தமிழ் இதழை அப்துல் கலாமிடம் கொடுத்தேன்.\nகுஜராத் பெஸ்ட் பேக்ரியில் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது. நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இன்றுகூட, சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் சிபிஐ இயக்குனர், சென்னையைச் சேர்ந்த திரு. ராகவன் அவர்கள் தலைமையில் கோத்ரா, குல்பர்க், நரோடாகாம், நரோடா பாட்டியா, ஓட், மற்றும் சர்தார் பூர் படுகொலைகளை மறுபுலனாய்வு செய்து கொண்டிருக்கிறது.\nவழக்கை உயி��ுடன் வைத்திருக்க மூன்று நான்கு ஆண்டுகளாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தோடு போராட வேண்டியிருந்தது. காலம் கடந்து விட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்திலேயே அழுகிச் சாகட்டும் என்று தடுப்பதற்கு தன் சக்தியையெல்லாம் பயன்படுத்தியது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழலில் வாழும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்சலோடும் மனசாட்சியோடும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத்தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் துணிச்சல் நீடித்திருக்க எங்களில் சிலர் எங்களால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை அவர்கள் எந்த அச்சுறுத் தலுக்கும் பணிந்துவிடவில்லை. உங்களைப்போன்ற மக்களின் ஆதரவுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.\nபெஸ்ட் பாக்டரியில் குடும்பமே உயிருடன் எரிக்கப்பட்டபோது உயிர் பிழைத்த ஒரே பெண் - ஜாஹிரா தான் சாட்சி;. அவரை மிரட்டி, ஆட்சியாளர்கள் பொய் சாட்சி கூற வைத்தனர்.\nஜாஹிராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா என்ற பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமையானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய்சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த பா.ஜ.க. தலைவர் மது ஷிவாசுக்கு ஒரு மாதம் கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பில் எங்கோ தவறு உள்ளது. இப்படியெல்லாம் பேசியதால் நீதிமன்றத்தின் கோபத்துக்கு நான் ஆளாகி இருக்கிறேன்.\nகுஜராத்துக்குப் பிறகு, ஒரிசாவும் கர்நாடகாவும் வந்துள்ளன. ஒரிசாவில் பயங்கரம் இன்னும் தொடர்கிறது. 35000 பேருக்கு மேல் நிவாரண முகாமில் உள்ளனர். ஜூலை மாதத்திலிருந்து இதுவரை நான் மூன்று முறை அங்கு சென்று வந்துவிட்டேன்.\nகுஜராத்தில் இன்னும் கும்பல் கும்பலாக கல்லறைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர��கள் தங்கள் நேசத்துக்கு உரியவர்களின் உடல்களை கேட்டுப் பெறுவதற்கும் முடியாமல் இருக்கின்றனர். குஜராத்தில் படுகொலைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கேமராக்கள் அங்கிருந்து நகர்ந்துவிட்டன. சிறுபான்மை சமூகத்தின் செல்வாக்குள்ளவர்கள் சமரசம் செய்து கொண்டுவிட்டனர். இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன். சாட்சிகளும், பாதிக்கப்படடவர்களும்தான் இப்போது களத்தில் தனியாக உள்ளனர். நாம் இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு மேடையைத் தயார் செய்தோமெனில், காயங்களை மறுபடியும் திறப்பதாக நாம் குற்றம் சுமத்தப்படுகிறோம். நான் கேட்கிறேன், ரத்தத்தை ஓடவிடாமல் தடுத்துவிட்டால், எந்தக் காயமாவது குணமடையுமா\nஒரிசா பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசே முன் நின்று நடத்திய பயங்கரவாதம்தான் குஜராத்தில் அரங்கேறியது. கிறிஸ்தவர்கள் மீதும், தலித்துகள் மீதும் நடத்தப்பட்டது பயங்கரவாதச் செயல்பாடுகள். பெண் குழந்தைகளைக் கருவில் கொல்வதும் பயங்கரவாதச் செயல்பாடுதான். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறோம் இன்று. ஆனால் நாம் எங்கே தொடங்கி எங்கே முடிக்கிறோம்\nகடந்த 15 ஆண்டுகளில் நான்கு முக்கிய சீர்திருத்தங் கள் வேண்டுமென்று நாம் கேட்டு கொண்டிருக்கிறோம். ஒன்று, காவல்துறை சீர்திருத்தம். அது தொடர்பான சட்டதிட்டங்கள் எல்லாம் நமது காலனிய முதலாளியாக இருந்த பிரிட்டிஷாரால் வகுக்கப்பட்டவை. அவை நமது அடிமை மனப்பான்மை கொண்ட மக்கள் தொகையை அடக்கியாள்வதற்காக, நம் அரசியல் சாசனம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. நமது காவல் துறையை நாம் அரசியல் சாசன ரீதியாக அமைக்கவோ, ஜனநாயகப்படுத்தவோ இல்லை. எனவே காவல் துறையினர் மக்களுக்கு சேவை செய்யவில்லை. மாறாக, மக்களை அடக்கியாளவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த உறவு முறை மாற வேண்டும். சட்டம் மாற வேண்டும்.\nஓய்வு பெற்ற நமது மூத்த காவல்துறை அதிகாரிகளும், 1975லிருந்து 1999 வரையிலான நேஷனல் போலீஸ் கமிஷன் அறிக்கைகளும் காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பலமாக சிபாரிசு செய்துள்ளன. ஆனால் நமது அரசியல் கட்சிகள், அது யாராக இருந்தாலும், காவல்துறை மீது உள்ள கட்டுப்பாட்டை இழக்க விரும்பவில்லை.\nகாவல்துறை சீர்திருத்தத்துக்கான கோரிக்கையை மக்கள் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். இது ஒரு அறிவுஜ���வித்தனமான கோரிக்கை அல்ல. இது நமது பாதுகாப்பு தொடர்பான விஷயம். சார்பு எதுவும் இல்லாமல் காவல்துறை நடக்க வேண்டும் என்பதற்காக. சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக. காவல்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதற்காக. எனவே பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக்கையை நிச்சயம் முன்வைத்துப் போராட வேண்டும்.\nஇரண்டாவது, நீதித்துறைச் சீர்திருத்தம். நீதித்துறை கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று நாம் இந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும். நிதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். இந்திய நாட்டின் குடிமகன் எனற நிலையில், ஒருமுறை ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதென்றால், நீதிபதியின் நோக்கத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லையெனில், அந்த தீர்ப்பை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கு இருக்க வேண்டும்.