diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1088.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1088.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1088.json.gz.jsonl" @@ -0,0 +1,293 @@ +{"url": "http://ejaffna.blogspot.com/2011/03/blog-post_5007.html", "date_download": "2018-05-25T20:16:19Z", "digest": "sha1:65SVXLTX75GWSWICAIYSRB3YMJEHXDKJ", "length": 12803, "nlines": 154, "source_domain": "ejaffna.blogspot.com", "title": "eயாழ்ப்பாணம் வலைப்பதிவு : உதயதாரகை", "raw_content": "\nஉதயதாரகை உலகின் முதலாவது தமிழப்பத்திரிகை என்னும் பெருமையைக்கொண்டுள்ளது. அத்தோடு இலங்கையரால் வெளியிடப்பட்ட முதலாவது பத்திரிகை என்னும் பெருமையையும் இது\nகொண்டுள்ளது. 1841ம் திகதி தை மாதம் ஏழாம் திகதி தொடக்கம் இப்பத்திரிகை அமெரிக்க மி~ன் மூலம் மாதம் இருமுறையாக ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. பின்னர் இப்பத்திரிகை மாதம் நான்கு முறை வெளியிடப்பட்டது. இதன் ஆரம்ப ஆசியரியர்களாக ஹென்றி மார்ட்டின் மற்றும் சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர்களும், உதவி ஆசிரியர்களாக விசுவநாதபிள்ளையும், ஆணல்ட் சதாசிவம்பிள்ளையும் பணிபுரிந்தனர்.\nஉதயதாரகையின் முதலாவது பத்திரிகையில் அப்பத்திரிகை குறித்து பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கின்றது.\nஉதயதாரகைப் பத்திரத்தில் கற்கை, சாத்திரம், பொதுவான கல்வி, பயிர்ச்செய்கை, அரசாட்சி மார்க்கம் முதலானவை பற்றியும், பிரதான புதினச் சங்கதிகள் பற்றியும் அச்சடிக்கப்படும்.\nஅது தமிழப்பாஷையிலும், இடைக்கிடையே தமிழும் இங்கிலீசும் கூடினதாயும், எட்டுப்புறமுள்ளதாக நான்காய் மடித்ததாள் அளவில் ஒவ்வொரு மாதத்து முதலாம் மூன்றாம் வியாழக்கிழமைகளிற் பிரசித்தம் பண்ணப்படும்.\nஇதின் விலை, பத்திரம் ஒன்றுக்கு 2 பென்சு அல்லது 16 வெள்ளைச் சல்லி.\nஇதிற் பத்துப் பத்திரிகைக்குக் கையெழுத்து வைத்து மாதாந்தம் பணம் முன்னேறக்கொடுத்து வைத்து, மறு பெயருக்கு செலவிடக்கூடிய காரியகாரருக்கு இதின் விலை பத்திரம் ஒன்றுக்கு 11/2 பென்சு அல்லது கட்டணம் இருபதுக்குக் கையெழுத்து வைத்து வருஷாந்தம் முன்னேறக் கொடுத்து வைக்குங் காரியகாரருக்கு இதன்விலை பத்திரம் ஒன்றுக்கு 1 பென்சு அல்லது 8 வெள்ளைச் சல்லி. அறிக்கைப் பத்திரங்கள் வழக்கமான வீதம் அச்சடிப்பிக்கலாம். இந்தப் பத்திரத்துக்குக் காரியக்காரராய் இருக்க விரும்புகிறவர்கள் மானிப்பாயிலுள்ள அமரிக்கன் மிசியோன் அச்சுக்கூடத்திலுள்ள பிரசித்தக்காரனிடத்தில் எழுதிக் கேட்டுக்கொள்ளவும்.\nகாகிதம் எழுதிக்கொள்பவர்கள் தாங்கள் அறிவிக்க வேண்டியவைகளை உதயதாரகைப் பத்திரத்தினது முகாமைக்காரருக்கு எழு���ிக்கொள்ளவும்.\nஇந்தப்பத்திரங்களை யாழ்ப்பாணத்திலும் மதுரையிலுமுள்ள மிசியோனிடங்களிலே வாங்கலாம்\nLabels: உதயதாரகை, நூல், யாழ், யாழ்ப்பாணம\nஅப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்\nசித்தர்களின் சித்து விளையாட்டுகள் --அதிரடி உண்மைபதிவு --\n\"பேஸ்புக்\" ஆல் சீர்கெடும் சமூகம் --எச்சரிக்கை--\nஈழத்து சித்தர்கள்-நம்மவர்களை நாம் அறிய வேண்டும்\nமுகநூல் (facebook )இல் privacy கொடுக்க பட்ட profile photo இனை எவ்வாறு Hack செய்து மற்றவர்கள் பார்ப்பது என்பது தொடர்பானது\nமிருக பலி ஆதி தமிழர்களின் வழிபாட்டு முறை இது தடை செய்ய படுவது என்பது மத சுகந்திரத்துக்க செய்யப்படும் துரோகம்\n2015 ஜனாதிபதி தேர்தல் நமக்கு சொல்பவையும் இனி நடக்க இருப்பவையும்\nகல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்........part 2\nயாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் (3)\nயாழ்ப்பாணத்து நாட்டுக் கூத்து (2)\nயாழ்ப்பாணத்து பெயர் மரபு (3)\nஇணையத்தில் தமிழ் - Tamil on Web -\nபுதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nஇந்த சூப்பர் ஸ்டார் ரஜினி யார்\nipod 2 -- ஆப்பிள் ஐ பேட்2\nவிக்கிலீக்ஸ் வரலாறு -Wikileaks History-\nMicrosoft Word இற்கு password கொடுத்து பாதுகாத்து ...\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா.....\nபேஸ்புக்,பிளாக்,யு-ட்யூப் ஷார்ட்கட் கீ(Facebook sh...\nஇணையத்தில் சமூக வலைத் தளங்கள்\nப்ளாக்கில் வாசகர்களை அதிகரிக்க Meta Tags\nப்ளாக்கில் உங்கள் கருத்தை தனித்துக் காட்ட\n23 வயதில் பாட்டியான பெண்...\n2011 இல் சிறந்த வெப் பிரவுசர்கள்\nஇணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வத...\nகள்ள சாத்திரமும் களவாணி பயல்களும் சோதிடம்உண்மையா ....\nபிறந்த உடனேயே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம்\" கோப்பா...\n\"இராஜராஜ சோழ‌ன்\" .. நீ வீர தமிழனா\nதலை தெறிக்கும் யாழ்ப்பாண கலாச்சாரம் ....\nஇலங்கையின் ரோமியோ - ஜூலியட் காதல் ஜோடி\nவண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nவண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்\nசிவதொண்டன்யாழ்ப்பாணத்து சித்தர்கள் பரம்பரையிலே மு...\nயாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2015/01/blog-post_5.html", "date_download": "2018-05-25T20:20:10Z", "digest": "sha1:PWRD5ETGKYHBRI6Q3MU47Y5ZSY34BBCT", "length": 41622, "nlines": 1132, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : சிறுநீரகத்தில் வீக்கமா? இதோ சூப்பர் மருந்து", "raw_content": "\nபொதுவாக பழங்கள் என்பது நம் ஆரோக்கியத்தில் அதிக பங்கை வகிக்கின்றன.\nபழங்களில் பல வகை இருந்தாலும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது பரங்கிக்காய் மட்டும் தான், இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம்.\nமணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும்.\nபரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.\nபரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபித்தம் போகும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும், இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது.\nமூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.\nஉடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.\nபரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.\nபரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.\nமுதலில் பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக் கொள்ளவும்.\nவாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை பொரிய விடவும்.\nஇதில் கொஞ்சம் பெருங்காயமும், துருவி வைத்த பரங்கிக்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபிறகு பொடிகளான மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.\nசூடு ஆறியதும் வெந்தயப் பொடியைச் சேர்த்து கிளறி விட்டால் சுவையான பரங்கிக்காய் தொக்கு தயார்.\nஉடலில் கட்டி இருந்தால் அதன் மீது இந்த தொக்கை பூசுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்\nஇதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்று கோளாறுகள் மற்றும் சிறுநீர் கோளாறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.\nபரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். இதோடு வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.\nநன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள‌வும்.\nபிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவினால் ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.\nஇதை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் நீர்ப்பை கோளாறுகள் மற்றும் குடல் புழுக்கள் நீங்கும்.\nவாத நோய், தீக்காயங்கள் சிறுநீரக வீக்கம் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை இந்த சூப் குறைக்க வல்லது.\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nஎன்.ஆர்.ஐ.கள் கடன் வாங்குவது எப்படி\nஎலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள்...\n30 நொடிகளில் பேட்டரியை சார்ஜ் செய்யும் புதிய சார்ஜ...\nவாட்ஸ் ஆப்’-ல் ‘ஸ்கைப்’ மூலம் கால் செய்யும் வசதி:\nஉலகின் முதல் கலங்கரை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-25T20:41:29Z", "digest": "sha1:AM3NFI3CBIO7LPQVCKEFBUTXU3FXBNUL", "length": 4296, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "அந்தமான் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅந்தமான் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்\nஇன்று(13) காலை இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளுக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 13 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும் இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nமத்திய இத்தாலியில் மீண்டு புவிநடுக்கம்\nஇத்தாலியில் மறு கட்டுமான பணிகளுக்கு ஒன்பது பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பீடு\n125 கோடி மக்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்..\nசசிகலா விவகாரத்தில் திடீர் திருப்பம்...\nஇஸ்லாமியர்களின் தாயகமாக மாறும் ஜேர்மனி\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandroid.com/2018/05/", "date_download": "2018-05-25T20:39:56Z", "digest": "sha1:5ZGFQJ2FKV7OAZX55SHG3MBCK5ZBUMVZ", "length": 2085, "nlines": 44, "source_domain": "tamilandroid.com", "title": "May 2018 | TamilAndroid.com", "raw_content": "\nஇதைவிட சிறந்த ஒரு Music Player இல்லை\nஅனவருடைய மொபைல்களிலும் mp3 பாடல்கள் இருக்கும். அனைவரும் mp3 பாடல்கள் கேப்பார்கள் அவர்களுடைய மொபைல்களில். Mp3 பாடல்களை கேப்பதற்கு நிறைய ஆப்ஸ்கள் உள்ளன அதில் சில top ...\nநாம் மொபைல் , கணினி மற்றும் லப்டொப் உபயோகித்து கொண்டிருப்போம். எம்மிடம் எது இருந்தாலும் அவற்றை அழகாக வைத்திருக்க நாம் முயற்சி செய்வோம். அதில் ஒன்றதான் எமது ...\nஇதைவிட சிறந்த ஒரு Music Player இல்லை\nஅருகிலுள்ள ஆண் பெண்களின் வாட்சாப் நம்பர் வேணுமா..\nஅடுத்தவன் WIFI PASSWORD சில செக்கனில் எமது மொபைலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/whatsapp-steals-the-life-of-married-women-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95.91075/", "date_download": "2018-05-25T20:27:47Z", "digest": "sha1:AQOTUMU5YI3UXU7LV4XNPXH2XRMUUHLK", "length": 17562, "nlines": 315, "source_domain": "www.penmai.com", "title": "Whatsapp steals the life of Married women-பெண்களை துரத்தும் புதிய வில்லன்க&# | Penmai Community Forum", "raw_content": "\nபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்கள்தான் அந்த வில்லன்கள். திருட்டுக்காதலுக்கு களம் அமைத்துக்கொடுப்பது, தேவையற்ற பழைய காதல் உறவுகளை மீண்டும் புதுப்பிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்பது, கணவன்–மனைவி இடையே மனந்திறந்து பேசும் நேரத்தை அபகரித்து இனிய இல்லற உறவுகளை சீர்குலைப்பது ஆகிய பிரச்சினைக்குரிய வேலைகளை இந்த புதிய வில்லன்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஅதனால் தான் ‘இவைகள் மீது விழிப்பாக இருங்கள்’ என்று உலகமே மக்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது. வால்ஸ்டீரிட் ஜார்னல் என்ற பிரபல இதழ் ‘அமெரிக்கன் அகாடமி ஆப் மேர்ட்டிமோனியல் லாயர்ஸ்’ அமைப்பின் சர்வே ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் ‘பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்றவைகளின் அதிக உபயோகத்தால் விவாகரத்துக்கள் அதிகரித்திருக்கின்றன’ என்று குறிப்பிடுகிறது.\nஆணுறை நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் கருத்து கணிப்பில் சிலர் ‘மனைவியிடம் உறவு கொள்ளும் நேரத்தில்கூட பேஸ்புக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக’ கூறியிருக்கிறார்கள். இதில் இருக்கும் உண்மை என்னவென்றால் தூரத்தில் இருப்பவர்களோடு நெருக்கம் காட்டும் முயற்சியில் அருகில் இருப்பவர்களை மறந்துவிடுகிறார்கள்.\nஇந்த மூன்று வில்லன்களில் பெரிய வில்லன் யார் தெரியுமா வாட்ஸ் அப் ‘திருட்டு உறவுகளால் ஏற்படும் விவாகரத்துகளில் 40 சதவீதம் பேர் தங்களுக்கான ஆதாரங்களாக வாட்ஸ்அப் தகவல்களையும், படங்களையும் காட்டுவதாக’ இத்தாலி மேர்ட்டி மோனியல் லாயர்ஸ் அமைப்பு கூறுகிறது. பரஸ்பரம் நிர்வாணபடங்களையும், வீடியோக்களையும் அதன் மூலம் பரிமாறிக்கொள்கிறார்களாம்.\nஇந்தியாவில் 7 கோடிபேர் வாட்ஸ்அப் உபயோகிப்பதாக கணக்கு. அதிரடியாக இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இது மேலும் அதிகரிக்கும்போது பிரச்சினைகளும் பெருகும் என்பது நிதர்சனமான உண்மை. இன்று ஸ்மார்ட் போன்கள் பல ஆண்களுக்கு காதலி போலவும், ஏராளமான பெண்களுக்கு காதலர் போலவும் ஆகிவிட்டன.\nஒரே ஒருநாள் அது செயலிழந்து போனால்– வாட்ஸ்அப், பேஸ்புக் பார்க்க முடியாமல் போனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் சிலர் ஆகிவிடுகிறார்கள். இந்த கருத்துக்கு எதிரான கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. ‘வாட்ஸ் அப்பையும், பேஸ்புக்கையும் குறை சொல்ல வேண்டியதில்லை.\nஅதனை பயன்படுத்தும் நமக்குத்தான் கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. எல்லையோடு பயன்படுத்தினால் எல்லாமுமே நமக்கு நன்மைதான் தரும். முன்பு நாம் மொபைல் போனை குறை சொன்னோம். அதற்கு முன்பு கம்ப்யூட்டரையும், இன்டர்நெட்டையும் குறை சொல்லிக்கொண்டிருந்தோம். அதனால் பிரச்சினை என்பது அந்த கருவிகளிடம் இல்லை.\nநம்மிடம் தான் இருந்து கொண்டிருக்கிறது’– என்கிறார்கள். இப்படி ஒரு கருத்து இருந்தாலும் ‘ரிசல்ட்’ என்னவோ சமூகத்திற்கு எதிராகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. பெங்களூரு நகரத்தில் நடந்த 5000 விவாகரத்து வழக்குகளில் 3000 வழக்குகளுக்கு காரணமாக அமைந்தது வாட்ஸ்அப், பேஸ்புக் விவகாரம்தான்.\nஅவைகளின் அளவுக்கு அதிகமான உபயோகம்தான் 3 ஆயிரம் குடும்பங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையிலும் கணவன்–மனைவிக்குள் ஏகப்பட்ட பிரச்சினைகளை இவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. பிரச்சினை ஏற்படாத அளவுக்கு இந்த மூன்று வில்லன்களையும் நண்பர்களாக பயன்படுத்த முடியுமா\nஉங்களது ‘நெட்’ நண்பர்களோடு உணர்வுரீதியாக மிகவும் நெருங்கிவிடாதீர்கள். எல்லாவற்றையும், எப்போதும் மனந்திறந்து பேசிவிடலாம்–திறந்து காட்டிவிடலாம் என நினைக்காதீர்கள். உடல்ரீதியான ரகசியங்களை பாதுகாக்க வேண்டியதுபோல், உணர்வு ரீதியான ரகசியங்களையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும்.\nதனது துணைவரிடம் பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களை கூட வாட்ஸ்அப் நண்பர்களிடம் பகிர்வதும், துணைவருக்கு கொடுக்கவேண்டிய நேரத்தை நெட் நண்பர்களுக்கு கொடுப்பதும் இல்லற இன்பத்தை இல்லாமல் ஆக்கி விடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது கணவன்– மனைவியாகிய அவர்களுக்குள் செக்ஸ் என்பது வேண்டாத விருந்தாளியாகவும், தேவைப்படாத கடைச்சரக்கு போலவும் ஆகி அவர்கள் உறவுக்கே உலைவைத்துவிடும்.\nசிலர் ‘கணவரிடம் (அல்லது மனைவியிடம்) கிடைக்காத இன்பம் ஆன்லைன் பங்காளியுடன் பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கிறது’ என்கிறார்கள். இந்த அளவுக்கு உணர்வுரீதியாக இந்த புதிய வில்லன்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. எல்லையோடு, இதனை பயன்படுத்தினால் ஏராளமான நன்மைகளை பெறலாம்\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2016/12/blog-post_29.html", "date_download": "2018-05-25T20:48:16Z", "digest": "sha1:FVGRSJQ7W2K42DCKC3BWSWMWINBULCTS", "length": 32846, "nlines": 198, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: லீஸா ஸ்டாஃபர் - பயோக்ராஃபியா", "raw_content": "\nலீஸா ஸ்டாஃபர் - பயோக்ராஃபியா\nலீஸா ஸ்டாஃபர் - நெய்தல் கலை ஓவியங்கள் புனையும் கலைஞர். சுவிட்ஸர்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. நேஷ்னல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்' பெங்களூரில் சென்றிருந்தேன். நிறைய நூல் நெய்து அதில் ஓவியங்கள் உண்டாக்கி காட்சிப்படுத்தும் கலைஞர். பி ஆர் விஸ்வநாத்' என்ற ஒளிப்பதிவாளர்/ ஓவியக்கலைஞர் அந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். பயோக்ராஃபியா' என்ற பெயரில். \"கலை என்பது சமூகத்தை திருத்துவதற்கோ இல்லை பாதிப்பை ஏற்படுத்துவதற்கோ இல்லை\" என்கிறார்.\nமுழுக்க வாழ்க்கை வரலாறு போலல்லாது , அவரின் பணிகளினூடே இவர் காமிராவை வைத்து எடுத்தது போல கொஞ்சமும் சலிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடும் டாக்குமென்ட்டரி. வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார். பல சொற்கள் கிட்டாது தவித்து யோசித்து , ஸ்விஸ் மொழியிலிருந்து தமக்குள் மொழி பெயர்த்துக்கொண்டு பின்னர் சொல்கிறார். அது வரை காமிரா அசையாது அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் அவரவர்க்கான மொழி என்று ஒன்று உண்டு. ஜெர்மன்/இட்டாலியன்/ போல ஸ்விஸ் மொழியும் தமது சொற்களைக்கொண்டு விளங்குவதே. நான் ப்ராக்(செக் குடியரசு)கில் பணி நிமித்தம் தங்கியிருந்தபோது கண்கூடாக அதைக்கண்டிருக்கிறேன். தமிழனுக்கு இந்தி எங்கனம் ஒரு வெறுப்போ, காலனியாதிக்கம் செலுத்தும் மொழி என்ற தேஸ்யம் உள்ளது போல ஐரொப்பிய பிற மொழி பேசும் நாடுகளுக்கு ஆங்கிலம் மேல் அத்தனை வெறு��்பு. எனக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது ( இன்னமும் தான் :) ).\nஅப்போது சிலர் கூறுவர். ஜெர்மனோ இல்லை கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் இங்கு சமாளிக்கலாம் என. கொஞ்சமும் ஸ்னானப்ரப்தியே இல்லாத வேறு குடும்பத்தை சேர்ந்த மொழி அது. அது போல அவர்களுக்கு ஆங்கிலம் என்றால் பிணக்கு. இருப்பினும் வலுவில் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார் லீஸா. என்ன காரணம் என ஊகித்தேன். படம் எடுப்பவர் இந்தியாவில் இருந்து வந்திருப்பதால் தாம் உரையாடுவது அவருக்கு புரிய வேணும் என்று கருதி பேசியிருக்கலாம். இடையிடையே அவர்தம் மகள் சொற்களை எடுத்துக் கொடுக்கிறார். உண்மையைச்சொன்னால் அவரின் பெயரும் அவர்தம் ஓவியங்களும் எனக்குப் பரிச்சயமானது இந்த ஆவணப்படத்தின் மூலமாகத்தான். ஒருவேளை இதையும் அவர் ஊகித்திருக்கலாம் உலகம் முழுக்க பரவ ஆங்கிலத்தில் தான் பேசவேணும் என்று. மொழி மற்றும் சொற்களுக்கு முன்னரே கலை தோன்றிவிட்டது என்று அறுதியிட்டு கூறுகிறார் லீஸா. இதுவும் கூட காரணமாகக்கூட இருக்கலாம்.\nஇருப்பினும் என்னியோ மரிக்கொன் தமது 80ஆவது வயதில் ஆஸ்கர் பரிசு மேடையில் தம் தாய்மொழியான இட்டாலியனிலேயே பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு கருத்து.\nமுதற்கணவர் உடல் நலக்குறைவால் விரைவில் இறந்துவிட்டதையும் பின்னர் ஒரு பெயின்டருடன் தாம் இணைந்து வாழ்ந்ததையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது உறவு அத்தனை சுகமாயில்லை. அந்த பெயின்ட்டர் இவரை கீழ்ப்படிந்து நடக்கும் படி பணித்ததையும் , தமது ஓவியங்களின் மீது பொறாமை கொண்டதாகவும் வருந்துகிறார். தம்பதியருக்குள் இப்படி ஒரு பிணக்கு. Jealous என்ற சொல்லை ஜெலூஸ் என்று உச்சரிக்கிறார். பெண்கள் ஆணை சார்ந்திருக்கவேணும் , பணம் சம்பாதிப்பது ஆணுக்குரியது(ஹ்ம் அங்குமாடா இதெல்லாம் ) இப்படிக்கும் இதெல்லாம் 70-80களில் நடக்கிறது. பின்னர் அந்த வலிகொடுக்கும் உறவிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளிவந்து தம் மகள்களோடு ஓவியப்பணியை தொடர்ந்திருக்கிறார்.\nTapestry என்ற பல நிறங்கள் கொண்ட நூல்களை சட்டகத்தில் வைத்துக்கொண்டு அதில் ஓவியங்களை உருவாக்குதல் இவரின் சிறப்பு. க்ராபிக் டிசைன்ஸ், ஓவியங்கள் என பல படிப்புகளை கல்லூரியில் பயின்று பின்னர் அதையே தொழிலாக கொண்டிருக்கிறார் லீஸா. தமது முதற்���ணவர் வேண்டுகோளுக்கிணங்க தாவரவியல் ஓவியங்களை வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அவர் ஒரு தாவரவியல் நிபுணராக இருந்திருக்கிறார் எனினும் 36 வயதில் இறந்து விட்டதை நினைவு கூர்கிறார். இந்த டாபிஸ்ட்ரி பெண்களுக்கான கலை என்பதில் உறுதியாக இருக்கிறார். இயல்பிலேயே நெய்தலில் பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்றும் கூறுகிறார்.\nடாப்பிஸ்ட்ரி மட்டுமல்லாது கண்ணாடியை சிறு கத்தி கொண்டு கீறி அதில் ஓவியங்களை உண்டாக்கி பின் வண்ணம் தீட்டும் கலையும் இவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அத்தனை தேவாலயங்களிலும் இந்த வகை ஓவியங்களைக்காணலாம். வெளிப்புற வழி சூரிய ஒளி அக்கண்ணாடியில் பட்டு சர்ச்சுக்குள் படரும் நிழலில் ஓவியம் துலங்கும். அத்தனை வண்ணங்களும் ஜெகஜ்ஜோதியாக ஒளிரும். நான்கு காலங்கள் என்ற ஓவியம் நான்கு கண்ணாடிகளில் செய்து அதை சர்ச்சின் ஜன்னல்களில் பொருத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.பதினைந்துக்கு பத்தடி என்ற அளவில் இந்த ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.\nகம்ப்யூட்டர் க்றாபிக்ஸ் பற்றி அத்தனை விருப்பின்றியே பேசுகிறார். 80களில் அப்போது வெளிவந்த தொழில் நுட்பத்தை அவர் வெறுத்திருக்கிறார். அந்தச்சமயமே அவர் மரபு நோக்கி நகர்ந்து ட்ரெடிஷனல் ஓவியங்களை டாபிஸ்ட்ரியில் நெய்யத்தொடங்கியிருக்கிறார். உலகம் முன்னோக்கி கலைகளை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல முற்படும் போது அவர் பின்னோக்கி தன்முனைப்புடன் தம் கைகள் கொண்டு உருவாக்கும் கைவினைக்கலஞராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்.\nஅவர் கண்களில் அந்த வெறுப்பு மண்டிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. அதுவரை பென்சிலும் பேப்பருமாக வரைந்து கொண்டிருந்தவர் , மிகுந்த உடலை வருத்தும் டாப்பிஸ்ட்ட்ரியில் கவனம் செலுத்தத்தொடங்கி அவரின் புறங்கைகள் உள்ளுக்குள் வளைந்து போயிருக்கின்றன. கூன் விழுந்து நெஞ்சு முன்பக்கம் நகர்ந்து உருவம் சொல்லிக்கொள்ளும் படியாகவே இல்லை அவருக்கு, கணினியும் தொழில் நுட்பமும் எத்தனை வெறுப்பை அவருள் விதைத்திருக்க வேணும் என்பது தெளிவு. விரல்களும் புறங்கைகளும் அந்த க்றோஷா/கொண்டை ஊசிபோல வளைந்து போனதன் காரணமாக வழக்கமாக வாசிக்கும் பியானோவை இப்போதெல்லாம் வாசிக்க முடியவில்லை என வருந்துகிறார்.\nடாப்பிஸ்ட்ரி தவிர, தனி��ாக உள்ளூர் ஸ்விஸ் கடிகார நிறுவனங்களுக்கு லெட்டர் பேடுகளும், லோகோக்களும் வரைந்து கொடுத்திருப்பதை ஆர்வத்துடன் காட்டுகிறார். எல்லாவற்றிலும் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. பின்னர் விஸ்வநாத்துடன் காரில் பயணித்து தமது ஓவியங்கள் நிறுவப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று காண்பிக்கிறார். ஒரு பெரிய டப்பிஸ்ட்ரி வொர்க், கிட்டத்தட்ட 40 அடிகள் உயரமும், 10 அடி அகலமும் கொண்ட டாப்பிஸ்ட்ரியை ஓவியக் கண்காட்சி நடக்கும் ஆர்ட் கேலரியில் காண்பிக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேலாக அதற்கென உழைத்திருப்பதாக கூறுகிறார்.\nஇப்படிப்பட்ட கலையால் சமூகத்திற்கு என்ன பயன் என்ற விஸ்வநாத்தின் கேள்விக்கு , இதனால் ஒரு பயனும் இல்லை எல்லாம் எனது விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டவையே எனத்தெளிவாக பதிலளிக்கிறார் லீஸா. இருப்பினும் ஸ்விஸ் உள்ளூர் கலைகளில் வேறு வெளிநாட்டுத்தாக்கங்களை குறித்து அச்சம் தெரிவிக்கும் அதே லீஸா, கொரியன் பாதிப்பில் தாம் ஒரு டாப்பிஸ்ட்ரி செய்திருப்பதையும் காண்பிப்பது நகை முரண். இருப்பினும் இவரின் மகள்கள் யாரும் இப்பணியை தொடராது இசை மற்றும் இன்னபிற கலைகளை பயிற்சி செய்பவர்களாகவே இருக்கின்றனர். ஒரு விஷயம் சொன்னார் விஸ்வநாத், பொதுவாக தாயை பேட்டி எடுக்கும்போது மகள்களோ/மகன்களோ கூட இருப்பதில்லை தாமுண்டு தம் வேலையுண்டு என்றேயிருப்பது மேற்கத்திய கலாச்சாரம், ஆனால் இங்கு தலைகீழ். கூடவே பயணிக்கின்றனர் ஆவணப்படம் முழுக்க.\nபின்னர் படம் முடிந்ததும் விஸ்வநாத் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நல்ல சுவாரசியமான கேள்விகள் வந்தன. அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார். எனது கேள்விகள் இவை, ஸ்விஸ்ஸீல் நிறைய கலைஞர்கள் இருந்த போதிலும் லீஸாவை தேர்ந்தெடுத்தது ஏன் சமூகத்திற்கு என் கலைகள் ஏதும் செய்யப்போவதில்லை என லீஸா கூறுகிறார். அதே கேள்வியை உங்களிடம் (விஸ்வநாத்திடம்) கேட்பின் என்ன பதிலுரைப்பீர்கள், இந்த டாக்குமென்ட்ரியை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததா (ஏனெனில் அவர் 2009-ல் மறைந்து விட்டார்). லீஸாவின் பணியில் அவர்தம் கலையில் ஏற்பட்ட ஈர்ப்பே அவரைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேணும் என்பதும், மேலும் மரபு வழி வந்த அவரின் கலைப்பயணம் குறித்தும் தாம் மகிழ்ந்ததாலும் படம் எடுக்கத்தோணியது என்றார். சமூகத்திற்கென , இந்தப்படத்தை ஒரு சிறுவன் பார்த்து அதன் மூலம் அவனின் கலையை வெளிக்கொணர இது உதவலாம் என்பதே எனது நோக்கம். இந்தப்படத்தின் ரஃப் கட்டை மட்டுமே அவரால் காண முடிந்தது,முழுக்க படம் எடுத்து/இசைக்கோர்ப்பெல்லாம் செய்து முடித்து முழுப்படமாக வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். பலமுறை இந்தப்படத்தின் பல வித நேரங்களில் அவரிடம் காண்பித்து பல மாற்றங்கள் செய்ததாகவும் தெரிவித்தார்.\nஇவ்வளவு பெரிய கலைஞர், ஒரு விக்கிப்பீடியா பக்கம் போலும் இல்லை.அவரைப்பற்றிய அவரின் ஓவியங்களின் படங்கள் எவையும் இணையத்தில் கிடைக்கவேயில்லை எனக்கு. (கிடைக்கும் படங்களும் வலைப்பூக்களும் இதே பெயரில் இருக்கும் வேறொரு அமேரிக்கப்பெண்மணியின் ஓவியங்களாகவே இருக்கிறது) ஒருவேளை அதுவே அவரின் எண்ணமாகக்கூட இருக்கலாம். ஏனெனில் கணினி கொண்டு உருவாக்கும் படைப்புகளில் அவருக்கு கிஞ்சித்தேனும் ஆர்வம் இருந்ததில்லை. விஸ்வநாத்தின் ஆவணம் மட்டுமே அந்தப்பணியை செய்திருக்கிறது. மேலும் கலை என்பது பிறரின் அங்கீகாரம் தேடுவதற்கெனச் செய்யப்படுவதில்லை , அது முட்டமுழுக்க அதை உருவாக்கும் கலைஞனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாகவே இருக்கவேணும் என்பதே விஸ்வநாத்தின் கூற்றாக இருக்கிறது.\nLabels: கட்டுரை, நிகழ்வுகள், மலைகள்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nலீஸா ஸ்டாஃபர் - பயோக்ராஃபியா\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nதாகமுடைய கடல் - என் தேசம் சிரச்சேதம் செய்யப்பட்ட போதும் என் வகுப்பறை சாவுநாற்றம் வீசிய போதும் தான் நான் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன் மார் துளைத்த ரவைக்கூடுகள் எழுதுகோ...\nபெற்றோர்களுக்கு - இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. S...\n - மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/07/12/1s168837.htm", "date_download": "2018-05-25T20:31:31Z", "digest": "sha1:HMBVQQ5BQNPDWDXDSL7MV6XAUET73ZFK", "length": 5016, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "புதிய தலைமுறை விண்வெளிக் கண்காணிப்புக் கப்பல் பயன்பாட்டிற்கு வருகிறது - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபுதிய தலைமுறை விண்வெளிக் கண்காணிப்புக் கப்பல் பயன்பாட்டிற்கு வருகிறது\nசீனாவின் புதிய தலைமுறை விண்வெளிக் கண்காணிப்புக் கப்பலான தொலைநோக்கி-7(Yuanwang-7)வெற்றிகரமாக ஆய்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கும் மேலாக கடற்பரப்பில் பல்வகை சோதனைகளை நிறைவேற்றிய பிறகு, இந்த கப்பல் ஜுலை 12ஆம் நாள், அதனை பயன்படுத்தும் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.\nமனிதர்களை ஏற்றிச்சென்று விண்வெளி ஆய்வு மேற்கொள்ளும் சென்சோ-11 விண்கலம் முதலான விண்வெளித் திட்டங்களுக்கு விண்வெளிக் கண்காணிப்பில், இந்த புதிய கப்பல் பெருங்கடற்பரப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/motorolla/", "date_download": "2018-05-25T20:07:45Z", "digest": "sha1:C7OEQZRHC5I4VL7XQCSBAZGQJQZ5FQMW", "length": 4460, "nlines": 52, "source_domain": "tamilgadgets.com", "title": "Motorolla Archives - Tamil Gadgets", "raw_content": "\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும்\nMoto E ப்ளிப்கார்ட் இல் வந்த வேகத்தில் விற்று தீர்ந்தது அனைவரும் அறிந்ததே. இப்போது மீண்டும் நாளை (23/05/2014) 11:00..\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\nஇரு வாரங்களுக்கு முன் MOTO E ரிலீஸ் செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள், விலை மலிவான ஸ்மார்ட் போன்களுக்கு என ஒரு சந்தை..\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம். 3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ one comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப். no comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள் no comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப். 27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3 02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2 28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம் 14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/07/dads-you-should-read-this-story-pls.html", "date_download": "2018-05-25T20:31:04Z", "digest": "sha1:EQJX6N5VMJFEDE4SC3ZXFYVDV27B4XAC", "length": 13221, "nlines": 266, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: DADS, you must read this story.. pls..", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nLabels: ஆங்கில பதிவுகள், திருமண வாழ்க்கை\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒர�� இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nகடவுளும் கண்மூடிய கறுப்பு ஜூலை.\nஎன் மண்டையைப் பிய்த்த காதல்.\nயப்பா.. இந்த படங்கள ஒருக்கா பாருங்களேன்..\n'இருக்கிறம்' பத்திரிகையில் எனது கவிதை நூல் பற்றிய ...\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-25T20:23:06Z", "digest": "sha1:35DPKEYO2NSFHYXUKVTP66MQO5EXFXLD", "length": 4609, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nதமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு\nஇலங்கையின் மாத்தளைப் பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nகுறித்த இளைஞன் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளு���் வகையிலான எளிய இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.\nஇந்த இயந்திரம் மூலம் மண்வெட்டி இன்றி களைகளைப் பிடுங்கவும், மண்ணை சமப்படுத்தவும் முடியும். அத்துடன் இதன் மூலம் தேவையான அளவில் மண்ணைக் கிண்டி பயிர்களுக்குபசளையிடக் கூடியதாகவும் உள்ளது. இதேவேளை குறித்த இயந்திரத்தைக் கைகளினாலேயே இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்துக்களை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவ...\nபேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: மக்கள் அவதி\nவிரைவில் தூய்மையான ஆட்சி - ஜனாதிபதி \nகெமரா, ரிமோட், மைக்ரோஃபோன் வசதியுடன் அமேசான் பூட்டு அறிமுகம்\nயாழில் பனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_530.html", "date_download": "2018-05-25T20:48:52Z", "digest": "sha1:JK42CPL4IUS7YMMLLYUSXJAJZAN2DN77", "length": 40184, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமைச்சர்களுக்கு எதிரான அவநம்பிக்கை, சபாநாயகரிடம் கையளிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமைச்சர்களுக்கு எதிரான அவநம்பிக்கை, சபாநாயகரிடம் கையளிப்பு\nபிரதமர் மீதான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இன்று -06- சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகுறித்த பிரேரணையில் கைச்சாத்து பெரும் நடவடிக்கைகள் நேற்று இடம்பெற்றன.\nஅரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கின்ற சுதந்திர கட்சியின், தயாசிறி ஜெயசேகர, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, சுசில் பிரேமஜெயந்த போன்றவர்கள், பிரதமர் மீதான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளித்தனர்.\nஇந்தநிலையில் அவர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.\nபோங்கடா பொய்த்து உங்கள்களுடைய pocket எப்படி நிரையிற என்ற வேலையே பாருங்கோ இனிமேல்.பிரதமரின் நம்பிக்கையில்லா பிரேரணையின் பொழுது எல்லா முஸ்லீம் மந்திரிமார்களும் ஒன்றாக வாக்களித்து அவரை வீட்டுக்கு அனுப்பியிருந்தால் இனிமேல் யாரும் முஸ்லிம்கள் மீது கையே வைக்கவும் மாட்டாது கொஞ்சம் பயந்து இருந்து இருப்பார்கள் ஆனால் அப்படி செய்யாமல் சும்மா தேவையில்லாத வேலைகளுக்கு அது இது சொல்லி இனிமேல் காலத்தை தான் போக்கவேண்டியது.\nமஹிந்த அழுத்கம பிரச்சினைக்கு பிறகு எத்தனை தடவைகள் அதைப்பற்றி சொல்லி கவலைபட்டார் ஆனால் தற்போதய ஜனாதிபதியோ,பிரதமரோ சும்மா முஸ்லீம் பிரச்சினைகளை கணக்குமில்லாத மாதிரி இருக்கிறார்கள்.அன்று அம்பாரை பிரச்சினைக்கு பிறகு பிரதமர் போக வேண்டிய இடத்துக்கு போகாமல் வேறு எங்கோ சென்று அதை பற்றி பேசுறாரு சும்மா கடமைக்கு.மஹிந்த ஒரு தடவைக்கு செய்த தவறுக்கு அவரின் ஜனாதிபதி தேர்தலின் போது எல்லாரும் வெளியேறி வந்தார்கள் ஆனால் தற்போதய ஆட்சியின் போது முஸ்லிம்கள் மீது எத்தனையோ எத்தனையோ தாக்குதல்கள் மேட்கொள்ளப்பட்ட ஆனால் எங்கள் கோழை மந்திரிகளின் பண ஆசைக்கு இன்னும் அவர்களை ஒட்டி போறார்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒர��� பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2018-05-25T20:34:28Z", "digest": "sha1:EBSKH5P2RCCYNUEMFEV3CX46N4IIIIYY", "length": 16654, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சுகி.சிவம் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சுகி.சிவம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nகம்பன் நேற்று இன்று நாளை\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஊருக்கு நல்லது சொல்வேன் - Oorkku Nallathu solluven\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஎன் கேள்விக்கு என்ன பதில் - En Kelvikku Ena Pathi\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nஏமாற்றாதே ஏமாறாதே - Ematrathey Emarathey\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nகனவு மெய்ப்படும் - Kanavu Meyppadum\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு ம���யில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇனப்படுகொலை, Abdulkalam, சீசர், வாழ்வின் தேடல், திருக்குறள் 1330 குறட்பாக்கள், சிற்றுண்டி, பிஸினஸ், கூறும், piran, பணம் சம்பா, போக முனிவர், எட் ll, புவனா, பரிபூரண, சிலம்பம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் -\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை -\nஇந்தியா ரப்பர் பையன் -\nமுடத்தாமக் கண்ணியாரின் பத்துப்பாட்டு பொருநராற்றுப்படை - Mudathaama Kanniyaari Pathupaattu Porunaraatrupadai\nமகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம் -\nஅஞ்சனை மைந்தனின் அற்புதங்கள் - Anjanai Maindanin Arpudangal\nவேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha\nஇராவண காவியம் மூலமும் உரையும் -\nஒரு நொடியில் திருமணப் பொருத்தம் (ஆண் நட்சத்திரப்படி) - Oru Nodiyil Thirumana Porutham(Aan Natchathirapadi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t27495-topic", "date_download": "2018-05-25T20:32:57Z", "digest": "sha1:VWYTHQASHJIDIPCOBIZHQJLRVZTL3UXO", "length": 20943, "nlines": 167, "source_domain": "www.tamilthottam.in", "title": "குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை! குஷ்பு வேதனை!!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வ���ித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\n» வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\n» உரைவேந்தர் ஔவை துரைசாமி நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு\n» வாவ் பாப்... பைனலுக்கு முன்னேறியது சென்னை\n» ஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\n» ‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\n» நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n» கொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\n» அசத்தல் சாதனைப் படைக்க சுரேஷ் ரெய்னாவுக்கு அரிய வாய்ப்பு\n» என்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\n» தியானம் செய்தால் நல்ல சிந்தனை\n» 24 மணி நேரத்தில் மழை வரும்\n» பெண் மாலுமிகளுக்கு அமைச்சர் வரவேற்பு\n» அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்\n» குமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n» யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» யார் இட்ட சாபம்: உஷா முத்துராமன்\n» யார் இட்ட சாபம்: சா. கா. பாரதி ராஜா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nகுழந்தைகளுக்கு தமிழ் மொழியும், தமிழ் மொழி பற்றியும் தெரியவில்லை என்று\nநடிகை குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற மொழிப் போர்\nதியாகிகள் வீர வணக்க நாள் கூட்டத்தில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு\nபேசினார். அப்போது, இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் மொழி பற்றி தெரிவது இல்லை.\nஆங்கிலம் படிப்பது அவசியம்தான். ஆனால் தமிழ் மொழியை மறக்கக் கூடாது.\nபெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்று கொடுக்க வேண்டும்.\nநான் வேறு மாநிலத்தை சேர்ந்தவர். எனக்கு தமிழ் மொழி பற்றி என்ன தெரியும்\nஎன்று நீங்கள் நினைக்கலாம். நான் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்து\nவருகிறேன். தமிழ் மொழியை பேசுகிறேன். தமிழ் மொழியை நேசிக்கிறேன். தமிழ்\nஉணர்வு- நரம்புக்கும், நாடிக்கும் ஒரு புத்துணர்வை ஊட்டுகிறது. இந்தியாவில்\nமொத்தம் 42 மொழிகள் உள்ளன. இதில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி அந்தஸ்து\nஇந்த மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று\nகொடுத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான். இதனால் உலகம் முழுவதும் தமிழன்\nதலை நிமிர்ந்து நிற்கிறான். தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறான்.\nஇந்த பெருமையை நமக்கு பெற்று கொடுத்தவர் கருணாநிதி தான், என்று பேசினார்.\nஇன்று செய்ய வேண்டியதை இன்றே செய்து விடு.\nஏனென்றால் இன்று என்பது நாளை நேற்று ஆகி விடும் .\nRe: குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம��| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/transport/01/182807", "date_download": "2018-05-25T20:46:44Z", "digest": "sha1:57AHIMGCYYU6NHF73GFQ7YKQYZJIOCJK", "length": 7724, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "கல்முனை வீதியில் விபத்து! ஒருவர் படுகாயம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசற்றுமுன்னர் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கிராங்குளத்தில் பாரிய வீதி விபத்து ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பு\nகாத்தாங்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கிராங்குளம் பகுதியில் கார் மற்றும் லொறி இரக வாகனங்கள் இரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தாங்குடி பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nகல்முனை பகுதியிலிருந்து மூதூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி ரக முன்னால் பயணித்துக் கொண்டிருந்த காருடன் மோதியுள்ளது.\nஇந்த இவ்விபத்தில் காரில் பயணித்த 35 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை ற்றுவருகின்றதாக காத்தாங்குடி பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nசாரதி தூக்க நிலையில் இருந்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்��ுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:46:39Z", "digest": "sha1:GSSSFCP3CQOYDAXLVLZ3X2Q4PVF57N6V", "length": 7941, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திரைப்படம் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nபிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிரூத்\nதமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக இலண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிரு...\nயாழ். பாபாஜியின் “இது காலம்”\nயாழ்ப்பாணம், மானிப்­பாயைச் சேர்ந்த, சுவிற்சர்லாந்தில் வசிக்கும் கலைஞர் குண­பதி கந்­த­சா­மியின் (பாபாஜி) இயக்­கத்தில் உர...\nஇலங்கையில் இடம்பெறும் பிரான்ஸ் திரைப்பட விழா (BONJOUR CINÉMA- 2018 )\nபிரான்ஸ் நாட்டின் திரைப்படங்களை ' பொன்ஜோர் சினிமா - 2018 ” (BONJOUR CINÉMA 2018 ) எனும் தொனிப்பொருளில் இலங்கையில் இலவச...\n\"பத்மாவத்\" திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம்\n\"பத்மாவத்\" திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள் முதலில் நீதிமன்ற உத்தரவை மத...\nடிஸ்னியின் வெளிவராத திரைப்படத்தைத் திருடிய ஹேக்கர்கள்\nடிஸ்னி நிறுவனத்தில் தயாரிப்பில் உருவான திரைப்படம் ஒன்று வெளியீட்டுக்கு முன்பாகவே ‘ஹேக்கர்’களால் திருடப்பட்டிருப்பதாகவும்...\n\"பயிற்சி பெற்ற நாயுடன் நடித்ததை விட .. மீனுடன் நடித்தது... எனக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை தந்திருக்கிறது\"\nசிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்பட...\nமுந்தானை முடிச்சு' மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான தவக்களை தனது 42 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.\nஇந்தியத் திரைப்படங்களுக்கான தடையை விலக்கியது பாகிஸ்தான்\nஇந்தியாவில் தயாராகும் இந்திப் படங்களை திரையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் அரசு விலக்கியுள்ளது.\nவவுனியாவில் திரையரங்கிற்குள் குழப்பம் : பொலிஸாரினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்\nவவுனியாவில் பைரவா திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர்களால் திரையரங்குக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்குவிரைந்த பொல...\nஜப்பானில் திரையிடப்படவுள்ள “ பேர்னிங் பேர்ட்ஸ் ”\nBurning Birds திரைப்படம், டோக்கியோ ஜப்பானில் இடம்பெறவுள்ள 17ஆவது டோக்கியோ FilmeX சர்வதேச திரைப்பட விழாவில் பிரதான போட்டி...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.ibctamil.com/ta/world-affairs/hafiz-saeed-terrorist-pakistan-?play=true", "date_download": "2018-05-25T20:48:39Z", "digest": "sha1:XTIEH2IRO5Z4CGHV6SG6BX6GYX7ELIS7", "length": 11254, "nlines": 245, "source_domain": "news.ibctamil.com", "title": "ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான் அரசு!", "raw_content": "\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள\nஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்த பாகிஸ்தான் அரசு\nபாகிஸ்தானில் இருந்து செயற்படும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டுன் நடத்தப்பட்ட தாக்குதலிற்கு மூளையாக செயற்பட்டார் என கூறி ஹபீஷ் சயீத்தை தேடப்படும் குற்றவாளியாக ஐ.நா அறிவித்தது.\nஅத்துடன் லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா மற்றும் ஹர்கட்-உல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புக்களுக்கு தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஐ.நா தடை விதித்தது.\nஇந்நிலையில் ஹபீஸ் சயீத் மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை செய்துள்ள தனி நபர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புக்களை தடை செய்ய வகை செய்யும் அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைன் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ளார்.\nமேலும் ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவித்து சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதாக பாகிஸ்தானைச் சேர்ந்த தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையமும் உறுதி செய்துள்ளது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nஆதியும் அந்தமுமாய் ஆகிப்போனவள் நீ.. அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nவிஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்தது இங்கிலாந்து நீதிமன்றம்\nபாஸ்வேர்டை மாற்றுமாறு ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தல்\nவிபத்திற்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்\nஉழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்.. உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.\nநேபாளில் தொடரும் குண்டு வெடிப்புகள் - பீதியில் அந்நாட்டு மக்கள் \nவடகொரியா தென்கொரியா எல்லையில் வடகொரியா அதிபர் மற்றும் டிரம்ப் சந்திப்பு\nஎல்லையில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற தென்கொரியா முடிவு\nபாக்கிஸ்தானில் குப்பை தொட்டிகளில் இருந்து மீட்கப்படும் சிசுக்கள்\nஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 19 பெண்களுக்கு நடந்த கதி\nபல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிமுகமாகியது OPPO F7\nசேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்\nஇலங்கை தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nஉழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம்\n05 இடங்களில் குளவி கூடுகள் தவிக்கும் வவுனியா பாடசாலை\nபோலி நாணயத்தாள்களை கொடுத்து எரிபொருள் நிரப்பியவா்கள் கைது\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21 ஆம் திகதி திறக்கப்படும்\nடோனியின் மகள் ஆடிய நடனம் - வைரலாகும் வீடியோ உள்ளே \nபிரபலங்கள் Apr 29, 2018\nவிஜய் 62 படத்தின் சில படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளதாம்\nபுதிய படங்கள் Apr 29, 2018 படிக்க\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய்;திஸ்ஸ அத்தநாயக்க\nஅரசியல் Apr 28, 2018 படிக்க\nஅணு ஆயுத சோதனைக்கு முற்றுப்புள்ளி கொரிய அதிபர்களின் சந்திப்பின் சுவாரஷ்யங்கள்\nஉலகம் Apr 28, 2018 படிக்க\nஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா\nஅரசியல் Apr 27, 2018 படிக்க\nஅங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nஉள்நாடு Apr 27, 2018 படிக்க\nகொழும்பு மாநகர சபை கன்னியமர்வில் உணவுக்கான செலவு 10 இலட்சம் ரூபா\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\nபிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்\nஉலகம் Apr 27, 2018 படிக்க\nமே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-25T20:52:52Z", "digest": "sha1:GRLJPNGA4HI6S4L3LA74YFMPWVBERT2P", "length": 10161, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைவீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nபடைவீடு (ஆங்கிலம்:Padaiveedu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,031 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். படைவீடு மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. படைவீடு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்..\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nநாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் • கொல்லிமலை வட்டம் • சேந்தமங்கலம் வட்டம் • குமாரபாளையம் வட்டம்\nநாமக்கல் • சேந்தமங்கலம் • காளப்பநாய்க்கன்பட்டி • அலங்காநத்தம் • எருமப்பட்டி • மேட்டுப்பட்டி• புதுச்சத்திரம் • செல்லப்பம்பட்டி • நல்லிபாளையம் • கீரம்பூர் • மோகனூர் • வளையப்பட்டி\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்\nநாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • மோகனூர் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபில���்மலை• மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை\nபோத்தனூர் • படைவீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர்• இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2014, 19:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2015/01/blog-post_10.html", "date_download": "2018-05-25T20:08:25Z", "digest": "sha1:LUV4MMETOZQFTG4QKK7XOBEQ7UHF2Q2U", "length": 7035, "nlines": 183, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: அனுபவம்", "raw_content": "\nஎன்ன தான் சோதிடத்தில் பெரிய ஆள் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொரு சோதிடரும் இருந்தாலும் உனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒரு சில ஜாதகங்கள் வந்து நம்மை திக்குமுக்காட வைத்துவிடும்.\nபத்து நாட்களுக்கு ஒரு ஜாதகத்தையாவது இப்படி கடவுள் அனுப்பி நமது மண்டையில் குட்டு வைத்துவிடுவார். இதனை நான் வெளிப்படையாகவே ஒற்றுக்கொள்வேன்.\nஒவ்வொரு ஜாதகத்திற்க்கும் இப்படி பலனை சொல்லும்பொழுது ஒரு எச்சரிக்கையுடன் இருக்கும்படி செய்வதற்க்கு கடவுளே இப்படி அனுப்புகிறார் என்று நான் நினைத்துக்கொள்வேன். நாம் சொல்லுகிற பலனுக்கும் அவர்களுக்கு குறைந்தது 80 சதவீதமாவது உண்மையில் நடக்கவேண்டும்.\nஎச்சரிக்கை உணர்வு இருப்பதால் நான் சொல்லும் பலன் மிகச்சரியாகவே அமைகிறது. தலைகணம் கொஞ்சம் எகிறும்பொழுது நமக்கு குட்டு கிடைக்கும்.\nகிராமங்களில் சோதிடப்பலன் சொல்லும்பொழுது இளைஞர்கள் பயங்கரமாக கேலி செய்வார்கள். அதனை எல்லாம் தாண்டி நாம் சோதிப்பலனை சொல்லவேண்டும். பலவற்றை சமாளித்தால் தான் நாம் நல்ல சோதிடர் என��று பெயர் வாங்கமுடியும். இப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு நடைபெற்று இருக்கிறதா\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nவைகுண்ட ஏகாதசி தரிசனம் பகுதி 2\nவைகுண்ட ஏகாதசி தரிசனம் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=539202", "date_download": "2018-05-25T20:50:07Z", "digest": "sha1:QV6KNYYKYYMJJZJL5M5JNIOMIDXNNID5", "length": 5933, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அம்பாறையில் படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nஅம்பாறையில் படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு\nஅம்பாறை ஒலுவில் கடலில் இன்று (வியாழக்கிழமை) காலை மீன்பிடிக்கச்சென்ற ஒருவர் படகு கவிழ்ந்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒலுவில் 04ஆம் பிரிவை சேர்ந்த 44 வயதுடைய சம்சுதீன் பளீல் என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜனாதிபதி விதித்த தடையை அவரே நீக்குவது ஏன்\nவவுனியாவில் SLFP, UNP, EPDP வேட்புமனு தாக்கல்\nகிழக்கில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்படும்: அமீர் அலி\nஜனாதிபதிக்கு எதிராக அமைச்சரவை செயற்படுகின்றதா\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hummingbird-azee.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-25T20:28:57Z", "digest": "sha1:D77B44NMQQH27UAGHQG3QCNVBA2U7VJF", "length": 17268, "nlines": 234, "source_domain": "hummingbird-azee.blogspot.com", "title": "HUMMING BIRD: நானே நான் தான்", "raw_content": "\nஉங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா \nஎன் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..\nஇன்று சமைக்கும் போது வெங்காயம் uritha நேரம் ..\n* உங்க கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா \nஆமாம் என் கையெழுத்து நன்றாக இருக்கும் ( நான் இப்படித்தான் என்னில் சொல்லி கொள்வேன்) ஹா ஹா ஹா\nசாம்பார் சாதம் .மோர் சாதம் .( மீன் வறுவல்)\nநீங்க வேறு யாருடனாவது உடனே உங்க நட்பை வச்சுக்குவீங்களா \nயாராக இருந்தாலும் நட்புடனே எனது உரையாடல் தொடங்கும் . பகைவர் என்றாலும் நட்புகொண்டாடி அவர் நட்பை வாங்கிட ஏங்கும் ஒரு ஜீவன் நான் .\nகடலில் குளிக்க பிடிக்குமா இல்லை அருவியில் குளிக்க பிடிக்குமா \nஎனக்கு அருவியில் குளிக்க பிடிக்கும் .அதை விட ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும் . ( அதன் சுகமே தனிப்பா)\n*முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள் \nகண்கள் தான் ( கண்கள் மனதின் நிலையை காட்டும் மாய கண்ணாடி ஆச்சே\n*உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடிச்ச ,பிடிக்காத விஷயம் \nநாட்டமை ........ கேள்வியை மாற்றி கேளு ( ஹா ஹா ஹா )\nஇந்த விசயத்துல என்னோட பதில் பாலா பதில்தான் .( பாதி பாதியாக பங்கு போட வேண்டாமே )..\n*முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள் \nகண்கள் தான் ( கண்கள் மனதின் நிலையை காட்டும் மாய கண்ணாடி ஆச்சே\n*உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடிச்ச ,பிடிக்காத விஷயம் \nநாட்டமை ........ கேள்வியை மாற்றி கேளு ( ஹா ஹா ஹா )\nஇந்த விசயத்துல என்னோட பதில் பாலா பதில்தான் .( பாதி பாதியாக பங்கு போட வேண்டாமே )..\n*யார் பக்கத்துல இல்லாம இருக்கறதுக்கு வருந்து ரீங்க \nஅம்மா பக்கத்தில் இல்லைன்னு ரொம்ப ஏங்கியது உண்டு .\nஅப்புறம் நட்பினில் என்னை மகிழ வைத்து பின் ஆழ துயரில் என்னை ஆழ்த்தி புன்னகையுடன் சுவற்றில் புகைப்படமாக மாறிவிட்ட என் தோழி\n* இதை எழுதும் போது என்ன ஆடை அணிந்திருக்கிறீர்கள் \nபிங்க் கலர் டாப்ஸ் , கிரீம் கலர் ஜீன்ஸ் .\n* என்ன பார்த்த�� /கேட்டு கொண்டிருக்கிறீர்கள் \nயமுனை ஆற்றிலே ..ஈர காற்றிலே.....\n( மனதை வருடும் பாட்டுல )\n*வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன நிறமாக மாற ஆசை \nமழை வந்தவுடன் வீசும் மண்வாசனை\n*நீங்கள் அழைக்கும் பதிவரின் பெயர் அவரிடம் பிடித்த விஷயம் ,அழைக்க காரணம் \nநான் அழைக்க விரும்பும் பதிவர் சக்தி குமார் .அவர்கிட்ட பிடிச்சது அவரோட கோபம் . அவரோட கவிதைகள் ரொம்ப சிறப்பானதாக இருக்கும் . சமீபத்துல இன்னும் சில நாட்கள் என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.\nஉங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு \nஎனக்கு பாலாவோட எல்லா கவிதையும் பிடிக்கும் குறிப்பா'''உயிர் குடித்தல் ''\n''கடைக்குறள்(ல்) '' இந்த இரண்டு கவிதையும் என்னை மறக்க செய்த மந்திர பெட்டகங்கள் .\nஇப்பவும் விளையாட நான் ரெடி நீங்க \nசூர்யவம்சம் ,மனதில் உறுதி வேண்டும் , புவனா ஒரு கேள்விகுறி\nமுகவரி . பாலசந்தர் படம் எல்லாமே பிடிக்கும்\nதாய் மேல் ஆணை .(ஜெயா டிவி ல பார்த்தேன் )\nஇலை உதிரும் காலம் பூக்கள் கொண்டாடும் வசந்த காலம்\nநிழலின் அருமை காட்டும் கோடைகாலம்\nபிறவிகொண்ட பலன் உணர நான் நனையும் மழைகாலம்\nஎல்லாமே எனக்கும் பிடிக்கும் .\n*உங்க டெஸ்க்டாப்பில் உள்ள படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள் \nகுயில் கூவும் சத்தம் , காக்காவின் அழைப்பு முதல் குழாயடி சண்டை வரை\nபிடிகாதது ஆம்புலன்ஸ் சத்தம் தான்\n*வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு \nஹா ஹா ஹா இருக்கு ..ஆனா நானே சொன்ன நல்லா இருக்காதே\n( கண்டுபிடி கண்ணா கண்டுபிடி ..)\nஉங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் \nஉங்களுக்குள் இருக்கும் ஒரு சாத்தான் \nஇந்த பதிவை தொடர என் நண்பர் சக்திகுமாரை அன்புடன் அழைக்கிறேன்\n.மேலும் என்னை அழைத்தமைக்கு என் நண்பர் பாலாவுக்கு நன்றி ...\nஉங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா \nஎன் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..\nஅது என்ன ஒரு தெளிவான பதில்\nஉங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் \nஉங்களுக்குள் இருக்கும் ஒரு சாத்தான் \nகோபம் தான் . இந்த பதிவை தொடர என் நண்பர் சக்திகுமாரை அன்புடன் அழைக்கிறேன் .மேலும் என்னை அழைத்தமைக்கு என் நண்பர் பாலாவுக்கு நன்றி ...\nமீண்டும் எழுத ஆரம்பித்தமைக்கு நன்றி\nபெயர் பற்றிய துவக்க பதிலே அருமை.\nநட்ப�� பற்றி சொல்லியிருப்பதும் அழகு.\n\\\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\\\ ஆஹா நம்ம ஜாதி\n\\\\யமுனை ஆற்றிலே ..ஈர காற்றிலே.....\\\\ நல்ல பாடல்\n\\\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\\\\nஎல்லா பதில்களும் யதார்த்தமா இருக்குறது சிறப்பு.\nஉங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா \nஎன் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..\nஅது என்ன ஒரு தெளிவான பதில்\nஉங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா \nஎன் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..\nஅது என்ன ஒரு தெளிவான பதில்\nமீண்டும் எழுத ஆரம்பித்தமைக்கு நன்றி\nபெயர் பற்றிய துவக்க பதிலே அருமை.\nநட்பு பற்றி சொல்லியிருப்பதும் அழகு.\n\\\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\\\ ஆஹா நம்ம ஜாதி\n\\\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\\\ ஆஹா நம்ம ஜாதி\n\\\\ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும்\\\\\nஎல்லா பதில்களும் யதார்த்தமா இருக்குறது சிறப்ப\nநட்பை பற்றிய பதில் பிடித்தம்\nபிடித்த ராகம் இப்போது மனதில் பாடுவது\nமனிதாபிமானம் கிலோ எத்தனை ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-25T20:25:07Z", "digest": "sha1:P4PUCTWLPIMHMMPT5MMTP5XXZMHSER23", "length": 10821, "nlines": 128, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: மழைச்சாலை", "raw_content": "\nவிரல் நடுக்கத்தில் நரம்பு அதிர மழை அவிழ்கிறது. மழை அறுக்க முயலும் வாகன ஓட்டமோ தெருவில் ஒரு நதியாகப் பாய்கிறது. அதில் கலக்காது மிதக்கும் மின்சார இரத்தம் ஒரு கலவரத்தை எழுப்பாது மயக்கத்தையூட்டுகிறது. என்ன சொல்ல முயன்றும் வார்த்தை அகப்படாத குளிரால் நீரின் கயிறு உடலைக்கட்டுகிறது. ஓங்கி விழுந்த சரடின் அடியை மண்டையில் வாங்கிக்கொண்டு பொறி கலங்கி எழுந்து நடப்பவரே போல் உடலை முன் சாய்த்து சாலையின் மழையை பின்கட்டி இழுத்துச்செல்கின்றனர் பாதசாரிகள். சூனியம் தழுவிய வெயிலின் பருவத்திலிருந்து அடுக்கு சிமெண்ட் மஞ்சரிகளை வானத்தின் கோலாகலம் நோக்கும் மொட்டை மாடிகளாக்குகின்றது. காரை தலைகீழாய் புரட்டும் நீரின் முரட்டுக்கரங்கள் தாம் சைக்கிளின் சக்கரக்கம்பி��ளில் கூந்தல்மயிராய் சிக்கிக் கொள்கின்றன. எச்சில் ஒழுகும் கீழுதடுகளுடன் நீருக்கிள்ளிருந்து எழும்பி வருகின்றன எருது வகை வாகனங்கள். வர்க்கம் மறக்கும் பொழுதில் மழை ஒரு சூடான தேனீராய் மாறிவிடும் அழகைக்கொள்கிறது. பின் விடாது வருடிக்கொடுக்கும் ஒரு செல்ல நாயாயிற்று.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், ஜூன் 24, 2009\n24 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 10:27\n இப்பதான் உங்க வலைப்பூ பக்கம் வரேன்\n26 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 12:56\nஒரு குறும்படம் பார்க்கும அனுபவம்.\nவசன கவிதை நன்றாக இருக்கிறது.\n// மழை அறுக்க முயலும் வாகன ஓட்டமோ தெருவில் ஒரு நதியாகப் பாய்கிறது. அதில் கலக்காது மிதக்கும் மின்சார இரத்தம் ஒரு கலவரத்தை எழுப்பாது மயக்கத்தையூட்டுகிறது//\n//காரை தலைகீழாய் புரட்டும் நீரின் முரட்டுக்கரங்கள் தாம் சைக்கிளின் சக்கரக்கம்பிகளில் கூந்தல்மயிராய் சிக்கிக் கொள்கின்றன//\nஅதீத கற்பனை.வேறு ஒரு படிமம்\n26 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 1:18\nநாமக்கல் சிபி, கே.ரவிஷங்கர் ஆகியோருக்கும் நன்றி.\nகவிதை வாசிக்கப்படுவதும் கருத்துரைக்கப்படுவதும் மன மகிழ்ச்சியைத் தருகிறது.\n26 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 4:10\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஈழத்தமிழர்களை நோக்கி நீட்டப்பட்ட மதத்துப்பாக்கி\nதமிழகத்தின் ’படிம உரு’ அரசியல்\nபனிக்குடம் - நூல் பதிப்பின் வழியாக ஓர் இயக்கச்செயல...\nமிசோகுச்சியின், ஒயு என்றொரு பெண்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-05-25T20:25:28Z", "digest": "sha1:UAAQ7QZ6GC23MZAKLTNVBXCHRWIRGKMY", "length": 10823, "nlines": 124, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: நாம் என்ன மாதிரியான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம்?", "raw_content": "\nநாம் என்ன மாதிரியான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம்\nபுற்றுநோய் கொண்ட என்னுடைய இரு நண்பர்கள் சந்தித்துக்கொண்டனர்.\nஇருவருமே நீண்ட நாள் மருத்துவத்திற்குப்பின் தேறி வரும் நிலையில் உள்ளவர்கள்.\nஒரு நண்பரின் நீண்ட நெடிய போராட்டத்தை நான் ஏற்கெனவே கண்ணுற்றிருக்கிறேன்.\nஇருவரும் அவரவர் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதுடன், தங்களின் தீவிர மன உறுதியையும் வெளிப்படுத்திக்கொண்டனர்.\nஅப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, அவர்கள் இருவரும் இந்த உலகத்திலிருந்தே மிகவும் அன்னியப்பட்டு இருப்பது போலவும், தாளமுடியாத வலியையும் நோவையும் தன்னந்தனியே தாங்கிவந்த அயர்ச்சிக்குப் பின், உறுப்புகளின் சிதைவுக்குப் பின், கடுமையான உடல் மெலிவுக்குப் பின் தன்னையொத்த வலி கடந்த ஒருவரைக் கண்டு ஆறுதல் கூறி இளைப்பாறுவது போலவும் இருந்தது.\nபுற்றுநோய்க்கான நவீன மருத்துவமுறை கடுமையான வலியையும் தொடர் மருத்துவமுறையையும் கொண்டதால், அது அவர்களை அன்றாட வாழ்விலிருந்தும்,\nநாம் பேசி, மகிழ்ந்து, சலித்துக்கொண்டிருக்கும் அபத்தங்களிலிருந்தும் வெகுதூரத்தில் நிறுத்தியிருந்தது.\nஅவர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்ட அன்பும் அக்கறையும் மிகவும் அரியது, நெகிழ்ச்சியைக் கொடுப்பது.\nநாம் கடந்து கொண்டிருக்கும் ஒட்��ுமொத்தக் காலகட்டத்தின் தன்மையையும், குறிப்பாய்ச் சொல்லும் புகைப்படம் போல அந்த நிகழ்வு அப்படியே மனதில் பதிந்தது.\nஇதுவே, இன்றைய காலத்தின் யதார்த்த முகம் என்றும் தோன்றுகிறது. நாம் என்ன மாதிரியான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்பதை அக்கம்பக்கம் திரும்பிப்பார்த்து உணரவேண்டியதும் உள்ளது.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 வெள்ளி, ஜனவரி 02, 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தியாவின் 66வது குடியரசு நாள்\nஎத்தனை பெட் ரூம்கள் இருந்தாலென்ன\nமனிதர்கள் நாம் சுரணையற்றவர்கள் என்பதற்கு இதுவுமோர்...\nபெருமாள் முருகனும் 'கருத்துசுதந்திரமும்' குறித்து ...\nகாமப்பாழி; கடவழி; படுகுழி; பெருவழி; இடைகழி\n'உன்னத இலக்கியம்' என்று ஏமாற்றிய அந்தக்காலம் மலையே...\nகலைஞர்கள் எனப்படுவோர் எப்படி வேண்டுமானாலும் இருக்க...\nநாம் என்ன மாதிரியான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக...\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1130/", "date_download": "2018-05-25T20:41:44Z", "digest": "sha1:VR432HNR77ULIXTZRKFQWKNKHXEDY472", "length": 6544, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "செயலாளர் நவின் திசாநாயக்க; கட்சிக்குள் பெருகும் ஆதரவு! | Tamil Page", "raw_content": "\nசெயலாளர் நவின் திசாநாயக்க; கட்சிக்குள் பெருகும் ஆதரவு\nஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்ளவதாக அமைச்சர் கபிர் ஹாஷிம் அறிவித்துள்ள நிலையில் புதிய செயலாளராக நவின் திசாநாயக்க பொறுப்பேற்க வேண்டும் என கட்சி மட்டத்தில் ஆதரவு பெருகி வருகிறது.\nகட்சியின் நிர்வாகப் பொறுப்புகளை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில் தலைமைத்துவ கவுன்சில் போன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் தலைவராக இருப்பார் என ஏலவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், இக்குழு நியமனத்தின் போதும் நவின் திசாநாயக்கவுக்கே அதிகப்படியான ஆதரவு கிடைத்துள்ள நிலையில் செயலாளர் பதவிக்கு நவின் திசாநாயக்கவின் பெயர் பெருவாரியாக பிரேரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nHNB ஊழியர்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களை மீள இணைக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்\nசட்டவிரோத கேபிள் தொடர்பில் சற்றுமுன் வந்த உத்தரவு: யாழில் இரவோடிரவாக தேடுதல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\n19 ரஷ்யா பெண்களுக்கு ஆயுள் தண்டனை\nத.தே.கூட்டமைப்பின்- “வன்முறை தவிர்ப்போம் – போதை ஒழிப்போம்”\nபாம்பை காட்டி கொள்ளையிட்டவருக்கு நடந்த கதி\nபாஸ்… யாழ்ப்பாண பெண்கள் இதை செய்தால் எப்படியிருக்கும்\nசென்னை மக்களை நன்கு அறிவோம்: அரசியல் குண்டர்களே காரணம்: ரவிந்திர ஜடேஜா ஆவேசம்\nவெயில் கொடுமையை சமாளிக்க டிடி அணிந்த ஆடை:அதிர்ச்சியடையாமல் பாருங்கள்\nதுரத்திய உறவினர்கள்… வேகமாக சென்ற காதலர்கள்: நடு வீதியில் காதல் போராட்டம்.. காதலி பலி;...\nசம்பந்தனின் அறிக்கை எதிரொலி- சேலையையும் வடக்கு கிழக்கு இணைப்பையும் தொடர்புபடுத்தும் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/actresses/06/154558", "date_download": "2018-05-25T20:46:10Z", "digest": "sha1:EFRYF4Q6LUY7FIWQFP2MMGVUF3SVFYXY", "length": 5031, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "ஸ்ரீதேவியின் தங்கை யார் தெரியுமா, யாரை திருமணம் செய்தார் பாருங்கள்! - Viduppu.com", "raw_content": "\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபிகினி புகைப்படத்தை லீக் செய்துவிட்டு இலங்கையில் பதுங்கிய இயக்குனர்\nசரவணன் மீனாட்சி சீரியல் லட்சுமியின் உண்மையான தங்கச்சி இவர் தானாம்\nசெம்ம கவர்ச்சி உடையில் நடுநோட்டில் நடந்து வந்த தீபிகா, புகைப்படம் இதோ\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளர் ரம்யா, புகைப்படம் உள்ளே\nஅஜித்தின் தாய்மாமா இனிமே இவர் தான்\nசிம்ரன் அம்மாவா இது, நீங்களே பாருங்கள் புகைப்படத்தை\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஇயக்குனர் ஷங்கரை அசிங்கமாக திட்டி கிழித்து தொங்க விட்ட மக்கள்\nஸ்ரீதேவியின் தங்கை யார் தெரியுமா, யாரை திருமணம் செய்தார் பாருங்கள்\nஸ்ரீதேவி மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. மேலும், ஸ்ரீதேவி மிகவும் ஒரு கொடுமையான வாழ்க்கையை தான் வாழ்ந்தார் என ராம் கோபால் வர்மா கூட கூறியிருந்தார்.