\nகோவை சிறையில் தா.பாண்டியன் தோழர்களை சந்தித்தார்\nதேசிய பாதுகாப்புக்கு களங்கம் விளைவித்ததாகவும், கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாகவும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமான், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களை பார்த்துவிட்டு வெளியே வந்த தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், மணியரசன் ஆகியோர் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் பேசியதாக கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 முறையாக பிணை மறுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு களங்கம் விளைவித்ததாகவும், கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாகவும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தந்த புகாரின் பேரில் சில நாட்கள் கழித்து இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொடுத்த புகாரை முறையாக விசாரித்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவில்லை. புகாரை விசாரிக்காமலேயே பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறினார்.\nலண்டனி��் கடவுள் பிரச்சாரத்துக்கு பதிலடி\n'கடவுளை மறுத்தால் நரகத்தில் துன்பம் அனுபவிக்க வேண்டும்' என்று மக்களை எச்சரித்து, கிறிஸ்தவ மத நிறுவனங்கள் லண்டனில் விளம்பரப் பலகைகளை வைத்திருந்தன.\nஇந்த மதவெறிப் பிரச்சாரத்துக்கு எதிராக பிரபல நகைச்சுவை பெண் எழுத்தாளரான ஏரியன்ஷெரைன் களமிறங்கினார். மக்களிடம் நன்கொடைகளை திரட்டினார். ஒவ்வொருவரிடமும் அவர் கேட்டது\n5 பவுண்ட் மட்டும். \"கடவுள் என்று ஒன்று இல்லை. எனவே கவலையை நிறுத்துங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குங்கள்\" என்ற வாசகங்களை பேருந்துகளில் விளம்பரமாக வெளியிட்டார். தனது உடையிலும் அதை பொறித்துக் கொண்டார். வாசகம் பொறித்த பேருந்து ஒன்றின் முன் அவர் நிற்கும் காட்சி.\nமதுரை மாவட்ட பெரியார் பெருந் தொண்டர் கைவண்டி கருப்பு அவர் களின் மகனும், கழகத் தொண்டரு மாகிய க. திராவிடமணி (30) 8.12.2008 அன்று மரணமடைந்தார். மதுரை மாவட்ட கழகத் தோழர்களும், தோழமை அமைப்புத் தோழர்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். எந்த மூடச் சடங்குமின்றி உடல் அடக்கம் நடந்தது.\nபுதுச்சேரி மாநிலம் அரியாங் குப்பம், மணவெளி, கழகச் செயல்வீரர், இரா. வேல்முருகன்-அருணா இணை யர்களின் மகள் இரா. வெண்ணிலா முதலாம் ஆண்டு பிறந்த நாள் 15.12.2008 சிறப்பாக கொண்டாடப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 அளிக்கப்பட்டது. (நன்றி-ஆர்)\n'புரட்சிப் பெரியார் முழக்கம்' 25.12.2008 இதழ் கண்டேன். பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது என் நெஞ்சில் தேனாய் இனித்தது. பெரியார் நூல்களை அரசுடைமையாக்கிட நாம் மக்கள் இயக்கம் கட்ட வேண்டும். பெரியார் நூல்களை ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியது ஒவ் வொரு உண்மையானப் பெரியார் தொண் டரின் நீங்காக் கடமையாகும். 'வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள்' என்ற விடுதலை இராசேந் திரனின் இரங்கலுரை அற்புதம்.\nகொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு\nஅடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம்\nவாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள்\nதூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை\nதேசிய இனங்களைச் சிதைப்பவ ரோடா\nபேசியே பெற்ற அன்னையை விற்றும்\nஅம்மவோ... எத்தனை உயிர்க்கொலை அங்கே\nபம்மாத���து அரசியல் பண்ணிப் பிழைப்பதா\nஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம்\nவீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி\nதுடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும்\nவெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர்\nLabels: ஈழம், தமிழீழம், திராவிடர்கழகம், பெரியார், முழக்கம்\nPeriyar Thalam [பெரியார் தளம்]\nதூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் ஆழ்வை ஒன்றிய செயலாளரும் முன்னாள் தூத்துக்குடி மாவட்டத்தலைவரும் ஆன பெரியார் தொண்டர் கருப்புச்சட்டை சேது இராமசாமி 19.05.2009 உலக வாழ்வை நிறைவு செய்தார்.\nபெரியார் திக கூகிள் குழுமம்\nSubscribe to பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2012/09/mkv.html", "date_download": "2018-06-20T15:28:48Z", "digest": "sha1:DI7ZG5FK2LIVBQF4PKK5XAABOSS3XLKZ", "length": 9446, "nlines": 213, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-MKV--ப்ளேயர்.", "raw_content": "\nஇணையத்தில் பதிவிட வசதியாக வீடியோ பைல்களை திரைப்படங்களை பெரும்பாலும் MKV File பார்மெட்டில் பதிவிடுவார்கள்.இந்த வீடியோ பைல்களை சில பிளேயர்கள் சப்போர்ட் செய்யாது. எனவே இதற்கென உள்ள இந்த எம்.கே.வி.பிளேயரை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் நம்மிடம் உள்ள எம்.கே.வி. பைலை தேர்வு செய்து ஓடவிடலாம்.சில வீடியோ படங்களை பார்க்கும் சமயம் வீடியோ முதலிலும் ஆடியோ பிறகும் ஒலிக்கும. சில வீடியோக்களில் ஆடியோ முதலிலும் வீடியோ அதன்பிறகும் வரும். இதனால் நாம் பார்க்கும் வீடியோ படம் முழு திருப்தியை தராது.இவ்வாறான வீடியோ பைல்களின் ஆடியோவினை நாம் இதில் உள்ள Audio டேபினை கிளிக் செய்து இதில் உள்ள Audio delay +0.1 Second கிளிக் செய்து ஆடியோ ஒலிக்கும் நேரத்தை கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஅதைப்போலவே இதில் உள்ள கண்ட்ரோல் டேபினை கிளிக்செய்து கீழ்கணட கன்ட்ரோல்களை நாம் எளிதில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.