\nஇந்நிலையில் ஸ்ரீதேவிக்கு ஸ்ரீலதா என்ற தங்கை உள்ளார், ஆனால், இருவருமே சில மனகசப்பு காரணமாக பல வருடங்களாக பேசிக்கொள்வது இல்லை.\nஸ்ரீலதா பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமியை தான் திருமணம் செய்துள்ளாராம்.\nசரவணன் மீனாட்சி சீரியல் லட்சுமியின் உண்மையான தங்கச்சி இவர் தானாம்\nபிகினி புகைப்படத்தை லீக் செய்துவிட்டு இலங்கையில் பதுங்கிய இயக்குனர்\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/42421", "date_download": "2018-05-25T20:48:16Z", "digest": "sha1:UO2GSL7H6SOYCQ5OSNZCEPI3AF3S4NM2", "length": 12165, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "வடக்கிலும் கிழக்கிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் வடக்கிலும் கிழக்கிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும்\nவடக்கிலும் கிழக்கிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும்\n-மாஞ்சோலை கிராமத்தில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி-\nவடக்கிலும் கிழக்���ிலும், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிப்பிரச்சினைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும். அப்போது தான் உண்மையான சமாதானம் மலரும். யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் உறவு ஆரோக்கியமானதாகவும், இன ஒற்றுமைக்கு முன்னுதாரணமாகவும் இருந்தது, ஆனால் அந்த நிலை மாறி கடந்த யுத்த காலம் இரண்டு சமூகத்தினுள்ளும் நம்பிக்கையற்ற தன்மையை விதைத்துள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.\nமீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எட்டு லட்சம் பெறுமதியான வீட்டுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்..\nசிறுபான்மை இனங்களுக்கிடையிலான ஒற்றுமையே, பெரும்பான்மை சமூகத்திடத்திலிருந்து நியாயமான தீர்வினை இரண்டு சமூகமும் பெற்றுக்கொள்ள உதவும். மாறாக இரண்டு இனமும் முரண்பட்டுக்கொண்டும்,குற்றம் சாட்டிக்கொண்டும் இருக்குமேயானால் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகத்திற்காகவும் நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் மிகுந்த சிரமத்தை எதிர் நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் காணிப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தலையாய கடமை இந்த நல்லாட்சிக்கு இருக்கிறது. அவ்வாறே இந்த விடயத்தை அரசாங்காங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து நடைமுறைப்படுத்த தூண்டுகின்ற செயற்பாட்டினை, தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்கொள்ளவேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களின் காணி விவகாரம் தொடர்பில் முஸ்லிம்,தமிழ் தலைமைகள் இணைந்து அழுத்தம் கொடுக்காத வரையில் அல்லது இணைந்து செயற்படாத வரையில் தீர்வு என்பது, வெறுமனே பேச்சளவில் மட்டுமே ஆராதிக்கப்பட்டு வரும். இந்த விடயத்தை கடந்த காலங்களில் திரு சம்பந்தன் ஐயா அவர்களின் கவனத்திற்கு நான் கொண்டு வந்துள்ளேன். எனவே மக்களின் அபிவிருத்திக்கு முன்னர் இந்தக் காணிப்பிரச்சினையை தீர்த்து முன்னர் போலவே தமிழ்-முஸ்லிம் உறவு தழைக்க அரசியல் தலைமைகள் கைகோர்க்க வேண்டும். அதுதான் நம்மை நம��பி வாக்களித்த அந்த மக்களுக்கு செய்கின்ற பேருதவியாக இருக்கும். யுத்த காலத்தில் ஏற்பட்ட சிக்கலான நிலை இப்போது இல்லை, எனவே உரியவர்களுக்கு அவர்களது பூர்வீக பூமி கிடைக்கவேண்டும் என மேலும தெரிவித்தார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்த வீடமைப்பு திட்டத்திற்கு உதவிய மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் திரு சுவாமிநாதன், அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் செயலாளர் நெளபர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் றுவைத், கிராம சேவகர் திருமதி மதீனா , முகாமைத்துவ உதவியாளர் முபாரக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நஜீமா , வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் நளீர் , அதிகாரிகள் மற்றும் பயனாளிகளுக்கு கலந்து கொண்டனர்.\nPrevious articleபாத யாத்திரை இன்று முற்றிலும் தோல்வி\nNext article(Poem) சிரிப்புப் பிரச்சினைகள்\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் வழங்கி வைப்பு\nமனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nஇரத்மலானை துப்பாக்கிச்சூடு; உண்மை அம்பலம்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-ongc-002820.html", "date_download": "2018-05-25T20:37:00Z", "digest": "sha1:HJUGSC2DFKXQKIXEY7FKL4QNFLG7CTHO", "length": 8267, "nlines": 62, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒஎன்ஜிசியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும் | job notification of ONGC - Tamil Careerindia", "raw_content": "\n» ஒஎன்ஜிசியில் வேல�� வாய்ப்பு அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும்\nஒஎன்ஜிசியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணப்பிக்கவும்\nஆயில் நேச்சுரல் கேஸ் கார்பரேஷன் லிமிடெடு நிறுவனத்தில் அப்பிரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்ட்டுள்ளது.\nஆயில் நேச்சுரல் கேஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த அவசியமில்லை. இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது.\nஅக்டோபர் 16ஆம் நாள் முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. நவம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க இறுதிதேதி ஆகும். விண்ணப்பிக்க 18 வயதுக்குள் இருக்க வேண்டும் .\nஆயில் நேச்சுரல் கேஷ் நிறுவனத்தில் மொத்தம் நிரப்ப உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 5593 ஆகும். அக்கவுன்டண்ட் , ஃபிட்டர், ஹவுஸ் கீப்பீங், இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்டு எலக்டிரானிக்ஸ் சிஸ்டம் மீத்தேன், இண்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், லேப்பாரட்டரி, லைபரரியன் பணியிடங்களுக்கு ஆட்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது .\nஆயில் நேச்சுரல் கம்பெனியில் பணிவாய்ப்பு பெற 10 மற்றும் +2 முடித்திருக்க வேண்டும் அக்கவுண்டண்ட் பணியிடத்திற்க்கு விண்ண்பிக்க 10 அத்துடன் +2 மற்றும் பிகாம் கணித பின்னனியில் முடித்திருக்க வேண்டும். மெரிட் முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்ப விருப்பள்ளோர் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப இணைப்பை இங்கு இணைத்துள்ளோம்.அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு தரப்பட்டுள்ளது வேலைவாய்ப்பிற்க்கான அறிவிக்கை இணைப்பும் இணைத்துள்ளோம். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இவ் அப்பிரண்டிஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர்க்கு விதிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க முறைப்படி தகவல்களை முறையாக தெரிவிக்க வேண்டும்.\nசார்ந்த பதிவுகள்: இன்ஜினியரிங் பணிகளுக்கான யூபிஎஸ்சி பணிவாய்ப்பு\nஎஸ்எஸ்பி இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான அறிவிக்கை வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nசமூக சேவையில் ஆர்வ��் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\nஎன்பிசிசி இந்தியா நிறுவனத்தில் வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nரஷ்யாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-food-to-be-avoided-in-dinner.92043/", "date_download": "2018-05-25T20:55:06Z", "digest": "sha1:3AOYYCGAONO5PDKXRNQCJAO2TGJ5BKQZ", "length": 21329, "nlines": 229, "source_domain": "www.penmai.com", "title": "மிட்நைட் பிரியாணி சாப்பிடலாமா? - Food to be avoided in dinner | Penmai Community Forum", "raw_content": "\nஇரவு நேரத்தில் கீரை, தயிர், பருப்பு உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். காரணம் கேட்காமல் அதைப் பின்பற்றிக் கொண்டிருப்போம். இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை ஏன் தவிர்க்க வேண்டும் விளக்குகிறார் டயட்டீஷியன் வீணா சேகர்.\nஇரவில் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும், இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. அவரவர் உடல்நிலைக்கு தகுந்த உணவை அவரவரே தீர்மானிக்கலாம். சிலருக்கு சிறுவயதில் இருந்து சில உணவுகள் பழகி இருக்கும். அதனால், அவர்களுக்குப் பிரச்னை வராது. சிலருக்கு இதெல்லாம் ஆகாது என்று மனதில் பதிய வைத்திருப்பார்கள். அதனால் சாதாரணமாக ஏதாவது ஏற்பட்டால் கூட, அந்த உணவினால் தான் என்று நினைப்பார்கள்.\nஅந்தக் காலத்தில் இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று சொன்னதற்கு காரணம் கீரைகளில் பூச்சி இருக்கும். விளக்கொளி இல்லாத காலகட்டத்தில் இருட்டில் தெரியாமல் சமைத்துவிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்பு இருக்கும். இப்போது பலரும் பகலில் வேலைக்குப் போவதால் கீரை போன்ற உணவுகளை சாப்பிட முடியாதவர்கள், இரவுதான் சாப்பிட வேண்டி இருக்கும். இல்லையென்றால் அதிலுள்ள சத்து கிடைக்காமலே போய்விடும். அவர்களுக்கு வேறு ஏதும் பிரச்னை ஏற்படவில்லை என்றால், தாராளமாக கீரை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், சில உண���ுகளை இரவில் தவிர்க்க வேண்டி இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு. அப்படித் தவிர்க்க வேண்டியவை...\nபொதுவாக டீ, காபி போன்ற உற்சாக பானங்களை (Stimulant drinks) சாப்பிடுவது தூக்கத்தைக் குறைக்கும். காபியில் இருக்கும் கஃபைன் (Caffeine), டீயில் இருக்கும் த்யோப்ரமைன் (Theobromine) ஆகியவை மூளைக்குச் சுறுசுறுப்பை அளிக்கும். அதனால்தான் பரீட்சை நேரங்களிலும், இரவில் வேலை செய்யும் போதும் 75 சதவிகித மக்கள் டீ, காபி குடிப்பார்கள். காலை நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதற்காகத்தான் தூங்கி எழுந்தவுடன் காபி, டீ குடிக்கிறோம்.\nபொதுவாக பார்ட்டி என்கிற பெயரில் இரவு நேரத்தில் உணவகத்துக்குச் செல்பவர்கள் அதிகம். அங்கு அதிகபட்சம் அவைச உணவுகளே இடம் பெறும். பார்ட்டி என்பதால் பேசிக்கொண்டு, குஷியாக சாப்பிடுவதால் கட்டாயம் எப்போதையும் விட ஒரு பிடி அதிகப்படியாகவே சாப்பிடுவோம். அசைவ உணவு என்றால் எல்லாருக்கும் கொஞ்சம் அதிகம் சாப்பிடத் தோன்றும். அதைத் தொடர்கதை ஆக்காமல் இருப்பதே நல்லது. அசைவம் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட ஆகக்கூடும். அதனால் ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் போகும். அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ, மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது.\nசாப்பிட்டவுடன் நாம் மல்லாந்த நிலையில் படுப்போம். அதனால் காரம் மற்றும் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடும் போது ஆசிட் ரெஃப்ளெக்ஸ் ஏற்படும். ‘எதிர்த்துக்கிட்டு வருது’, ‘எதுக்களிப்பு’ என்று சொல்வோமே... அந்தப் பிரச்னைதான் இது. இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், ஜீரணமாகவும் நேரம் எடுக்கும். பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த 8 மணி நேரத்தில்தான் நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற எல்லா பாகங்களும் ஓய்வு எடுக்கும். அந்த நேரத்தில் அவற்றுக்கு அதிகப்படி வேலை கொடுப்பது நல்லதல்ல. இதனால் பிற்காலத்தில் தொடர் ஜீரணக்கோளாறு பிரச்னைகள் ஏற்படலாம்.\n* இனிப்புகள் மற்றும் சாக்லெட்\nஇனிப்பு மற்றும் சாக்லெட் வகைகள் பொதுவாக புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியவை. எனர்ஜி அளிக்கக்கூடியவை. திருமண ரிசப்ஷன் போன்ற இரவு நேர விழாக்களில் ஐஸ்க்ரீம், டெசர்ட்ஸ் போன்றவை அவசியம் இடம்பெறும். ஆசையில் அதிகமாகச் சாப்ப���டாமல் அளவோடு எடுத்துக்கொண்டால் தூக்கத்துக்குப் பாதிப்பிருக்காது. இனிப்பு வகைகளில் சர்க்கரை அதிகமிருப்பதால் நீரிழிவுக்காரர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.\nகொஞ்சமாக சாக்லெட் சாப்பிடுவது தவறல்ல. அதைச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே தூங்கப் போகும் போது பற்களில் சொத்தை ஏற்படும். இஷ்டப்படி சாப்பிட்டுவிட்டு, ஜீரணமாக வேண்டும் என்று சிலர் சோடா குடிப்பார்கள். ஆனால், அதில் இருக்கும் சர்க்கரை உங்கள் இனிய கனவுகளை கட்டாயம் கலைக்கும்\nபார்லி உடலில் இருக்கும் தேவையற்ற நீரை எடுக்கும். இரவில் அதைச் சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். நீரிழிவுக்காரர்களுக்கு இன்னும்\nகஷ்டம். பூசணி, புடலை, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கோஸ், செலரி போன்ற காய்கறிகள் சாப்பிட்டாலும் இதே பிரச்னைதான். இதனால்\nநார்ச்சத்தில் கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து என்று உண்டு. கரையா நார்ச்சத்து அதாவது, கொஞ்சம் கடினமான நார்ச்சத்துள்ள உணவுகளான சில கீரைகள், பாகற்காய் போன்ற உணவுகள் ஜீரணிக்க நேரம் எடுக்கும். அதனால் அவற்றை இரவு நேரங்களில் தவிர்க்கலாம். அல்லது கொஞ்சம் முன்னதாக சாப்பிடலாம்.\nஇட்லி, ஆவியில் வேக வைத்த சிறந்த உணவாக இருந்தாலும், புளிக்க வைத்த மாவில் செய்வதால், சிலருக்கு புளித்த ஏப்பம் ஏற்படும். அதனால்தான் இட்லி, தோசை ஆகியவற்றை காலை உணவாகவே நம் பாரம்பரியத்தில் பழக்கி உள்ளனர். இதனாலும் இனிய உறக்கம் தடைபடக்கூடும் என்பதால், இரவில் தவிர்க்கலாம். மற்றபடி ஆவியில் வேக வைத்த உணவுகள் ஓ.கே. குழந்தைகள் இரவில் இட்லி, தோசை சாப்பிடுவதில் பிரச்னை இல்லை.\nபொதுவாகவே ஜங் ஃபுட் உணவுகளை இரவில் குறைத்துக்கொள்வது நல்லது. அல்சர் உள்ளவர்கள் அசிடிட்டி நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் பொதுவான விஷயங்கள். இதைத் தாண்டி ஒவ்வொருவரின் உடல் ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொறுத்து, உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிக அளவு சாப்பிட்டு உடனடியாக உறங்க செல்வது பருமனைக் கூட்டும்.\nஅதற்காகத்தான், அந்தக் காலத்தில், ‘பகலில் ராஜாவைப் போல (விருந்து) உண், இரவில் பிச்சைக்காரனைப் போல (கொஞ்சமாக) உண்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இரவில் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட நம் உடலுக்கு தேவையான சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது ரொம்ப முக்கியம். அன்றைய நாளில் தேவையான கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், மினரல்கள் எடுத்துக்கொண்டோமா என்று பார்ப்பது நல்லது.\nதூக்கமின்மை மற்றும் அஜீரண பிரச்னை உள்ளவர்கள் ஒரு மாத உணவு டைரி ஒன்றை ஏற்படுத்தி தினமும் 6 மணிக்கு மேல் என்ன சாப்பிடுகிறோம் என்பதை குறித்து வரவேண்டும். எந்த உணவு சாப்பிடும் போது மட்டும் பிரச்னை ஏற்படுகிறது உணவு சாப்பிடும் முன்னர் எப்படி இருந்தது உணவு சாப்பிடும் முன்னர் எப்படி இருந்தது சாப்பிட்ட பின்னர் எப்படி இருந்தது சாப்பிட்ட பின்னர் எப்படி இருந்தது இந்தத் தகவல்களையும் குறித்து வைக்க\nவேண்டும். இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிரச்னை ஏற்படுத்தும் உணவுகளைத் தெரிந்து கொண்டு இரவில் தவிர்த்து விடலாம்.மொத்தத்தில்... மிட் நைட் பிரியாணிக்கு ‘நோ’ சொல்வதே நோய்களிலிருந்து தப்ப வழி\nதூக்கமின்மை மற்றும் அஜீரண பிரச்னை உள்ளவர்கள் ஒரு மாத உணவு டைரி ஒன்றை ஏற்படுத்தி தினமும் 6 மணிக்கு மேல் என்ன சாப்பிடுகிறோம் என்பதை குறித்து வரவேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபயனுள்ள பகிர்வு லட்சுமி... நன்றி...\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nV கமகமக்கும் காஞ்சி சமையல்: தம் பிரியாணி Vegetarian Recipes 0 Feb 8, 2018\nசென்னை ஸ்பெஷல்: சைவ பிரியாணி\nகமகமக்கும் காஞ்சி சமையல்: தம் பிரியாணி\nTomato Biriyani - தக்காளி பிரியாணி\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2018-05-25T20:21:17Z", "digest": "sha1:WLZWSDFXX54ZYF55S5SNC6LJASGE7X4W", "length": 26389, "nlines": 218, "source_domain": "canadauthayan.ca", "title": "சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் ஆகின்றன | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇல��்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nடீசல் – ரெகுலர் 122.90\nசொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் ஆகின்றன\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைத்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.\nமுதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 ஆண்டு ஜெயில் தண்டனை, அபராதம் மற்றும் சொத்துகள் பறிமுதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டன.\nஇதற்கிடையே ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தற்போது கோர்ட்டு உத்தரவுப்படி, ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரின் சொத்துகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.\nஇவர்கள் 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கியதாக வழக்கில் காட்டப்பட்டுள்ள சொத்துகள் அமைந்துள்ள, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 6 மாவட்ட கலெக்டர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். அதில், அந்த சொத்துகளை கலெக்டர்கள் தங்கள் அதிகாரத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் உத்தரவுப்படி கலெக்டர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கடிதம் எழுதி, அதோடு மாநில கண்காணிப்பு கமிஷனரின் கடிதத்தை குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கைகள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\n6 மாவட்டங்களிலும் இருக்கும் அந்த சொத்துகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை. அந்த சொத்துகளை அல்லது நிலங்களை அடையாளம் கண்டபிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைப்பார்கள். அதில், இந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தம் என்று எழுதப்பட்டு இருக்கும்.\nமேலும், சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசால் முடக்கிவைக்கப்பட்டுள்ள அந்த சொத்துகள் தொடர்பான எந்த விதமான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று பதிவுத்துறைக்கு கடிதம் எழுதுவோம். அந்த வழக்கு தொடர்பாக 128 சொத்துகளை முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டு இருந்தாலும், 68 சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய பெங்களூரு தனிக்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஅந்த சொத்துகளில் பெரும்பாலானவை சென்னை, காஞ்சீபுரம் மற்றும் சில மாவட்டங்களில் உள்ளன. இந்த சொத்துகளின் விற்பனை விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழிகாட்டி மதிப்பு விலைக்கு இணையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள சந்தை மதிப்பு பலமடங்கு அதிகரித்துவிட்டது.\nஇந்த சொத்துகளுக்கு தமிழக அரசு தான் இனி உரிமையாளர். அவற்றை அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அல்லது பொது ஏலத்துக்கு விடவும் அரசால் முடியும்.\nஇந்த வழக்கின் தொடக்க காலகட்டத்தில், அதாவது 1991-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் ரூ.2.01 கோடி மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே இருந்தன. அந்த தேதிக்கு பிறகு, அதாவது ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சொத்துகள் வ��ங்கியதன் வளர்ச்சி திடீர் வேகமெடுத்தது.\nஅரசு பொது ஊழியராக இருந்த ஜெயலலிதாவும், மற்றவர்களும் 1991 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகளுக்குள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்தனர் என்பது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசின் குற்றச்சாட்டு.\nஆனால் இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு வருமானத்துக்கு அதிகமாக அவர்கள் ரூ.53.60 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்ததாக கணக்கிட்டு தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடியும் தண்டனையாக விதிக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் விவரம்:-\n1. ஜெ. பார்ம் அவுஸ்\n2. ஜெ.எஸ். அவுசிங் டெவலப்மெண்ட்\n3. ஜெ ரியல் எஸ்டேட்\n4. ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்\n5. ஜெ.எஸ். லீசிங் அண்டு மெயின்டனன்ஸ்\n6. கிரீன் பார்ம் அவுஸ்\n8. சூப்பர் டூப்பர் டி.வி. பிரைவெட் லிமிடட்\n9. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட்\n10. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட்\n11. சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட்\n12. லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட்.\n13. ரிவர்வே அக்ரோ புரொடக்ட் பிரைவேட் லிமிடட்.\n14. மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட்\n15. இந்தோ தோகா கெமிகல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ்\n16. ஏ.பி. அட்வடைசிங் சர்வீசஸ்\n21. நமச்சிவாய அவுசிங் டெவலப்மென்ட்.\n22. அய்யப்பா பிராபர்டிஸ் டெவலப்மென்ட்ஸ்\n24. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்\n26. கிரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ்\n28. வினோத் வீடியோ விஷன்\n31. கோடநாடு டீ எஸ்டேட்\nஇந்த நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்ட நிலங்கள், சொகுசு பஸ், கைக்கடிகாரங்கள், தங்க-வைர நகைகள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஜெயலலிதா பெயரில் 1992-ம் ஆண்டு மயிலாப்பூரில் வாங்கப்பட்ட 1,407 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம், சசிகலா பெயரில் மன்னார்குடியில் 25 ஆயிரத்து 35 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம், வேலகாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் நிலம்,\nபையனூர் கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம், ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேசன் நிறுவனத்தின் பெயரில் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்��ேட்டையில் கட்டிடத்துடன் கூடிய 4,664 சதுர அடி நிலம், ஆலந்தூர், அடையார், சைதாப்பேட்டையில் 55 கிரவுண்ட் நிலம், மயிலாப்பூர் லஸ் சர்ச் ரோட்டில் 10 கிரவுண்ட் நிலம், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்ட் நிலம், ஆலத்தூரில் 0.63 ஏக்கர் நிலம், கிழக்கு அபிராமபுரத்தில் 3,400 சதுர அடி நிலம் ஆகியவை வாங்கப்பட்டு உள்ளன.\nஇளவரசிக்கு நீலாங்கரையில் 4,802 சதுர அடி நிலம், சிறுதாவூரில் 22 ஏக்கர் நிலம், மயிலாப்பூர், லஸ் அவின்யூவில் ஒரு கிரவுண்ட் நிலம், இவரது மகன் விவேக்கிற்கு சிறுதாவூரில் 1½ ஏக்கர் நிலம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் 16 ஏக்கர் நிலம், வி.என்.சுதாகரனுக்கு சிறுதாவூரில் 29 ஏக்கர் நிலம், சோழிங்கநல்லூரில் 16 சென்ட் நிலம் ஆகியவை உள்ளன.\nஇதுதவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயரில் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் தேயிலை தொழிற்சாலையுடன் கூடிய 900 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 3 பேரும் பங்குதாரர்களாக உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட், சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட், லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட், ரிவர்வே அக்ரோ புரொடக் பிரைவேட் லிமிடட், மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.\nஅதேபோல, போயஸ் கார்டனில் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிய பல பெட்டிகள் கொண்ட நகைகள் தற்போது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய 191.47 கிராம் எடைகொண்ட தங்கப்படகு, ஒரு கட்சி தொண்டர் கொடுத்த 191.62 கிராம் எடை கொண்ட தங்கத்தால் ஆன செங்கோல் உள்பட பல ஆயிரம் கிராம்கள் தங்க நகைகள், வைர மோதிரம், வளையல், கம்மல், தங்க வாள், தங்க முலாம் பூசப்பட்ட கைக்கடிகாரங்கள் உள்ளன. இதுபோன்ற சொத்துகள் அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரியவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/07/what-is-true-love.html", "date_download": "2018-05-25T20:50:56Z", "digest": "sha1:DMU465YHII7H46UB7LGPGHYZULUKH2EV", "length": 45755, "nlines": 850, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: உண்மையான காதல் எது ? - What is true love ?", "raw_content": "\nகாதல் என்ற வார்த்தை இல்லாத இ��ம் இந்த தரணியில் உள்ளதா சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை. காதல் என்பது ரஜினி சொன்னதை போல தான், \"அது எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் காதலில் விழுவது நிச்சயம்\".\nநம் வாழ்வின் ஸ்பெஷலான ஒரு நபரை சந்திக்கும் போதோ அல்லது அவரை பற்றி சிந்திக்கும் போதோ உங்களுக்குள் ஒருவித வினோத உணர்வு ஏற்படும் அல்லவா சரி, அது காதலா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்ள போகிறீர்கள் சரி, அது காதலா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்ள போகிறீர்கள் ஏன் அவர்களை பற்றி சிந்திக்கும் போது ஒரு இன்பமயமான உணர்வு ஏற்படுகிறது ஏன் அவர்களை பற்றி சிந்திக்கும் போது ஒரு இன்பமயமான உணர்வு ஏற்படுகிறது இது வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா இது வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா காலம் காலமாக நிலைத்து நிற்கும் காதல் என்ற இந்த அபூர்வ உணர்வை பற்றி கொஞ்சம் பார்போமா...\nகாதல் என்பது ஒரு ஆழமான பாச உணர்வாகும். அது நம்மை ஒருவரிடம் மிகவும் நெருக்கமாக இருக்க ஊக்குவிக்கும். இந்த நெருக்கத்தின் அளவு ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடும். யாருக்காக என்பதை பொறுத்து, காதலானது வலுவற்றதாக, உறுதியானதாக அல்லது கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும். காதல் மலரும் போது சில அறிகுறிகள் அதனை நமக்கு தெளிவுபடுத்தும். அவை படப்படப்பு, தொண்டை அடைத்தல், வியர்க்கும் உள்ளங்கை, மனம் கவர்ந்தவரை காணும் போதோ அல்லது நினைக்கும் போதோ அதிக அளவில் சந்தோஷம் பொங்குதல் போன்றவைகள் தான். இப்படித்தான் காதலுக்கும், நட்பிற்கும் உள்ள வேறுபாடுகள் கூறப்படுகிறது.\nமனோ தத்துவ நிபுணர்கள் பலரும் காதலை பற்றிய ஆய்வை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். காதல் என்பது சும்மா வாய்ப்பு கிடைப்பதால் நடக்கும் ஒரு விஷயம் அல்ல. யாருடன் இருக்கும் போது, மனமானது பூக்கிறதோ அவர்களின் மீது ஆழ் மனதில் உண்டாவது தான் காதல். முக பாவனை, குரல் அல்லது சைகை என எது வேண்டுமானாலும், காதல் உணர்வை தட்டி எழுப்பலாம். மேலும் காதல் வயப்பட்டிருக்கும் போது ஆழமான உணர்வுகளும், உளப்பிணியும் அதிகரிப்பதை நன்கு உணரலாம். குறிப்பாக மகிழ்ச்சியான மனதோடு மட்டும��� இவ்வுலகை பார்ப்போம். காதலை தேடும் போது, நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நபரை கண்களும் காதுகளும், தேடவும் கேட்கவும் செய்யும். அவர்கள் செய்யும் தவறை பெரிதாக எண்ணிக் கொள்ளாமல், நம் கனவுகளையும் ஆசைகளையும் அவர்களிடம் வெளிக்காட்ட முனைவோம். அதனால் தான் 'காதலுக்கு கண்ணில்லை' என்று கூறுகிறார்கள் போலும். சில சமயங்களில் காதல் குணத்தையும் கூட மாற்றி விடும். அதிலும் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை அதிக அளவில் இருக்கும். தன் மீது குறைவான சுய மதிப்பீடு கொண்ட பெண்கள், காதலில் விழுந்த பின்பு ஆசைகளையும் குணங்களையும் மாற்றிக் கொள்வார்கள் உன்று கூறப்படுகிறது.\nகாதலை பற்றி ஆராய்ச்சியாளர்களும் கூட சிலவற்றை கூறுகின்றனர். உடல் ரீதியான சந்தோஷத்தை காதல் அளித்தாலும், அதையும் தாண்டி, உடம்பில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எண்டோர்பின், லுரிபெரின், ஆக்ஸிடாக்சின் மற்றும் காம ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் ஆகிய அனைத்து ஹார்மோன்களும் காதலில் ஈடுபடும் போது அதிக அளவில் சுரக்கிறது. இது மனதின் உள்தடைகளை உடைத்தெறிந்து, விரும்புபவரின் அன்பை பெறச் செய்யும். இவை அனைத்தும் டோபமைன் என்பதை சுரக்க வைக்கும்.\nஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள்\nகாதலால் ஏற்படும் உணர்வுகள் மற்றும் வெளிப்படும் ஹார்மோன்களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் காதலினால் ஏற்படும் மாற்றங்களை, அவர்கள் வேறு இரு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர் - ஆண்களுக்கு காம உணர்வு தான் அதிகமாக வெளிப்படும். டெஸ்டோஸ்டிரோன் தான் அவர்களின் நோக்கத்தை ஆட்சி செய்யும். மேலும் எண்ணத்தின் கொள்ளளவையும், உறவின் அமைப்புக்கு தரப்படும் மரியாதையையும் தீர்மானிக்கும். - பெண்களுக்கு இது வேறு மாதிரியாக செயல்படும். அவர்களுக்கும் அதே உணர்வு வெளிப்பாட்டாலும் முக்கியமாக காம உணர்வு), காதல் என்பது போதை வஸ்துவாக வேலை செய்யும். தன் காதலன் உடன் இருக்கும் போது, பாச உணர்வு அதிகமாக வெளிப்படும். இதுவே அவர் உடன் இல்லாத போது, ஒருவித ஏக்கத்தையும் தனிமையையும் ஏற்படுத்தும்.\nஎவ்வளவு நாள் காதல் நீடிக்கும்\nகாதல் என்பது முதலில் மனக்கிளர்ச்சியால் ஏற்படுகிறது. ஆனால் அதற்காக அதை வெறும் பொழுதுபோக்காக எண்ணி விடக்கூடாது. காதல் உணர்வு சராசரியாக 3 வர���டங்களுக்கு மேல் நீடிப்பதில்லை என்பதை பல விஞ்ஞானிகளும், மனோதத்துவ நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்காக 3 வருடங்கள் கழித்து காதல் நின்று விடும் என்பதில்லை. மாறாக அது ஒருவித மரியாதை கலந்த உறவாக வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகள் என்று மாறிவிடும். மனக்கிளர்ச்சியால் காதல் வளர்ந்தாலும், காம உணர்வு கண்டிப்பாக நீடித்து நிற்கும்.\nஇன்னொரு கேள்வி பல பேருக்கு தோன்றும்...\nயாரையாவது காதலிப்பதை நிறுத்தி விட்டால், மீண்டும் அவர்களின் மேல் காதல் பிறக்குமா ஏமாற்றியவர் அல்லது மனதை காயப்படுத்தியவர் மீது காதல் எப்படி மலரும் ஏமாற்றியவர் அல்லது மனதை காயப்படுத்தியவர் மீது காதல் எப்படி மலரும் என்பன. ஆனால், இது ஒவ்வொரு நபரை பொருத்ததாகும். மேலும் அந்த உறவு பிரிந்ததற்கான காரணத்தையும் பொருத்ததாகும். நம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் முக்கியமானதாக விளங்குகிறது காதல். மனம் கவர்ந்தவரை மீண்டும் மீண்டும் சந்திப்போம் என்று மனம் கூறினாலும், இந்த காதல் உணர்வு தினமும் கொழுந்து விட்டு எரியுமாறு பார்த்துக் கொள்வது சற்று கடினமே. மேலும் மனம் கவர்ந்தவரை கவனித்துக் கொள்வது, ஆசைகளை வெளிக்காட்டுவது, விருப்பங்களை பகிர்வது, அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவைகள் எல்லாம் காதல் நிலைத்திட உதவும் ரகசியங்கள்.\nஇதய நோய்க்கு வழிவகுக்கும் சிறுசிறு தவறுகள் - Littl...\nஇந்தியாவின் மின்சாரம் நிலைப்பாடு - All india power...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top f...\nஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான குணங்கள் - Qualities o...\nகொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள் - Benefits...\nமுகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் - Home ...\nதிருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை - Thi...\nஉடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள்...\nரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க\nஇந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான புடவைகள் - Most ...\nஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள் - List of...\nகொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள் 10 ways ...\nதொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் - Workouts to redu...\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி - How to e...\nபாடி பில்டர் ஆகா வேண்டுமா \nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த உணவுகள் - Healthy f...\nஎன்ஜினியரிங் படித்த மாணவர்களின் நிலை - Engineers c...\nஉடலை அழகாக வைத்துக் கொள்ள க���லை மாவு - beauty benef...\nஇதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் - Foods that...\nகுழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத மருந்துகள் - Drugs t...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight ...\nஉடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் - can m...\nபெண்கள் அதிகமாக விளையாடும் கேம்ஸ் - Famous faceboo...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட��டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/03/blog-post_12.html", "date_download": "2018-05-25T20:37:04Z", "digest": "sha1:TIU6S73XLLLWMMNV5KZ2XBJB6RXUN754", "length": 14210, "nlines": 53, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nபி.கே.சிவக்குமார் தன் வலைப்பதிவில் சவால் என்ற தலைப்பில் சுந்தர ராமசாமி (பசுவய்யா) எழுதிய கவிதையைப் பற்றி எழுதியிருக்கிறார்.\nசவால் என்ற தலைப்பில் வெளியான கவிதையை வெகுவாகப் புகழந்து பிரமீள் சதங்கையில் ஒரு கட்டுரை எழுதினார். வானமற்ற வெளி என்ற தலைப்பில் எழுதப்பட்ட இக்கட்டுரை சதங்கை தீபாவளி மலர் 1973ல் வெளியானது. வானமற்ற வெளி என்ற தொகுப்பில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.(1) இக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு பிரமீள் பசுவய்யாவின் இக்கவிதையை அளவுக்கு மீறி புகழ்கிறார் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். அந்தக் அளவிற்கு கவிதையையும், அதை எழுதியவரையும்சிலாகித்து பிரமீள் எழுதியிருக்கிறார்.அப்போது பசுவய்யாவின் கவிதைகள் தொகுதியாக வரவில்லை. இதையும் பிரமீள் குறிப்பிடுகிறார்.இக்கவிதை 1972ல் அக்கின் நவம்பர்-டிசம்பர் இதழில் வெளியாகியிருக்கிறது.\n'இக்கவிதையைப் படித்த போது. அதன் உக்கிரமே என்னுள் புகுந்து அறைகூவல் என்ற கவிதையை எழுத வைத்தது.அப்படியும் தீரவில்லை.பசுவய்யாவிற்கு, \" உன் 'சவால்' என் மனசில் உராய்ந்து உராய்ந்து பொறியெழுப்பியபடியே இருக்கிறது\" என்ற பொருள்பட கடிதம் எழுதியிருந்தேன்' என்று பிரமிள் எழுதியிருக்கிறார். (மேற்படி நூல் பக்கம் 117).\nஇதிலிருந்து பசுவய்யாவின் கவிதை பிரமிள் ஒரு கவிதை எழுத தூண்டு கோலாகியிருக்கிறது என்று தெரிகிறது. ஒரு வேளை முத்துசாமிதான் இதை மாற்றிச் சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. கவிதையைப் படிக்கும் எவருக்கும்இது பிரமிளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிக்கும் அல்லது தாக்கும் கவிதை அல்ல என்பது புரியும். இக்கட்டுரை சுந்தர ராமசாமிக்குப் பிடிக்கவில்லை என்று பிரமிள் தெரிவித்ததாக மேற்படி நூலில் பக்கம் 235ல் உள்ள குறிப்பு தெரிவிக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரை சவால் ஒரு சாதாரணமான கவிதை.\nபி.கே.சிவக்குமார் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் எழுதியிருக்கிறார். குறைந்தபட்சம் அந்தக் கவிதை எப்போது எழுதப்பட்டது என்பதையாவது அவர் யோசித்திருக்க வேண்டும். ந.முத்துசாமி இரங்கல் குறிப்பில் என்ன எழுதினார், ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. சு.ராவிற்கும், பிரமிளுக்கும் நட்பு இருந்த காலமும் உண்டு, நட்பில்லாமல் இருந்த காலமும் உண்டு. பி.கே.சிவக்குமார் இந்த மிக அடிப்படையான ஒன்றைப் புரிந்து கொள்ளவே இல்லை. ஜெயமோகன் எழுதிய நூலில் சு.ரா-பிரமீள் நட்புடன் இருந்தது குறித்து எதுவும் இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் சு.ராவும் பிரமீளும் எப்போதுமே விரோதிகளாக இருந்ததில்லை என்பது தமிழ் சிற்றிதழ் இலக்கிய வரலாற்றையும், சு.ரா எழுதியவற்றை வாசித்தவர்களுக்கும் தெரியும்.\nஎனக்குத் தெரிந்த வரை 1970களின் பிற்பகுதி வரை இருவருக்குமிடையில் நட்பும், பல விஷயங்களில் ஒத்த கருத்தும் இருந்திருக்கிறது. சு.ரா, பிரமீள்,வெங்கட் சாமிநாதன் இந்த மூவரும் பல விஷயங்களில் ஒத்த கருத்துக் கொண்டிருந்தனர், வரட்டுமார்க்சிய இலக்கியவாதிகளை விமர்சித்தும் வந்தனர். பின்னர் சு.ராவிற்கும், பிரமீளிற்கும் இருந்த நட்பு முறிந்து போனது.ஜே ஜே சில குறிப்புகளை மிகக்டுமையாக பிரமீள் விமர்சித்தார். அது போல்வெ.சாவின் எழுத்துக்களையும் கடுமையாகச் சாடினார். அவர் இந்த விமர்சனங்களை கட்டுரைகள்,கவிதைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன் வைத்தார். இலக்கிய ஊழல்கள் என்ற சிறு நூலும் வெளியானது\nஉலகிற்கு சில மகா உண்மைகளை உபதேசிக்கும் அவசரத்திலும், உதாரணம் காட்ட வேண்டிய தேவைக்காகவும் அவராக சிலவற்றை அனுமானித்துக் கொண்டு கவிதையில் அதற்கான எந்த ஆதாரமும் இல்லாதபோதும் சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். நிரலி மூலம் சிலவற்றை பிடித்து அட்டைக்கத்தி சண்டை போடுவது போன்றததுதான் இலக்கிய வாசிப்பும், விமர்சனமும் என்று அவர் நினைத்திருக்கலாம். இல்லை ஒருவேளை இது உண்மை(கள்) குறித்த மாபெரும் மறுபரீசலனை,விவாதத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கலாம்.\n(1) வானமற்ற வெளி-கவிதை பற்றிய கட்டுரைகள்-பிரமிள் - தொகுப்பாசிரியர் கால சுப்ரமணியம்- அடையாளம்- 2004\nதலித் இலக்கியம்-அழகிய பெரியவன் - சுஜாதா கீற்று த...\nசம்ஸ்கிருதமும், சில ஆய்வுகளும் இது ஆர்.எஸ்.எஸ் வல...\nபுஷ் வருகையும், சில கேலிக்கூத்துக்களும் புஷ் வருக...\nஉயர்கல்வியில் சமூக நீதி- பா. கல்யாணி (கடந்த வாரம...\nயார் அர்ச்சகர் ஆக முடியும் அனைத்து ஜாதியினரும் அர...\nவிடுதலைப் புலிகள் குறித்து சந்தியா ஜெயின் சந்தியா...\nகாதலர் தினம் - சிறப்பு புகைப்படத்துடன் அனைவருக்கு...\nகட்டாயப்படுத்தும் அடையாளங்கள் முகமது நபியைப் பற்ற...\nமேய்ச்சல் ஞானபீட விருது பெற்ற மராத்திய மொழி கவிஞர...\nவிடுதலைச் சிறுத்தைகள்-தலித் அரசியல் இந்த வார ஆனந்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/rhytidectomy", "date_download": "2018-05-25T20:37:24Z", "digest": "sha1:K5TNOI6ZMOEPQ363POK5PAKRYFAEOYHM", "length": 10858, "nlines": 226, "source_domain": "ta.termwiki.com", "title": "தோல் சுருக்க நீக்கறுவை சிகிச்சை – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > தோல் சுருக்க நீக்கறுவை சிகிச்சை\nதோல் சுருக்க நீக்கறுவை சிகிச்சை\nபொதுவாக முக தூக்குதல் என்படும் இந்த அறுவை சிகிச்சை முகம் மற்றும் கழுத்து ஆகுய பகுதிகளின் சோம்புதல், தோய்வுறல் மற்றும் தோல் சுருக்கம் நீக்குவதற்கு செய்யப்படுகிறது.\nஒரு சூ வேலை, அல்லது சூ மீண்டும் வேகமாக வளர்ந்து கலந்தாலோசிப்பது மிகவும் செயல்முறைக்குப் ஐக்கிய மாநிலங்களில் உள்ளது. 2011ல் இருந்தன 20,680 நடவடிக்கைகளை எந்த தான் இருந்து 2010 71% ...\nசருமத்திற்கு அதன் வலுவையும் அதைப்புச்சத்தியையும் அளிக்கவல்ல பெரும்பான்மையான கட்டமைப்புப் புரதங்கள். ...\nசருமத்தில் எண்ணையை உமிழவைக்கும் எண்ணைச் சுரப்பிகள்.\nதசைகளை இணைத்து வைக்க அல்லது ஒரு காயத்தை மூடுவதற்குத் தேவைப்படும் ...\nசருமத்தின் வெளிப்புற படிவு. மேற்தோல் மிகவும் சன்னமான பதிவாகும், உங்களை அது மிகவும் கடினமான சுற்றுச்சூழல்களில் இருந்து பாதுகாக்கிறது. மேற்தோல் அதனுடைய ஐந்து பதிவுகளைக் கொண்டதாக ...\nமுகம் மற்றும் கழுத்து பாகங்களில் வயதானதன் காரணமாகத் தென்படும் சுருங்கிய, தொய்வுற்ற, சோர்வடைந்த, இதர அடையாளங்கள் கொண்ட தோலை ஒட்டறுவை மருத்துவம் மூலம் சிகிச்சை செய்து நீக்கல். ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபுகழ்பெற்ற sushi சமையல்காரர் மற்றும் உரிமையாளர் Kaygetsu, ஜப்பானிய உணவகம் மற்றும் sushi பட்டி. Toshi Sukama கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ், அந்த முன்னாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srithartamilan.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-25T20:19:00Z", "digest": "sha1:V2RCOUKOBMF2FA4XNMQ32CLYOCZOU7YV", "length": 22451, "nlines": 91, "source_domain": "srithartamilan.blogspot.com", "title": "NELLAI.D.S.SRITHAR: ஐ.நா வில் இலங்கை", "raw_content": "\nசுதந்திரம் பெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர்,1955 டிசம்பால் இலங்கை ஐ.நா வில் சேர விழைந்தது, அதில் அனுமதியூம் பெற்றது. அது முதல், அது சர்வதேச சமூகத்தின் செயலூக்கமுள்ள உறுப்பு நாடாக விளங்கி வருகிறது. இந்த உறவினால்தான் உலக அமைப்பில் தனது அங்கத்துவம் மூலம் நாடு பயனடைந்துள்ளது. இந்த உலக அமைப்பில் சர்வதேச ஒத்துழைப்பின் நெறிமுறைகளுக்கும் தரங்களுக்கும் இலங்கை பங்களிப்பைச் செய்திருக்கின்றது.\nஇந்தக் காலங்களில் பின்வரும் ஐ.நா. உறுப்புக்களில் இலங்கை பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றது:\nஇலங்கை எல்லா பொதுச் சபைக் கூட்டங்களிலும் சமூகமளித்தது. 1976 பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தியது: 1978 படைக்குறைப்புக் கூட்டத் தொடருக்கான யோசனையை முன்வைத்தது. பொதுச் சபையே விவாதத்துக்கான ஐ.நா வின் பிரதான அரங்கு. எல்லா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கும் ஒரேயொரு ஐ.நா. உறுப்பு இது மாத்திரமே. ஓவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் ஒரு வாக்கு உண்டு. சர்வதேசப் பாதுகாப்பு முதல் ஐ.நா வரவு-செலவுத் திட்டம் வரையில் ஐ.நா சாசனத்தில் உள்ள எந்த விடயம் பற்றியும் உறுப்பினர்கள் கலந்துரையாட முடியும். பொதுச் சபை அதன் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் பாரிந்துரைகளைச் செய்ய முடியும். ஆனால், இவற்றின் மீது செயல்படுவதற்கு நாடுகளை நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. பொதுச் சபை, வருடத்தின் செப்டெம்பர் நடுப்பகுதியில் இருந்து மூன்று மாதங்களுக்குக் கூடும்இ விசேட அவசரக் கூட்டத் தொடர்களையும் நடத்தும். அதன் வருடாந்தக் கூட்டத்தொடர் “பொது விவாதத்துடன்” ஆரம்பமாகின்றது. ,தில் ஒவ்வொரு அங்கத்துவ நாடும் உலக நிகழ்வுகளின் வாய்ப்பு பற்றிய அறிக்கையை விடுக்கும்.\nஇலங்கை 1960க்கும் 1965க்கும் இடையே நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்தது. உலகளாவிய சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் கடமை பாதுகாப்புச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளைக் கொண்டது. அவை சீனா, பிரான்ஸ், ரஸ்யா, பிர்ட்டன், ஐக்கிய அமரிக்கா ஆகும். ஏனைய பத்து நாடுகள் சுழற்சி அடிப்படையில் தற்காலிக அங்கத்துவத்தைப் பெறுகின்றன. பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும், மோதல்களில் படைபலப் பிரயோகத்தை அங்கீகாரிக்க முடியும். அது அமைதி காக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்கின்றது.\nஜயந்த தனபால செயலாளர்-நாயகம் பதவிக்காக இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு அபேட்சகராக இருந்தா.\nஅநேக இலங்கையர்கள் செயலகத்திற்காகப் பணியாற்றியூள்ளன. செயலகம், ஐ.நா வின் தினசார பணிகளை மேற்கொள்கின்றது, ஸ்தாபனத்தின் வேலைத் திட்டங்களையூம் கொள்கைகளையூம் நிர்வகிக்கின்றது, 170 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7,500 செயலக உத்தியோகத்தர்கள் செயலகத்துக்காகப் பணியாற்றுகின்றன.\nஇந்த மன்றம் ஐ.நா வின் பொருளாதார, சமூக, மனிதநேய, கலாச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அது மனித உரிமைகள், சமூக அபிவிருத்தி, தொழிநுட்பம், மருந்துப்பொருட்கள் மற்றும் பிற பிரச்சினைகளைக் கையாளும் ஆணைக்குழுக்களது பணிகளை மேற்பாHவை செய்கின்றது. அதன் உறுப்பினர்கள் 54 பேரும் பொதுச் சபையினால் தொவூ செய்யப்படுகின்றனர்.\nஇந்த நீதிமன்றம் ஐ.நாவின் பிரதான சட்ட உறுப்பு: நாடுகள் அதனிடம் சமர்ப்பிக்கும் சட்டப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் கடமையைப் பெற்றிருக்கி;னறது. நெதHலாந்திலுள்ள த ஹேகில் அது செயல்படுகின்றது. நீதிமன்றத்தின் 15 நீதிபதிகளும் பொதுச் சபையினாலும் பாதுகாப்புச் சபையினாலும் தொவூ செய்யப்படுகின்றனர்.\nஇலங்கை ஐ.நாவூக்குத் துருப்புக்களைப் பங்களிப்பு செய்யூம் 16வது மிகப் பொய நாடு. ஹயிற்றி, கோட் டி ஐவோயர், சூடான், மேற்கு சகாரா, மொசாம்பிக், திமோர் லெஸ்தே, லைபீரியா ஆகியவற்றில் 1000 இலங்கை ஐ.நா துருப்புக்கள் பணியாற்றி இருக்கின்றன.\nஐக்கிய நாடுகள் அமைதி காத்தல் செயற்பாடு மோதலினால் பிளவூண்டுள்ள நாடுகளுக்கு உதவூம் தனித்துவமான, இயக்காற்றல்மிக்க கருவியாகும். நீடித்த சமாதானத்துக்கான நிலைமைகளை அது உருவாக்குகின்றது. பாதுகாப்புச் சபை ஐ.நா அமைதி காத்தல் நடவடிக்கைகளை உருவாக்குகின்றது. அவற்றின் வாய்ப்பு, ஆணை ஆகியவற்றை வரையறுக்கின்றது, 1948ம் ஆண்டு முதலாவது அமைதி காக்கும் பணி நிறுவப்பட்டது. அது முதல் உலகம் முழுவதிலும் மொத்தம் 63 அமைதி காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇலங்கை முக்கியமான ஐ.நா உடன்படிக்கைகள் பெரும்பாலானவற்றில் கைச்சாத்திட்டிருக்கின்றது (இலங்கை அங்கீகாpத்துள்ள உடன்படிக்கைகள் இங்கு தரப்பட்டுள்ளன).\nஇனப் பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1982 மார்ச் 20 முதல் நடைமுறையில் உள்ளது)\nசிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)\nசிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (1998 ஜனவரி 03 முதல் நடைமுறையில் உள்ளது)\nபொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு (1980 செப்டெம்பர் 11 முதல் நடைமுறையில் உள்ளது)\nபெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (1981 நவம்பர் 4 முதல் நடைமுறையில் உள்ளது).\nபெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் சகல வடிவங்களையூம் ஒழித்துக் கட்டுவது பற்றிய சர்வதேச உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2003 ஜனவரி 15 முதல் நடைமுறையில் உள்ளது).\nசித்திரவதை, மற்றும் பிற குரூர, மனிதாபிமானமற்ற வகையில் அல்லது தரக் குறைவாக நடத்துதல் அல்லது தண்டித்தலுக்கு எதிரான உடன்படிக்கை (1994 பெப்ருவரி 02 முதல் நடைமுறையில் உள்ளது).\nசிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (1991 ஆகஸ்ட் 11 முதல் நடைமுறையில் உள்ளது).\nஆயூத மோதல்களில் குழந்தைகளை ஈடுபடச் செய்வது சம்பந்தமான சிறார் உரிமைகள் பற்றிய உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (2002 பெப்ருவாரி 12 முதல் நடைமுறையில உள்ளது)\nகுழந்தைகளின் உரிமைகள் பற்றியூம் குழந்தைகளை விற்பனை செய்தல், குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவூ, சிறார் ஆபாசப்படவியல் பற்றியூமான உடன்படிக்கைக்குரிய விருப்பத் தேர்வூ ஒப்பந்தம் (22 அக்டோபர் 2006).\nவெளிநாடுகளில் தொழிலாளர்களாக இருப்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய சர்வதேச உடன்படிக்கை (2003 ஜூலை 1 முதல் நடைமுறையில் உள்ளது).\nஊனமுற்ற நபர்களின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை (30 மார்ச் 2007ல் கைச்சாத்திடப்பட்டது.\nஇந்து மாகடலைச் சமாதான மண்டலமாக்குவது பற்றி 1971ம் ஆண்டு இலங்கை முன்வைத்த யோசனை அங்கீகாரி க்கப்பட்டது. அதுபோலவேஇ வீடற்றவர் களுக்கான சர் வதேசக் குடியிருப்பு ஆண்டாக 1987ம் ஆண்டின் பிரகடனம், விசாகத்தை ஐ.நா விடுமுறை தினமாக 1999ம் ஆண்டு அங்கீகாரிக்கப்பட்டமை ஆகியனவூம் இலங்கை முன்வைத்த யோசகைகளாகும்.\nஐ.நா உறுப்பு அமைப்பு ஒன்றினால் ஏற்கப்பட்ட முறையான வாசகமே ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானமாகும். எந்தவொரு ஐ.நா. உறுப்பு அமைப்பும் தீர்மானங்களை விடுக்க முடியூம் என்றாலும் நடைமுறையில் பெரும்பாலான தீர்மானங்கள் பாதுகாப்புச் சபை அல்லது பொதுச் சபையினால் விடுக்கப்படுகின்றன. பொதுச் சபையின் தீர்மானம் ஒன்றுக்குப் பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் சபையின் எல்லா அங்கத்துவ நாடுகளும் வாக்களிக்கின்றன. இதனை நிறைவேற்றுவதற்குச் சாதாரணப் பெரும்பான்மை போதுமானது (ஆனால், விதிவிலக்காக முக்கியமான பிரச்சினைகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம்).\nஐக்கிய நாடுகள் சபையின் செயலகத்துக்குச் செயலாளர் நாயகம் தலைமை தாங்குகிறார். இது ஐக்கிய நாடுகள் சபையின் தலையாய உறுப்புக்களில் ஒன்றாகும். செயலாளர் நாயகம் உண்மையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராகவூம் அதன் தலைவராகவூம் விளங்குகின்றார். தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூன். இவர் தென் கொர்ரியாவின் முன்னாள் வெளியூறவூ அமைச்சர். அவர் 2007 ஜனவாரி முதலாம் திகதி பதவியேற்றார். அவரது முதலாவது பதவிக் காலம் 2011 டிசம்பர் 31ம் திகதி முடிவடைகிறது, அவர் மீண்டும் அப் பதவிக்கு நியமிக்கப்படும் தகுதி உள்ளவர். “இயக்காற்றலும் துணிவூம்” நிரம்பியதாக இருக்கக்கூடிய ஐ.நாவில. நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட விழையூம் ஒரு “பாலம் அமைப்பவராக” தாம் இருக்கப் போவதாய் அவர் கூறுகிறார். மத்தியக் கிழக்கு, சூடான், வட கொரியா ஆகியனவே தமது முன்னுரிமைகளாக அவர் இனங் கண்டுள்ளார்.\nஅநேகமான இலங்கை ஊழியர்கள் முகவர் நிறுவனங்களிலும் ஆட்சி மன்றங்களிலும் பணிபுரிகின்றனர்.\nஇலங்கை பொருளாதார, சமூக மன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளது. சுகாதாரப் பராமாரிப்பு, போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிர்வாகக் குழுத் தலைவராக விளங்குகின்றார்.\nகாமினி கொரியா அங்டாட்டின் செயலாளர் நாயகமாக இருந்தார்.\nஜயந்த தனபால யூனிடிர்மற்றும் படைக்குறைப்பு விவகாரங்களில் ஆகவூம் மூத்தப் பதவிகளை வகித்தார்.\nசி.வீரமந்திரி சர்வதேச நீதிமன்றத்தின் துணைத் தலைவராக இருந்தார்.\nராதிகா குமாரஸ்வாமி குழற்தைகள் மற்றும் மோதலுக்கான துணைச் செயலாளராக இருக்கின்றார்.\nபாலித கொஹொன ஐ.நாவின் உடன்படிக்கைப் பிரிவூக்குத் தலைவர்.\nரஜினிக்கு உடல்நிலை சரியில்லை-இல்லாத ஒரு ஆர்ப்பாட்ட...\nபொஸ்னியர்கள் முன்னெடுப்புகளை போல தமிழர்களும் பிந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/Stories/1534-nambikkai-oru-nimida-kadhai.html", "date_download": "2018-05-25T20:24:06Z", "digest": "sha1:KXUOJ3QGGSEUGZ33ECXXO7NW5SSJZFJ3", "length": 6624, "nlines": 88, "source_domain": "www.kamadenu.in", "title": "ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை! | nambikkai oru nimida kadhai", "raw_content": "\nஒரு நிமிடக் கதை: நம்பிக்கை\nஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனையும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளையும் அழைத்துக்கொண்டு உள்ளூர் பள்ளிக்குச் சென்றபோதுதான் அதைப் பார்த்தேன். மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தன் மகளைப் பள்ளி வேனில் ஏற்றிவிட காத்துக்கொண்டிருந்தார் தேவி டீச்சர். இவர் என் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியை.\nஅவரைப் பார்த்ததும் எனக்கு எரிச்சல் வந்தது. பிள்ளைகளைப் பள்ளிக்குள் அனுப்பிவிட்டு, தேவி டீச்சரின் வருகைக்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தேன். சரியான நேரத்துக்கு அவர் வந்துவிட்டார். கொப்பளித்து வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு, சிரித்தபடியே கேட்டேன், ‘‘உங்க மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் உங்க மேலயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையே\n‘‘நீங்க நல்லா சொல்லித் தருவீங்க என்ற நம்பிக்கையிலதான் என் பிள்ளைகளை உங்க பள்ளிக்கு அனுப்புறேன். ஆனால், நீங்க உங்க பிள்ளையைப் பக்கத்து ஊருல இருக்கிற மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அனுப்புறீங்களே\nமெலிதாகப் புன்னகைத்த ஆசிரியை, ‘‘என் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறா. நான் ஒன்றாம் வகுப்பு டீச்சர். நம்ம பள்ளியில எல்லா வகுப்புலயும் ஒவ்வொரு பிரிவுதான் இருக்கு. இதே பள்ளியில, அதுவும் என் வகுப்பிலேயே என் மகளும் படிச்சா, என்னை அறியாம என் கவனம் முழுவதும் அவள் மேலதான் இருக்கும். மத்த குழந்தைகளை நல்லா கவனிக்க முடியாதுன்னுதான், அவளை அந்தப் பள்ளியில சேர்த்திருக்கேன். இந்த ஒரு வருஷம்தான். அடுத்த வருஷம் ரெண்டாம் வகுப்பு படிக்க நம்ம பள்ளிக்கே வந்துடுவா’’ என்று கூறிவிட்டு பள்ளிக்குள் சென்றார்.\nஅவர் மீதான நம்பிக்கை பலமடங்கு உயர்ந்திருந்தது.\nஒரு நிமிடக் கதை: யார் மனசிலே என்ன...\nஒரு நிமிடக்கதை: பேப்பர் வழக்கு\nஒரு நிமிடக் கதை: கடி\nஒரு நிமிடக் கதை: காதலின் பொன் வீதியில்\nஒரு நிமிடக் கதை: பாட்டீஸ் டே அவுட்\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல��வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_825.html", "date_download": "2018-05-25T20:52:48Z", "digest": "sha1:SBZA3354JCCIPVKVCN57BKYU77XBJN6Y", "length": 6271, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "மண்முனை வடக்கு பிரதேச செயலக சித்திரை புதுவருட கலாசார நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மண்முனை வடக்கு பிரதேச செயலக சித்திரை புதுவருட கலாசார நிகழ்வு\nமண்முனை வடக்கு பிரதேச செயலக சித்திரை புதுவருட கலாசார நிகழ்வு\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமயில் இடம்பெற்றது.\nதமிழ் பாரம்பரியத்தின் பழைமையை நினைவு படுத்தும் வகையில் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டதுடன், கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ,செயலாளர் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் , ,கலாசார அதிகார சபை உறுப்பினர்கள் ,சமுதாய சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர் .\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_532.html", "date_download": "2018-05-25T20:42:30Z", "digest": "sha1:QPUDLVFESYCJIJ4IBTMRGIH4TRFAZB5D", "length": 18992, "nlines": 103, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "சர்ஜிக்கல் தாக்குதல்.. வீடியோவை வெளியிட்டது பாரதீய ஜல்ஸா கட்சி...! -வீடியோ இல்லை - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல்.. வீடியோவை வெளியிட்டது பாரதீய ஜல்ஸா கட்ச���...\nசர்ஜிக்கல் தாக்குதல்.. வீடியோவை வெளியிட்டது பாரதீய ஜல்ஸா கட்சி...\nபாகிஸ்தான் எல்லைகளின்மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதாக பாஜக விளம்பரப்படுத்தியது. இது பொய்யென பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. இதனை நிருபிக்க ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் வீடியோவை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.\nஇந்நிலையில் பாரதீய ஜல்ஸா கட்சியின் சார்பாக வருண்காந்தி நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தேசபக்திக்கு சொந்தக்காரர்களான பாரதீய ஜல்ஸா கட்சியினருக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபற்றி நமது நிருபர் பாரதீய ஜல்ஸா கட்சியினரிடம் கேட்டதற்கு நாடாளுமன்றத்தில் அப்போதே நாங்கள் படம் பார்த்த அனுபவம் உள்ளதால் இது வரவேற்க கூடியது. இது போன்று நாங்கள் எங்களின் தேசபக்தியை நிருபித்துக் கொண்டே இருப்போம் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியாவில் மாட்டுக்கறி விற்கத்தான் தடையே தவிற ராணுவ ரகசியங்களை விற்பதற்கு தடையில்லை எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த��� உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=64757", "date_download": "2018-05-25T20:41:15Z", "digest": "sha1:MINDSZOVHQO7JFEJHXW5AJJITN3OYDDO", "length": 1529, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஜான்சி ராணி படத்துக்கும் எதிர்ப்பு!", "raw_content": "\nஜான்சி ராணி படத்துக்கும் எதிர்ப்பு\nபத்மாவத் படத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு படத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. படப்பிடிப்பிலிருக்கும் படம் `மணிகர்னிகா.’ கங்கணா நடிக்கும் இந்தப் படம் ஜான்சி ராணி லட்சுமி பாய் கதையை மையமாக வைத்து எடுக்கும் படம். ராணியின் புகழை சீர்குலைக்கும் வகையில் படம் எடுத்துவருவதாகச் சர்வ பிராமண மகாசபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/21137", "date_download": "2018-05-25T20:34:11Z", "digest": "sha1:OX3HUXPEE6TVACDABEKDO2JZQVFMKEOB", "length": 20841, "nlines": 113, "source_domain": "www.zajilnews.lk", "title": "அரசியல் அமைப்பு மாற்றச் சட்டம்: பாகம் - 01 - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் அரசியல் அமைப்பு மாற்றச் சட்டம்: பாகம் – 01\nஅரசியல் அமைப்பு மாற்றச் சட்டம்: பாகம் – 01\nபுதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் அமைப்புச்சட்டம் சம்பந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாலர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் மக்களை விழிப்பூட்டும் அடிப்படையில் தொடர் பாகங்களாக எழுதும் அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் சம்பந்தமான கட்டுரை.\nஅரசியல் அமைப்பு சட்டம் மாற்றம் இன்று நாட்டின் பிரதான பேசும் பொருளாக மாறிவருகின்��து. பொதுமக்களிடத்திலிருந்து இது தொடர்பான கருத்துக்களை அறிந்து அரசுக்கு அறிக்கை சமர்பிப்பதற்காக 24பேர் கொண்ட குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக முஸ்லிம் சமூதாயம் போதியளவு விளிப்படைந்திருக்கின்றதா மாற்றப்பட இருக்கின்ற அரசியல் யாப்பில் முஸ்லிம்கள் மீது நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய காரணிகள் எவை மாற்றப்பட இருக்கின்ற அரசியல் யாப்பில் முஸ்லிம்கள் மீது நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய காரணிகள் எவை அவைகள் எந்தவிதத்தில் இடம் பெற்றால் முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற விடயங்களில் தெளிவுகள், ஒருமித்த கருத்துக்கள் ஏற்பட்டுள்ளனவா\nஇன்று சில முஸ்லிம் அரசியல் கட்சிகள் எவராவது வெளிநாட்டு பிரமுகர்கள் வந்தால் அவர்களை சந்தித்து முஸ்லிம்களின் நலன்களும் உள்வாங்கப்பட வேண்டும் எனக்கூறியதாக அறிக்கைகளை விடுகின்றார்கள். அவர்கள் கூறிய அந்த நலன்கள் என்ன அவைகளைப்பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடுவதில்லை. காரணம் எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் நாங்களும் பேசியிருக்கின்றோம் என்று கூற வேண்டும் என்பதற்காக அறிக்கை விடுகின்றார்கள்.\nஇன்னும் சில முஸ்லிம் கட்சிகள் வடகிழக்கு இணைப்பிற்கு நிபந்தனையுடன் உடன்பட தயார் என வெளிநாட்டு பிரமுகர்களிடம் கூறியதாகவும் அறிக்கை விடுக்கின்றனர். வடகிழக்கு இணைப்பானது முஸ்லிம்களுக்கு சாதகமானதா அல்லது பாதகமானதா என முஸ்லிம் மக்களின் அபிப்பிராயத்தினை கோரினார்களா அது தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகின்ற சாதக பாதக விடயங்களைப்பற்றி சிந்தித்தார்களா அது தொடர்பில் முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகின்ற சாதக பாதக விடயங்களைப்பற்றி சிந்தித்தார்களா அல்லது முஸ்லிம் சமூகமாவது சிந்திக்கதயாராக இருக்கின்றதா அல்லது முஸ்லிம் சமூகமாவது சிந்திக்கதயாராக இருக்கின்றதா என்ற கேள்விகள் ஒரு புறம்இருக்க மறுபுறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்த வடகிழக்கைப்பற்றியும் சமஸ்டியைப்பற்றியும் அதிகமாக பேசுகின்றார்கள்.\nசில விடயங்களில் மறைமுகமாக இவர்களுக்கு உத்தரவாதங்கள் கிடைத்திருப்பதாகவும் ஊகங்கள் நிலவுகின்றன. அடுத்த புறத்தில் இந்தியா என்ற வல்லரசும் மேற்கத்திய அரசுகளும் தமிழ் தரப்பிற்கு பக்கபலமாக இருக்கின்றன. புலம்பெயர் தமிழர்கள் இந்த சக்திகளுக்குபின்னால் மிக வேகமாக செயற்பட்டுகொண்டிருக்கின்றார்கள் என்ற கருத்துக்கள் மிக வேகமாக உலாவுகின்றது.\nஇவ்வாறு அரசியல் அமைப்பு மாற்றம் மற்றும் அதிகாரபரவலாக்கல் போன்ற விடயங்களில் பல சக்திகள் வேகமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளை முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் சிலர் ஆங்காங்கே அக்கறைகளை காட்டினாலும் பாரியளவில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிர்புணர்வு ஏற்படவில்லை. கட்சிகளுக்கு வாக்களித்ததோடு தமது பணி முடிவடைந்து விட்டது, மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்பதுவே பலரது நிலைப்பாடாக இருக்கின்றது.\nதாம் வாக்களித்து தெரிவு செய்தவர்களில் எத்தனை பேர் வரவிருக்கின்ற அரசியல் மாற்றம் மற்றும் அதிகாரபரவலக்கல் போன்ற விடயங்களில் ஆழமான அறிவினை அல்லது அகலமான தெளிவினை கொண்டிருகின்றார்கள் அல்லது இவ்விடயங்கள் சமபந்தமாக பாராளுமன்றத்தில் எத்தனை பேர்கள் உரத்து குரல் கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள் அல்லது இவ்விடயங்கள் சமபந்தமாக பாராளுமன்றத்தில் எத்தனை பேர்கள் உரத்து குரல் கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள் போன்ற விடயங்களை தெரிவு செய்கின்ற பொழுது முஸ்லிம் சமூகம் சிந்திக்க தவறிவிடுகின்றது.\nஇப்போதாவது கண்விழித்து அவர்களுக்கு பின்னால் உந்து சக்தியாக இருந்து தமது நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் படியாக உறுதி செய்வதற்கு தயாரா என்பது தொடர்பாக எத்தனை பேர்கள் சிந்திக்கின்றோம்\nஅரசியல்கட்சிகள் சமூகத்தினை புறக்கணித்து யார் யாரையோ திருப்திப்படுத்த முடிவுகளை எடுத்து அம் முடிவினை சமூகத்திற்கான சிறந்த முடிவென்று காட்ட முற்படுக்கின்ற பொழுது அம்முடிவுகள் உண்மையாகவே சிறந்ததா அல்லது பாதகமானதா என்பதைப்பற்றி சிந்திப்பதற்கும் அதுதொடர்பான தமது நிலைப்பட்டினை வெளிப்படுத்தி கட்சிகள் பிழையான முடிவுகளை எடுக்கின்ற பொழுது அவற்றினை மாற்றச் செய்வதற்கும் அல்லது கட்சிகள் பெயருக்கு சில உணர்ச்சி பேச்சுக்களை பேசி தங்கள் தொண்டர்களுக்கு முகநூல்களில் புகழ்பாட உற்சாகம் கொடுத்துவிட்டு அரசியல் அமைப்பு மாற்றத்தினால் என்னென்ன விடயங்கள் உள்வாங்கப்படவிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு கூட சக்தியில்லாமல் இருக்கின்ற பொழுது அவர்���ளை தட்டியெழுப்பி இவைகள்தான் முஸ்லிம் சமூதாயத்தின் நிலைப்பாடு இதனை போய் கூறுங்கள் என அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் சமூதாயத்திற்கு மத்தியில் தெளிவுகளையும் ஒருமித்த கருத்துக்களையும் ஏற்படுத்த ஏதாவது முயற்சிகள் நடக்கின்றனவா என்பவைகள்தான் இன்று எம்முன்னால் உள்ள கேள்விகளாகும்.\nஎனவேதான் இத்தொடர் கட்டுரை மூலமாக உத்தேசிக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றப்படவிருக்கின்ற பிரதான அம்சங்கள் என்ன அவை முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுதப்போகின்றது அவை முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுதப்போகின்றது அத்தாக்கங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள எவ்வகையான முன்மொழிவுகளை முன்வைக்கலாம் அத்தாக்கங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள எவ்வகையான முன்மொழிவுகளை முன்வைக்கலாம் போன்ற விடயங்களை சமூகத்தின் முன்முன்வைக முயற்சிக்கப்படுகிறது.\nஇதற்கான பிரதான காரணம் இந்த அரசியல் அமைப்பு சட்டமானது முஸ்லிம்களை பொறுத்தவரையில் காரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதாகும். இதில் நமக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அப்பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய நூறு ஆண்டுகள் கூட போகலாம்.\nஅதே நேரம் எமதுஅரசியலைப் பொறுத்தவரையில் அரசியல் அமைப்பு மாற்றத்தினை சிந்திக்கக் கூடிய போதுமான அளவு பிரதிநிதித்துவங்கள் இல்லாமை ஒரு புறமிருக்க ஓரளவு சிந்திக்கக்கூடிய பிரதி நிதித்துவங்கள் வேறு சக்திகளின் முகவர்களாக செயற்பட்டுக்கொண்டு தமது எஜமான்களின் நிலைப்பாட்டை தமது சமூகத்தின் நிலைப்பாடாக காட்டி சமூதயத்தினை திசை திருப்பக்கூடிய நிலைமையகும்.\nஎனவே உறுதியான சமூக நிலைப்பட்டினை மிகவிரைவாக கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் முஸ்லிம் சமூகம்இருக்கின்றது. அதற்கான ஒரு பங்களிப்பாக இத்தொடர்கட்டுரை இடம்பெறுகின்றது.\nஅரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்படயிருக்கின்ற பிரதான அம்சங்கள்\nLegislature (unicameral/bicameral) -பாராளுமன்றம் ஒரு சபையினை கொண்டதா அல்லது இரு சபைகளை கொண்டதா\nSupremacy of the Constitution or Parliament-அரசியல் அமைப்பு சட்டம் மீயுயர் தன்மை கொண்டதா பாராளுமன்றம் மீயுயர் தன்மை கொண்டதா\nCourt Structure- நீதிமன்ற கட்டமைப்பு.\nConstitutional Court-அரசியல் அமைப்பு நீதிமன்றம்,\nPower sharing and devolution-அதிகார பகிர்வு மற்ற��ம்அதிககார பரவலாக்கல்.\nConstitutional Council and Independent Commissions-அரசியல் அமைப்புச் சபை மற்றும் சுதந்திரஆணைக்குழுக்கள்.\nஇவைகள் முஸ்லிம்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடிய தலைப்புக்களாகும். இங்கு தரப்பட்டுள்ள ஆங்கில சொற்களுக்கான தமிழ் பதங்கள் அவற்றின் உரிய பதங்களாக ( கலைச்சொற்களாக) இல்லாவிட்டாலும் ஆங்கிலப் பதங்களை இலகுவாக புரிந்துகொள்வதற்காக என்னால் தரப்பட்டுள்ள தமிழ் சொற்களாகும்.