\nஇனி MKV பார்மெட்டில் உள்ள வீடியோவினை பார்க்க வேறு வீடியோ தேடி ஓடாமால் இந்த பார்மெட்டிலேயே பார்த்து ரசிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருததுக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nபுதுசா இருக்கு...பயன் படுத்திப் பார்க்கிறேன்...\nநல்ல பயனுள்ள ��கவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி......\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஅருமையான பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி\nபுதுசா இருக்கு...பயன் படுத்திப் பார்க்கிறேன்...ஃஃ\nநல்ல பயனுள்ள தகவல்...உங்கள் பகிர்வுக்கு நன்றி......\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஅருமையான பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி\nவேலன்:-புகைப்படங்களை எளிதில் பார்வையிட Sage Thumbs...\nவேலன்:-ஆங்கில இலக்கணம் தமிழ் மூலம் அறிந்துகொள்ள\nவேலன்:-பழைய -புதிய தமிழ் திரைப்பட பாடல்கள் தொகுப்ப...\nவேலன்:-கணிணி ஜாதக குறிப்பு அறிந்துகொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/287-212.html", "date_download": "2018-06-20T15:05:14Z", "digest": "sha1:EIWZDCLDM6DQXO5SXUTWI5S2FFSWTITI", "length": 10959, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 - கி.மு. 212)", "raw_content": "\nஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 - கி.மு. 212)\nஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 - கி.மு. 212)\nபண்டைய உலகின் தலைசிறந்த கணித மேதையாகவும் விஞ்ஞானியாகவும் போற்றப்படுபவர். ஆர்க்கிமிடீஸ் ஆவார். நெம்புகோலின் தத்துவத்தையும் வீத எடைமான (specific Gravity) கோட்பாட்டையும் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ் தான் என்பர். எனினும், உண்மையில் ஆர்க்கிமிடீசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நெம்புகோல் அறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. நெம்புகோலின் செயல் விளைவை விவரிக்கும் சூத்திரத்தை முதன் முதலில் வகுத்துரைத்தவர் ஆர்க்கமிடீஸ் தான் என்று தெரிகிறது. ஆனால், ஆர்க்கிமிடீசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே, எகிப்தியப் பொறியியல் வல்லுநர்கள் நெம்புகோல்களைப் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.\nஅதே போன்று, ஒரு பொருளின் மொத்த எடைக்கு மாறான அப்பொருளின் அடர்த்தி (கன அளவுடன் எடை மானத்துக்குள்ள விகிதம்) பற்றிய கோட்பாடு ஆர்க்கிமிடீசுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது. ஆர்க்கிமிடீசும், மணி முடியும் பற்றி வழங்கும் புகழ்பெற்ற கதை (\"கண்டுபிடித்து விட்டேன்\" என்று கூவிக்கொண்டே ஆர்க்கிமிடிஸ் குளிக்கும் தொட்டியிலிருந்து குதித்துத் தெருக்களில் ஆடையின்றி ஓடியதாக இக்கதை முடிகிறது). ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் கோட்பாடும், ஒரு புதிய கோட்பாடு அன்று. ஏற்கெனவே நிலவிய ஒரு கொள்கையை, அவர் குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண வெற்றிகரமாகக் கையாண்டார்.\nகணித வல்லுநர் என்ற முறையில் ஆர்க்கிமிடீஸ் தலை சிறந்தவராக விளங்கினார் என்பதில் ஐயமில்லை. முழுமைத் தொகையீட்டுக் கலன கணிதத்தை (Integral Calculus) ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு 8 நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆர்க்கிமிடிஸ் அக்கணிதத்திற்கு மிக அருகில் நெருங்கி விட்டார் எனலாம். ஆனால், தீவினைப் பயனாக அவருடைய காலத்தில் வசதியான கணிதக் குறிமான முறை (Mathematical Notation) இல்லாதிருந்தது. அதுபோலவே, அவருக்கு அடுத்து வந்த கணித அறிஞர்களில் எவரும் அவரைப் போன்று முதல்தரக் கணித மேதையாக விளங்கவில்லை. அதன் விளைவாக ஆர்க்கிமிடீசின் அற்புதமான கணித நுண்ணறிவுத் திறனுக்கு அதற்குரிய நற்பலன் கிடைக்காமற் போயிற்று. எனவே. ஆர்க்கிமிடீசின் திறமை தன்னேரிலாததாக இருந்தபோதிலும், உள்ளபடிக்கு அவருடைய செல்வாக்கு, இந்நூறு பேரில் அவரைச் சேர்க்கும் அளவுக்கு அதிகமாக இருக்கவில்லை.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூ��்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/general/38841-evks-elangovan-accusation-on-jayalalithaa.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-06-20T14:50:01Z", "digest": "sha1:OPUZUNMS62WSDRKV6IVKD3I7ASR4HYKW", "length": 7728, "nlines": 86, "source_domain": "www.newstm.in", "title": "ஊழலின் மொத்த உருவம் ஜெயலலிதா- ஈவிகேஎஸ். இளங்கோவன் | EVKS ELangovan Accusation on Jayalalithaa", "raw_content": "\nசெல்லத்துரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு\nரூ. 1500 கோடி செலவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நீதிபதி விமலா விசாரிப்பார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பதே சரியானது- சென்னை உயர் நீதிமன்றம்\nதுணைவேந்தர் செல்லதுரை நியமன ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஊழலின் மொத்த உருவம் ஜெயலலிதா- ஈவிகேஎஸ். இளங்கோவன்\nஊழலின் மொத்த உருவமாகவும், நாட்டை கேவலமாகவும் வழிநடத்தியது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ். இளங்கோவன், “தமிழகத்தில் தற்போது கலைஞர் போல் அரசியல் கட்சி தலைவர் இல்லையே என்ற வேதனை ஏற்படுகிறது. தற்போதுள்ள ஆளும்கட்சி அரசியலில் படுபாதாளத்தை நோக்கி நகர்கிறது. பட்டித் தொட்டி எல்லாம் மோடியின் ஆட்சிக்கு எதிராக பேச்சு நிலவி வருகின்றது. இன்று மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆட்சிகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் சிறப்பான தலைவர்கள் பெயர்கள் எழுதப்படுமேயானால் கண்டிப்பாக கலைஞர் கருணாநிதி பெயரும் இடம்பெறும். பெரியாரின் உண்மையான பேத்தி கனிமொழி தான்” என கூறினார்.\nமேலும் பேசிய அவர், “இனி தமிழகத்தில் அடுத்து ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தான் வர வேண்���ும் என மக்கள் விரும்புகின்றனர். ஊழலின் மொத்த உருவமாகவும், நாட்டை கேவலமாகவும் வழிநடத்தியது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.\nஇன்று நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும். சசிகலா குடும்பத்தில் ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றனர், இது போன்ற நிகழ்வு எந்த மாநிலத்திலாவது நிகழ்ந்ததுண்டா” என கேள்வி எழுப்பினார்.\nமெஸ்ஸி சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி\nகருத்துகளைப் படிக்க - பகிர\nமீண்டும் வம்பில் சிக்கிய அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்\nகாங்கிரஸ்காரரின் வாழ்வை மாற்றிய மோடியின் பகோடா அட்வைஸ்\nமரியாதை நிமித்தமாக ராகுலை சந்தித்தேன் - கமல்ஹாசன்\nஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nரஜினி, கமலுக்கு கடும் போட்டி: விஜயகாந்த் கட்சியை வளைக்க விஜய் திட்டம்\nபோலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்\n'மிஸ் இந்தியா'வாக தமிழக பெண் தேர்வு\nதோனி பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nதமிழ் சினிமாவில் காணாமல் போகும் திறமையாளர்கள்- பகுதி 1\n#BiggBoss Day 2 : இன்னொரு ஓவியா-ஆரவ்வை உருவாக்கும் பிக்பாஸ்\nமோஜோ 13 | செல்பேசி இதழாளருக்குத் தேவையான திறன்கள்\nகடைசி பெஞ்சுக்காரி - 16 | சென்ஸற்ற ஹ்யூமர் சூழ் உலகு\nஜூன்.11, 2018 - உலக செய்திகள்\nநாடாளுமன்றத்துக்கு வராத மோடி; வழக்கு தொடர்ந்த ஆம் ஆத்மி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/176992?ref=viewpage-manithan", "date_download": "2018-06-20T14:50:37Z", "digest": "sha1:DFLZESLT2OESAKOVZIP34P27YTJOAPBJ", "length": 8240, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசாங்க அலுவலருக்கு நேர்ந்த கதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஅரசாங்க அலுவலருக்கு நேர்ந்த கதி\nகொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில், மாவடிவேம்பு பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் அரசாங்க அலுவலரொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விபத்தில் கிரான் பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட உத்தியோகத்தராக கடமையாற்றும் கறுவல்தம்பி வரதராஜன் (வயது 56) என்பவரே பலியாகியுள்ளார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,\nகல்முனை நோக்கி கோதுமை மாவை ஏற்றி சென்று கொண்டிருந்த லொறியும், வந்தாறுமூலையிருந்து சித்தாண்டி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து நேர்ந்துள்ளது.\nவிபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வரதராஜன் படுகாயமடைந்த நிலையில் அருகிலிருந்த மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.\nஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு லொறிச் சாரதியைக் கைது செய்துள்ளதோடு, லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/185-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-20T15:01:55Z", "digest": "sha1:W5OWS3OE5GFDAACHACDCXJOWWMEJSXKB", "length": 10554, "nlines": 259, "source_domain": "www.tntj.net", "title": "185 முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – திட்டுவிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கூட்டுக் குர்பானி185 முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – திட்டுவிளை\n185 முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – திட்டுவிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் திட்டுவிளை கிளை சார்பாக இந்த ஆண்டு (2011)2 மாடுகள் குர்��ானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 185 முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.\n400 முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – முத்துப்பேட்டை கிளைகள்\n610 முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – தேங்காய்பட்டணம்\nகரும் பலகை தஃவா – கோட்டார்\nகுழு தஃவா – குளச்சல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2008/03/17/carrot-halwa/", "date_download": "2018-06-20T14:41:46Z", "digest": "sha1:K3L5F3JSKFQ6V7WBEIICJ2XP3MDF4YEK", "length": 13817, "nlines": 128, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "கேரட் அல்வா | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nதிங்கள், மார்ச் 17, 2008\nPosted by Jayashree Govindarajan under அல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள்\nகேரட் – 1/2 கிலோ (துருவல் – 4 கப்)\nபால் – 1 லிட்டர்\nசர்க்கரை – 3 முதல் 4 கப்\nநெய் – 1/2 கப்\nகோவா – 100 கிராம் (விரும்பினால்)\nஅல்வா செய்ய, சிவப்பாக இருக்கும் டில்லி கேரட் மிகவும் ஏற்றது. கேரட்டை நன்கு கழுவி, சிறிய அளவுத் துருவியில் துருவிக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் (நான்-ஸ்டிக் விரைவாகவும் சுலபமாகவும் வரும்) ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் கேரட்டை லேசாக வதக்கி, பால் சேர்த்து நிதானமான சூட்டில் கொதிக்கவிடவும். அடிக்கடி கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.\nபால் சேர்ந்துவரும்போது, சர்க்கரை சேர்த்துக் கிளற ஆரம்பிக்கவும். மேலும் இளகி, மீண்டும் இறுக ஆரம்பிக்கும்.