\nPrevious articleமஞ்சந்தொடுவாய் ஹிழ்றியா பாலர் பாடசாலைக்கு NFGG யினால் இலவச சீருடைகள் விநியோகம்\nNext articleமீள்குடியேற்றம் துரித கதியில் ஒருவாரத்தில் இறுதி அறிக்கை; இம்மாத இறுதியில் ஜனாதிபதி தலைமையில் ஹிஸ்புல்லாஹ் விசேட பேச்சு\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் வழங்கி வைப்பு\nமனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nஇரத்மலானை துப்பாக்கிச்சூடு; உண்மை அம்பலம்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/china-hiked-tarrif-against-us-imported-goods/", "date_download": "2018-05-25T20:37:11Z", "digest": "sha1:E2M5DZB4EQLRAZF7CFUCCVKARKPJEH6U", "length": 8561, "nlines": 122, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news அமெரிக்காவுக்கு சீனா பதிலடி! இந்தியாவின் நிலை என்ன?", "raw_content": "\nஅமெரிக்காவில் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ள நிலையில், சீனாவும், அமெரிக்காவுக்குப் போட்டியாக தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது\nஅமெரிக்கா நிறுவனங்கள் தயாரிக்கப்படும் அறிவுசார் சொத்துரிமையை திருடி, சீனா பொருட்கள் தயாரித்து வருவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.\nஇந்தியா, சீனாவில் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவிலோ வெளிநாடுகளின் பொருட்களுக்கு குறைந்த வரியே விதிக்கப்படுவதால், அங்கு உள்நாட்டு உற்பத்தியை விட, வெளிநாட்டுப் பொருட்கள் அதிக இடம் பிடித்தது.\nஇதனால் அதிருப்தி அடைந்த டொனால்டு டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், “மேக் அமெரிக்்கா கிரேட் அகைன்” (Make America Great Again) என்ற முழக்கத்தோடு, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களின் வரியை சமீபத்தில் உயர்த்தினார்.\nஅமெரிக்காவின் திடீர் வரி உயர்வுக்கு சீனா தனது அதிருப்தியை தெரிவித்தது. மேலும்,இதை போல் இந்தியாவும் தனது எதிர்ப்பை வெளிபடுத்த வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் பலர் கருத்து கூறிவுள்ளனர்\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லாது-டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து தூங்கும் ஆர்ப்பாட்டம்\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nஇன்று முதல் மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது தொடர்பாக நாளைக்குள் ஆய்வு…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nஇன்று முதல் மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம்…\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\nஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடாக ரூ.3600 கோடி வழங்க சாம்சங்…\nதுப்பாக்கிச் சூடு- மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது…\nஅபார உயர்வுடன் முடிந்தத பங்குச்சந்தை\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயுடன் ஸ்கை டைவிங் சாகசம்\nநாட்டின் கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி- பிரதமர் மோடி\nதுவங்கியது தென் மேற்கு பருவமழை-சென்னை வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/are-you-sleeping-well-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE.74376/", "date_download": "2018-05-25T20:09:10Z", "digest": "sha1:5G4E4FTBXQOMK2J3ZOIF2AHOKF2PY7HH", "length": 19060, "nlines": 340, "source_domain": "www.penmai.com", "title": "Are you Sleeping well ? - நீங்க நல்லா தூங்குறீங்களா? | Penmai Community Forum", "raw_content": "\n - நீங்க நல்லா தூங்குறீங்களா\nஅது ஒரு காலம். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் என்று வாழ்க்கைக்குரிய குறைந்தபட்ச அர்த்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர். எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய வாழ்க்கையில் தூக்கம் 6 மணி நேரம், வேலை 16 மணி நேரம் என்று மனிதர்கள் தலைகீழாக மாறிவிட்டார்கள். போதாக் குறைக்கு, 24 மணி நேரமும் ஓடுகிற தொலைக்காட்சி, போர்வைக்குள் புகுந்துகொண்ட பிறகும் கைப்பேசியில் முகநூல் மேய்ச்சல் என்று நம்மைத் தூங்கவிடாத விஷயங்கள் பெருகிவிட்டன.\nஎல்லாவற்றையும் விரல் நுனியில் செய்து முடித்துவிட முடியும் என்கிற நிலை இருக்கிறபோதும்கூட, நம்மில் பலருக்கும் முந்தைய நாள் தூக்கம் கண்களை அழுத்திக்கொண்டேதான் இருக்கிறது, இல்லையா\n தூக்கத்தை இழப்பதால் என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது\n\"நமக்கு நாமே புத்துணர்வு ஏற்படுத்திக் கொள்வதற்குத் தூக்கம் மிகமிக அவசியமான ஒன்று\" என்கிறார் சென்னையைச் சேர்ந்த நித்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்லீப் சயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநரும் டாக்டருமான என்.ராமகிருஷ்ணன்.\n\"வளர்ந்த மனிதர்கள் அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குத் தூக்கத்தின் நேரம் கூடும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் தூங்குகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் (நான்கு வயது வரை) 10 மணி நேரம் தூங்குவார்கள். வளரிளம் பருவத்தினருக்கோ 8 மணி முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், போட்டியை மையமாகக் கொண்ட கல்வியமைப்பு மற்றும் நண்பர்களின் அழுத்தம் போன்ற காரணங்களால் அவர்கள் சரியாகத் தூங்குவதில்லை. இப்போதெல்லாம் தூக்கமின்மை பிரச்சினை சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது\" என்கிறார்.\nஇவர்களைத் தவிர, தூக்கமின்மையால் அதிக அவதிக்குள்ளாகும் மற்றொரு பிரிவினர் முதுமையடைந்தவர்கள். பகலில் தூங்குவது, முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் இவர்களுடைய இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.\n\"இதுபோன்ற பிரச்சினை உள்ள முதியவர்கள் சீக்கிரம் தூங்கி (இரவு 9 மணிக்குள்), சீக்கிரம் விழித்துக்கொள்வார்கள் (அதிகாலை 3 அல்லது 4 மணி). சிலருக்கு 6 மணி நேரத் தூக்கம் சரியாக வரும். இன்னும் சிலருக்கு 8 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தூக்கம் தேவைப்படும்\" என்கிறார் என்.ராமகிருஷ்ணன்.\nமுறையான தூக்கம் இல்லையென்றால் கவலை, மனஅழுத்தம், அதிகம் கோபப்படுதல், ஞாபக மறதி மற்றும் சக மனிதர்களுட னான தகவல் தொடர்புப் பரிமாற்றத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.\n\"மொத்தத்தில் உங்களுடைய செயல்பாட்டு திறன் பாதிக்கப்படும். அத்துடன் உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு\" என்கிறார் ராமகிருஷ்ணன்.\nகுறட்டை விடுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, காலை நேரத் தலைவலி, ஞாபகமறதி, கவனமின்மை, அதிகம் கோபப்படுதல், மனஅழுத்தம் மற்றும் அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருப்பது போன்றவை சரியான தூக்கமின்மையின் அறிகுறிகள். தங்களுக்குக் குறட்டைவிடும் பழக்கம் இருக்கிறது என்பதை, கூச்சம் காரணமாகப் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதில்லை.\n1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளப் பழக வேண்டும்.\n2. தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.\n3. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல தூக்கத்துக்குக் கைகொடுக்கும்.\n4. ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு வாழைப்பழம் நல்ல தூக்கத்தைத் தரும்.\n5. தூங்குவதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\nநாட்டில் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள். அதில் 58 சதவீதம் பேர், சரியான தூக்கம் இல்லாததால் தங்களுடைய வேலைகள் பாதிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.\nநாட்டில் சுமார் 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட 25 நகரங்களில் 35 முதல் 65 வயது வரையுள்ள 5,600 பேரைத் தேர்வு செய்து, அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வைப் பிலிப்ஸ் இந்தியா ஹோம் கேர் நிறுவனம் ‘பிலிப்ஸ் ஸ்லீ��் சர்வே' என்ற தலைப்பில் மேற்கொண்டது.\nஇதில் சுமார் 11 சதவீதம் பேர் தூங்குவதற்காக அலுவலகங்களில் இருந்து விடுமுறை எடுத்துக்கொள்வதாகவும், அதே அளவுகொண்டோர் அலுவலகங்களில் பணியாற்றும்போது தூங்கிவிடுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.\nமேலும், 72 சதவீதம் பேர் தங்களுடைய இரவுத் தூக்கத்தின்போது ஒன்றிலிருந்து மூன்று முறையாவது விழித்துக்கொள்வதாகவும், சரியான தூக்கம் இல்லாதது தங்களுடைய ஆரோக்கியத்தைப் பாதித்திருக்கிறது என்று 87 சதவீதம் பேர் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nRe: நீங்க நல்லா தூங்குறீங்களா\nஅது ஒரு காலம். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் என்று வாழ்க்கைக்குரிய குறைந்தபட்ச அர்த்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர். எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய வாழ்க்கையில் தூக்கம் 6 மணி நேரம், வேலை 16 மணி நேரம் என்று மனிதர்கள் தலைகீழாக மாறிவிட்டார்கள். போதாக் குறைக்கு, 24 மணி நேரமும் ஓடுகிற தொலைக்காட்சி, போர்வைக்குள் புகுந்துகொண்ட பிறகும் கைப்பேசியில் முகநூல் மேய்ச்சல் என்று நம்மைத் தூங்கவிடாத விஷயங்கள் பெருகிவிட்டன.\nRe: நீங்க நல்லா தூங்குறீங்களா\nRe: நீங்க நல்லா தூங்குறீங்களா\nமிகவும் உபயோகமான பகிர்வு . மிக்க நன்றி\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.in/2014/07/blog-post_3865.html", "date_download": "2018-05-25T20:05:59Z", "digest": "sha1:FR4BGWA7KJKQCLKB6X52XUWT4CTIE23X", "length": 11128, "nlines": 205, "source_domain": "astrovanakam.blogspot.in", "title": "ஜாதக கதம்பம்: அனுபவமே கல்வி", "raw_content": "\nஎன்னுடைய தொழில் நண்பர்களோடு சந்திக்கும்பொழுது பல நல்ல விசயங்களைப்பற்றி விவாதிப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு நல்ல விசயத்தைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.\nஎன்னுடைய தொழில் நண்பர்கள் அவர்களின் குழந்தைகளை அரசாங்க பள்ளியில் படிக்க வைக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.அவர்களின் குழந்தைகள் அரசாங்க பள்ளியில் படித்தால் போதும் என்கிறார்கள். ஏன் என்று அவர்களிடம் கேட்டேன். குழந்தைகளுக்கு அதிகமான சுமையை நாம் தந்துவிடகூடாது என்கிறார்கள். அவர்கள் என்னிடம் கண்டிப்பாக எங்களின் குழந்தைகளை பெரிய அளவில் படிக்கவைப்போம். அதற்கு அரசாங்க பள்ளிக்கூட படிப்பே போதுமானது என்கிறார்கள்.\nதனியார் பள்ளியில் கொடுக்கும் கல்வி அதிக சுமையை தருகிறது. அந்த சுமை இவர்களுக்கு மனதில் பிரச்சினையை கொடுத்துவிடும். காலையில் தூங்கி எழுந்து ஒன்பது மணிக்கு பள்ளிக்கு சென்றால் போதும். பள்ளிக்கூடத்தை விட்டு வந்தவுடன் நன்றாக விளையாடினால் போதும் என்கிறார்கள்.\nஅவர்கள் சொல்லுவது உண்மையான ஒரு செய்தி தான். குழந்தைகளுக்கு அதிகசுமையை ஏன் தரவேண்டும். அரசாங்க பள்ளிப்படிப்பே போதுமானது. அந்த குழந்தைகளுக்கு இளம் வயதில் இருந்தே அவர்களின் பெற்றோர்கள் அனைத்து விசயத்தையும் சொல்லிக்கொடுக்கிறார்கள். நான் அந்த குழந்தைகளிடம் பேசும் பொழுது அப்படி ஒரு அறிவு இருக்கிறது.\nஎன்னிடமே அதிகமான கேள்விகளை அந்த குழந்தைகள் கேட்கிறது என்றால் பாருங்கள். குழந்தைகள் கேள்வி கேட்டால் அந்த கேள்விக்கு அனைத்து பெற்றோர்களும் பதிலை அளிக்கவேண்டும். அவர்கள் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் உடனே நான் விடையை தெரிந்த பிறகு உனக்கு சொல்லுகிறேன் என்று சொல்லிவிடுங்கள். பிறகு விடையை நீங்கள் தெரிந்தக்கொண்ட பிறகு அவர்களுக்கு சொல்லுங்கள்.\nஎன்னிடம் ஒரு சின்ன குழந்தை வளர்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். குறைந்தப்பட்சம் ஒரு ஆறு மாதம் வளர்ந்தால் போதும் அவர்கள் கேட்கும் கேள்விக்கு உங்களால் கூட பதிலை கொடுக்கமுடியாது.\nஅனைத்து பெற்றோர்களும் அவர்களின் குழந்தைகளுக்கு சின்ன வயதில் நேரத்தை ஒதுக்கி சொல்லிக்கொடுத்தால் பள்ளிகூடத்திற்க்கான வேலையே இல்லாமல் போய்விடும். தொழில் செய்பவர்களுக்கு பண்த்தைப்பற்றி பெரிய கவலை கிடையாது ஆனாலும் தன் குழந்தைகளுக்கு நல்ல அறிவை அவர்களே ஊட்டுகிறார்கள். குழந்தைகள் என்ஜாய் செய்து கற்றுக்கொள்கிறது.\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nவெள்ளிக்கிழமை வழிபாடு செல்வம் சேரும்\nகுலதெய்வம் ஒரு சில விளக்கம்\nசோதிடம் என்பது ஒரு வழி\nதந்திரம் இல்லாமல் மந்திரம் இல்லை\nசெல்வ வளம் உங்களை தேடி வரும்\nவிரைய தசா பகுதி 34\nவிரைய தசா பகுதி 33\nவிரைய தசா பகுதி 32\nவிரைய தசா பகுதி 31\nவிரைய தசா பகுதி 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2007_05_01_archive.html", "date_download": "2018-05-25T20:42:40Z", "digest": "sha1:GZESDTQJ34ZKEUQTBBWNMIKYOJZYPHTU", "length": 17752, "nlines": 149, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: May 2007", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nவெள்ளி, மே 18, 2007\nஎனது விசிறித்தனத்தை இப்படி அப்பட்டமாகப் பறைசாற்றிக் கொள்வதற்கு மன்னிக்க வேண்டும். கடந்த சில நாட்களாக இந்த Black Sabbath (BS no way) எனப்படும் இசைக்குழுவின் இசையில் மூழ்கித் திளைத்திருக்கிறேன். இப்பொ என்ன Black Sabbath என்று நினைத்தீர்களென்றால் அதில் நியாயமுள்ளது. ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்க வேண்டிய இடுகையை இப்பொழுது எழுதுவதற்கு வலுவான காரணங்கள் இருந்தாக வேண்டும். அத்தகைய வலுவான காரணம், இந்த இசைக் குழு மீண்டும் இணைந்திருப்பதுதான். இணைந்து Heaven & Hell என்ற பெயரில் tour செய்து கொண்டிருக்கிறார்கள். (Black Sabbath என்ற பெயரை உபயோகிப்பதில் சில சட்டம் சார்ந்த சிக்கல்கள்.) அதை முன்னிட்டு The Dio Years என்ற அவர்களது தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையைக் கூற வேண்டுமென்றால், எனக்கு Black Sabbath குறித்து அதிகம் தெரியாது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர்களது இசை மீது வெறித்தனமான விருப்பமேற்பட்டிருந்தாலும், அவர்களது ஒவ்வொரு தொகுப்பையும் வாங்கி அடுக்குமளவுக்கு மோசமான நிலையை இன்னமும் எட்டவில்லை.\nஇன்றைய heavy metal எனப்படும் இசைக்கு முன்னோடி என அறியப்படுபவர்கள் இந்த Black Sabbath குழுவினர்கள். எழுபதுகளில் தொடங்கி, தொடர்ந்து இசை ஆல்பங்களை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். எண்பதுகளில் அதன் முன்னணிப் பாடகரான Ozzy Osbourne குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக Ronnie James Dio அந்த இடத்தைப் பிடித்தார். Dio அதன் பிறகு பல முறை குழுவிலிருந்து வெளியேறி, மீண்டும் இணைந்து கொண்டுள்ளார். இப்போதைய இணைப்பும் அத்தகையதே. எது எப்படியோ, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான் இத்தகைய கூட்டுறவுகளால். Black Sabbath பற்றி பேசும்போது Ozzy Vs. Dio ஓப்பீட்டைச் செய்யாமலிருக்க முடியாது. Ozzy இருந்த காலத்தில்தான் குழுவின் ஆரம்பக் கால hit பாடல்கள் வெளிவந்தன. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அவரது ஈடுபாடு / திறமை / பங்களிப்பு ஆகிவை கேள்விக்கிடமாகியிருக்கலாம். குழுவுக்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்பட்ட போது அவரது வெளியேற்றம் தேவையானதொரு மாற்றமாக இருந்தது. அவருக்கு மாற்றாக வந்த Dio ஏற்கனவே Rainbow இசைக்குழுவின் முன்னணிப் பாடகராக இருந்து, அதிலிருந்து வெளியேறியவர். (Rainbowவின் hit பாடல்களெல்லாம் Dio பாடியவைதான் என்பது எனது தாழ்மையான கருத்து. Black Sabbath விஷயத்திலும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் Ozzy பாடிய அவர்களது பல ஆரம்ப காலப் பாடல்கள் வெகு அருமையானவை) அவர் வந்து இணைந்ததும் வெளியான Heaven & Hell என்ற வெளியீடு பல உச்சங்களை எட்டியது. நிச்சயமாக Dio ஒரு சிறப்பான பாடகர் என்பதில் எந்தவொரு ஐயமும் கிடையாது. Ozzy பற்றி அப்படியெல்லாம் எதுவும் கூற விரும்பவில்லை :)\nBlack Sabbathஇன் இசைக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் அவர்களது ஆன்மீகத்தைப் பற்றி: அபாரமான இசைத் திறமையைப் பெறுவதற்கான உத்திகளில் ஒன்று, சாத்தானிடம் ஆன்மாவை விற்பது (sell your soul to the devil), அதற்கு பதிலாக வேண்டிய கலைத் திறமையைப் பெற்றுக் கொள்வது, என்று மேற்குலகில் (விளையாட்டாக) ஒரு ஐதீகமுண்டு. விளையாட்டு வினையாகி விடுவது போல், பல இசைக்குழுக்கள் சாத்தானிய சடங்குகளில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. பாடல் வரிகளிலும் உட்பொருள் வைத்து சாத்தானின் மகிமைகளைப் போற்றிக் கொண்டிருந்தன இசைக் குழுக்கள், அல்லது அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டன. இந்தக் கதைகளில் தனி கவனம் செலுத்திக் கொண்டு ஒரு கும்பல் அலைந்து கொண்டிருந்தது. இந்த வகையில், சாத்தானுடன் தொடர்பிருந்ததாக நம்பப்பட்ட குழுக்களில் ஒன்று இந்த Black Sabbathஉம் ஆகும். அவர்களது பாடல்களின் சிலிர்க்க வைக்கும் தொனியிலிந்து இது உண்மையாக இருக்கலாம் என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nBlack Sabbathஇன் தலைவர் என்று கருதப்படக்கூடியவர் அதன் கித்தார் கலைஞர் Tony Iommi. அவரது சிறப்புத்தன்மை அவரது ஆபாரமான, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் riffs. riff - இதைத் தமிழ்ப்படுத்தணும்ன்னா, ஒரு பாடலோட இதயத்துடிப்பு மாதிரி திரும்பத் திரும்ப ஒலிச்சிக்கிட்டே இருக்குமே, அதுதான். ரிதம்ன்னு தவறா புரிஞ்சுக்காதீங்க. ரிதம் வெறும் தாளம் மட்டும்தான். riff அந்தத் தாளத்துக்கு மேல வர்ற அமைப்பு. ஒரு மெட்டை உள்ளடக்கிய, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ஒலியமைப்பு. ஒரு பாடலின் moodஐ நிர்ணயிப்பது இந்த riffதான். Tonyயின் வாசிப்பில் இந்த riff பிரதானமாக ஒலிப்பதைக் காணலாம். Black Sabbathஇன் பல பாடல்களின் வெற்றிக்கு அவற்றின் கவர்ச்சிகரமான riffsஏ காரணம். (Ozzy அல்ல ;) ) riffs மட்டுமல்லாமல், அவரது solosஉம் (அதாங்க, தனி ஆவர்தனம்ன்னு சொல்வோ���ே, அது) நம்மை உயரங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. சொல்ல முடியாத உணர்வுகளையெல்லாம் ஏற்படுத்தக் கூடியவை.\nBill Ward இக்குழுவின் drums கலைஞர். பல பாடல்களில் அவரது அசத்தலான வாசிப்பைக் கேட்கலாம். ஒரு Jazz drummerஐப் போன்ற சுதந்திரமான, கலக்கலான வாசிப்பு, variations, அவ்வப்போது ஆச்சரியப்படுத்துவது, என்று, பாடல்களுக்கு drums ஒரு தனி பரிமாணத்தை வழங்குவதை மறுக்க முடியாது. அதே போல், குழுவின் bass guitar கலைஞரான Geezer Butlerஇன் வாசிப்பையும் கூர்ந்து கவனித்தால், அது பாடல்களுக்குப் புதுப் புது அர்த்தங்களைக் கற்பிக்கும். அருமையான (bass) solos, மற்றும் பாடல்களுக்கு வித்தியாசமான backing........ பல இடங்களில் leadஉடன் சேர்ந்து ஒலிப்பது, வேறு பல இடங்களில் leadஇலிருந்து தனித்து வேறு notes ஒலிப்பது, அப்படி இரு வேறு ஓலிகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் பாதிப்பு, என்று உன்னிப்பாகக் கேட்டால் கூடுதல் பயன்களைப் பெறலாம்.\nதனித்தனியாக குழுவினரின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு விட்டேன். மொத்தக் குழுவின் இசை எப்படி என்றுக் கேட்டீர்களென்றால், ஒரு eerie, அச்சமேற்படுத்தக் கூடிய தொனியில், அதே சமயம், மனதைக் கவரும் இசையை வழங்கியுள்ளனர் இந்த Black Sabbath குழுவினர். அடிமைப்படுத்தும் இசை. கவர்ந்திழுக்கும் தீமை (evil) :)\nஇரண்டையுமே பரிந்துரைக்கிறேன். இவர்களைப் போன்ற பிற இசைக்குழுக்கள்: Deep Purple, Rainbow, Whitesnake, Uriah Heep..... (இவற்றில் எதாவது உங்களுக்குப் பிடித்திருந்தால், Black Sabbathஐ நம்பிக்கையுடன் கேட்கலாம். அல்லது Black Sabbath பிடித்துப் போனால் இவற்றையும் முயற்சிக்கலாம்).\nஉங்கள் வசதிக்காக, சில Black Sabbath பாடல்களை இணைத்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள்.\nOzzy பாடிய Wicked World (பாடல் மட்டுமே, நிகழ்படம் கிடையாது):\nDio ஒரு live நிகழ்ச்சியில் பாடிய Die Young என்ற பாடலின் ஒளிப்பதிவு:\nஒன்றே குலம், ஒருவனே சாத்தான்\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 5/18/2007 10:35:00 முற்பகல் 6 கருத்துகள்:\nலேபிள்கள்: இசை, Black Sabbath\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/935/", "date_download": "2018-05-25T20:42:59Z", "digest": "sha1:66GGTF7LY7NREO6GB5A6X4SXPITD57IF", "length": 4356, "nlines": 106, "source_domain": "www.pagetamil.com", "title": "நுவரெலியா வசந்க��ல மோட்டார் பந்தயம் | Tamil Page", "raw_content": "\nநுவரெலியா வசந்கால மோட்டார் பந்தயம்\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் நிறைவு\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nமுகத்தை மறைத்துக்கொண்டு ரோமன்ஸ் செய்யும் நயன் விக்னேஷ்.\nபௌத்த மத வழிபாட்டுடன் வவுனியா நகரசபை வரவேற்பு: தியாகராசா வெளிநடப்பு\nஇலண்டனில் பதுங்கியிருக்கும் ஈ.பி.டி.பி குற்றவாளிகளை நாடுகடத்த நடவடிக்கை\nபௌத்த மத வழிபாட்டுடன் வவுனியா நகரசபை வரவேற்பு: தியாகராசா வெளிநடப்பு\nயாழ்ப்பாணத்தில் சீதையின் தாகம் தீர்த்த வற்றாத பொக்கணை\nநண்பர்கள் நக்கல் அடித்ததால் மாணவன் தற்கொலை\nசட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் மீது நடவடிக்கை: யாழ் நீதிமன்று அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44205", "date_download": "2018-05-25T20:41:15Z", "digest": "sha1:YNNNBLWLWOZXAADUYCJPLPVH5GAWG3C2", "length": 23788, "nlines": 112, "source_domain": "www.zajilnews.lk", "title": "நல்லாட்சியில் கூட தமிழ் பகுதிகளுக்கான அரச நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருகின்றன - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் நல்லாட்சியில் கூட தமிழ் பகுதிகளுக்கான அரச நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருகின்றன\nநல்லாட்சியில் கூட தமிழ் பகுதிகளுக்கான அரச நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருகின்றன\nநல்லாட்சியில் கூட தமிழ் பகுதிகளுக்கான அரச நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருவதாக ஆரையம்பதி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.\nநல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் (13.8.2016) சனிக்கிழமை நடைபெற்ற போது அங்கு நல்லிணக்க பொறிமுறை பற்றிய ஆலோசனையை முன் வைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஇந்த அமர்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இந்த நாட்டில் நல்லிணக்கம் குறைவதற்கு காரணம் சுதந்திரத்தின்பின் இந்த நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்களும், அரசியல் வாதிகளுமே காரணமாகும்.\nநல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் செய்த தவறுகள் செய்து கொண்டிருக்குதம் தவறுகள் வெளிப்படுத்தப்பட்டு அற்றுக்கு பரிகாரம் காணப்படல் வேண்டும். கல்லோயாக் குடியேற்ற���்திட்டம் மலையக தமிழரின் குடியுரிமை பறிப்பு என்பவற்றை செய்த இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேணநாயக்க தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வந்த எஸ்.டபிள்யு ஆர்டி பண்டார நாயக்க தரப்படுத்தலைக் கொண்டு வந்து எமது மாணவர்களின் கல்வியை பாதிப்புக்குள்ளாக்கிய முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கா போன்றவர்களை நல்லிணக்கம் குறைய காரணமானவர்களாக எடுத்துக் கொள்ளலாம்.\nஇவர்கள் உட்பட இவர்களது வாரிசுகளான அரச தலைவர்கள் கடந்த கால தவறுகளை உணர்ந்து கொண்ட போதிலும் அவர்களது பதவி மோகமும் பதவி பறிபோகும் என்ற அச்சமும் இவற்றை திருத்துவதற்கு இடமளிக்க வில்லை.\nஇதற்கு இன்றைய நல்லிணக்க அரசு இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் கூட விதி விலக்கல்ல. இந்த அரச தலைவர்கள் யாருமே தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றியது கிடையாது.\nஇன்றைய ஜனாதிபதி கூட கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனிடம் வழங்கிய வாக்குறுதிகயை நிறைவேற்ற வில்லை. அதே போன்று வடக்கு மக்களின் காணிகளை ஆறுமாதங்களுக்குள் விடுவிப்பேன் எனக் கூறிய வாக்குறுதி போன்ற வைகளை உதாரணமாக குறிப்பிடமுடியும்.\nநல்லிணக்கத்தை பாதிக்கும் அரசின் செயல்களாக அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்ட மாகாண சபைகளுக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க மறப்பதும் அற்றை மாகாண சபைகளின் ஆளுனர்கள் மூலம் கட்டுப்படுத்துவதும் அரச கரும மொழிச்சட்டத்தில் இலங்கையில் தேசிய அரச நிர்வாக மொழிகளாக சிங்களம் தமிழ் மொழிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்று வரை முழுமையாக அமுல் படுத்தப்பட வில்லை.\nயுத்தத்தை காரணம் காட்டி வடக்கு கிழக்கு அபிவிருத்தி நிறுத்தப்பட்டிருந்தது. யுத்தம் முடிந்த பின்னரும் இழந்த அபிவிருத்தியை ஈடு செய்யக் கூடிய வகையில் வழங்கள் ஒதுக்கப்பட வில்லை.\nயுத்த காலத்தில் தமிழர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற கருத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டு அற்றினுள் பெரும்பகுதியான வேலைவாய்ப்புக்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.\nஇன்று இந்த நல்லாட்சியில் கூட தமிழ் பகுதிகளுக்கான அரச நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருகின்றன. உதாரணமாக தனித்தமிழ் பிரதேசமான மட்டக்களப்பு மேற்கிலுள்ள கல்வி வலய பாடசாலைகளுக்கு முஸ்லிம் சிற்றூழியர்களும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொலனறுவையைச் சேர்ந்த சிங்கள சிற்றூழியர்களும் நியமிக்கப்பட்டமை இதற்கு நல்ல உதாரணமாகும்.\nயுத்தம் காரணமாக கல்வி பாதிக்கப்பட்ட தமிழரிடையே உயர் பதவிகளுக்கு போதியளவு தகுதியில்லாத தமிழர்கள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் சிற்றூழியராவதற்கு கூட தகுதியில்லாதவர்களாக தமிழர்கள் இருக்கின்றார்களா கடந்த ஆட்சிக்காலத்தில் தேவையோ இல்லையே ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி செய்ய்பபட்டது. இந்த நல்லாட்சியிலும் பொலனறுவை எல்லா துறைகளிலும் அபிவிருத்;தி செய்யப்படுகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் பங்காளிகளைக் கொண்ட முஸ்லிம் பிரதேசங்கள்\nஅபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் எதிர்க்கட்சியினரைக் கொண்ட தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. நல்லிணக்கத்தை பாதிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயற்பாடுகளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசின் பங்காளிகள் அரசியல் வாதிகளின் அத்து மீறல்களும், அதிகார வெறியாட்டங்களும் நிறுத்தப்படல் வேண்டும்.\nமட்டக்களப்பு வாவியை குப்பைகளால் காத்தான்குடி நகர சபை நிரப்பி வருகின்றது. காத்தான்குடியில் சேரும் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக யுனப்ஸ் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வாவியில் குப்கை கொட்டக் கூடாது என தீர்;ப்பளிக்கப்பட்டும் காத்தான்குடி கழிவுகள் இன்று வரை வாவியில் கொட்டி மண் நிரப்பப்பட்டு வாவியின் நீர் ஓட்டத்தை தடுத்து ஆரையம்பதி மக்களை வெள்ளத்தில் மூழ்கச் செய்து தன் நில விரிவாக்கத்தைச் செய்யும் காத்தான்குடி நகர சபையின் செயற்பாடு ஒட்டு மொத்த நண்ணீர் மீணவர்களின் வாழ்வாதாரத்தினையும் சுற்றுச் சூழலையும் பாதிக்கச் செய்துள்ளது.\nபிரதேச சபைகள் தொடர்பாக 5.12.1987ம் திகதிய வர்த்தமாணி அறிவித்தலிலுள்ள எல்லைகளை மீறி ஆரையம்பதியின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்கும் காத்தான்குடி அரசியல் வாதிகளின் செயற்பாடு நிறுத்தப்படல் வேண்டும்.\nஆரையம்பதியிலுள்ள சதுப்பு நிலங்களையும் குளங்களையும் நிரப்பி குடியேற்றங்கள�� செய்வதுடன் இவற்றினை தடுக்கும் அரச அதிகாரிகளை அச்சுறுத்தவதும் மீறி தடுக்க முனைந்தால் அரசியல் அதிகாரத்தின் மூலம் மாவட்ட நிருவாகத்திற்கு அழுத்தம் கொடுத்து இடமாற்றம் செய்வதும் நிறுத்தப்படல் வேண்டும்.\nஆரையம்பதி கோவில்குளம் சிகரம் பகுதியில் மண்முனையில் இறுதி அரசியான உலக நாச்சியினால் புதைக்கப்பட்ட தொல் பொருள் கொண்ட காணியில் அத்துமீறி ஆக்கிரமித்து தொல் பொருற்களை களவாடி தொல் பொருள் ஆய்வினை மேற் கொள்ள தடையாக அழுததங்களை பிரயோகிக்கும் அரசியல் வாதிகளின் செயற்பாடு நிறுத்தப்படல் வேண்டும்.\nவட்டத்துக்குரிய அரச நிறுவனங்கள் பல வற்றை முஸ்லிம் பிரசேதங்களுக்கு இடமாற்றம் செய்வதும் இம்மாவட்டத்தில் இடம் பெறுகின்றது. உதாரணமாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை மற்றும் சிறுகைத்தொழில் திணைக்களத்தின் புடவைக் கைத்தொழில் நிலையம் போன்ற வற்றை குறிப்பிடலாம்.\nமத்திய கிழக்க நாடுகளினால் வழங்கப்படும் நிதியுதவிகள் மூலம் கட்டப்படும் வீடுகளில் தனியே முஸ்லிம்கள் மாத்திரமே குடியேற்றப்பட்டு அந்த நாட்டுப் பெயரால் அவை அழைக்கப்படுகின்றன.\nஉதாரணமாக ஈரான் சிற்றி, மற்றும் குவைட் சிற்றி, சதாம் ஹ{ஸைன் வீடைமப்புத்திட்டம் என்பவற்றை குறிப்பிடலாம்.\nஇந்தியா அரசாங்கத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் போது அதிலும் தமிழர்களுக்கு கிடைப்பதை விட அதிக வீடுகளை முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்கள் பிரதேசங்களுக்கு ஒதுக்கி கொடுக்கின்றார்கள்.\nசுமார் 78 வருடங்களுக்கு மேல் செயற்பட்டு வரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை எவ்வித முன்னேற்றமுமின்றி அவ்வாறே இருக்க அன்மையில் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு பல் வேறு வசதி வாய்ப்புக்களை தேவைக்கதிகமாக பெற்றுள்ளமை அரசியல் மேலாதிக்கத்தின் எடுத்துக்காட்டாகும்.\nஆரையம்பதி கிழக்கிலுள்ள பிரதேசம் முழுமையாக காத்தான்குடி முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தமிழர்களின் இந்து சமய கிரிகைகள் செய்ய முடியாத நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nவடக்கு கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்படல் வேண்டும். யுத்த விசாரணை சர்வதேச நீதிபதிகளினால் நடாத்தப்படல் வேண்டும். ஒருபக்கமுள்ள அ���சியல் அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப அந்த அதிகாரம் பண்முகப்படுத்தப்படல் வேண்டும்.\nஒவ்வொரு ஊரிலும் தமிழ் பிரதேசங்களில் ஆலயங்கள் சமூக நிறுவனங்களின் சம்மேளனம், முஸ்லிம் பிரதேசங்களில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இவற்றுக்கிடையில் கலந்துரையாடல் ஏற்படுத்தப்படல் வேண்டும்.\nஅவை ஒரு பக்க சார்பாகவோ அரசியல் அழுத்தங்கள் அற்ற வகையிலோ அவை முன்னெடுக்கப்படவேண்டும். நேருக்கு நேர் கதைக்கும் போது உறவு மேம்படும் என்றார்.\nPrevious articleஇனக் குரோதக் கருத்துக்கள் வெவ்வேறு பிணக்குகளை எற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது: ஏ.எம்.பர்சாத்\nNext articleஓய்வு முடிவை கைவிட்டார், மெஸ்சி\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் வழங்கி வைப்பு\nமனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nஇரத்மலானை துப்பாக்கிச்சூடு; உண்மை அம்பலம்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/weight-age-method-will-be-followed-teacher-selection-on-310666.html", "date_download": "2018-05-25T20:28:53Z", "digest": "sha1:EPAHB32KZMO6TACK2XGESTUJ3F7C276I", "length": 10521, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர முடிவு செய்துள்ளது தமிழக அரசு | Weight age method will be followed in Teacher selection on Government schools - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர முடிவு செய்துள்ளது தமிழக அரசு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர முடிவு செய்துள்ளது தமிழக அரசு\n\"வந்தேமாதரம்\" எந்த மொழியில் எழுதப்பட்டது தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்தவருக்கு பிரசவ வலி.. பெண் குழந்தையுடன் வீடு திரும்பினார்\nநீங்க போய் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுங்க… கைக் குழந்தையுடன் தேவுடு காத்திருந்த கணவன்மார்கள்\nசென்னை : தமிழக அரசுப்பள்ளிகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்த நியமனத்தில் வெயிட்டேஜ் முறையைத் தொடர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nதமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை 2013ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதுகுறித்து முறையிட்டதால் அதைத் தொடர்வது குறித்து பரிசீலிப்பதாக அரசு தெரிவித்து வந்தது.\nஇந்நிலையில், ஆசிரியர் நியமனம் TET தேர்வு முறையிலா அல்லது வெயிட்டேஜ் முறையிலா என்கிற குழப்பம் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்தது.\nதற்போது அரசுப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு ஏற்கனவே இருந்தது போல வெயிட்டேஜ் முறையை பின்பற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.\nஅதன்படி இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்களும் சேர்க்கப்படும். அதோடு TET தேர்வில் எடுத்த மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும். இதன்படி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ntet exam teacher government schools ஆசிரியர்கள் நியமனம் தமிழக அரசு\nமெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு.. முதல்வர் எடப்பாடியார் அறிவிப்பு\nகர்நாடகாவில் 2 தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல்.. பாஜக வெற்றி கேள்விக்குறி\nகோவையில் மீண்டும் குட்கா குவியல்.. 840 கிலோ பறி��ுதல்.. 2 பேர் அதிரடி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/05/07/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-44/", "date_download": "2018-05-25T20:42:30Z", "digest": "sha1:Z53JF2UC7NFBSG6POR2ZXFX7B6RYUDVV", "length": 44204, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 44 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\nநைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் உதங்கர் முதலான முனிவர்களிடம் சொன்னார். “வேதமுடிபின்மீது கேட்கப்படும் அனைத்து வினாக்களுக்கும் அடிப்படை ஒன்றே. இங்கு இவ்வுலகின் இப்பொருட்களைக்கொண்டு அதை எப்படி அடைவது அதை எவ்வகையில் நிறுவுவது” அவர் கையை அசைக்க அவ்வசைவுக்கேற்ப நாகம் மெல்ல தலைதூக்கியது. அதன் படம் விரிந்து செதில்கள் அசைந்தன. “எல்லா அவைகளிலும் வேதமுடிபு பருவடிவான வினாக்களையே எதிர்கொள்ளும். ஏனென்றால் அது நுண்வடிவானது. இனிவரும் காலங்களிலும் அவ்வாறே. முனிவரே, என்றும் வேதமுடிபுநிலையின் எதிர் என அதுவே நின்றிருக்கும்.”\nஅவருடைய கையசைவுக்கேற்ப அஸ்வஸ்தை படம் திருப்பி நா துப்பியது. அதன் உடற்சுருட்கள் சுழன்றன. அதற்குள் ஒன்றுள் ஒன்றென அமைந்த ஆறு நாகங்களும் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் சுழன்றுகொண்டிருந்தன. இளைய யாதவர் சொன்னார் “பருவடிவ வினாக்களும் அவற்றுக்கான பருவடிவ விடைகளும் இப்புவியில் மானுடன் வாழத்தொடங்கிய காலம் முதல் எழுந்துகொண்டிருக்கின்றன. ஒன்று திறக்க நூறு தொடங்கும். அவை என்றும் இங்கே இருந்துகொண்டிருக்கும். அவை உணவூட்டும். காக்கும். வெல்லச்செய்யும். அமைப்புகளும் விசைகளுமாகும். வேதமுடிபு நுண்வடிவ வினா ஒன்றுக்கான விடை. நுண்வடிவில் மட்டுமே அது எழமுடியும்.”\nபுலன் தொட்டறிந்து புழங்கும் இவையனைத்திலும் அறியா நுண்மையொன்று இலங்குவதைக் கண்ட திகைப்பிலிருந்து எழுந்தது அவ்வினா. என்றும் இவையனைத்திலிருந்தும் அவ்வினா எழுந்துகொண்டே இருக்கும். இருமையென்றே இதை அறியமுடியும். இருப்பென்றும் இன்மையென்றும், உருவென்றும் அருவென்றும், கணமென்றும் காலமென்றும், வெளியென்றும் துளியென்றும். ஆனால் இருமையற்ற நிலையிலிருந்தே அவை தொடங்குகின்றன என்று உணர்கின்றனர் அறிவர். இருமையை கடக்காமல் இவையனைத்திற்கும் முதலிறுதியை சென்றடையவியலாது.\nஅந்த முரணிலிருந்தே இவ்வினாக்கள் எழுகின்றன. அனலென்ற���ம் நீரென்றுமானது எது ஒளியென்றும் இருளென்றும் இலங்குவது எது ஒளியென்றும் இருளென்றும் இலங்குவது எது முழு முதன்மையின் மையத்தில் உள்ளது ஒருபோதும் அழியாத பெரும்புதிர். வேதமுடிபு அப்புதிருக்கான விடை அல்ல. அப்புதிரைக் கண்டடைவது மட்டுமே.\nஒவ்வொரு அறிதலின் நிலையிலும் அந்த அறியமுடியாப் பேரிருப்பை சுட்டுவதே வேதமுடிபின் வழி. ஒவ்வொரு விடையுடனும் அந்தப் புதிரையும் இணைத்துவிடுவதே அதன் பணி. வேதமுடிபு உலகியலுக்கான விளக்கம் அல்ல. உலகியல் அனைத்துக்கும் நிகரெடையாக மறுமுனையில் நின்றிருக்கும் ஓர் உள எழுச்சி மட்டுமே.\nஅதை அடைந்தனர் முந்தையர். பிரம்மம் என்பது வெறுமொரு வியப்பொலி. அவ்வியப்பை அழிக்காமல் ஒரு கைப்பிடி அன்னத்தை உண்ணவியலாது. ஒரு கை நீரள்ளி அருந்தவியலாது. புணர, பெற்றெடுக்க, வளர்த்துவிட முடியாது. போரிட, வெல்ல, கொள்ள உளமிராது. எனவே அப்பெருவியப்பை ஒவ்வொரு அறிதலாலும் அழித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு சொல்லாலும் சிறிதாக்கிக் கொண்டிருக்கிறோம். முனிவர்களே, வேதமுடிபு அந்த வியப்பை நினைவுறுத்துவது. அதை தக்கவைப்பது.\nமுதற்கணம் கடல் சித்தமழியச் செய்கிறது. அகத்திருந்து அறிவது அங்கிருந்து ஒழிந்து தான் கடலென்றாகிறது. மறுகணம் அதற்கு பெயரிடுகிறோம். அதுபோல் இது என்கிறோம். ஆம் அதுவே இது என்று அடையாளம் கொள்கிறோம். நன்று தீதென்றும் அழகென்றும் அல்லதென்றும் பகுக்கிறோம். கடலில் இருந்து கடலறிவோனாக பிரிகிறது அகம்.\nகலையென்பது கடலெனும் கருத்திலிருந்து கடலை மீட்டெடுப்பது. கடல்கண்டு கண்ணாகி கருத்தழியும் கணத்தை நிறுத்திவைப்பது. கடலென்றாகி கடலை அறிவது. வேதமுடிபென்பது கலைகளில் முதற்கலை.\nஇங்குள்ள அனைத்தும் அது உறையும் நிலைகள். அது சொல்லும்பொருளுமென நின்றுள்ளது. சிலர் ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள். பிறர் உலகியல் யோகத்தால் அதை அறிகிறார்கள். பிறர் செயல்யோகத்தால் அறிகிறார்கள். நிலையாயினும் நடப்பதாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது கலமும் கொள்பொருளும் சேர்ந்தமையால் பிறந்தது என்று அறிக\nவேதமுடிபு வெறும்வியப்பை சொல்லென்றும் கருத்தென்றும் அவைநிலை என்றும் ஆக்கும் அறிவுச்செயல். பகுத்தறிந்து வரையறுத்து அறிவன அனைத்துக்கும் எதிர்நிலை. நிலைமயக்கி புறமழித்து இருமைவிலக்கி இன்மைவரை சென்���ு நின்று தன்னை நிறுவுவது. அவைகள் அனைத்திலும் அறிக, அறிதலைத் துறந்து மேலும் தெளிக என்றே அது அறைகூவும்.\nயானையை பெரிதென்றும் கரியதென்றும் கொம்பென்றும் துதிக்கை என்றும் இறப்பென்றும் காண்பவர் அதை அச்சமென்றே அறிவர். யானையை விலங்கென்று காண்பவனே அதை ஆள்கிறான். காடென்று காண்பவன் அதற்கு நோய்நீக்குகிறான். பாறையென்றும் முகிலென்றும் அதை காண்பவன் அதை சொல்லில் நிறுத்தும் கவிஞனாகிறான். துதிக்கை வண்டும் யானையும் ஒன்றென்று உணர்ந்தவனே முற்றிலும் அச்சம் ஒழித்து யானையை அறிபவன்.\nமண், வான், வயிறு என அனைத்துக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் அந்த முழுமுதன்மையே அடிநிலை. அது விதை. அது தந்தை. முளைத்துப்பெருகிய அனைத்தும் அதுவே. ஒன்றென்று அறிந்தவன் பலவென்றானவற்றின் நிலைகளை அறிந்தவன்.\nஇங்குள அனைத்தும் தங்கள் இயல்புகளின் பருவெளிப்பாடுகள். இயல்புகளன்றி இயற்றுவதென வேறில்லை. மூன்றெனப் பிரிந்து ஒன்று பிறிதை இயக்கி இங்கே இலங்குகின்றன பொருட்கள். இயல்பென நின்றதை அறியாமல் பொருட்களை அறிவது இயலாது. இயல்புகள் பொருளென்றாகும் விந்தையிலிருந்து எழுவதே வேதமுடிபு நோக்கி செல்லும் வினா.\nவிளங்கும் அனைத்துக்கும் விளங்கா நிலையென்று நிற்பதை அறிந்தமைந்தோன் வீடுபெற்றவன். மேழிபிடிக்கும் ஆயிரவருக்கு கோள்சூழ்ந்து குறிசொல்ல ஒருவன் போதும். நோய்கொண்டோர் ஆயிரவருக்கு நோய்முதல்நாடுவோன் ஒருவன் போதும். இருமையிலுழலும் பல்லாயிரம் மானுடர்பொருட்டு ஒருவன் ஒருமையிலமர்ந்தால் போதும். விடுதலைபெற்றோன் என்புதசைக் கூடென்று எழுந்த இறைச்சிலை.\nபித்தனுக்கும் மெய்யனுக்கும் பேசுநிலை ஒன்று. விழிகள் வேறுவேறு. மெய்யிலமைந்தோன் துயரற்றவன். காண்கையிலும் காணாதமைந்தவன். அறிந்திருந்தாலும் கனிந்தவன். முனிவரே, அனைத்தையும் பொறுத்தருள்வாள் அன்னை. மானுடக் குலமனைத்தையும் பொறுத்தருள மானுடர் சிலர் என்றுமிருந்தாகவேண்டும்.\nஅனைத்தையும் புறக்கணித்தான் போலே இருப்பான். இயல்நிலைகளால் சலிப்படையான். இயல்புகளின் மாறாச் சுழல் இது என்றெண்ணி தன்னுள் அசைவற்று நிற்பான். துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன் தன்னிலையில் அமைவான். ஓட்டையும், கல்லையும், பொன்னையும் நிகராகக் காண்பான். இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் நிகராக நடப்பான். இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் ஒன்றெனக் கணிப்பான். மதிப்பையும் சிறுமையையும் இணையெனக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூணுவான். விளைவுதரும் எல்லா செயல்களையும் துறப்பான். அவனே இயல்புகளைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான். அவன் மானுடரிடத்தில் எழுந்து பிரம்மத்தின் முழுமையை சென்றடைந்தவன்.\nஆயிரம் முறை எம்பி ஒருமுறையே தொடுகிறது மானுடம். மாவீரர், பேரறிஞர், மாகவிஞர், அருங்கலைஞர் பல்லாயிரம் மானுடரின் விழைவின் நிறைவேற்றங்கள். அவர்கள் முடிவிலாதெழுக\nஅறிபடுபொருட்களனைத்தும் எல்லைக்குட்பட்டவை. அறிபவன் தன் எல்லைக்குள் நிற்பவன். ஆகவே எல்லைக்குட்பட்ட அறிவையே இங்கு மானுடர் அறியமுடியும். எல்லைக்குட்பட்ட அனைத்தும் எல்லையின்மையில் அமைந்துள்ளன. எல்லையின்மையால் வேலியிடப்பட்டவையே வடிவங்களனைத்தும். எல்லைகடந்துசென்று எல்லையின்மையை அறிந்தமைதலே வேதமுடிபு.\nஅறிவென அதை கொண்டவர் அதன் எல்லையின்மை கண்டு அஞ்சி எல்லைக்குள் வந்து ஒடுங்கிக்கொள்கிறார். வாழ்வென அதை கொண்டவர் ஒவ்வொரு கணத்திலும் அதன் முடிவிலா திகழ்தலை உணர்ந்து ஆமென்று அமர்ந்திருக்கிறார்.\nசிற்றுண்மை எனக் கொள்பவை அனைத்தும் எத்தனை சிறியோருக்கும் ஏதோ ஒருகணத்திலேனும் பேருருக் காட்டி பதறச்செய்யும் என்று அறிக முடிவிலி திறந்துகொள்ளாத தருணமேதும் இங்கில்லை. அதில் முட்டி பதைக்காமல் எவரும் வாழ்ந்தமைவதில்லை. முடிவிலி எழுந்த கணமே சிற்றுண்மைகள் பேருண்மைகள் என்றாகிவிடுகின்றன.\nஅது வானில் வேர்களும் மண்ணில் கிளைகளும் கொண்ட மரம். இலைகளும் தளிர்களும் மலர்களும் கனிகளும் என இங்கு தழைக்கிறது. அதன் விதைகள் வானில் விதைக்கப்படுகின்றன. அதன் சாறென ஓடுவது வானின் ஊற்று. இங்கு ஒவ்வொரு இலையிலும் மலரிலும் சருகிலும் வானம் உள்ளது.\nஇளைய யாதவரின் கையசைவுக்கு ஏற்ப படமசைத்துக் கொண்டிருந்த நாகம் மெல்ல தலையை தரையில் வைத்தது. அதன் தலை நீண்டுசென்று துடிக்கும் வாலை நோக்கியது. வாய்திறந்து அது தன்னை தான் விழுங்கத் தொடங்கியது. முனிவர்கள் அதை நோக்கி நின்றிருந்தனர். இறுகிச் சுழியென்றாகி அதிர்ந்துகொண்டிருந்த நாகத்தை நோக்கி திகைத்து அமர்ந்திருந்த உதங்கரிடம் இளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார் “இங்கு வெறுமனே பிறந்து உண்டு உறங்க��� ஈன்று வளர்த்து வென்று கொண்டு கொடுத்து வாழ்வதற்கும் பேருண்மைகள் தேவையாகின்றன, உதங்கரே.”\nஉதங்கர் அவரை வெறுமை நிறைந்த விழிகளால் நோக்கினார். “முன்பொருமுறை நாம் சந்தித்தோம், அன்று நீங்கள் சர்மாவதியின் கரையில் தூமவனம் என்னும் காட்டில் தவச்சாலை அமைத்திருந்தீர்கள். நான் அவந்தியிலிருந்து அவ்வழியே துவாரகைக்குச் சென்றபோது என்னைக் கண்டு குடிலில் இருந்து கைகளை விரித்தபடி ஓடிவந்தீர்கள். யாதவரே, இவ்வழி வருவீர்கள் என எண்ணவுமில்லை. என் பெரும்பேறு என்று கூவினீர்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்றார் உதங்கர். “நினைவுகூர்கிறேன். அன்று நீங்கள் களைத்திருந்தீர்கள். உடன் எவருமிலாது தனித்திருந்தீர்கள்.”\nஇளைய யாதவர் சொன்னார். என்னை உங்கள் குடிலுக்கு அழைத்துச்சென்றீர்கள். தேனும் கனியும் தந்து புரந்தீர்கள். பின்னர் என்னருகே அமர்ந்து “சொல்க யாதவரே, அஸ்தினபுரியும் இந்திரப்பிரஸ்தமும் எப்படி உள்ளன துரியோதனனும் யுதிஷ்டிரனும் நலமா உங்கள் தோழர் அர்ஜுனன் ஏன் உடன்வரவில்லை துவாரகையில் உங்கள் மைந்தர்கள் மகிழ்ந்திருக்கிறார்களா துவாரகையில் உங்கள் மைந்தர்கள் மகிழ்ந்திருக்கிறார்களா” என்று கேட்டீர்கள். “நான் இருபதாண்டுகளாக இக்காட்டில் தவம்செய்கிறேன். அங்கே நிகழ்வதென்ன என்று சொல்லும் எவரும் இங்கு வருவதுமில்லை” என்றீர்கள். என்னுடன் வந்த சூதனாகிய கிருதகேதுவிடம் நிகழ்ந்ததைச் சொல்லும்படி நான் சொன்னேன்.\nகிருதகேது கிருஷ்ண துவைபாயன வியாசர் இயற்றிய காவியத்தை விரித்துரைத்தான். குருக்ஷேத்திரத்தில் நிகழ்ந்த பெரும்போரையும் அங்கே கௌரவப்படையினர் இறந்து குவிந்ததையும் அவர்களால் பாண்டவப்படையும் முற்றழிந்ததையும் அவன் சொன்னான். தொடைபிளந்து துரியோதனன் இறக்க நெஞ்சுடைந்து துச்சாதனன் மாய கர்ணனும் ஜயத்ரதனும் சல்யரும் மாண்ட செய்தியை கூறினான்.\nபீஷ்மரும் துரோணரும் மடிந்ததைச் சொல்லிக் கேட்டதுமே நீங்கள் சினந்து எழுந்தீர்கள். அருகிருந்த குடுவையிலிருந்து நீரை எடுத்து என்னை நோக்கி ஓங்கி “இரக்கமில்லாதவனே, என்னவென்று நினைத்தாய் மானுடரை பல்லாயிரங்களின் குருதியின்மேல், தந்தையரும் ஆசிரியரும் விழுந்த களத்தின்மேல்தான் நிலைநாட்டப்படவேண்டுமா உனது சொல் பல்லாயிரங்களின் குருதியின்மேல், தந்தையரும் ஆ��ிரியரும் விழுந்த களத்தின்மேல்தான் நிலைநாட்டப்படவேண்டுமா உனது சொல் எண்ணியிருந்தால் நீ தடுத்திருக்கக்கூடிய அழிவல்லவா இது எண்ணியிருந்தால் நீ தடுத்திருக்கக்கூடிய அழிவல்லவா இது” என்று கூச்சலிட்டபடி என்னை நோக்கி வந்தீர்கள். கண்களில் நீர்வழிய “இதோ உன்மேல் தீச்சொல்லிடுகிறேன்” என்று வீசமுற்பட்டீர்கள்.\nநான் “அந்த நீரில் குருதியில்லையேல் என்னை முனியுங்கள், உதங்கரே” என்றேன். கையைத் தூக்கி நோக்கி திகைத்து “இது என்ன” என்று நீங்கள் கூவினீர்கள். கையை உதறியபடி பின்னால் சென்று “இது உன் மாயம். என் விழிமயக்கு” என்று கூச்சலிட்டீர்கள். “முனிவரே, அறமென்று ஒன்றை நீங்கள் எப்போதேனும் உங்களுக்காகவேனும் வகுத்துக்கொண்டீர்கள் என்றால் அக்குருதியை தொட்டுவிட்டீர்கள்” என்றேன். “இல்லை இல்லை” என்று கூவியபடி திரும்பி ஓடினீர்கள்.\nஅன்று முழுக்க உங்கள் குடிலில் நான் அமர்ந்திருந்தேன். மறுநாள் காலையில் குடில்முற்றத்தில் நடுங்கும் உடலும் விழிநீர் வழியும் கண்களுமாக வந்து நின்றிருந்தீர்கள். நான் இறங்கி வெளியே வந்தபோது கைகளைக் கூப்பியபடி “நான் தொட்ட அனைத்தும் குருதிவடிக்கின்றன. நதிப்பெருக்கே குருதியென ஓடுகிறது” என்றீர்கள். அருகணைந்து “முனிவரே, அறம் போலவே மறமும் மாற்றிலாதது. அறத்தையும் மறத்தையும் அந்தந்தத் தருணங்களில் நிறுத்தி நோக்குவதன் பிழையே உங்கள் உணர்ச்சிகள். ஒவ்வொன்றையும் தாங்கி நின்றிருக்கும் முடிவிலியை உணர்ந்தவருக்கு அறமும் மறமும் ஒரு நிகழ்வின் இரு முகங்களே” என்றேன்.\n“ஆம், இதை நீங்கள் எனக்கு முன்பொருமுறை நைமிஷாரண்யத்தின் குடிலில் வைத்து சொல்லியிருந்தீர்கள் என்றீர்கள். நான் வருக என உங்கள் தோளைத் தொட்டேன்” என்றார் இளைய யாதவர். உதங்கர் “ஆம், நினைவுறுகிறேன். அந்தக் கணம் நான் கண்டதென்ன” என்று கூவியபடி எழுந்தார். “பிறிதொன்று. பேருரு, அலகிலி. யாதவரே, அது என்ன” என்று கூவியபடி எழுந்தார். “பிறிதொன்று. பேருரு, அலகிலி. யாதவரே, அது என்ன” இளைய யாதவர் புன்னகையுடன் “அறியப்படுவது” என்றார். “அனைத்துச் சொற்களுமானது. சொல் கடந்தது” என்றார் உதங்கர்.\n“பின்னர் அதை எண்ணி எண்ணி தொகுத்துக்கொண்டேன். கோடிகோடி பாடல்கள் கொண்ட பெருங்காவியம். அதில் இனித்து இனித்து கடந்துசென்றேன். கோடிகோடிகோடி சொற்களால் ���ன வேதம். அதன் இசையில் ஆழ்ந்தேன். ஒரு தருணத்தில் அஞ்சி ஆசிரியரே, ஆசிரியரே என்று கூச்சலிட்டேன். அனைத்து அணிகளிலும் சொற்களிலும் என்னை அறைந்துகொண்டு அலறினேன். ஒரு சொல்லிடைவெளி வழியாக வெளியே வந்துவிழுந்தேன். அது சாந்தீபனியின் குருநிலை. அலறியபடி குடிலுக்குள் ஓடிச்சென்றேன். அங்கே ஆசிரியருக்கான பீடத்தில் அமர்ந்து நீங்கள் மாணாக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொண்டிருந்தீர்கள்.”\n“ஆம், நீங்கள்… நீங்கள் கற்பித்துக்கொண்டிருந்தது வேதம். உங்கள் முகம் வேதவியாசருடையதெனத் தோன்றியது. நான் உங்கள் காலடிகளில் விழுந்து என்னை காத்தருள்க ஆசிரியரே, நான் அழிந்து மறையவிருக்கிறேன், என்னை அணைத்து அருகமையச் செய்க என்றேன். அஞ்சற்க என உங்கள் கை என் தலையைத் தொட்டது” என்றார் உதங்கர். பின்னர் “ஆனால் அது கனவு. நான் உங்கள் முன் நின்றிருந்தேன். நீங்கள் புன்னகைத்தீர்கள். யாதவரே, என் சித்தம் மயங்குகிறது. என்னுடன் இருங்கள் என்றேன். ஆம் என்றீர்கள். அனைத்துப் பாலையிலும் நீரென வருக ஆசிரியரே என உங்கள் கைகளை பற்றிக்கொண்டேன். ஆம் என்று என்னை அணைத்துக்கொண்டீர்கள்” என்றார்.\nஇளைய யாதவர் “பிறகொருமுறை நான் உங்களுக்கு நீருடன் வந்தேன். துவாரகையின் பாதையில் பெரும்பாலை நிலத்தில் நீங்கள் தனித்து வழிதவறியபோது” என்றார். உதங்கர் திகைப்புடன் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். அவர் இளைய யாதவரிடம் உரையாடவில்லை, அவ்விழிகளினூடாக எண்ணங்கள் தன்னுள் புகுகின்றன என மயங்கினார். “கணிக்கும்தோறும் திசைகள் மயங்க, செல்லும்தோறும் பாதைகள் பின்னி விரிய, கூவிய குரல் முடிவிலா விரிவில் ஓசையின்மை என்றாக சென்றுகொண்டிருந்தீர்கள். எங்கும் ஒரு இலைநிழல்கூட இல்லை. வெய்யோன் விரிந்த மணல்வெளியில் அனலெழுந்தது. விடாய்கொண்டு நாநீட்டி முதுகு வளைய விழுந்தும் எழுந்தும் சென்றீர்கள்.”\n” என உங்கள் உள்ளம் ஓலமிட்டது. உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. “வானமே அளிகொள்க. மண்ணே கனிவுகூர்க. நான் இறந்துகொண்டிருக்கிறேன்” என்று அரற்றினீர்கள். கால்தளர்ந்து விழுந்து எழ முடியாமலானபோது என் சொற்கொடையை நினைவுகூர்ந்தீர்கள். “யாதவரே, நீரென்று வருக” என்று கூவினீர்கள். அப்போது கானல் அலைந்த பாலைவிரிவின் தொலைவான் கோட்டில் ஒரு நெளிநிழலசைவை கண்டீர்கள். அணுகிவந்தவன் ஒரு ப���லை வேடன். அவனைச் சூழ்ந்து வந்தன எட்டு வேட்டைநாய்கள்.\nஅவன் உங்களை அணுகி குனிந்து நோக்கினான். அவன் வியர்வைச்சொட்டுகள் உங்கள் நெற்றிமேல் விழுந்தன. இமைகள் அதிர, விழிநீர் கசிய மேலே நோக்கினீர்கள். உங்கள் நாவை நோக்கியபின் அவன் தன் மாட்டுத்தோல் நீர்ப்பையை எடுத்தான். வேட்டைக்குருதியும் சேறும் கலந்த நீர் அதற்குள் இருந்தது. அதை உங்கள் நாவுக்கு அவன் சரித்தான். ஒரு கையை ஊன்றி ஒருக்களித்து எழுந்து “விலகு, காட்டாளனே உன் இழிநீருண்டு உயிர்வாழ விழையவில்லை நான்” என்றீர்கள். அக்கணமே மயங்கி விட்டீர்கள்.\nஅவன் சற்றுநேரம் நோக்கி நின்றிருந்தான். பின்னர் தன் நாய்களிடம் சீழ்க்கையால் ஆணையிட்டான். அவை எட்டுத் திசைகளுக்கும் பாய்ந்தன. மிக அப்பால் துணைவருடன் சென்றுகொண்டிருந்த வணிகனொருவனைச் சென்று கவ்வி குரைத்தது ஒரு நாய். அவன் அந்நாயின் அழைப்பை ஏற்று உங்களை அணுகிவந்தான். வேடன் உங்களை வணிகர்குழுவிடம் ஒப்படைத்துவிட்டு அகன்றான். அவனிடமிருந்த நீரை அருந்தி நீங்கள் உயிர்பிழைத்தீர்கள்.\nஅந்த நீர் தேனைவிட இனிமை கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியிலும் முழுதுடலும் தித்தித்தது. கண்விழித்ததும் அவ்வணிகனின் கைகளை பற்றிக்கொண்டு விழிநீர் வடித்தீர்கள். அக்குடுவையை வாங்கி அதிலிருந்த தெளிந்த நீரை துளித்துளியென அருந்தினீர்கள். ஒரு சொட்டு மணலில் உதிர்ந்தபோது உளம்பதறினீர்கள். தீர்ந்துவிடக்கூடாதென்று உடனே மூடிவிட்டீர்கள். அக்குடுவையை அசைத்து அசைத்து அவ்வொலியை இசையெனக் கேட்டு மகிழ்ந்தீர்கள். நீரின் ஆயிரம் பெயர்களை சொல்லிச் சொல்லி தெய்வமென வழுத்தினீர்கள். நீரை வழுத்தும் செய்யுட்களை நினைவுகூர்ந்து அரற்றிக்கொண்டீர்கள். பிறர் கொள்ளலாகாதென்று மார்புடன் தழுவிக்கொண்டு உறங்கினீர்கள். துயிலில் நீலநீர் பெருகிய ஏரியொன்றில் விழுந்து மூழ்கி எழுந்து திளைத்தீர்கள்.\nபின்னர் அவ்வணிகக் குழுவுடன் இணைந்து துவாரகைக்கு என்னைக் காண வந்தீர்கள். என்னைக் கண்டதுமே பாய்ந்துவந்து கைநீட்டி “யாதவரே, நீர் சொன்ன சொல்லை காக்கவில்லை. என் பாலையில் நீருடன் வரவில்லை” என்றீர்கள். “உதங்கரே, இருமுறையும் நானே நீரை அனுப்பினேன். முதல்முறை எட்டு வசுக்களுடன் இந்திரன் வந்தான். அவன் கலத்தில் இருந்தது விண்ணின் அமுது. நீங்கள் அதை மறுதலித்தீர்கள். எனவே மறுமுறை சோமன் மதுவுடன் வந்தான். அதை அருந்தியே உயிர் கொண்டீர்கள்” என்றேன்.\n“ஆம், அது சோம மதுவின் இனிமை” என்றீர்கள். பின்னர் சினத்துடன் விழிதூக்கி “குருதியும் சேறுமாகத்தான் அமுது எனக்கு அளிக்கப்படவேண்டுமா” என்று கேட்டீர்கள். “அது விண்ணிலிருந்து வருவது. என்றும் அவ்வாறே இருந்துள்ளது. மண்ணில் ஊறுவது சோமமே” என்றேன். என்னை நோக்கிக்கொண்டு நின்றபோது உங்கள் விழிகள் ஒளிகொள்ள உதடுகள் நடுங்குவதை கண்டேன். “அது பூமியுள் புகுந்து உயிர்களை தன் ஆற்றலால் தாங்குகிறது. சாறென்றாகி சோமமென ஊறி அனைத்துப் பசுமைகளையும் வளர்க்கிறது” என்றேன். “ஆம்” என்று தலையசைத்தீர்கள்.\nஉதங்கர் விழித்துக்கொண்டு சுற்றி நின்றவர்களை பார்த்தார். அவர்கள் ஒவ்வொருவரும் விழித்துக்கொள்வதைக் கண்டபின் திடுக்கிட்டு நாகத்தை நோக்கினார். ஒரு சிறு நிழல்புள்ளியாக அது மண்ணில் பதிந்திருந்தது. நோக்க நோக்கச் சிறிதாகி மறைந்தது. “குருதியையும் சேற்றையும் அருந்தும் பெருவிடாயை அடைவதே கற்றல் என்று உணர்ந்தேன், யாதவரே. விடைகொடுங்கள்” என்று கைகூப்பியபடி எழுந்துகொண்டார். “நன்று, தொடர்க” என இளைய யாதவர் வாழ்த்தினார். முனிவர்கள் கைகூப்பி வணங்கி இளைய யாதவரிடம் விடைபெற்றனர்.\n← நூல் பதினேழு – இமைக்கணம் – 43\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nநூல் பதினேழு – இமைக்கணம் – 51\nநூல் பதினேழு – இமைக்கணம் – 50\nநூல் பதினேழு – இமைக்கணம் – 49\nநூல் பதினேழு – இமைக்கணம் – 48\nநூல் பதினேழு – இமைக்கணம் – 47\nநூல் பதினேழு – இமைக்கணம் – 46\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammantemple.ch/ta/12-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF.html", "date_download": "2018-05-25T20:10:00Z", "digest": "sha1:PYZ6ZRIEHCOKP2Z52R3L6AMRBXKQA6TY", "length": 5295, "nlines": 58, "source_domain": "ammantemple.ch", "title": "சித்திரா பௌர்ணமி - Amman Temple Luzern", "raw_content": "\nஅருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 21.04.2016 வியாழன் காலை 09.00 மணிமுதல் 14.00 மணிவரை துர்க்கை அம்மன் ஆலயத்தில் சித்திரா பௌர்ணமி விசேட பூசை நடைபெறும். அன்னதானமும் இடம் பெறும்.\nமாலை 18:30 மணிக்கு விசேட பூசை இடம்பெறும்\nசித்திரா பௌ���்ணமி என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும். சித்திரா பௌர்ணமி அன்று காலையில், எழுந்து நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்தல், அத்துடன் வீடுகளில் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்கு பிடித்தமான சைவ உணவு வகைகளையும் வைத்து வழிபட வேண்டும். அவர்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.\nலுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபையினர்\nவிசேட நாட்களில் நேர மாற்றங்களை எதிர்பார்க்கவும்.\nநிறைகுடம் என்பது தமிழர் கலாசார அடையாளங்களில் ஒன்றாகும். தமிழரின் மங்கலப் பொருட்களுள் ஒன்றாக இது அமைகின்றது. நிறைவான குடம் எனும் பாெருளில் நிறைகுடம் எனப்படுகின்றது. முழுமையாக நீர் நிறைந்த கலசத்தில் மாவிலைகளைச் சொருகி அதன்மேல் முடி நன்கு சீவப்பட்ட தேங்காய் வைக்கப்படும். இதனோடு குத்துவிளக்கு, ஊதுபத்தி, திருநீறு, சந்தனம், குங்குமம் முதலிய மங்கலப் பொருட்களும் வைக்கப்பட்டு இவை யாவும் அரிசி அல்லது நெல் பரவிய வாழை இலையின் மேல் வைக்கப்படும்.\nபூசை அறையை எப்படி வைப்பது\nசைவ மதத்தில் ஒரு சிறப்பிருக்கி றது. யார் வேண்டுமானாலும், ஒரு பூசாரியாகவும், தனது சொந்தக் கோயிலுக்கு பொறுப்பாளராகவும் இருக்க முடியும். அந்தக் கோயில் ஒவ்வொருவரினதும் வீட் டின் பூஜை அறைதான்.\nலுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்\nலுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_16.html", "date_download": "2018-05-25T20:27:22Z", "digest": "sha1:EVTIQKKEBMETECJI5SGOCYTU3W5TKXKW", "length": 40824, "nlines": 239, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சரத்தில் மூன்றாம் நாள்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவ��தை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் க��ரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்���ா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள��� வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டு��ை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்க���லுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி ��ிருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nபிஸ்ஸா, பர்கர், பானிபூரி, பேல்பூரி என்று விரைவு மற்றும் சாட் உணவுக்கலாசாரம் பெருகி போனது தெரிந்த செய்திதான். வீட்டில் குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை அறிவுறுத்த வேண்டிய பெற்றொர்களே நாகரீக உண்வு என்ற போர்வையில் ஒபிசிட்டியை வளர்க்கும் உணவுகளை திணிக்கிறார்கள். நண்பரும், சகபதிவருமான சங்கவி சத்துள்ள உணவுகளை பற்றி எழுதிய விரிவான, தெளிவான இடுகை இது. நகல் எடுத்து சமைலறையில் ஓட்டியும் வைக்கலாம்.\nஉணவே மருந்து. நன்றி சங்கவி. தொடர்ந்து பயன் அளியுங்கள்..\nஎன் பெயர் ராஜகோபால். நண்பர் இப்படி அறிமுக படுத்திக் கொண்டதும் நான் இப்போது என்ன பெயர் சொல்லுஙகள் என்றேன். தண்டோரா, பைத்தியக்காரன், டுபுக்கு, பிளாக் பாண்டி, ஆப்பு இதைப் போல் என்றவுடன் “எறும்பு” என்றார்.\nநினைவுக்கு வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தை சேர்ந்த எறும்பு சென்னையில் தற்போது சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nசிற்றெரும்பை போல் கடிக்கவும் செய்கிறார். பிள்ளையார் எறும்பை போல் கிச்சு, கிச்சு மூட்டவும் செய்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே.\nஇயற்பெயரை சொன்னார். மறந்து விட்டேன். வலைப் பெயர் நன்றாக நினைவில் உள்ளது. காரணம் அப்புறம். சுருக்கமாக மட்டுமில்லாமல், சுருக்கென்றும் கவிதைகள் எழுதுகிறார். தீண்டாமை பற்றி ஒரு சின்ன கட்டுரை பிரமாதம். சென்சிபிளாய் நகைச்சுவையும் வருகிறது. ஜமாயுங்கள் நண்பரே..\n கிட்ட தட்ட நானும் அப்படித்தான்.பலாப்பட்டறை\nவணக்கம் வலைச்சர ஆசிரியரே,\"இப்ப தெரியுதா வாத்தியார் வேல எம்புட்டு கஷ்டம்னு.\nவலைச்சரம் ஆசிரியருக்கு நான்காம் நாள் வாழ்த்துக்கள்\nமூன்றாம் நாள் அறிமுகங்கள் பார்த்தேன்...\nவாழ்த்துகள் ஆசிரியரே. அறிமுகங்களுக்கு நன்றி.\n,\"இப்ப தெரியுதா வாத்தியார் வேல எம்புட்டு கஷ்டம்னு.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nநன்றி ஊர்சுற்றி - நல்வாழ்த்துகள் பாமரன்\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - வலைச்சரம் 2009 தொகுப்பு ...\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - கூகிள் ரீடரின் மாயவித்தை...\nவலைச்சரத்தில் ஊர்சுற்றி - என் குலம் என அழைக்கும் ப...\nவலைச்சரமும் ஊர்சுற்றியும் - அறிமுகம்\nமங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும்..\nஎனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/radhae-ma-vulgar-dance-gets-viral-on-internet-117101200043_1.html", "date_download": "2018-05-25T20:12:29Z", "digest": "sha1:QF6IPGKT4UZMNVO5LBPOP2EVRJIV5T7X", "length": 10164, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண் சாமியாரின் ஆபாச நடனம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!! | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண் சாமியாரின் ஆபாச நடனம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nமும்பையை சேர்ந்த பெண் சாமியார் ராதே மா தனது ஆதரவாளர் ஒருவருடன் ஆபாச நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஎப்பொழுதும் சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ராதே மா, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல் நிலையத்தில், காவல் அதிகாரியின் இருக்கையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், ராதே மா தனது ஆதரவாளர் ஒருவருடன் ஆபாச நடனம் ஆடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇந்த வீடியோவை பார்த்த பலரும் ராதே மே-வின் செயலை திட்டி தீர்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ....\nகடைசியாக ரஜினியுடன் ஆட்டம் போடும் இங்கிலாந்து நடிகை\nரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்; 22பேர் பலி\nமும்பையில் தொடரும் கனமழை: போக்குவரத்து பாதிப��பு\nதாவூத் இப்ராஹிம் சகோதரர் மும்பையில் கைது\nஅகமதாபாத் - மும்பை இடையே புல்லட் ரயில்; அடிக்கல் நாட்டிய ஜப்பான் பிரதமர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2010/10/blog-post.html", "date_download": "2018-05-25T20:51:32Z", "digest": "sha1:IA2O7NSTKURAV64OQY7CLFXMGIRK45TW", "length": 22964, "nlines": 225, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: எந்திரன் - பூம்... பூம்... ரோபோக்யா..", "raw_content": "\nஎந்திரன் - பூம்... பூம்... ரோபோக்யா..\nவிஞ்ஞானி ஒருவர் உருவாக்கும் ரோபோவிற்கு அறிவு முத்திப்போய் , அது அந்த விஞ்ஞானிக்கே உலைவைத்தால் என்னாகும் என்பதே எந்திரன். அது என்ன எப்படி யாரு எங்கே இத்யாதிகளை வெள்ளிதிரையிலோ 20 ரூபாய் டிவிடியிலோ காணலாம்..\nதமிழுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு இப்படி ஒரு கதை மிகமிக புதியது. கதையின் துவக்கம் உலகம் சுற்றும் வாலிபனை நினைவூட்டினாலும் எடுத்துக்கொண்ட கருவும் அதை அழகாக செதுக்கித்தந்திருக்கும் திரைக்கதையும் ரொம்ப ரொம்ப புதுசு. அதற்காகவே ஷங்கருக்கு ஷல்யூட் அடிக்கலாம். இந்தியாவின் அவதார் என்று அவர்களாகவே படம் வெளிவரும் முன்பு சொல்லிக்கொண்டனர். படம் பார்க்கும் போது அது உண்மைதான் என தோன்றாமல் இல்லை. தமிழ்சினிமா அடுத்தகட்டமல்ல புலிப்பாய்ச்சலில் பல கட்டங்கள் தாண்டியிருக்கிறது. எந்திரன் அதை இந்திய சினிமாவிற்கு சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட கதைகள் தோற்றுப்போகும் என்கிற அரதப்பழைய சென்டிமென்டை ஓங்கி அடித்து உடைத்தெறிந்துள்ளது எந்திரன் தி ரோபோட் திரைப்படம்.\nபடம் முழுக்க எங்கும் ரஜினி எதிலும் ரஜினிதான். அதிலும் ஆயிரக்கணக்கான ரஜினிகள்.. ரஜினிக்கு 60 வயதா அடப்போங்கைய்யா ச்சும்மா ச்சிக்குனு சிட்டுமாதிரி பறந்து பறந்து சண்டை போடுவதும் , காதல் அணுக்கள் பாடலில் பத்துவிநாடி ஸ்டைல் நடை போடுவதுமாய் இன்னும் கூட இளம் நாயகர்களுக்கு இணையாக ஆடிப்பாடுகிறார். அவருடைய சுருக்கங்களை மறைக்கும் மேக்கப் மற்றும் உடையலங்காரம் செய்தவர்களுக்கு ரஜினி சம்பளத்தில் பாதி கொடுத்தாலும் பத்தாது , கடின உழைப்பென்றால் என்னவென்று அவர்களிடம் டியூசன் எடுக்கலாம். முதல் பாதி ரஜினி - ஐஸ்க்ரீம் என்றால் இர���்டாம்பாதியில் மிளகாய் சட்னி\nமூன்றுமுகம் ரஜினியையும் உத்தம்புத்திரன் சிவாஜியையும் மிக்ஸியில் விட்டு அடித்தால் எப்படி இருக்கும் வில்லத்தனம்.. வாயை சுழித்த படி ரோபோவ் என்று ரஜினி சொல்ல தியேட்டரே அலறுகிறது. இந்த பாத்திரத்தில் ரஜினியைத்தவிர வேறு யாரையுமே நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கமலால் இப்படி ஒரு வில்லத்தனத்தை உடலிலும் நடைஉடைபாவனையிலும் காட்டமுடியுமா என்பது சந்தேகம்தான். முதல்பாதியில் மென்மையோ மென்மையாய் பார்ப்பதும் பேசுவதும், இரண்டாம் பாதி முழுக்க... ரஜினி ராஜ்யம்தான்.\nஷங்கரின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. தற்போதைய தமிழ்சினிமாவில் ஸ்டோரிபோர்டெல்லாம் உபயோகித்து படமெடுக்கும் இயக்குனர் இவர்மட்டுமே என்பது என் அனுமானம். அனிமட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். திரைக்கதையையும் வசனத்தையும் வரிவரியாய் ரூம்போட்டு யோசித்து செதுக்கியிருப்பார் போல ஏதோ ஒரு கதாபாத்திரம் ‘ம்’ என சொல்வதாக இருந்தாலும் ஏதாவது புதுமை படைக்கலாமா என்று அஸிஸ்டென்ட்களை கூப்பிட்டு வைத்து யோசிப்பாராயிருக்கும். படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியமென்றால் பிண்ணனியில் ஷங்கரின் உழைப்பு பளிச்சிடுகிறது.\nஅதிலும் அந்த வில்லன் ரோபோட்டின் குணங்களை நிஜமாகவே உட்கார்ந்து யோசித்திருக்க வேண்டும். முதல்பாதியில் நல்லவனாக இருக்கும் ஒருவன் ஓவர் நைட்டில் கெட்டவனாக மாறுவதாக காட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாக காரணங்களோடு வில்லனாய் மாறுவதாக காட்சிகளை ஒன்றுகூட்டி காட்டியிருப்பது அருமை. ஸ்டேன்லி குப்ரிக்கின் படங்களில் (புல் மெட்டல் ஜாக்கட்,ஷைனிங்) இது போன்ற மாற்றத்தை சம்பவங்களின் ஊடாக அழகாக சொல்லியிருப்பார்.\nஐஸ்வர்யாராய்.. புஷ்வர்யாராய். ஒன்றும் பெரிதாய் சொல்வதற்கு எப்போதுமே இருந்ததில்லை. இந்தப்படத்திலும் அதுவே கிளிமஞ்சாரோ பாடலில் மட்டும் பளிச்வர்யாராய். இந்த பாத்திரத்திற்கு ஏன் ஐஸ்வர்யாராய் என்பது குறித்து அண்ணாப்பல்கலைக்கழகத்தில் யாராவது ஆராய்ச்சி நடத்தலாம்\nசந்தானம்,கருணாஸ்,கலாபவன்மணி,ஹனீபா என நல்ல நடிகர்கள் கொடுத்த காசுக்கு மேலேயே நடித்திருகின்றனர். அந்த ஹிந்தி வில்லன் அருமையாக நடித்திருக்கிறார். அவருக்கு பிண்ணனி பேசியவருக்கு நல்ல குரல், மாடுலேஷன்.