\nவிரும்பினால் இந்தப் பதத்தில் கோவா சேர்த்துக் கொள்ளவும்.\nஇறுதியில் சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து ஒட்டாமல் வரும்போது ஏலப்பொடி, குங்குமப்பூ கலந்து இறக்கவும்.\nவெள்ளரி விதை, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு இரண்டில் ஒன்றோ இரண்டுமோ சேர்க்கலாம்.\n* முழுவதும் பால் உபயோகிக்காமல் கன்டென்ஸ்ட் மில்க் உபயோகிக்கலாம். அரை கப் பால் விட்டு முதலில் கேரட்டை நன்கு பச்சைவாசனை போக வேகவைத்துக் கொண்டு கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கிளற ஆரம்பிக்கலாம். அதில் சர்க்கரை சேர்த்திருந்தால் நாம் பாதி சர்க்கரை அல்லது அதைவிடக் குறைவாகச் சேர்த்தால் போதும்.\n* சிலர் குக்கரில் பாலுடன் கேரட்டை வேகவைக்கிறார்கள். சுலபம். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. துருவிய கேரட் வாணலியிலேயே சீக்கிரம் வெந்துவிடும்.\n* கேரட்டைத் துருவது ஒரு பொறுமையைச் சோதிக்கும் வேலை. சிலர் அதற்காக மிக்ஸியில் ��ரைத்துச் செய்கிறார்கள். எனக்கு அதன் இறுதிவடிவம் பிடிக்கவில்லை. அதற்குப் பதில் நல்ல இசையைக் கேட்டுக்கொண்டு கொஞ்சம் மெனக்கெட்டு துருவி விடலாம்.\n* ஆரஞ்சு கலர் கேரட்டிலும் செய்யலாம். சுவை சுமார் தான். சர்க்கரை சிறிது அதிகம் சேர்க்கவேண்டும். விரும்பினால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.\n* திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களில் பரிசாரகர்கள் இரண்டு டேபிள்ஸ்பூன் கடலைமாவையும் நெய்யில் வறுத்து, சேர்த்துக் கிளறுகிறார்கள். இது கேரட்டை பெரிய அளவில் துருவினாலும், அல்வா சேர்ந்தாற்போல் வருவதற்கும், அளவு அதிகம் காண்பதற்கும் உதவும்.\n* ஒரு விசேஷத்தில் முந்திரியுடன் கிஸ்மிஸ் பொரித்துச் சேர்த்திருந்தார்கள். அல்வா என்று சொல்லிவிட்டு அதில் கிஸ்மிஸ் சேர்த்து அதை கேசரி லெவலுக்கு இறக்குவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\n10 பதில்கள் to “கேரட் அல்வா”\nதிங்கள், மார்ச் 17, 2008 at 12:35 பிப\nஇங்கே பெங்களூரில் டைகர் ட்ரயல் என்றொரு ரெஸ்டோரண்ட் இருக்கிறது, கேரட் அல்வா பிரம்மாதமாகயிருக்கும்.\nஆனால் நியூட்ரீஷியன் சொன்ன சாப்பிடக்கூடாத ஐட்டங்களில் முதல் இடம் கேரட் அல்வாவிற்கே.\n//அதற்குப் பதில் நல்ல இசையைக் கேட்டுக்கொண்டு கொஞ்சம் மெனக்கெட்டு துருவி விடலாம்.//\nஎங்க சித்தி மீன் குழம்பு செய்யும் பொழுது நான் தான் திருவித் தருவேன். சில சமயம் மூன்று நான்கு மூடிகள், அரை மூடி என் கமிஷன். 🙂\nதிங்கள், மார்ச் 17, 2008 at 12:54 பிப\nகேள்வியை அடக்க முடியலை. 4 மூடி தேங்காய்(தேங்காயா, கேரட்டா) மீன்குழம்புக்கேவா அப்ப அது தேங்காய்க் குழம்பில்லையோ\nதிங்கள், மார்ச் 17, 2008 at 12:58 பிப\nநான் சொன்னது தேங்காய் தான்\n//அப்ப அது தேங்காய்க் குழம்பில்லையோ\nஇல்லை சனி ஞாயிறுகளில் ஒரு கும்பலாக பதினைந்து பேருக்கு சமைக்கிறதுண்டு. அது போன்ற சமயங்களில்…\nதிங்கள், மார்ச் 17, 2008 at 1:40 பிப\nகேரட் 4 கப், சர்க்கரை 4 கப் அப்படியானால் இது கேரட் அல்வாவா சர்க்கரை அல்வாவா என குந்தவையின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த வேண்டுகிறேன்.\nதிங்கள், மார்ச் 17, 2008 at 5:44 பிப\nதிங்கள், மார்ச் 17, 2008 at 6:52 பிப\nதூள் கிளப்பிக்கிட்டு இருக்காங்க இங்க. நான் பார்க்காம போனேனே.\nசரி காரட் அல்வாவைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கறேன்.\nசெவ்வாய், மார்ச் 18, 2008 at 5:11 பிப\nசெவ்வாய், மார்ச் 18, 2008 at 7:56 பிப\nபுதன், மார்ச் 19, 2008 at 12:02 பிப\nமோகன்தாஸ் தம்பி, எனக்கும் இந்தமாதிரி 15, 20 பேருக்கு சமைக்க எல்லாம் பிடிக்கும். கொஞ்சம் வீசி செய்யும்போது சுவையும் அபாரமா இருக்கும். சின்ன குத்தடுக்குல செய்யும்போதுதான் ரொம்ப யோசிக்கவேண்டியிருக்கு.\nப்ரசன்னா, நல்ல முயற்சி. இதுக்குதான் ஒரு பங்கு அல்லது அதுக்கும் கீழ சர்க்கரை. மத்ததுக்கெல்லாம் அதைவிட அதிகமாத்தான் இருக்கும். குந்தவை மேல என்ன கோபம், அவருக்கு எதிரா ஆதரவாளர்களைத் தூண்டிவிடறீங்க\nரேவதிநரசிம்மன், சும்மா பெருமூச்செல்லாம் விடாதீங்க. கொஞ்சம் நெய் குறைச்சு போட்டுகூட செய்யலாம்.\nchitrasethuraman, சமையல் ஜல்லியா இருக்குன்னா சொல்றீங்க\nதில்லியின் குளிர்காலம் – பாரதி மணி « Balhanuman's Blog Says:\n[…] மட்டுமே கிடைக்கும் Gaajar Ka Halwa-வுக்காக கரோல்பாக் வரை நடந்தே […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதிங்கள், மார்ச் 17, 2008 at 11:59 முப\nஅல்வா, இனிப்பு வகை, சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykitchenpitch.wordpress.com/2010/11/20/sriangam-kaisika-ekadasi-2010/", "date_download": "2018-06-20T15:10:16Z", "digest": "sha1:VISRQGWZVUDIYBABVLPTU7CN7E3F6XPF", "length": 13844, "nlines": 123, "source_domain": "mykitchenpitch.wordpress.com", "title": "ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010 | தாளிக்கும் ஓசை", "raw_content": "\nசனி, நவம்பர் 20, 2010\nஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010\nPosted by Jayashree Govindarajan under சுட்டிகள், தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொதுவானவை | குறிச்சொற்கள்: அறங்காவலர்கள், இந்து அறநிலையத் துறை, கைசிக ஏகாதசி, கோயில், பிரம்ம ரதம், ம.க.இ.க., ஸ்ரீரங்கம் |\nகைசிக ஏகாதசி குறித்து இங்கே கொஞ்சமாய் குறிப்பிட்டிருக்கிறேன். “ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி” என்று இணையத்தில் தேடினால் மேலும் விபரங்கள் கிடைக்கும்.\nஇந்த வருடச் செய்திக்கான சுட்டி: பிரம்ம ரத மரியாதை ரத்து பிரச்னையில் சுமுக தீர்வு\nகோயில் ‘ஸ்ரீபாதந்தாங்கிகள்’ என்கிற பெருமாளைச் சுமந்துசெல்பவர்கள் மறுத்தாலும் பிற சீடர்கள் விரும்பிச் செய்யத் தயாராக இருந்தும் ம.க.இ.க போராட்டத்திற்கு பயந்து இராமானுஜர் காலத்திலிருந்து தொடர்ந்து நடக்கும் பிரம்ம ரதம் இந்த வருடம் நடக்காமல் ‘சுமுக’மாக முடிந்தது. இதுகுறித்து பட்டர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது என்கிறது சன் செய்திகள்.\nபோராட்டத்தின் நோக்கம்: மனிதனை மனிதம் சுமக்கும் அவலத்தை எதிர்த்து.\nஎனவே இந்த வருடம் ஏகாதசி இரவில் விடிய விடிய கைசிக புராணம் படித்த பட்டரய்யங்கார், முடித்த நொடியே (அதிகாலை) கோயிலின் பிற மரியாதைகளான சந்தனம், மாலை, மேளம் உள்பட அனைத்தையும்கூட மறுத்துவிட்டு (“நான் அரங்கனுக்கு கைங்கர்யம் செய்யவந்தேன்; செய்துவிட்டேன். இவை எதுவும் தேவையில்லை”) வீட்டுக்குச் சென்றுவிட்டார். ம.க.இ.க உடனே தன் வெற்றியை, மகிழ்ச்சியை 10,000 வாலா வெடித்துக் கொண்டாடியும் இன்று ஊரெங்கும் பிரம்ம ரதத்தைப் புறக்கணித்து ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருப்பதாகவும் செவிவழிச் செய்தி.\nஅடுத்த மாதம் மார்கழியில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து இராப்பத்து ‘அரையர் சேவை’ முடிந்து கடைசியில் 4000 பாசுரங்களும் பாடிய அரையருக்கும் இந்த பிரம்மரத மரியாதை வழக்கமாக உண்டு. தமிழ்ப்பெயர் வைத்தாலே வரிவிலக்கு தரும் அரசாங்கத்தின்கீழ் இருக்கும் ‘இந்து’ அறநிலையத் துறையும் அறங்காவலர்களும் இந்த ஆண்டு என்னசெய்வார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா – அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\n12 பதில்கள் to “ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி 2010”\nஞாயிறு, நவம்பர் 21, 2010 at 12:00 பிப\nசெவ்வாய், நவம்பர் 23, 2010 at 9:29 முப\nnarayanan, உங்கள் மறுமொழியிலேயே இந்தப் பிரச்சினைக்கு() பதிலும் ‘சுமுக’த் தீர்வும் இருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் வெத்துச் சத்தமும் எதிர்ப்பும் மட்டுமே இருக்கிறது; தீர்வு என்றுமே இருந்ததில்லை என்பதற்கு இன்னொரு சாட்சி.\nதிங்கள், நவம்பர் 22, 2010 at 3:08 பிப\nஞாயிறு, பிப்ரவரி 17, 2013 at 9:10 பிப\nசெவ்வாய், நவம்பர் 23, 2010 at 4:18 பிப\nவியாழன், திசெம்பர் 23, 2010 at 3:32 பிப\nஅவியல்,வெஜ் குருமா ..ரெசிப்பி ப்ளீஸ்\nதிங்கள், ஜனவரி 10, 2011 at 12:19 பிப\nசென்னை புத்தகக் கண்காட்சி ஆரம்பித்து ஆறு நாட்கள் முடிந்து விட்டன.இம்முறை வருகை தரவில்லையா\nசெவ்வாய், மார்ச் 29, 2011 at 8:06 முப\nசென்னையில் இருக்கும் போது, ஒவ்வொரு வருடமும் தவறாமல் திருநீர்மலை சென்று அரங்கனை தரிசனம் செய்தது நினைவுக்கு வந்தது..\nஅரங்க அரங்க அரங்க நாதா….\nநேரம் கிடைக்கும் போது, இங்கேயும் வாருங்கள்.\nஎங்களின் இரண்டாவது குறும்பட முயற்சியான “விதை” குறும்படத்தை கண்டு, கருத்து பகிர வேண்டுகிறேன்…\nசெவ்வாய், ஜனவரி 10, 2012 at 11:31 முப\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.\nதிங்கள், ஜூன் 4, 2012 at 10:39 முப\nநீங்கள் ஏன் தொடர்ந்து பதிவிடுவது இல்லை தினமும் உங்கள் வலைப்பூ வந்து ஏமாற்றமே\nசெவ்வாய், ஜூலை 31, 2012 at 7:50 முப\nஜெஸ்ரீ, எப்ப தான் திருப்பி இங்க வருவீங்க தினமும் பல முறை சார் பத்தி நினைக்கறதும், உடனே நீங்க எதாவது புதுசா எழுதி இருப்பீங்கன்னு பார்க்க வர்றதும்… இல்லை வேற எங்கேயாவது எழுதறீங்களா தினமும் பல முறை சார் பத்தி நினைக்கறதும், உடனே நீங்க எதாவது புதுசா எழுதி இருப்பீங்கன்னு பார்க்க வர்றதும்… இல்லை வேற எங்கேயாவது எழுதறீங்களா அப்படின்னா என்னோட ஈமெயிலுக்கு ஒரு தட்டு தட்டி விடுங்கள் ப்ளீஸ்.. (பல முறை எழுத சொல்லி கமெண்ட் போடணும்னு நினைச்சு எத்தனை முறை நிஜமாவே சப்மிட் பண்ணினேன், பண்ணலைன்னே தெரியலை அப்படின்னா என்னோட ஈமெயிலுக்கு ஒரு தட்டு தட்டி விடுங்கள் ப்ளீஸ்.. (பல முறை எழுத சொல்லி கமெண்ட் போடணும்னு நினைச்சு எத்தனை முறை நிஜமாவே சப்மிட் பண்ணினேன், பண்ணலைன்னே தெரியலை அப்படி படுத்தறீங்க\nஞாயிறு, பிப்ரவரி 17, 2013 at 9:07 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசுட்டிகள், தமிழ்ப்பதிவுகள், பண்டிகைகள், பொதுவானவை\nகுறிச்சொற்கள்: அறங்காவலர்கள், இந்து அறநிலையத் துறை, கைசிக ஏகாதசி, கோயில், பிரம்ம ரதம், ம.க.இ.க., ஸ்ரீரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naveenaariviyal.wordpress.com/2017/04/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T14:54:33Z", "digest": "sha1:ITTOCABWW7EAVOBMQ7QXOZ3M4ES2RLI6", "length": 14634, "nlines": 144, "source_domain": "naveenaariviyal.wordpress.com", "title": "நினைவுகளை இரு இடங்களில் சேமித்து வைக்கும் மூளை – நவீன அறிவியல்", "raw_content": "\nஅறிவியல் உலகில் நிகழும் முன்னேற்றங்களை பதிவிடும் வலைப்பதிவு\nநினைவுகளை இரு இடங்களில் சேமித்து வைக்கும் மூளை\nநாம் கொண்டுள்ள நினைவுகள் அனைத்தையும் மூளை ஒரே நேரத்தில் இருமுறை, இரு பகுதிகளில் பதிவு செய்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.\nஅவ்வாறு இரு முறை நினைவுகளை உருவாக்கி கொள்வதில் ஒன்றை அவ்வப்போது பயன்படுத்தி கொள்வதற்கும், இன்னொன்றை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வதற்கும் நினைவில் வைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் அறிய வந்துள்ளனர்.\nஎல்லா நினைவுகளும் குறுகியகால நினைவுகளாக தொடங்கி, நீண்டகால நினைவுகளாக மெதுவாக மாறிவிடுவதாக இதுவரை எண்ணப்பட்டு வந்தது.\nநம்முடைய நினைவுகளை சேமித்து வைத்து கொள்வதில் மூளையின் இரண்டு பாகங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nஹிப்போகேம்பஸ் (hippocampus) என்கிற மூளையின் பின்புறப்பகுதி குறுகிய கால நினைவுகளை சேமித்து கொள்கிறது. அதேவேளையில், கோர்டெக்ஸ் (cortex) என்கிற மூளையின் புறணிப்பகுதி நீண்டகால நினைவுகளின் இல்லமாகிறது என்று எண்ணப்பட்டு வந்தது.