\nபடத்தின�� கிராபிக்ஸ் கிளைமாக்ஸ் தவிர்த்து எங்குமே பெரிதாய் உருத்தவில்லை. கிளைமாக்ஸ் காட்சி படு சொதப்பலாக இருந்தது. அதிலும் ரோபோக்கள் இணைந்து ராட்சசனாக நடந்து வருகிற காட்சியை ராமநாராயணன் குட்டிபிசாசு படத்தில் ஒருமுறையும், ஜகன்மோகினி படத்தில் தண்ணீராய் நமீதா நடந்துவருவதாகவும் காட்டிவிட்டார்கள். அது போக தினமும் போகோவில் ஒளிபரப்பாகும் பவர்ரேஞ்சர்ஸ் தொடரின் எல்லா எபிசோட் கிளைமாக்ஸும் அதுதானே\nபடத்தின் முதல் பாக பிரமிப்பை , இடைவேளைக்கு பிறகு வரும் முதல் ஒருமணிநேர காட்சிகள் மொத்தமாய் அடித்து உடைக்கின்றன. அவ்வளவு மொக்கை. அதிலும் கொசுவைத்தேடி ரஜினி அலைவதாக காட்டப்படும் காமெடி.. கொட்டாவி அன் கம்பெனி. அதற்கு பின் வரும் கிண்டி கத்திப்பாரா சேஸிங்கும் அதே அதே ஆனால் கடைசி 45நிமிடம் பரபரவென பறக்கிறது. ஆனாலும் படம் கொஞ்சம் நீளம்தான்.. மூன்று மணிநேரம் ஓஓஓஓஓஓடுகிறது. படத்தின் வசனங்கள் பலவும் கம்ப்யூட்டரோடு தொடர்பு படுத்தியே..ஜிகா ஹெர்ட்ஸ் டெராபைட்ஸெல்லாம் தெரியாத என்னைப்போன்ற கணினி அறியா அறிவிழிகளுக்கு.. ஙே\nபடத்தின் கலை இயக்குனர் சாபுசிரிலின் மட்டையை பிதுக்கி வேலை வாங்கியிருப்பார்கள் போல படம் முழுக்க செடி கொடி மரம் மட்டை குடி குட்டை எல்லாமே அழகு. ஒரு காட்சியில் நடித்தும் காட்டியுள்ளார். ரோபோ சப்தங்களை உருவாக்கியது யாரென்று தெரியவில்லை..ரசூலா படம் முழுக்க செடி கொடி மரம் மட்டை குடி குட்டை எல்லாமே அழகு. ஒரு காட்சியில் நடித்தும் காட்டியுள்ளார். ரோபோ சப்தங்களை உருவாக்கியது யாரென்று தெரியவில்லை..ரசூலா ரஹ்மானா யாராக இருந்தாலும் சவ்ண்ட் அபாரம். அவருக்கு ஒரு சபாஷு. ரஹ்மானின் பாடல்களில் கிளிமஞ்சாரோ மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.. அவ்வளவு இனிமை.. காதல் அணுக்கள் அதற்கு அடுத்த ரேங்க். மற்றபடி கிளைமாக்ஸில் பிண்ணனியாக வரும் அரிமா அரிமா தீம்.. பச்சக் என ஒட்டிக்கொள்கிறது.\nபைசென்டெனியல் மேன் திரைப்படத்தின் சாயல் இருப்பதாக சொன்னாலும்.. அப்படி ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. (ரோபோ மனிதனை காதலிப்பது , அந்த தோலில்லாத ரோபோவின் உருவம் தவிர). குடும்பம் குட்டிகளோடு குதூகலமாய் பார்க்கவும்.. குழுவாய் போய் குஜாலாக பார்க்கவும் சிறந்தபடம். மற்றபடி உங்களுக்கு இதுவரை ரஜினியை பிடிக்கவில்லையென்றாலும் கூட இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் ரசிகராகிவிடும் வாய்ப்பு மிகமிக அதிகம்\nரன்னோ ரன்னென்று ரன்னுவான் இந்த எந்திரன்\n//கிளிமஞ்சாரோ மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.. அவ்வளவு இனிமை.. காதல் அணுக்கள் அதற்கு அடுத்த ரேங்க்.//\nகடைசி வரி மிகவும் சரி. நான் ரஜினி ரசிகனாகிவிட்டேன் DOT\nடு பி பிராங் விமர்சனம் சுமார் தான். இன்னும் எதிர்பார்த்தேன்.\n// இந்த பாத்திரத்திற்கு ஏன் ஐஸ்வர்யாராய் என்பது குறித்து அண்ணாப்பல்கலைக்கழகத்தில் யாராவது ஆராய்ச்சி நடத்தலாம்\nவசனம் எழுதியவர்களில் ஒருவர் அங்கு தான் நிக்கல் பற்றி வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்\nஉங்களுக்கு புடிச்சாலும் புடிக்காட்டாலும் எந்திரன் பாத்தே தீரணும். அது காலத்தின் கட்டாயம் அப்டின்னு ஒரு விமர்சகர் சொன்னார். அது உண்மையாயிடும் போல தெரியுதே நீங்க சொல்றத பாத்தா எந்திரன் Will Smith நடிச்ச I,Robot படத்தோட அட்ட காப்பி போல தெரியுதே \nசரி இருக்கட்டும் 20ரூபா பீஸ் அதாங்க டிவிடி எங்க கிடைக்கும் \n150 கோடி பணம் ஒரு வீண் செலவு\nநம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க\nஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.\nசூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,\nஅனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை\nசூர்யா - அஹரம் - விதை\n#### இதுவரை ரஜினியை பிடிக்கவில்லையென்றாலும் கூட இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் ரசிகராகிவிடும் வாய்ப்பு மிகமிக அதிகம்\nஉண்மைதான்... அந்த வில்ல சிரிப்பு கூட யாருக்கும் பொருந்தாது...\nரஜினியை இதுவரை பிடிக்கலைண்ணலும் இப்பொ இந்த படத்துல ரொம்ப ரொம்ப ரசிக்கத்தோணுதுங்க., நீங்க சொல்றது மிகச்சரிதான் உத்தமபுத்திரன் சிவாஜியும், மூன்றுமுக ரஜினியும் ஒன்றாக பார்த்த அனுபவம். விமர்சனம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nசொந்த செலவில் சூனியம் - ஏ சாரு ஸ்டோரி\nஎந்திரன் - பூம்... பூம்... ரோபோக்யா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/Hot%20leaks/1967-how-is-possible-for-stalin.html", "date_download": "2018-05-25T20:17:29Z", "digest": "sha1:DSEGGXDJJIT2KRAKUGNURNMFRDQEMPNE", "length": 4744, "nlines": 83, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: ஸ்ட���லினுக்கு மட்டும் எப்படி? | how is possible for stalin", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: ஸ்டாலினுக்கு மட்டும் எப்படி\nகடந்த ஆண்டு, வைகை ஆற்றுக்குள் பிரம்மாண்ட கபடிப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்தார் ‘மினிஸ்டர் விஞ்ஞானி’ செல்லூர் ராஜு. இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் கபடி முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் ஸ்டாலின் நடத்திய காவிரி மீட்புக் கூட்டத்துக்கு முக்கொம்பு அணை பகுதியில் போலீஸ் அனுமதி கொடுத்தது. கூட்டம் முடிந்ததும் அணைக்குள் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றத்தான் ஆளில்லை இப்படி இருக்க... இதுவரை யாருக்கும் அனுமதி தராத காவிரி ஆற்றுக்குள் ஸ்டாலின் கூட்டத்துக்கு அனுமதியளித்தது எப்படி என்று காவல்துறைக்குள் கேள்விகள் சுழன்றடிக்கின்றன.\nஹாட் லீக்ஸ்: அவருக்கு இங்கு இடமில்லை\nஹாட் லீக்ஸ்: ஆசி வாங்கிய ஈபிஎஸ்... ஆரத்தி காட்டிய ஓபிஎஸ்..\nஹாட் லீக்ஸ்: திஹார் ஜெயிலுக்குள் திகட்ட திகட்டக் கிடைக்கிறதாம்\nஹாட் லீக்ஸ்: ஆர்ப்பரித்த முதல்வர்... அமைதிகாத்த துணை முதல்வர்..\nஹாட் லீக்ஸ்: அனிதாவுக்கு எதிராக அணி திரட்டும் ஜெயதுரை\nஹாட் லீக்ஸ்: பூட்டு உடைப்பும்... புரோகித் வருகையும்\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/India/1272-ramji-to-be-part-of-ambedkar-s-name.html", "date_download": "2018-05-25T20:17:06Z", "digest": "sha1:RMAOPROCB6V74R23LHB2DNQA7AJN6ZQT", "length": 4315, "nlines": 76, "source_domain": "www.kamadenu.in", "title": "பீமாராவ் 'ராம்ஜி' அம்பேத்கர் ஆகிறார் டாக்டர் பீமராவ் அம்பேத்கர்: உ.பி. அரசு ஆணை | 'Ramji' to be part of Ambedkar's name", "raw_content": "\nபீமாராவ் 'ராம்ஜி' அம்பேத்கர் ஆகிறார் டாக்டர் பீமராவ் அம்பேத்கர்: உ.பி. அரசு ஆணை\nஉத்தரப் பிரதேசத்தில் அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரில் 'ராம்ஜி' என்ற வார்த்தையை சேர்க்க ஆணை பிறக்கப்பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேச ஆளுநர் ராம்நாயக் பரிந்துரையின்பேரில் இந்த உத்தரவை பிறப்பித்து யோகி ஆதித்யநாத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதன்படி இனி டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் என்பதை டாக்டர் பீமாராவ் 'ராம்ஜி' அம்பேத்கர் என மாற்ற உத்தரப் பிரதேச அரசு ஆணை பிறப்பித்துள்ளது. லக்னோ, அலகாபாத் நீதிமன்றங்களுக்கும் ராம்ஜி என்ற பெயரை அதிகாரபூர்வமாக சேர்க்க உ.பி. அரசு ஆணையிட்டுள்ளது.\nஇதற்கு விளக்கமாக இந்திய அரசியல் சாசனப் பக்கங்களில் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் என்று அரசு கூறியுள்ளது.\nஆசாராம் பாபு: 10,000 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை நிறுவிய கதை\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/10/blog-post_67.html", "date_download": "2018-05-25T20:53:40Z", "digest": "sha1:R5JJVKHOIZB22D3J7S46HAKYA4SIGFG6", "length": 1976, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:45:24Z", "digest": "sha1:VUG5D4N7BFSFYD7SLSKDUAGMBZHRYD2I", "length": 8532, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீலகண்ட நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநீலகண்ட நகரம் என்பது சங்ககாலச் சேரர் துறைமுகமாகும்.\nஇந்நகர் பெரிப்ளசு காலத்தில் நெல்சின்டா எனவும்[1][2] ப்ளைனி காலத்தில் நியாசின்டி எனவும்[3][4] டாலமி காலத்தில் இது மேல்கிந்தா எனவும்[5] குறிக்கப்பட்டுளது. இது பாண்டியர் ஆளுகைக்குள் இருந்ததாகவும் இங்கிருந்தே மிளகு செங்கடல் துறைமுகங்களுக்கு ஏற்றுமதை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.\nஇந்நகரம் தற்போது இருக்கும் இடம் குறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் கால���டுவெல் இந்நகரம் காநெற்றி எனவும்[6] யூலே இதை கொல்லம் எனவும்[7] கூறுகின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2013, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/free-degree-courses-transgender-manonmaniam-sundaranar-002242.html", "date_download": "2018-05-25T20:45:20Z", "digest": "sha1:YQBI6NF2LSW4BLBALR5DN7ASZEKUNOXM", "length": 8839, "nlines": 60, "source_domain": "tamil.careerindia.com", "title": "திருநங்கைகளுக்கு இலவச பட்டப்படிப்பு... உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அதிரடி அறிவிப்பு | Free degree courses for transgender in Manonmaniam Sundaranar University - Tamil Careerindia", "raw_content": "\n» திருநங்கைகளுக்கு இலவச பட்டப்படிப்பு... உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அதிரடி அறிவிப்பு\nதிருநங்கைகளுக்கு இலவச பட்டப்படிப்பு... உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அதிரடி அறிவிப்பு\nசென்னை : இன்று பேரவையில் நடந்துகொண்டிருக்கும் உயர்க்கல்வி மானியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கல்வியில் சிறந்து விளங்கும் திருநங்கைகளுக்கு ரூ. 3000/- மாதந்தோறும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். திருநங்கைகளுக்கு இலவசமாக கல்லூரி படிப்பினை வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.\nநெல்லையில் சிறந்து விளங்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் திருநங்கையர்கள் இலவசமாக கல்வி கற்கலாம் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.\nகடடாய பள்ளிக்கல்வி அனைவருக்கும் வழங்கப்படுகின்ற இன்றையக் காலக்கட்டத்தில் உயர்கல்வி என்பது இன்னும் பலருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அதிலும் 3ம் பாலினத்தவர்களுக்கு பள்ளிப்படிப்பு மற்றும் உயல்கல்வி வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அதை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலவச கல்லூரி படிப்பு திருநங்கைகளின் வாழ்க்கையை வளமுள்ளதாக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇந்த அறிவிப்பினால் திருநங்கைகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3வது பாலினத்தவர் என அழைக்கப்படும் திருநங்கைகளும் கல்வியில் சிறந்து விளங்க ஒரு வாய்ப்பினை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் வரவேற்க்கத்தக்க ஒன்றாகும்.\nகற்க கசடற க���்ற பின் நிற்க அதற்குத் தக என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க திருநங்கைகளும் பட்டப்படிப்புகளை இலவசமாகப் படித்து தங்கள் வாழ்வில் முன்னேற வழி செய்து தந்துள்ளது தமிழக அரசு.\nகற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல திருநங்கைகளும் தங்கள் வாழ்வினை சிறப்பாக அமைத்துக் கொள்ள வழி உருவாக்கப்பட்டுள்ளது.\nஅனைவருக்கும் கல்வி என்பது இன்றையக் காலக்கட்டத்தில் எளிதாகப்பட்டிருக்கிறது. வரவேற்கத்தக்கது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nRead more about: transgender, free degre courses, manonmaniam sundaranar university, ms university courses, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக படிப்புகள், திருநங்கைகள், திருநங்கைகளுக்கு இலவச பட்டப்படிப்பு\nரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் சென்னை அருங்காட்சியகத்தில் இன்டர்ன்ஷிப்\nமாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை\nஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109720-rk-nagar-by-election-candidate-came-in-horse-for-nomination.html", "date_download": "2018-05-25T20:14:52Z", "digest": "sha1:Z5EPJENDEZK5P3FOVZ523SDZ4G5IEE3I", "length": 20703, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதியில் குதிரையில் வந்து வேட்புமனுத் தாக்கல்செய்த கோவைக்காரர்! | RK Nagar by election Candidate came in horse for nomination", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆர்.கே.நகர் தொகுதியில் குதிரையில் வந்து வேட்புமனுத் தாக்கல்செய்த கோவைக்காரர்\nகோவையைச் சேர்ந்த நூர்முகமது என்பவர், குதிரையில் வந்து ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு, ஆர்.கே.நகர் வாக்காளர்கள் 10 பேர் முன்மொழிந்துள்ளனர்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. கடந்த ஏப்ரல் மாதம் இடைத்��ேர்தல் அறிவிக்கப்பட்டு, பின்னர் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாகத் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின், ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்தது. டிசம்பர் 21-ம் தேதி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும், டி.டி.வி.தினகரன், நடிகர் விஷால் ஆகியோரும் களத்தில் இறங்கியுள்ளனர்.\nவேட்புமனுத் தாக்கல்செய்ய இன்று கடைசி நாள் என்பதால் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா சிலைகளுக்கு நடிகர் விஷால் மரியாதைசெலுத்தினார். நண்பகல் 12.30 மணிக்கு அவர் வேட்பு மனு தாக்கல்செய்ய உள்ளார். இதனிடையே, சுயேச்சையாகப் பல பேர் வேட்புமனுத் தாக்கல்செய்துள்ளனர். கோவை சுந்தரபுரம், அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த ஏ.நூர்முகமது என்பவர், இன்று காலை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு திடீரென குதிரையில் வந்தார். அவரை அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தனர். பின்னர், வேட்புமனுத் தாக்கல்செய்ய வந்திருப்பதாக நூர்முகமது கூறினார். இதையடுத்து, தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் தனது வேட்புமனுவை நூர்முகமது தாக்கல்செய்தார். அந்த மனுவில், ஆர்.கே.நகர் வாக்காளர்கள் 10 பேர் முன்மொழிந்திருந்தனர். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி வாக்காளரான நூர்முகமது, தனது வாக்காளர் எண் 64 என்றும் பாகம் 809 என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஆர்.கே.நகர் தொகுதியில், இதுவரை 20-க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'தொப்பி கிடைக்கலனா எந்த வகையில் பாதிப்பு ஏற்படும்' - தினகரனுக்கு நீதிபதி கேள்வி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தொப்பிச் சின்னம் கிடைக்கவில்லையென்றால் எந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்று டி.டி.வி.தினகரன் தரப்புக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இந்தர்மீத் கவுர் கேள்வி எழுப்பியுள்ளார். highcourt judge's question to ttv dinakaran\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோவை,ஆர்.கே.நகர் தொகுதி,வேட்பு மனுத் தாக்கல்,நூர்முகமது\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்��ுக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளி��ில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nம.பி. காவல் அதிகாரியின் அசத்தல் நடனம்: வைரல் வீடியோவுக்குக் குவியும் ஆதரவுகள்\nஅறுபது பேருக்கு சம்மன் அனுப்பிய நீதிபதி ஆறுமுகசாமி - ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13271", "date_download": "2018-05-25T20:50:52Z", "digest": "sha1:AWOPEBHP7J4WH3FIJDA2KKKH22G3FO3D", "length": 7166, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Raani Mangammaa - ராணி மங்கம்மாள் » Buy tamil book Raani Mangammaa online", "raw_content": "\nராணி மங்கம்மாள் - Raani Mangammaa\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)\nபதிப்பகம் : பெருமாய் புத்தகாலயம் (Perumaai Puthakalayam)\nஇந்துமதமும் தமிழரும் சமுதாய வீதி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ராணி மங்கம்மாள், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி பெருமாய் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசின் முதற்பரிசு பெற்ற நாவல்)\nராணி மங்கம்மாள் - சரித்திர நாவல்\nகுறிஞ்சி மலர் - Kurinji Malar\nநா.பா. வின் மொழியின் வழியே\nபாண்டிமாதேவி - Pandyama Devi\nமணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel\nமற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :\nகங்காபுரிக் காவலன் (பாகம் 1, 2 இணைந்தது)\nதிருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர்\nபொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி\nசந்திரஹாசம் முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam (Tamil Graphic Naaval)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாரதியார் பற்றி மா.பொ.சி பேருரை\nவிடுதலைப் போரில் தமிழகம் முதல் பாகம்\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - Thambikku Annavin Kadithangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2011/09/blog-post_8776.html", "date_download": "2018-05-25T20:36:15Z", "digest": "sha1:JVY47T4Q5CNESSEGES2UBO4OZX557KGV", "length": 20559, "nlines": 202, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: அடங்கும் பெண்டிரும் அடங்கா ஆடவரும்", "raw_content": "\nஅடங்கும் பெண்டிரும் அடங்கா ஆடவரும்\nநெருக்கமுள்ள நண்பர்களான ஸைதும் அகமதும் ஒரே காலப் பிரிவில் திருமணம் செய்து கொண்டவர்கள். சில காலங்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்துக் கொண்ட போது ஆர்வத்துடன் சுக நலம் விசாரித்துக் கொண்டார்கள்.\nஅகமட், திருமண வாழ்க்கை எப்படிப் போகிறது என்று ஸைதிடம் கேட்டான்.\n“எனது மனைவி மிகவும் கீழ்ப்படிவுள்ளவள். அவள் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள்” என்று ஸைத் பதில் சொன்னான்.\n“அப்படியானால் அவளை நீ அடித்ததே இல்லையா... ஒரு முறையாவது\n“எதற்காக அவளை நான் அடிக்க வேண்டும். எனது எல்லாத் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றுகிறாள். அவளை நான் மிகவும் நான் விரும்புகிறேன்” என்றான்.\nபதிலைக் கேட்ட அகமட் சொன்னான்:-\n“நான் என்றால் வாரத்துக்கு ஒரு முறை மனைவியை அடித்து விடுவேன்\n“ஏன் அப்படி அடிக்க வேண்டும்” - ஸைத் கேட்டான்.\n“வீட்டின் ஆண்பிள்ளை யார் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா... அதற்காகத்தான்\nஅத்துடன் அவர்களது சந்திப்பு முடிந்தது.\nஅந்தச் சந்திப்புக்குப் பின் இரண்டு வருடங்கள் கழிந்து மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள்.\n“ஸைத்... இப்போ மனைவியை அடிக்கிற அளவுக்கு நீ முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்...” என்றான் அகமட்.\n“இல்லை... எந்தக் காரணமும் இல்லாமல் அவளை என்னால் அடிக்க முடியாது” - ஸைத் சொன்னான்.\n“நீ நல்ல மனிதன்தான். அடிப்பதற்கு நான் உனக்கு ஒரு வழி சொல்லித் தருகிறேன். மூன்று கிலோ மீன் வாங்கு. வீட்டுக்கு விருந்தினர் வருவதாகச் சொல்லிச் சமைக்கச் சொல்லு. ஆனால் அவள் விபரம் கேட்பதற்கு முன் வீட்டை விட்டுப் புறப்பட்டு விடு. வீட்டுக்கு வந்ததும் நீ எதிர்பார்த்த மாதிரிச் சமைக்கவில்லை என்று சொல்லி அடிக்க முடியும்.”\nஅகமட் சொன்னதைப் போல் செய்து பார்ப்பது என்று ஸைத் முடிவு செய்தான்.\nமூன்று கிலோ மீன்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினான்.\nமீன்களை எப்படிச் சமைப்பது என்று ஸைதின் மனைவி குழம்பிப் போனாள். சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்து விட்டு ஒரு கிலோ மீனடகளைக் கறியாக்குவது என்றும் அடுத்த கிலோ மீன்களை நெருப்பில் வாட்டுவது என்றும் மீதி மீன்களைப் பொரிப்பது என்றும் முடிவு செய்தாள்.\nஇரவு வீட்டுக்கு நண்பன் அகமதுடன் வந்த ஸைத் உணவை வைக்குமாறு மனைவியிடம் சொன்னான்.\nஅவள் உணவு பரிமாறத் தயாரான போது ஸைதின் மகன் தனக்கு ‘மலங்கழிக்க வேண்டும்’ தாயிடம் சொன்னான். அவள் அவசர அவசரமாக அவனை அழைத்துச் சென்று ஒரு பழைய சட்டியை வைத்து மலங்கழிக்குமாறு ஏற்பாடு பண்ணிவிட்டுக் கணவருக்கும் அவனது நண்பனுக்கும் உணவை வைக்க ஆரம்பித்தாள்.\nமுதலில் தக்காளி சோஸiயும் வாட்டிய மீனையும் அவர்கள் முன்னால் வைத்தாள்.\n“ஐயோ... மீனை வாட்டினாயா... இதை நான் சாப்பிட முடியாது” என்றான் ஸைத்.\nஅவள் அவசரமாகச் சென்று பொரித்த மீன்களைக் கொண்டு வந்து வைத்தாள்.\n“அடடா.. இவ்வளவு மீனைப் பொரித்து விட்டாயே... சோறும் கறியுமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று சத்தமிட்டான்.\nஅடுத்த நிமிடம் சோற்றையும் மீன் கறியையும் கொண்டு வந்து வைத்தாள்.\nதனது திட்டம் தோல்வியடைந்து விட்டதை உணர்ந்தான் ஸைத்.\n“இதை விட மலத்தைத் தின்னலாம்” என்று கோபம் காட்டிச் சத்தம் போட்டான்.\nஉள்ளே சென்ற ஸைதின் மனைவி மகன் கழித்த மலச் சட்டியைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தாள்.\nநண்பர்கள் இருவரும் ஆடிப் போனார்கள். ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள்.\nஅகமட் ஸைதிடம் சொன்னான் -\n“உண்மையில் உலகத்தில் உள்ள சிறந்த மனைவிகளில் உனது மனைவியும் ஒருத்தி\nபின்னர் இருவரும் அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்....\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\n போனால் வராது பொழுதுபட்டால் கிடைக்காது... ஃபத்வாவோ... ஃபத்வா...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nபேசியதும் பேச மறந்ததும் - யாரும் மற்றொருவர்போல் இல்லை\n- அமல்ராஜ் பிரான்ஸிஸ் - முதலில் 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்கின்றதொரு நீண்ட பயணத்தை முடித்து அதை இன்று நம் கைகளி���் சேர...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nநான் ரோஹிங்யா அலி ஜொஹார் (புதுடில்லி) ஆம் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானும் ஒரு மனிதன் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானும் ஒரு மனிதன்\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா முஸ்லிம்களைப் பிரிக்கிறதா இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02 அறிமுகம் அங்கம் - 2 என...\nநீ மிதமாக நான் மிகையாக...\nநீ மிதமாக நான் மிகையாக என்ற தலைப்பில் இவள் பாரதி தந்திருப்பது ஒரு கவிதை நூல் அல்ல. காதலிலான ஒரு ஓட்டோகிராஃப். எல்லாக் கவிதைத் தொகுதிகளில...\nமரபு - ஜெயபாஸ்கரன் கவிதை\nதமிழ் இலக்கியத்தில் இன்று அதிகமாக எழுதப்படுவது கவிதை. அதாவது கவிதை என்ற பெயரில் பல வார்த்தைக் கோலங்கள் எழுதப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செ��லாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஇலக்கியச் சந்திப்பும் “கல்வெட்டு“ சஞ்சிகையும்\nஅப்சல் குருவும் ஊடகங்களின் ஊத்தை ஆட்டமும்\nகலக்கல் காயல்பட்டினம் - 2\nகிறீஸ் மேன் - 3\nஅடங்கும் பெண்டிரும் அடங்கா ஆடவரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://digitalhub.tk/video/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%2C-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/xSjWm8akvYs", "date_download": "2018-05-25T20:31:03Z", "digest": "sha1:X7JPL2MLML7UVKZA5BIAZ767WFB5YHGE", "length": 2648, "nlines": 11, "source_domain": "digitalhub.tk", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு", "raw_content": "\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு related tags:\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு mp4 video download, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு 3gp video download, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு bengali video download, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு tamil video download, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு telugu video download, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு kannada video download, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு video song download", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/07/blog-post_12.html", "date_download": "2018-05-25T20:49:27Z", "digest": "sha1:AXG7DNCZTPDO2KSYJEOBGFNCD7NIBRYL", "length": 4328, "nlines": 27, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: பின்னூட்டங்கள்", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nபின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன.குறிப்பிட்ட நபர்களை அல்லது பிரிவினை அல்லது ஜாதிகளை கீழ்த்தரமாக குறிப்பிடும் பின்னூட்டங்களை ஏற்பதற்கில்லை. விடாது இட்டு வந்தால் தப்பித்தவறி ஒரு முறையாவது அப்பின்னூட்டம் இடம் பெற்று விடும் என்று நினைக்க வேண்டாம்.\nபின்னூடங்கள் மட்டுறுத்தி அனுமதிக்கப்படுவதில் கால தாமதம் இருக்கலாம்.அதிகபட்சம் ஒரிரு நாட்கள் ஆகலாம்.ஆகவே இடப்பட்ட பின்னூட்டம் இடம் பெறவில்லை என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் அதை இட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இடப்பட்டு இரண்டு நாட்கள் கழிந்த பின்னும் இடம் பெறவில்லை என்றால் மட்டும் மீண்டும் இடுங்கள்.\nஎன்னைத் திட்டுவது, ஒரு ஜாதியை திட்டுவது, சில வலைப்பதிவர்களை திட்டுவது - இத்தகைய பின்னூட்டங்கள் இடப்படுகின்றன. இவற்றை எப்படி கையாள வேண்டும் என்பதை நானறிவேன். மீண்டும் மீண்டும் இத்தகைய பின்னூட்டங்களை இட்டால் அப்படி இடுபவர்களை கண்டறியும் முயற்சியில் இறங்க வேண்டி வரும், அவற்றை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டி வரும்.\nஉங்கள் மன அரிப்புகளை, வக்கிரக எண்ணங்களை வெளிப்படுத்த பின்னூட்ட வசதியை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்.\nஇட ஒதுக்கீடு ஒரு புதிய பார்வை\nஇட ஒதுக்கீடும், சமூக நீதியும்\nஇட ஒதுக்கீடு - வலைப்பதிவு\nஇனி இங்கேயும் - ஆங்கிலப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2016/03/blog-post_2.html", "date_download": "2018-05-25T20:47:32Z", "digest": "sha1:M5SRHTQH56XPOXLDZ67PAF4LQ62AJS2A", "length": 10041, "nlines": 161, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்", "raw_content": "\nபெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்\nஇப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்.\nசித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.\nமற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.\nமற்றொன்று தங்கம், வெள்ள���, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.\nமற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை.\nநாம் ஒரு முறையை பார்ப்போம்.\nநாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.\nஇம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.\nசரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.\nஇரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.\nஇது மிகவும் வீரியமான தைலம்.\nஉடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.\nஇதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.\nபல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.\nஇதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.\nகோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.\nசுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.\nஇந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.\nபூச்சித் தொல்லை ஒழிய கொசுத் தொல்லை ஒழிய...\nதலித் இளைஞர் கொலைக் க��ற்றவாளிகளை உள்ளாடையுடன் போட்...\nஆண்கள் 35 வயது தொடக்கத்தில் செய்ய வேண்டிய பரிசோதனை...\nசட்டசபை தேர்தலில் விஜயகாந்தை கிங்மேக்கராக பார்க்க ...\nமீன்குழம்பும் மண்பானையும்... சிறப்புத் தோற்றத்தில்...\nநடிகர் கார்த்திக், வரும் 6-ம் தேதி\n‘கிங் மேக்கராக’ இருப்பதே விஜயகாந்துக்கு நல்லது: நா...\nபெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2015/02/blog-post_27.html", "date_download": "2018-05-25T20:51:12Z", "digest": "sha1:PPYNWJRK52FA45RXGFOVTPIKBLSUO2F6", "length": 28278, "nlines": 211, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: நிலம் கையகபடுத்தும் சட்டம் - ராட்சத முகங்காட்டும் ரட்சகர்", "raw_content": "\nநிலம் கையகபடுத்தும் சட்டம் - ராட்சத முகங்காட்டும் ரட்சகர்\nஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் உருப்படியாக எதையும் செய்து விடவில்லை. எல்லாமே வெற்று வாய்சவடால்களாக மட்டுமே எஞ்சியிருக்கின்றன. ஜில்ஜில் ஜிகினா ‘’சொச்சு பாரத்’’ திட்டம் போலவே\nஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரைகூட எதையெல்லாம் எதிர்த்து அப்பாவி மக்களை ஏமாற்றி கலர் கலராக பிட்டுப்படம் காட்டி ஆட்சிக்கு வந்ததோ, இப்போது அதே குற்றங்களை கூச்சநாச்சமேயில்லாமல் செய்ய ஆரம்பித்திருக்கிறது பிரதமர் மோடியின் காவிய அரசு. இதற்கு நல்ல உதாரணம் தற்போது அவசரமாக அமல் படுத்த துடித்துக்கொண்டிருக்கிற ‘’நில கையகப்படுத்துதல் சட்டம்’’.\nஇச்சட்டத்தை ஊரே சேர்ந்து கழுவி ஊற்றுகிறது, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். அதில் உள்ள குறைகளை பிழைகளையும் இச்சட்டத்தால் எப்படியெல்லாம் கார்பரேட் முதலாளிகள் மட்டும் பயனடைவார்கள் விவசாயிகள் அழிவார்கள் என்பதையெல்லாம் மீடியாக்களில் அறிஞர்கள் தொடர்ந்து புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டு காட்டுகிறார்கள். ‘’அதெல்லாம் கட்டுக்கதை நம்பாதீங்க, இது விவசாயிகள் நலனை காப்பதற்கான சட்ட திருத்தம்’’ என புன்னகையோடு அறிக்கை விடுகிறார்‘’ மோடி இச்சட்டம் குறித்தும் இணையத்திலும் பேப்பர்களிலும் படிக்க படிக்க ‘’இவனுங்களுக்கு போய் ஓட்டு போட்டுட்டீங்களேடா’’ என்று மக்கள்மீதுதான் கோபம் வருகிறது. பாஜகவிற்கு வேண்டப்பட்ட சிவசேனா மாதிரியான கட்சிகள் கூட இச்சட்டத்தை எதிர்க்கின்றன. ஆனாலும் மோடி விடாப்பிடியாக இருக்கிறார்.\nஇந்த சட்டம் குறித்து இதுவரை எதுவுமே தெரியாவிட்டாலும் ஒன்று குடிமுழுகிப்போய்விடவில்லை. இப்போதாவது அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுவோம்.\n1894 ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நிறைவேற்றப்பட்டது நிலம் கையகப்படுத்துதல் சட்டம். இச்சட்டத்தின் படி இந்திய எல்லைக்குள் யாருடைய நிலத்தையும் எவ்வித நிலத்தையும் என்ன அளவிலும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு உரிமையாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து பிடுங்கிக்கொள்ளலாம்.\nஇச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆதிவாசிகள்தான். இந்தியா முழுக்க நடைபெற்ற வெவ்வேறு நிலகையகப்படுத்தலின் போது லட்சக்கணக்கான ஆதிவாசிகள் இடம்பெயர வேண்டியிருந்தது. இன்று இந்தியாவில் வாழும் ஆதிவாசிகளில் பத்தில் ஒருவர் இப்படி நிலகையகப்படுத்துதல் சட்டத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர். இப்படி கையகப்படுத்தும் நிலத்திற்கு தரப்படும் தொகையும் மிகவும் குறைவான அளவே வழங்கப்படும். மாற்று நிலமும் கிடைக்காது இதனால் பெரும்பாலான ஏழை மக்கள் வறுமையில் சிக்கி வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டனர். நிலமிழந்தோரைவிட அந்நிலத்தை நம்பி கூலி வேலை பார்த்துக்கொண்டிருந்த தலித்துகளும் கடைநிலை சாதியினரும் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டனர் என்பதே வரலாறு. இப்போது பாஜக அரசினால் பாதிக்கப்படப்போவதும் ஏழை விவசாயிகளும் கூலிகளும்தான்.\nகிட்டத்தட்ட நூற்றிபத்து ஆண்டுகளுக்கு பிறகு இச்சட்டத்தை மாற்றியமைத்து இதில் சில விஷயங்களை நீக்கி சில விஷயங்களை சேர்த்து 2013ல் 'நிலம் கையகப்படுத்துதலில், நியாயமான இழப்பீடு பெறும் உரிமை மற்றும் வெளிப்படையான தன்மை, மறுகுடியமைப்பு, மறுகுடியேற்ற திருத்த சட்டம்' (LARR) என்கிற பெயரில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது முந்தைய மன்மோகன் அரசு. அச்சட்டத்தில் தனியாரிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் போது குறிப்பாக விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் போது என்னென்ன மாதிரியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், எப்படிப்பட்ட இழப்பீட்டினை வழங்கவேண்டும் என்பது மாதிரியான பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.\nஆனால் இப்போது ‘’அம்மா.. தாயே.. தயவு செஞ்சு… மேக் இன் இந்தியா’’ என்று தட்டேந்தி காத்திருக்கிறது மோடி அரசு. முழுக்கவும் கார்பரேட்களின் தயவையும் கடைக்கண் பார்வைக்��ாகவும் காத்திருக்கும் இந்த அரசு புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது 2011 LARR சட்டத்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என பயந்துபோய் இப்போது அவசரமாக இச்சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.\nவிவசாயிகளின் காவலரான பிரதமர் மோடி அவர்களுக்கு என்ன மாதிரியான நன்மைகளை செய்யப்போகிறார் தெரியுமா\n1894 சட்டத்தில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதி LARR 2013 சட்டத்தில் வேண்டாமென்று விலக்கி வைத்திருந்த 13 சட்டங்களை மீண்டும் அவசர சட்டத்தில் சேர்த்திருக்கிறார்\n இனி அரசு உங்களுடைய விவசாய நிலத்தை கையகப்படுத்துவது என முடிவெடுத்துவிட்டால் எக்காரணத்தை கொண்டும் உங்களால் அதை எதிர்க்க முடியாது வா.சூவை பொத்திக்கொண்டு சரிங்க எஜமான் என்று நீட்டிய காகிகதத்தில் கையெழுத்தோ கைநாட்டோ வைத்துவிட்டு டவுன் பக்கமாக போய் பஸ் ஸ்டான்டில் கர்சீப் விற்று பிழைத்துக்கொள்ள வேண்டியதுதான்.\n‘’சும்மா சொல்லாதீங்க சார் அஞ்சே அஞ்சு விஷயங்களுக்காக நிலம் கையக படுத்தும்போதுதான் அப்படி கேள்விகேட்க விடாம நிலத்தை புடுங்குவோம், மத்த படி அவங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு’’ என்று பாஜக தரப்பு சொல்கிறது.\nஆனால் அந்த ஐந்து விஷயங்களுக்காக மட்டும்தான் நம் நாட்டில் நிலங்கள் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை கையகபடுத்தப்படுகின்றன. தொழில் வளாகங்கள், தனியார் பொதுத்துறை திட்டங்கள், கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள், குறைந்த விலை வீட்டுவசதி திட்டங்கள், ராணுவம் தொடர்பானவை என இந்த ஐந்து விஷயங்களுக்காகதான் நிலங்கள் வளைக்கப்பட போகின்றன. இவை தவிர்த்து வேறு எதற்காக அரசு நிலங்களை கையகப்படுத்தும் என்பது விளங்கவில்லை.\nஇப்படி கையகப்படுத்தும் போது சமூக பாதுக்காப்பு அறிக்கை என்று ஒன்றை தரவேண்டும். இந்த கையகபடுத்துதலால் என்னமாதிரி பாதிப்புகள் வரும் என்பதை ஆராய்ந்து கொடுக்கிற சர்டிபிகேட். இனி அது தேவையில்லை. அதே போல பயிர் செய்துகொண்டிருக்கிற விவசாய நிலங்களையும் அப்படியே பிடுங்கிக்கொள்ளலாம்.\nஇப்படி யோசிப்போம், அரசு ஒரு விவசாய நிலத்தை தொழிற்சாலை கட்டுவதற்கென்று கையகப்படுத்துகிறது. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அல்லது அந்த ப்ராஜெக்டே ட்ராப் ஆகிவிடுகிறது. அடுத்தது என்ன ‘’பழைய உரிமையாளருக்கே நிலத்தை கொடுத்துவிடலாம்’’ என்று முந்தைய மன்மோகன் அரசின் சட்டத்தில் இருந்த திருத்தத்தை இப்போது தூக்கிவிட்டார்கள். ஒருவேளை ப்ராஜக்ட் ட்ராப் ஆனாலும் புடுங்கினது புடுங்கினதுதான் இனிமே தரமுடியாது என்பதே புதிய சட்டபடி பிரதமர் மோடி நமக்களிக்கும் செய்தி.\nவிவசாயிகளை வெட்டினால் மட்டும் பத்தாது கொத்துக்கறி கூட போடலாம். அதற்கும் இந்த புதிய சட்டத்தில் ஆப்சன் இருக்கிறது. 2013 சட்டப்படி தனியாரிடமிருந்து ஒரு நிலத்தை கையகப்படுத்தும் போது அதற்கு அந்த நில உரிமையாளர்களில் 80 சதவீதம் பேரிடம் ஒப்புதல் பெற்ற பின்பே பெற முடியும். ஆனால் இப்போது மோடி அரசு கொண்டுவரவிருக்கும் சட்டத்தில் அந்த விஷயம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.\nஇப்படிப்பட்ட ஒரு கேவலமான சட்டத்தை இப்போது எதற்கு இவ்வளவு அவசரமாக நிறைவேற்றுகிறார்கள் தண்டகாரன்யாவில் தொடங்கி இங்கே கொங்குமண்டலத்தில் கெய்ல் எரிவாயுக்குழாய் பதிப்பு, நியூட்ரினோ என விவசாய நிலங்களும் விவசாயத்தை பாதிக்கும் வகையில் நிலங்கள் அபகரிக்கப்படும் போதும் நடக்கிற தொடர் போராட்டங்களும் இனி இருக்கக்கூடாது என்பதே இச்சட்டத்தின் நோக்கம்.\nகெயில் எரிவாயுக்குழாய் பதிப்பின் போது நடந்த போராட்டங்களை நேரில் பார்த்திருக்கிறேன். மிகவும் உக்கிரமான போராட்டம். விடாமல் கோர்ட்டுக்கும் ஜெயிலுக்குமாக அலைந்த ஏழை விவசாயிகளின் கண்ணீரை அறிந்திருக்கிறேன். இனி அவர்களால் அரசை எதிர்த்து சின்ன முணுமுணுப்பையும்கூட காட்ட முடியாமல் போகும். எந்தக்கேள்வியுமின்றி இனி நாட்டை கூறு போட்டு கூவி கூவி விற்கலாம். இப்போது பிரதமராகிவிட்ட திருவாளர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது 2006-2008 சமயத்தில் மட்டும் அவருடைய ஆத்ம நண்பர் அதானிக்கு ஒரு சதுரமீட்டருக்கு ஒரு ரூபாய் என்று பதினைந்தாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை வாரி கொடுத்தவர்தான். (அதானி அந்த நிலத்தை ப்ளாட் போட்டு விற்று லாபம் ஈட்டினார் என்பது தனிக்கதை)\nஇப்போது அதே பாணியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், உள்ளூர் கார்பரேட் முதலாளிகளுக்கும் விவசாய நிலங்களை சல்லிசு ரேட்டில் வாரி வழங்கப்போகிறார். நாமெல்லாம் அதை விரல்சப்பிக்கொண்டு வேடிக்கை பார்க்க போகிறோம்.\n(பிரதமர் மோடி 2006-2008 காலத்தில் மிகவும் குறைந்த விலையில் தன்னுடைய ஆத்ம நண்பர் அதானிக்கு அள்ளிக்கொடுத்த 15ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்து தெரிந்து கொள்ள http://www.business-standard.com/article/companies/adani-group-got-land-at-cheapest-rates-in-modi-s-gujarat-114042501228_1.html )\nமேலோட்டமான பார்வை. முக்கியமான ஒரு சீர்த்திருத்தத்தை இப்படி எளிமைபடுத்தி எழுதினால் நீங்கள் புரட்சியாளர் ஆகலாம். ஒருகாலும் அறிவாளி ஆகமுடியாது.\nஇது மட்டும் இல்லை இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம் நம்ம நமோஜி இடமிருந்து.\nபாருங்க காங்ககிரஷ்காரன் தேவலையே என்னும் நிலை வரும் நாள் வெகுதுரமில்லை.\nஎளிமையா இல்லாம புரியாத மாதிரி எழுதினாதான் நீங்க அறிவாளி அதிஷா1\nகண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டிய சட்டம்... விவசாய நிலம் வச்சுருக்கவங்களுக்குத்தான் அதோட வலி தெரியும்... corporateல் வேல பாக்குரவனுக்கு என்ன தெரியும்...\nஇந்த புர்ச்சி கூக்குரல் எங்கே நம்ம நிலம் போய்விடுமோ என்கிற பயத்தில் எழுவது.\nமற்றபடி தனியார் அடிச்சு பிடுங்கிய நிலத்தில் கட்டிய கம்பனியில் வேலை கிடைத்தால் புர்ச்சி நியாபகமெல்லாம் போய்விடும். தேர்தலின் போது கட்சிகளுக்கு அந்த தனியார் நிறுவனம் கொடுத்த லஞ்சத்தில் கொஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் போது நமக்கு புர்ச்சி நியாபகம் வராது. வாழ்க புர்ச்சி\nமொத கமெண்ட்டு சரின்னு சர்டிபிகேட் கொடுத்த மேதாவிக்கு,\nஅமெரிக்கால அதானி ஐயாவுக்கு இதுமேரி சல்லிசு ரேட்டுல\nஊழல் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடும் இந்தியா பாகிஸ்தான்\nபோன்ற நாடுகளுக்கு இந்த கருமாந்திரம் தேவை இல்லையே\nவெளிநாட்டு உள்நாட்டு கார்பரேட்டுகளுக்கு மாமா வேலை\nபார்க்கும் காங்கிரஸ் பிஜேபி நாய்களுக்கு இந்த சீர்திருத்தம்\nமொத கமெண்ட்டு சரின்னு சர்டிபிகேட் கொடுத்த மேதாவிக்கு,\nஅமெரிக்கால அதானி ஐயாவுக்கு இதுமேரி சல்லிசு ரேட்டுல\nஊழல் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடும் இந்தியா பாகிஸ்தான்\nபோன்ற நாடுகளுக்கு இந்த கருமாந்திரம் தேவை இல்லையே\nவெளிநாட்டு உள்நாட்டு கார்பரேட்டுகளுக்கு மாமா வேலை\nபார்க்கும் காங்கிரஸ் பிஜேபி நாய்களுக்கு இந்த சீர்திருத்தம்\n இதுக்கு மட்டும் சிவசேனா ஓகேவா\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nநிலம் கையகபடுத்தும் சட்டம் - ராட்சத முகங்காட்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamadenu.in/news/Business/769-infosys-to-open-tech-hub-in-us.html", "date_download": "2018-05-25T20:44:45Z", "digest": "sha1:PCHMJ4OM2PLBLH3UL2FUS63VFKCE3RQ2", "length": 5977, "nlines": 87, "source_domain": "www.kamadenu.in", "title": "அமெரிக்காவில் இன்போஸிஸ் தொழில்நுட்ப மையம்: 1000 அமெரிக்கர்களுக்கு வேலை | Infosys to open tech hub in US", "raw_content": "\nஅமெரிக்காவில் இன்போஸிஸ் தொழில்நுட்ப மையம்: 1000 அமெரிக்கர்களுக்கு வேலை\nஅமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் விரைவில் தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு மையம் ஒன்றைத் தொடங்க உள்ளதாக உலக மென்பொருள்நிறுவனமான இன்போஸிஸ் அறிவித்துள்ளது.\nநிறுவனத்தின் தலைமை அதிகாரி இன்று (வியாழக்கிழமை) இதுகுறித்து தெரிவிக்கையில்,\nகனெக்டிகட்டில் ஹார்போர்டில் எங்கள் அடுத்த தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு மையம் திறக்கப்படும், 2022 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,000 அமெரிக்கஊழியர்கள் வேலைக்கு அமர்த்துவோம்.\nகனெக்டிகட்டில் தொடங்கப்படும் மையம் காப்பீட்டையும், சுகாதாரத்தையும், உற்பத்திகளையும் நிறுவனத்திற்காக, கிழக்கு மாகாணம் வாடிக்கையாளர்களுக்குகொண்டு வருவதோடு அதன் இன்சூரெக் மற்றும் ஹீத் டெக் முயற்சிகளுக்கான உலகளாவிய மையமாகவும் செயல்படும்.\n\"கனெக்டிகட்டில் முதலீடு என்பது அமெரிக்க நிறுவனத்திற்கான கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துவதன் அவசியத்தின் ஒரு பகுதியாகும், உள்ளூர்திறமைசாலிகளை மேம்படுத்துவதோடு சந்தையில் ஏற்படும் திறன் இடைவெளிகளை சுருக்கவும் இதன் செயல்பாடுகள் அமையும்\" என்று ஓர் அறிக்கையில் அறிக்கை அவர் உறுதிபடுத்தியுள்ளார்.\nகரையில் முதலை: அதிர்ச்சியடைந்த கோல்ப் வீரர்\nஅமெரிக்காவில் யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்காவின் எச்-1 பி விசா: தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்.\nசர்க்கரை நோய்... மருத்துவ வணிகமா\nஉலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா\nவரலாற்றில் முதன்முறை: வடகொரிய அதிபரை சந்திக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம்\nஅன்று மதுரை; இன்று சமயபுரம்...கலவர ஆபத்து உஷார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ எச்சரிக்கை\n'24' சலனங்களின் எண்: பகுதி 08 - ராமராஜ்\nசிட்டுக்குருவியின் வானம் 13: மறைந்து நகரும் நதி\nதமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44208", "date_download": "2018-05-25T20:39:26Z", "digest": "sha1:UDU6DTGQBTYDFD62ES6I7M5HLOJATEAU", "length": 6303, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஓய்வு முடிவை கைவிட்டார், மெஸ்சி - Zajil News", "raw_content": "\nHome Sports ஓய்வு முடிவை கைவிட்டார், மெஸ்சி\nஓய்வு முடிவை கைவிட்டார், மெஸ்சி\nகடந்த ஜூன் மாதம் நடந்த கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிலியிடம் அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. இறுதி போட்டிகளில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டதால் விரக்தி அடைந்த அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் ஓய்வு முடிவை கைவிட வேண்டும் என்று சக வீரர்கள் உள்பட பலரும் வலியுறுத்தினர்.\nஇந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் உருகுவே, வெனிசுலாவுக்கு எதிராக விளையாட உள்ள அர்ஜென்டினா அணியில் மெஸ்சியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இது குறித்து நேற்று விளக்கம் அளித்த 29 வயதான மெஸ்சி, ‘அணியின் நலன் கருதி ஓய்வு முடிவை திரும்ப பெற்றிருக்கிறேன். அர்ஜென்டினா கால்பந்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அவை தீர்க்கப்பட வேண்டும். எனவே நான் உள்ளிருந்து உதவ விரும்புகிறேன்’ என்றார்.\nPrevious articleநல்லாட்சியில் கூட தமிழ் பகுதிகளுக்கான அரச நியமனங்கள் முஸ்லிம்களாலும் சிங்களவர்களினாலும் நிரப்பட்டு வருகின்றன\nNext articleகாத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்: செயலாளர் சர்வேஸ்வரன்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\nஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல்; நால்வர் களத்தில்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=538911", "date_download": "2018-05-25T20:41:38Z", "digest": "sha1:BMLSJ6XABXHE6IRFWE3AL762XTC7OO5W", "length": 7117, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு நாம் அஞ்சோம்: வடகொரியா", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nHome » உலகம் » அமொிக்கா\nட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு நாம் அஞ்சோம்: வடகொரியா\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலை கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்றும் அவரது அச்சுறுத்தல்கள் நாய் குரைப்பதற்கு ஒப்பானது என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் றி சூ-யொங் தெரிவித்துள்ளார்.\nஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் ஆற்றிய காரசாரமான உரை தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஐ.நா. பொதுச் சபையில் நேற்று முன்தினம் முதல் உரை ஆற்றிய ட்ரம்ப், ”அமெரிக்காவோ அல்லது அதன் நட்பு நாடுகளோ வடகொரியாவின் தாக்குதலுக்கு இலக்காகுமாயின், வடகொரியா முற்றாக அழிக்கப்படும்” என்றார்.\nட்ரம்பின் உரை குறித்து மேலும் தெரிவித்த வடகொரிய அமைச்சர், ”நாய் குரைப்பதன் மூலம் அணிவகுப்பு பேரணியை தடுக்க முடியாது என்ற ஒரு கூற்று உள்ளது. அது போன்று ட்ரம்பின் காரசாரமான பேச்சால் எம்மை அச்சுறுத்தவோ அடக்கவோ முடியாது” எனக் குறிப்பிட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசர்வதேச சட்டங்களை மீறி சீனா செயற்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமெரிக்க போர்க்கப்பல்: சீனா கண்டனம்\nஅமெரிக்க விமானத்தை வானிலே சுட்டு வீழ்த்த வடகொரியா திட்டம்\nஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்தார் ட்ரம்ப்\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையி��்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2009/04/blog-post_27.html", "date_download": "2018-05-25T20:21:28Z", "digest": "sha1:3MB246W6SXH5UJGEQSYKTPAKNSO7N2IK", "length": 48409, "nlines": 291, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சரத்தில் முருவின் முதல் பதிவு.", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இ��ருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ��வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி ம��ன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச��சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிட��்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரத்தில் முருவின் முதல் பதிவு.\n➦➠ by: அப்பாவி முரு\nஅகர முதல எழுத்தெல்லாம், ஆதி\nஅன்புடையோர் அனைவருக்கும் முதல் வணக்கம். அப்பாவியாய் காலத்தை தள்ளிக்கொண்டிருந்த என்னை, வலைச்சரம் தொடுக்க அழைத்த போது. இனம் புரியாத பயம், மின்னலால் மூளையின் ஓர் மூலையில் தோன்றி நொடியில் மறைந்தது.\nஅப்பரும், சுந்தரரும், எம்பெருமான் முருகனும் வீற்று அலங்கரித்த தமிழ்ச் சங்கத்தில், மதுரையம்பதியில் திருவிளையாட்டால் தமிழ் தராசு நக்கீரனுடன், பேரவா தருமியும், அவையில் வீற்று, ���ொல்லால் வாதடி தோல்வியிலும், வெற்றி(பொற்கிழி) கண்ட வரலாறு, பெரிய புராணமாய் தமிழில் இருக்கையில்,\nநவீன அப்பர்களும், சுந்தரர்களும் அலங்கரித்த வலைச்சரத்தில், நாமறிந்த மதுரையம்பதி ( சீனா ஐய்யா) –வின் திருவிளையாட்டுகளின் நாம் ஒரு பகுதியாக்கப்பட்டோம். நவீன நக்கீரர்களால் நம் அவை நிறைந்திருந்தாலும், பாராட்டு – பரிசில் ஏதும் எதிர்பார்க்காமல், தயக்கமேதும் இல்லாமல், தருமியாய் வந்திருக்கிறேன்.\nநக்கீரனின் வாதம், சொல்லில்(எழுத்து) பிழை இருந்தாலும், பொருளில் பிழை இல்லாத எழுத்து\nஎன்பதை எனக்கு தாரகமாக்கி, நான் எழுதும் எழுத்துகளில்(பதிவுகளில்) என்றும் கருத்து பிழை (பிறர் மனதை நோகாமை) வராமல், பல பதிவுகள் பதிந்து வந்துள்ளேன். பெரிய தாக்கத்தையோ, பாதிப்பையோ, பரபரப்புகளையோ பதிவுலகத்தில் நாட்டாவிட்டாலும்,\n, அன்னையின் அணைப்பைப் போல், வலி தராத நெருக்கம் இருக்கிறது என நம்புகிறேன்.\nஅடித்து திருத்துவது என் நோக்கமல்ல. நீங்கள் உண்மையை உணர்வது மட்டுமே என ஓடிக்கொண்டிருக்கிறேன்.\nபலரைப் போலவே, பின்னூட்டம் போடவே ப்ளாக்கர் ஆரம்பிதது, மடலில் வரும் புகைப்படங்களை, பதிவுளாக்கி வந்த நேரத்தில், நண்பர் கார்க்கியின் ஆலோசனையின் பேரிலேயே சொந்த கருத்துகளை எழுத ஆரம்பத்தேன். எப்படியோ அறுபது பதிவுகளுக்கும் மேல் ஓட்டம் நிற்க்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்.\nபதிவுகள் பல எழுதியிருந்தாலும், சர்ச்சையில் இதுவரை சிக்கியதில்லை. காரணம், அத்தனையும் பாதிக்கப்பட்டர்களின் பார்வைகளையே எழுதியது தான். அவற்றில் சில பதிவுகளை உஙகளோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nஇலங்கையிலிருக்கும் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டும் காணாத, இந்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்க்காக, தீக்குளித்து இறந்து போன முத்துக்குமரனின் தந்தையின் தற்போதைய மனநிலை எத்தகையதாக இருக்கும் என்பதைப் பற்றியதான பதிவு... ·\nஉலகில் பல நாடுகளைத் மடடுமில்லாது, ஓவ்வொரு தனிமனிதனையும் தாக்கிய பொருளாதார நெருக்கடியை கண்டு நொந்து மூலையில் முடங்காமல், அதை எந்த வகையில் நமக்கு சாதகமாக்கலாம் என எழுதிய பதிவு... ·\nகுடிப்பழக்கத்தால் வாழ்வை முடமாக்கிக் கொண்டவரைப் பற்றிய பதிவு. சொந்த ஊர்க்காரர் என்பதால் அவரைப் பற்றியும், போதையில் அவருக்கு ஏற்பட்ட விபத்தினால் வந்த மாற்றங்களைப் பற்றி தெ���ிந்ததை முழுதாய் எழுதிய பதிவு... ·\nசகமனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் கேவலமான பழக்கங்களினால் பணம் சம்பாரித்தது மட்டுமில்லாது, அடுத்தவரை கேலி பேசும் மனிதரை சாடும் பதிவு... மற்றும் பல பதிவுகள்...\nபின்னூட்டங்களில் பலர் என் கருத்தை ஆதரிப்பதும், யூதஃபுல் விகடனில் எனது மூன்று பதிவுகளுக்கு இடம் கொடுத்து சுட்டி கொடுத்ததும், எனக்கே என்மேல் திருப்தியை ஏற்படுத்தியுள்ளன.\nவலைச்சரத்தில் எனது முதல் நாளை தன்னிலை விளக்கத்தில் (நிச்சயம் தற்புகழ்ச்சி அல்ல, என்னைத் தெரியாதப்படுத்தவே) கடத்திவிட்டேன். இனி வரும் பதிவுகளில் எனக்கு பிடித்த பல பதிவர்களை (உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் பலர் இருக்கலாம்), எனது பார்வையில் அறிமுகம் செய்கிறேன். பொறுமைக்கு நன்றி கூறி, தற்காலிக விடை பெறுவது,\nஅப்பாவியாய் காலத்தை தள்ளிக்கொண்டிருந்த என்னை //\nஆரம்பமே அசத்தலா இருக்கே...உங்களுடைய பதிவுகளை அதிகம் வாசித்ததில்லை. வலைச்சரம் மூலமாக உங்களைக் கண்டத்தில் மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்த வாழ்த்துக்கள்.\nமுதல் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள\nஆரம்பம்பே அசத்தல், தினம் தினம் இந்த அசத்தலை ஆவலுடன் எதிர்பார்க்கும்\nகருத்துக்கள் மற்றும் வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி...\nநீங்க தானா இந்த வாரம்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைச்சரத்தில் முருவின் நான்காம் பதிவு\nவலைச்சரத்தில் முருவின் மூன்றாம் பதிவு.,\nவலைச்சரத்தில் முருவின் முதல் பதிவு.\nபிரபுவினிற்கு நன்றியும் - முருவினிற்கு வாழ்த்துகளு...\nவழி அனுப்புதலும் - வரவேற்றலும்\nவலைச்சரம்- 6- ஆம் நாள் - பல்சுவை\nவலைச்சரம் 5- ஆம் நாள் - அறிவியல்\nவலைச்சரம் நான்காவது நாள் - உயிர்ப்பு\nவலைச்சரம் மூன்றாவது நாள் - குழந்தை\nவலைச்சரத்தில் இன்று - சித்திரை முதல் நாள்\nவலைச்சரம் - வணக்கம், நான், சிங்கப்பூர் மற்றும் குத...\nநன்றி - நர்சிம் : வருக\nகுழந்தைகள் உலக க,கொ,க,கூ, அனுஜம்யா,மின்னும் மின்னல...\nநன்றி கலந்த நல்வாழ்த்து கவிதா - விடை பெறுக - நர்சி...\n05.04.09 - வைடூரியச்சரம் - (Cat's Eye )- நவரத்னங்...\n04.04.09 – கோமேதகச்சரம் (Sapphire )–வலைச்சரம் பற்ற...\n03.04.09 – பவளச்சரம் (coral ) - பழப்பச்சடி\n02.04.09 - மாணிக்கச்சரம் (Ruby) - பிடித்த பெண் எழு...\n01.04.09 - ரத்தினச்சரம்-(lapiz lazuli) புதிய பதிவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/5150/", "date_download": "2018-05-25T20:33:35Z", "digest": "sha1:OSC4QZQUNBGYDVFAYJDHOVRCWAEGYPP7", "length": 10385, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்! | Tamil Page", "raw_content": "\nதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த தினேஷ், பிளஸ் டூ தேர்வில் எடுத்த மதிப்பெண்\nதந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் மனமுடைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ மாணவன் தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண்ணைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்தார். தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாத சோகத்தில் இருந்த அவர், கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nதற்கொலை செய்து கொண்ட தினேஷ், தற்கொலைக்கு முன் தனது தந்தைக்கு மனமுடைந்த நிலையில் எழுதிய கடிதத்தில், “அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்தக் காரியமும் செய்யக் கூடாது. இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால்தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது.\nஇந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தினேஷ் மரணம், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், மாணவன் தினேஷ் நல்லசிவன் எடுத்துள்ள மதிப்பெண் விவரம் தெரியவந்துள்ளது. அவர் 1024 மார்க் எடுத்துள்ளார். அவர் தமிழ்ப் பாடத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார். ஆங்கிலத்தில் 148 மதிப்பெண்ணும் இயற்பியலில் 186 மதிப்பெண்ணும் எடுத்துள்ளார��. வேதியலில் 173, உயிரியலில் 129 மதிப்பெண், கணிதத்தில் 194 மதிப்பெண் எடுத்துள்ளார்.\nஇது பற்றி தினேஷின் மாமா சங்கரலிங்கம் கூறுகையில், “நன்றாகப் படிக்கக்கூடிய தினேஷ், மருத்துவத்துக்கான நீட் தேர்வினைச் சிறப்பாக எழுதி டாக்டராக வேண்டும் என்பது எங்களுடைய விருப்பமாக இருந்தது. அதற்காக அவனும் சிறப்பான வகையில் தேர்வுக்காகத் தயாராகி வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டான். பிளஸ் டூ தேர்வு முடிவு வந்துள்ள நிலையில் அவன் இல்லை. ஆனால், அவனுடைய மதிப்பெண் விவரத்தைப் பார்த்து குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த சோகமடைந்துள்ளோம்’’ என்றார்.\nதற்காப்புக் கலை ஜாம்பவான் ஜெட்லீக்கு என்ன ஆனது\nபாம்பு கடித்தது தெரியாமல்பால் கொடுத்த தாயும், குடித்த குழந்தையும் பலி\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nசிவாஜிலிங்கமும் Batting செய்தார்: ஆனால் மகுடம் சூடியது அளவெட்டி மத்தி\nஎன்ன இலக்காக இருந்தாலும் தோல்வியா தலையில் கை வைத்த கம்பீர்\nஅழைத்தாலும் ஐ.பி.எல் போட்டியில் ஆட மாட்டேன்- அப்ரிடி\nகுடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்\nஅகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன\nஊடகங்களிற்கு அட்வைஸ் பண்ணிய பாதர் இம்மானுவேல்\nஅடக்கம் செய்யப்பட்ட பெண் உயிர்த்தார்: பேஸ்புக் கள்ளக்காதல் அம்பலம்\nவிஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/975/", "date_download": "2018-05-25T20:34:19Z", "digest": "sha1:BSEFWJ6RP7CB7PKGMIQZAVP5OPWS2DFD", "length": 6386, "nlines": 106, "source_domain": "www.pagetamil.com", "title": "சிறுமியுடன் சில்மிசம்: முல்லைத்தீவு தாத்தா கைது! | Tamil Page", "raw_content": "\nசிறுமியுடன் சில்மிசம்: முல்லைத்தீவு தாத்தா கைது\nமுல்லைத்தீவு சிலாவத்தையில் சிறுமியுடன் சில்மிசம் புரிந்த வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எட்டு வயது சிறுமியுடன் சில்மிசம் புரிந்த எழுபத்து மூன்று வயதானவரே கைதாகியுள்ளார்.\nதியோநகர் பகுதியில் தனது உறவினருடன் வாழ்ந்து வந்த இந்த சிறுமியை அந்த முதியவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டையடுத���து கடந்த வியாழக்கிழமை முதியவர் கைதானார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகிளிநொச்சி சிறுவனை பிடித்தது பேயா : மந்திரவாதியின் பேச்சை நம்பியதால் விபரீதம்\nவிளக்கமறியலில் இருந்த சிறுவனை வில்லங்கமாக்கிய பொலிஸ்காரர்\nபாட்டுப்போடும் பிரச்சனை: அப்பாவின் காதை கடித்த மகன்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஸ்ருதிஹாசன் விட்ட வாய்ப்பை பறித்தார் திஷா\nகட்டிப்புடிடா மும்தாஜ் என்ன ஆனார்\nவீட்டில் யாருமில்லாத நேரத்தில் 17 வயது யுவதி எடுத்த விபரீத முடிவு\nபுகையிரதத்தில் மோதி வாய்பேசமுடியாத இளைஞர் பலி\nபிரபாகரனிற்கு தெரியாமல் தப்பியோடிய முக்கியஸ்தர் : இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன\n‘வில்லன்’ ஜடேஜா ஆட்ட ‘நாயகன்’: ஆர்சிபியை ஊதியது சென்னை ‘சூப்பர்’ கிங்ஸ்\nதவராசாவிற்கு வராத வெட்கம், எதற்காக விக்னேஸ்வரனிற்கு வர வேண்டும்\nஎல்லே: சென்.பற்றிக்ஸ் வடமாகாண சம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44605", "date_download": "2018-05-25T20:38:07Z", "digest": "sha1:52UAYHSVDHPPLKCHTMHJ64KDENDQHQZV", "length": 6379, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "மற்றுமொரு புதிய இயங்குதளத்தினை வடிவமைக்கும் கூகுள் - Zajil News", "raw_content": "\nHome Technology மற்றுமொரு புதிய இயங்குதளத்தினை வடிவமைக்கும் கூகுள்\nமற்றுமொரு புதிய இயங்குதளத்தினை வடிவமைக்கும் கூகுள்\nஇணைய உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள கூகுள் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் அகலக்கால் பதித்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக அறிமுகம் செய்யப்பட்ட அன்ரோயிட் இயங்குதளம் இன்று வரை அதிகளவான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் அன்ரோயிட் இயங்குதளத்தின் இலகு தன்மையும், கவர்ச்சிகரமான பயனர் இடைமுகமும் தான்.\nஇப்படியிருக்கையில் Fuchsia எனும் மற்றுமொரு புதிய இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ் இயங்குதளமும் முற்றுமுழுதாக ஓப்பன் சோர்ஸ் இயங்குதளமாகவே வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் புதிய பெயர் Pink Purple == Fuchsia (A New Operating System) என்ற அடிப்படையிலேயே உருவானதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறெனினும் இவ் இயங்குதளம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் காலங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleரத்த அழுத்தம் உள்ளவர்கள் குடிக்க வேண்டிய ஜூஸ்\nNext articleசிறுநீரகக் கற்கள் பிரச்சனைக்கு என்ன தீர்வு\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nவட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: பயன்படுத்த நீங்கள் தயாரா\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/hakmana/cars-vehicles", "date_download": "2018-05-25T20:34:30Z", "digest": "sha1:FYSX4B63CYZ632FOBHS3POJ5HALZKVN2", "length": 7812, "nlines": 186, "source_domain": "ikman.lk", "title": "ஹக்மன யில் புதிய மற்றும் பாவித்த கார்கள் மற்றும் வாகனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்16\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்2\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்2\nகாட்டும் 1-25 of 69 விளம்பரங்கள்\nஹக்மன உள் கார்கள் மற்றும் வாகனங்கள்\nமாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்மாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்மாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்மாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nமாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nமாத்தறை, வாகன உதிரிப்பாக��்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்மாத்தறை, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்மாத்தறை, கனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்\nமாத்தறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A._%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-05-25T20:52:04Z", "digest": "sha1:5KRYXXC5KB3KITKCEH5IXSB5WHSPOTA6", "length": 24145, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "ச. வையாபுரிப்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசிக்கநரசய்யன்பேட்டை, நெல்லை மாவட்டம், தமிழ் நாடு\nச. வையாபுரிப்பிள்ளை (எஸ். வையாபுரிப்பிள்ளை, அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பல்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர்.\nவையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் 1891-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். இவர் பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று \"சேதுபதி தங்க மெடல் (பதக்கம்)\" பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.\nதமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்குர��ஞரானது மட்டுமல்லாமல், ஏழு ஆண்டுகள் வழக்குரைஞராகவும் பணிபுரிந்தார். பிறகு மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்குரைஞராகப் பணியாற்றினார். வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக, \"இரசிகமணி\" டி. கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றோர் இருந்திருக்கிறார்கள்.\nவழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதி, வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.\nவையாபுரிப்பிள்ளை 1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். 1936 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1946 வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.\nவையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள். சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில் தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ. ஐ. சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.\nஇரா. பி. சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, \"இரசிகமணி\" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார்.\nமகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள��ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ. உ. சி., ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வையாபுரிப் பிள்ளையிடம் காட்டி செப்பம் செய்தார். வையாபுரிப் பிள்ளையையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் இவரோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.\nநாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.\nதேவநேயப் பாவாணர் போன்றவர்கள், வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை என்றும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் என்று அவரை திராவிடக் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.\nவையாபுரிப் பிள்ளை 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தனது 65வது வயதில் இயற்கை எய்தினார்.