\nஇந்த சிந்தனை 1950களில் ஹென்றி மோலாய்சன் (Henry Molaison) மீது நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் மிகவும் பிரபலமானது.\nவலிப்புக்கான அறுவை சிகிச்சையின் பொது அவருடைய மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதி சேதமடைந்திருந்தது. எனவே புதிதாக நினைவுகளை அவரால் வைத்துகொள்ள முடியவில்லை.ஆனால், முந்தைய நினைவுகள் அனைத்தும் அப்படியே இருந்தன.\nஇதன் மூலம் நினைவுகள் ஹிப்போகேம்பஸ் என்கிற மூளையின் பின்புறப்பகுதியில் உருவாகி பின்னர், கோர்டெக்ஸ் என்கிற மூளையின் புறணிப்பகுதியில் சேமிக்கப்படுகிறது என்ற கருத்து இருந்தது.\nஆனால், உண்மை அதுவல்ல என்பதை காட்டும் வகையில் நியூரல் சர்க்யூட் மரபியலுக்கான ரிகின்-எம்ஐடி மையத்தின் விஞ்ஞானிகள் அணியினர் நடத்திய ஆய்வில் ஆச்சரியம் தருகின்ற முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.\nசோதனை எலிகளில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனைகள், மனிதரின் மூளைக்கும் பொருந்தக்கூடியவை என்று நம்பப்படுகிறது.\nஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட மூளைசெல் கொத்துக்களுக்கு வழங்கப்படும் மின் அதிர்ச்சிக்கு மறுமொழியாக கிடைக்கின்ற குறிப்பிட்ட நினைவுகளின் வடிவங்களை கண்காணித்து இந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\nபின்னர், தனிப்பட்ட நியுரான்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிக்கற்றைகளை மூளைக்குள் செலுத்தினர். இதன் மூலம் நினைவுகளை தூண்டவும், நிறுத்தவும் அவர்களால் முடிந்தது.\nநினைவுகள், ஹிப்போகேம்பஸிலும், கோர்டெக்ஸிலும் ஒரே நேரத்தில் சேமிக்கப்படுகின்றன என்று இதில் அறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு மையத்தின் இயக்குநரான பேராசிரி���ர் சுசுமு டோனிகவா, “இது மாபெரும் ஆச்சரியம், பல காலமாக நம்பப்பட்டு வந்த கோட்பாட்டிலிருந்து மாறுபடுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.\nநினைவுகள் உருவாக தொடங்கிய சில நாட்களில் நீண்டகால நினைவுக்கான கோர்டெக்ஸ் பகுதியை சோதனை எலி பயன்படுத்தியது போல தோன்றவில்லை.\nவிஞ்ஞானிகள் ஹிப்போகேம்பஸ் பகுதியிலுள்ள குறுகிய கால நினைவுகளை நிறுத்தியபோது, அவற்றுக்கு வழங்கப்பட்ட மின் அதிர்ச்சியை எலிகள் மறந்துவிட்டன.\nஆனால், நீண்டகால நினைவு பகுதியை ஆய்வாளர்கள் தூண்டியபோது, சோதனை எலிகளால் அந்த மின் அதிர்ச்சியை நினைவில் கொள்ள செய்ய முடிந்தது. எனவே அந்த நிகழ்வு அங்கேயே தான் இருப்பது உறுதியாகியது.\n“அந்த நினைவு உருவான பல நாட்கள் வரை முதிரவில்லை அல்லது அமைதியாக இருக்கிறது” என்று பேராசிரியர் டோனிகவா தெரிவித்திருக்கிறார்.\nஹிப்போகேம்பஸ் பகுதிக்கும், கோர்டெக்ஸ் பகுதிக்கும் இடையிலுள்ள தொடர்பு தடைசெய்யப்பட்டால், நீண்டகால நினைவு ஒருபோதும் முதிராமல் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎனவே, நாட்கள் ஆன பின்னர், ஹிப்போகேம்பஸ் பகுதியில் இருந்து கோர்டெக்ஸ் பகுதிக்கு நினைவுகள் சம ஆற்றலோடு மாற்றம் பெறும்போது இந்த இரு பகுதிகளுக்கும் இடையில் தொடர்பும் உள்ளது.\nடிமென்சியா உள்பட நினைவுகள் தொடர்பான சில நோய்களுக்கு பதிய வெளிச்சத்தை இந்த ஆய்வு வழங்கலாம் என்று பேராசிரியர் டோனிகவா கூறுகிறார்.\nசிறிய மீனின் ஹராயின் போன்ற விஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF/14708/", "date_download": "2018-06-20T15:32:04Z", "digest": "sha1:LON7MTC42S7PEB73MZKZVFKJX4H5VSU5", "length": 4155, "nlines": 73, "source_domain": "www.cinereporters.com", "title": "நடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் - வீடியோ - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூன் 20, 2018\nHome சற்றுமுன் நடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – வீடியோ\nநடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – வீடியோ\nநடிகை ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – வீடியோ\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleசம்பள பாக்கியை இன்னும் கொடுக்கவில்லை: கமல் மீது கௌதமி பரபரப்பு குற்றச்சாட்டு\nNext articleகடைசி வழி அனுப்புதலுக்காக துக்கத்துடன் ரசிகர்கள்\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவ��ரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்\nநயன்தாரா தயாரிப்பில் படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர்\nபணத்துக்காக சண்டையிடுவதை நிறுத்துங்கள்: யாருக்கு சொல்கிறார் ஓவியா\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nபோக்கு காட்டிய எஸ்.வி.சேகர் பின்வாசல் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T15:34:47Z", "digest": "sha1:X3MGBIGNNL45HZF3AXBNET6HDRHKKJIJ", "length": 2496, "nlines": 44, "source_domain": "www.cinereporters.com", "title": "அனுபவம் Archives - CineReporters", "raw_content": "\nபுதன்கிழமை, ஜூன் 20, 2018\nஎன் முதல் பட அனுபவம் .. மனம் திறக்கும் டப்ஸ்மாஸ் மிருநாளினி\nசிவ குமார் - ஏப்ரல் 18, 2017\n‘நந்தினி’ தொடர் உங்களுக்கு சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் – ராஜ்கபூர்\nகோ.வெங்கடேசன் - பிப்ரவரி 21, 2017\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nவைரலாகும் ஆரவுடனான போட்டோ- கொந்தளிக்கும் யாஷிகா ஆர்மி\nகமலுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் பேசிய கட்சி: பரபரப்பு தகவல்\nநித்யாவை கடுப்பேற்றும் மும்தாஜ்- சூடு பிடிக்கும் பிக்பாஸ்\nபோக்கு காட்டிய எஸ்.வி.சேகர் பின்வாசல் வழியாக நீதிமன்றத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/confusing-free-unlimited-data-plans-explained/", "date_download": "2018-06-20T15:23:27Z", "digest": "sha1:MHDHZOSO5UTVT3HA3CIXIMAW45IAIXEJ", "length": 10393, "nlines": 87, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்டெல் , வோடாபோன் & ஐடியா வழங்கும் அன்லிமிடேட் டேட்டா முழுவிபரம்", "raw_content": "\nஏர்டெல் , வோடாபோன் & ஐடியா வழங்கும் அன்லிமிடேட் டேட்டா முழுவிபரம்\nஜியோ பிரைம் சேவைக்கு எதிராக ஏர்டெல், வோடாபோன், மற்றும் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ள அதிரடி 4ஜி டேட்டா சலுகைகளில் உள்ள நிபந்தனைகள் முழுவிபரம் அறிந்து கொள்ளலாம்.\nஇந்திய தொலைதொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையின் வரவுக்கு பின்னர் பல்வேறு விதமான டேட்டா சலுகைகள் மற்றும் இலவச வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஏர்டெல் , வோடாபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் வழங்க��வதாக அறிவித்துள்ள அன்லிமிடேட் 4ஜி டேட்டா குறித்தான முழு நிபந்தனைகள் மற்றும் விபரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.\nஏர்டெல் 4ஜி டேட்டா சேவையில் ரூ. 345 கட்டணத்தில் வழங்குகின்ற வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு 1ஜிபி டேட்டா வழங்குகின்றது. தினசரி பயன்பாட்டுக்கு வழங்கப்படுகின்ற 1ஜிபி டேட்டாவில் பகல் நேரங்களில் 500எம்பி , இரவு நேரத்தில் 500எம்பி டேட்டா வழங்குகின்றது. இந்த சேவை தொடர்ந்து அடுத்த 11 மாதங்களுக்கு பெற வேண்டுமெனில் மார்ச் 31க்குள் முதல் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும்.\nரூ.345 பிளான் குறிப்புகள் :-\nவரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்\nதினசரி 1ஜிபி டேட்டா (பகல் -500MB இரவு – 500MB (12AM-6AM) )\nவேலிடிட்டி – 28 நாட்கள் மட்டுமே\nஇந்த பேக் 4ஜி மொபைல்பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே.\nமுதல் ரீசார்ஜ் மார்ச் 31க்குள் செய்வது அவசியம்\nரூ.346 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள வோடாபோன் 4ஜி டேட்டா பிளான் சலுகை வருகின்ற மார்ச் 15ந் தேதி வரை மட்டுமே இந்த செக்மென்டேட் வெல்கம் சலுகை கிடைக்கும். இந்த சலுகையில் 28 நாட்களுக்கு 28 ஜிபி டேட்டா வழங்குகின்றது.\nரூ.346 பிளான் குறிப்புகள் :-\nவரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்\nவேலிடிட்டி – 28 நாட்கள் மட்டுமே\nஇந்த பேக் 4ஜி மொபைல்பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே.\nமார்ச் 15 வரை மட்டுமே\nஐடியா 4ஜி சேவையில் ரூ.345 கட்டணத்தில் 14 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகின்றது. தினசரி பயன்பாட்டுக்கு 500எம்பி டேட்டா வழங்குகின்றது. இதில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குகின்றது. இந்த பேக் குறிப்பிட்ட சில ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஐடியா ஆப் வழியாக மட்டுமே பெறலாம்.\nரூ.345 பிளான் குறிப்புகள் :-\nவரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள்\nவேலிடிட்டி – 28 நாட்கள் மட்டுமே\nஇந்த பேக் 4ஜி மொபைல் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே.\nஐடியா ஆப் வழியாக குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே\nரூ.99 கட்டணத்தில் மார்ச் 31, 2017க்குள் ரீசார்ஜ் செய்யும்பொழுது ஜியோ பிரைம் மெம்பர்ஷீப் வாயிலாக சுமார் 1 வருடத்திற்கு சிறப்பு சலுகையில் மாதந்தோறும் டேட்டா பெறலாம். ரூ.303 கட்டணத்தில் தினசரி 1ஜிபி டேட்டா அதன்பிறகு 128Kbps வழங்குகின்றது. மேலும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வ���ளியூர் அழைப்புகள் வழங்குகின்றது. இதுதவிர ரூ.19 முதல் ரூ. 9999 பல்வேறு விதமான கட்டணத்தில் வழங்குகின்றது.\nPrevious Article இன்ஸ்டாகிராம் : புதிய ஜியோஸ்டிக்கர்ஸ் வசதி அறிமுகம்\nNext Article பேடிஎம்-ல் ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்தால் ரூ.381 மதிப்புள்ள சலுகைகள்\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளஸ் 2 விற்பனைக்கு வெளியானது\n22 நாட்களில் 10 லட்சம் ஒன்பிளஸ் 6 மொபைல்கள் விற்பனையானது\n₹ 786 கட்டணத்தில் ஈத் முபாரக் சிறப்பு திட்டத்தை அறிவித்த பிஎஸ்என்எல்\nரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nநாளை பதஞ்சலி கிம்போ சாட் ஆப் அறிமுகம்\nலீபோன் டேசேன் 6A விற்பனைக்கு வெளியானது\n3 ஜிபி , 2 ஜிபி டேட்டா என இரண்டு புதிய பிளானை வெளியிட்ட வோடபோன்\n168 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல் ஆஃபர்\nபுதுப்பிக்கப்பட்ட ₹ 99 பிளானில் கூடுதல் டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல்\nஃபிபா உலக கோப்பையை முன்னிட்டு ₹ 149-க்கு 4ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-gf3-mirrorless-kit-14-42mm-white-price-p1dZ7R.html", "date_download": "2018-06-20T15:25:44Z", "digest": "sha1:HK546HIQ2X3ZEXUBBZWY47MAVJ7XG4HT", "length": 19629, "nlines": 428, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 ��ொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 8 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 14 - 42 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே Live MOS Sensor\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 60 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 460000 dots\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கஃபி௩ மைற்ரோர்ல்ஸ் கிட 14 ௪௨ம்ம் வைட்\n4.8/5 (8 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863650.42/wet/CC-MAIN-20180620143814-20180620163814-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}