\n1930 - ஆராய்ச்சி உரை தொகுப்பு, ஆசிரியர் வெளியீடு\n1944 - சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு\n1947 - இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம்\n1949 - தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம்\n1950 - கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி\n1951 - உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு\n1952 - இலக்கிய தீபம், பாரி நிலையம்\n1952 - இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம்\n1954 - இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம்\n1955 - கம்பன் க���வியம், தமிழ்ப் புத்தகாலயம்\n1956 - இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம்\n1956 - திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம், இரண்டாம் பதிப்பு\n1956 - சொற்கலை விருந்து, பாரி நிலையம்\n1957 - காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம்\n1958 - இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம்\n1959 - தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம், மூன்றாம் பதிப்பு\n1959 - அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம்\n1960 - தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம், நான்காம் பதிப்பு\nஅரும்பொருள் விளக்க நிகண்டு, 1931\nகம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932\nதிருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932\nதிருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933\nதிருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933\nகம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933\nதிருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933\nஇராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934\nசங்க இலக்கிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்), 1940\nசாத்தூர் நொண்டி நாடகம், 1941\nநவநீதப் பாட்டியல் - உரையுடன், 1943\nதிரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944\nவையாபுரிப்பிள்ளையின் தமிழ் சுவடிகள் சேகரிப்பு - ஒரு சரிபார் பட்டியல் (ஆங்கில நூல்)\nஒப்பாரும் மிக்காரும் இல்லா வையாபுரிப் பிள்ளை, வே. சிதம்பரம், தினமணி இதழ், செப்டம்பர் 6, 2009\nஎஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தளம்\nதமிழின் மறுமலர்ச்சி - 8 தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி', திண்ணைக் கட்டுரை\n பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை கீற்று கட்டுரை\nதமிழ் சுவடி ஆய்வாளர்கள், சேகரிப்பாளர்கள், பதிப்பாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2017, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mahindra-roxor-off-road-vehicle-launched-in-united-states-of-america/", "date_download": "2018-05-25T20:29:14Z", "digest": "sha1:HCKTOLGO5EV4BJXFVTZDSFQGTVGKFPUW", "length": 13184, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மஹிந்திரா ராக்ஸர் யுட்டிலிட்டி வாகனம் அறிமுகம்", "raw_content": "\nமஹிந்திரா ராக்ஸர் யுட்டிலிட்டி வாகனம் அறிமுகம்\nஅமெரிக்காவில் மஹிந்திரா நிறுவனம் , ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கு என சிறப்பு வாகனமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற தார் அடிப்படையிலான மஹிந்திரா ராக்ஸர் ஆஃப் ரோடு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஅமெரிக்காவின் டெட்ராயட் நகரில் தொடங்கப்பட்டுள்ள மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வட அமெரிக்கா (Mahindra Automotive North America – MANA) பிரிவவின் முதல் யுட்டிலிட்டி ரக மாடலாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராக்ஸார் வாகனம் மிக சிறப்பான வகையில் ஆஃப் ரோடு சாலைகளுக்கு ஏற்றதாக மிகவும் நவீனத்துவமான நுட்பத்தை பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n64 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர் டர்போ 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை நிரந்தர அம்சமாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா ஆஃப்ரோடு நெடுஞ்சாலை விதிகளின் அடிப்படையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 72 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.\nபவர்ஸ்போர்ட்ஸ் சந்தையில் மிக கடுமையான சவால்கள் நிறைந்த சாலையில் பயணிக்கும் திறன் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள ராக்ஸர் மாடலில் அமெரிக்காவிற்கு ஏற்ற வகையில் வலதுபுற ஸ்டியரிங் அமைப்புடன், இன்டிரியர் அமைப்பில் டேஸ்போர்டில் பிளாஸ்டிக் போன்றவற்றை வழங்காமல் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், தற்போது மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களில் பயன்படுத்தி வரும் பாரம்பரிய 7 ஸ்லாட் கிரிலுக்கு மாற்றாக 5 ஸ்லாட் கொண்ட கிரிலை மட்டுமே வழங்கியுள்ளது.\nஇரு இருக்கைகளை மட்டுமே கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராக்ஸர் ஆஃப் ரோடு வாகனத்தில், எதிர்காலத்தில் பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை வழங்குவதுடன், 900 க்கு மேற்பட்ட நிறங்களில் வாகனத்தை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் மஹிந்திரா வெளியிட்டுள்ளது\nஇந்த வாகனம் அமெரிக்காவின் பொது போக்குவரத்து சாலைகளில் பயன்படுத்த இயலாது, எனவே ஆஃப் ரோடுகளில் மட்டுமே பயணிக்கும் வகையிலா மஹிந்திரா ராக்ஸர் ஆரம்ப விலை $ 15,000 (ரூ. 10 லட்சம்) ஆகும்.\nசுசூகி கார்களை தயாரிக்க., டொயோட்டா உற்பத்தி செய்ய முடிவு\n20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS\nஜூன் மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது\nரூ. 2.23 கோடியில் லெக்சஸ் LX 570 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் அறிமுக தேதி விபரம்\nசுசூகி கார்களை தயாரிக்க., ட��யோட்டா உற்பத்தி செய்ய முடிவு\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி அறிந்து கொள்ளலாம்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியாகலாம்\nஹீரோ டூயட் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுக தேதி விபரம்\n20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஜூன் மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது\nமின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஏத்தர் எனர்ஜி\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://anudhinam.blogspot.com/2009/02/blog-post_23.html", "date_download": "2018-05-25T20:40:05Z", "digest": "sha1:C2F3T5Y7QR4UXBDYGDRFPKFC5YERMR2J", "length": 7414, "nlines": 83, "source_domain": "anudhinam.blogspot.com", "title": "தினம் ஒரு தகவல்: மனம் பக்குவமடைதல்", "raw_content": "\nநமக்கு வருகின்ற‌ துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம் மனம் பக்குவமடைகிறது. ஆரம்பக்கட்டத்தில் சிறிய துன்பங்கள் கூடப் பெரிதாகத் தெரியும். அது வளர வளர உள்ளம் மரத்துக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில் எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி வந்துவிடும்.\nஓரளவு துன்பம் வந்தால் அழுகை வருகிறது. தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருந்தால், அழுவதற்கு சக்தி இல்லாமற் போய் “வெறுப்பும் விரக்தியும்” கலந்த சிரிப்பு வருகிறது. ஒரு கால கட்டத்தில் எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது. இப்படி ஒரு மனிதன் பழக்கமடைந்துவிட்டால் அவனது மனம் பக்குவமடைகிறது. அவன் அனைத்து இன்ப துபன்பங்களையும் சம அளவிலேயே கருதுகிறான். இதற்கு ஒவ்வரு மனிதனும் உதாரணமே\nமனம் பக்குவமடைதல் பற்றிய பாடல் வரிகள்.\nஆவின மழைபொழிய இல்லம் வீழ\nஅகத்தடியான் மெய்நோவ அடிமை சாக\nமாவீரம் போகுதென்று விதைகொண் டோட\nவழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்\nசாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்\nதள்ள வொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்\nகோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்\nகுருக்கள் வந்து தட்சணைகள் கொடுஎன் றாரே \nஒரே நேரத்தில் ஒரு மனிதனுக்கு வரும் துயரங்களின் வரிசையைய் பாருங்கள்.\n· பசு மாடு கன்று போட்டதாம்.\n· அடாத மழை பெய்ததாம்.\n· வீடு இடிந்து விழுந்து விட்டதாம்.\n· மனைவிக்கு கடுமையான நோய் வந்ததாம்.\n· வேலைக்காரன் இறந்து போனானாம்.\n· வயலில் ஈரம�� இருக்கிறது விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.\n· வழியில் கடன்காரர்கள் மடியைய் பிடித்து இழுத்தார்களாம்.\n· \"உன் மகன் இறந்து போனான்\" என்று சாவுச் செய்தியோடு ஒருவன் வந்தானாம்.\n· இந்த நேரத்தில் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து சேர்ந்தார்களாம்.\n· பாம்பு அவனைக் கடித்து விட்டதாம்.\n· நிலவரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார்களாம்.\n· குருக்களும் தட்சினைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.\nஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் அழுகையா வரும் இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு ஒருவன் மனம் மரத்துப் போகும். மரத்துப் போன நிலையில் துன்பங்களைக் கண்டு பிடிக்காமல் அலட்சியப்படுத்தத் தோன்றும். \"நாமார்க்கும் குடியல்லாம் யோம், நமனை அஞ்சோம்\" என்ற தைரியம் வந்து விடும். சிறதளவு இன்பமும் பெரிதாகத் தோன்றும். பேராசை அடிபட்டுப் போகும்.\nகண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் மனம் பக்குவமடைதல் பற்றி இவ்வாறு கூறுகிறது.\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஎனவே நாம் துன்பங்களைக்கண்டு தயங்க வேண்டாம், துன்பங்களே நம் மனதைப்பக்குவப்படுத்தி நல்ல மனிதனாக மாற உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3/", "date_download": "2018-05-25T20:14:32Z", "digest": "sha1:7LPIOXI4UE32VLC3ZV47OV6L75ZWPSNT", "length": 12144, "nlines": 164, "source_domain": "canadauthayan.ca", "title": "சசிகலா - செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்திப்பு.. 1 மணிநேரம் ஆலோசனை | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதி��வருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nடீசல் – ரெகுலர் 122.90\nசசிகலா – செங்கோட்டையன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்திப்பு.. 1 மணிநேரம் ஆலோசனை\nபெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் நால்வர் இன்று நேரில் சந்தித்து ஒரு மணிநேரம் பேசி உள்ளனர்.\nஅமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் சசிகலாவை சிறையில் சென்று சந்தித்தனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஒருமணிநேரம் சசிகலா உடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 15ஆம் தேதியன்று மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகடந்த வாரம் அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சந்தித்து பேசினர். மறுநாள் அமைச்சர்கள் மூன்று பேர் சசிகலாவை சந்திக்கச் சென்றனர்.\nவளர்மதி, கோகுல இந்திரா, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரும் சசிகலாவை சந்திக்க அனுமதி கேட்டனர். ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுக்கவே, அவர்கள் சசிகலாவை சந்திக்காமல் திரும்பினர்.\nஇந்த நிலையில் இன்று சசிகலாவை சந்திக்க அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் பெங்களூரு சென்றனர். சிறைத்துறை அதிகா��ிகளிடம் அனுமதி கோரி கடிதம் அளித்த அமைச்சர்கள், சசிகலாவை சந்தித்தனர். பிற்பகல் 1.30 மணியில் இருந்து 2.30 மணி வரை சசிகலா உடன் அமைச்சர்கள் பேசினர்.\nதமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2017/02/blog-post.html", "date_download": "2018-05-25T20:53:09Z", "digest": "sha1:INDWVNPUWHNDGEMFDLV3UOHNAXREBISM", "length": 15085, "nlines": 152, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கன்னிவாடி கண்டெடுத்த ஆல்ரவுண்டர்...", "raw_content": "\nஎழுத்தாளர்கள் குறித்தும் எழுத்துகள் குறித்தும் பரிச்சயம் உண்டான போது நான் பேசிப்பழக நினைத்த இரண்டு எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தியும், க.சீ.சிவகுமாரும். இலக்கியம் என்றாலே அது சிடுமூஞ்சிகளுக்கானது என்பகிற மரபான இயல்புகளை உடைத்தெறிந்த விசித்திரர்கள் இந்த இருவரும். ஒரே காலத்தில் உருவாகி வந்த தமிழின் மிகமுக்கியமான இரண்டு படைப்பாளிகள். நம் வாழ்வில் அன்றாடம் கடக்கிற சோகமான தருணங்களையும் கூட எளிய பகடியோடு களுக்கென புன்னகைக்க வைக்கிற இரண்டு வரிகளை வீசிச்செல்கிற அபாரமான எழுத்துக்காரர்கள். நான் எழுத விரும்புகிற மொழியை நடையை அவர்களிடமே இப்போதும் எடுத்துக்கொள்பவனாக இருக்கிறேன். ஆனால் பாஸ்கர்சக்தியோடு வாய்த்த நட்பும் பழக்கமும் சிவகுமாரோடு சரியாக அமையவில்லை. அதற்கு அவர் அச்சு அசலாக என் தந்தையின் சாயலில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு என் தந்தையை பிடிக்காது. அதனாலேயே என் தந்தையில் சாயலற்ற அவருடைய எழுத்துகளோடுதான் அதிகமும் பழகியிருக்கிறேன்.\nக.சீ.சிவகுமாரின் எழுத்துகள் எனக்கு ஆதிமங்கலத்து விசேஷங்களின் வழிதான் அறிமுகம். முகத்தை சிரித்தமாதிரியே வைத்துக்கொண்டு ஒரு மொத்த நூலையும் வாசித்தது அதுதான் முதல்முறை. முதல் முறை படித்து பித்துப்பிடித்தது போல அடுத்தடுத்து மூன்று... நான்கு... ஐந்து என பல முறை படித்து தீர்த்த நூல் அது. அங்கிருந்துதான் அவருடைய சிறுகதைகளுக்குள்ளும் கட்டுரைகளுக்குள்ளும் பயணித்திருக்கிறேன். எல்லா கதைகளிலும் சிவகுமார் இருப்பார். கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பார். கிரிக்கெட்டும் காதலும்தான் சிவகுமாரின் கதைகளில் நிறைந்து இருந்தன. அவர் எப்போதும் இப்போதும் கிரிக்கெட் ஆடுகிறவராகவே இருந்தார்.\nவேலை இல்லாத கிராமத்து வாலிபனாக, சைக்கிளில் திரிந்து பெற்றோரிடம் எந்நேரமும் திட்டுவாங்குகிற, ஊருக்குள் ஒரு பெண்ணையும் விடாமல் விரட்டி விரட்டி காதலித்து தோற்கிற வாலிபனாக... சோகமாக திரியும் காதலனாக, காசின்றி கையறு நிலையில் குடும்பத்தை எதிர்கொள்கிறவனாக, தான்தோன்றியாகத் திரியும் நாடோடியாக, என்று க.சீ.சிவகுமாரின் கதைகளில் தோன்றுகிற நாயகர்கள் எல்லோருமே வாழ்வை வேதனையோடுதான் எதிர்கொள்வார்கள். ஆனால் அந்த வேதனைகளைத்தாண்டிய ஒரு கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் அவர்களிடம் நிலைத்து இருக்கும். அதுதான் சிவகுமாரின் இயல்பாகவும் இருந்தது. எல்லா வேதனைகளையும் புன்னகையோடு கடக்கிற மனிதராகவே அவர் இருந்தார். புன்னகைக்காத அவருடைய புகைப்படங்களை நான் கண்டதேயில்லை.\nதமிழ் இலக்கிய உலகம் குரூரமானது. அது யாரைக் கொண்டாடும் யாரை நிராகரிக்கும் யாரை வேண்டுமென்றே தள்ளிவைக்கும் என்று கணிக்கவே முடியாது. க.சீ.சிவகுமார் தன்னுடைய அபாரமான மொழி ஆளுமைக்காகவும் அழகான கதைகளுக்காகவும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இருக்கவேண்டியவர். அவரைவிடவும் சுமாராக எழுதுகிற மொழிகுறித்த எவ்வித பயிற்சியோ ஆற்றலோ இல்லாதவர்களுக்கு கிடைத்த பீடங்கள் கூட சிவகுமாருக்கு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்போதுமே இருந்து இருக்கிறது. அவருக்கு விருதுகளும் கூட அதிகமாக கிடைத்ததாக நினைவில்லை. சமகாலத்தின் டாப் சிறுகதை எழுத்தாளர்கள் குறித்த குறிப்புகளில் அவர் பெயர் இடம்பெறாமல் போயிருக்கிறது. மிகசிறந்த நூறு கதைகள் பட்டியல்களில் அவருடைய கதைகள் இருந்ததே இல்லை. அதை அவரிடமே கூட நான் பகிர்ந்துகொண்டது உண்டு. அதையும் தன்னுடைய புன்னகையோடு அடபோங்க பாஸு என்று கடந்து போகிறவராகவே அவர் இருந்து இருக்கிறார். நான்குநாட்களுக்கு லைக் வரவில்லை என்றாலே எழுதுவதை நிறுத்துகிறவர்களின் காலகட்டத்தில், சிவகுமார் எவ்வித வாழ்த்துகளும் இன்றி மரியாதைகளைப்பற்றி கவலையின்றி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். சிறுகதைகளின் மீது தீராப்ரியம் கொண்டவராகவும் அவர் இருந்தார்.\nசில மாதங்களுக்கு முன்பு காட்சிப்பிழை இதழில் தன்னுடைய சினிமா அனுபவங்கள் பற்றி எழுதியிருந்த கட்டுரை நினைவுக்கு வருகிறது. சினிமா ஒரு அம்மாஞ்சி எழுத்தாளனை எப்படி வஞ்சித்து சுரண்டிவிட்டு சக்கையாக தூக்கி அடித்தது என்பதை எழுதியிருப்பார். அதையும் கூட புன்னகைக்கவைக்கும் படிதான் எழுதி இருப்பார். அந்த அனுபவங்கள் நமக்கு நேர்ந்திருந்தால் என்று எண்ண ஆரம்பித்த தருணத்தில் நான் அழுதுகொண்டிருந்தேன். என் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. அத்தகைய மோசமான அனுபவங்களை அவர் எதிர்கொண்டிருந்தார். அதனாலேயே சினிமாவிலிருந்து விலகி இருந்து இருக்கிறார்.\nதமிழ் இலக்கிய உலகம் எவ்வளவு விசித்திரமானது என்றால், ஒரு எழுத்தாளனை பற்றி அறிந்துகொள்ள அவன் சாகவேண்டியதாக இருக்கும். இரங்கல் குறிப்புகளின் வழிதான் எழுத்தாளர்களை அடையாளங்காணும். எழுத்தாளர்கள் இறந்தபிறகுதான் அவரை வாசிக்கும். அவருடைய எழுத்துகளை ஆய்வுக்கெல்லாம் உட்படுத்தும். இதோ இப்போது சிவகுமார் இறந்துவிட்டார். இனியாவது வாசிக்கட்டும். இனியாவது கொண்டாடட்டும்.\nகன்னிவாடி ஆல்ரவுண்டருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.\nநெஞ்சை தொட்ட ஒரு சமர்ப்பணம் எழுத்தாளர் சிவகுமாருக்கு.\nஒரு எழுத்தாளர் மறைந்தபின்தான் அவரின் பெருமை தெரியும் :( உண்மைதான்\nசிவகுமார் அவர்களின் பயணத்தை அருமையாய் பதிவு செய்துளீர்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் குடும்பத்தார்க்கு\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nஎழுத்தாளர் முனிராஜின் S பட்டன்\nகட்சிகள் ஏன் போராடத் தயங்குகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B9%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2018-05-25T20:30:36Z", "digest": "sha1:77KZV5LSBB7MJV5WNLLY23ITFPDBXUJQ", "length": 6026, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "ஜனாதிபதியால் மொரகஹகந்த நீர்த்தேக்கம் திறப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஜனாதிபதியால் மொரகஹகந்த நீர்த்தேக்கம் திறப்பு\nநீர்ப்பாசனம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கிய மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கன்னி நீர் வழங்கி திறந்து வைக்கப்பட்டநிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (11) நடைபெற்றுள்ளது.\nகடந்த 2007 ஆம் ஆண்டு, விவசாய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்தபோது இதற்கான அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.\nஅத்துடன் இத்திட்டத்தின் மூலம் மாத்தளை, குருணாகல், திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று இலட்சம் ஏக்கர் காணியில் புதிதாக பயிர்செய்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தூய குடிநீரானது, வடமத்திய மாகாண பிரதேசத்தில் நிலவும் சிறுநீரக பிரச்சினை தொடர்பிலான தீர்வுக்கு முடிவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறித்த திட்டத்தின் முதற்கட்ட பணிகளை 2018 ஆம் ஆண்டிலும், முழுமையான பணிகளை 2020 ஆம் இலும் முடிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் காலநிலையில் மாற்றம் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு\nசந்தர்ப்பத்தை கைவிட வேண்டாம் - முதலீட்டாளர்களை கோரும் நிதியமைச்சர் ரவி கரணாநாயக்க\nமுதல் முறையாக ஹம்பாந்தோட்டையில் நண்டு வளர்ப்பு\nவிரைவில் உள்ளுராட்சி தேர்தல் - அமைச்சர் முஸ்தபா\nயாழ், கிளிநொச்சியின் சில பகுதிகளில் இன்று மின்தடை \nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=539408", "date_download": "2018-05-25T20:37:43Z", "digest": "sha1:23NAY5SK3OEUGYUN5GMEFZFPUJNFGDKQ", "length": 6884, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆச்சிபுரம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய அனந்தி!", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\n���ணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nஆச்சிபுரம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய அனந்தி\nவவுனியா ஆச்சிபுரம் கிராம சேவகர் பிரிவு எல்லைக்கிராம மக்களை வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று (வியாழக்கிழமை) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.\nபல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துவரும் குறித்த மக்கள், தமது இன்னல்களை நேரடியாக வட மாகாண அமைச்சர் வந்து பார்வையிட வேண்டும் என் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஒளிச்சுடர் சமூக மட்ட அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.\nஇந் நிலையில் இக்கிராமத்தில் சுயதொழில் முயற்சிக்கான ஏற்பாடுக வட மாகாண சபை செய்து தரவேண்டும் என ஒளிச்சுடர் அமைப்பினால் கோரிக்கை மனுவும் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜனாதிபதி விதித்த தடையை அவரே நீக்குவது ஏன்\nவவுனியாவில் SLFP, UNP, EPDP வேட்புமனு தாக்கல்\nகிழக்கில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்படும்: அமீர் அலி\nஜனாதிபதிக்கு எதிராக அமைச்சரவை செயற்படுகின்றதா\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/vijay-theri-news/48494/", "date_download": "2018-05-25T20:29:09Z", "digest": "sha1:EABD4CG6W4TVPTNIJYLQ6ENCFNNTG2IG", "length": 8189, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "விஜயை பழிவாங்கவே 'தெறி'யை பன்னீர் செல்வம் வெளியிடவில்லை! | Cinesnacks.net", "raw_content": "\nவிஜயை பழிவ���ங்கவே ‘தெறி’யை பன்னீர் செல்வம் வெளியிடவில்லை\nகடந்த விழாயன் அன்று உலகமெங்கும் வெளியான விஜய் நடித்துள்ள ‘தெறி’ செங்கல்பட்டு & திருவள்ளுவர் ஏரியாகளில் வெளியாகவில்லை.\n10 முதல் 12 கோடி வரை ‘மினிமம் கியாரண்டி’ எங்களிடம் தாணு அவர்கள் கேட்பதால் தான் எங்களால் படத்தை திரையிட முடியவில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் குற்றம் சாட்டினார். சென்னையில் மட்டும் சதவீத அடிப்படையில் திரையிடும் தாணு எங்களிடம் மட்டும் ‘மினிமம் கியாரண்டி’ கேட்பதேன் என கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று தாணு அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\n‘தெறி’ படமானது உலகமெங்கும் வெளியாகி தனக்கு கோடிகளில் குவிப்பதாகவும் இந்த படத்தினை வெளியிடுடாததால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தான் நஷ்டம் என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் எனக்கும் செங்கல்பட்டு ஏரியா உரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் கடந்த 6-ஆம் தேதியே தெறி படத்தின் செங்கல்பட்டு உரிமையை “SPI சினிமாஸ்” நிறுவனத்திற்கு விட்டு விட்டேன். இதோ அவர்கள் எனக்கு கொடுத்த “DD” என காண்பித்தார்.\nதொடர்ந்து சென்னையில் உள்ள தியேட்டர்களில் சதவீத அடிப்படையில் திரையிட்டாலும் அவர்கள் சரியாக கணக்குகளை ஒப்படைக்கின்றனர். ஆனால் செங்கல்பட்டு ஏரியாவில் சதவீத அடிப்படையில் திரையிட்டால் அவர்கள் சரியான கணக்குகளை ஒப்படைப்பதில்லை. அதனால்தான் ‘SPI சினிமாஸ்’ அவர்களிடம் ‘மினிமம் கியாரண்டி’ கேட்டுள்ளனர்.\nநாங்கள் 100 கோடி ரூபாய் வரை செலவிட்டு படம் எடுத்துவிட்டு, நாங்கள் போட்ட பணத்தை திருப்பி எடுக்க இது போன்ற பெரிய படங்களுக்கு ‘மினிமம் கியாரண்டி’ தான் எங்களுக்கு சிறந்தது. நான் ஏற்கனவே வெளியிட்ட ‘கணிதன்’ திரைப்படத்திற்கு இன்று வரை சதவீத அடிப்படையில் திரையிட்ட செங்கல்பட்டு தியட்டர்கள் பணம் கொடுக்கவில்லை.\n‘பன்னீர் செல்வம்’ குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு விஜய் வரவில்லை என்பதால் விஜயை பழிவாங்கவே பன்னீர் செல்வம் தெறி படத்தினை திரையிட மறுத்து வருகிறார், இது தெரியாமல் அவருடன் இருப்பவர்களும் படத்தை திரையிட முடியாமல் நஷ்டம் அடைகின்றனர் என தாணு தெரிவித்தார்.\nNext article பிரபாஸ் – பிரபு – காஜல் அகர்வால் நடிக்கும் “பிரபாஸ் பாகுபலி” →\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE/", "date_download": "2018-05-25T20:45:00Z", "digest": "sha1:JISKJUPUZ2MSYBZKNWEZUSRS2EX6TYN5", "length": 11390, "nlines": 74, "source_domain": "kollumedu.com", "title": "மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்! – Kollumedu.com", "raw_content": "\nகொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் மறைவு\nகொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி.\nகொள்ளுமேடு தக்வா மஸ்ஜிதில் ஜமாஅத் ஒருங்கிணைபு நிகழ்ச்சி புகைப்படம்.\nகொள்ளுமேடு கோடைகால தீனிய்யாத் வகுப்புகள் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி.\nமெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்\nசென்னை ஆலந்தூர்- கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.\nசென்னை நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2வது வழித்தடமான சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதி���் சுரங்கப்பாதையில் 16 ரயில் நிலையங்கள், உயர்த்தப்பட்ட பாதையில் 16 ரயில் நிலையங்கள் என 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.\nமுதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து, பயணிகள் சேவையை தொடங்குவதற்கான சான்றிதழை வழங்கினார்.\nஇதைத்தொடர்ந்து, ஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்தார்.\nஅத்துடன் அந்த வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் பணிமனை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.\nஆலந்தூரில் இருந்து நண்பகல் 12.09 மணிக்கு புறப்பட்ட மெட்ரோ ரயில், 12.33 மணிக்கு சென்னை கோயம்பேடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. முதல் ரயிலில் அரசு மற்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் பயணம் செய்தனர்.\nஇதன்மூலம் சென்னை நகர மக்களின் நீண்டநாள் கனவான மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்று நனவாகியது.\nதமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது\nஇரு சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு இன்று முதல் ஹெல்மெட் கட்டாயம்.\nகொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் மறைவு\nகொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி...\nFlash News Slider கொள்ளுமேடு செய்திகள் வஃபாத் செய்திகள்\nகொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி.\nநமது ஊர் உதவி பெறும் முஸ்லிம் உயர் நிலை பள்ளி கொள்ளுமேடு இந்த வருடம் (2017-2018)பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100...\nFlash News Uncategorized கல்வி கொள்ளுமேடு செய்திகள்\n #அன்பார்ந்தகொள்ளுமேடுவாழ் சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்று நடைபெற்ற நிகழ்வு நம் ஒவ்வொருடைய நிண்ட நெடிய கனவாக இருந்த...\nFlash News Slider கொள்ளுமேடு செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/06/blog-post_30.html", "date_download": "2018-05-25T20:38:14Z", "digest": "sha1:FN34UQCCRKEIRSHSYU7ZSHXUFXUJDHD2", "length": 6731, "nlines": 46, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: விளையாட்டிலும் இட ஒதுக்கீடு", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஇட ஒதுக்கீட்டினை விளையாட்டிலும் கொண்டு வருவார்கள் என்று சிலர் கிண்டல் செய்த போது இட ஒதுக்கீடு ஆதரவாளர்களுக்கு கோபம் வந்தது.ஆனால் யதார்த்தம் கற்பனையை விட நம்ப இயலாதபடி உள்ளது. உத்தர பிரதேச அரசு விளையாட்டிலும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை கொண்டு வர உத்தேசித்துள்ளது. தமிழில் இச்செய்தி வெளியாகவில்லை போதும்.\nவெளியாகியிருந்தால் வீரமணி,ராமதாஸ், நல்லக்கண்ணு,வரதராஜன் எனப் சர்வக்டசிப் பிரமுகர்களும் இது போன்ற ஒன்றினை தமிழ் நாட்டிலும் அமுல் செய்யக் கோரியிருப்பார்கள்.வலைப்பதிவுகளில் திராவிடத் தமிழர்கள் அது போன்ற கோரிக்கையை முன் வைத்திருப்பார்கள்.\nஞாநி,காலச்சுவடு,அனந்த கிருஷ்ணன் என்று பல் வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியிருக்கும்.வன்ன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸும், முஸ்லீம்களுக்கு ஒதுக்கீடுவேண்டுமென்று அ.மார்க்ஸும் கோரிக்கை எழுப்பியிருப்பார்கள். விளையாட்டும், உடல் பயிற்சியும்தலித், பிற்பட்டோருக்கு சொந்தம் என்றும், விளையாட்டில் பெயரும் புகழும்,பணமும் கிடைக்கும் என்பதால் பிராமணர்கள் அதைக் கைப்பற்றினர் என்றும் வாதங்கள் முன் வைக்கப்படிருக்கும்.அது மட்டுமா பள்ளிகளில் துவங்கி, அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கும்அணிகளில் 69% இட ஒதுக்கீட்டினை (50% பிற்பட்டோர், 18% தலித்கள், 1% பழங்குடியினர்)உடனே கொண்டு வர வேண்டுமென விடுதலையில் தலையங்கம் வெளியாகியிருக்கும்.\nஇப்போதும் இப்படியெல்லாம் நடக்காது என்று உறுதியாக யாரால் சொல்ல முடியும்.\nஇட ஒதுக்கீடு - வலைப்பதிவு\nஇனி இங்கேயும் - ஆங்கிலப் பதிவு\nசெவந்தி நினானின் கட்டுரையும், தி இந்துவும் இந்தக்...\nடாவின்சி ���ோட்டினை முன் வைத்து - 1 டாவின்சி கோடு த...\nஅரசியல் சட்டமும்,அதன் அடிப்படை அமைப்பும் இன்றைய ...\nதலித்கள், தமிழக அரசு, இட ஒதுக்கீடு கீழே உள்ள கட்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://spodisi.blogspot.com/2009/12/14.html", "date_download": "2018-05-25T20:27:37Z", "digest": "sha1:PMJ2ZL25SZDGPH4PI4BXNBZ5PISGGXPZ", "length": 2825, "nlines": 63, "source_domain": "spodisi.blogspot.com", "title": "பொடிசி: 14.உறங்கா விழி", "raw_content": "\nபொடிசியின் எல்லைக்குள் பொடியனுக்கு மட்டுமே இடமுண்டு..\nஉன் மனம் தொட வில்லையா என் குரலே\nஉன் நினைவுகளில் நான் மூழ்கியிருக்கிறேன்..\nஉன் கவனம் இரவல் தர மறுப்பதேன்\nஉன் வேலையில் என் வரவு தடங்கலா\nஉன் கவனத்தில் என் உறவு இடைஞ்சலா\nஉன் விழிக்குள் துயில் நுழைந்ததோ\nஅதன் விளைவால் பதில் வராமல் நின்றதோ\nஉறங்கா விழிகளுடன் உன்னருகில் நானிருக்க\nதூக்கத்தை துணைக்கழைத்து எங்குதான் சென்றாயோ\nநீ பதிலோடு நடை பயின்றாய்..\nஇரவில் செறிவு வருவது உன்னால்..\nஇரு தனிமம் சேர்மமாவது என்னாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/andhra-pradesh/kurnool", "date_download": "2018-05-25T20:36:10Z", "digest": "sha1:KDMQAPDV2OYWDV2FJCBHZVYYG5RU3T2B", "length": 4772, "nlines": 59, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் கர்னூல் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள கர்னூல்\n1 ஹோண்டா விநியோகஸ்தர் கர்னூல்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹோண்டா விநியோகஸ்தர் கர்னூல்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுக��க்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2017/05/blog-post_7.html", "date_download": "2018-05-25T20:37:40Z", "digest": "sha1:JMJ3QUXN3VKFYFPHOPEAKR7KTRWS42CD", "length": 9682, "nlines": 59, "source_domain": "www.yazhpanam.net", "title": "யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்று தெரியுமா? | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்று தெரியுமா\nயாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்று தெரியுமா\nஇங்கு மாம்பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என கொடுக்கப்பட்டுள்ளது.\nகோடைக்காலம் மாம்பழ சீசன். பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இருப்பினும் அதன் அலாதியான சுவையால், பலரும் அளவாக சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். ஏனெனில் மாம்பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nமாம்பழத்தில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். அதோடு இன்னும் பல்வேறு நன்மைகளையும் மாம்பழம் வாரி வழங்கும்.\nஇப்போது இக்கட்டுரையில் மாம்பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nநன்கு கனிந்த ஒரு மாம்பழத்தில் சுமார் 135 கலோரிகள் உள்ளது. ஆகவே மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால், அது உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும். அதேப்போல் மாம்பழம் சாப்பிடும் நேரமும் முக்கியமானது. ஒருவர் உடற்பயிற்சி செய்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.\nமாம்பழத்தில் ஃபுருக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. அது தான் மாம்பழத்திற்கு இனிப்புச் சுவையைத் தருகிறது. மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோய் வர வழிவகுத்துவிடும்.\nசெயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்\nதற்போது பெரும்பாலான மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகின்றன. அதுவும் கால்சியம் கார்பைடு கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றன. இது ��டல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் சில நேரங்களில் புற்றுநோயை கூட உண்டாக்கும். எனவே தற்போதைய மாம்பழங்களை அதிகமாக சாப்பிடாதீர்கள்.\nமாம்பழங்களை அதிகமாக சாப்பிடும் போது, குறிப்பாக பழுக்காத மாம்பழங்களை சாப்பிடும் போது, அது இரைப்பை குடல் பிரச்சனைகளான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே மாங்காயை அதிகம் சாப்பிடாதீர்கள்.\nதொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல்\nநன்கு கனிந்த மாம்பழங்களை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கும். முக்கியமாக மாம்பழம் சாப்பிட பின் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nஒரே நேரத்தில் மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது வாயைச் சுற்றி, உதடு மற்றும் நாக்கு நுனிகளில் புண் அல்லது வெடிப்புக்களை உண்டாக்கும்.\nஆர்த்ரிடிஸ், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவிலான மாம்பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது. அதிலும் மாம்பழம் மட்டுமின்றி, மாங்காயையும் தான் அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும்.\nமாம்பழங்களை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் வடிவில் குடிப்பது நல்லதல்ல. ஏனெனில் மாம்பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக நீக்கப்பட்டு, நன்மைக்கு பதிலாக தீமையையே உண்டாக்கும். மேலும் மாம்பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரிக்கும் போது, அதில் தீங்கு விளைவிக்கும் சர்க்கரையை சுவைக்காக சேர்ப்பதால், இன்னும் தீங்கான ஒன்றாகிவிடுகிறது.\nசிலருக்கு மாம்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் அலர்ஜிக்கான அறிகுறிகள் வேறுபடும். அதில் கண்களில் இருந்து நீர் வடிதல், மூக்கு ஒழுகல், சுவாச பிரச்சனை, அடிவயிற்று வலி, தும்மல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/93459-rahane-might-allow-you-to-play-an-extra-bowler-in-a-big-tournament-like-the-2019-world-cup-kohli.html", "date_download": "2018-05-25T20:06:49Z", "digest": "sha1:VEGPD5GOZYIW5YQB5BLN537J7RHRKZHZ", "length": 20260, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "2019 உலகக் கோப்பையில் எப்படி உதவுவார் தெரியுமா? ரஹானே குறித்து கோலி அடடே கருத்து! | Rahane might allow you to play an extra bowler in a big tournament like the 2019 World Cup, Kohli", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n2019 உலகக் கோப்பையில் எப்படி உதவுவார் தெரியுமா ரஹானே குறித்து கோலி அடடே கருத்து\nமேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றியடைந்ததை அடுத்து, இந்திய கேப்டன் விராட் கோலி, ரஹானேவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தின் போது,\n5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. கடந்த 23-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டி, மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, நேற்று 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் ரஹானே, சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nஇதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, 'ரஹானே சில காலமாகவே இந்திய ஒருநாள் அணியின் ஒரு அங்கமாக இருக்கிறார். தொடக்க வீரராக களம் இறங்குவதில் அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. எனக்குத் தெரிந்து சில காலமாக அவர் அழுத்தங்களை மறந்து விளையாட்டை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் அவரது ஆட்டத் திறனும் அதிகரித்துள்ளது. இனி அவருக்கு ஏறுமுகம்தான்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசல்மான் கானை வீழ்த்திய விராட் கோலி... அடுத்த டார்கெட் மோடியா\nஃபேஸ்புக்கில் அதிகம் ஃபோலோயர்ஸ் கொண்ட இந்தியர் நரேந்திர மோடி. அவருக்கு அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்குதான் ஃபோலோயர்ஸ் அதிகம். ஆனால் தற்போது சல்மானின் இடத்தை கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிடித்துவிட்டார். Virat Kohli becomes 2nd most followed Indian on Facebook\nமிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் அவர் ஒரு 'ஃப்லோட்டர்'. எங்கு வேண்டுமானாலும் ஆடக்கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. இந்தக் காரணத்தால், ஒரு கூடுதல் பௌலர் ஆடுவதற்கு அவர் இடமளிக்கிறார். இந்தக் காரணம் 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கு உதவும். அவர் தொடக்க வீரராகவும் களம் இறங்குவார். மிடில் ஆர்டரிலும் அசத்துவார். இந்தத் திறமை சிலருக்கே வாய்க்கும்' என்று ரஹானேவுக்குக் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் ச���மான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nஎம்.ஜி.ஆர் படத்துடன் செல்ஃபி எடுத்த அமைச்சர்கள், கலெக்டர்\nகாயத்துடன் தவித்த 25 பயணிகள்... ஆம்புலன்ஸ் வராததால் மறியல்... கிருஷ்ணகிரியில் நடந்த கொடுமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/109950-xi-jinping-and-his-chinese-dream.html", "date_download": "2018-05-25T20:05:49Z", "digest": "sha1:4WMMV7WFTZYAH45IQIYZYTOIAFNBFY6J", "length": 49793, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "கனவு காண்... ஊழலை ஒழி... மக்களிடம் செல்! - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் (தொடர்-3) | Xi Jinping and his Chinese dream", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகனவு காண்... ஊழலை ஒழி... மக்களிடம் செல் - ஜின்பிங்: சீனாவின் தனி ஒருவன் (தொடர்-3)\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\n“எது நமக்குத் தேவையோ அதைத்தான் நாம் செய்ய வேண்டும். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும். லட்சக்கணக்கான ஊழல் அதிகாரிகளை நாம் தண்டிக்காமல் போனால் 130 கோடி சீன மக்களை நாம் தண்டித்தவர்களாகி விடுவோம்\" - ஐந்தாண்டுகளுக்கு முன் சீன அதிபராக பதவியேற்றவுடன் ஊழலுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றிய ஜின்பிங் சொன்னது இது.\nஅரசு மட்டத்தில் மேலிருந்து கீழ் வரை புரையோடிப்போய் இருந்த ஊழலைக் கண்டு அதிர்ந்த ஜின்பிங், கட்சியிலும் ஆட்சியிலும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் மேற்கொண்ட ஊழலுக்கு எதிரான பிரசாரம் மற்றும் நடவடிக்கைகள் கட்சியிலும் மக்களிடத்திலும் மிகுந்த வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதில் பல்வேறு ஊழல் தலைவர்கள் சிக்கி நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். தொழில்துறை, ஊடகத் துறை, ராணுவம் மற்றும் ரகசிய சேவைத் துறைகளில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. 2014 -ம் ஆண்டில் மட்டும் 70,000 க்கும் அதிகமான அதிகாரிகள் ஊழல் தடுப்பு ஏஜென்சியின் நடவடிக்கைக்கு உள்ளாகினர். 2015 ல் இந்த எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்தது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழல் அதிகாரிகள் தண்டி��்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அடியாழம் வரை ஊடுருவியுள்ள ஊழலால் கட்சிக்கும் தேசத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜின்பிங் கருதியதாலேயே ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் மிகக்கடுமை காட்டினார்.\nமுன்னதாக தாம் அதிபராக பதவியேற்றதுமே ஒரு பெரிய வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு அளித்தார் ஜின்பிங்.\" சீன அதிகாரத்துக்குப் புத்துயிர் அளித்து, தேசத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்க தொடர்ந்து போராடப்போகிறேன். இந்த மாபெரும் பொறுப்பு சீன மக்களின் நலனுக்காவே\" எனக்கூறி, அது தொடர்பான தனது 'சீனக் கனவை' வெளியிட்டார்.\nவலுவான தலைமையுடன் வரலாற்று சிறப்புமிக்க உயரத்தைத் தொடவேண்டும் என்பதுதான் ஜின்பிங்கின் குறிக்கோளாக இருந்தது. அதற்கேற்ப ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் ஜின்பிங் கடைப்பிடித்தக் கொள்கைகள் சீனாவை பல்வேறு வகைகளில் மாற்றியது. இதில் குறிப்பிடத்தக்க தனித்துவமான ஒன்றைக் குறிப்பிட வேண்டுமெனில் அது சீன அரசியல் அமைப்புக்குள் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் குவித்ததுதான். ராணுவ மத்திய ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட அரசின் முதல் மூன்று உயரதிகாரத்தின் தலைமைப்பதவிகளை சீன அதிபர் வைத்திருப்பது அந்த நாட்டின் மரபு. இவை தவிர்த்து, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான பிரச்னைகளை தலைமையேற்று கையாள்வதற்காக, 2013 மற்றும் 2014 -ம் ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கமிட்டிகளுக்கு, அதுவரை தலைவர்களாக இருந்தவர்களை அப்பதவியிலிருந்து அகற்றிவிட்டு, ஜின்பிங்கே தலைவராக அமர்ந்துகொண்டார்.\nஇது ஒருபுறமிருக்க, அதிகாரக் குவிப்பின் மேலும் ஒரு அம்சமாக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கட்சியின் சித்தாந்தத்தை வலுவாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம், புதுமையான சிந்தனையுடன் கூடிய மார்க்சிஸ்ட் கொள்கைகளைப் பேச்சிலும் நடவடிக்கைகளிலும் பின்பற்றுமாறு பலமுறை வலியுறுத்தினார். மேலும், கம்யூனிஸ சித்தாந்தங்களிலும், சோஷியலிசத்துடன் கூடிய சீன குணாதிசயங்களிலும் ஆழமான நம்பிக்கை வைக்குமாறும் ஜின்பிங் அவர்களைக் கேட்டுக்கொண்டார். அரசு தரப்பிலும் கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சி பட���ப்புகளில் மேற்கத்திய சித்தாந்தத்துக்குப் பதிலாக சீன அதாவது, மார்க்ஸிய சித்தாந்தங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக அவற்றின் மீதான தனது பிடியை ஜின்பிங் தலைமையிலான அரசு இறுக்கியது.\nமேலும், அரசின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் ஆலோசனைக் குழுவில் சீனாவின் குணாதிசயங்களுடன் கூடிய புதிய வகையிலான சிந்தனையாளர்கள் குழுவை 2015, ஜனவரியில் அமைத்தார் ஜின்பிங். அதே மாதத்திலேயே, மேற்கத்திய பண்புகளை ஊக்குவிக்கும் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை விமர்சிக்கும் பாடப்புத்தகங்களுக்கு சீனாவின் கல்வி அமைச்சர் தடைவிதித்தார்.\nஅதுமட்டுமல்லாமல், சீன கம்யூனிஸ்ட் கட்சி வகுத்தளித்த அரசியல் கோட்பாடுகளை சீன சிவில் சமூகத்தில் வலுப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் சிவில் சமூகத்தின் பல மட்டங்களில் அரசின் தணிக்கை நடவடிக்கைகள் அதிகரித்தன. ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் கடுமையாகின. சுருக்கமாக சொல்வதானால் சீன சிவில் சமூகத்தின் பல்வேறு அம்சங்களில் அரசின் பிடி இறுகின. ஜின்பிங்கின் இந்த சீன கம்யூனிஸ சித்தாந்தம் மற்றும் தேசியவாதம் ஆகிய இரண்டுமே 2012-ல் அவர் கொண்டிருந்த 'சீனாவின் கனவு' தொடர்பான விஷயங்களே.\nஜின்பிங்கின் இந்த ''சீன கனவு\" மக்களைக் கவர்ந்து அவர்களிடையே நம்பிக்கையை விதைத்தது. கடந்த பல தசாப்தங்களாக ஏற்பட்ட வேகமான வளர்ச்சி சீனாவில் மிகப்பெரிய பிரச்னைகளை உருவாக்கியிருந்தது. பகுத்தறிவற்ற பொருளாதார கட்டமைப்பு, சமூக சமத்துவத்தில் காணப்பட்ட மிகப்பெரிய இடைவெளி, குறைந்துபோன சமூக நீதி, சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்ற சவால்களை ஜின்பிங் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. இந்த சவால்களையெல்லாம் எதிர்கொள்ள ஒரே வழி வேகமான சீர்திருத்தங்கள்தான் என ஜின்பிங் நம்பினார். சிறப்பான பொருளாதார செயல்பாடுதான் ஒரு நல்ல நிர்வாகத்துக்கான முக்கிய அளவுகோல் என்பதால், வளர்ச்சியைத் தக்கவைப்பதே ஜின்பிங்கின் முன்னுரிமையாக இருந்தது.\nஜின்பிங்கின் மிக முக்கியமான சீர்திருத்தம் என்பது அரசாங்கத்தையும் சந்தையையும் மறுவரையறை செய்வதாக இருந்தது. இது திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து விலகிச்செல்லும் ஒரு முக்கியமான ��ுடிவாக இருந்தது. சீர்திருத்தம்மீது முழுக்கவனத்தையும் செலுத்துவது என்பது வளங்கள் ஒதுக்கீட்டில் சந்தை சக்திகளை முக்கிய பங்காற்ற அனுமதிக்கும் செயலாகவே இருந்தது. இதுஒருபுறமிருக்க ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் விதமாக வறுமையை ஒழிப்பதற்கு ஜின்பிங் முன்னுரிமை அளித்தார். இது தொடர்பான பணிகளில் உண்மையாக உழைக்குமாறு அரசு நிர்வாகிகளை வலியுறுத்தி வந்த ஜின்பிங், இது விஷயத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற சாமான்ய மக்களிடம் செல்லுமாறும் அவர்களை அறிவுறுத்தினார்.\nஇவ்வாறு மக்கள் நலன் சார்ந்து ஜின்பிங் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் சீன மக்களிடம் வெகுவாக வரவேற்பை பெற்று, அவரை ஒரு மக்கள் நாயகனாக்கின.\nவேலையிலிருந்து ஓய்வுபெற்று பென்ஷனில் காலத்தைக் கழித்துக்கொண்டிருப்பவர்கள் கூட ஜின்பிங் ஆட்சியை வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்களது பென்சன் தொகை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சாங்கிங் என்ற பகுதியைச் சேர்ந்த டாங் என்ற 61 வயது நபர் 2013-ம் ஆண்டு வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது அவரது மாத ஓய்வூதியம் 1000 யுவானாக இருந்த நிலையில், தற்போது அது மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு, 3,000 யுவானாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n“நான் கடந்த சில தினங்களாக ஜப்பானில் இருந்தேன். அதற்குச் சில நாள்களுக்கு முன்னர் ஷாங்காய் நகரில் இருந்தேன். கடந்த காலங்களில் இதையெல்லாம் நான் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது\" என்று தனது ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்பட்டதால் தம்மால் வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்று வர முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் டாங், \" ஜின்பிங் தொடர்ந்து இவ்வாறு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்\" என்கிறார்.\nடாங்கைப்போன்றுதான் சீனர்கள் பலரும் ஜின்பிங்கின் ஆட்சியையும் அவரது கொள்கைகளையும் குறிப்பாக, ஊழலுக்கு எதிரான அவரது நடவடிக்கைகளை வெகுவாகப் புகழ்கின்றனர்.\nஜின்பிங்கின் ஆட்சியில் பொது நிர்வாகம் மிகத் திறமையுடன் நிர்வகிக்கப்படுவதாக பாராட்டுகிறார் சுற்றுலா ஏற்பாட்டாளரான லீ லாங். \"கடந்த காலங்களில் அரசு அதிகாரிகளில் பலர் மக்களுக்குச் சேவையாற்றுவதைக் காட்டிலும் அதிகமான நேரம் செல்போனில் விளையாண்டு கொண்டிருப்பார்கள் அல்லது புகைப்பிடிக்கச் சென்று நேரத்தைக் கழி��்பார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. எல்லாமே மாறிவிட்டது\" என்கிறார் லீ.\nதைவான், தென் சீன கடல் விவகாரங்கள், வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி ஜின்பிங் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டங்கள் சீனர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் லீ, \" சீனா குறித்த ஜின்பிங்கின் கனவு, இதுவரை அவர் செய்து காட்டியுள்ள சாதனைகள் போன்றவை என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இனிமேல் சீனாவால் முடியாதது எதுவுமே இல்லை என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளது\" என்றும் கூறுகிறார்.\nலீயைப் போன்றே மா ஷி என்ற 32 வயதாகும் திட்ட அதிகாரி, \" தொழில்நுட்பவியலில் ஜின்பிங் அரசு காட்டி வரும் அக்கறை காரணமாக பணமில்லா பரிவர்த்தனைகள் போன்ற நவீன டெக்னாலஜிகளைப் பயன்படுத்துவதில் சீனா உலக அரங்கில் முன்னோக்கிச் செல்கிறது \" என்று பாராட்டுத் தெரிவிக்கிறார்.\n\"அதிபர் ஜின்பிங் இந்த தேசத்தை மேலும் அதிகமான ஸ்திரத்தன்மையுடன் கூடிய நாடாக மாற்றியுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளில் எங்களது வாழ்க்கைத்தரம் பெருமளவு மேம்பட்டுள்ளது\" என்கிறார் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர்.\n\"நான் ஹாங்ஷாவூ பகுதியைச் சேர்ந்தவன். ஜின்பிங் ஆட்சிக்கு வந்தபிறகு அரசின் கொள்கைகளில் மேற்கொண்ட மாற்றங்களால் ஜேக் மா, அலிபாபா மற்றும் தாபோ போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்கள் சீன மக்களின் வாழ்க்கையையே மாற்றி அவர்களுக்கு நிறைய செளகரியங்களை ஏற்படுத்தித் தந்துள்ளன. இந்த நிறுவனங்களின் வளர்ச்சியை சாத்தியமாக்கியது அவற்றுக்கு ஆதரவாக அமைந்த அரசின் கொள்கைகள்தான்\" என்கிறார் தனியார் நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக அதிகாரியான 38 வயதான ஷாங் ஹூ.\nஇவ்வாறு அரசு நிர்வாகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தான் செயல்படுத்த நினைத்த முக்கிய சீர்திருத்தங்களை ஜின்பிங் வெற்றிகரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ள போதிலும், அவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. குறிப்பாக அதிகார குவிப்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் சட்டவிதிகளை மீறி பயன்படுத்தப்படும் அதிகாரம், பேச்சு சுதந்திரம், கருத்துரிமை இல்லாதது போன்றவற்றுக்கு எதிராக ஜின்பிங்குக்கு உள்நாட்டில் எதிர்ப்பு என்றால், 'பாகிஸ்தானை தனது கால��ி நாடாக ஆக்கிவிடுமோ சீனா' என்று பாகிஸ்தானியர்கள் அச்சம் தெரிவிக்கிற சீன-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம், ஐரோப்பா, ஆசியா என இரண்டு கண்டங்களின் ஒட்டுமொத்த நுகர்வோர் சந்தையையும் தனது டிராகன் கரங்களுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ‘ஒரு சூழல் - ஒரு பாதை’ திட்டத்தைச் செயல்படுத்த சீனா திட்டமிடுவது, உலக அரங்கில் அமெரிக்க அதிபரைவிட தம்மைச் செல்வாக்கு மிக்க நபர் என்ற பிம்பத்தை உருவாக்க திட்டமிடுவது, எல்லையில் அவ்வப்போது இந்தியாவைச் சீண்டுவது போன்றவையெல்லாம் உலக அரங்கில் ஜின்பிங்குக்கு எதிர்ப்புகளையும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றையும் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.\nசீனாவைச் சிதறடித்த ஓபியம் போர்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் சீன பேரரசுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடந்த ஓபியம் போருக்கு (1839–42) நவீன சீன வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. உலகின் பல நாடுகள் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த சமயம் அது.\nஇந்த நிலையில் தங்கள் தேவைக்காக தேயிலை, பட்டு, பீங்கான் பாத்திரங்கள் போன்ற பொருள்களை சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்தன. அதேசமயம், தன்னிறைவாக இருந்ததால் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சீனா இறக்குமதி செய்யவில்லை. இதனால், சீனா பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டது.\nஇதைக்கண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் பொறுமினர். இதையடுத்து, தந்திரமான ஒரு யோசனையை பிரிட்டன் கையாண்டது. அதாவது, சீனாவில் போதைப்பொருளை விற்பதன் மூலம், இளைஞர்களை பாழாக்கி பொருளாதாரத்தைக் கைப்பற்றலாம் என்பது பிரிட்டனின் திட்டம்.\nபிரிட்டனின் திட்டத்துக்குத் தோதாக அதுநாள் வரைக்கும் ஓபியத்தை (அபின்) சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த சீன மக்கள், போதைக்காக பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக சீன இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதால், சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சீனாவில் போதைப் பொருளை இறக்குமதி செய்தது. இதனால் பிரிட்டனின் வியாபாரம் அமோகமாக நடந்தது. இந்த நிலையில் போதைப்பொருள் பழக்கத்தால், சீனாவில் பல சீர்கேடுகள் தலைதூக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த கிங் சீனப்���ேரரசு (Qing Dynasty), இங்கிலாந்தின் போதைப்பொருள் இறக்குமதியைத் தடை செய்தது. எனினும், அரசின் தடையை மீறி, சீனக் கடைத்தெருக்களில், அபின் மலிவாக கிடைத்தது. சீனாவின் மக்கள் வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகி, எதிர்காலமே கேள்விக்குறியானது.\nஇதையடுத்து, மன்னர் டாவோகுவாங் (Daoguang) போதைப்பொருளைப் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக, கடும் நடவடிக்கைகள் எடுத்தார். தடையை மீறிய பிரிட்டன் வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்டனர். அபின் ஏற்றி வந்த கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டன் அரசு, கிழக்கத்தியக் கம்பெனி படைகள் மூலம், சீனாவின் மீது போர் தொடுத்தது.\nமுதலாம் ஓபியம் போர் 1839 - 1842 - ம் ஆண்டு வரை நடந்தது. இந்தப்போர் முதலாம் ஆங்கிலோ – சீனப் போர் என்றும் அழைக்கப்பட்டது. இந்தப் போரில், பிரிட்டன் வெற்றி பெற்றது. பிரிட்டனின் வெற்றியால், சீனாவில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாகக் கிடைக்க, மக்கள் மயக்கத்திலேயே உருண்டு எழுந்தனர்.\nஇரண்டாம் அபின் போர் 1856 - 1860- ம் ஆண்டு வரை நடந்தது. இதிலும் பிரிட்டன் வெற்றி பெற்றது. வேறு வழியில்லாமல், பிரிட்டனுடன் சமாதான உடன்படிக்கைகளை செய்துகொள்ளும் நிலைக்கு சீனாவின் கிங் பேரரசு தள்ளப்பட்டது.\nபிரிட்டன் படைகள் கவுலூன் தீபகற்பம் மற்றும் கல்லுடைப்பான் தீவு வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டன. ஹாங்காங் தீவும் பிரிட்டன் படைவசம் சென்றது. ஹாங்காங், பிரிட்டனின் ஒரு குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. சீனாவால் எரிக்கப்பட்ட அபினுக்கு சீனாவிடமிருந்து நஷ்ட ஈடும் பெறப்பட்டது.\nஇந்தப் போர்களில், சீனாவுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரிட்டனுக்கு சாதகமாக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும், கிங் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணமாகின. கூடவே வலிமையான சீன நாகரிகம் சிதையத் தொடங்கி, அரச வம்சத்துக்கு எதிராக, பொதுமக்கள் கிளர்ச்சி செய்வதற்கு இந்தப் போர்கள் முக்கிய காரணங்களாக அமைந்தன.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n‘சுமதி, தீபனை விஷாலுக்கு அறிமுகப்படுத்தியது யார்’ - ஆர்.கே. நகரில் விஷாலை வீழ்த்திய பின்னணி #VikatanExclusive\nஆர்.கே.நகரில் உள்ள விஷால் ரசிகர் மன்ற பொறுப்பாளராக இருக்கும் ஒருவர்தான் சுமதி, தீபனை அறிமுகப்படுத்தி���ுள்ளார். அவரது அலுவலகத்தில்தான் விஷாலுக்கு முன்மொழிந்தவர்கள் கையெழுத்துபோட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Who introduced Sumathi and Deepan to Vishal\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக��குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n'விஷால் வெளியிட்ட ஆடியோகுறித்து விசாரிக்க வேண்டும்'- போலீஸ் கமிஷனரிடம் சமூக ஆர்வலர் புகார்\n``ஆளுங்கட்சி கோடிகளைக் கொட்டினாலும் தி.மு.க-வுக்குதான் வெற்றி”: வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=486345", "date_download": "2018-05-25T20:45:23Z", "digest": "sha1:OBPBT5UN3I365VRCLIUIOOHISEPZOIOQ", "length": 7946, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மில்கோ நிறுவனம் தனியார் வசமாகும்ஆபத்து: சீ.பி.ரத்நாயக்க", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nமில்கோ நிறுவனம் தனியார் வசமாகும்ஆபத்து: சீ.பி.ரத்நாயக்க\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மில்கோ நிறுவனம் தனியார் வசமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.\nகூட்டு எதிர்க்கட்சியின் பொருளாதார ஆய்வுப்பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை 45 ரூபாய் வரை குறைத்துள்ளதுடன் தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்பட்ட பாலை விலைக்கு வாங்காமல் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பாலைப் பெறும் வேலைத்திட்டத்தை மேற்���ொண்டு வருகின்றது.\nதேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதற்கும் கடந்த அரசாங்கத்தில் நான் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் போது நடவடிக்கை எடுத்திருந்தேன்.\nஎனவே அரசாங்கம் மில்கோ நிறுவனத்தை நஷ்டமடையச்செய்து, அதனைக் காரணமாக காட்டி அந்நிறுவனத்தை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தையே மேற்கொண்டு செல்கின்றது. இதனால் தேசிய பால் உற்பத்தியாளர்கள் பாரியளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்” என சீ.பி.ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகொந்தளிக்கும் அரசியல் களத்தில் புதிய பிரதமராக வரவுள்ள முக்கியஸ்தர்\nஎரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம்\nஎரிபொருள் விநியோகத்தில் தடையில்லை: இந்தியன் ஒயில் நிறுவனம்\nகொலைகாரர்களுக்கு இறுதிக் காலம் நெருங்கிவிட்டது: ராஜித எச்சரிக்கை\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Asia/AF/MOW/KBL", "date_download": "2018-05-25T21:39:13Z", "digest": "sha1:NKT5PI4IMMBO3D74SQDXAM3KKXIP4QBY", "length": 9068, "nlines": 258, "source_domain": "aviobilet.com", "title": "மாஸ்கோ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் காபூல் வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி AFRent a Car உள்ள AFபார்க்க உள்ள AFபோவதற்கு உள்ள AFBar & Restaurant உள்ள AFவிளையாட்டு உள்ள AF\nமாஸ்கோ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் காபூல் வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் மாஸ்கோ-காபூல்\nவரிச��: விலை €\tபுறப்படும் தேதி\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (SVO) → காபூல் (KBL)\nமாஸ்கோ (VKO) → காபூல் (KBL)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் மாஸ்கோ-காபூல்-மாஸ்கோ\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஆசியா » Afghanistan » மாஸ்கோ - காபூல்\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2009/06/blog-post_15.html", "date_download": "2018-05-25T20:20:53Z", "digest": "sha1:2WVOXYULJWLO7KMF6YW3UPTIPVMPVH6R", "length": 54267, "nlines": 383, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சரத்தில் வெண்பூ : ஒரு சுய‌ அறிமுகம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர��கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோண��யது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்ற��� நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச���சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மய��ல் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆற���ம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரத்தில் வெண்பூ : ஒரு சுய‌ அறிமுகம்\n\"வெண்பூ, நீங்க வலைச்சர ஆசிரியர் ஆயாச்சா\" என்று கேட்கும் நண்பர்களுக்கு, \"இதுவரைக்கும் இல்லை\" என்பதாகவே பதில் கொடுத்துக் கொண்டிருந்தேன்.\nஒவ்வொரு முறை சீனா அய்யா கேக்குறப்பவெல்லாம், 'கஷ்டம் ஐயா, இருக்குற பதிவுல போஸ்ட் போடுறதுக்கே நாக்குல நுரை தள்ளுது, இதுல ஒரே வாரத்துல நாளுக்கொரு பதிவா எப்படி போடுறது'ன்னு நெனச்சிகிட்டு, 'ஒரு மாசம் போகட்டும் அய்யா'ன்னு தள்ளிப் போட்டுகிட்டே இருக்க, அவரும் \"கண்டிப்பாக உங்களால எழுத முடியும் வெண்பூ\" அப்படின்னு என்கூட விடாக்கண்டன் கொடாக்கண்டன் விளையாட்டு விளையாடி என்னை எழுத வெச்சிட்டாரு. நன்றி அய்யா.\nஎன்னை நல்லா தெரிஞ்ச பதிவுலக நண்பர்கள் பலபேருக்கு என்னோட உண்மையான பெயரே தெரியாதுன்றதே ஆச்சர்யம்தான். அதேபோல எனக்கும் பலபேரோட நிஜப்பெயரே தெரியாது அல்லது சட்டுன்னு நினைவுக்கு வராது.\nஎல்லாரும் திரும்பத் திரும்பச் சொல்ற மாதிரி இந்த வலையுலகத்துல வந்ததுக்கு எனக்கு கிடைச்ச மிகப்பெரிய நன்மை நண்பர்கள்தான். சின்ன வயசுல புத்தகங்கள்ல (குமுதம்) பேனா நட்பு அப்படின்னு ஒரு பகுதி வரும். அப்போவெல்லாம் எப்படிடா முகமே பாக்காம இப்படி பிசிராந்தையர் கணக்கா நட்பு வெச்சிக்க முடியும்னு நெனப்பேன். ஆனா இன்னிக்கு எனக்கே அந்த மாதிரி யு.எஸ், அமீரகம், சிங்கப்பூர், மலேசியா இப்படி உலகம் முழுக்க நண்பர்கள், நெறைய பேரை ஃபோட்டோல பாத்ததோட சரின்றது ஆச்சர்யமான விசயம்.\nபதிவுகள் எழுத ஆரம்பிச்சப்புறம்தான் எனக்கே இந்த அளவு தமிழ் சரளமா எழுத வரும்னு தெரிய வந்தது. எழுத ஆரம்பிச்சி ஒரே வருசத்துல விகடன்ல ரெண்டு முறை என்னோட கதைகள் வந்தது எனக்கு ரொம்ப சந்தோசமான விசயம். அதுக்கு முக்கியக் காரணம் நான் மொக்கையாவே எழுதுனாலும் \"நல்லா இருக்கு, இன்னும் நிறைய எழுது\"ன்னு சொல்லி ஊக்கப்படுத்துற என் பதிவுலக நண்பர்கள்.\nஇந்த அறிமுகத்துல என்னோட பதிவுகள்ல எனக்கு புடிச்சதை அறிமுகப்படுத்தனுமாமே.. நான் எழுதறது எல்லாமே நல்லாத்தான் இருக்கும் (சரி..சரி..) இருந்தாலும் இதுவரைக்கும் படிக்காதவங்களுக்காக ஒரு சில பதிவுகள்.\nடிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன\nமாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை): நான் எழுதுனதுலயே பர்சனலா எனக்கு ரொம்பப் பிடிச்சக் கதை இது. ஆனா கம்ப்யூட்டர் ஃபீல்ட்ல இருக்குறவங்களைத் தவிர மத்தவங்களுக்கு இது புரியறது கொஞ்சம் கஷ்டம். முடிஞ்சா பின்னூட்டங்களையும் ஒருதடவை வாசிச்சிப�� பாருங்க.\nகர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்: அப்பப்ப நடக்குற நிகழ்வுகளை எழுதலாம்னு நெனச்சப்ப ஆரம்பிச்சது இது. இந்த பதிவுக்கப்புறம் வேற எதுவும் எழுத முடியலை. வழக்கம்போல ஆணி அதிகம் அப்படின்ற பாட்டுதான்.. :)\nசரி.. இன்னைக்கு இந்த மொக்கை போதும். இந்த வாரம் முழுக்க வலைச்சரத்துல மீட் பண்ணலாம். நன்றி..\nபேனா நட்பு அப்படின்னு ஒரு பகுதி வரும். அப்போவெல்லாம் எப்படிடா முகமே பாக்காம இப்படி பிசிராந்தையர் கணக்கா\\\\\n பழைய நினைவுகளை மீட்டெடுக்க செய்து விட்டீர்கள்.\nபாட்னர் மீ த ஃபர்ஷ்ட்டு போடலாம்னு பார்த்தா இங்க ஒருத்தன் எப்பவும் பட்டறை போட்டு உக்காந்து இருக்கான்\nவாரம் முழுக்க வழக்கம் போல கலக்கிட என் வாழ்த்துக்கள்:)\nமுதல் நாளை எப்படியோ சமாளிச்சீட்டிங்க...\nஉங்க கிட்ட நிறைய எதிர்ப்பாக்கறோம்....\n(இப்பிடி உசுப்பேத்தியே வலைச்சரம் வரைக்கும் கொண்டாந்து விட்டாச்சு \nபாட்னர் மீ த ஃபர்ஷ்ட்டு போடலாம்னு பார்த்தா இங்க ஒருத்தன் எப்பவும் பட்டறை போட்டு உக்காந்து இருக்கான்\\\\\nபார்னர்ன்னா பப்ளிஷ் பன்றதுக்கு முன்னே வந்து இருக்கனும், அல்லது நீங்க தான் பப்ளிஷ் செய்யனும்\n நாளை முதல் நீயே ...\nஎன் பெயர் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது என்று சொன்னதைப் பார்த்தால் இப்ப சொல்வீங்கன்னு நினைச்சா...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....\nவாழ்த்துகள். ஒரு வாரம் கலக்கு.\n அப்புறம் ஸ்கிரின் ஷாட் எடுத்து பதிவா போட நேரிடும் ஜாக்கிரதை\nநானும் என் வாழ்த்துக்களைச் சொல்லிக்கறேன். நீங்க சொல்லியிருப்பதுல ஒரு விஷயத்துல நானும் சேம் ப்ளட். பதிவெழுத ஆரம்பித்த பிறகுதான் எனக்கும் தமிழ் சரளமா வரும் என்பதே எனக்குத் தெரிந்தது.\nவாங்க வாங்க வெண்பூ... கலக்குங்க.. மறக்காம கடைசி நாள் எனக்கு ரொம்ப புடிச்ச பதிவர்ன்னு எம்பேர போடுங்க. சரியா\nவாங்க அப்துல்லா.. அவரு போஸ்ட் போடுறதுக்கு முன்னாலயே \"மீ த பஷ்டூ\" போட்டுடறாரான்னு சந்தேகமா இருக்கு :))\nநன்றி திகழ்மிளிர், ராமலக்ஷ்மி, சதங்கா..\nமுதல் நாளை எப்படியோ சமாளிச்சீட்டிங்க...\nவாங்க சென்ஷி, வெட்டி, மஹேஷ்..\nஉங்க கிட்ட நிறைய எதிர்ப்பாக்கறோம்....\n(இப்பிடி உசுப்பேத்தியே வலைச்சரம் வரைக்கும் கொண்டாந்து விட்டாச்சு \nநன்றி பைத்தியக்காரன், ஜி3, தமிழரசி..\nஎன் பெயர் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது என்று சொன்னதைப் பார்த்தால் இப்ப சொல���வீங்கன்னு நினைச்சா...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....\nபுதன்கிழமை போஸ்ட்ல‌ ரெடியாகிட்டு இருக்கு :)))\nவாங்க அனுஜன்யா, பாலராஜன் கீதா, குசும்பன்,\n அப்புறம் ஸ்கிரின் ஷாட் எடுத்து பதிவா போட நேரிடும் ஜாக்கிரதை\nகுடும்பத்துல குண்டு வெச்சிடாத ராசா.. :))\n ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் அதிகமாவே தமிழ் சரளமா வருது, பின்ன ஒரு வாரத்துக்கு 10 பதிவாவது போட்டுடுறீங்களே\nவாங்க வாங்க வெண்பூ... கலக்குங்க.. மறக்காம கடைசி நாள் எனக்கு ரொம்ப புடிச்ச பதிவர்ன்னு எம்பேர போடுங்க. சரியா\nஎனக்கு புடிச்ச பதிவர்னு உம்பேரையா ஏன் சொல்ல மாட்ட... பேசிக்கிறண்டி, இருக்குது உனக்கும் ஒரு போஸ்ட் இந்த வாரத்துல‌..\nஉங்க கடையை ஒழுங்க திறக்கவே வழியைக்காணோம். இதில் வலைச்சர ஆசிரியர் பணியா ஒழுங்க வரலைன்னா தெரியும் சேதி.\n'வெண்பூ' எனும் அழகிய புனைபெயர் யார் வைத்தது எனச் சொல்லியிருக்கலாமே மிகவும் ரசனைக்குரிய பெயர் நண்பரே \nநன்றி அமுதா, வெயிலான், மங்களூர் சிவா, ச்சின்னப்பையன், ஜோதிபாரதி...\nஆதி, என்ன செய்யுறது, நம்ம கடையில ஒண்ணும் போடலைன்னாலும் இங்க அப்படி முடியுமா, கண்டிப்பா தினமும் பதிவு கியாரண்டி...\n'வெண்பூ' எனும் அழகிய புனைபெயர் யார் வைத்தது எனச் சொல்லியிருக்கலாமே\nஅவசியம் இந்த வாரத்துலயே சொல்லிடுறேன், பதிவு ஏற்கனவே ரெடி.. :)))\nமுதல் நாள் வாழ்த்துக்கள் வெண்பூ\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகாலமென்றே யொருநினைவுங் காட்சியென்றே பல நினைவும்......\nவானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே\nகவி -ஒரு சிறு அறிமுகம்\nவெண்பூவிற்கு நன்றியும் - ஸ்ரீமதிக்கு வரவேற்பும்\nவலைச்சரத்தில் வெண்பூ : ஒரு சுய‌ அறிமுகம்\nநன்றி அகநாழிகை - வாழ்த்துகள் வெண்பூ\nவிடை அளித்தலும் - வரவேற்பதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dgshipping.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=35&Itemid=171&lang=ta", "date_download": "2018-05-25T20:44:26Z", "digest": "sha1:SYMTQ6LLADLAM7TTNVVOZ5D56CISIGCV", "length": 6871, "nlines": 83, "source_domain": "dgshipping.gov.lk", "title": "கேள்விப்பத்திரம்", "raw_content": "\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nEmail : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகி��து. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎழுத்துரிமை © 2018 வணிகக் கப்பற்றுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_718.html", "date_download": "2018-05-25T20:42:55Z", "digest": "sha1:TD65KAGCMRRWG42G3CCBOVEDNZH2L6OV", "length": 20146, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "ரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்டு - மன்சூர் அலிகான் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » ரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்டு - மன்சூர் அலிகான்\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்டு - மன்சூர் அலிகான்\nஇரண்டு வருடங்களுக்குப் பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் விவேகம். தற்போது இணையதளத்தில் விவேகம் படத்தைப்பற்றி பல சர்ச்சைகளும், விவாதங்களும் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் நடிகர் மன்சூர் அலிகான் விவேகம் படத்தில் வெளிநாட்டு சினிமா கலைஞர்கள் தான் அதிகமாக பணியாற்றியுள்ளனர். அதுவே தமிழ் சினிமா கலைஞர்களை வைத்து படம் எடுத்திருந்தால் இங்குள்ள ஃபெப்சி ஊழியர்களும், துணை நடிகர்களும் பயன் அடைந்திருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து நாம் அவரிடம் பேசிய போது, ஒரு திரைப்படம் என்பது அஜித் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லையே என்ற கேள்வியை முன்வைத்தோம், அதற்கு பதிலளிக்கும் விதமாக...\nஒரு கதாநாயகனாக அவர் சொல்ல வேண்டும் என்கிறேன். இயக்குனர் சிவா அவர்களை குற்றம் சொல்லலாம், இல்லையெனில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் அவர்களை குற்றம் சொல்லலாம். இது என் பணிவான வேண்டுகோள் தான். வெளிநாட்டு உபகரணங்களை நம் சண்டைப் பயிர்சியாளர்களுக்கு கொடுத்திருந்தால், இதைவிட சிறப்பாக செய்திருப்பார்கள். படமும் இன்னும் அதிகமாக வெற்றியடையும்.\nரஜினி, விஜய் இவர்களை மீறிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் அஜித் குமார். அதை நான் பாராட்டுகிறேன். மற்ற நடிகர்கள் போல் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் அஜித் இல்லை. அவர் சிறந்த மனிதர். தங்கமானவர். நான் சொல்வதில் அரசியல் எதுவும் இல்லை. இதை அரசியலாக்க வேண்டாம். அஜித் திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறார், ஏன் தமிழ் கடவுளான அப்பன் முருகன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடக்கூடாது. கோடான கோடி ரசிகர்களை தமிழ்நாட்டில் வைத்திருக்கும் அஜித்... நம்ம சாமி கோயில் உண்டியல்லையும் காசு போடலாமே... ஒரு ஆதங்கம் தான்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவரு���்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/blog-post_76.html", "date_download": "2018-05-25T20:26:43Z", "digest": "sha1:X4G27XZUWDHUN23HMCEOPGGHSKGSM5PK", "length": 30020, "nlines": 309, "source_domain": "www.visarnews.com", "title": "அனிதாவைத் தவிர நீட்டை எதிர்க்க வேறு யாருக்கு தகுதி இருந்தது? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » அனிதாவைத் தவிர நீட்டை எதிர்க்க வேறு யாருக்கு தகுதி இருந்தது\nஅனிதாவைத் தவிர நீட்டை எதிர்க்க வேறு யாருக்கு தகுதி இருந்தது\nநீட் தேர்வை நியாயப்படுத்தும் அறிவுஜீவிகளுக்கும், அனிதா மரணத்தில் அரசியல் இருப்பதாக வெற்றுப்புரளியை கிளப்பும் அரசியல்வாதிகளுக்கும் எப்படிச் சொன்னால் புரியவைக்க முடியும் என்று மூளையை கசக்கிக் கொண்டிரு்ககத் தேவையில்லை.\nஅவர்களுக்கு நாம் என்ன சொன்னாலும் புரியாது என்பதில்லை. நாம் சொல்வது புரிந்தாலும், அவர்கள் சொல்வதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் உண்மை.\nமிக எளிய உண்மைகளை கலந்தாய்வில் பங்கேற்கும் அதிகாரிகளே சொல்கிறார்கள்.\nமருத்துவ மாணவர் கலந்தாய்வு நடக்கும் மருத்துவக் கல்வி இயக்குனகரத்தில் பணிபுரிபவரின் அனுபவ வார்த்தைகள் இவை...\n\"இதுவரை வேட்டி சட்டை அணிந்து சாதாரண பைகளில் உடமைகளை கொண்டுவந்த சாதாரண நடுத்தர பெற்றோரை பார்க்க முடியும். ஆனால் இந்த ஆண்டு அந்த வளாகத்தில் கார்கள் அதிகமாக நின்றன. வேட்டி சட்டை அணிந்த பெற்றோரைக் காண முடியவில்லை.\"\nஅதாவது கடந்த ஆண்டுகளில் நடந்த கலந்தாய்வுகளில் பங்கேற்ற மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ்களிலோ, ரயில்களிலோ சென்னை வந்த சோர்வோடு காணப்படுவார்கள் என்கிறார்.\nயோசித்துப் பாருங்கள். 1176 மதிப்பெண்களுடன் எளிதில் மருத்துவ கல்லூரி இடத்தை பெற்றிருக்க வேண்டியவர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அனிதா.\nநீட் என்றாலே என்னவென்று தெரியாது என்று அப்பாவியாக சொல்கிறார் அனிதா. லட்சக்கணக்கில் செலவழித்து நீட் பயிற்சிக்கெல���லாம் போகமுடியாத தனது நிலையை வேதனையோடு வெளிப்படுத்துகிறார்.\nதனக்கு மருத்துவ இடம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்ட அனிதாவை, ஆசைகாட்டி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றதாக தமிழிசை சவுந்தரராஜனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் குற்றம் கூறுகிறார்கள்.\nசமூகநீதிக்காக போராடும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நீட் தேர்வை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்க்கும் ஒரு இயக்கத்தைச் சேர்வந்தவர்கள், அனிதாவுக்காக போராடுவதைத் தவிர்த்தால்தான் குற்றம்.\nமுந்தைய ஆட்சிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு இருந்தது. முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு என்று தனி ஒதுக்கீடு இருந்தது. தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கென்று தனி இட ஒதுக்கீடு இருந்தது.\nஅந்த இடங்களை பெற்று படித்து மருத்துவர்கள் ஆக முடிந்தது. கிராமங்களில் சாதாரண ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்களாக பணிபுரிவதை காண முடிகிறது.\nஅந்த நம்பிக்கையில்தானே அனிதா தனது கனவை வளர்த்து, படிப்பில் கவனம் செலுத்தி 1176 மதிப்பெண்களைப் பெற்றார். அவருடயை கனவு தகர்வதை, சமூக நீதியில் அக்கறை உள்ள எவருமே வேடிக்க பார்க்க முடியாது என்பதுதானே உண்மை.\nஇன்னொரு விஷயத்தை தமிழிசையும், டாக்டர் கிருஷ்ணசாமியும் மறந்து அல்ல மறைத்து பேசுகிறார்கள். தமிழிசையும், டாக்டர் கிருஷ்ணசாமியும் இட ஒதுக்கீடு பயன்களைப் பெற்று படித்து மருத்துவர்கள் ஆனவர்கள் என்பதை மறைத்து பேசுகிறார்கள். கிருஷ்ணசாமியின் இரண்டு மகன்களும் இடஒதுக்கீடு பயன்களால்தான் டாக்டர்கள் ஆகியிருக்கிறார்கள் என்பதை மறைக்கிறார்.\nஅதனால்தான், அவருடைய மகன்களுக்கு இந்த நிலை ஏற்ப்டடிருந்தால் இப்படி பேசுவாரா என்று கேட்கிறார்கள். அந்த கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் அனிதா விவகாரத்தை திசைதிருப்புவதே அவருடைய வேலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் செய்வார்.\nஅனிதாவை திமுகவைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் சிவசங்கரும், பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் திசை திருப்பியதாக தமிழிசையும், கிருஷ்ணசாமியும் சொல்கிறார்கள்.\nநீட் தேர்வு நடந்து முடிந்த நிலையிலும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடம் என்று தமிழக அரசு அறிவித்தது மாணவர்களை திசை திருப்பியது இல்லை��ா\nநீட் வரவே வராது. நிச்சயமாக விலக்குப் பெற்று விடுவோம் என்று தினந்தோறும் அமைச்சர்கள் பேட்டி கொடுத்தார்களே அது அனிதாவுக்குள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்காதா\nகடைசி நிமிடம் வரை இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு பெற்றுவிடுவோம் என்று அவசரச்சட்டம் வரை சென்றதே தமிழகஅரசு அது அனிதாவின் கனவுக்கு புத்துயிர் கொடுத்திருக்காதா\nஅந்த அவசரச்சட்டம் என்ற நிலை வந்தபோது அதையும் தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடு்ககும்போது அதை அனிதா சார்பில் எதிர்த்து வழக்காட உதவி செய்தது மட்டும் எப்படி தவறாகும்\nநீட் தேர்வுக்கு விலக்கு வாங்கிவிடுவோம் என்று மாநில அரசு தொடர்ந்து கூறி வந்தது. முதல்வரும் அமைச்சர்களும் டெல்லிக்கு தொடர்ந்து காவடி தூக்கினார்கள்.\nஒரு ஆண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர்களும் நம்பிக்கை ஊட்டினார்கள். அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒப்புதல் அளிக்கப்படும் நிலை உருவான நிலையில் உச்சநீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரைக் கொண்டு மறுப்புச் சொல்லி ஏமாற்றியது மத்திய அரசு.\nஇதையெல்லாம் மறைத்துவிட்டு, பாஜக அரசின் தமிழக மாணவர்களுக்கு செய்த பச்சைத் துரோகத்தை மறைப்பதற்காக தமிழிசை சவுந்தரராஜனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் வாரி இறைக்கும் கேடுகெட்ட பொய்கள் தமிழக மக்களிடம் எடுபடாது.\nஅனிதாவுக்கு சிவசங்கர் ஒரு சீட் கொடுத்திருக்கலாமே என்று கேட்கிறார் கிருஷ்ணசாமி. நீட் தேர்வு எழுதி மார்க் குறைவாக எடுத்து, ரேங்க் பட்டியலில் இடம்பிடிக்காதவர்களுக்கு சீட் கொடுக்கலாமா\nஅப்படி கொடுக்க முடியும் என்றால் அரசாங்கமே இதுபோன்ற நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு சில இடங்களை கொடுத்திருக்கலாமே.\nஅதெல்லாம் அந்தக் காலம் என்றாகிவிட்டது. முதல்வர் பார்த்து மருத்து இடத்துக்கு மார்க் குறைவாக இருந்தாலும் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.\nஇதே கிருஷ்ணசாமி குறைவான மதிப்பெண் பெற்ற தனது மகளுக்காக ஜெயலலிதாவிடம் கெஞ்சி சீட் பெற்ற கதையெல்லாம் 2015 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் வெளியானதே. அதையெல்லாம் நினைத்து கொஞ்சம்கூட வெட்கப்பட மாட்டாரா\nதனது மகளுக்கு ஒரு நீதி, அனிதாவுக்கு ஒரு நீதியென்று செயல்படும் இவரெல்லாம் ஒரு கட்சிக்கு தலைவராக எப்படி இருக்கிறா���் என்பது தெரியவில்லை.\nஇந்த துரோகத்துக்கான விலையை மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் கொடுத்தே தீரும்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோர��க்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு ���ிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:54:43Z", "digest": "sha1:Z6CY47BIYSOU27E3I7M6UD5WQ6O5PJER", "length": 13264, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்காரெட்டி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சங்கர்ரெட்டி மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்\nசங்கர்ரெட்டி மாவட்டத்தின் மூன்று வருவாய் கோட்டங்கள்\nசங்காரெட்டி மாவட்டம் (Sangareddy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் சங்காரெட்டி ஆகும்.\nஇம்மாவட்டம் மேடக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 11 அக்டோபர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2] [3][4]\n3 முக்கிய தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள்\n4464.87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[5] சங்கர்ரெட்டி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 15,27,628 ஆகும்.[5]இம்மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பேசபபடுகிறது.\nசங்காரெட்டி மாவட்டம் நாராயண்கேத், சகீராபாத் மற்றும் சங்கர்ரெட்டி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 26 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[1]புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் கே. மாணிக்க ராஜ் ஆவார். [6]\n1 கேல்கர் அமீன்பூர் ஜராசங்கம்\n2 கண்டி அந்துலே கோகிர்\n3 மானூர் கும்மடிதலா மகுடம்பள்ளி\n4 நகில்கிட்டா அத்நூரா நயால்கல்\n5 நாராயண்கேத் ஜின்னாரம் ராய்கோடா\nமுக்கிய தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள்[தொகு]\nபாரத மிகு மின் நிறுவனம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாது\nஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம்\nகாந்தி தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் (GITAM University)\n↑ தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்\nதெலங்கானாவ��ல் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்\nமேடக் மாவட்டம் மேடக் மாவட்டம்\nரங்காரெட்டி மாவட்டம் ரங்காரெட்டி மாவட்டம்\nமக்கள் தொகை மிகுந்த நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2017, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2009/05/blog-post_13.html", "date_download": "2018-05-25T20:31:15Z", "digest": "sha1:FRJ6YHMKO52PHN23TXRPOV7SF7NKS2KU", "length": 50960, "nlines": 394, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: மறுபடியும் வந்துட்டேன் வேலைக்கு", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை ��ிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பார���ி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை ��ிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் ��ாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nகொஞ்சம் அளவு கடந்த ஆணி பிடுங்க வேண்டிய இருந்தாலே நேத்து என்னால் எழுத முடியலைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க.எங்க முடிச்சேன்.. எங்க ஆரம்பிக்கிறதுன்னு கொஞ்சம் குழப்பம் தான், நேத்து வகுப்பு அறைக்கு வாத்தியார் வராம விட்டு போன பழைய பாடங்களையும் சேத்து இன்னைக்கு எடுக்குறேன்.\nஅதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும், அந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத தெரியாது.நம்ம ஊரிலே மழை பெய்வதே அதிசயம், ஆனால் இங்கே மழை எப்போதும் பெய்யும்.ஒரு சில மழை துளிகள் உங்களுக்காக\nஎன்னதான் வெளியூர்ல மேய்ஞ்சாலும் சொந்த ஊரு போகும் போது ஒரு தனி மகிழ்ச்சி தான்.அப்படி வருகிறவர் தான் இந்த எங்க ஊருக்காரர்.மலையும் மலை சார்ந்த இடத்துக்கு சொந்தக்கார்.குற்றால சாரல் வீசும், அது எங்க ஊரு வருங்குள்ளேயும் அனல் காத்தாக மாறி விடும்\nமனதை மயக்கும் இன்னொருவரின் பதிவுகளில் சில\nஇன்னும் சில இருக்கு முரண் தொடைக்கு சொந்தக்காரனா இவரின் எழுத்துக்களும் பிடிக்கும். இவரோட நவீன விக்கிரமாதித்தன் கதைகள் நல்லா இருக்கும், அந்த கதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.\nஇன்னொருத்தரையும் குறிப்பா சொல்லியாகனும், நான் இப்ப மொக்கை அனுபபங்கள் எழுதுவதற்கு காரணம் இவருதான், சும்மா உலக்கையை விடாம அடிகிறவர். அவரோட சில படைப்புகளை பார்க்கலாம்.\nநேத்திக்கும் சேத்து இன்னைக்கு நிறைய பாடம் எடுத்தாச்சுனு நினைக்கிறன், மறுபடி நாளைக்கு பார்க்கலாமா\nஅளவு எவ்வளவு கி கி கி\nமழை துளிகள் பரிச்சியம் உண்டு\nமனம் மயங்கியது மட்டும் இன்னும் இல்லை, இனி மயங்க வேண்டியது தான்.\nஆகா - இத்தனை அறிமுகங்களா - அருமை அருமை - படிச்சுடறேன் - வலைச்சர ஆசிரியரா மாட்டி உட்டுடறேன் சில பேர\nஎக்கச்சக்க அறிமுகங்கள். குடுகுடுப்பை மட்டும் இதில் அறிமுகம் உண்டு. மற்றவை பார்த்துவிட்டு வருகின்றேன்.\nஅழகான அறிமுகம் நசரேயன் அண்ணா\nஅதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும்,\nவாங்க வாங்க ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் \nஆசிரியர் லீவு விடலாமா வேலைக்கு\nநேத்து என்னால் எழுத முடியலைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க.\nஎன்ன செய்யறது அதுனாலே நம்பறோம் :)\nஎங்க முடிச்சேன்.. எங்க ஆரம்பிக்கிறதுன்னு கொஞ்சம் குழப்பம் தான்\nநேத்து வகுப்பு அறைக்கு வாத்தியார் வராம விட்டு போன பழைய பாடங்களையும் சேத்து இன்னைக்கு எடுக்குறேன்.\nஅதாகப்பட்டது சிலரோட எழுத்துகளை படிக்கும் போது நேரிலே பார்த்த ஒரு உணர்வு வரும் அது நான்தான்னு சொன்னா வலைஉலக கலவரம் வரும் என் தெரியும்,\nநிலவரம் கலவரம் ஆகுதான்னு பார்க்கலாம் :))\nஅந்த மாதிரி எல்லாம் எனக்கு எழுத தெரியாது.நம்ம ஊர���லே மழை பெய்வதே அதிசயம், ஆனால் இங்கே மழை எப்போதும் பெய்யும்.ஒரு சில மழை துளிகள் உங்களுக்காக\nஎன்னதான் வெளியூர்ல மேய்ஞ்சாலும் சொந்த ஊரு போகும் போது ஒரு தனி மகிழ்ச்சி தான்.அப்படி வருகிறவர் தான் இந்த எங்க ஊருக்காரர்.மலையும் மலை சார்ந்த இடத்துக்கு சொந்தக்கார்.குற்றால சாரல் வீசும், அது எங்க ஊரு வருங்குள்ளேயும் அனல் காத்தாக மாறி விடும்\nஅருமையான சுட்டிக்கு நன்றி ஆசிரியர்\nமனதை மயக்கும் இன்னொருவரின் பதிவுகளில் சில\nஆமாம் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்\nஇன்னொருத்தரையும் குறிப்பா சொல்லியாகனும், நான் இப்ப மொக்கை அனுபபங்கள் எழுதுவதற்கு காரணம் இவருதான், சும்மா உலக்கையை விடாம அடிகிறவர். அவரோட சில படைப்புகளை பார்க்கலாம்.\nகுடுகுடுப்பைக்கு நிகர் அவரேதான், அருமையான நகைச்சுவை எழுத்தாளர்.\nகுடுகுடுப்பையாரின் பல நகைச்சுவையான பதிவுகளை தோழிகளுடன் சேர்ந்து படித்து எங்களை மறந்து சிரித்திருக்கின்றோம்.\nகுடுகுடுப்பையாரை இங்கே நீங்கள் கூறி நாங்கள் மறுபடியும் படித்தோம்\nநேத்திக்கும் சேத்து இன்னைக்கு நிறைய பாடம் எடுத்தாச்சுனு நினைக்கிறன், மறுபடி நாளைக்கு பார்க்கலாமா\nஇன்னும் சில இருக்கு முரண் தொடைக்கு சொந்தக்காரனா இவரின் எழுத்துக்களும் பிடிக்கும். இவரோட நவீன விக்கிரமாதித்தன் கதைகள் நல்லா இருக்கும், அந்த கதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.\nகலக்கல் பதிவர் என்றால் அது மிகையாகாது சார்\nவீட்டுக்கு மணியடிச்சுட்டாங்க.வீட்டுப் பாடங்கள் செய்துட்டு வருகிறேன் ஐயா\nவாத்தியாரே லீவு போட்டா எப்பிடி\nஅமிர்தவர்ஷினி அம்மா Fri May 15, 03:45:00 PM\nஎன்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நசரேயன்\nஆச்சரியம் கலந்த ...... என்ன சொல்றதுன்னு தெரியல இதுக்கு மேல...\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nஅமித்து அம்மாவுக்கு நன்றிஉரை - சக்திக்கு வரவேற்புர...\nஇசையால் வசம் ஆகா இதயமெது\nநன்றி மின்னல் - வருக வருக அமித்து அம்மா\nசெல் விருந்தோம்புதலும் வருவிருந்து எதிர்பார்த்தலும...\n(ஒளி ஓவியம் படைத்தவர் நந்து, F/o, நிலா இண்ணைக்கு ...\nவலைச்சரத்தில் முருவின் ஏழாம் பதிவு\nவலைச்சரத்தில் முருவின் ஆறாம் பதிவு.\nவலைச்சரத்தில் முருவின் ஐந்தாம் பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_29.html", "date_download": "2018-05-25T20:13:01Z", "digest": "sha1:NCNS6WCIIDP37ZRWZC3QBIHFS525KCPU", "length": 86974, "nlines": 815, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: ஆட்டம் ஆரம்பம்!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகி���ுஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நா���் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநா���ன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானு���ன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பக��தி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஎனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்...\nஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்...\nஓகே, கடவுள் வணக்கம் முடிஞ்சது. இப்போ ஸ்டார்ட் மியூசிக்....\nஇதுனால சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னன்னா, சரியாக 5 மாசத்துக்கு முன்னாடி நம்ம தேவா அண்ணனால வலைசரத்தில் அறிமுகமான நான் இந்த வாரம் வலைசரத்துல ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.\nஇது ஜாம்பவன்கள் உட்கார்ந்த சிம்மாசனம், என்னால முடியுமான்னுலாம் சீன் போடப்போறது இல்லை.... மேல உள்ள வரிகளை மறுபடி படிச்சுக்கோங்க..... எனக்கு தெரிஞ்சதை சொல்லுறேன் அதுக்கு முன்னாடி என்னைபத்தி தெரிஞ்சிக்கோங்க... (எல்லாம் ஒரு விளம்பரம்தான்)\nநான் பதிவுலத்துல பிரபலம் ஆனதே ஒரு பிராப்ளமாலதான். அதுவும் என் வளர்ச்சிய தடுக்க ஒரு பிரபலம் ஒரு சின்ன பூச்சிய (அதாங்க Bug ) அனுப்ப, அதை தூக்கி கூவத்துல போட்டு பிரபலம் ஆனேன் (என்ன என் பிளாக்கை தூக்கி கூவத்துல போட்டு இருந்தா நீங்க தப்பிச்சி இருப்பீங்க.....)\nகவிதை எழுதறேன் பேர்விழினு சிலது கிறுக்கினேன். என் மனைவி பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி கொடுக்காம கவிதை எழுதி சமாளிச்ச அனுபவமும் உண்டு. ஆங்.. அனுபவம்னு சொன்னவுடனே தான் நியாபகம் வருது. சொந்த அனுபவத்தை வெச்சே பல பதிவுகளை தேற்றி இருக்கேன். அதுவும் பயணம் போறதுல பல அனுபவம் இருக்கும். ஆனா பாராசூட்ல போய் நான் பட்ட பாடு இருக்கே. உண்மையிலேயே செத்துபிழைச்சேங்க.\nதிடீருனு ஞானோதயம் வந்து சில நல்ல பதிவுகளை எழுதுவேன். அதிலும் ஒரு மவுஸ் கிளிக்ல அன்னதானம் செய்யறது, அதுவும் இலவசமா செய்யறது, சாதாரணவிஷயமா முடிஞ்சா நீங்களும் உங்க பிளாக்ல இந்த விட்ஜெட்டை வைங்க. ஓட்டு போடும் போது இதையும் ஒரு கிளிக் செய்து ஒரு பிடி உணவு கொடுத்துட்டு போவோமே....\nசினிமா பற்றி விமர்சிக்கற அளவு பெரிய ஆளா இல்லைனாலும் சினிமாவை வைத்து ஒரு புதிர் போட்டி நடத்துறது நல்லாவே போகுது. என்ன அந்த போட்டிக்கு படத்தை டிசைன் செய்யுறதுக்குள்ள விழி பிதுங்குது.\nகதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை\nஅட இது அருண்வள்ளுவர் எழுதினதுங்க... காமெடியோ மொக்கையோ எழுதுனாதான் கஷ்டம் தெரியும். எப்படி பதிவு எழுதனும்னு உங்களுக்கு நான் சொல்லி குடுக்கவேண்டியது இல்லை... ஆனா கொஞ்சம் பதிவுகளையும் பதிவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வலைசரம் மூலமா அவங்க பேட்டிங் திறமைய உங்களுக்கு காட்றேன்....\nஅடுத்த ஆறு நாளும் சரவெடி கொண்டாட்டம்தான்.... நமது எப்பவும் மசாலா மிக்ஸ்.... பொருத்து இருந்து பாருங்க....\nஆனா ஆட போரது நாங்க தான்.. :))\nமுதல் நாள் ஆட்டம் அருமை\nஇந்த வாரம் full அ வலை சரம் தான் மக்கா பதிவு எல்லாம் எழுத போறது இல்லை ..........ராணுவம் ரெடியாக உள்ளது ............அருண் வலைச்சரத்தில் எழுதுவதற்கு வாழ்த்துக்கள்\n வெற்றியோடு திரும்பி வர வாழ்த்துக்கள்\nஸ்டார்டிங் தூக்கலாதான் இருக்கு.. வாழ்த்துக்கள்..\n//ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.//\nபன்னிக்குட்டி ராம்சாமி Mon Nov 29, 10:27:00 AM\nஆரம்பமே அமர்க்களம் மச்சி.. தூள் கெளப்பு\nபன்னிக்குட்டி ராம்சாமி Mon Nov 29, 10:28:00 AM\n//ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.//\nஅதனால தான் உன்னை சேக்கல.. ராஸ்கல் வந்ததும் ஆரம்பிக்காத... பொதுமக்கள் எல்லாருக்கும் அன்பா பதில் சொல்லனும்... :)\nசரி ஸ்கூல் ஆரம்பிச்சாச்சுல்ல, என்ன அங்க பேசிட்டு.... பாடத்தை போய் படிங்க... மதியமா விளையாடலாம்...\nஅறிமுகமான நான் இந்த வாரம் வலைசரத்துல ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.////\nஎனக்கு டெஸ்ட் மெச் பிடிக்காதே....\nபன்னிக்குட்டி ராம்சாமி Mon Nov 29, 10:35:00 AM\nஅதனால தான் உன்னை சேக்கல.. ராஸ்கல் வந்ததும் ஆரம்பிக்காத... பொதுமக்கள் எல்லாருக்கும் அன்பா பதில் சொல்லனும்... :)/////\n(என்னது பொதுமக்களா.... இவரு பெரிய கட்சி மாநாடு நடத்தறாரு... அப்பிடியெ பொதுமக்களுக்கு கருத்துச் சொல்லப் போறாரு, படுவா அந்த முக்குல உக்காந்து திருவொடு ஏந்தப் போகுது, அதுக்கு லவுசப்பபாரு\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Mon Nov 29, 10:36:00 AM\nஇப்பதான் அருணை காணலைன்னு ப்ளூ கிராஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்தேன். வந்தாச்சா.\n வெற்றியோடு திரும்பி வர வாழ்த்துக்கள்////////\nஆமா ஆருண் நல்லா கலக்குங்கள் அப்படியே ரோஸ்மில்க் கலக்கி கொடுங்க\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஇப்பதான் அருணை காணலைன்னு ப்ளூ கிராஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டு வந்தேன். வந்தாச்சா////\nஅவர் என்ன சுறா வா இல்லை குருவியா ....\nமச்சி எனக்கு பதிவு புரியாவே இல்லை... என்ன சொல்லி இருக்காரு இது எந்த பட விமர்சனம்\n//ஆமா ஆருண் நல்லா கலக்குங்கள் அப்படியே ரோஸ்மில்க் கலக்கி கொடுங்க//\n நீங்க வெறும் வேடிக்கை பாக்குற மன்னர்தானே\nபழக்க தோஷத்துல உங்க காப்பகத்துக்கு போய்டீங்க போல... அதான் கண்டுபிடிக்க முடியல\nபன்னிக்குட்டி ராம்சாமி Mon Nov 29, 10:39:00 AM\nமச்சி எனக்கு பதிவு புரியாவே இல்லை... என்ன சொல்லி இருக்காரு இது எந்த பட விமர்சனம் இது எந்த பட விமர்சனம்\nஉன்னை யாரு இதெல்லாம் படிக்க சொன்னது, நேரா கமென்ட்ஸ் ஏரியாவுக்கு வாடான்னா சொல் பேச்சுக் கேக்க மாட்டேங்கிரானே\nமச்சி எனக்கு பதிவு புரியாவே இல்லை... என்ன சொல்லி இருக்காரு இது எந்த பட விமர்சனம் இது எந்த பட விமர்சனம்\nஇல்ல மக்கா இது சமையல் குறிப்பு\n//உன்னை யாரு இதெல்லாம் படிக்க சொன்னது, நேரா கமென்ட்ஸ் ஏரியாவுக்கு வாடான்னா சொல் பேச்சுக் கேக்க மாட்டேங்கிரானே\n ஒரு வாரம் இங்க அருண் என்ன பண்ண போறாரு ஆசிரியர் சொல்றாங்க பாடம் நடத்துவாரா\n//மச்சி எனக்கு பதிவு புரியாவே இல்லை... என்ன சொல்லி இருக்காரு இது எந்த பட விமர்சனம் இது எந்த பட விமர்சனம்\nஅருண் இவன பெஞ்சுக்கு மேல நிப்படி வச்சு படம் எடுங்க ...............பய புள்ள கொஞ்சம் மக்கு மக்கா\nதயவு செய்து கெட்ட வார்த்தை பேச வேண்டாம் ப்ளீஸ்...\n//அருண் இவன பெஞ்சுக்கு மேல நிப்படி வச்சு படம் எடுங்க //\nபுரியலை சொன்னா பெஞ்சு மேல நிக்க வைப்பிங்க. புரிஞ்சா உங்க மேல பெஞ்ச வைப்��ாங்களா\nஆசிரியர் சொல்றாங்க பாடம் நடத்துவாரா\nஅதானே lkg இல்லை ukg யா எந்த வகுப்புக்கு ஆசிரியர் அருனுக்கே ஒன்னும் தெரியாதே அவருக்கே ஒரு ஆசிரியர் தேவை இதில் இவர் ஆசிரியரா\n/அவங்க பேட்டிங் திறமைய உங்களுக்கு காட்றேன்....\nடெரர்லாம் எப்பாவது அடிப்பார் ஆனா செஞ்சுரிதான் அடிப்பார் சரியா\n//அவங்க பேட்டிங் திறமைய உங்களுக்கு காட்றேன்....//\nஅப்பொ பவுளிங் (கமெண்ட்) போடறவங்கள ஆட்டத்துக்கு சேர்க்க மாட்டிங்களா\nரைட்டு பத்து ஆடு ....... ஏதாவது புலி , சிங்கம் அடிச்சிடப் போகுது\n//டெரர்லாம் எப்பாவது அடிப்பார் ஆனா செஞ்சுரிதான் அடிப்பார் சரியா\nபதிலுக்கு யாராவது உடனே எதிர் பதிவால அவரை அடிப்பாங்க\n//ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்.//\nஇரு டெர்ரர் ஆட்ட தனியா விட்டுத்தான் அடிக்கணும்\nடெரர்லாம் எப்பாவது அடிப்பார் ஆனா செஞ்சுரிதான் அடிப்பார் சரியா\nசெஞ்சுரின்ன பட்டாசு தானே எஸ் .கே (அத பொய் எப்படி அடிக்க முடியும்\nஅதனால தான் உன்னை சேக்கல.. ராஸ்கல் வந்ததும் ஆரம்பிக்காத... பொதுமக்கள் எல்லாருக்கும் அன்பா பதில் சொல்லனும்... :)///\nஅன்புள்ளம் கொண்ட பெரியோகளே , தாய்மார்களே , சகோததர , சகோதரிகளே , சீமான்களே , சீமாட்டிகளே ................போதுமா டெர்ரர்\nநான் இந்த வாரம் வலைசரத்துல ஒரு வார இன்னிங்ஸ் ஆடப்போறேன்////\nசுயநலம் சுயநலம் அது எப்படிங்க நீங்களே பதிவு போட்டு நீங்களே கமெண்ட் போட்டு கொள்விர்களா என்ன நியாயம்\n//இரு டெர்ரர் ஆட்ட தனியா விட்டுத்தான் அடிக்கணும்//\nஅது யாருப்பா என் குருவ தனியாய் அடிக்கணும் சொல்லுறது .............நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் .............\n//அன்புள்ளம் கொண்ட பெரியோகளே , தாய்மார்களே , சகோததர , சகோதரிகளே , சீமான்களே , சீமாட்டிகளே ................போதுமா டெர்ரர் //\nநீ மனுஷன் மங்கு.. என்னா மரியாதை... நீர் தான் வருங்கால முதல் அமைச்சர்...\n//அது யாருப்பா என் குருவ தனியாய் அடிக்கணும் சொல்லுறது .............நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் ..........//\nமக்கா அவரு சொன்னது அருண... ஏன் இப்படி\n இருக்கரது நீயும் நானும்தான் மச்சி அதனால நேர என்கிட்டே சொல்லு...\n//மக்கா அவரு சொன்னது அருண... ஏன் இப்படி\nமக்கா,அருண் னை அடிச்சா என்ன உன்னை அடிச்சா ஏன்னா எல்லாம் ஒன்னு தானே ......கூடி கழிச்சி பாரு கணக்கு sariya varum ............\nஏங்க மழையினால் ஆட்டம் தடைபடாதே\n//ஏங்க மழையினால் ஆட்டம் தடைபடாதே\nபுயலே அடிச்சாலும் நிக்காது... :)\n//புயலே அடிச்சாலும் நிக்காது...//ஏற்கனவே பின்னூட்ட சூறாவளி சுத்தி சுத்தி அடிச்சுகிட்டு இருக்கு\nபெயர் சொல்ல விருப்பமில்லை Mon Nov 29, 11:22:00 AM\nபெயர் சொல்ல விருப்பமில்லை Mon Nov 29, 11:23:00 AM\nவலைச்சரத்துக்கு எழுதறது எவ்ளோ கஷ்டம்னு எனக்குத் தெரியும். முயற்சிக்கு வாழ்த்துகள், அருண்\nபெயர் சொல்ல விருப்பமில்லை Mon Nov 29, 11:24:00 AM\nயப்பா, ரொம்ப அடிச்சு ஆடாதீங்கப்பா, வலைச்சர வாசர்கள் பயந்துடப் போறாங்க\nயோவ் தில்லு முல்லு நீ உயிரோட தான் இருக்கீயா \nவந்ததும் பல்பு வாங்கியா தில்லு முல்லு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்...\n////// யோவ் தில்லு முல்லு நீ உயிரோட தான் இருக்கீயா \nயெஸ் மை லார்ட் ........,கூடிய விரைவில் இந்த யூசெர் நேம் மறந்திடுவேன்\n////// வந்ததும் பல்பு வாங்கியா தில்லு முல்லு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்..///////\nநன்றி நன்றி ...,இந்த என்னக்கு இனிய வாரம் ....,\n//ஆனா பாராசூட்ல போய் நான் பட்ட பாடு இருக்கே. உண்மையிலேயே செத்துபிழைச்சேங்க.//\nஏனப்பா அருண் அது எப்படி செத்த பிறகு பிழைக்க முடியும் ................(முதல்ல சாவு அப்புறம் உன்னை பிழைக்க வைகிறேன்னு யாராவது சொன்ன ...எனக்கு கெட்ட கோவம் வரும் ........)\n//அன்புள்ளம் கொண்ட பெரியோகளே , தாய்மார்களே , சகோததர , சகோதரிகளே , சீமான்களே , சீமாட்டிகளே ................போதுமா டெர்ரர் //\nநீ மனுஷன் மங்கு.. என்னா மரியாதை... நீர் தான் வருங்கால முதல் அமைச்சர்..//////////\nஇது உகாண்டா மொழி படத்துல வர்ற வசனம் ..,நம்ம ஊரு பராசக்தி வசனம் மாதிரி ...,அதுக்கு நீ வேற பாரட்டிகிட்டு ..,இழுத்து போட்டு வெட்டுவிய \n////டெரர்லாம் எப்பாவது அடிப்பார் ஆனா செஞ்சுரிதான் அடிப்பார் சரியா\nபதிலுக்கு யாராவது உடனே எதிர் பதிவால அவரை அடிப்பாங்க ////\nஆமா இது யாரு ...அந்த பதிவர் பெயர் என்ன ...சீக்கிரம் சொல்லுங்க மக்கா\n//ஆனா பாராசூட்ல போய் நான் பட்ட பாடு இருக்கே. உண்மையிலேயே செத்துபிழைச்சேங்க.//\nஏனப்பா அருண் அது எப்படி செத்த பிறகு பிழைக்க முடியும் ................(முதல்ல சாவு அப்புறம் உன்னை பிழைக்க வைகிறேன்னு யாராவது சொன்ன ...எனக்கு கெட்ட கோவம் வரும் ........///////\nநீ இம்ம்சைன்றதை மணிக்கொரு தடவை நிருபிகீரிர் ...,போ போ போய் என் தலைவனின் ''' சிவாஜி ''' படத்தை பாரு ..அதுல தெரியும் சேது பிழைகறது எப்படின்னு ..,கேக்காறாரு detail ....,\n//ஆமா இது யாரு ...அந்த பதிவர் பெயர் என்ன ...சீக்கிரம் சொல்லுங்க மக்கா //\n///// .எனக்கு கெட்ட கோவம் வரும் ......../////\nஆமா இம்சை .....,இந்த நல்ல கோவம் எப்படி வரும் ,கெட்ட கோவம் எப்படி வரும் \n// என் மனைவி பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி கொடுக்காம கவிதை எழுதி சமாளிச்ச அனுபவமும் உண்டு.//\nஅப்பொ வேற யாருக்கு வாங்கி கொடுத்திங்க\n//ஆமா இம்சை .....,இந்த நல்ல கோவம் எப்படி வரும் ,கெட்ட கோவம் எப்படி வரும் ,கெட்ட கோவம் எப்படி வரும் \nயோவ் naan கெட்ட கோவம் தான் varumnu sollirukken ................terrorkku than நல்ல கோவம் வரும் .......அல்லது நமது ஆசிரியர் அருண் வந்து விளக்கம் கொடுப்பார் .........கொஞ்சம் பொரும் .......\n//என்ன அந்த போட்டிக்கு படத்தை டிசைன் செய்யுறதுக்குள்ள விழி பிதுங்குது.\nநீங்க எப்பொழுதாவது ஆபிஸ்ல் ஆபிஸ் வேலை செய்தது உண்டா # டவுட் - 2\n//திடீருனு ஞானோதயம் வந்து சில நல்ல பதிவுகளை எழுதுவேன்//\nஅது (ஞானோதயம்) எந்த கடைல கிடைக்கும் ........கிலோ என்ன விலைன்னு அருண் மக்கா கொஞ்சம் சொல்லேன் நம்ம terrar ஐ எழுத வைக்கணும் ...............\n//நீங்க எப்பொழுதாவது ஆபிஸ்ல் ஆபிஸ் வேலை செய்தது உண்டா # டவுட் - ௨//\nபூவுடன் சேர்ந்த நறும் மணப்பது போல (தத்துவம் no ௯௧௫)\n//கொஞ்சம் பதிவுகளையும் பதிவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வலைசரம் மூலமா//\nஇப்பொ அவங்க இருட்டுல இருக்காங்களா கரண்ட் இல்லையா # டவுட் - 3\n # டவுட்டு எக்கசெக்க நம்பர்\nநீ ஆட்டத்த அம்சமா ஆரம்பிச்சுட்ட.. அமர்க்களப் படுத்து :)\n # டவுட்டு எக்கசெக்க நம்பர்//\nவிழா குழுவின் சார்பா சிறப்பு விருந்தினர்களை வரவேற்று... இங்க கலவரம் வராமா பாத்துகிறேன் மச்சி...\n(இன்னும் 30 மினிட்ஸ்.. டேமேஜர் வந்துடுவாரு.. அப்புறம் எஸ்கேப்ப்ப்ப்)\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து Mon Nov 29, 12:17:00 PM\n\" மாபெரும் சபைகளில் நீ நடந்தால் மாலைகள் உன் தோளில் விழ வேண்டும்....\"\nமீன் குஞ்சுக்கு நீச்சல் அவசியமும் இல்லை அது நீந்துவதை பார்த்து கைதட்டவும் வேண்டியது இல்லை... ஆனாலும்...அது வளர்வது கண்டு ஒரு பூரிப்பும்..அதன் செழுமையில் ஒரு சந்தோசமும் இருக்குமே....அது எனக்கு இருக்கு தம்பி....\nதாயுள்ளத்தோடு...வரவேற்று காத்திருக்கிறேன்...அதிரடியான அடுத்தடுத்த நாட்களுக்காக...\nநீ அடிச்சி தூள் கிளப்பு தம்பி....\n// கதைபெரிது கவிதைபெரிது என்னும் மக்கள் மொக்கை\nஇது எனக்காக எழுதிய குறள் அல்லவா ..\nவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.\n// மேல உள்ள பாரதிதாசன் வரிகளை மறுபடி படிச்சுக்கோங்க...//\nநீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள், பாரதியாரின் முரசு ��ாடலில் வருபவை.\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே\nவேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே\nநெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்\nநித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே\n// மேல உள்ள பாரதிதாசன் வரிகளை மறுபடி படிச்சுக்கோங்க... //\nபாரதியாரின் முரசு பாடலில் வருபவை. //\nஇதுல இவர் பாடம் நடத்தி\n// சரியாக 5 மாசத்துக்கு முன்னாடி\nநம்ம தேவா அண்ணனால வலைசரத்தில்\n5 மாசத்துக்கு முன்னாடி தேவாவுக்கு\nஅதிகமான அளவுல கொலை மிரட்டல்\nவெங்கட்...@ நீங்கதானே கொலை மிரட்டல் விடுத்த ஆளே....\n// நான் பதிவுலத்துல பிரபலம்\nஆனதே ஒரு பிராப்ளமாலதான். //\n//// மேல உள்ள பாரதிதாசன் வரிகளை மறுபடி படிச்சுக்கோங்க...\nநீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள், பாரதியாரின் முரசு பாடலில் வருபவை. //\nஅப்பொ அவரு வேற இவரு வேறையா\nஅப்பொ அவரு பண்ண பிராப்ளம் எல்லாம் பிரபலம் பண்ண தான் இப்பொ வந்து இருக்காரா\nஎன்னா மச்சி இவ்வளோ லேட்டு... சீக்கிரம் உன் கருத்த சொல்லு...\n// வெங்கட்...@ நீங்கதானே கொலை\nஆஹா.. நம்ம பேரை கெடுக்க\nஅதான் நம்ம பேர்ல தேவாவுக்கு\nநீங்க ஒண்ணும் மனசுல வெச்சிக்காதீங்க\nதேவா.. எனக்கு தெரியும் அது யார்னு..\nநம்ம மேல பயம் விட்டு போச்சா உனக்கு..\nபதில் சொல்லு ஓசாமா பின்லேடன்..\"\n//நம்ம மேல பயம் விட்டு போச்சா உனக்கு..\nபதில் சொல்லு ஓசாமா பின்லேடன்..\"\nவிடுங்க தல ., அவன் ஏற்கெனவே நம்ம அருண் அண்ணனோட சினிமா புதிர் பதிவ படிச்சிட்டு இன்னும் விடை தெரியலை அப்படின்னு அழுதுட்டிருக்கான் ..\n// என்னா மச்சி இவ்வளோ லேட்டு...\nசீக்கிரம் உன் கருத்த சொல்லு...//\nஅவரே பாரதியார் கவிதை புக்கை\nஇதுக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி\nபாரதியார் கூட எல்லாம் விளையாட\n//இதுக்கு தான் எல்லாம் தெரிஞ்ச மாதிரி\nபாரதியார் கூட எல்லாம் விளையாட\nஅப்படின்னா அவருக்கு பாரதியார் பத்தி ஒண்ணும் தெரியாது அப்படின்னு சொல்ல வரீங்களா ..\n//அப்படின்னா அவருக்கு பாரதியார் பத்தி ஒண்ணும் தெரியாது அப்படின்னு சொல்ல வரீங்களா ..\nஇல்லை பாரதியாருக்கு இவர தெரியது சொல்றாரு...\n//இல்லை பாரதியாருக்கு இவர தெரியது சொல்றாரு...//\nஅப்படின்னா இவருக்கு பாரதியார் வயசு ஆகிடுச்சா .\nவலைச்சரத்தில் வடை வாங்கி செல்வா\nவலைச்சரத்தில் வடை வாங்கி செல்வா\nநன்றிங்க ., எங்க இருந்தா என்ன .. நமக்குத்தேவை வடை தானே ..\n//நன்றிங்க ., எங்க இருந்தா என்ன .. நமக்குத்த���வை வடை தானே //\nஎல்லா இடங்களிலும் வடை வாங்கிய செல்வாவை இன்று முதல் வடை .செல்வா என்று அன்போடு அழைக்க படுவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .\nசிக்ஸ் அடிச்சா மட்டுந்தான் கை தட்டுவ்வ்வ்வ்வ்வேன்.\nஇல்ல வழக்கமா அப்படித்தானே சொல்லுவோம்.\n// சிக்ஸ் அடிச்சா மட்டுந்தான்\nஅப்ப அருணை ஒவ்வொரு அடியா\nஅடிச்சா கை தட்ட மாட்டீகளா.\nதொடர்ச்சியா ஆறு அடி அடிக்கணுமா..\nவாழ்த்துக்கள் கலக்கலாக ஒரு வாரம் எழுதுங்கள்.முதல் நாள் ஆட்டமே அருமையா இருக்கு ப்ரோ.\n// வாழ்த்துக்கள் கலக்கலாக ஒரு வாரம்\nஅருமையா இருக்கு ப்ரோ. //\nகாயத்ரி பேர்ல வேற யாரோ\nகமெண்ட்ல ஒரு Spelling Mistake கூட இல்ல..\n//காயத்ரி பேர்ல வேற யாரோ\nகமெண்ட்ல ஒரு Spelling Mistake கூட இல்ல..//\nதல அது காயத்ரிதான். பாருங்க ஒரு லைன் புல்லா தப்பு.. ”முதல் நாள் ஆட்டமே அருமையா இருக்கு”\nமுதல் நாள் ஆட்டமே பயங்கர அருமையா இருக்கு\nபிள்ளையார் சுழி போட்டு களத்துல இறங்கியாச்சா..போட்டு தாக்கு..\nநிறைய மசாலா நாளைக்கா...இரு ஒரு கோழி எடுத்துட்டு வரேன்\nமுதல் நாள் ஆட்டம் அருமை\nஏற்ற ஆசிரியர் பணியினை செம்மையாக\nசெய்திட, எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nக‌ர‌டியும் அனாதை காத‌ல‌னும்(வ‌லைச்ச‌ர‌ம் ஏழாவ‌து ந...\nவலையுலக சகாக்கள் (வலைச்சரம் ஆறாம் நாள்)\nகலவை (வலைச்சரம் ஐந்தாம் நாள் )\nமொக்கை டிபார்ட்மென்ட்(வலைச்சரம் நான்காவது நாள் )\nசி.டி.யும் க்ரீன் பேபியும் (வலைச்சரம் மூன்றாவது நா...\nத‌ந்தைய‌ர் தின‌மும் ப‌ப்ளிசிட்டியும்(வ‌லைச்ச‌ர‌ம் ...\nவிடை பெறுக கிளியனூர் இஸ்மத் : பொறுப்பேற்க வருக ஜவஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/05/blog-post_114856546530914259.html", "date_download": "2018-05-25T20:48:42Z", "digest": "sha1:JONB5GBKTXBAFESKUMGANSLX6LLRVXR3", "length": 22482, "nlines": 106, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஇட ஒதுக்கீடு - இன்றைய பதிவு\nஐஐஎம் களின் மாணவர் சங்கங்கள் இட ஒதுக்கீடு குறித்த முடிவினை விமர்சித்துள்ளன, அதுதேவையற்றது என்று கண்டித்துள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது.அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையிம் பிரதியை இணையத்தில் இட முயற்சிக்கிறேன்.ஆறு ஐஐஎம்களின் மாணவர் சங்கங்களின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை இது.\nவீரமணி அமெரிக்காவிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது. காண்டி ரைஸ் அதால் பயன் பெற்றார்என்று பேசியிருக்கிறார். அமெரிக்காவில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு இல்லை. இருப்பது பல்வேறு தரப்பாருக்கும் உரிய இடம் கிடைக்க வகை செய்யும் திட்டம். இதில் பெண்களுக்கும்இடம் உண்டு. ஜாதி ரீதியாகவே இட ஒதுக்கீடு கோரும் வீரமணியோ அல்லது இட ஒதுக்கீட்டிற்குஆதரவாக குரல் எழுப்புவோரோ பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று எழுப்பவில்லையே,அது ஏன். லாலு, முலாயம், வீரமணி மற்றும் ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு கோருவோர் பெண்கள்இட ஒதுக்கீடு தங்களின் ஆதிக்கத்தினை பாதிக்கும் என்பதை அறிந்தே ஜாதி ஜாதி என்றுகூறுகின்றனர். முதல் பிற்பட்டோர் கமிஷன் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றுகூறியது. அரசு அதன் அறிக்கையை ஏற்கவில்லை. இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்கள்பிற்பட்ட ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்கள். பெண்களுக்கானஇட ஒதுக்கீடு வெறும் கனவானது. இன்றும் கூட மத ரீதியாக இட ஒதுக்கீடு கோருகிறார்களேஒழிய பெண்களுக்கு இட ஒதுக்கீடு கோருவதில்லையே, ஏன். ஏனென்றால் எல்லாப் பெண்களுக்கும்இட ஒதுக்கீடு என்று வந்துவிட்டால், பெண்களும் சம வாய்ப்பு பெற்று விடுவார்கள், ஆணாதிக்கம் அடிப்பட்டுவிடும். அதானால் தான் ஜாதியை முன் வைக்கிறார்கள். எத்தனை ஆண்டுகளாக சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு திட்டம் வெறும்பேச்சளவில் இருக்கிறது. அதில் உள் இட ஒதுக்கீடு கேட்டு அதை தடுத்திருப்பது யார், யார்-பிற்பட்ட ஜாதிகளின் தலைவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வோர் என் உள் ஒதுக்கீட்டினைகோருகிறார்கள். அவர்களுக்கு பெண்கள் மூன்றில் ஒரு பங்கு இடம் பெறுவது அச்சம் தருகிறது.27% ஒதுக்கீட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதற்கு ஏன் தரப்படுவதில்லை.இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி என்றால் பெண்களுக்கு என்று வரும் போது அது ஏன்தவிர்க்கப்படுகிறது அல்லது மறைமுகமாக எதிர்க்கப்படுகிறது.\nமத்திய அரசு ஒராண்டு என்று காலக்கெடு விதித்திருந்தாலும் அதற்குள் என்ன நடக்கும்என்பதைப் பார்க்கலாம். அதிக நிதியை இப்போது ஒதுக்கும் அரசு இட ஒதுக்கீடு இல்லாமல்இடங்களைக் கூட்டியிருக்கலாமே. மூன்று , நான்கு ஆண்டுகளில�� வசதிகளையும் அதிகப்படுத்தி,இடங்களையும் கூட்டியிருக்கலாமே.ஐஐடி,ஐஐம் போன்றவற்றில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை மொத்தமாக நிராகரிக்க வேண்டும். இடங்களைக் கூட்டுவது, அதுவும் இப்படிஅவசர அவசரமாகக் கூட்டுவது சரியல்ல. அது ஒரு கண் துடைப்பு.\nதமிழ் நாட்டில் மத ரீதியான சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டு:ள்ளது.இதை எப்படி செய்கிறார்கள் என்று பார்க்கலாம். கிறித்துவர்களை எந்த அடிப்படையில் கல்வி,மற்றும் சமூக ரீதியாகப் பின் தங்கியவர்கள் என்று ஒட்டுமொத்தமாக கூறுவார்கள் என்று தெரியவில்லை.கல்வி ரீதியாக அவர்கள் பின் தங்கியவர்கள் கிடையாது, சமூக ரீதியில் அவர்க்ள்எப்படி பின் தங்கியவர்கள் ஆவர்கள்.\nஅவர்கள் சமூகத்தில் எந்த விதத்திலும் பார்பட்சமாக நடத்தப்படுவதில்லை.கிறிஸ்துவர்களும் பின் தங்கியவர்கள் என்றால் அனைத்து இந்து ஜாதிகளும்பின் தங்கியவை என்று அறிவிப்பது பொருத்தமாக இருக்கும்.\nசிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு என்றால் தமிழக மக்கள் தொகையில் கிட்டதட்ட 90%பின் தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். 10% பேர்தான் முற்பட்டோர். அதாவது 90% மக்கள்கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற்பட்டவர்கள், அரசின் இட ஒதுக்கீட்டின் படி.அப்படியானால் தமிழ் நாட்டை மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று அறிவித்து விடலாமே.\nஒரு வலைப்பதிவில் கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய பின்னூட்டங்க்ள் இடம் பெறவில்லை.நான் பின்னூட்டம் இட்ட பின் இடப்பட்டவை இடம் பெற்றுள்ளன.ஏன் இடம் பெறவில்லை என்றுஇட்ட பின்னூட்டங்களுக்கு இதுவரை பதில் இல்லை.இன்னும் இரண்டு நாட்களுக்குள் இதற்குசரியான விடை கிடைக்காவிட்டால் இனி அந்த வலைப்பதிவில் பின்னூட்டம் இடப் போவதில்லை.\n----வீரமணி அமெரிக்காவிலும் இட ஒதுக்கீடு இருக்கிறது----\nஇது குறித்து இணையத்தில் நிறையவே விவரங்கள் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு வருமான வரி சலுகை, பெண்களை முதலாளியாகக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு மிக எளிதில் தாராளமான கடன் கொள்கை + வருமான வரிச் சலுகை, சிறுபான்மையினரின் நிறுவனங்களுக்கு துவக்கத்தில் வருமான வரி சலுகை போன்றவை உண்டு.\nபள்ளிக்கூட வகுப்புகளில், கல்லூரிகளில் முடிந்த மட்டும் பரவலாக சிறுபான்மையினரை நிரவி அமைக்கிறார்கள். கல்லூரியில�� கூட, இந்தியர்கள் சிறுபான்மையினர் என்பதால் சீட் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவே, எம்.ஐ.டி. போன்ற ஐவி லீக் கல்லூரியில் ஆசியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் லத்தீனோக்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும் நிறைந்த பள்ளிகளுக்கு சென்று தங்கள் கல்லூரிக்கு வருமாறு அழைப்பு விடுப்பதுண்டு.\nஇனம், மொழி போன்றவை கல்லூரியில் சேரும் வாசற்படிக்குக் கொண்டு சென்றாலும், என்னுடைய பார்வையில் அவற்றுக்கு நிகராக கீழ்க்கண்டவை மிகுந்த முக்கியத்துவமானது:\n* பள்ளியில் கிடைத்த கிரேட்\n* SAT, போன்ற பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்\n* பெற்றோர் அந்தக் கல்லூரியில் படித்தவர்களா\n* விளையாட்டுத் தேர்ச்சி, சாதனைகள்\n* அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் இருந்து வருகிறார்\n* எந்தப் பூர்வகுடியை சேர்ந்தவர் (caucasian ஆகவே இருந்தாலும் இத்தாலியனா, அயர்லாந்தா, என்று பரவலான சேர்க்கைக்கு முயற்சிப்பார்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றால் சோமாலியா, சியரா லியோன்...\n* தொண்டு நிறுவனங்களில் பங்களிப்பு\n* பொழுதுபோக்காக, வாழ்க்கையை ரசிப்பதற்காக என்ன செய்கிறார்\n* கல்லூரியின் புரவலர்களுடன் ஆன தொடர்புகள்\n* கல்லூரியில் சேர்வதற்காக எழுதும் நீள் கட்டுரையின் தரம்\n* ரெஃபரன்ஸ் - எந்தப் பெருந்தலைகளிடம் இருந்து தன்னுடைய திறத்தை மதிப்பிட்டு சான்றிதழ் கட்டுரைப் பெற்றிருக்கிறார் அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார் அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார் அது இந்தக் கல்லூரியின் திறங்களுடன் ஒத்துப் போகிறதா\n* எவ்வளவு சீக்கிரம் அப்ளிகேஷன் போட்டார்\n* எத்தனை முறை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து, தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளுடன் உரையாடினார் அவருக்கு இந்தக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எப்படி நேர்மையாக நம்மிடம் வெளிப்படுத்தினார்\nஇவை அனைத்தும் முக்கியம். கல்லூரிக்கு கல்லூரி வித்தியாசப்பட்டாலும், ஹை ஸ்கூல் முடிப்பதற்கு இரண்டாண்டு இருக்கும்போதே வேட்டையைத் துவக்கி, தங்கள் பல்கலை தேடலை ஐந்துக்குள் அடக்கிக் கொண்டு, அவை ஐந்திற்கும் நேரடியாக வருகை புரிந்து, சேர்வதற்கு முயற்சிக்கிறார்கள்.\nஇட ஒதுக்கீடு என்று இவ்வளவையும் ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி விட முடியாது.\n1. வேறு டெம்பிளேட்���ுக்கு மாறி விடலாம். உங்கள் பதிவின் தலைப்புகள் (நோ டைட்டில்) என்றுதான் எங்கும் தெரிகிறது. (நீங்கள் தலைப்புக் கொடுத்திருந்தாலும், தலைப்புகள் வருவதில்லை.)\n2. வோர்ட் வெரிஃபிகேஷன், மட்டுறுத்தல் இரண்டும் ஒருங்கே தேவை இல்லையே மட்டுறுத்தல் மட்டுமே போதுமானது என்று நினைக்கிறேன் :-)\nமேய்ச்சல் - இட ஒதுக்கீடு பிரதாப் மேத்தாவின் விலகல...\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு மனு இந்த இணைய முகவரியில் ...\nஒரு பழைய பதிவு - மீண்டும் உச்ச நீதி மன்றத்தின் தீ...\nஇட ஒதுக்கீட்டின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி நீர...\nஇட ஒதுக்கீடு இன்றைய பதிவு அரசு அமைத்த அறிவுக் கமி...\nஇட ஒதுக்கீடு -1 இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம...\nஇட ஒதுக்கீடு - 2 எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகளில் இ...\nஅர்ச்சகர்-அரசு முடிவு- ஒரு அவசரப் பதிவு இன்று அனை...\nதூரப்பார்வையும் சுந்தரமூர்த்தி தன் வலைப்பதிவில் ...\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-25T20:43:18Z", "digest": "sha1:EEH3YF5PYRTCZXEP74FO3ZOLH7TCASCF", "length": 5545, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "சூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு முறை – விஞ்ஞானிகள் சாதனை! | EPDPNEWS.COM", "raw_content": "\nசூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு முறை – விஞ்ஞானிகள் சாதனை\nசூரிய ஒளியைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.\nஇயந்திரம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வரும் இந்த காலத்தில் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் குடிநீரை விஞ்ஞானிகள் சுத்திகரித்துள்ளனர்.\nகடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க தத்துவவியல் விஞ்ஞானி அரிஸ்ரோட்டில் தண்ணீரை சுத்திகரிக்க புதிய முறையை கையாண்டார். முக்கோண வடிவிலான கறுப்பு நிற கார்பன் பேப்பரை தண்ணீரில் மூழ்கடித்து அதை சுத்திகரித்தார்.\nஅதை அடிப்படையாக கொண்டு சூரியஒளியை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு வெற்றி பெற்றுள்���னர்.\nமிக குறைந்த செலவில் இதை செயற்படுத்த முடியும். இயற்கை பேரிடர் காலங்களில் இது மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\n10 மில்லியன் டொலருக்கு கிராமம் ஒன்று விற்பனை: வினோத விளம்பரம்\nஉயிரினங்கள் வாழ தகுதியுள்ள 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஇரு கடல் சரணாலயங்களை உருவாக்க முயற்சி\nவிண்வெளியில் இருந்து வந்த மர்ம சிக்னல்யாருடையது\nஅண்டவெளியை சுத்தம் செய்ய தயாராகும் ரோபோக்கள்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/08/blog-post_14.html", "date_download": "2018-05-25T20:44:38Z", "digest": "sha1:SAEIKQDPUT4M6DWR6KPFYBZL7MDI2AT2", "length": 1908, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/5937", "date_download": "2018-05-25T20:41:36Z", "digest": "sha1:OXQPFN2OUJABHIPJ2UVUOWWUA5CETWU3", "length": 9810, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சுன்னாகம் நிலத்தடிநீர் வழக்கு: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nசுன்னாகம் நிலத்தடிநீர் வழக்கு: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nசுன்னாகம் நிலத்தடிநீர் வழக்கு: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nசுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளது என தொடுக்கப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வடமாகாண விவசாய நீர் வழங்கல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.\nகழிவு ஒயில் கலப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் இடம்பெறுவதில்லை என பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள இரண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.\nசுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு ஒயில் விசாரணை அறிக்கை வட மாகாணம் மல்லாகம் ஏ.யூட்சன்\nகதிரவெளி பிரதேசத்தில் சற்று முன்னர் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-05-25 18:43:37 துப்பாக்கி மீட்பு பொலிஸ்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஅத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் கம்பஹா பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\n2018-05-25 17:11:41 காலநிலை வேண்டுகோள் அனர்த்தம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அக்கட்சியின் தலைவர் வேந்தன் தெரிவித்தார்.\n2018-05-25 17:00:18 ஜனநாயக பேராளிகள் தமிழ் மக்கள் புலனாய்வு விசாரண���\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது.\n2018-05-25 16:47:00 சிறிதரன் வங்கி முள்ளிவாய்க்கால்\nஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கே வெற்றி - ஷெஹான் சேமசிங்க\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-05-25 16:40:22 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஷெஹான் சேமசிங்க\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/former-ltte-cadre-be-deported-from-australia-311292.html", "date_download": "2018-05-25T20:28:33Z", "digest": "sha1:DOVYFCPDRM7VBN4WOV47DCVMAQHQ4JL5", "length": 9542, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ.நா. கோரிக்கை நிராகரிப்பு- முன்னாள் விடுதலை புலி சாந்தரூபனை இலங்கைக்கு நாடு கடத்தும் ஆஸி. | Former LTTE cadre to be deported from Australia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஐ.நா. கோரிக்கை நிராகரிப்பு- முன்னாள் விடுதலை புலி சாந்தரூபனை இலங்கைக்கு நாடு கடத்தும் ஆஸி.\nஐ.நா. கோரிக்கை நிராகரிப்பு- முன்னாள் விடுதலை புலி சாந்தரூபனை இலங்கைக்கு நாடு கடத்தும் ஆஸி.\nஇலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக் கொலை\nஇலங்கை: முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவு நாள்- கதறல் ஓலங்களால் சோகமயம்\nஇலங்கை: தமிழினப் படுகொலை நினைவு வாரம்- இன்று முதல் மே 18 வரை கடைபிடிப்பு\nசிட்னி: ஐக்கிய நாட��கள் சபையின் கோரிக்கையை நிராகரித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான சாந்தரூபனை இலங்கைக்கு ஆஸ்திரேலியா வரும் 22-ந் தேதி நாடு கடத்துகிறது.\nஇலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக சென்றவர் சாந்தரூபன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகுகள் கட்டுமான பிரிவில் முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.\nஆஸ்திரேலியாவில் சாந்தரூபன் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். தம்மை அகதியாக ஏற்குமாறு சாந்தரூபன் விடுத்திருந்த கோரிக்கையை ஆஸ்திரேலியா நிராகரித்தது.,\nஇதையடுத்து சாந்தரூபனை இலங்கைக்குநாடு கடத்தக் கூடாது; அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஐநா அகதிகள் ஆணையம் ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஆஸ்திரேலியா நிராகரித்துவிட்டது.\nசாந்தரூபனை வரும் 22-ந் தேதி இலங்கைக்கு நாடு கடத்த முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலியா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nsrilanka ltte australia இலங்கை விடுதலைப் புலிகள் ஆஸ்திரேலியா\nமெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு.. முதல்வர் எடப்பாடியார் அறிவிப்பு\nசென்னையில் 2 புதிய மெட்ரோ ரயில் சேவை.. முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்\nவருடம் 193 நாட்கள் மட்டுமே சுப்ரீம் கோர்ட் செயல்படுவதா.. விடுமுறை காலத்தை குறைக்க பொது நல வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/05/03/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-40/", "date_download": "2018-05-25T20:40:47Z", "digest": "sha1:YKGZ2LARCATDDXCJPSOACMZM3ZDM6YQP", "length": 51775, "nlines": 113, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 40 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 40\nநைமிஷாரண்யத்தில் திரௌபதி இளைய யாதவரிடம் கேட்டாள் “வற்றி ஒடுங்கி மறைவதன் விடுதலை நதிகளுக்குரியதல்ல. பெருகிப் பரவி கடலென்றாவதே அவற்றின் முழுமை. ஒருமையில், இன்மையில் குவிந்து அமையும் முழுமை பெண்களுக்குரியதல்ல. பன்மையும் பெருக்கமுமே அவர்களுக்குரியது. நான் பெண்ணென்றன்றி எப்போதும் உணர்ந்ததில்லை. முக்திபெற்று விண்மீன் என வானில் நின்றாலும் பெண்ணென்றே ஆவேன். எனக்குரிய மீட்பென உன் நெறி கூறுவது என்ன\nகடந்துபோ���ும் வெண்பனிப்புகை ஒவ்வொரு மலரிலும் என இவ்வுலகின் அழகுகள் இனிமைகள் அனைத்திலும் என்னைப் படிய வைத்து பரவிச்செல்கிறேன். எதையும் மறுத்துக் கடந்து செல்வதல்ல என் பாதை. கணம்தோறும் பிறப்புகளின், கோடிகோடி இருத்தல்களின் மாலை நான்.\nஅமைக்கவும் விரிக்கவும் விதைக்கவும் வளர்க்கவும் மட்டுமே என்னால் இயலும். ஏனென்றால் கருக்கொள்ளவும் உருவளிக்கவும் உகந்தவகையில் எழுந்தவள் நான். அறமிலாத வாழ்வை ஏற்றாலும் அன்பிலாததை ஏற்கவியலாது. நன்றிலாத உலகை ஏற்றாலும் அழகிலாத ஒன்றில் வாழமாட்டேன்.\nஅழகுருவாக அன்றி உன்னை நான் அறிந்ததே இல்லை. நீ சொல்லும் மெய்யுரைகள், அவையில் நீ உரைக்கும் அளவைச் சொற்கள், நீ அடையும் களவெற்றிகள், உன் நகர், கொடி எதுவும் எனக்கு பொருட்டல்ல. யாதவனே, எனக்கு நீ விழிநிறைக்கும் அழகும் உளம் நிறையும் இனிமையும் மட்டுமே. பீலியும் குழலும் அன்றி வேறல்ல.\nதிரௌபதி சொன்னாள். எப்போது உன்னுருவம் என்னை வந்தடைந்தது என்று எண்ணிக்கொள்கிறேன். என்னால் சென்றடைய இயலவில்லை. நான் பிறந்து விழிதிருந்தி கைகால்கள் ஒருங்கிணைந்து குப்புறக் கவிழ்ந்தபோதே அன்னையென்றே இருந்தேன் என்பார்கள். எழுந்தமர்ந்தபோதே குழந்தையை மடியிலேந்தி கொஞ்சி விளையாடத் தொடங்கினேன். அப்போதே என்னிடம் உன் குழவிப்பாவை ஒன்று இருந்தது.\nஎங்கள் அரண்மனைக்கு கையுறையாக கொண்டுவரப்பட்ட பலநூறு களிப்பாவைகளில் ஒன்று. மென்மரத்தில் செதுக்கி நீலவண்ணம் பூசப்பட்டது. நான் தவழ்ந்துசென்று அதை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். பின்னர் அதை பிரிய ஒப்பவேயில்லை. இன்றும் அது எங்கள் அரண்மனையில் பிறர் நுழைய ஒப்புதலில்லாத என் மஞ்சத்தறையில் இருக்கிறது.\nஇடக்காலைத் தூக்கி வாயில் வைத்து சப்பியபடி விழிநோக்கி நகைத்து மல்லாந்து படுத்திருக்கும் யாதவக் குழவி. விறலியரும் சேடியரும் அதன் புகழை பாடக்கேட்டு நான் வளர்ந்தேன். பின்னர் அவனை என் களித்தோழனாக ஆக்கிக்கொண்டேன். வேறு எவர் விழிகளுக்கும் தெரியாதவன். என்னிடம் மட்டுமே விளையாடுபவன். என் கண்ணெதிரே எப்போதும் நின்றிருப்பவன். நான் துயில்கையில் என் அறைக்குள் நான் கண்விழிப்பதற்காக காத்திருப்பவன்.\nஎன்னை அவன் எப்போதும் சீண்டிக்கொண்டிருந்தான். ஒருகணமும் ஓரிடத்திலும் அமையவிடாதிருந்தான். அவன் செய்வன எதையும் நானும் செய்தாகவேண்டும் என எண்ணினேன். ஒரு நொடி பிந்தினாலும் அவன் உதடுகளில் எழும் கேலிப்புன்னகை என்னை பற்றி எரியச்செய்யும். அவன் என் எல்லைகளை ஓர் அடி, ஒரு கணம் எப்போதும் கடந்துகொண்டிருந்தான். பெருநூல்களை ஓரிரு நாளில் என்னை படிக்கச் செய்தான். வில்லும் கதையும் பயிலச் செய்தான். யானையும் புரவியும் தேறச் செய்தான். பிறர் என்னை வியந்து அஞ்சி நோக்கினர். நான் அவர்கள் எவரையும் அறியவில்லை.\nஎப்போதும் ஆலயங்களில் அவனுக்கும் சேர்த்தே வேண்டிக்கொண்டேன். அவனுடைய மலரையும் நானே பெற்றேன். ஒருமுறை கொற்றவை ஆலயத்தில் ஆணுக்குரிய மலரையும் நான் பெற்றுக்கொண்டேன். அன்னை என்னிடம் “அது ஆணுக்குரியது, உனக்கெதற்கு” என்றாள். “என்னுடன் அவனும் இருக்கிறான்” என்றேன். அன்னை அதை எவ்வண்ணம் புரிந்துகொண்டாள் என்று தெரியவில்லை. அதன்பின் என்னுள் ஓர் ஆண்தெய்வமும் குடிகொள்வதாக அரண்மனைச் சேடியரும் விறலியரும் சொல்லத் தொடங்கினர். பெண்டிர் கதை பயில்வதில்லை, தேரோட்டுவதுமில்லை. அவற்றில் நான் தேர்ச்சிகொண்டபோது என் குடிகளும் அவ்வாறே சொல்லலாயினர்.\nஅது மெய்யென்று பின்னர் அறிந்தேன். நான் என்னுள் எப்போதும் உன்னை கொண்டிருக்கிறேன். கிருஷ்ணன் என உன்னை அழைக்கையில் கிருஷ்ணை என என்னையே சொல்லிக்கொள்கிறேன். கிருஷ்ணை என எவர் என்னை அழைத்தாலும் என்னுளிருந்து கிருஷ்ணனாக நீ விளி கொள்கிறாய். கிருஷ்ணா, நான் உன்னை பிறன் என உணர்ந்ததேயில்லை.\nஎன்னுடன் இருந்து நீ வளர்ந்தாய். நீ என் உடன்பிறந்தான் அல்ல. என் காதலனும் அல்ல. என் தோழன். உடன்பிறந்தானைவிட காதலனைவிட அணுக்கமானவன். ஒவ்வொருநாளுமென உன் செய்திகள் என்னை வந்தடைந்தன. உன்னுடன் இணைந்து அவையனைத்தையும் நானும் நிகழ்த்தினேன்.\nஅந்நாளில்தான் நீ என் அரண்மனைக்கு வந்தாய். உன்னை நேரில் கண்டதுமே நீ இரண்டானாய். மண்ணில் உருக்கொண்டிருப்பவன் ஒருவன். என்னுள் நான் கொண்டிருப்பவன் பிறிதொருவன். முதலில் என்னுள் இருந்து உன்னை அள்ளி உன்மேல் பூசி உன்னை வனைந்து கொண்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் நீ என்னை மீறிமீறிச் சென்றாய். உன்மேல் சினம் கொண்டதுண்டு. உன்னை வெல்ல எண்ணியதுண்டு. உன்னிடமிருந்து அகலவும் முயன்றதுண்டு. உன் அலகிலா ஆற்றலைக் கண்டு அஞ்சியிருக்கிறேன். உன்னிலெழும் பெருவஞ்சத்தைக் கண்டு அருவருத்திருக்கிறேன். உன்னில் பேருருக்கொள்ளும் அழிவைக் கண்டு சொல்லவிந்திருக்கிறேன்.\nபின்னர் அறிந்தேன், நீ எனக்கு இனியன், அழகன் மட்டுமே என. இந்தப் பெருநதியில் நான் அள்ளிய கையளவுத் தெளிநீர். நீ எவரேனும் ஆகுக உன்னை அறிய நான் முயலப்போவதில்லை. உன்னை எனக்கு உகந்தவகையில் அணைகட்ட, திசைதிருப்ப எனக்கு ஆற்றலில்லை. ஆனால் என் கையளவு நீரில் வான்நோக்கி மகிழ என்னால் இயல்கிறது.\nஎல்லா அழகுகளையும் உன்னில் கண்டிருக்கிறேன். யாதவனே, குழவி என, சிறுவன் என, இளைஞன் என, முதிர்ந்தோன் என, கனிந்தோன் என. அழகிலாதோனாக ஒருகணமும் எண்ண என் உள்ளம் கூடவில்லை. உன்னை என்னிடமிருந்து இக்கணம் வரை பிரித்துக்கொண்டதில்லை. அதை செய்யாமல் என்னால் ஏக முடியாது என்று உணர்ந்த கணம் வாளெடுத்து என்னை இரண்டெனப் பிளந்து இறந்துவிழவேண்டுமென்றே என் அகமெழுந்தது.\nஆகவேதான் உன்னையே நாடிவந்தேன். நீ சொல் இங்குள்ள அனைத்து மங்கலங்களும் அழகுகளும் நான் என் உளமயக்கால் அதிலிருந்து அள்ளிக்கொள்பவை மட்டும்தானா இங்குள்ள அனைத்து மங்கலங்களும் அழகுகளும் நான் என் உளமயக்கால் அதிலிருந்து அள்ளிக்கொள்பவை மட்டும்தானா அவை என் விழியும் செவியும் நாவும் மூக்கும் தோலும் உள்ளமும் அறிவும் கனவும் கொள்ளும் மயக்கங்கள் அன்றி பிறிதல்லவா அவை என் விழியும் செவியும் நாவும் மூக்கும் தோலும் உள்ளமும் அறிவும் கனவும் கொள்ளும் மயக்கங்கள் அன்றி பிறிதல்லவா இவற்றினூடாகச் சென்று நான் அதன் முழுமையை அறியவியலாதா இவற்றினூடாகச் சென்று நான் அதன் முழுமையை அறியவியலாதா அழகை அது என எண்ணும்போது நான் அறிவது குறைவுண்ட மெய்மையையா அழகை அது என எண்ணும்போது நான் அறிவது குறைவுண்ட மெய்மையையா இனிமையை தொடர்கையில் பிளவின் பாதையில் செல்கிறேனா\n“சொல்க யாதவனே, அழகென்பது அது அல்லவா தன்னை அழகென வெளிப்படுத்தி நம்முடன் ஒளிந்தாடுகிறதா அது தன்னை அழகென வெளிப்படுத்தி நம்முடன் ஒளிந்தாடுகிறதா அது அழகென்பது அதற்கு ஓர் அணித்திரை மட்டும்தானா அழகென்பது அதற்கு ஓர் அணித்திரை மட்டும்தானா” என்று திரௌபதி கேட்டாள். “மீளமீள ஒன்றையே கேட்கிறேன். பலநூறு வழிகளினூடாக ஒரே இடத்தை சென்றடைவதுபோல. ஏனென்றால் இப்பாதைகளில் நான் நெடுந்தொலைவு சுழன்றுவிட்டேன். சொல்க யாதவனே, உன்னை அழகனென மட்டுமே காணும் நான் உன்னை அறிந்ததே இல்ல��யா” என்று திரௌபதி கேட்டாள். “மீளமீள ஒன்றையே கேட்கிறேன். பலநூறு வழிகளினூடாக ஒரே இடத்தை சென்றடைவதுபோல. ஏனென்றால் இப்பாதைகளில் நான் நெடுந்தொலைவு சுழன்றுவிட்டேன். சொல்க யாதவனே, உன்னை அழகனென மட்டுமே காணும் நான் உன்னை அறிந்ததே இல்லையா\nஇளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார். “ஐந்துஆறுகளின் அரசி, இமயப்பெருமலைத் திரளில் கோணம் திகைந்து வடிவு அமைந்த பாறைகள் எவை வெண்முகில் திரள்களில் எப்போது ஒழுங்கு உருவம் கொள்கிறது வெண்முகில் திரள்களில் எப்போது ஒழுங்கு உருவம் கொள்கிறது அரசி, இமயமும் முகிலும் அழகற்றவை என எவர் கொள்வார் அரசி, இமயமும் முகிலும் அழகற்றவை என எவர் கொள்வார்\nஇப்புவியில் கோடிகோடி கற்கள் சதுரமென்றும் வட்டமென்றும் அமைகின்றன. கோட்டையென்றும் இல்லமென்றும் ஆகின்றன. படிகளாகவும் தூண்களாகவும் சமைகின்றன. மலர்களாகி மென்மைகொள்கின்றன சில கற்கள். சிலைகளாகி விழிகொள்கின்றன சில. எனில் கல்லின் முழுதழகு இமயமே.\nஒவ்வொரு இலையும் அழகிய வடிவு கொண்டிருக்கிறது. தண்டுக்கும் தளிர்ச்சுருளுக்கும் வடிவம் அமைந்துள்ளது. கனிகள் சிவந்து உருண்டிருக்கின்றன. அரசமரமோ வடிவற்ற விரிதலும் கவிதலும் பசுமையும் என நின்றுள்ளது. இலையழகும் தண்டழகும் தளிரழகும் கனியழகும் அரசமரமே.\nபொருள்சூடியவை சொற்கள். உணர்த்துபவை. கூறுபவை. விரிப்பவை அவை. முதற்சொல்லான ஓங்காரமோ பொருளற்றது என்பர் முனிவர். எனவே எப்பொருளையும் சூடும் விரிவுகொண்டிருக்கிறது அது.\nஅரசி, அது மலைகளில் இமயம். மரங்களில் அரசம். சொற்களில் ஓங்காரம். அனைத்து அழகுகளும் அதுவே. படைக்கலங்களில் மின். பசுக்களில் காமதேனு. காதலர்களில் மலரம்பன். நாகங்களில் வாசுகி. ஆறுகளில் கங்கை. அனைத்து மேன்மைகளும் அதுவே.\nஅழகுகளை அதுவென்று காண்பவன் அழகுருவாக அது முழுதெழுவதையே அறிகிறான். மேன்மையே அதுவென்று காண்பவனுக்கு அது மேன்மையின் முழுமை.\nஅனைத்து வேதச்சொல்லும் முழுமையை சுட்டுவனவே. ரிக் தவம். யஜூர் வேள்வி. அதர்வமோ படைக்களம். அரசி, இசைவடிவான சாமமோ அதன் இனிமை. நாடுவோனுக்கு அது வேதங்களில் சாமம்.\nகாலடி மண்முதல் கருங்குழல் குவை வரை அன்னையே என்றாலும் குழவிக்கு அவள் கனிந்து கனிந்தூறும் இனிய முலைப்பால் மட்டுமே. முகத்தின் உச்சமென்பது புன்னகையே. வேரும் கிளையும் இலைகளும் மரமே என்றாலும் க���ியென அதை அறிவதே இனிது.\nகுழவியில் நாவுக்கும் அன்னையின் உளக்கனிவுக்கும் இடையே நிகழ்கிறது முலைப்பாலின் இனிமை. மரத்தின் அருளுக்கும் உண்பவனின் பசிக்கும் நடுவே அமைகிறது கனிச்சுவை. அறிதல்கள் அனைத்தும் அதன் திரள்தலுக்கும் அறிபவனின் குவிதலுக்கும் நிகழும் தொடுகைகள். அங்கிருந்து கனிவதும் இங்கிருந்து சுவைப்பதும் ஒன்றே. குறைவறியா கலம் நிறைவறியா கலத்திற்கு ஒழுகிக்கொண்டிருக்கிறது.\nமெய்மைநோக்கி செல்லும் பாதைகள் பல. அம்பின் பாதை இலக்கன்றி எதையும் அறியாது. எதிர்ப்படும் அனைத்தையும் கிழித்துச் செல்கிறது. எரியின் பாதை உண்டு அழித்துச் செல்கிறது. எய்தும் கணம் அணைகிறது. பறவையின் பாதை வழிதொறும் கிளை தேடுகிறது. கிளைவிரித்து நின்றிருக்கின்றன தெய்வங்கள்.\nநதியின் பாதை பிரிந்து பிரிந்து உணவூட்டிச் செல்கிறது. அணைகளை நிறைந்து கடக்கிறது. அனைத்து ஊற்றுகளையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறது. முகில்களின் பாதை பாதைகளற்றது. பிரிதலுக்கும் இணைதலுக்கும் அப்பாற்பட்டது.\nஅனைத்துப் பாதைகளும் சென்றடைகின்றன. அனைத்திலும் நிறைவடைந்தவர்களின் அருள் பரவியிருக்கிறது. எந்தப் பாதையையும் ஞானியர் இறுதியெனச் சொல்லமாட்டார்கள். அனைவருக்கும் உரியதென ஒரு பாதையை சொல்பவர் அப்பாதையையே அறியவில்லை.\nஎந்தப் பாதை ஒவ்வொரு அடியிலும் இது சரியே எனச் சொல்கிறதோ அதுவே சரியான பாதை. எதில் ஒவ்வொரு கணமும் கைவிடுகிறோமோ எதில் கைவிட்ட ஒவ்வொன்றுக்கும் நிகராக பெறுகிறோமோ அதுவே உரிய பாதை. அறிக, பாதையின் இறுதியில் அது இல்லை பாதையென்பதும் அதுவே. எத்தனை இன்சுவைகளின் வழியாக அன்னையை அறிகிறது குழந்தை\nஒரு துளி இனிமையைக்கூட கைவிடவேண்டியதில்லை. ஒரு கணத்து அழகைக்கூட மறுதலிக்கவேண்டியதில்லை. இங்கே சூழ்ந்திருக்கும் அனைத்து அணிகளையும் சூடுக அனைத்து மங்கலங்களையும் கொள்க. அனைத்தையும் விழைக அனைத்து மங்கலங்களையும் கொள்க. அனைத்தையும் விழைக ஒவ்வொருவர் மீதும் அன்பு கொள்க\nஅன்பு பற்றென்றாகும்போது சிறை. அன்பு வேள்வியென்றாகும்போது சிறகு. வேள்வியென்பது பெருங்கொடை. தெய்வங்கள் வேள்விகளில் பிறந்தெழுந்து உண்டு வளர்கின்றன. வேள்விகளில் பெருகிய தெய்வங்கள் உங்கள் விண்ணை நிறைக்கட்டும்.\nதன் மைந்தரை விரும்புபவள் அன்னை. மைந்தரனைவரையும் விரும்புபவள் ���ேரன்னை. அனைத்துயிரையும் விரும்புபவள் அன்னைத்தெய்வம். தெய்வமாகி நின்றாலொழிய அதை அறியவியலாது. தெய்வங்கள் மானுடரை தெய்வமாக்குபவை.\nஅழகு விழைவென்றாகும்போது தளை. வேள்வியென்றாகும் அழகு விண்ணெழுகை. கண்பெய்து அனைத்தையும் அழகென்றாக்குக செவிபெய்து இசையென்றாக்குக\nபுவியில் உணவல்லாத உடல் ஏதுமில்லை. ஏனென்றால் உணவின் ஒரு தோற்றமே உடல். உடலை உணவாக்குதலும் உணவை உடலாக்குதலும் வேள்வியே.\nதேவி, இல்லம் துறந்து கானேகி தவம்செய்யும் முனிவர் கனிந்து முழுத்து மண்நீத்து விண்செல்கையில் அவர்களின் துணைவியர் அங்கு வந்து அன்புடன் அவர்களுக்காக காத்திருக்கிறார்கள்.\nஎழுவதே ஆண். எனவே எழுந்து எய்துவதை அவர்கள் தெரிவுசெய்கிறார்கள். பரவுவதே பெண். எனவே பரவி நிறைகிறார்கள் அவர்கள். இரண்டையும் நிகழ்த்துவது ஒரே விழைவு. அவ்விழைவின் இலக்கென அமைந்ததே இரண்டுமாகி இங்கே காட்சியளிக்கிறது.\nஎண்ணம் எழுகிறது, உணர்வு பரவுகிறது. வேதம் பெருகுகிறது, கலை அலைகொள்கிறது. தவம் கூர்கொள்கிறது, அன்பு கனிவுகொள்கிறது. பாதைகளால் மெய்மை சென்றடையப்படுவதில்லை. பாதைகளாகி தன்னை அளிக்கிறது அது.\nஐங்குழல் அன்னை, இங்கு அழகென நின்றிருப்பது எது இனிமையென அறியப்படுவது எது புலன்களால் அழகு. உள்ளத்தால் இனிமை. எண்ணத்தால் நலம். மூன்று கோணங்களில் அதுவே தன்னை வெளிப்படுத்துகிறது.\nஅது அறியவியலா இருப்பு. அறிநிலையென்றாகி தன்னை அறிவதனால் அது இருப்பு. தானே தன்னை உணரமுடியும் என்பதனால் இன்மையுமானது. அறிநிலையென்றாகி நிற்கையில் சித்தம். அறிதலெனும் பேரின்பமே அது. இருப்பதும் அறிவதும் மகிழ்வதுமாகி நின்றிருக்கும் ஒன்று அது.\nஅது மெய்மை. மெய்மையின் இசைவே அதன் வெளிப்பாடு. ஒழுங்கின் விரிதலே அழகு. ஒன்றென்பது ஒவ்வொரு நிலையிலும் மெய், இசைவு, அழகு எனும் மூன்றென்று தோன்றும் மாயமே இப்புடவி. மெய்யிசைவழகின் முழுமையை உணர்பவர் பிறிதொன்று கருதுவதில்லை.\nநைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் முன் அமர்ந்திருந்த திரௌபதி கைகூப்பி அவர் சொற்களை கேட்டிருந்தாள். அவள் உள்ளத்தை பிறிதிலாது நிறைத்திருந்த அழகிய புன்னகையுடன் அருகே வருக என இளைய யாதவர் கைகாட்டினார். அவள் சற்றே முன்னகர்ந்து அவர் முன் குனிந்தாள். அவள் செவியில் தன் உதடுகள் தொட குனிந்து இரு கைகளையும் சுடர்காப்பதுபோலக் க���ட்டி அவர் அவளுக்கு அணுக்கநுண்சொல்லை உரைத்தார்.\n” என்றார் இளைய யாதவர். திரௌபதி மெல்லிய குரலில் “சச்சிதானந்தம்” என்று சொன்னாள். “ஆம், ஆம், ஆம்” என்று அவர் சொன்னார். “உள்ளுவதற்குரியது இது. உணர்வதற்குரியது இச்சொல்” என அடுத்த நுண்சொல்லை சொன்னார். “சத்யம்சிவம்சுந்தரம்.” அவள் விழிமூடி அச்சொற்களை மும்முறை சொன்னாள்.\nஅவள் தன் முன் எழுந்த பேரொளிவெளியில் அனல்வண்ணச் சேவடிகளை கண்டாள். அனலிதழ்கள் விரிந்துகொண்டே இருந்த தாமரைமேல் நின்றிருந்தன. விழிமேலெழ அவள் நோக்கியபோது விண்ணிலிருந்து விண்மேவ எழுந்து நின்றிருந்த அன்னைப்பேருருவை கண்டாள்.\nஅணிசெறிந்த தொடைகள், இறுகிச்சிறுத்த சிற்றிடை. மலையெழுந்த முலைக்குவைகள். திரண்ட பெருந்தோள்கள். நீண்ட கொடிக்கைகள். இதழ்களென விரல்கள். கனிந்த விழிகள். அறிந்த சிரிப்பு. ஒளிமிக்க நிலவுமுகம். கதிரவன் என எழுந்த உடலொளி.\nஅழகிய மாலைகளும் ஒளிரும் ஆடைகளும் புனைந்தது. நறுமண மாலைகள் சூடியது. அனைத்து வியப்புகளுக்கும் உறைவிடமானது. எல்லையற்றது. எங்கும் தன் முகமே எனப் பெருகிய தெய்வப்பேருரு.\nவானில் ஆயிரம் கதிரவன்கள் சேர்ந்தெழுமென்றால் அதன் ஒளிக்கு நிகர். பலநூறு பகுதிகளாக பலகோடி உறுப்புகளாக பலகோடிகோடி தோற்றப்பெருக்காக உலகென அறிந்தவை அனைத்தும் அன்னை உடலென ஒருங்குற்று நிற்பதை அவள் கண்டாள்.\nருத்ரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் எனும் பன்னிரு தூயர்களும் அவளுடலே என்று அறிந்தாள். விண்சுடர்கள் விழிகள். விண்மீன் பெருக்கே அவள் அணிகள். ஒளியும் இருளும் அவள் புனைந்த ஆடைகள்.\nமுடிவிலாதெழுந்த கைகளில் வடம், கொக்கி, மழு, உழலைத்தடி, வில், அம்பு, வாள், கேடயம், கதை, மும்முனைவேல், மின்படை, படையாழி, இடிபடை, வேல் என படைக்கலங்கள் கொண்டிருந்தாள். சங்கும் தாமரையும் நிறைகதிரும் அமுதகலமும் ஏந்தியிருந்தாள். நோக்க நோக்க பெருகி ஒன்றுபலவாகி அனைத்துக்கும் அப்பாலென மீண்டும் எழுந்துகொண்டிருந்தாள்.\nமேலும் மேலுமென தான் பெருகிக்கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். பெருகப்பெருக இல்லாமலாகிக்கொண்டிருந்தாள். இறுதித்துளி ஒன்று நின்று நடுங்கி இருள்நோக்கி சொட்டுவதற்கு முந்தைய கணத்தில் கைநீட்டி அவரை பற்றிக்கொண்டாள். “கி���ுஷ்ணா” என்றாள். “அருகுளேன்” என்று இளைய யாதவரின் குரலை கேட்டாள்.\nஅவள் விழித்துக்கொண்டபோது அந்தச் சிறுகுடிலில் அவர் முன் அமர்ந்திருந்தாள். மடித்து அமர்ந்திருந்த அவர் இடக்கால் கட்டைவிரலை தன் நடுங்கும் கையால் பற்றியிருந்தாள். தன்னிலை உணர்ந்து கையை எடுத்துக்கொண்டு “எங்கிருந்தேன்” என்றாள். இளைய யாதவர் சிரித்து “ஒரு சிறு உளமழிவு” என்றார். “ஆம்” என்றாள். “இதுவே கனவென என் உள்ளம் மயங்குகிறது.”\nபின்னர் ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்தாள். பெருமூச்சுவிட்டு “பேருரு” என்றாள். “எண்ணற்கரியது. வானங்களும் அவற்று நடுவேயுள்ள அனைத்து வெளிகளும் திசைகளும் அதனால் நிரப்பப்பட்டிருந்தன. அச்சமும் வியப்பும் ஊட்டும் அந்த வடிவைக் கண்டு மூன்று காலங்களும் நிலைத்துவிட்டிருந்தன.”\nபின்னர் இளைய யாதவரை நோக்கி “இந்த நுண்சொற்களை நான் ஓதவேண்டுமா இன்று முதலா” என்றாள். “நான் முன்பு காம்பில்யத்திற்கு வந்தபோது உங்களுக்கு ஒரு மயிற்பீலியை அளித்தேன், அரசி” என்றார் இளைய யாதவர். “ஆம், அது இன்றும் அடுக்கு குலையாமல் என்னிடம் உள்ளது” என்று திரௌபதி சொன்னாள். “அதனருகே இதை வைத்துக்கொள்க இது துணையென்று தோன்றும்போது எடுத்துக்கொண்டால்போதும்” என்றார் இளைய யாதவர்.\nஅவள் முகம் மீண்டு “நான் கிளம்புகிறேன். இங்கிருந்து நெடுந்தொலைவு சென்று சுழன்று வந்து மீண்டும் உன்னை அடைய முடியுமெனத் தோன்றுகிறது” என்றாள். அவள் எழுந்ததும் அவரும் எழுந்துகொண்டார். “நான் எப்போதும் மிக அண்மையில் இருந்துகொண்டிருக்கிறேன், அரசி” என்றார். “ஆம், அதை நான் அனைத்து இக்கட்டுகளிலும் உணர்ந்திருக்கிறேன்” என்றாள் திரௌபதி.\n“முன்பு ஒருமுறை கோதவனம் என்னும் காட்டில் என்னை கண்டீர்கள். உங்கள் கையால் அமுதுண்ண வந்தேன்” என்றார் இளைய யாதவர். திரௌபதி திடுக்கிட்டு நின்று “ஆனால் அது ஒரு கனவு” என்றாள். “ஆம்” என இளைய யாதவர் சிரித்தார். “அன்று நான் நெடுந்தொலைவு நடந்து களைத்து வந்திருந்தேன். உங்களுடன் பீமன் இல்லை. இன்மங்கல மலர்கொள்ளச் சென்றிருந்தார். அர்ஜுனன் காட்டில் உலவச் சென்றிருந்தார். அன்று உங்களிடம் உணவென இருந்தது அடகுக்கீரை மட்டுமே. அதையும் சமைத்துப் பகிர்ந்து உண்டு கலம் கவிழ்த்துவிட்டிருந்தீர்கள்.”\nதிரௌபதி “ஆம், ஒருபோதும் நாங்கள் அக்காட்டில் உணவில்லாமல் இருந்ததில்லை. ஆனால் பலமுறை வழிகளில் பசியையும் விடாயையும் உச்சத்தில் உணர்ந்திருக்கிறோம். அந்த அச்சத்திலிருந்து உள்ளம் விடுபட்டதேயில்லை. அனைத்துக் கனவுகளிலும் ஒழிந்த கலங்களையே காண்பேன்” என்றாள். இளைய யாதவர் “அன்று உங்கள் அடுகலத்தை எடுத்து நோக்கி ஏங்கினீர்கள். இல்லத்தில் உணவென்று ஒன்றுமில்லை. குடில்முகப்பில் என்னுடன் சொல்லாடிக்கொண்டிருந்த யுதிஷ்டிரர் உணவு பரிமாறுக என்று சொன்னார். பின்னர் உரத்த குரலில் ஏன் பிந்துகிறாய் தேவி என்றார்” என்றார்.\nதிரௌபதி அந்தக் கணத்தின் பதற்றத்தை மீண்டும் அடைந்து “ஆம்” என்றாள். “வெளியே சென்று நோக்கினீர்கள். நகுலனும் சகதேவனும் அங்கே இல்லை. திரும்பி வந்து அடுகலத்தை எடுத்தீர்கள். அதன் விளிம்பில் கீரைத்துணுக்கு ஒன்று ஒட்டியிருந்தது. சுட்டுவிரலால் அதை சுரண்டியெடுத்து அருகே விரிந்திருந்த வாழையிலையில் வைத்தீர்கள். ஒருகணம் விழிதிருப்பி நோக்கியபோது அது பெருகியிருப்பதை கண்டீர்கள். ஐயத்துடன் மீண்டும் விழிதிருப்பி நோக்கியபோது அது மேலும் பெருகியிருந்தது. இன்னொரு இலையை எடுத்தபோது அது நல்லுணவாக ஆகிவிட்டிருந்தது.”\nதிரௌபதி விழிசுரக்குமளவுக்கு மெய்ப்பு கொண்டாள். “அக்கனவில் நான் உடல் விதிர்த்து அதிர்ந்துகொண்டிருந்தேன். விழித்துக்கொண்டபோது கைகள் கூப்பியிருக்க, காதுகளில் விழிநீர் வழிய, குளிரில் என நடுங்கிக்கொண்டிருந்தேன்” என்றாள்.\n“அந்த உணவை உள்கூடத்தில் பரிமாறிவிட்டு வெளியே வந்து யாதவரே அமுதுகொள்ள வருக என அழைத்தீர்கள். சுரைக்குடுவையில் இருந்த நீரைச் சரித்து கைகளை கழுவிவிட்டு நான் உள்ளே வந்தபோது சாணிமெழுகிய தரையில் மணையிடப்பட்டிருந்தது. தலைவாழை இலையில் சூடான அன்னமும், பன்னிரு காய்களாலான தொடுகறிகளும் பரிமாறப்பட்டிருந்தன. பருப்பிட்டுச் செய்த கிழங்குக்கறியும் தயிரிட்டுப் பிசைந்த புளிகறியும் சிறுசட்டிகளில் காத்திருந்தன.”\nநான் மணையில் அமர யுதிஷ்டிரர் உரக்க நகைத்தபடி “நாங்கள் உண்டது வெறும் அடகுக்கீரை. யாதவனே, இதை நான் நன்கறிவேன். உனக்கென்று சொன்னால் அமுது ஊறிப் பெருகும்” என்றார். நீங்கள் “அமர்க நீலரே, இச்சிறுகுடில் அன்னம் உங்களுக்கு இனிதாகுக” என்றீர்கள். நான் அமர்ந்து அவ்வுணவை உண்டபோது அருகே அமர்ந்து விழிகனிய புன்னகையுட���் “உண்க” என்றீர்கள். நான் அமர்ந்து அவ்வுணவை உண்டபோது அருகே அமர்ந்து விழிகனிய புன்னகையுடன் “உண்க உண்க” என பரிமாறி என்னை ஊட்டினீர்கள்.\nஎன் இலையைப் பார்த்த யுதிஷ்டிரர் நகைத்து “அக்கார அடிசிலும்கூடவா யாதவனே, விருந்தென அன்றி எப்போதேனும் உணவுண்டிருக்கிறாயா யாதவனே, விருந்தென அன்றி எப்போதேனும் உணவுண்டிருக்கிறாயா” என்றார். நான் “அனைத்து உணவும் விருந்தே” என்றேன். “அவரே சமைத்து அவரே பரிமாறி அவரே உண்கிறார்” என்றீர்கள். “என்ன சொல்கிறாய்” என்றார். நான் “அனைத்து உணவும் விருந்தே” என்றேன். “அவரே சமைத்து அவரே பரிமாறி அவரே உண்கிறார்” என்றீர்கள். “என்ன சொல்கிறாய்” என்றார் யுதிஷ்டிரர். நாம் கண்கள் தொட்டுக்கொண்டு புன்னகைத்தோம்.\nநான் வயிறுபுடைக்க உண்டு எழுந்தபோது “கண்ணா, இன்னும் கொஞ்சம்” என்றீர்கள். “எனக்காக, இதைமட்டும்” என அள்ளினீர்கள். “நான் முழுதுண்பதில்லை, அன்னையே” என்றேன். “எப்போதும் எஞ்சுவதன் மேல் பசியை விட்டுவைக்கிறேன். உண்டபின் அதை வளர்க்கத் தொடங்குகிறேன்” என்றபடி எழுந்து கைகழுவினேன். யுதிஷ்டிரர் “ஆம், பீமனின் வயிற்றிலேயே புவியில் பெரும்பசி வாழ்கிறது என்று நான் எண்ணுவதுண்டு. அவன் வயிற்றில் எரிவது காட்டெரி என்றால் உனது வயிற்றில் அணையாதிருப்பது வடவை” என்றார். “காண்பதனைத்தும் அமுதென்று ஆக்குகிறது அது.”\n“நான் கிளம்பும்போது உங்களிடம் சொன்னேன், அரசி பெரும்பசி கொண்ட குழவியருக்குச் சமைப்பது அன்னைக்கு மிக எளிது என்று. ஆம் என புன்னகை செய்தீர்கள்” என்றார் இளைய யாதவர். திரௌபதி கன்னங்களில் குழிகள் எழ இதழ்நீள விழிகள் ஒளிர புன்னகைத்து “ஆம்” என்றாள். “உங்கள் அடுகலம் ஒழிவதில்லை. ஒருதுளியென எஞ்சியிருப்பதே நான்” என்றார் இளைய யாதவர். அவள் தலையசைத்து “மீண்டுமொருமுறை காட்டில் உனக்கு சமைத்து உணவூட்டுவேன் என நினைக்கிறேன், யாதவனே” என்றாள்.\nஅவள் வெளியே சென்றபோது உடன் அவரும் வந்தார். சலஃபை அவளைக் கண்டதும் எழுந்து நின்றாள். அவள் மீண்டும் “சென்றுவருகிறேன்” என்றாள். சலஃபையிடமிருந்து சால்வையை வாங்கி போர்த்திக்கொண்டு அவளிடம் வருக என கையசைத்தபின் நடந்தாள்.\n← நூல் பதினேழு – இமைக்கணம் – 39\nநூல் பதினேழு – இமைக்கணம் – 41 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nநூல் பதினேழு – இமைக���கணம் – 51\nநூல் பதினேழு – இமைக்கணம் – 50\nநூல் பதினேழு – இமைக்கணம் – 49\nநூல் பதினேழு – இமைக்கணம் – 48\nநூல் பதினேழு – இமைக்கணம் – 47\nநூல் பதினேழு – இமைக்கணம் – 46\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:38:57Z", "digest": "sha1:4IB54THIUO7YSBSTRC4X2F7BCCDLS4I6", "length": 61838, "nlines": 259, "source_domain": "bepositivetamil.com", "title": "அப்துல் கலாம் » Be Positive Tamil", "raw_content": "\nபாவம் நீக்கி புண்ணியம் சேர்க்கும் பூமியில் உதித்தவரே,\nஇனி உம்மால் உயர்வு பெரும்\nகாலை மாற்றி கலாமாய் நின்று காட்டியவரே\nபிற நாட்டு தொழில்நுட்பத்தை எதிர்பாராமல்,\nஏவுவூர்தியில் தாய்நாட்டை தூக்கி நிறுத்தியவரே\nபாரே நமை புகழ நிமிர்ந்து நிற்கச்செய்தவரே\nயாதும் ஊரே யாவரும் கேளீர் என சமத்துவத்தைப் படைத்து\nமக்கள் மனதில் மகானாய் வியாபித்துவிட்டீர்\nஒரு மனிதனால் இது சாத்தியமா\nஎம் மண்ணில் நீர் புதைக்கப்படவில்லையைய்யா\nஎல்லோர் மனதிலும் வேரூன்றி விருட்சமாய் விதைக்கப்பட்டுள்ளீர்\nகனவு காணுங்கள் என்று உறங்காமல்,\nதூங்கி கிடந்தவரை தட்டி எழுப்பிவிட்டு\nநீர் கண்ட கனவை கானாமலே உறங்கிவிட்டிர்\nஅக்டோபர் பதினைந்து மாணவர்கள் தினம்\nஉம்மால் மதிக்கப்பட்ட நாங்கள் காணுவோம்\nநீர் கண்ட கனவை நாங்கள் காணுவோம்\nதமிழரே, தமிழனை தலை நிமிர்த்தியவரே\nபொக்கிஷமாய் உம்மை போற்றிப் புகழ்கின்றோம்\nசெய்யும் தொழிலே தெய்வம் என தனது தொழிலில் ஒருவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்துவிட்டால், எந்த இலக்கையும் அடையலாம், எத்தனை உயரத்தையும் எட்டலாம் என நிறுபித்து வருகிறார் சென்னை போரூரை சேர்ந்த திரு.அப்பர் லக்ஷ்மணன்.\nதச்சுத் தொழில் செய்து வரும் இவர், தன் தொழில் மீது உள்ள பக்தியாலும், கற்பனை திறனாலும், யோசிக்க கூட முடியாத பல பொருட்களையும் வடிவமைத்து, தன்னை மிகவும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்.\nதன் குருவின் ஆசிர்வாதத்தால், திரு.அப்துல் கலாமை சந்தித்தது, தன் வாழ்வின் பெரும் பாக்கியம் என்று கூறியவர், சுனாமியிலும் வள்ளுவர் சிலை நின்ற தன்மையையும், மாமல்லபுரம் “மரபு சிற்பக் கட்டிட கலைக் கல்லூரியின்” பெருமையையும், நமது சிற்பத்துறை ��ிவரங்களை சேகரித்து அமெரிக்காவில் “MYONIC SCIENCE AND TECHNOLOGY” ஆரம்பித்தது பற்றியும் விளக்கியது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nமரங்களை வைத்து, இவர் செய்த கார், பைக், சைக்கிள், விளக்கு போன்ற என்னற்ற எழில்மிகு பொருட்கள் இவரின் தனி அடையாளமாய் திகழ்கின்றன. இனி இவரது பேட்டியிலிருந்து..\nவணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்..\nவணக்கம், என் பெயர் அப்பர் லக்ஷ்மணன். என் தகப்பனார் பெயரான அப்பர் என்பதை எனக்கு அடைமொழி ஆக்கிக்கொண்டேன். காரணம், என் தகப்பனார், குரு, நண்பர் அனைத்துமே அவர்தான். 18வயதிலிருந்தே இந்த தச்சு தொழிலை செய்து வருகிறேன்.\nஎட்டாவது தலைமுறையாக இத்தொழிலை நான் செய்வதால், இந்த வேலைத்திறன் என் இரத்தத்தில் ஊறியிருக்கும் என நினைக்கிறேன். அதுதான் இத்தொழிலின் மீது தீராத ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் கொடுத்திருக்கிறது. நமக்குறிய குலத்தொழிலை, நாம் விரும்பும் பணியை, நம்க்கு வருகின்ற செயல்களை செய்கையில் பேரின்பமும், ஆன்மதிருப்தியும் கிடைக்கிறது.\nஎன் மூதாதையர்கள் செய்ததை ஒப்பிடுகையில், நான் பெரிதாக ஏதும் செய்துவிடவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் மக்கள் நான் முழுவதுமாக வேலமரத்திலேயே செய்த கார் வண்டி, இருசக்கர வண்டி (பைக்), சைக்கிள், மின்விசிரி, லைட்டுசெட்டுகள், கடிகாரம் என மரத்தில் செய்த மற்ற பலப் பொருட்களை வித்தியாசமானதாக, புதுமையானதாக பார்த்து சிறப்பாக பேசுகின்றனர். ஆனால் இதைவிட பலமடங்கு புதுமைகளையும், தொழில்நுட்பங்களையும், விஞ்ஞானத்தையும் எனது முன்னோர்கள் இத்துறையில் சாதித்துள்ளனர். தகவல் உலகம் வளர்ச்சியே அடையாத அந்த காலத்தில் அவர்கள் எவ்வாறு அச்சாதனைகளை புரிந்துள்ளனர் என்பதே ஒரு ஆச்சரியம்.\nஅக்காலத்தில் ஒரு துறையை சார்ந்தவர்கள் அத்துறையிலேயே தங்களை அற்பணித்து இருந்துள்ளனர். 24மணி நேரமும் வேறு சிந்தனையின்றி அதே எண்ணத்துடன் வாழ்ந்துள்ளனர். அதன் மூலம் ஏற்பட்ட உணர்வுகள் தான் அவர்களை வழிநடத்தியுள்ளது. உலகம் உருண்டையென சுற்றிப் பார்த்தா கலிலியோ கூறினார் அது ஒரு ஞானதிருஷ்டி. அதேபோல் தான், இந்த துறையில் பல ஞானிகள் வாழ்ந்தனர். ஒரு மரத்தைப் பார்த்தவுடன் அதனைப் பற்றிய முழு குணங்களையும் கூறும் பக்குவத்தை பெற்று இருப்பார்கள்.\nநீங்களும் உங்கள் முன்னோர்களும் அந்த மாதிரி உணர்ந்த ஞானத்தை ஏன் எழுத்து வடிவமாக பெரியளவில் வைக்கவில்லை\nஇத்தொழிலை செய்தவர்கள் யாரும் பெரியளவில் படிக்கவில்லை என்பது தான் முக்கிய காரணம். இரண்டாவது, சில விஷயங்களை உணர்ந்து செய்தல் வேண்டும். எல்லாவற்றையும் ஏட்டில் எழுதியதை படித்து புரிந்துக்கொள்ள இயலாது.\nஇதே கேள்வியை என் தந்தையிடம் ஒருமுறை கேட்டப்போது, அவர் கொடுத்த பதில். “நீ சக்கரை, வெல்லம் இரண்டையும் எடுத்துக்கொள், இரண்டையும் சுவைத்தப்பின் சுவையில் வேறுப்பாட்டை அறிகிறாய். ஆனால் அவற்றை ஒரு பெரிய கோப்பாக எழுத முடியுமா” என்றார். அதேபோல் தான் இத்தொழிலும்.\nஸ்தபதி வேலைகளில் உங்களின் அனுபவம் பற்றி..\nஅது ஒரு ஆச்சர்யமும் அற்புதமும் கொண்ட தொழில். ஸ்தபதிகளிடம் இல்லாத கட்டிடக் கலை நிபுணத்துவமும், அறிவியலும் யாரிடமும் இல்லை என கூறுவேன். அதிலும் இந்தியாவில், குறிப்பாக தமிழக ஸ்தபதிகள் பல சாதனைகளை படைத்துள்ளனர். எனது குருநாதரும், பத்மபூஷன் விருதுப்பெற்ற சிற்பத்துறையின் மாமேதையுமான டாக்டர்.வை.கணபதி ஸ்தபதியும் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.\nகணபதி ஸ்தபதி கன்னியாக்குமரியில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம், சென்னை அண்ணா ஆர்ச் (வளைவு) போன்ற பல சிறப்பு கட்டிடங்களை வடிவமைத்தவர் (DESIGN). உலகுமெங்கும் 600 கோயில்களுக்கு ஸ்தபதியாக பணிப்புரிந்தவர். மாமல்லபுரம் சிற்பத்துறை கலைக்கல்லூரியில் 35ஆண்டுகள் பணிப்புரிந்தார்.\nசில வருடங்களுக்கு முன் ஜப்பானில் மிகப்பெரிய புத்தர் சிலையை கல்லினால் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு கல் வேலைப்பாடில் சிறந்த தேசம் எது என அவர்கள் ஆராய்ந்து, இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். பின் அப்போதைய பிரதமர் திருமதி.இந்திரா காந்திக்கு கடிதம் அனுப்பினர். ஸ்தபதிகள் அதிகம் உள்ள தமிழகத்திற்கு அந்த கடிதம் வரவும், மகாபலிபுரம் சிற்பக் கல்லூரிக்கு தமிழக அரசு அதை அனுப்பியது. அதில் யார் சிறப்பான ஸ்தபதி என் பார்த்து, கணபதி ஸ்தபதியை தேர்ந்தெடுத்து, அவரை ஜப்பானுக்கு அனுப்புகின்றனர். அவரும் மிக சுலபமாக அந்த வேலையை செய்து முடித்தார். இது போல் ஜப்பானுக்கும், வேறு சில நாட்டிற்கும் பல முறை அழைப்பு வரவே, அங்கெல்லாம் சென்று வெற்றிகரமாக பல கட்டிடப் பணிகளைச் செய்தார்.\nசிற்பத்துறையில் ஏதெனும் சுவாரசியமான அனுபவம் பற்���ி..\nசுனாமி வந்தபோது கன்னியாகுமரி வள்ளுவர் சிலையையும் உயரமான கடல் அலைகள் சீற்றத்துடன் தாக்கின. இருந்தும் சிலைக்கு ஏதும் பாதிப்பு வராமல் பாதுகாப்பாக இருந்துததைப் பார்த்து வியந்த அப்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்கள், சிலையை கட்டிய கணபதி ஸ்தபதியை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு விவரத்தை அறிய டில்லிக்கு வருமாறு அழைத்தார். அப்போது ஸ்தபதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவர் என்னை அனுப்பி வைப்பதாக கூறி, என்னை குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பிவைத்தார்.\n12நிமிடம் என்று வரையருக்கப்பட்ட மீட்டிங் நானும், திரு.கலாம் அவர்களும் பேச பேச, 35 நிமிடங்கள் தாண்டி ஓடிவிட்டது. என் கூடவே இருந்து, மதிய உணவும் அவர் சாப்பிட்டதும் மறக்கவே முடியாத தருணமும் பாக்கியமும்.\nஅடுத்த விஷயம். அரசு பதிவுப்பெற்ற 36814 கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. மீனாட்சி கோவில், தஞ்சை பெரிய கோவில், ராமேஷ்வரம் கோவில், இவைகளுக்கு எல்லாம் மதிப்பை கணக்கிடவே முடியாது. அக்கோவில்களில் உள்ள ஒரே ஒரு தூண் மட்டும் எத்தனை லட்சம் மதிப்புடையது, எத்தனை நாட்கள் செய்வதற்கு ஆகும் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயம். எத்தனை விலை உயர்ந்த சிற்பங்களை நமது முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர் சிற்பங்களில் உள்ள கதை, அதன் கருத்து, அதை வடித்த விதம் இதெல்லாம் மிகச் சிறப்பு வாய்ந்தவை. என்னைப் போன்ற கலைஞர்கள் கோவில்களுக்கு செல்லும்போது, வெளியே உள்ள தூண்கள், கட்டிடங்களின் சிறப்பு, சிற்பங்கள், இவற்றை பார்த்தே பிரமித்து நின்று விடுவோம்.\nசமீபத்தில் கூட, சென்னை அண்ணா ஆர்ச்சை சீர் செய்யும் பணியில், பல பொறியாளர்கள், படித்த கட்டிட வல்லுநர்கள் வந்தும், அதை செய்து முடிக்க முடியாத சூழ்நிலையில் எங்களைப் போன்ற சிற்பிகளை வைத்து தான் அச்செயலை முடிக்க முடிந்தது. அரசு துறைகளில், பொதுபணித்துறை, வனத்துறை போன்ற துறைகளில் எங்களைப் போன்றவர்களை ஆலோசனையாளர்களாய் வைத்துக்கொள்தல் பலனளிக்கும்.\nMODERN SCIENCE உங்களைப் போன்றோருடன் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்று நினைக்கிறீர்கள்\nதமிழ் மருத்துவம் அழிந்து வருவது போலவே, ஒவ்வொரு துறையை சார்ந்த அறிவியலும் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. இப்போது இந்த துறையில் படித்து வருபவர்கள் தாங்கள் செய்தவற்றை ஆராய்ந்து இந்த பழைய அறிவியல் முறைகளை வெளிக்கொண்டு வரலாம். இதற்காக இரண்டு உதாரணங்களை கூறுவேன்.\nஎன் தந்தை காலத்தில், சுண்ணாம்பு பூச்சிவலை செய்வார்கள். அப்போது ஒரு தண்ணீர் தொட்டில் கட்டி, குறவ மீனை அதனுள் விடுவார்கள். மீனும் சலசலவென அந்த தொட்டியில் சுற்றிக்கொண்டே இருக்கும். மீனின் கழிவுகள் நிறைந்த கொழகொழப்பாக இருக்கும் அந்த நீரை எடுத்து, சுண்ணாம்பில் ஊற்றி கலப்பார்கள். சிறிது நாட்களில் அது கல் போன்று உறுதியாக மாறிவிடும் என என் தந்தை கூறுவார். இது போன்ற பல விஷயங்களை நம் முன்னோர்கள் உணர்ந்து செய்துள்ளார்கள். ஆனால் ஏன், எதற்கு இவற்றையெல்லாம் எழுதி வைக்கவில்லை. அதை அடுத்த தலைமுறையினரிடம் கூறிமட்டும் உள்ளனர். அந்த கழிவு நீர் எவ்வாறு கல்லாக மாறுகிறது, என்ன தொழில்நுட்பம், அதன் ரசாயன தன்மை என்ன என்று இன்றைய அறிவியலின் துணைக் கொண்டு இத்துறையை சேர்ந்த மாணவர்கள் படிக்கலாம்.\nஇரண்டாவது, நான் செய்த காரில் சைலன்சர் மரம் தான். இன்று வரை, அது தீப்பற்றி எரியாமல் நன்றாக தான் ஓடுகிறது. என் அனுபவத்தை வைத்து தேவைப்பட்ட மரங்களைக் கொண்டு செய்தேன். இன்றைய அறிவியல் இவற்றையெல்லாம் ஆராய்ந்து உலகுக்கு சொல்லி கோப்புகளை ஏற்படுத்தலாம்.\nவைத்தியநாத ஸ்தபதியும், கணபதி ஸ்தபதியும் எழுதிய சில புத்தகங்கள் தான் இன்று வரை இத்துறைக்கு என கோப்புகளாக உள்ளன. கணபதி ஸ்தபதி எழுதிய “சிற்பச் செந்நூல்” என்ற ஒரு புத்தகத்தை வைத்து அமெரிக்காவில் “MYONIC SCIENCE AND TECHNOLOGY” என்று ஆரம்பித்துவிட்டார்கள்.\nநீங்கள் இந்த கலையை எவ்வாறு அடுத்த தலைமுறையினரிடம் சென்று சேர்க்கிறீர்கள்\nபொருளாதார இந்த துறையில் சற்று குறைவு தான். அதனால் இன்று பலரும் வேறு துறைக்கு செல்லும் சூழ்நிலை. ஆனால் பொருளாதாரம் மட்டும் முக்கியமில்லை, செய்யும் தொழிலில் திருப்தி தான் முக்கியம் என ஈடுபாடு உள்ளவர்களுக்காக இத்துறைக்கு என ஒரு பாடசாலையை நிறுவியுள்ளேன். இதில் இளம் மாணவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறேன். இத்தொழிலை காப்பாற்றவும், வருங்காலத்தில் நல்ல தச்சர்களை தயார் செய்யவும் இதை செய்து வருகிறேன். இப்போது 300க்கும் மேற்பட்டவர்கள் இதில் சேர்ந்துள்ளனர். கலைஞன் அழிந்தால், கலை அழியும்; கலை அழிந்தால் ஒரு கலாச்சாரமே அழியும். அதை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளேன்.\nமக��பலிபுரம் சிற்பக் கல்லூரியைப் பற்றி..\nகாந்தி மண்டபத்தை கட்டிய திரு.வைத்தியநாதன் ஸ்தபதி தான் இந்த கல்லூரியை ஒரு பயிற்சி பட்டரையாக ஆரம்பித்தார். அதுதான் இன்று “மரபு சிற்பக் கட்டிட கலைக் கல்லூரி” என மாமல்லபுரத்தில் உள்ளது.\nஇந்தக் கல்லூரியில் 4300 ரூபாய் தான் கட்டணம். நிறைய மாணவர்கள் சேர்வதில்லை, ஒருவேலை லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் தான் மாணவர்கள் சேருவார்கள் என நினைக்கிறேன். 12ஆம் வகுப்பு முடித்த எந்த மாணவருக்கும் அங்கு அனுமதி கிடைக்கும். என் மகனையும் கூட இந்த கல்லூரியில் தான் சேர்த்துள்ளேன். நான்கு வருடங்களில் இந்தியா முழுதும் உள்ள பல புராதன கோவில்களுக்கு கூட்டிச் சென்று, சிற்பக் கலைகளை மாணவர்களுக்கு சொல்லித்தந்து சிறப்பான சிற்பிகளாய் தயார் செய்கின்றனர்.\nமக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது\nஅவரவர் துறையை அவரவர் விட்டுவிடாது செய்ய வேண்டும், எங்களைப் போன்ற அனுபவம் உள்ளவர்களிடம், நடைமுறை அறிவை கட்டிடத்துறையில் படித்து வரும் மாணவர்கள் சேகரித்துக் கொள்ள வேண்டும். கோவிலைப் பற்றியோ, கட்டிடக்கலைப் பற்றியோ ஆராய்ச்சி செய்பவர்கள் அதன் முடிவுகளை வெளியிடுமுன், எங்களைப் போன்றோரிடம் கலந்து ஆலோசிக்கலாம். அரசும் அதிகார்களும் கட்டிடங்களுக்கு எங்களைத் திட்டம் தீட்டுகையில் உபயோகப் படுத்திக்கொள்ளலாம். கலையையும், கலாச்சாரத்தையும் பராமரித்து வரும் எங்களைப் போன்றோருக்கான அங்கிகாரமும் மதிப்பும் இன்னும் நன்றாக இருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.\nஉங்கள் தொழிலிற்காக மரங்களை வெட்ட வேண்டி வருமே\nஒரு உயர்ந்த மனிதர் கடைசி வரை சாகாமல் வாழ்ந்து கொண்டே இருக்கலாமா பழைய மனிதர்கள் செல்வதும், புதியவர்கள் பிறப்பதும் தானே இயற்கை. அதே போல் தான் மரங்களும். முற்றிய மரங்களை வெட்டி தான் ஆக வேண்டும். அவ்வாறு வெட்டப்படாமல் இருக்கும் முற்றிய மரங்களில் இருந்து தான் காட்டுத்தீ பரவி சுற்றியுள்ள பல மரங்கள் எரிந்து சாம்பலாக காரணமாகிறது. அதனால் முற்றிய மரங்களை வெட்டி, பல புது மரக்கன்றுகளை, செடிகளை வளர்க்க வேண்டும்.\nநீங்கள் வாங்கிய விருதுகள் பற்றி..\nமரத்தினாலேயே ஆன ஒரு விளக்கை செய்துள்ளேன். அதைப் பாராட்டி தமிழக அரசு 1லட்சம் பரிசும் விருதும் கொடுத்துள்ளது. பூம்புகார் துறை விருது கிடைத்துள்ளது. கேரள ��ரசு என் மரக் காரின் வடிவமைப்பிற்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இவை அனைவற்றிர்கும் மேல், கணப்தி ஸ்தபதி, எனக்கு பெருந்தட்சர் என்ற விருதை வழங்கி கவுரவித்தார்.\nNDTV, BBC, ஹிந்து, சன் டீவி, தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் உள்ள பல தினசரி பத்திரிக்கைகள் வந்து என் மரத்தின் பணிகளை கண்டு பாராட்டிச் சென்றுள்ளனர். நான் வடிவமைத்த கார், இருசக்கர வண்டி பற்றி பெருமையாக பேசிச் செல்கின்றனர். எங்கள் சித்தாந்தம், அறிவியல் அனுபவம் பற்றி சிறப்புகளையும் பேசினால் நன்றாக இருக்கும். இந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இடம் கொடுத்ததில் 10நாள் கண்காட்சி நடத்தினேன். மாணவர்களுக்கு இவைகளை சொல்லிக்கொடுத்து, இத்துறையை முடிந்தவரை வளர்த்து கொண்டிருக்கிறேன்.\nPosted by admin at 12:07 am\tTagged with: bepositivetamil.com, Carpenter, Wood Works, அப்துல் கலாம், அப்பர், கணபதி ஸ்தபதி, கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலை, பெருந்தச்சர், மர வேலை\nபல தலைமுறைகளாக விவசாயத்தை மட்டுமே சார்ந்து இருந்த பல விவசாயிகள் கூட தங்களது நிலத்தை விற்று விடக்கூடிய இன்றைய சூழ்நிலையில், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி கிட்டத்தட்ட 150 ஏக்கரில் மகத்தான சாதனை புரிந்துள்ளார் லியோ ஆர்கானிக் பண்ணையின் உரிமையாளர் திரு.பாரதி.\n அதுவும், முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தில் ஒருவர் மகசூலில் பல சாதனைகள் புரிந்து வருகிறார் என்றவுடன் அவரையும், அவர் தோட்டத்தையும் காண மிக ஆவலுடன் சென்றேன். B+ இதழின் இந்த மாத சாதனையாளராய், அவரைப் பேட்டி எடுக்கலாமா என்றவுடன், மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றார்.\nஇவரது பண்ணை இருக்கும் இடம் காவேரிராஜபுரம். திருவள்ளூர் மாவட்டத்தின், திருவாலங்காட்டுப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அமைதியான மிக ரம்மியமான இந்த தோட்டத்தை எட்டியவுடன், சென்னையிலிருந்து 50கிமிக்கு மேல் பயணம் செய்து வந்த களைப்பு காணாமல் போய்விடுகிறது.\nமா, பலா, சப்போட்டா, கொய்யா, நெல்லி போன்றவை காய்த்துக் குலுங்கி, இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் இந்த தோட்டம், நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மயில்கள், வாத்துகள், கினிக்கோழிகள், சண்டைக்கோழிகள், வான்கோழிகள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடு மாடுகள் என பல உயிரிணங்கள் வாழும் ஒரு சிறு சரணாலயமாகவும் உள்ளது. இனி இவருடன் பேட்டியிலிருந்து..\nகே: வணக்கம் சார், உங்களை அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்\nவணக்கம் சார், என் பெயர் பாரதி. என் தம்பி சரவணன். நாங்கள் இருவரும் காவிராஜபுரத்தில் அங்ககப் பண்ணை வைத்து, இயற்கை முறையில் விவசாயம் செய்துக் கொண்டிருக்கிறோம். 1997 ஆம் ஆண்டில் இந்த ஃபார்ம் ஹௌஸை வாங்கினோம். அப்போது இந்த இடம் முழுவதும் காடுமேடாகவும், கூழாங்கள் நிரம்பியும் இருந்தது. கடின உழைப்புடன் இந்த நிலையில் மாற்றியுள்ளோம்.\nஎங்களது பரம்பரைத் தொழிலே விவசாயம் தான். கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் டர்னர் பயிற்சி முடித்து, எங்கள் சிறுதொழில் நிறுவனத்தில் வேலை செய்தேன். விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் என்னை முழுநேர விவசாயி ஆக்கிவிட்டது. விவசாயம் செய்துக்கொண்டே, இப்போது கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாய பட்டையப் படிப்பும் (BFT) படித்து வருகிறேன்.\nகே: இந்த இயற்கை முறை விவசாயம் செய்ய உங்களுக்கு தூண்டுதலாக இருந்த விஷயம் எது\nஇரசாயனம் முறையில் செய்யும் விவசாய உணவு, உடல் ரீதியாக பல கேடுகள் விளைவிக்கிறது. எங்கள் அண்ணன் இறந்ததற்கு முக்கிய காரணமாக இரசாயனங்களை மருத்துவர்கள் குறிப்பிட்டனர். அது பெரிய தாக்கத்தை எனக்கு ஏற்படுத்தியது. அத்தகை இரசாயனங்கள் இல்லாத உணவுகளை நம் சமூகத்திற்கு வழங்கவேண்டும் என நினைத்து தான், இந்த பயணம் தொடங்கியது.\nஅதனால், ஆரம்பித்தலிருந்தே யூரியா, பூச்சிமருந்து, உரம் என எதுவும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசின் அங்கக சான்றளிப்புத் துறையில் மாநில அவார்டு வாங்கிய முதல் பண்ணையும் நம்முடையது தான்.\nகே: உரம் போட்டு வளர்க்கும் முறையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇப்போது எங்கள் பண்ணையிலேயே 300 மூட்டை யூரியாபோட்டு விவசாயம் இந்த வருடம் செய்யலாம் என வைத்துக்கொள்ளுங்கள். செடியும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளது. ஒன்று அடுத்த வருடமும் அதே 300 மூட்டை யூரியாபோட வேண்டும், இல்லையேல் உற்பத்தி குறைந்துவிடும், இரண்டாவதாக, விளைச்சலும் இயற்கை விவசாயம் அளவிற்கு தரமுடன் இருக்காது.\nகே: உங்கள் பண்ணை பற்றியும் நீங்கள் செய்யும் இயற்கை முறை விவசாயத்தைப் பற்றி கூறுங்கள்.\nஎங்கள் தோப்பில் சுமார் 200 வகை மரங்கள் உள்ளன. அனைத்து மரங்களுக்கும் தண்ணீர் பைப�� லைன்கள் போடப்பட்டு, சொட்டுநீர்ப் பாசன வசதி செய்துள்ளோம். தோப்பு முழுவதும் சுற்றிப்பார்க்க சாலை வசதிகளும் செய்துள்ளோம். இயற்கை முறையில் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம்வைத்து தான் விவசாயமே செய்கிறோம்.\nஎங்களது தோப்பில் உள்ள ஒவ்வொரு மரத்தின் அருகிலும் சென்று பார்த்தால், ஒவ்வொரு அடி அளவிற்கு மண்புழு வளர்த்துள்ளோம். ஒரு மரத்திலும் கிட்டத்தட்ட 200 கிலோ இலைகள் இருக்கும், இவை அனைத்தும் அடுத்த வருடத்திற்குள் அதே இடத்தில் கீழே கொட்டி விடும். அத்தனை இலைகளில் இருந்தும் குறைந்தது 50 கிலோ உரமேனும் வரும். ஆக அந்த மரத்தின் தேவையான சத்து அந்த மரத்தருக்கிலேயே கிடைத்து விடுகிறது.இந்த தோட்டத்து பழங்கள் முழுதும் இயற்கை விவசாயத்தில் செய்ததினால், அதன் ருசியும் அதிகமாக இருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக உகந்ததாக இருக்கும், வாசனையுடன் அதிக நாட்கள் அழுகாமலும் இருக்கும்.\nகே: இலைக் கொட்டாத நேரத்தில் எவ்வாறு உரம் வரும்\nஎங்களிடம் 300 ஆடுகள், 25 மாடுகள் உள்ளன. இவை அந்த மரங்கள் அருகில் சென்று சாணம் போடும். அவை உரமாக இருக்கும். மாடுகள் பாலுக்காக வளர்க்கபடும் ஜெர்சி பசுக்கள் அல்ல. அத்தனையும் விதவிதமான மாடுகள். இவைகளின் சாணம், கோமியம் எங்களுக்கு மிக முக்கியம். எங்கள் மாடுகளின் கோமியத்‌தில் கிட்டதட்ட 65% யூரியா இருக்கும். இதே போல் ஆடுகளும் பல விதப் பட்டவை. இந்த ஆடுகளும் மாடுகளும் உரங்களுக்காகவே பல மாநிலங்களில் இருந்து வரவைத்துள்ளோம்.\nகே: மற்ற விலங்குகளெல்லாம் எதற்கு\nசில குதிரைகளை வைத்துள்ளோம். இத்தனை பெரிய பண்ணயை சுற்றி பார்க்க, பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தாமல்,காற்று மாசுபடாமல் இருக்க, இந்த குதிரைகள் மீதேறி சுற்றி பார்ப்போம்.\nநம் தோட்டத்தில் மாம்பழ சீசனில் மாம்பழம் வாங்குவதற்கு நிறைய பேர் வருவார்கள். பள்ளிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்கள் என ஒரு நாளில் 400-500 பேர் கூட வருவார்கள். மதிய உணவு கூட எடுத்து வருவார்கள், பார்வையாளர்கள் தோட்டத்திற்குள் சென்று நிறைய மாம்பழங்களை வாங்கிச் செல்வார்கள். அந்த மாம்பழங்களை தோட்டத்தில் இருந்து வாயில் வரை சுமந்து செல்வதற்கு, கழுதைகளையும் வளர்க்கிறோம். புகை பிடிப்பதையும், ப்ளாஸ்டிக் பொருள்களையும் பார்வையாளர்களிடம் அனுமதிக்க மாட்டோம்.\nஅது மட்டுமன்றி இரு ஒட்டகங்களும�� வளர்க்கிறோம். நம் தோட்டத்து வேலியை சுற்றி தேவையில்லாத சிறு சிறு செடிகள் முளைக்கும். இந்த செடிகளை ஆடு மாடுகள் மேயாமல் விட்டுவிடும். அத்தகைய வேண்டாத செடிகளை மட்டும் இந்த ஒட்டகங்கள் சாப்பிட்டுவிடும். வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை இருக்கும் இந்த தருணத்தில், கிட்டத்தட்ட இரண்டு ஆட்கள் செய்யும் வேலையை ஒரு ஒட்டகம் செய்கிறது. ஒட்டகங்களின் சாணமும் ஒரு முக்கிய பூச்சிக்கொல்லியாய் இருக்கிறது.\nபின், வாத்துக்கள், மயில்கள், வான்கோழிகள் பார்வையாளர்களின் கண்களை கவர்ந்து மகிழ்விக்க வளர்க்கிறோம். சிறு பூச்சிகளையும் இவைகள் தின்று விடும்.\nகே: வேறு என்ன சிறப்பு இந்த தோட்டத்தில் உள்ளது\nஎங்கள் தோப்பில் 5ஏக்கர் மூங்கில் மரங்கள் வைத்துள்ளோம். ஒரு ஏக்கர் மூங்கில் மரங்கள் கிட்டத்தட்ட 40டன் ஆக்ஸிஜனை ஒருநாளில் தருகின்றன. 5ஏக்கர் மரங்களிலிருந்து 200டன் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. அதனால் நம் தோப்பை முழுதும் சுற்றிப் பார்ப்பவர்களுக்கு, சுத்தமான ஆக்ஸிஜன் உடலில் உள்ளே சென்று, மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர்.\nதோப்பிற்கு வெளியிலிருந்து விவசாயத்திற்கு நாங்கள் எந்தப் பொருளும் வாங்கிக் கொண்டுவருவதில்லை. அனைத்தும் இந்த தோப்பிலேயேக் கிடைக்கிறது. சூரிய சக்தி மூலம் பம்புசெட்டுகளை இயக்குகிறோம். தோட்டத்தை சுற்றி முக்கியமான இடங்களில் கேமராக்கள் வைத்து பாதுகாப்பை மேற்கொண்டுள்ளோம். இத்தனை பெரிய தோட்டத்தை பராமரிக்க 2-3 ஆட்கள் இருந்தால் போதும் என்ற நிலை உள்ளதால் தான், இதை தானியங்கி தோட்டம் என்கிறோம்.\nகே: இந்த விவரங்களையெல்லாம் எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்\nஇயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும், கண்காட்சிகளிலும் கண்டிப்பாக கலந்துகொள்வேன். இது தொடர்பாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, ஜோர்டான், பெத்லஹாம், இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று அவர்கள் எவ்வாறு செய்கின்றனர் என்றும், அவர்களின் தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டேன். பூச்சி மருந்தில்லாமல், எவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் அறிந்தேன். கற்றுக்கொண்ட அந்த விவரங்களை நம் தோட்டத்தில் அறிமுகம் செய்கிறேன்.\nகே: இதை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுத்தருகிறீரளா\nகண்டிப்பாக. இந்த இயற்கை விவசாய முறையை நம்மிடம் கற்றுக்கொள்ள பல ஊர்களிலிருந்து, ஆர்வமுடன் நமது தோட்டத்திற்கு பலர் வருவார்கள். அவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து, அவர்களும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஊக்கமளிப்போம். காலையில் வந்தால், மாலை வரை இருந்து செல்வார்கள்.\nகே: பல ஊர்களுக்கு சென்று கற்று வந்தவைகளில் முக்கியமான விஷயமாக நீங்கள் உங்கள் தோப்பில் செய்வது எதை\nபொதுவாக நம் ஊரில் செய்யும் தவறு – மரத்தை சுற்றி மட்டுமே, மூன்றடி வட்டத்தில் தண்ணீர் ஊற்றி நிறுத்திவிடுவார்கள். அதனால், வேர்கள், அதே இடத்தில் நின்றுவிடுகிறது. நாங்கள் மரங்கள் எத்தனை தூரம் விரிந்து பரந்துள்ளதோ அத்தனை தூரம் வரை வட்டமிட்டு தண்ணீர் பாய்ச்சுவோம். இதனால் வேர்கள் நன்றாக விரிந்து பரந்து வளர்கினறன. பெரிய காற்று அடிக்கும்போதும் கூட, எங்கள் மரங்கள் மட்டும் விழாமல் நிற்பதற்கு வலுவான இந்த வேர்கள்தான் காரணம்.\nமக்களுக்கு பயிற்சி தருவதன் முக்கிய நோக்கமே, நம்மைப் பார்த்து, அவர்களும் இயற்கை முறை விவசாயத்தை கையாள வேண்டும் என்பதே. விஷமற்ற உணவை அவர்களும் தயாரித்து, அவர்களும், மற்றவர்களும் பயன்படுத்தவேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு பூச்சிமருந்து இல்லாத நல்ல உணவுமுறை சென்றடைய வேண்டும். இதை ஒரு சேவையாக எடுத்துக்கொண்டு எத்தனை மக்கள் வந்தாலும் பயிற்சி தருகிறோம்.\nகே: உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி..\nஏற்கனவே கூறியதுபோல், எங்கள் தோட்டம் இந்த மாவட்டத்தில், தமிழக அரசின் அங்கக விவசாயச் சான்று பெற்ற முதல் தோட்டமாகும்.\nமேலும் 18மாதத்தில் 4000 நெல்லிக்காய் காய்க்க வைத்து விருது வாங்கினோம்.\nதிரு.நம்மாழ்வாரும் நம் தோட்டத்திற்கு வந்து பார்த்து பாராட்டிவிட்டுச் சென்றார். சமீபத்தில் கூட கோவை வேளான் கல்லூரியின் துனை வேந்தர் வந்து பார்த்து பாராட்டிச் சென்றார். டெல்லியிலிருந்து சில அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தமிழ்நாட்டு அதிகாரிகளும் வந்தனர்.\nபசுமை ரத்னா என்ற விருது கொடுத்தார்கள். பச்சையப்பன் கல்லூரியில் நம்மாழ்வார் விருது கிடைத்தது. பல கல்லூரிகளிலிருந்து விருதுகளும் கிடைத்துள்ளது.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், ��ார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nMuralidharan Sourirajan S on வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/eps-team-master-plan-for-rk-nagar-compaign-117112900009_1.html", "date_download": "2018-05-25T20:29:39Z", "digest": "sha1:257Y4B5NG5FB6CGTT7Z5XCEOUWQTELZT", "length": 13123, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "தினகரனை வீழ்த்த வியூகம் ; 30 பிரச்சார பீரங்கிகள் ரெடி : எடப்பாடியின் பலே பிரசார திட்டம் | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதினகரனை வீழ்த்த வியூகம் ; 30 பிரச்சார பீரங்கிகள் ரெடி : எடப்பாடியின் பலே பிரசார திட்டம்\nஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனை தோற்கடிக்க சசிகலா குடும்ப ஊழல்களை முன்வைத்து பிரச்சாரம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு செய்துள்ளது.\nஇடைத்தேர்தல் என வரும் போது, ஆளும்கட்சியே வெற்றி பெற்று வருவது காலம்காலமாய் நடந்து வரும் ஒன்றுதான். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவிற்கு திமுக, தினகரன் என கடும் போட்டி நிலவுகிறது. மேலும், ஜெ.வின் மறைவிற்கு பின் ஆளும் கட்சியினரின் நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.\nஎனவே, இரட்டை இலை கிடைத்துவிட்டாலும், அந்த சின்னத்திற்கு விழும் ஒட்டுகள் ஆர்.கே.நகர் தொகுதியில் இப்போதும் விழுமா என்பது தெரியவில்லை. அதோடு, கடந்த ஏப்ரல் மாதம், ஆர்.கே.நகரில் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தினகரன் தரப்பில் ரு.4 ஆயிரம் பணம் மற்றும் பல பரிசு பொருட்ள் மக்களிடம் கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. எனவே, பணம் வாங்கியவர்கள் இந்த முறை தினகரனுக்கு ஓட்டளிக்க வாய்ப்பிருப்பதாக எடப்பாடி தரப்பு கருத��கிறது.\nஅதை முறியடிக்க, சசிகலாவையும், அவரது குடும்ப உறுப்பினர்களின் ஊழல்களையும் கையிலெடுத்து பிரச்சாரம் செய்வது என எடப்பாடி தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக, 30 பேர் கொண்ட பிரச்சார பீரங்கிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த குழுவில் இடம் பெறும் நட்சத்திர பேச்சாளர்கள், முறைகேடாக சம்பாதித்த பணத்தால் உங்களை விலைக்க வாங்க தினகரன் முயல்கிறார். அதற்கு அடிபணியாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என தெரு தெருவாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளனராம். அதோடு, அதிமுக ஓட்டுகளை பிரித்து, திமுக வெற்றி பெற தினகரன் திட்டம் போடுகிறார். அவர் திமுகவுடன் ரகசிய கூட்டு வைத்துள்ளார் என்றும் முழங்க உள்ளனர்.\nஇவற்றையெல்லாம் தினகரன் எப்படி முறியடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nதயவுசெய்து யாரும் நர்ஸிங் படிக்காதீங்க\nமுன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் மனு\nஆர்.கே. நகரின் அதிமுக வேட்பாளர் - குடுமிப்பிடி சண்டை முடிவுக்கு வருமா\nஆளுனருக்கு ஒரு தலைமை செயலாளர்: என்ன நடக்குது தமிழகத்தில்\nமுன்ஜாமீன் கோரி அன்பு செழியன் மனு....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendralssamayal.blogspot.in/2015/03/color.html", "date_download": "2018-05-25T20:22:12Z", "digest": "sha1:6ULZI73BZDUFE2NE6G3AQU7PQVJDBRS3", "length": 5303, "nlines": 70, "source_domain": "thendralssamayal.blogspot.in", "title": "என் சமையல் பக்கங்கள் : Color வெல்லம்", "raw_content": "\nவெல்லத்தில் செயற்கை நிறம் சேர்க்கப் படுகிறது என்று படித்து இருக்கிறேன். இப்போது பார்த்து தெரிந்து கொண்டேன். திணை புட்டு செய்வதற்காக வெல்லம் சீவிய போது கிடைத்த காட்சி....\nவரகு அரிசி தக்காளி சோறு\nதேவை : வரகு அரிசி சோறு - 1 கப் தக்காளி -4 (medium size) சின்ன வெங்காயம் - 2 கை பச்சை மிளகாய் -2 /3 பூண்டு - 4 பல் இஞ்சி...\nசாமை அரிசி தேங்காய் சோறு\nதேவை : சாமை அரிசி - 1 ஆழாக்கு தேங்காய் துருவல் - 1/2 மூடி பெரிய வெங்காயம் -1 அல்லது சின்ன வெங்காயம் - 1 கைபிடி பச்சை மிள...\nகம்பு சோறு/ கம்பங் களி\nபடத்தில் : கம்பு சோறு , கத்தரிக்காய், நில கடலை புளி குழம்பு வெயில் தொடங்கி விட்டால், வீட்டில் அடிக்கடி கம்பு சோறு செய்வோம். எனக...\nதேவையான பொருள்கள் : கம்பு - 1 ஆழாக்கு உள���ந்து -1/4 ஆழாக்கு தனியா, சீரகம் - சிறிதளவு வர மிளகாய் - 4 அல்லது 5 பெரிய வெங்காயம்- 2 அ...\nசற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு... தமிழில் எழுத எனக்கு நேரம் அதிகம் எடுப்பதால், குறிப்புகள், படங்கள் இருந்தும் இந்த இடைவெளி. இந்த பதிவு...\nஇனிப்புடன் இனிய தொடக்கம்-திணை பொங்கல்\nதேவையான பொருள்கள் : திணை - 1 ஆழாக்கு பாசிபருப்பு - 1/2 ஆழாக்கு வெல்லம் - 1 1/2 அல்லது 2 ஆழாக்கு சுக்கு ஏலக்காய் நெய் ...\nதேவை : கேழ்வரகு மாவு - 1 கப் வெல்லம் - 1/2 கப் தேங்காய் -1/2 மூடி துருவியது ஏலக்காய் -2 நெய் - 1 தே . கரண்டி ச...\nதேவை : கேழ்வரகு -1 ஆழாக்கு சின்ன வெங்காயம் - 2 கைபிடி மெலிதாக வெட்டியது தேங்காய்- 1/2 மூடி (துருவல் அல்லது பல் பல்லாக வெட்டியது ...\nதேவை : பெரிய நெல்லிக்காய்- 2 சாதம் - 1 கப் ( approx. 200gm கொண்டு வடித்த சோறு) வர மிளகாய் -2 தளிக்க : நல்ல எண்ணெய் 3 Tbsp , கடுகு...\nபொங்கல் திருநாள் அன்று வைக்கப்படும் கூட்டு குழம்பு\nபொங்கல் அன்று சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உடன் தொட்டு கொள்ள குழம்பு வைப்போம் . 7,9,11 என்று ஒற்றை படை எண்ணிகையில், நாட்டு காய்கள் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/11/blog-post_3046.html", "date_download": "2018-05-25T20:53:05Z", "digest": "sha1:ZWTW3AAEL2B45KOZ44QG4ZBTAXA6SHAR", "length": 23221, "nlines": 221, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கிதாரை விற்ற இளைஞன்...", "raw_content": "\nஎப்படிங்க ஒரு கிதாரை வித்து பத்து பவுன்ல நகை வாங்கமுடியும்\nமில்லியன் டாலர் கேள்வி இது. விஜய் எப்படி இதை சாதித்துக்காட்டினார் HOW ப்ரோ HOW என்று கேட்காத ஆளில்லை.\nஅந்த விளம்பரத்தில் காட்டப்படுவது ஒரு நீண்ட நெடிய வரலாற்றின் கடைசி பக்கங்களைத்தான். அதற்கு ஒரு முன் கதை உண்டு. அக்கதை பல்வேறு சாகசங்களையும் குறியீடுகளையும் காதல் ரொமான்ஸ் அதிரடி ஆக்சன்கள் நிறைந்தது. மூன்று நிமிட விளம்பரத்தில் மிஸ்ஸான அந்த மிச்சக்கதை...\nவிஜயின் தந்தை ஜெய்ஷங்கர் ஒரு கடமைதவறாத சிபிஐ அதிகாரி.\nமிகப்பெரிய கடத்தல்காரர்ரான கோட்டு போட்ட அசோகன் . அவரை பிடிக்க முடியாமல் சர்வதேச காவல்துறையே கையை கசக்கிக்கொண்டிருந்தது. அவரை பிடித்து சட்டத்தின் கையில் ஒப்படைக்க வேண்டிய கடமையை ஏற்றுக்கொண்டார் விஜயின் அப்பாவான சிஐடி ஜெய்ஷங்கர்.\nஆஹ்ஹ்ஹ் என நடுங்கிக்கொண்டே ஹஸ்கி வாய்ஸில் எல்ஆர் ஈஸ்வரி பின்னணி குரல் கொடுக்க குட்டைப்பாவடையோடு ஜெயமாலினி ஆடிக்கொண்டிருந்த குகையில் வைத்து அசோகனை சுட்டுக்கொன்றார் ஜெய்ஷங்கர்.\nகூடவே லட்சக்கணக்கான விலைமதிப்புமிக்க வைரங்களையும் , கட்டம் போட்ட காலர் இல்லா டிஷர்ட் மாட்டிக்கொண்டு திரியும் மொட்டைதலை அடியாட்களையும் கைப்பற்றினார் ஜெய்ஷங்கர்.\nசாவதற்கு முன்பு அசோகன் ஒரு உண்மையை சொல்கிறார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திருவிழாவில் காணாமல் போன ஜெய்ஷங்கரின் அப்பா அசோகன்தான் என்கிற உண்மை தெரியவருகிறது.\nதன் குடும்ப கிதாரையும் மகன் ஜெய்ஷங்கருக்கு பரிசாக கொடுத்துவிட்டு செத்துப்போகிறார். அந்த கிதார்தான்...இந்த கிதார். ஆனால் சாகும்போது கிதாருக்குள் இருந்த பல கோடி மதிப்புள்ள வைரங்களை பற்றி சொல்லவே இல்லை.\nபள்ளியில் பத்தாம்ப்பூ படிக்கிறார் விஜய். அவரும் ஃபகத் பாசிலும் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருக்கிறார்கள். இருவருமே ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள்.\nஒருநாள் நண்பனின் காதலியைத்தான் தானும் காதலிக்கிறோம் என்று தெரிய வர.. அவர் தன் காதலை தியாகம் செய்கிறார். சோகப்பாட்டு பாடுகிறார். சந்தானத்தோடு டாஸ்மாக்கில் குவாட்டர் அடித்து டான்ஸ் ஆடும் வாய்ப்பையும் பெறுகிறார். (பின்னணியில் கானாபாலா குரலில்).\nசோகமாக இருக்கிற விஜயிடம் அப்பா ஜெய்ஷங்கர் தன்னோட குடும்ப கிதாரை கொடுத்து ''இதை வச்சி பெரிய ஆளாகுப்பா'' என்று சொல்கிறார்.\nவிஜய் தெருத்தெருவா போய் கிதார் வாசிச்சி ''வாழும்வரை போராடு'' என்று பாட்டுப்பாடி வளைந்து வளைந்து டான்ஸ்லாம் ஆடி பணம் சேர்க்கிறார். மாபெரும் கோடீஸ்வரனாகிறார். அவரை அமெரிக்கா ஆப்பிரிக்காவிலிருந்தெல்லாம் அழைத்து இசை நிகழ்ச்சி பண்ண சொல்கிறார்கள். ''சொல்லி வச்சா இந்த பொன்னத்தா.. அட தள்ளிவச்சா அட ஏன் ஆத்தா..'' என்று அருமையான பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்கிறார். அவருடைய குரல் உலகெங்கும் ஒலிக்கிறது.\nதினமும் நிறைய புகைபிடிக்கிற அப்பா ஜெய்ஷங்கருக்கு திடீரென கேன்சர் வந்து விடுகிறது. விஜய் கஷ்டப்பட்டு சேர்த்த காசெல்லாம் ட்ரீட்மென்ட்டுக்கே செலவாகி விடுகிறது. மறுபடியும் நடுத்தெருவுக்கு ஒரே ஒரு ரூபாயோடு வந்து விடுகிறார் விஜய்.\nமீண்டும் ஏழையாகி பழைய குடிசைக்கே திரும்புகிறார் விஜய். அப்பாவை கொன்றவர்களை பழிவாங்கலாமா என்று யோசிக்கிறார். ஆனால் அப்படி யாருமே இல்லையென்பதை அறிந்து மனம் வெதும்புகிறார். இந்த தேடல���ல் அப்பாவுக்கு மருந்து வாங்க மருந்துக்கடைக்கு போன இடத்தில் திரிஷாவை சந்திக்கிறார். மருந்து வாங்க காசில்லாமல் அவரிடம் கடன்வாங்க அது காதலாகிறது. த்ரிஷா காதலை சொல்ல அமவ்ன்டை திருப்பிக் கொடுக்க முடியாமல் காதலை ஏற்கிறார் விஜய்.\nஅந்தநேரத்தில்தான் ஃபகத் பாசிலின் காதல் ஹீரோயின் வீட்டுக்கு தெரியவருகிறது. பிரச்சனைகள் வருகிறது.\nஇரு வீட்டார் தரும் குத்துகளையும் வெட்டுகளையும் வாங்கிக்கொண்டு விஜய் சண்டைபோட்டு இரண்டுபேர் காதலையும் வாழவைக்கிறார். இதற்காக எல்ஐடி பில்டிங்கிலிருந்து பாய்ந்து இலங்கைக்கு பறக்கிறார். இலங்கையில் ஓடும் ரயிலிலிருந்து ஜம்ப் பண்ணி மலேசியாவில் விழுந்து உயிர்பிழைக்கிறார்.\nஇறுதியில் ''ஆனந்தம் ஆனந்தம் பாடும்'' என்று அதே கிதாரை வச்சு பாட்டுபாடி கொண்டே புன்னகைக்கிறார். பாத்ரூம்ல போயி விக்கி விக்கி அழுகிறார். கல்யாணம் முடிகிறது.\nஅதற்கு பிறகு நைக்கி ஷூ லீகூப்பர் பேன்ட் அணிந்துகொண்டு வறுமையில் வாடுகிறார். இந்த இக்கட்டான வேளையில் பகத் பாசிலின் தங்கை கல்யாணத்துக்கு பரிசு கொடுக்கலாம் என முடிவாகுது. டீக்கடை பாக்கியையே குடுக்க காசில்லாத விஜய் என்ன செய்வார்\nஇருப்பது இந்த கிதார்தான். அதை வச்சு பாட்டு பாடி சம்பாதிச்சு கிப்ட் வாங்க முடிவெடுக்கறார். ஜாய்ஆலுக்காஸ் கடை வாசலில் நின்று பாட்டு பாடுகிறார். ''இன்னிசை பாடி வரும்... இளங்காற்றுக்கு உருவமில்லை...'' வாட்ச்மேன் அடித்து விரட்டுகிறார். சாலையில் போய் விழுந்தாலும் மூக்கில் ரத்தம் வழிந்தாலும் விஜயின் இசை ஓயவில்லை.\nமழை ஊத்து ஊத்தென ஊத்துகிறது. மழையில் அவருடைய கண்ணீரும் கரைகிறது. அவருடைய இசைக்கு வெறும் முப்பது ரூபாய்தான் வசூலாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார். டாஸ்மாக்கில் கட்டிங் கூட கிடைக்காது என்று தெரிந்து கண்ணீர் உகுக்கிறார்.\nகிதாரை கொண்டு போய் அடமானம் வைக்க சேட்டு கடைக்கு போகிறார். சேட்டு கிதாரை வாங்கி திருப்பி திருப்பி பார்க்கிறார். ''தும்ம்...'' என்று இழுக்கிறார்.\n''தும்ம் ஜெய்ஷங்கர் க்கீ பேட்டாவா'' என்கிறார் சேட்டு. ஆமாம் என்கிறார் விஜய்.\n''கைகைகை வக்குறா வக்குறா..ஆஆ... வக்குறா'' என்று சேட்டு ஸ்லோமோசனில் பாட..\n''கண்ணால என் மனச தேத்துறா தேத்துறா'' என்று விஜய் ஸ்லோமோசனில் பாட...\n''அரே பக்வான்.. தூ மேரா தம்��ி ஹை'' என்கிறார் சேட்டு. விஜய் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார்.\nயாருக்குமே தெரியாத தன்னுடைய குடும்ப பாட்டை பாடியதும்தான் விஜய்க்கும் தெரிகிறது. இருப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால டிரைனில் தண்ணீ பிடிக்க போன தன்னுடைய அண்ணன் ப்ரகாஷ்ராஜ்.\n''தூ... இதர்... கைசா... '' என்று விஜய் பேச..\n''மே இதர்... '' என்று சேட்டு பேச.. கண்ணீர் பெருக்கெடுக்க..\n''தம்பி பத்து நிமிஷம் கடைய பாத்துக்கோ'' என்று சொல்லிவிட்டு தம்மடிக்க போகிறார் சேட்டு.\nஇந்த கேப்பில் கடையிலிருந்த அட்டிகையை ஆட்டையைப்போட்டு அமுக்குகிறார் விஜய். அதை அண்ணன் சேட்டு பார்த்துவிடுகிறார்.\n''தம்பி இந்த உயிரே உனக்குதான் எடுத்துக்கோ.. என்னவேணுமோ எடுத்துக்கோ'' என்கிறார்,\nஇதுதான் சான்ஸ் என்று அப்படீனா இதையும் எடுத்துக்கறேன் என்று இன்னொரு வைர அட்டிகையையும் எடுத்துக்கொண்டு கிளம்புகிறார் விஜய். அந்த அட்டிகைகளில் ஒன்றுதான் விஜய் விளம்பரத்தில் பரிசாக கொடுத்தது. கிதாரும் அப்படித்தான் திரும்பி விஜய்க்கே வந்தது.\nகல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்து அண்ணனோடு ஆனந்தமாக வாழ்கிறார்.\nஅடகுக்கடையில் அநியாயங்கள் நடக்கிறது. அண்ணன் ப்ரகாஷ்ராஜ் ஒரு மாபெரும் தாதா என்பதும் தெரியவருகிறது. பானிபூரி என்கிற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைபொருட்களை கடத்துகிறார்.\nஒரு நல்ல நாளில் வில்லன்களை துவம்சம் பண்ணி அண்ணன் ப்ரகாஷ் ராஜையே அரெஸ்ட் பண்ணுகிறார் விஜய். யெஸ் ஆமாம் ஹான்ஜி... கிளைமாக்ஸில்தான் தெரிகிறது தம்பி விஜய் ஒரு போலீஸ் அதிகாரி என்பது. அவரும் தன் தந்தையைப்போல ஒரு கடமைதவறாத காவல் அதிகாரிதான்.\nகடைசிவரை கிதாரில் இருக்கிற வைரங்களை பற்றிய உண்மையே தெரியாமல் போகிறது. அண்ணன் ஜெயிலுக்கு போக.. தம்பி விஜய் திரிஷாவை கைபிடிக்கிறார். சுபம்.\n(உண்மையில் அந்த நகைக்கடை விளம்பரத்தில் காட்டப்படுகிற கிதார் மிகவும் புகழ்பெற்றது. அது ஜிப்சன் லெஸ் பால் என்பவரால் பயன்படுத்தப்பட்டது. மிகவும் காஸ்ட்லியானது. அதை விற்றால் 25பவுன் நகை கூட வாங்கமுடியுமாம்\nஅது உண்மையோ இல்லை.. செம்மயா சிரிச்சுகிட்டே படிக்க ஒரு கதை கிடைச்சுது, ஹஹஹா..\nநண்பா பின்னி பெடலெடுத்துவிட்டாய் கதை சூப்பர்.\nஎதற்கும் ஹாலிவுட்டில் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன்.\nஇத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க உங்களை போல ஒரு கத���சிரியரை தான் தமிழ் திரையுலகம் வலைவீசி தேடிக்கிட்டிருக்கு. உங்களை போல ஒரு கதாசிரியரை தான் தமிழ் திரையுலகம் வலைவீசி தேடிக்கிட்டிருக்கு. இப்போ நல்ல கதையெல்லாம் கிடைக்கிறதில்லை. மொக்கை தான் கிடைக்குது.\nஉங்கள் வலைத்தளத்தைப் படிக்கும் சினிமா தயாரிப்பாளர்கள் கண்டிப்பாய் அழைப்பு விடுப்பார்கள். ஜெய்சங்கர் அசோகன் உயிர்பெற்று வருவதும், புகழ்பெற்ற பழைய திரை இசைப் பாடல்களைச் சேர்த்திருப்பது நல்ல மேஜிக்கல் ரியலிசமாக இருக்கும். ஆண்டவா பேர்ரசு போன்ற திரைப்பட பிரம்மாக்கள் இதனைப் படிக்க வேண்டுமாய் இறைஞ்சுகிறேன்.\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nஒரு சாலையும் சில மனிதர்களும்\nஓர் இந்திய கிராமத்தின் கதை\nகும்பகோணம் குப்புசாமி தீட்சிதர் கதைகள்\nநவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalnews.lk/", "date_download": "2018-05-25T20:04:05Z", "digest": "sha1:KFJZJBBORC6ZE6QHSGG7ZASNRF6YULWO", "length": 7557, "nlines": 105, "source_domain": "capitalnews.lk", "title": " CapitalNews.lk | Welcome", "raw_content": "\nஉள்நாடு : இலங்கைக்கான புதிய அமரிக்க தூதுவராக எலினா | உள்நாடு : சீரற்ற வானிலையால் 15 பேர் உயிரிழப்பு- மழையுடனான வானிலை நீடிக்கக்கூடும் | உள்நாடு : அத்தனகல ஓயா பெருக்கெடுப்பு- வௌ்ள அபாயம் | உள்நாடு : இலங்கை அகதிகளையும் ஏற்க மறுத்தது அமெரிக்கா | உள்நாடு : கடனுக்காக கடன்- சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் | வௌிநாடு : எரிப்பொருள் விலை அதிகரிப்பு-பிரேசில் அரசாங்கம் உடன்படிக்கை |\nஇலங்கை அகதிகளையும் ஏற்க மறுத்தது அமெரிக்கா\nஅவுஸ்திரேலிய, மானஸ் தீவில் இருந்து வெளியேறியுள்ள அகதிகளை மீளகுடியமர்த்த நியூஸிலாந்துடன் பேச்சு நடத்தவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இதனை...\nகடனுக்காக கடன்- சீனாவிடமிருந்து ஒரு பில்லியன்\nஅத்தனகல ஓயா பெருக்கெடுப்பு- வௌ்ள அபாயம்\nசீரற்ற வானிலையால் 15 பேர் உயிரிழப்பு- மழையுடனான வானிலை நீடிக்கக்கூடும்\nஇலங்கைக்கான புதிய அமரிக்க தூதுவராக எலினா\nரஷ்யாவே MH-17 ஐ வீழ்த்தியது, 4 வருடங்களின் பின் இரகசியம் வௌியானது\nதப்போவ நீர்த் தேக்கத்தின் 20 வான் கதவுகள் திறப்பு\nகடனுக்காக கடன்- சீனாவிடமிருந்து ஒரு பில்லியன் ...\nஇலங்கை அகதிகளையும் ஏற்க ���றுத்தது அமெரிக்கா...\nஅத்தனகல ஓயா பெருக்கெடுப்பு- வௌ்ள அபாயம் ...\nசீரற்ற வானிலையால் 15 பேர் உயிரிழப்பு- மழையுடனான வானிலை நீடிக்கக்கூடும்...\nஇலங்கைக்கான புதிய அமரிக்க தூதுவராக எலினா...\nஎரிப்பொருள் விலை அதிகரிப்பு-பிரேசில் அரசாங்கம் உடன்படிக்கை...\nரஷ்யாவே MH-17 ஐ வீழ்த்தியது, 4 வருடங்களின் பின் இரகசியம் வௌியானது...\nவடகொரியாவுடனான சந்திப்பை இரத்துச் செய்தார் டிரம்ப்...\nபோதைப்பொருள் கடத்தல் - அவுஸ்திரேலிய பெண்ணுக்கு மரண தண்டனை ...\nஉபேர் பேட்மிட்டன் கோப்பை- சாய்னா நேவால் தோல்வி...\nஇலங்கை கிரிக்கெட் தலைவர் பதவிக்காக 4 வேட்புமனு...\nஇலங்கை கிரிக்கெட்டில் இணைய மறுத்தார் சங்கா.....\nஶ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல் : ஐவர் அடங்கிய குழு நியமனம்...\nIPL தொடர்: 52ஆவது போட்டியில் டெயார் டெவில்ஸ் வெற்றி...\nகூகுள் மேப்ஸ் செயலியில் 3D கார்கள்...\nபங்களதேஷினால் ஏவப்பட்ட செய்மதியின் ஊடாக இலங்கைக்கும் நன்மை...\nகூகுள் தாய் நிறுவனத்தின் வருமானம் அதிகரிப்பு...\nபூமியில் விழுந்த எரிநட்சத்திரத்தில் வைரக்கற்கள் ...\nஒரே நாளில் கட்டப்படும் வீடு ...\nசற்று முன்னர் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி உத்தரவு.\nசற்று முன்னர் ஊடகத்துறை அமைச்சர் விடுத்த உடனடி அறிவித்தல்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரால், மன்னார் ஆசிரியர் ஒருவர்...\nகளனி புதிய பாலம் மூடப்படவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-25T20:49:46Z", "digest": "sha1:NTDYO3IBPBCBMECG3DFUZN2QZ2UEXMUK", "length": 5346, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசாட்சி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅரசாட்சி - 2004ல் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் என். மகாராஜன். அர்ஜுன், லாரா டத்தா, ரகுவரன், மணிவண்ணன், நாசர், விவேக் முதலியோர் நடித்தார்கள்.\nஇத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த லாரா டத்தா முன்னாள் உலக அழகு ராணியாவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2016, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandroid.com/tamil-music-tamil-songs/", "date_download": "2018-05-25T20:40:31Z", "digest": "sha1:HVVY7MBVBUZOC6SMANIZ4WQXDEJ2EUZC", "length": 3206, "nlines": 68, "source_domain": "tamilandroid.com", "title": "Tamil Music ON - Tamil Songs v3.5.33 - தமிழில் | TamilAndroid.com", "raw_content": "\nஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட திரைப்படஙகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.\nநாமும் திரைப்படங்களை விரும்பி பாப்போம். ஆனால் சில நபர்கள் அதில் இருக்கும் பாடல்களையே விரும்பி கேப்பார்கள்.Family Locator GPS Tracker v15.9.0 – தமிழில்\nஒரு திரைப்படம் வெளியாவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே அந்த திரைப்படத்திலிருந்து பாடல்கள் வெளியாகிவிடும்.ஒருவரை ரகசிய வீடியோ எடுக்க வேண்டுமா\nஇந்த mp3 பாடல்களை எமது ஆன்றாய்டு மொபைலில் கேப்பது மட்டுமல்லாமல் அதே இடத்தில் டவுன்லோட் செய்யவும் பயன்படும் அட்டகசமான ஆப்.\nஇந்த ஆப் PlayStore இல் இல்லை இந்த ஆப் ஐ டவுன்லோட் செய்வதற்குறிய லிங் கீழே உள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nஇதைவிட சிறந்த ஒரு Music Player இல்லை\nஅருகிலுள்ள ஆண் பெண்களின் வாட்சாப் நம்பர் வேணுமா..\nஅடுத்தவன் WIFI PASSWORD சில செக்கனில் எமது மொபைலில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-05-25T20:49:16Z", "digest": "sha1:BSD73FUESNZF64DYXFGFHPULVIDSSWYA", "length": 26650, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இந்திய அணி", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nவரலாற்று சிறப்பு மிக்க போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு\nஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாவுள்ளதால், அவருக்கு பதிலாக 15பேர் கொண்ட இந்த டெஸ்ட் போட்டிக்கு அஜின்கியா ரஹானே தலைமை தாங்குகிறார். மேலும், இந்த ...\nஎதிர்பார்ப்பு மிக்க இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடருக்கான இந்திய அணி, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஜின்கியா ரஹானே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு பதிலாக தற்போது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியில் சிறப்பாக விளையாடிவரும் கே.எல். ராகுல் இணைத்துக் கொள்...\nரஹானே இந்திய அணியில் இருந்து நீக்கம்\nஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ரஹானே நீக்கப்பட்டுள்ளமை மிகக் கடினமான முடிவாகும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரஹானே, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துடனான ஒருநாள், ரி 20 போட்டிகளி...\nஉலகக் கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா: கோஹ்லி யார் பக்கம்\nபிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் சோபிக்காத அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் விலக்கிவிட்டுள்ள...\nஅடுத்த உலகக் கிண்ணமும் இந்தியாவுக்கே: ஆருடம் கூறும் அதிரடி வீரர்\nஎம்மிடம் மிகச்சிறந்த வீரர்களுடன் பலமான அணி உள்ளது. தற்போதைய எமது அணி எந்த சூழலிலும் சிறப்பாகச் செயற்படும் என்பது உண்மை. இந்த அணியைப் பார்க்கையில் நிச்சயம் அடுத்த உலகக் கிண்ணமும் இந்நியாவின் கைகளில் தவழும் என முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர செவாக் தெரிவித்துள்ளார். அண்மையில் விளம்பர நிகழ்ச்சியொன்றில் ...\nபொதுநலவாய விளையாட்டு: இந்திய ஹொக்கி அணி மலேசியாவை வீழ்த்தியது\nகொமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஹொக்கிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 21-வது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அவுஸ்ரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தி...\n‘ஒரு நூற்றாண்டு போதாது’ கங்குலியின் சுயசரிதை புத்தகம் வெளியீடு\nஇந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்வை எடுத்துரைக்கும் ‘ஒரு நூற்றாண்டு போதாது’ சுயசரிதை புத்தகம் வெளியிடப்ப���்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா ஆகியோருடன் இணைந்து, மும்பையில் தனது சுயசரிதை புத்தகத்தை ...\nகோஹ்லி வகுக்கும் புதிய வியூகம் – இம்முறை சாதிக்குமா இந்திய அணி\nஎதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் வெற்றிக்கு புதிய வியுகங்களை வகுத்துவருகிறார் அணித்தலைவர் விராட் கோஹ்லி. அந்தவகையில் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாட கோஹ்லி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார். இங்கிலாந்தின் உள்ளூர் போட்டித்தொடரான இப்போட...\nமுத்தரப்புத் தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nஇலங்கையில் நடைபெற்ற சுதந்திரக்கிண்ணத்துக்கான முத்தரப்புத் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது. கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்...\nஇந்திய தொடரை நழுவவிட்டார் ஸ்டோக்ஸ்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஸ்டோக்ஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் ரி-ருவென்ரி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த நவம்பர்...\nஇக்கட்டான நிலையில் இலங்கை அணி\nஇலங்கையின் கௌரவமிக்க கிரிக்கெட் தொடராக கருதப்படும் சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறும் அபாயத்தில் இலங்கை கிரிக்கெட் அணி காணப்படுகிறது. முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின், பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிக்கெதிரான தொடர் தோல்வியால், புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அண...\nஇலங்கை அணிக்கு பதிலடி: கூட்டு முயற்சியுடன் வெற்றியீட்டியது இந்திய அணி\nசுதந்திரக் கிண்ண ரி-ருவென்ரி முத்தரப்பு தொடரின் நான்காவது லீக் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியது. இலங்கை அணி இறுதி இடத்திற்குத் தள்ளப்பட்டது. பல கோடி இரசிகர்களின் எதிர்ப...\nதோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம் – ரோஹித்\nதோல்வியிலிருந்த எமது வீரர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கெதிரான ரி-20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்...\n யுவராஜ் சிங்கே கூறிய பதில்\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கு வரை கிரிக்கெட் பயணத்தை தொடருவதாகவும், அதன்பிறகு ஓய்வு குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடர் வரையில் இந்திய அணியில் தவறாமல் இடம்பிடித்து வந்த யுவராஜ் சிங், பு...\nமுத்தரப்புத் தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி\nஇந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-20 தொடரில் இந்திய அணியில் 4 இளம் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், சர்துர் தாஹூர் ஆகிய இளம் வீரர்கள் இடம்பெறுகின்றனர். டோனி மற்றும் விராட் கோஹ்லி உட்பட முக்கிய வீரர்களுக்கு...\nடெஸ்ட் சம்பியன் கதாயுதத்தை கோஹ்லியிடம் வழங்கவுள்ளது ஐ.சி.சி\nஐ.சி.சி டெஸ்ட் சம்பியன் விருதை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்படைக்கவுள்ளது. கடந்த ஆண்டுக்கான ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன் விருதை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்தவகையில் டெஸ்ட் சாம்பியன் விருதை வெல்லும் அணியிடம் அதற்கான கதாயுதத்தை ஆண்டுதோறும் ஐ.சி.ச...\nஎல்லோரையும் பார்த்துவிட்டேன் ஆனால் கோஹ்லி வேற லெவல்\nஇந்திய அணியில் சேவாக், டிராவிட், சச்சின் என அனைத்து வீரர்களையும் விட விராட் கோஹ்லி அதிசிறந்தவர் என அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், விராட் கோஹ்லி நிகழ்த்திய சாதனைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்ப...\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான வெற்றி குறித்து கோஹ்லி விளக்கம்\nஎமது அணி வீரர்கள் ஒருங்கிணைந்து சமபலத்துடன் செயற்பட்டதன் பலனே தென்னாபிரிக்காவுடனான வெற்றி என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவி...\n28 ஓட்டங்களால் தென்னாபிரிக்காவை வென்றது இந்தியா\nஇந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 3 ரி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது போட்டி வொண்டெ...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=356", "date_download": "2018-05-25T20:41:01Z", "digest": "sha1:2E7EDQHX5GK2ORGHFCNXUW6E5CKBLTLW", "length": 12944, "nlines": 174, "source_domain": "bepositivetamil.com", "title": "மன்னனின் தண்டனை » Be Positive Tamil", "raw_content": "\nஅந்த மன்னன், அவனது நாட்டில் யாராவது மரங்களை வெட்டினார்கள் என்று கேள்விபட்டான் என்றால், அவ்வாறு வெட்டியவர்களுக்கு, அவனது தோட்டத்தில் கடுமையான தண்டனை கொடுத்துவிடுவான். ஓருமுறை மன்னனது காவலாளிகள், இரண்டு பேரை இழுத்துவந்து, “மன்னா இவர்கள் இருவரும் ஊருக்கு எல்லையில், பெரிய மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தனர், இவர்களுக்கு என்ன தண்டனை\nமன்னன் அந்த இருவரையும் பார்த்து, “தோட்டத்தில் இரண்டு வாளிகள் (BUCKET) உள்ளது, ஒன்று 7லிட்டர் அளவுடையது, இன்னொன்று 5லிட்டர் அளவுடையது. அவைகளை வைத்து நான் ஒரு புதிர் கூறுவேன், அதை வைத்து நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்” என்று புதிரின் விதிகளையும் தெரிவித்தான்..\nவிதி1: அருகில் உள்ள குளத்தில் தண்ணீரை எத்தனை முறை வேண்டுமானாலும் இரண்டு வாளிகளிலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வாளிகளில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பி எடுத்து வரவேண்டும்.\nவிதி2: அவ்வாறு எடுத்து வரும் தண்ணீரை முழுவதுமாக தோட்டத்தில் உள்ள மரங்களில் ஊற்ற வேண்டும். இல்லையெனில் ஒரு வாளியிலிருந்து அடுத்த வாளியில் முழுவதுமாக ஊற்றிக்கொள்ளலாம்.\nவிதி3: சரியாக பெரிய வாளியில் 6லிட்டர் வரும்போது மணி அடிக்கப்படும். நீங்கள் நிறுத்திக்கொள்ளலாம். நீங்கள் மாற்றி மாற்றி தோட்டத்திலும், வாளியிலும் ஊற்றும்போது, ஒருக் கட்டத்தில் சரியாக 6லிட்டர் வரும், அதுவரை ஊற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒவ்வொருவராக முயற்சி செய்யவேண்டும்.\nஇதைக் கேட்டவுடன், முதலாமானவன் பல முறை முயற்சி செய்கிறான். தோட்டத்திலும் வாளியிலும் நீரை மாறி் மாறி பாய்த்து, வழி தெரியாமல், மயங்கி விழுந்துவிடுகிறான். அடுத்தவன், சற்று புத்திசாலி. கொஞ்சம் யோசித்து வழியை கண்டுபிடித்துவிடவே, சிறிய தண்டனையுடன் தப்பித்துவிடுகிறான். அவன் எப்படி இந்த சவாலை சமாளித்திருப்பான்.\nசரியான பதில் உங்களுக்கும் தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…\nபோன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..\nராமு முதலில் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் உள்ளன என லேபில் ஒட்டியுள்ள பெட்டியைத் திறக்கிறான். இப்போது இரண்டு சூழ்நிலை உள்ளது.\nராமு திறந்த பெட்டியில், வெள்ளைப் பந்து இருந்தால்…\nசிகப்பு பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் இருக்கும்.\nவெள்ளை பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் சிகப்பு பந்து இருக்கும்.\nராமு திறந்த பெட்டியில், சிகப்பு பந்து இருந்தால்…\nவெள்ளை பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் இருக்கும்.\nசிகப்பு பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் வெள்ளை பந்து இருக்கும்.\nசதீஷ், வித்யா கோபால், செந்தில் அழகன்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nMuralidharan Sourirajan S on வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:22:20Z", "digest": "sha1:PUNHTFE6SIYF6Q3FCP5DN6YI5WKQE7HJ", "length": 15634, "nlines": 168, "source_domain": "bepositivetamil.com", "title": "ஆசிரியர் » Be Positive Tamil", "raw_content": "\nபழநி அந்த கல்லூரியில் வித்தியாசமாக சிந்திக்கும் சில மாணவர்களில் ஒருவன். புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்து விட்டு பரிட்சையில் போய் கொட்டிவிடும் (வாந்தி எடுக்கும்) முறையை விரும்பாத மாணவன்.\nசில ஆசிரியர்களுக்கு இதனால் அவனை புடிக்காது, அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள் கணக்கு பரீட்சையின்போது, வீட்டில் ஒரு அசம்பாவிதம் ஆகியதால், பழநி சற்று கால தாமதமாய் பரீட்சை எழுத வந்தான்.\nகணக்கு ஆசிரியர் அவனிடம் சிரித்துகொண்டே, “என்ன தம்பி மாடிகொண்டாயா ஒரு சிறு விளையாட்டு, உனக்கு ஐந்து முதல் பத்து நிமிடம் வரை நேரம் தருவேன், அதில் நீ ஜெயித்து விட்டால், உனக்கு மொத்த பரீட்சை நேரமும் கிடைக்கும், நீ எழுதலாம்” என்கிறார். பழநியும் சரி என்று கூறி சவாலுக்கு தயாராகிறான்.\nஅவனை ஒரு இருட்டு அறையில் கூட்டிச் சென்று, “பழநி, உன் முன்னாடி ஒரு பெரிய மேசை இருக்கிறது. அதில் 20 ஒரு ரூபாய் காசுகள் உள்ளன. அந்த காசுகளை மேசையின் மீது இருந்து பார்க்கையில், 7 காசுகளில் தலையும், மற்ற 13 காசுகளில் பூவும் தெரியும்.” ஆசிரயர் பழனியிடம் மேலும் விதிகளை கூறுகிறார்.\nவிதி1: “மொத்த காசுகளையும் நீ இரண்டு பங்குகளாக பிரிக்க வேண்டும். சம பங்காக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உதாரணத்திற்கு, ஒரு புறம் 5 ஐந்து காசுகள் இருக்கலாம், அடுத்த புறம் 15 காசுகள் இருக்கலாம். அல்லது ஒரு புறம் 8 காசுகள் இருக்கலாம், அடுத்த புறம் 12 காசுகள் இருக்கலாம். ஒரு புறம் எத்தனை காசுகள் வேண்டுமானாலும் இருக்கலாம், 20 இல் மீதி அடுத்த புறத்தில் இருக்கும்.”\nவிதி2: “இரண்டாகப் பிரித்தபின், காசுகளை, இரு பகுதிகளிலும் எவ்வாறு வேண்டுமானாலும் பிரட்டி போட்டுக்கொள்ளலாம். (அதாவது, நம்மை நோக்கி பூ இருக்கிற காசைப் பிரட்டினால் தலையும், தலை இருக்கிற காசைப் பிரட்டினால் பூவும் இருக்கும்.) இருட்டில் பூ இருக்கிறதா, தலை இருக்கிறதா என்றெல்லாம் தெரியாது. போட்டியின் முடிவில், அறைக்குள் வெளிச்சம் வரும். அப்போது இரண்டு புறமும் தலைகளின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு புறத்தில் எத்தனை தலைகள் இருக்கிறதோ, அதே அளவு அடுத்த புறத்திலும் இருக்க வேண்டும்.”\nவிதி3: “கா��ுகளை கையால் தடவி பார்த்து, பூவா தலையா என்று கண்டு பிடிக்க முடியாது. ஒரு லாஜிக்கும் (LOGIC), அதை செய்வதற்கு ஒரு வழிமுறையும் இருக்கிறது. அதை கண்டுபிடித்து விட்டால் பதில் கிடைக்கும்.”\nசிறிது நிமிடங்கள் யோசித்ததில் பழநிக்கு லாஜிக் கிடைத்துவிடுகிறது. சரியாக செய்து ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகிறான். அவன் எவ்வாறு செய்தான் சரியான பதில் உங்களுக்கும் தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…\nபோன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..\nகீழ்க்கண்டவாரு செய்து இரண்டாவது மனிதன் வெற்றிப் பெறுகிறான்.\nமுதலில், 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.\nஅந்த 5லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nமீண்டும் 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.\nமீண்டும் அந்த 5லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nஇப்போது 5லிட்டர் வாளியில், 3லிட்டர் தண்ணீரும், 7லிட்டர் வாலி முழுதும் நிரம்பியும் இருக்கும்.\n7லிட்டர் வாளியில் உள்ள தண்ணீரை மரத்தில் ஊற்றி விடவும்.\n5லிட்டர் வாளியில் உள்ள 3 லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nமீண்டும், 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.\nபின் அந்த தண்ணீரை 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nஅனால் இப்போதோ, ஏற்கனவே 7லிட்டர் வாளியில், 3லிட்டர் மீதம் இருப்பதால், மீண்டும் 4லிட்டர் மட்டுமே ஊற்றமுடியும்.\n7லிட்டர் வாலி நிரம்பிவிடுகிறது. 5லிட்டர் வாளியில் 1லிட்டர் மீதம் இருக்கிறது.\n7லிட்டர் வாளியில் உள்ள தண்ணீரை மரத்தில் ஊற்றி விடவும்.\n5லிட்டர் வாளியில் உள்ள 1 லிட்டர் தண்ணீரை, 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nமீண்டும், 5லிட்டர் வாளியில் தண்ணீரை நிரப்பிகொள்ளவும்.\nபின் அந்த தண்ணீரை 7லிட்டர் வாளியில் ஊற்றவும்.\nஇப்போது 7லிட்டர் வாளியில், சரியாக 6லிட்டர் தண்ணீர் இருக்கிறது,\nமணி அடிக்கபடுகிறது, இரண்டமானவன் இப்படி தான் செய்து தப்பித்துக்கொள்கிறான்.\nசரவணக்குமார் அன்பழகன், ஜாஸ்பர் நிர்மல் குமார், சரவணன் தக்ஷ்னாமூர்த்தி, செந்தில்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nMuralidharan Sourirajan S on வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relieftsunami.blogspot.com/2005/01/blog-post_110559264837612291.html", "date_download": "2018-05-25T20:17:51Z", "digest": "sha1:6LDYWRV4QDDY6BZH3XTHFVOEMZIDLJ5R", "length": 22665, "nlines": 111, "source_domain": "relieftsunami.blogspot.com", "title": "ட்சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு.: தத்தெடுக்க!", "raw_content": "\n இது ஒரு கூட்டு முயற்சி. உங்களையும் இணைத்துகொள்ளுங்கள்\n(தத்து எடுப்பது தொடர்பான பெயரிலியின் பதிவை முக்கியமானதாக பார்கிறேன். இதை ஒத்த குழப்பங்கள் எனக்கும் உண்டு. பெயரிலி எழுப்பியுள்ள ஐயங்கள் தீவிரமாய் விவாதிக்கபட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் மிகுந்த நிதானத்தையும் பொறுமையையும் மனதில் கொண்டு\nசெயல்பட வேண்டும் என்று நினனக்கிறேன்.\nமுக்கியமாய் \"தத்தெடுத்தலுக்கும் முன்னதாக நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசரகாரியமாக குழந்தைகளின் உளநிலையை உலகோடு மீண்டும் ஒட்டிக்கொள்ள வைக்கும்வண்ணம் மீளமைவு செய்தலும் அப்படியான இடைக்காலத்திலே பொருளாதாரரீதியிலே அவர்களின் தேவைகளை நிறைவு செய்தலுமே மிகவும் முதன்மையாகின்றன. விரும்பினால், தத்து எடுத்துக்கொள்ள விரும்புகின்றவர்கள், தாம் தத்து எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ள குழந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்திப் பேணிக்கொள்ளலாம்; அக்குழந்தைகள் தற்காலிகமாக வாழும் சூழ்நிலையிலே அதன் நிலையை மேம்படுத்த சிறிது காலத்துக்கு வசதிகளைப் பொருளாதார நிலையிலே (அக்குழந்தைகளைப் பாதுக்காக்கும் நிறுவனங்களூடாக) ஏற்படுத்த உதவலாம். காலப்போக்கிலே, குழந்தைகளை அவை ஏற்கனவே அறிந்த உணர்ந்த இரத்த உறவுகளிலே யாராவது தத்து எடுக்காத நிலையும் குழந்தைகள் உணர்வுநிலையிலும் தத்தெடுக்கவிரும்புவோரோடு பிணையுற்ற நிலையிலும் தத்துக்கொள்வது சிறப்பானதாகுமென்று படுகின்றது. \" என்று சொல்வதை மனதில் கொண்டு செயல்படவேண்டும் என்று நினைக்கிறேன்.\nதகவல்ரீதியாய் தட்ஸ்டமில்.காமிலிருந்து கீழகண்டதை இங்கே பதிகிறேன் -ரோஸாவசந்த்.)\nசுனாமியால் பாதிக்கப்பட்டு குடும்பத்தை இழந்து அநாதைகளாகி விட்ட குழந்தைகளைத் தத்து கொடுக்கும் பணியை தமிழக அரசின் சமூக நலத்துறை இன்னும் தொடங்கவில்லை.\nஇதற்கான அனுமதியை அரசு வழங்கியபின், தமிழகத்தில் தத்து கொடுப்பதற்காக அரசால் அங்கீகரிப்பட்ட 22 சமூக அமைப்புகள் மூலம் சுனாமியால் அநாதரவான குழந்தைகளைத் தத்தெடுக்க முடியும்.\nதமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு 12,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள், தங்களது பெற்றோர், குடும்பத்தினரை இழந்து அநாதைகளாகியுள்ள.\nஇக் குழந்தைகளை அரசே தத்தெடுத்து வருகிறது. இக் குழந்தைகளுக்காக நாகை, கடலூர், கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் காப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந் நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் முன் வந்தவண்ணம் உள்ளனர். தத்தெடுப்பது எப்படி, யாரை அணுக வேண்டும், முறைகள் என்ன என்ற கேள்விகளோடு பல இமெயில்கள் நமக்கு வந்தவண்ணம் உள்ளன.\nதத்தெடுப்பது எப்படி என்பது குறித்து சமூக நலத்துறை உதவி இயக்குனர் மலர்விழியிடம் கேட்டபோது,\nசுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்து கொடுப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் தத்து கொடுக்கலாம் என்ற முடிவை அரசு எடுக்கும்பட்சத்தில் அதை தமிழகத்தில் உள்ள 22 அமைப்புகள் மூலம் அரசு அமலாக்கும் என்றார்.\n1.கில்டு ஆப் சர்வீஸ், 32, காஜா மேஜர் தெரு,\n(இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)\n2. கர்ணப் பிரியாக் டிரஸ்ட், 7, ராஜகிருட்டிணா ராவ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை 18. தொலைபேசி: 04424355182. (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)\n3. இன்ஸ்டிடியூட் ஆப் பிரான்சிஸ்கேன் மிஸ்ஸனரிஸ் ஆப் மேரி சொசைட்டி,\n3, ஹோலி அப்போசல்ஸ் கான்வென்ட், பரங்கி மலை, சென்னை 16. தொலைபேசி: 04422345526 (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)\n4. கன்கார்ட் ஹவுஸ் ஆப் ஜீசஸ், சி 23, அண்ணா நகர் கிழக்கு, சென்னை 40. தொலைபேசி: 04426202498. (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)\n5. கிறிஸ்ட் ஃபெய்த் ஹோம் பார் சில்ரன், 3/91, மேட்டு காலனி, மணப்பாக்கம், சென்னை16. தொலைபேசி: 0442520588. (இங்கு உள்நாட்டினர், வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்)\n6. பாலமந்திர் காமராஜ் டிரஸ்ட், 126, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், செ���்னை17. தொலைபேசி: 04428267921. (இங்கு உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).\n7. மிஷனரிஸ் ஆப் சேரிட்டி, நிர்மலர் சிசு பவன், 79, வெஸ்ட் மாதா சர்ச் சாலை, ராயபுரம், சென்னை 13. தொலைபேசி: 04425956928. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).\n8. கலைச்செல்வி கருணாலயா சோசியல் வெல்பேர் சொசைட்டி, 3/பிபி1, மேற்கு முகப்பேர், சென்னை58. தொலைபேசி: 04426257779. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)\n9. மதராஸ் சோசியல் சர்வீஸ் கில்ட், 3/74, நெடுங்குன்றம், வண்டலூர், சென்னை98. தொலைபேசி: 04422378301. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)\n10. வாலண்டரி கோ ஆர்டினேட்டிங் ஏஜென்சி, 5, 3வது மெயின்ரோடு (மேற்கு), ஷெனாய் நகர், சென்னை 30. தொலைபேசி: 04426288677.\n11.கிரேஸ் கென்னட் பவுண்டேஷன், 34, கென்னட் சாலை, மதுரை 1. தொலைபசி: 04522601767 (உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்).\n12. பேமிலிஸ் பார் சில்ரன், 107, வள்ளலார் தெரு, போத்தனூர், கோவை. தொலைபேசி: 04222874235 (உள்நாட்டினர் வெளிநாட்டினர் தத்தெடுக்கலாம்).\n13. காங்கிரகேசன் ஆப் தி சிஸ்டர்ஸ் ஆப் தி கிரேஸ் ஆப் சேவ்நாட், தபால் பெட்டி எண் 395, பழைய குட்ஷெட் தெரு, தெப்பக்குளம், திருச்சி 2. தொலைபேசி: 04312700923.\n14. செயின்ட் ஜோசப் சாரிட்டி இன்ஸ்டிடியூட், அடைக்கலபுரம், தூத்துக்குடி மாவட்டம். தொலைபேசி: 04639245248. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).\n15. ஆனந்தா ஆசிரமம், தேன்கனிக்கோட்டை சாலை, எச்.சி.எப். போஸ்ட், மத்திகிரி, ஓசூர்635110. தொலைபேசி: 04344262324. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).\n16. கஸ்தூரிபா மருத்துவமனை, காந்திகிராமம், திண்டுக்கல்624302.\nதொலைபேசி: 04512452328. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்).\n17. கிளாரிட்டன் மெர்சி ஹோம், அழகு சிறை, பொன்மங்கலம் போஸ்ட், திருமங்கலம், மதுரை. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)\n18. அவ்வை வில்லேஜ் வெல்பேர் சொசைட்டி, கீழ் வேளூர், நாகப்பட்டனம். தொலைபேசி: 043366275559. (இங்கு உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)\n19. திருநெல்வேலி சோஷியல் சர்வீஸ் சொசைட்டி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம். தொலைபேசி: 04622578282. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)\n20. லைப்லைன் டிரஸ்ட், 8 இ, ரகுராம்காலனி, சேலம். தொலைபேசி: 04272317147. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)\n21. புவர் எக்கானமி அன்ட் சில்ரன் எஜுகேஷனல் சொசைட்டி, 70, 3வது தெரு, சிவாஜி காலனி, இடையர்பாளையம் போஸ்ட், கோவை. தொலைபேசி: 04222646225, 2405137. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)\n22. உமன் ஆர்கனைசேஷன் பார் ரூரல் டெவலப்மென்ட், பிபி எண்1, பாண்டமங்கலம் போஸ்ட், பி.வேலூர், நாமக்கல் மாவட்டம். குழந்தைகள் தத்தெடுப்புப் பிரிவு, 32, ஏ நார்த் தெரு, பொத்தனூர் போஸ்ட், பி.வேலூர், நாமக்கல் மாவட்டம். தொலைபேசி: 04268230960. (உள்நாட்டினர் மட்டும் தத்தெடுக்கலாம்)\nகடலூர் மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்து கொடுப்பு நிறுவனங்கள் எதுவும் இல்லை.\nதத்தெடுக்க விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் மாவட்ட கலெக்டர் ககன்தீப் சிங்கை தொடர்பு கொள்ளலாம். 04142230999, 04142230651 tணி 54, 04142230666\nதனி நபர்கள் (விதவைப் பெண்கள், திருமணமாகாதவர், சட்டப்படி விவாகரத்துப் பெற்றவர்கள்).\nதத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் ஒட்டு மொத்த வயது (கணவன், மனைவி) 85க்கு மிகாமலும், இதில் ஒருவரின் வயது 45க்கு மிகாமலும் இருக்க வேண்டும். (12 மாதத்திற்குள் உள்ள குழந்தையைத் தத்தெடுத்தால்).\nதத்தெடுக்க விரும்பும் நபருக்கும், தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் இடையே 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும்.\n1.தத்தெடுக்க விரும்பும் தம்பதியினரின் வயது சான்றிதழ்.\n4.உடல் நலம் குறித்த மருத்துவச் சான்றிதழ்.\n5.தம்பதியினர் சமீபத்தில் சேர்ந்து எடுத்துக் கொண்ட வண்ணப் புகைப்படம்.\n6.சொத்து மற்றும் சேமிப்பு பற்றிய ஆவணங்கள்.\n7.நன்கு அறிமுகமான 3 நபர்களிடமிருந்து கடிதங்கள்.\n8.பெற்றோருக்குப் பின் குழந்தையைப் பராமரிக்கப் போகும் 2 நபர்களிடமிருந்து கடிதங்கள்.\nமேலும், தத்தெடுப்பதில் தம்பதிகளுக்குள்ள ஆர்வம், கருத்து ஒற்றுமை, உடல் நலம் மற்றும் மன நலம், பொருளாதாரசமூகப் பின்னணி, குழந்தையை வளர்க்கும் திறன் ஆகியவை தத்துக் கொடுத்தலில் முன்னுரிமை அளிக்கப்படும்.\nசுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தத்தெடுக்க விரும்புவோர் மேல் கூறப்பட்ட அமைப்புகளைத் தொடர்பு கொண்டு முதலில் விண்ணப்பம் தாக்கல் செய்து கொள்ள வேண்டும்.\nநீண்டநாட்கள் நான் பார்வையாளனாக மட்டும் இருந்து வரும் மடற்குழு\nஇங்கு நாம் சுனாமி பேரிழப்பின் தொடர்பான தத்தெடுத்தல் பற்றி எழுதலாமா..\nஎழுதுங்கள். உங்கள் கருத்தை பதியுங்கள்.\nவாசன், நீங்கள் அந்த யாஹு குழுமத்தில் 'நாம்' எழுதுவதை பற்றி சொல்கிறீர்களா அல்லது இங்கே நீங்கள் எழுதுவது குறித்து சொல்கிறீர்களா அல்லது இங்கே நீங்கள் எ���ுதுவது குறித்து சொல்கிறீர்களா\nமுதலாவது அங்கே எனது பெயரை பதிய போகிறேன், நண்பர்களும் பதிவு செய்யலாம். அது சில சிக்கல்களை புரிந்துகொள்ள, தத்து எடுத்தபின் எதிர்கொள்ள வேண்டியவைகள் பற்றி புரிந்துகொள்ள உதவும்.\nஇங்கே எழுத விரும்பினாலும் (எல்லோருமே) rksvasanth@yahoo.com என்ற எனது முகவரிக்கோ, நரைன், பத்ரி, ரஜினி ராம்கி போன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வார்த்தை எழுதிபோடலாம். நன்றி\nகுழப்பிவிட்டேன்.மடற்குழுவில் பங்கு பெறுவதைதான் சொல்ல விரும்பினேன்.இம்மாலை மடற்குழுவில் எழுதப் பார்க்கிறேன்.இம்மடற்குழு உறுப்பினர்கள் பலரும் ஐரோப்பியர் என நினைக்கிறேன்.\nநன்றி, நானும் இப்போது உறுபின்னனானேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014_07_01_archive.html", "date_download": "2018-05-25T20:12:24Z", "digest": "sha1:GS2V2LG5B3YSBCLT2LTXNUVGB6BUZ43B", "length": 100588, "nlines": 349, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: July 2014", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nநிலா ஒரு அழகிய இராட்சசி.\nநிலா எனக்கு மிகவும் நெருக்கமான தோழி. காதலைத் தவிர அனைத்திலும் பரந்துபட்ட அறிவுடையவள். காதலனைத்தவிர வேறு யாரிடமும் அவள் மண்டியிட்டதில்லை. அத்தனை தற்துணிவுடைய பெண் அவள். உருண்டைக் கண்களுக்குள் எப்பொழுதும் ஒரு குறும்புத்தனம் சுழன்றுகொண்டிருக்கும். சிரிக்கும் போதெல்லாம் கண்ணிமைகள் பரதநாட்டியம் ஆடும். பெண்ணழகின் ரேழகி அவள். எமது நட்பின் வயது ஏறக்குறைய பத்து வருடங்கள். அவளை சந்திக்காமல் இருந்திருந்தால் எனக்கு அழகிகளின் அற்புத அகம்பாவம் பற்றி தெரியாமலே போயிருக்கும். அவள் அழகில் அப்படியொரு கெறு ஒட்டிக்கொண்டிருக்கும். கடதாசிப்பூக்களுக்கும், கள்ளிப்பூக்களுக்கும் மத்தியில் இறுமாப்பாய் நிற்கும் மல்லிகை போல. அவள் கட்டும் சேலைகளின் அத்தனை இழைகளும் அவ்வளவு அம்சமாய் நிமிர்ந்து நிற்கும். அவள் தேவலோகத்தின் சிங்காரி. சிருஷ்டிக்கப்பட்ட அந்த சிற்றூரின் சீமாட்டி. இத்தனை வசீகரமான பெண்ணை தோழியாக வைத்திருப்பதில் எனக்கோ அத்தனை உடன்பாடு இருந்ததில்லை. மனம் அடிக்கடி நிலைகுலையும். நான் புத்தனாக இருந்தால் கூட நான் அந்தப்புரம் போய்விட்டால் என் நிலை இருந்தும் நான் தோழன் என்பதை அடிக்கடி அவள் கேட்காமலேயே சத்தியப்பிரமாணம் செய்துகொள்வேன். அது என்மேல் நான் கொண்டிராத என் நம்��ிக்கையின் சாட்சியம். இருந்தும் இப்படியொரு தோழி காதலியானால்\nநிலா என்னை நீங்கும்போதெல்லாம் எப்படியோ இருள் சூழ்ந்துகொள்ளும். அன்றும் அப்படித்தான். வெறும் இருட்டில் வெறுமையாய் உறங்கிக்கொண்டிருந்தேன். எனது தொலைபேசிக்கும் ராசி இருந்ததில்லை என்னைப்போல. எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும் அல்லது ஆண் நண்பர்களின் அழைப்பு மட்டும் அவ்வப்போது வந்துபோகும். இருட்டில் சிணுங்க ஆரம்பித்த தொலைபேசியை எடுத்து பேசும் அளவிற்கு தூக்க போதை வழிவிடவில்லை. முதல்முறை அடித்து ஓய மீண்டும் மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். திடீரென 'உன்கூட கொஞ்சம் பேசணும்.. நைட்டுக்கு ப்ரியா இருப்பியா..' என நிலா காலையில் சொன்னது ஞாபகம் வரவே, சடாரென எழுந்து தொலைபேசியை எடுத்து தட்டியதில் தெரிந்தது அவள் தான் சற்று முன்னர் அழைத்திருந்தது. உடனே ரீடயல் செய்தேன். அவள் 'ஹலோ..' என்றாள். எனது இருட்டு அறை திடீரென நத்தார் பண்டிகை கொண்டாடும் தேவாலயம் போல பளிச்சென ஆனது. நடுச்சாமத்தில், யாருமில்லா தனிமையில் காதுகளுக்குள் பாயும் இளையராஜா பாடல்போல பேச ஆரம்பித்தாள். அந்த நாட்களிலெல்லாம் இளையராஜா என்னை ஆட்கொண்டிருந்தாலும் நிலா என்னை ஆட்சிசெய்துகொண்டிருந்தாள். 'சொல்லு நிலா.. என்ன இந்த நேரம்..' என நிலா காலையில் சொன்னது ஞாபகம் வரவே, சடாரென எழுந்து தொலைபேசியை எடுத்து தட்டியதில் தெரிந்தது அவள் தான் சற்று முன்னர் அழைத்திருந்தது. உடனே ரீடயல் செய்தேன். அவள் 'ஹலோ..' என்றாள். எனது இருட்டு அறை திடீரென நத்தார் பண்டிகை கொண்டாடும் தேவாலயம் போல பளிச்சென ஆனது. நடுச்சாமத்தில், யாருமில்லா தனிமையில் காதுகளுக்குள் பாயும் இளையராஜா பாடல்போல பேச ஆரம்பித்தாள். அந்த நாட்களிலெல்லாம் இளையராஜா என்னை ஆட்கொண்டிருந்தாலும் நிலா என்னை ஆட்சிசெய்துகொண்டிருந்தாள். 'சொல்லு நிலா.. என்ன இந்த நேரம்..' வார்த்தைகள் தடுமாறினாலும் சாதாரண தோழன் அளவிற்கு நடித்துக்கொண்டேன். 'இல்ல.. நீ என்ன பண்ணுறா' வார்த்தைகள் தடுமாறினாலும் சாதாரண தோழன் அளவிற்கு நடித்துக்கொண்டேன். 'இல்ல.. நீ என்ன பண்ணுறா'. இரவு ஒன்பது மணியும், நடுச்சாமம் ஒன்றரை மணியும் எனக்கு ஏதோ ஒரேமாதிரித்தான். 'இப்ப ஒம்பது மணி.. கொர்...' என்றேன். 'அப்ப சரி நீ தூங்கு.. நான் வைக்கிறேன்..' என்றவளை நான் உடனடியாகத் தடுத்தேன். 'ச்சே.. ச்சே.. ச��ல்லு..'. இரவு ஒன்பது மணியும், நடுச்சாமம் ஒன்றரை மணியும் எனக்கு ஏதோ ஒரேமாதிரித்தான். 'இப்ப ஒம்பது மணி.. கொர்...' என்றேன். 'அப்ப சரி நீ தூங்கு.. நான் வைக்கிறேன்..' என்றவளை நான் உடனடியாகத் தடுத்தேன். 'ச்சே.. ச்சே.. சொல்லு..'. வேண்டாமல் வந்த வரத்தை வேண்டாம் என்பதா\nஅது இது என அரைமணிநேரம் கடந்தது அவளுக்கும் எனக்குமான உரையாடல். இறுதியில் 'என்ன லவ் பண்றியா' என கேட்ட ஒரு கேள்வியில் மனதில் பட்டாம்பூச்சி பறந்தாலும் எதற்காக திடீரென அப்படிக்கேட்கிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கும் பொதுவாக பதில்சொல்லலாம் என 'ஏன் திடீரென அப்பிடி கேட்டாய்.. உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்தானே' என கேட்ட ஒரு கேள்வியில் மனதில் பட்டாம்பூச்சி பறந்தாலும் எதற்காக திடீரென அப்படிக்கேட்கிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கும் பொதுவாக பதில்சொல்லலாம் என 'ஏன் திடீரென அப்பிடி கேட்டாய்.. உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்தானே' என சமாளித்தேன். நான் சமாளிப்பதும் மறுபுறத்தில் நான் அலைவதும் தெரிந்ததோ என்னவோ சொல்ல வந்ததை சட்டென போட்டு உடைத்தாள். 'இல்ல... நான் உன்ன லவ் பண்றேன்.. ஐ லவ் யு' என சமாளித்தேன். நான் சமாளிப்பதும் மறுபுறத்தில் நான் அலைவதும் தெரிந்ததோ என்னவோ சொல்ல வந்ததை சட்டென போட்டு உடைத்தாள். 'இல்ல... நான் உன்ன லவ் பண்றேன்.. ஐ லவ் யு'. அவ்வளவுதான் பிறகென்ன, என் கூரை திறந்தது. வானம் தெரிந்தது. விண்மீன்கள் என் அறைவரை வந்து சுவர்களில் அமர்ந்துகொண்டது. ஒரு புத்தன் றோமியோவாகிக்கொண்டிருந்தான். ஒரு கண்ணதாசனும் ஒரு ஷேக்ஸ்பியரும் பேனையோடும் பேப்பரோடும் என் அறையில் வந்து குந்திக்கொண்டார்கள். என்னை திடீரென அழகாய்க் காட்டியது கண்ணாடி. 'நானும் நிலாவும் வாழக்கையும்' என்கின்ற சுயநாவலின் முதல்பக்கம் நிரம்ப ஆரம்பித்தது.\nஇரண்டு வருடங்கள் எப்படிப்போனது என அடிக்கடி நானும் நிலாவும் பேசிக்கொள்வோம். ஆயிரம் சண்டைகள், ஆயிரம் கோவங்கள், கணக்கில்லா புன்னகை, அளவில்லா ஆசைகள், அடிக்கடி தொலைபேசி அழைப்புக்கள், ஆரவாரமில்ல கட்டியணைப்பு, திருட்டு முத்தங்கள், தினம்தோறும் 'ஐ லவ் யு', குழந்தை பற்றிய இங்கித கற்பனை, குடும்பம் பற்றிய கனவு, அவள் மடியில் போடும் குட்டித்தூக்கம், அவளைப்பற்றி நண்பர்களிடத்தில் அடிக்கும் அளப்பரைகள்.. அப்ப���்பா.. அந்த இரண்டு வருடங்கள் எங்கள் வாழக்கையை அப்படியே இரசித்து வாழவைத்த காலம்.\n' அன்று தொலைபேசியில் வந்த என் நிலாவின் குரலில் ஒரு படபடப்பு ஒட்டியிருந்தது. அவள் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் சொல்லும் என்னால் இதை கண்டுபிடிக்க முடியாதா என்ன. 'என்ன பிரச்சன லவ்லி' நேரடியாகவே விடயத்திற்கு வந்தேன். 'செல்லம்.. நீ என்ன சாதி' நேரடியாகவே விடயத்திற்கு வந்தேன். 'செல்லம்.. நீ என்ன சாதி' நிலா கேட்டாள். அவளது பேச்சில் ஒரு தேடலும் ஒரு ஏமாற்றமும் ஒரு பருதவிப்பும் படர்ந்திருந்தது. 'தெரியல லவ்லி, எதுக்கு திடீரெண்டு.. அம்மாட்ட கேட்டு சொல்லவா..' நிலா கேட்டாள். அவளது பேச்சில் ஒரு தேடலும் ஒரு ஏமாற்றமும் ஒரு பருதவிப்பும் படர்ந்திருந்தது. 'தெரியல லவ்லி, எதுக்கு திடீரெண்டு.. அம்மாட்ட கேட்டு சொல்லவா..', 'ஓகே ஓகே..\n' எனக்கு மூளை சுற்றி சுழன்று களைத்து திரள ஆரம்பித்தது. குளப்பத்திற்கு மௌனம் மருந்தல்ல. உடனடியாகவே நிலாவை அழைத்தேன் தொலைபேசியில். 'நீங்கள் அழைத்த இலக்கம் இப்பொழுது பாவனையில் இல்லை' என பதில் வந்தது. நேரடியாக வீட்டிற்கு போய் அம்மாவிடம் கேட்டேன். 'அம்மா நாம என்ன சாதி..'. அம்மா சுருக்கமான ஆனால் தெளிவான ஒரு விளக்கத்தைத் தந்தார். அதாவது நிலாவின் சாதியை விட நாங்கள் மூன்று சாதி குறைந்தவர்களாம். எனது காரை எடுத்துக்கொண்டு நிலாவின் வீடு நோக்கி பறந்தேன்.\n'நிலா.. நிலா..' வீட்டின் உட்புறத்திலிருந்து இரண்டு நாய்கள் கேட்டை நோக்கி ஓடி வந்தன. அதற்கு பின்னால் மூன்றாவது நாயை எதிர்பார்த்தேன் ஆனால் வந்தது நிலாவின் அப்பா.\n' கோவமாகக் கேட்டார் எனது மாமா.\n'அவ இல்ல.. கண்டவன் நிண்டவன் எல்லாம் அவள பாக்க முடியாது\n'ப்ளீஸ் அங்கிள்.. ஒருக்கா கூப்பிடுங்க..'\n'உனக்கு ஒருக்கா சொன்னா கேக்காதா\n'சரி.. இட்ஸ் ஓகே..' என திரும்பி கார் கதவைத்திறந்தேன். அப்பொழுது வாசலில் நின்றுகொண்டிருந்த நிலாவின் அப்பாவின் குரல் கேட்டது.\n'சாதி குறைஞ்ச நாய்களுக்கெல்லாம் என்ட பிள்ள கேக்குதா\nமூன்று வருடங்கள் கடந்தன. நிலாவிற்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக அறிந்தேன். அவளுக்கு பெண் குழந்தைதான் பிடிக்கும். பாவம் அதிஷ்டம் கைகொடுக்கவில்லை. நிலா இன்றுவரை என்கூடவே நடக்கும் நிழல். அவளை இப்பொழுதுகூட என்னால் பிரித்துப்பார்க்க முடியாது. என் இதயத்தில் இப்பொழுதும் அவளின் நினைவுகள்தா��். அழிக்கமுடியாத சித்திரம் அவள். ஆபிஸ் முடிந்து ஒருநாள் வீடு வந்தேன். தொலைபேசியில் ஒரு எம்எம்எஸ் வந்து எனக்காய் தொங்கிக்கொண்டிருந்தது. அது எனது நண்பனிடமிருந்து வந்திருந்த ஒரு போட்டோ. கொஞ்சம் உற்றுப்பார்த்தேன். நிலாவின் அப்பா கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார். மறுபக்கம் ஒரு கம்பியில் தொங்கவிடப்பட்டிருந்த குருதி கொங்சம் கொஞ்சமாய் அவர் கரங்களுக்குள் சென்றுகொண்டிருந்தது. அந்த குருதிப்பொட்டலத்தை கொஞ்சம் உற்றுப்பார்த்தேன். அதில் 'அரவிந்' என எனது பெயர் எழுதப்பட்டிருந்தது.\nஉடனடியாக நண்பனிடம் தொலைபேசினேன். 'என்னடா இது.. பிளட்ல என்ட பேர் இருக்கு..' என வினவினேன். 'மறந்துட்டியா, போன மாசம் நீ குடுத்த ப்ளட்.. பாவம் யாரோ புளச்சுப்போகட்டும் உன்ட புண்ணியத்தால.. சரி ஆபறேசன் தியட்டர்ல நிக்கிறன்.. அப்புறம் கூப்பிடுறன்..' தொலைபேசி கட்டானது.\nமீண்டும் அந்த குருதிப்பொட்டலத்தை உற்று நோக்கினேன். எனது பெயருக்கு கீழே ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதில் எனது சாதியை குறிப்பிட்டிருப்பார்களோ ஆவலோடு உற்று நோக்கினேன். அதில் 'AB+' என மட்டும் எழுதப்பட்டிருந்தது.\nஇரண்டு நாட்கள் கழிந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிரில் என் அதே நிலா. 'அரவிந், நான் நிலா..' என அவள் அறிமுகம் செய்யும் முன்னமே நான் 'ஹாய் நிலா, எப்பிடி இருக்கீங்க' என கேட்டேன். நிகத்தின் அறிமுகம் விரலிற்கு தேவையில்லையே. 'தாங்ஸ்..' என்றாள். இரண்டு வருடங்களுக்கு பின்னர் அவள் குரல் கேட்டதோ என்னவோ மறுமொழிக்கு நாவும் உதடும் அசைகிறது ஆனால் வார்த்தைகள் வருவதாய் இல்லை. எதுவும் தெரியாதவனாய் 'எதுக்கு திடிரெண்டு தங்ஸ் எல்லாம்...' என கேட்டேன். நிகத்தின் அறிமுகம் விரலிற்கு தேவையில்லையே. 'தாங்ஸ்..' என்றாள். இரண்டு வருடங்களுக்கு பின்னர் அவள் குரல் கேட்டதோ என்னவோ மறுமொழிக்கு நாவும் உதடும் அசைகிறது ஆனால் வார்த்தைகள் வருவதாய் இல்லை. எதுவும் தெரியாதவனாய் 'எதுக்கு திடிரெண்டு தங்ஸ் எல்லாம்...' என வினவினேன். 'இன்னைக்கு அப்பா உயிரோட இருக்கிறதுக்கு நீங்கதான் காரணம்.. அதான்..' என வினவினேன். 'இன்னைக்கு அப்பா உயிரோட இருக்கிறதுக்கு நீங்கதான் காரணம்.. அதான்..'. எனக்கு பேச்சு வரவில்லை. பற்களை இறுக உரசிக்கொண்டேன்.\n' என குரலை பணித்துக்கொண்டேன். 'அதோட அப்பா நீங்க செய்த இவ்வளவு பெரிய உதவி��்கு உங்களுக்கு ஏதாச்சும் பரிகாரம் செய்யணும்னு ஆசப்படுறார்.. என்ன வேணும் அரவிந்\nஅந்த மனுசனை இப்பொழுதே ஓடிச்சென்று குரல்வளையை நசித்து சாகடிக்கவேண்டும் போல் இருந்தது. எனது நிலாவிடம் எக்கச்சக்கமாய் கோவம் வந்தது என்றால் அது இப்பொழுதுதான். இவர்களுடன் எல்லாம் தொடர்ந்து பேச்சு வைத்திருப்பதே பாவம் எனத் தோணியது.\nபயங்கரக் கோவத்துடன் 'நல்லது நிலா, எனக்கு உன்னைத் தவிர எல்லாமே போதுமானதாய் இருக்கிறது. சரி, உங்க அப்பாவுக்கு திரும்பவும் ரத்தம் தேவைப்பட்டா கால் பண்ணு. ஓகே' என அழைப்பை அவசரமாய் அன்று துண்டித்த ஞாபகம். இல்லை............ திரும்பிப்பார்த்ததில் என் மேசையிலிருந்த நிலாவின் புகைப்படத்தை நோக்கி எறியப்பட்ட என் தொலைபேசி சுக்கு நூறாய் உடைந்து கிடந்தது. ஆனாலும், அவசரமாக நெருங்கிப்போய் பார்த்தேன், நல்ல வேளை என் நிலாவின் புகைப்படத்துக்கு மட்டும் எதுவும் ஆகியிருக்கவில்லை.\n- ஜீவநதி, ஆவணி 2014.\nLabels: கதை, சாதி, சிறுகதை, தமிழ்த்தந்தி, ஜீவநதி\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17\nவெளிநாடுகளில் தொலைக்கப்பட்ட எங்கள் வாழ்க்கை தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறது அண்மையகால நாட்குறிப்புக்கள். பல விடயங்கள் தொடர்பாக பேசியாகிவிட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் நம் சொந்தங்களை துரத்தும் இன்னுமொரு விடயம் அவர்கள் தொலைத்த ஈழத்து உணவுகள். நான் எந்த தேசத்திற்கு போனாலும் நான் மிஸ் பண்ணும் விடயங்களில் மிக முக்கியமானது இந்த உணவு. நம் உணவு வகைகளையும், நம் உணவுப் பழக்கங்களையும் எம்மால் இலகுவாக மாற்றிக்கொள்ள முடிவதில்லை. எமது உணவுப்பழக்கங்களும் ஒரு வகையில் எமக்கே உரித்தான ஓர் தனித்துவத்தை உறுதிப்படுத்துகின்றது. எமது உணவுப் பழக்கவழக்கங்கள் எமக்கான தனித்துவம் என்பதை உலகின் பல திசைகளுக்கு சென்று வரும் போது ஆத்மார்ந்தமாக அனுபவித்திருக்கிறேன்.\n2011 இல் ஜெனிவாவின் நடுநகர்ப்பகுதியில் இந்த அனுபவம் எனக்கும் என் பாக்கிஸ்தானிய நண்பன் ஒருவனிற்கும் நடந்தது. இரண்டு வாரமாக வெஸ்ட்ரேன் பூட் என எங்கள் வயிறுகளை தொல்லைசெய்ததன் விளைவு, எங்கள் நாக்குகள் இந்தியன் ரெஸ்ட்டுரன்ட் தேடி அலைய ஆரம்பித்தது. ஜெனிவாவில் அன்றுதான் முதல் தடவையாக இந்தியன் ரெஸ்ட்டுரன்ட் ஒன்றை கண்டு பிடித்து சாப்பிடப்போன முதல் அனுபவம் எனக்கு. அங்கு சென்றபோ���ு சட்டென வயிற்றினுள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. அத்தனை பிரவாகம் எனது வயிற்றிற்கு. இரண்டுவார தவிப்பு அல்லவா அப்பொழுதுதான் நமது தமிழ் உணவுகளின் ஆக்கிரமிப்பு, அதற்கு முழுவதுமாக அடிமையாக்கப்பட்ட நமது நிலைமை என்பன சரியாக புரிய ஆரம்பித்தது. ஏதோ கடந்த இரு வாரம் கிடைக்காத ஒரு ஆனந்தம் உடல் பூராவும் பரவிக் கிடந்தது. பசி திடீரென எல்லை கடந்தது. ஆடர் எடுத்துக்கொண்டு இடது வாசல் வழியாக உள்ளே சென்ற அந்த வெயிட்டரை வெட்கம் கெட்ட நாவு அவசரமாக தேடிக்கொண்டிருந்தது. உணவிற்காய் இத்தனை பரவசம் கொண்டது எனது வாழ்க்கையில் இன்றுதான். சாப்பாடு வந்தது. நான் ஆடர் செய்த அதே சிக்கின் ப்ரியாணி. அவித்த முட்டை ஒன்றும் கண்படக்கூடாது என்பது போல் நடு சோற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படியே கரண்டியை வேகமாக எடுத்து, சவலால் மணல் அள்ளுவதைப்போல் முட்டைக்கு இடப்புறமாக திணித்து, அள்ளி அப்படியே வாயில் கொட்டினேன். நீங்கள் நினைப்பது சரிதான், அன்று எனக்கு அப்படியொரு அவா அந்த சாப்பாட்டின் மேல்.\nஅப்புறம் என்ன... \"ப்ரியாணியும் அவன் மூஞ்சியும்னு\" திட்டிவிட்டு ஒரு ப்ரியாணிக்கு கிட்டத்தட்ட 25 டாலர்களை மனம் எரிய எரிய அள்ளிக் கொட்டிவிட்டு வீடு திரும்பினோம். அங்கிருந்து வெளிக்கிடும் போது அப்படியொரு கோவம் அந்த கடைக்காரன் மேல். பின்னர் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பாவமாக இருந்தது. உண்மைதானே, நம் அம்மாவை பிட்சாவும், பஸ்ராவும் செய்யச்சொல்லி அதை வெள்ளைக்காரனுக்கு பரிமாறினால் அவர்கள் இப்படித்தானே கோவப்படுவார்கள். பொது மன்னிப்பு வழங்கி அந்த கடைக்காரனை சரி பிழைத்துப் போ என விட்டுவிட்டேன்.\nஇலங்கையின் தமிழர் தேசங்களில் காணப்படும் உணவு பழக்கவழக்கங்கள் இன்று நேற்கு அல்ல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கி அதிகம் மாறாமல் இருந்துகொண்டிருக்கும் ஒரு புராதன அம்சமாகும். பொதுவாக வடக்கு கிழக்கின் புவியியல் அமைப்பு, வளங்கள், விவசாய உற்பத்திகள், பிற உணவு உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருட்கள் தொடர்பான வணிகம், நில உடைமை, நில பயன்பாடு என்பன நம் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகப்பெரிய தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இருந்தாலும் வடக்கின் எல்லா பிரதேசங்களிலும் எல்லா சமூக கட்டமைப்புக்களிலு��் ஒரே வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருக்கின்றனவா எனப்பார்த்தால் இல்லை. இந்த அன்றாட உணவுப்பழக்க வேறுபாடுகளுக்கான பின்னணியில் சமூக அமைப்பு, தொழில், பொருளாதார நிலை, சமூக அந்தஸ்து, வாழ்விடச் சூழல் என்பன மிக முக்கிய காரணிகளாக அமைகின்றன. சமய கோட்பாடுகளும் எங்கள் உணவுப் பழக்கத்தில் மிகவும் முக்கியமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழர் தேசங்களில் அரிசிச் சோறு மிகப்பிரதானமான உணவாக இருந்தாலும் பல வகையான துணை உணவு வகைகளின் ஆதிக்கத்தை அதிக அளவில் காணமுடியும். அதில் மிக முக்கியமான துணை உணவு வகையாகக் காணப்படுவது கோதுமையாகும்.\nஒரு முறை யாழ்ப்பாணத்தில் புன்னாலைக்கட்டுவான் எனப்படும் ஒரு ஊரிற்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சந்தர்ப்பம் எனது சகோதரியால் கிடைத்தது. யாழ்ப்பாணம் மிகவும் பரந்த ஒரு தேசம். அப்பொழுதெல்லாம் எனக்கு யாழ்ப்பாணத்தில் அந்த நல்லூரடி, ரெம்பிள் ரோட், பஸ்ராண்ட் இந்த மூன்றைத்தவிர வேறு எதுவும் தெரியாது. இந்த மூன்று இடங்களை விட்டு வேறு எங்கு போனாலும் மகாபாரத கதையின் நடுவில் தொலைந்தவன் போல ஆகிவிடுவேன். சரி மீண்டும் புன்னாலைக்கட்டுவான் கதைக்கு வரலாம். எனது சகோதரியின் உயிர் நண்பி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்க வேண்டியிருந்தது. எனது பால்ய காலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய நல்லதொரு அபிப்பிராயம் வருவதற்கும், யாழ் மக்களின் மீதான உயர்ந்த நம்பிக்கை ஏற்படுவதற்கும் இந்த புன்னாலைக்கட்டுவானில் நான் தங்கிய அந்த இரண்டு நாட்கள்தான் காரணம் என்பேன். அதிலும் சுத்தமான தமிழ் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு களைத்துப் போனதுதான் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அங்குதான் அதிகமான யாழ்ப்பாண உணவுப் பழக்கம் பற்றி அனுபவிக்கக் கிடைத்தது. இன்றும் கூட மனதில் நிற்கிறது அந்த சாப்பாடு. தாங்ஸ் ஆன்டி.\nபொதுவாக தமிழர் பிரதேசங்களில் முதன்மை உணவு சோறு மற்றும் கறி ஆகும். பொதுவாக நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகமானவர்கள் விரும்பி உண்ணுகிறார்கள். இதைத்தவிர நெல்லை அவிக்காமல் குற்றும் போது கிடைக்கும் சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி என்பனவற்றிலும் சோறு ஆக்குவதுண்டு. பொதுவாக இந்த அரிசிச் சோற்றுடன் மிகப்பிரதான���ாக சேர்த்துக்கொள்ளப்படும் கறி வகையில் குறிப்பிட்டளவு மரக்கறி மற்றும் மாமிசங்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. எனக்கு அதிகம் பிடித்த கறி வகைகளை எனது அனுமதியோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதற்கு முதல் இந்தப் பதிவை வாசித்துவிட்டு நான் ஒரு சாப்பாட்டு இராமன் என்கின்ற முடிவிற்கு வந்துவிடக்கூடாது. சிறு வயதில் நான் ஹஸ்டலில் சேர்க்கப்பட்டு கணிசமான வருடங்கள் அங்கு இருந்துதான் படித்தேன். அங்கு இருக்கும் பொழுது சலித்துப்போன ஒரு உணவை இப்பொழுது எங்கு கிடைத்தாலும் மிஸ் பண்ணாமல் ஒரு பிடி பிடித்துவிடுவேன். இறுதியாக இதை அனுபவித்தது முல்லைத்தீவில். காலைச்சாப்பாட்டிற்காக சென்றிருந்த போது அந்த கடைக்கார பையன் வாசித்த மெனுவில் இறுதியாக இருந்தது 'பாணும் பருப்புக் கறியும்'. பிறகென்ன.. உடனடியாகவே ஓடர் செய்தாயிற்று. எனது ஹஸ்டல் வாழ்க்கை எனக்கு ஞாபகம் வந்து மறைந்தாலும் எனக்கு பாணும் பருப்பும் நன்றாக பிடிக்கும். பாணுக்கும் அந்த பரிப்பிற்குமான கம்பினேஷன் இருக்கிறதே.. இதை யார் கண்டுபிடிச்சிருப்பார் எண்டு ஹாஸ்டலில் இருக்கும் போது ஆத்திரத்திலும் இப்போது ஆச்சரியத்திலும் அடிக்கடி நினைப்பதுண்டு.\nபாணும் பருப்புக்கறியையும், நம் ஈழப்போராட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. காரணம் உங்களுக்கே புரியும். இலகுவாக மற்றும் மலிவாக கிடைக்கக்கூடியவற்றை வைத்துக்கொண்டு இலகுவாக சமைத்து வேகமாக பரிமாறக்கூடியதாக இருப்பதே இந்த பாண் - பருப்பு கூட்டணியின் வெற்றி. இப்பொழுது வெளிநாட்டில் வசித்தாலும் எவராச்சும் பாணும் பருப்பையும் காட்டி வேண்டுமா என்றால் அவர்களுக்கு பின்னாடியே போய்விடுவேன். அடுத்து, இந்த குழம்பு பற்றி பேசினால் என்னால் இங்கு நின்மதியாக இருக்க முடியாது. இந்த குழம்பைக் கண்டு வருடங்கள் ஆகிவிட்டது. குழம்பு என்றால் என்ன என்று அம்மாவிடம் ஒரு முறை கேட்ட போது 'கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், பாகற்காய் போன்ற காய், கிழங்கு வகைகளில் ஒன்றை முதன்மையாகச் சேர்த்து தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், பழப்புளி, உப்பு போன்ற சேர்மானங்களுடன் ஆக்கப்படுவது குழம்பு எனப்படும்' என கூறிச்சிரித்தார். அப்ப இவை அனைத்தையும் மிக்ஸ் பண்ணி சமைத்தால் அது சாம்பாறா என்றேன். சாம்ப��று பற்றி பேசும் பொழுது இட்டலியையும் தோசையையும் ஞாபகப்படுத்தாமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டு அளவிற்கு நாங்கள் சாம்பாறு பிரியர்கள் இல்லை என்றாலும் பொதுவாக கோவில்களில் அன்னதானம் செய்பவர்கள் சில சமயங்களில் பல கறிகள் செய்வதைத் தவிர்ப்பதற்கு எல்லாக்காய்களையும் சேர்த்து சாம்பார் செய்வதுண்டு.\nதமிழனாக நான் அதிகம் விரும்பி உண்ணும் ஈழத்து உணவுகளை இப்பொழுதெல்லாம் அதிகம் மிஸ் பண்ண வேண்டியிருக்கிறது. வரட்டல் தூள் கறி (கூட்டுக்கறி), பால்க்கறி (வெள்ளைக்கறி), கீரைக் கடையல், வறை அதுவும் வாழைப்பூ, புடோல், சுறா போன்றவற்றின் வறைகள், துவையல், சம்பல் அதுவும் பச்சைக் கொச்சிக்காய் சேர்த்து தேங்காய்ப்பூவுடன் அம்மியில் அரைத்து எடுக்கும் சம்பல், பொரியல், சொதி அதுவும் எலும்புகளை இட்டு தேசிப்புழி சேர்த்து தயாரிக்கப்படும் சொதி என நம் உணவுகளைப் பற்றி பேசும் போது நாவில் கண்டபடி சுவையூறும். வன்னியில் நிகழும் கொண்டாட்ட அல்லது விசேட வைபவங்களில் நான் மேலே குறிப்பிட்ட அனைத்து உணவுகளும் வரிசையில் அடுக்கி வைத்து பரிமாறப்படும். இந்த பந்தியை அதிகமானவர்கள் தவற விடுவதில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதை தவற விட்டுவிடக்கூடாதென்பதில் நான் மிகவும் கவனமாக இருப்பதுண்டு. உலகில் உள்ள ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகிற பொழுது நமது உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்துக்கொள்ளுவது அதிகமாக இருக்கிறது. மிளகாய்த்தூளின் பயன்பாடு கூட இந்தியாவோடு ஒப்பிடுகையில் அதிகம் என்றே சொல்ல வேண்டும். இவை இரண்டும் பிற உணவு வகைகளுடன் ஈழத்து உணவு வகையை பிரித்துக்காட்டும் மிக முக்கியமான காரணிகளாகும்.\nஇப்படி நமக்கே உரியதான இந்த ஈழத்து உணவு வகைகளை தேடித் தேடி அலையும் புலம் பெயர் தமிழர்களிடம் கேட்டுப்பார்த்தால் புரியும் அதன் மதிப்பு. ஒவ்வொரு நாளும் அரிசிச் சோறும் குழம்பும் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் திகட்டாத அவர்களுக்கு வெளிநாடுகளில் வெஸ்ட்ரேன் பூட் உடன் தினமும் சண்டை செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு முறை KFC, Mcdonald பாஸ்ட் பூட்களை சாப்பிட்டு விட்டு மார்வலஸ் என வாயைப்பிழக்கும் நீங்கள் வெளிநாடுகளில் அதை நம்பியே புளைப்பு நடாத்தும் எங்கள் வயிறுகளைக் கேட்டுப்பாருங்கள். பக்கம் பக்கமாக புலம்பி அழும். லீட்டர் லீட்டராக அழுது கொட்���ும். இன்னும் நம் உணவு பற்றி பேசுவதற்கு அதிகம் இருக்கிறது. அவற்றை இன்னுமொருவாரம் தொடர்வோம். அதுவரை பசித்திருங்கள்.\nதமிழ்த்தந்தியில் இதுவரை வெளியான கருகிய காலத்தின் நாட்குறிப்புக்களை வாசிக்க இங்கே செல்லுங்கள்.\nLabels: கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், தமிழ்த்தந்தி\nநீ முடிசூடி ஆட்சி புரிந்ததா\nஇல்லை - நான் விட்டுக்கொடுக்கும் சண்டைகளில்\nஎன்னை நீ எரித்து முடித்ததா\nஎன் தொண்டைக்குழிக்குள் திராவகம் கொட்டியதா\nகாதல் வழிய வழிய - உன்னை\nகொட்டித் தீர்த்து தீர்ந்து போனது\nகண்ணீர் சொரிய சொரிய - உன்னை\nகாதல் ஒரு தீராப் பிரவாகம்\nநீ வரம் கிடைத்து எங்கோ தாரம் ஆனாய்.\nநானோ கரம் தொலைத்து எனக்கே பாரம் ஆனேன்.\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 16\nபொருளாதாரம், வசதி வாய்ப்புக்கள், உறுதிசெய்யப்பட்ட பாதுகாப்பு, அழகான வாழ்க்கைத்தரம் என அனைத்தும் புலம்பெயர் வாழ்க்கையில் கிடைத்தாலும் ஆங்காங்கே சிறு சிறு ஏமாற்றங்களும், இழப்புக்களும், விரக்தியும் அந்த வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பலர் வெளிநாடுகளிலே நிறையவே பணம் சம்பாதித்தாலும் சங்தோஷமான வாழ்க்கையை கோட்டை விட்டுவிடுகிறார்கள். பணமும் சந்தோஷமும் அதிகமாக வாழ்க்கையில் ஒன்றாய் கிடைப்பதில்லை. பணம் வருகின்ற போது சந்தோஷம் தூர போய்விடுவதுண்டு. அதேபோல சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கிறபொழுது பணப்பை வெறுசாகிவிடுகிறது. ஒரு வகையில் பணத்திற்கும் சந்தோஷத்திற்குமான இடைவெளியை நிரப்புவதே இறுதியில் வாழ்க்கையாகிறது. இன்னுமொரு வகையில் பார்த்தால், வெளிநாட்டு வாழ்க்கை என்பது உணவிற்காக ஓடி ஓடி உழைக்கும் பலரிற்கு அங்கு சரியாக உணவருந்த நேரமோ, சந்தர்ப்பமோ கிடைப்பதில்லை. சிலரின் வாழக்கை உழைத்தலில் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறது. இவர்கள் வாழ்வது எப்போது\nஅதிகமான இளைஞர்களின் வாழ்க்கை அங்கே வேலைக்காயும் தொழிலிற்காயும் உழைப்பிற்காயும் செலவு செய்யப்படுகிறது. இவர்கள் தேடும் சகலதும் கையில் பூரணமாக வந்துசேரும் பொழுது வாழ்க்கை பல சந்தோஷங்களை தொலைத்துவிட்டு ஒரு வெறும் கூடாய் நின்றுகொண்டிருக்கும். அப்பொழுது இத்தனை கஷ்டங்களை அனுபவித்தும் வாழ்க்கையை வாழ முடியாமல் போய்விட்டதே என மனது பூராகவும் ஏமாற்றம் ஒட்டிக்கொள்ளும். அப்போது அந்த வாழக்கை, கண்கள் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரதிற்காய் ஏங்கிக்கொண்டிருக்கும். இது இளைஞர்களின் வெளிநாட்டு வாழ்க்கையின் ஒரு பக்கம். நானும் பல தடவைகள் யோசிப்பதுண்டு, வீட்டில் நடக்கும் ஒரு சந்தோஷமான நிகழ்வில் பங்கெடுக்க முடியாமல் வேலை பணமென்று வெளிநாட்டில் இருந்துகொண்டு எதை அனுபவிக்கப்போகிறோம் என்னைப்பொறுத்தவரையில் சாதாரண சந்தோஷமான வாழ்க்கையை நமக்கு கொடுக்கும் அளவிற்கு போதுமான பணத்தை உழைத்தால் போதும். உழைத்து உழைத்து நம் வாழ்க்கையை அனுபவிக்காமல் முடித்துக்கொள்ள நான் மட்டுமல்ல வெளிநாடுகளில் வசிக்கும் பல இளைஞர்களுக்கு விருப்பமில்லை. நோக்கமும் இல்லை.\nஒருமுறை மன்னாரில் இருந்தபொழுது நண்பனோடு ஒரு இறந்தவீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனக்கும் அந்த இறந்தவீட்டிற்கும் சம்மந்தம் இல்லையென்றாலும் அது என் குறித்த நண்பனிற்கு வேண்டப்பட்ட இடம். அவனது வற்புறுத்தலின்பேரில் கட்டாயம் போகவேண்டியதாயிற்று. திருமண வைபவங்களிற்குத்தான் அழைக்காமல் செல்வது அநாகரிகம். இறப்பு வீட்டிற்கு இல்லையே. நண்பனிடம் வருகிறேன் என்றேன். மன்னார் நகரத்திலிருந்து 45 மணிநேரம் பயணம் செய்ததில் அந்த கிராமத்தை கண்டடைந்தோம். மன்னார் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து அதிக எண்ணிக்கையான மக்கள் வெளிநாடுகளில் இருப்பது என்றால் அது இந்த கிராமம்தான் என நான் வீட்டிலிருந்து கிளம்பும் போதே எனது தந்தை ஹின்ட் அடித்திருந்தார். அந்த கிராமத்தை 'வெளிநாட்டு வில்லேச்' என்று செல்லமாய் வேறு அழைப்பார்களாம். அந்த கிராமத்தை அடைந்த நானும் நண்பனும் ஒருவாறு அந்த வீட்டை கண்டடைந்தோம். ஏராளமான சனக்கூட்டம். இறந்தவர் நிச்சயம் நல்ல மனிதராக வாழ்ந்து இறந்திருக்க வேண்டும். நாம் இறக்கும் போது இறுதியாக நம் உயிரற்ற உடலைப்பார்க்க எத்தனை பேர் வருகிறார்கள் என்பதில்தான் நாம் இந்த உலகத்தில் எப்படி வாழ்ந்திருக்கிறோம், எதை சம்பாதித்தோம் என்பனவற்றை சரியாக அளவீடு செய்துகொள்ள முடியும்;. அந்த சனக் கூட்டம் நிறைந்த மரணவீட்டினுள் செல்லும் பொழுது 'காசு பணத்த விட முதல் மனிதர சம்பாதிக்கணும் மகன்' என அடிக்கடி என் அம்மா சொல்லும் வாக்கியம் நினைவிற்கு வந்தது.\nஉள்ளே சென்று, வீட்டின் முற்றத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த உடலை பார்வையிட்டோம். அந்த சவப்பெட்டியில் கிட��்திவைக்கப்பட்டிருக்கும் அம்மா அப்பொழுதுதான் எனக்கு அறிமுகமாகிறார்; இருந்தும் அவருடன் பேசவோ அல்லது ஒரு புன்னகையை உதிர்க்கவோ முடியாமல் போனது துர்வதிஷ்டம். அந்த இறந்த உடலில் கழுத்து, கைகளை மொய்த்திருந்த தங்க நகைகள் அப்பா சொன்ன 'வெளிநாட்டு வில்லேச்சை' சட்டென ஒரு முறை உறுதிசெய்துகொண்டது. இறுதிமரியாதையை முடித்துவிட்டு சற்று அகன்று நூற்றுக்கணக்காய் வரிசையில் நின்றுகொண்டிருந்த பிளாஸ்டிக் கதிரைகளில் இரண்டை நானும் நண்பனுமாய் நிரப்பிக்கொண்டோம். எனது விழிகள் அங்கும் இங்கும் மேய்ந்துகொண்டிருந்தது. அந்த மேச்சலில், இறந்த அந்த உடலிற்கு கொஞ்சம் அருகில் உயரமாய் பொருத்தப்பட்டிருந்த ஒரு வெப் கம் (இணைய வீடியோ கமறா) சிக்கியது. மிகவும் அவசர அவசரமாக அதை கூர்ந்து அவதானிக்க ஆரம்பித்தேன். அந்த கமறாவிலிருந்து எங்கோ செல்லும் அந்த வயர் வழியே என் கண்கள் நடந்தது. இறுதியில் அந்த வயர் கொஞ்சம் தூரமாய் உள்ள ஒரு மேசையில் வைக்கப்பட்டிருந்த மடி கணினியுடன் தொடுக்கப்பட்டிருந்தது. இதைப்பற்றி கொஞ்சம் தெரிந்தாக வேண்டுமே என அருகில் எனது நண்பனுடன் உரையாடிக்கொண்டிருந்த அவனது மாணவன் ஒருவனிடம் கேட்டேன். அந்தப் பையன் நிச்சயம் இந்த வீட்டாட்களின் உறவுக்காரனாகத்தான் இருக்க வேண்டும். அவன் நான் கேட்ட கேள்விக்கான விடையை தெளிவாக விபரித்தான். 'செத்துப்போன இந்த பெரியம்மாட கடைசி மகன் வெளிநாட்டில இருக்கிறார் சார். அவர் அங்க போய் இப்ப ஒரு வருஷம்தான் ஆகுது. இப்ப இங்க வந்தா மறுபடியும் திரும்பி அந்த நாட்டுக்கு போக முடியாதாம். அதால அவர வீட்டாக்கள் வர வேண்டாம் எண்டுட்டாங்க.. அதனால அவர் அங்க இருந்துகொண்டு ஸ்கைப்பில பாத்துக்கொண்டு இருக்கார்..'\nஇதைக்கேட்டதும் எனக்கு தலை விறைத்துப் போனது. உடனடியாகவே அந்த வெளிநாட்டிலிருக்கும் நபரின் இடத்தில் என்னை வைத்து யோசித்தேன். நானாக இருந்திருந்தால், திரும்பிப்போக முடியாது என்றால் கூட கவலையில்லை, நிச்சயம் வந்திருப்பேன். 'டேய் அம்மாடா..' என மனதுள் ஆவேசமாய்க் கூறி என் தொடைகளில் அடித்துக்கொண்டேன். அம்மா இறந்துபோகும்போது கூட அருகில் இருக்காத அல்லது இறுதியாக அவள் முகத்தை பார்க்க குடுத்துவைக்காத ஒரு வெளிநாட்டு வாழ்க்கை எதற்கு என்று தெரியவில்லை. இப்படி சிந்திப்பதால், மார்டேன் உலகத்தில் நான் பிற்போக்குவாதியாக உங்களில் சிலரிற்கு தோன்றலாம்; பறவாயில்லை. அம்மாவுடன் வெளிநாடு என்ன, அதையுமே ஒப்பிட்டு முன்னுரிமைப்படுத்த என்னால் முடியாது. இந்த இறந்த வீடு என்னில் பெரியதொரு மனப்பாரத்தை தோற்றுவித்திருந்தது. யுத்தமும், அதனாலான வெளிநாட்டு தேவைகளும் இறுதியில் எமக்கு கொடுத்த பரிசு இதுதானா' என மனதுள் ஆவேசமாய்க் கூறி என் தொடைகளில் அடித்துக்கொண்டேன். அம்மா இறந்துபோகும்போது கூட அருகில் இருக்காத அல்லது இறுதியாக அவள் முகத்தை பார்க்க குடுத்துவைக்காத ஒரு வெளிநாட்டு வாழ்க்கை எதற்கு என்று தெரியவில்லை. இப்படி சிந்திப்பதால், மார்டேன் உலகத்தில் நான் பிற்போக்குவாதியாக உங்களில் சிலரிற்கு தோன்றலாம்; பறவாயில்லை. அம்மாவுடன் வெளிநாடு என்ன, அதையுமே ஒப்பிட்டு முன்னுரிமைப்படுத்த என்னால் முடியாது. இந்த இறந்த வீடு என்னில் பெரியதொரு மனப்பாரத்தை தோற்றுவித்திருந்தது. யுத்தமும், அதனாலான வெளிநாட்டு தேவைகளும் இறுதியில் எமக்கு கொடுத்த பரிசு இதுதானா. இந்த கேள்வியோடே வீடு வந்து சேர்ந்தேன். எனது அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன். அதற்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு பதில் சொன்னார் பாருங்கள்..\n'அது சரிதானே, அம்மாக்கள் இன்றைக்கோ நாளைக்கோ இறந்துவிடுவோம். பிள்ளைகள் உங்க உங்க எதிர்காலத்த பார்க்கவேண்டாமா அவன் வராம விட்டதில என்ன தப்பு அவன் வராம விட்டதில என்ன தப்பு கெதியா போய் குளிச்சிட்டு வா, 4 மணியாச்சு, உனக்காக நானும் இன்னும் சாப்பிடாம பாத்துக்கிட்டு இருக்கன் கெதியா போய் குளிச்சிட்டு வா, 4 மணியாச்சு, உனக்காக நானும் இன்னும் சாப்பிடாம பாத்துக்கிட்டு இருக்கன்\nஇதேபோல சில மாதங்களுக்கு பிறகு ஒருமுறை வவுனியாவிலுள்ள எனது நண்பியின் வீட்டிற்கு போயிருந்தேன். அன்று ஞாயிற்றுக் கிழமை. நண்பியின் வீட்டில் அனைவரும் இருந்தார்கள். இவர் எனது நீண்டநாள் தொழில் ரீதியான நண்பி. அவர்கள் வீட்டாட்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கும்தான். அங்கு செல்கின்ற போதெல்லாம் ஒரு உண்மையான அன்பை என்னால் அனுபவிக்கக்கூடியதாய் இருக்கும். இதற்காகவே எப்பொழுதெல்லாம் வவுனியாவிற்கு சென்றாலும் அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் எனது பயணத்தை முடித்துக்கொள்வதில்லை. நண்பியின் அம்மா, அப்பா, அவள் தங்கை என சகலரும் என்னை அவ���்கள் வீட்டுப்பிள்ளை போலவே பாசத்தைக் கொட்டி கவனித்துக்கொள்வார்கள். எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் அந்த வீடு அன்று நான் சென்றபோது ஏதோ ஒரு அமைதியால் சூறையாடப்பட்டிருந்தது. அங்கிள் முற்றத்தில், நண்பி கட்டிலில், தங்கச்சி விறாந்தையில் கூரையைப் பர்த்தபடி.. என்ன நடக்கிறது என்றே என்னால் புரிந்துகொள்ளமுடியாமல் போனது. ஏதோ பிரச்சனை என்பது மட்டும் எனக்கு தெளிவாக விளங்கவே 'அன்டி எங்க' என வெளியில் வந்த நண்பியிடம் கேட்டேன். 'உள்ள..' என ஆட்காட்டி விரலைத்தூக்கி அறையைக் காட்டினாள். என்னவோ ஏதோ என சட சடவென அறையைத்திறந்துகொண்டு உள்ளே போனேன். கணினியின் முன்னே உட்கார்ந்திருந்த அன்டி 'வா அமல்..' என வெளியில் வந்த நண்பியிடம் கேட்டேன். 'உள்ள..' என ஆட்காட்டி விரலைத்தூக்கி அறையைக் காட்டினாள். என்னவோ ஏதோ என சட சடவென அறையைத்திறந்துகொண்டு உள்ளே போனேன். கணினியின் முன்னே உட்கார்ந்திருந்த அன்டி 'வா அமல்..' என உள்ளே அழைத்தார். அவரது இரு கண்களும் கொவ்வம் பழம்போல் சிவந்திருந்தது. இரண்டு கண்களிலிருந்தும் வடியும் கண்ணீர் அவர் நாடியில் குவிந்து, சொட்டென கீழே விழுந்து தெறித்தது. 'சம்திங் றோங்' எனத் தெரியவே, நான் சடாரெனக் கதவை மூடிவிட்டு வெளியே வந்தேன்.\n' நண்பி வினவியதுகூட புரியாமல் குளப்பத்தில் நின்றுகொண்டிருந்தேன். 'அது இருக்கட்டும், நீ கொஞ்சம் வெளிய வா..' என அவளை அழைத்துக்கொண்டு முற்றத்திற்கு வந்தேன். 'என்னடி பிரச்சின..' என தொங்கிக்கொண்டிருந்த அவள் முகத்தை நிமிர்த்திக் கேள்விக்குறியைப் போட்டேன்.\n'அது பெருசா ஒண்ணும் இல்லடா.. இண்டைக்கு கனடாவில அக்காவுக்கு சீமந்தம் செய்யுறாங்க.. அதுதான் அம்மா தான் அவகூட இல்லையேனு ஒரே பீலிங்.. அந்த பங்சனத்தான் ஸ்கைப்பில பாத்துக்கிட்டு இருக்கா..'\n'அட இதுதானா பிரச்சனை. அதுக்கு எதுக்கு அழணும். வெளிநாட்டில கலியாணம் கட்டி வைக்கிறப்போவே இப்படியெல்லாம் நடக்கும்னு தெரியும்ல.. பிறகு எதுக்கு இப்ப அழுதுகிட்டு..' சமாதானம் சொல்வதாய் கொஞ்சம் கோவம் கலந்து வசனம் பேசினேன். பிறகு 'சரி அது இருக்கட்டும் இப்ப நீ எதுக்கு கண் கலங்குறே' என மீண்டும் குனிந்த தலையை நமிர்த்தி அவளிடம் கேட்டேன். அதற்கு நூறுகிலோ சோகம் அவள் முகத்தில் தொங்கிக்கொண்டிருக்க, கண்கலங்கியபடி அவள் சொன்னாள்,\n'நானும் கலியாணம் கட்டி வெளிந��ட்டுக்குத்தானே போகப்போறன்...\nஇதுவரை வெளியான இத்தொடரின் ஏனைய பகுதிகளை வாசிக்க இங்கே செல்லவும்.\nLabels: கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், தமிழ்த்தந்தி\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.\nஅண்மைய நாட்குறிப்புக்கள் புலம் பெயா் தமிழா்கள் வாழ்வியலையும், தமிழ்மொழிப் பாவனையையும் பேசி நகா்ந்துகொண்டிருக்கிறது. இறுதியாக நான் பதிவிட்ட குறிப்பிற்கும் இன்றைய குறிப்பிற்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது. இறுதிவார குறிப்பில் வந்துபோன அந்த என் “இத்தாலி” நண்பியை நீங்கள் இதுவரை மறங்திருக்க மாட்டீா்கள் என நினைக்கிறேன். சாி, இவ்வார குறிப்பினுள் செல்லலாம். இந்த குறிப்பை நகைச்சுவை உணா்வோடு வாசியுங்கள். ஆனால் நான் சொல்ல வரும் கருத்தை மட்டும் சீாியசாக கவனித்துக்கொள்ளுங்கள்.\nநாம் அனைவரும் கொண்டாடும் எமது தாய்வழி விடயங்களில் இந்த தாய் மொழி மிக முக்கியமானது. மொழி என்பது என்னைப் பொறுத்தவரையில் எமக்குகொடுக்கப்படும் ஒரு உணர்வு ரீதியான தனித்துவம். மொழியை ஒரு சந்தோசமான உணர்வாகவே நான் பார்க்கிறேன். அதனால் தான் அந்த மொழியை எம்மால் அழகாக, உணர்ச்சி பூர்வமாக உச்சரிக்க முடிகிறது. அதிலும், எமது தமிழ் மொழி என்பது மிகவும் அழகானது. உண்மையில் தாயை அதிகம் நேசிப்பவர்கள் தங்கள் மொழியையும் அவ்வாறே நேசிப்பார்கள் என்று அண்ணா ஒருமுறை சொல்லியிருந்தாா். (என்ட அண்ணா இல்லேங்க, அறிஞர் அண்ணா..). உண்மையில் அது அறிவுபுா்வமான வார்த்தைகள் தான். ஏனெனில் தாயிற்கும் மொழிக்கும் அப்படியொரு சம்மந்தம் இருக்கிறது.\nகடந்த வருடம் வேலை காரணமாக சில நாட்கள் வவுனியாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹாட்டலில் தங்கவேண்டியிருந்தது. ஒருநாள் காலையில் எழுந்து வழமைபோல காலை உணவிற்காய் அந்த ஹோட்டலின் உணவருந்தும் (restaurant) இடத்திற்கு வந்தேன். அங்கு வந்ததும் அழகான பூசணிக்காய் சைசில் அமா்ந்திருந்த இரண்டு பெண்களையும், அவர்களுக்கு முன்னால் இந்தியாவின் 'நண்டு மாா்க் பனியன்கள்' விளம்பரத்திற்கு வருபவா்கள் போல இரண்டு பசங்களையும் ஒரு வயதான மனிதரையும் பார்த்தேன். அவர்கள் ஒரு ஓரமாய் உள்ள மேசையில் உட்கார்ந்து போக்கோடும் (முள்ளுக்கரண்டி) நைப்போடும் (சாப்பாட்டு கத்தி) சண்டை போட்டுக்கொண்டிருந்தாா்கள். நிச்சயமாய் இவர்கள் வெளிநாட்டு கனவான்கள் தான்.\nநானும், பக��கத்து மேசையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். அவர்கள் மேசையில் இருந்துவந்து எனது காதில் விழுவது எல்லாம் ஒன்று கரண்டி, ப்ளேட்டோடு சண்டைபோடும் சத்தம், இரண்டாவது நுனி நாக்கில் அங்கும் இங்குமாய் தெறித்துக்கொண்டிருக்கும் ஆங்கிலம். ”என்னமா பேசுராங்கையா இங்குலீசு” என எண்ணியபடி அவா்களையே வாய்மூடாமல், கண்வெட்டாமல் பாா்த்துக்கொண்டிருக்கும் ரெஸ்ரூரன்ட் பையனை பாா்த்து பாா்த்து சிாித்துக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நானும் அவா்கள் உரையாடலிற்கு காதுகொடுக்கலாம் என ஆசைப்பட்டேன். அந்த ரெஸ்ரூரன்ட் பையனுக்கிருந்த இரசனை எனக்கும் கொஞ்சம் இருந்திருக்க வேண்டும். சேக்ஸ்பியரின் நாடக இலக்கியங்களில் அவ்வளவு பிாியப்பட்டு அவரது பல நாடக கவிதைகளை படித்திருந்தாலும் இவா்களது உரையாடல் வளக்கு எனக்கு சாியாக புாிவதாய் இருக்கவில்லை. உண்மையில் இவா்கள் தமிழா்கள் அல்ல என நினைத்து மறுபக்கம் திரும்பிய போது 'போடா சனியனே' என்று ஒரு பெண் குரல் அதே மேசையில் இருந்து வந்து என் கவனத்தை அந்த மேசைமேல் மீண்டும் திருப்பியது. திரும்பிப்பா்த்தேன், அது அவர்கள் தான். ஆகவே, அவா்கள் நிச்சயமாக நம்ம கூட்டம்தான் என்கிற முடிவுக்கு வந்துசோ்ந்தேன். அவர்கள் தமிழர்கள் என்பதை நான் சாியாக கண்டுகொள்வதற்கு உதவியாய் இருந்தது அந்த 'சனியனே' மட்டும்தான். தாங்ஸ் சனியனே\nஅவா்கள் அதிகமாக ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தாலும் இடையிடையே கொஞ்சம் தமிழும் எட்டிப்பாா்த்தது. எட்டிப்பாா்த்ததோடு அவ்வப்போது தவறி தவறி வீழ்ந்து ஆங்கில நாக்குகளில் தற்கொலை செய்துகொண்டிருந்தது. அரை மணி நேரம் நான் அங்கு இருந்ததில் எனது காதில் கேட்ட தமிழ் வார்த்தைகள் என்றால் பின்வருவன மட்டும்தான். ஆனாலும் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.\n'ஐ மிஸ்ட் மை நியூ டூத் பிரஷ்.. நீயாடி ஆட்டைய போட்டது\n'ஐ வோன்ட் டு கோ தேயார், பட்.. அவட மூஞ்சியையே பார்க்க சகிக்கல டாடி.',\n'மனுசனாடா நீ, பாருங்க டாடி',\n'அட கொக்கா மொக்கா, திஸ் இஸ் ஸ்ரீலங்கா மேன்..',\n'ஓகே, மூடிக்கிட்டு இருக்கியா, ஐ நோ...',\n“ஷிட்.. கைய எடுடா சனியனே\nஆங்காங்கே புறக்கிப்பாா்த்தால் இவ்வளவுதான் அவா்கள் பேசிய தமிழ்.\nஇதைத்தவிர வேறு எந்தவொரு தமிழ் வாா்த்தையும் என் செவிகளை அடைந்ததாய் இல்லை. ஸ்டைல்லாக தமிழும் ஆங்க��லமும் கலந்து பேசுகிறாா்கள். என்னவோ அவா்கள் உரையாடலை கேட்டுக்கொண்டிருக்கும் வரை ஜாலியாக இருந்ததே தவிர அவா்கள் மேல் கோவம் வரவில்லை. அவா்கள் பாவித்த அதிகமான தமிழ் வாா்த்தைகள் பேச்சு வளக்கிற்காய் நாம் இலக்கிய மரபிற்கு அப்பால் உதிாிகளாக பயன்படுத்தும் சொற்கள். எதற்காக அந்த சொற்களை மட்டும் பயன்படுத்துகிறாா்கள் எனப்பாா்த்தால், அவர்களிடத்தில் ஒரு விடயத்தை அவதானித்தேன். சில தமிழ் சொற்களை உச்சரிக்கும் போது வெளிப்படுத்தப்படும் உணர்வு (Expression) ஆங்கில சொற்களில் இல்லை என்பதால் தான் இடையில் குறித்த அந்த சொற்களை மட்டும் தமிழில் பயன்படுத்துகிறாா்கள். இந்த அக்காஇ தம்பிமாா் நம்ம யாழ்ப்பாணம் போகும் வழியில் உள்ள முருகண்டி கச்சான் கடைகார அம்மாவிடம் எப்படி பேசுவாா்கள் என்று கொஞ்சம் யேசித்துப்பாா்த்தேன். சிாிப்பு வந்தது. இப்படித்தான், “ஹாய் அம்மா, நாலு பக்கட் ஆப் கிரவுண்ட் நட்ஸ் கிடைக்குமா”. அதோடு அந்த கடைக்கார அம்மா கடையை மூடிவிட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்துவிடும்.\nஅவா்கள் பேசும் பொழுது கேட்டுக்கொண்டிருக்க இனிமையாக இருந்தாலும் நான் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றபோது அவா்கள் மேல் கொஞ்சம் கோவம்தான் வந்தது. மொழி என்பதும் அவரவர் உரிமைதான். அனாலும், அழகான தாய் மொழி இருக்கும் பொழுது எதற்காக இந்த மொழி மீதான அநாகாிகங்கள் என்பதுதான் புரியவில்லை. வெளிநாட்டில் தமிழை பேசினால் பலர் சிரிக்கலாம் அல்லது உங்களின் கௌரவம் குறைந்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தாயகத்தில் நீங்கள் தமிழில் பேசினால் தான் உங்களுடன் பேசுபவர் உங்களைப் பற்றி பெருமைப்படுவார் என்பதை மறந்து போகாதீர்கள்.\nநான் உணவை முடித்துக்கொண்டு, அந்த ஹோட்டல் பையனிடம் கேட்டேன். இவர்கள் யார் அவன் சொன்னான், ”சொந்த இடம் யாழ்ப்பாணம். கனடாவில இருக்கினமாம். அந்த அண்ணன், அங்கத்தைய சிடிசன், மற்ற எல்லாரும் போன வருஷம் தான் அங்க போனவங்களாம்”.\nஅட பாவிகளா, வெளிநாடு போய் ஒரு வருஷத்துக்குள்ளேயே தமிழ் செத்துடிச்சா இவங்கள என்னதான் பண்ணலாம் தமிழை பேச முடியாத அல்லது தமிழ் கடினமாக இருக்கும் வெளிநாட்டு தமிழர்களை கொஞ்சம் மன்னித்துவிடலாம். இவர்களை எடுப்புக்காகவும், கௌரவத்திற்காகவும், ஸ்டைலுக்காகவும், சீன் போடுவதற்கும், பந்தா காட்டுவதற்கும் இங்கிலீஸ் பேசும் தமிழர்களை கண்டாலே எனக்கு உச்சி முதல் பாதம் வரை கொதிப்பெழும்பும். அழகான தமிழை வாய் நிறைய, நாவை லாவகமாய் அசைத்து, உச்சரிக்கும் அந்த தமிழ் வார்த்தைகளின் இனிமையை இவர்கள் எப்பொழுதுதான் அறிந்துகொள்ளப் போகிறார்கள்.\nமாறாக எனக்குத்தொிந்து பல புலம்பெயா் தமிழா்கள் தங்கள் அன்றாட மொழிக்கு ஈடாக தமிழையும் பயன்படுத்துகிறாா்கள். கொஞ்சம் கூட தமிழில் பேச சந்தா்ப்பம் கிடைத்தால் அதை சந்தோஷமாக பயன்படுத்திக்கொள்கிறாா்கள். எனக்குத்தொிந்த பல நண்பா்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தங்களை விசேடமாக சமூக வலைத்தளங்களில் தமிழனாய் காட்டிக்கொண்டு தமிழில் பேசி தங்களை பெருமைப்படுத்திக்கொள்ளுகிறாா்கள். பிற மொழிகளுடன் வாழலாம் அதற்காக நமது தனித்தன்மையான தாய்மொழியை புறம் தள்ளிவிட முடியுமா தமிழா் எங்களின் உாிமைகளாகிய இனத்தையும், மொழியையும் இறுதிவரை கொண்டுசெல்வதில் உயிா்த்தியாகம் வரை விலைகொடுத்த ஆயிரம் ஆயிரம் தமிழா்களின் சுடுகாட்டில் நின்றுகொண்டு எங்களால் எப்படி ஒட்டுமொத்த தமிழ் உணா்வையும் கொச்சைப்படுத்த முடியும்\nஇதுவரை தமிழ்த்தந்தியில் வெளியான இத்தொடரின் சகல பகுதிகளையும் வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nLabels: கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், தமிழ்த்தந்தி\nதூரமாய் போன நிலவு நீ.\nதீண்டாமல் எப்படி விலகும் மேகம்.\nகோவிலில் அர்ச்சனை ஏந்தியபடி நான்.\nபூசாரி வரம் கொடுக்க தயாராகிறான்.\nவரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல.\nகிடைத்த வரம் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே.\nதிருமணமும் ஒரு வரம் தான்.\nஎனக்கோ அது ஒரு சாபம்.\nபிசாசுகள் கூட்டம் தேவாரம் பாட ஆரம்பித்துவிடும்.\nஎப்படி என் பக்கம் திரும்பும்.\nநானோ கூப்பிய கைகளோடு கடவுளை நிந்திக்கிறேன்.\nகடவுள் நல்லவர் என தேவாரங்கள் பாடியபடி.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், ���ன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nநிலா ஒரு அழகிய இராட்சசி.\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 17\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 16\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 15.\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/05/blog-post_28.html", "date_download": "2018-05-25T20:34:50Z", "digest": "sha1:LIEWGY5JZ26WSWW6EA45OLDTJO3EJRUM", "length": 37252, "nlines": 260, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header நீட்: ஹால் டிக்கெட் குழப்பத்தால் தேர்வு எழுத முடியாத ராசிபுரம் மாணவி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS நீட்: ஹால் டிக்கெட் குழப்பத்தால் தேர்வு எழுத முடியாத ராசிபுரம் மாணவி\nநீட்: ஹால் டிக்கெட் குழப்பத்தால் தேர்வு எழுத முடியாத ராசிபுரம் மாணவி\nநீட் தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் இருந்த குளறுபடியால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு எழுத முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.\nதேர்வு மையத்துக்கு எதிரே ஏமாற்றத்துடன் ஜீவிதா.\nமருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழக நீட் தேர்வு மாணவர்களுக்கு ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியது தொடர்பான சர்ச்சைக்கு இடையில் இத்தேர்வு தமிழகத்திலும் நடைபெற்றது.\nதேர்வுக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாகச் சென்ற பெற்றோர் ஆகியோர் பலத்த கெடுபிடிகளால் அலைகழிப்புக்கு ஆளானதாக பல இடங்களில் புகார்கள் எழுந்தன.\nராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி ஜீவிதாவுக்கு சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி செளடேஸ்வரி கல்லூரியில் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு ஹால்டிக்கெட் வழங்கபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி தேர்வு மையத்துக்கு வந்த ஜீவிதாவிடம் இரண்டு ஹால் டிக்கெட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றில் கேரள மாநிலம் கோட்டையம் பகுயில் உள்ள நீட் தேர்வு மையத்தின் முகவரியும் இன்னொன்றில் சௌடேஸ்வரி கல்லூரி முகவரியும் இருந்ததாகத் தெரிகிறது.\nஜீவிதாவுக்கு ஆதரவாக கேள்வி கேட்ட அவரது உறவினரை அப்புறப்படுத்தும் போலீசார்.\nகொண்டாலம்பட்டி கல்லூரிக்கு தேர்வு எழுத ���ந்தபோது அலுவர்கள் அந்த மாணவியைத் திருப்பி அனுப்பினர். அதன்பிறகு அங்கு கூடியிருந்த மற்ற மாணர்களின் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாணவியை தேர்வு மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு மாணவி ஜீவிதா தேர்வு மையத்தில் இருந்து அழுதுகொண்டே வெளியேறினார்.அப்போது ஊடகங்களிடம் பேசிய மாணவியின் பெற்றோர் தாங்கள் எடுத்து வந்த ஹால்டிக்கெட் வேறு ஒருவருடையது என்றும் தேர்வுக்காக விண்ணப்பித்த கணினி மையத்தில் முறையாக விண்ணப்பிக்காததால் ஏற்பட்ட கோளாரு என்றும் தெரிவித்தனர்.\nநீட் தேர்வு மைய அதிகாரிகள் கூறும்போது, மாணவி ஜீவிதாவின் ஹால் டிக்கெட்டில் ஒன்று போலியாக இருக்கலாம் என்றும், அவருடைய ஹால் டிக்கெட்டில் இருந்த பதிவு எண் இந்த மையத்தை சேர்ந்தது அல்ல என்றும் தெரிவித்தனர். மேலும், அவருடைய விண்ணப்பத்தை ஆன்லைனில் சோதித்தபோது அவர் தேர்வு எழுதுவதற்காக பணம் செலுத்தவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.\nஇதற்கிடையில், நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளாவுக்கு மகனுடன் வந்த தந்தை ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருவாரூரைச் சேர்ந்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தந்தை கிருஷ்ணசாமியுடன் தேர்வு எழுத கேரளா சென்றார். ஞாயிற்றுக்கிழமை காலை கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதச் சென்ற பிறகு, தாம் தங்கியிருந்த விடுதி மேலாளரிடம் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி கேட்டதாகக் கூறப்படுகிறது.\n''சனிக்கிழமை காலை விடுதிக்கு வந்தது முதல், கிருஷ்ணமூர்த்தி, மகனின் எதிர்காலம் குறித்து மன உளைச்சலில் இருந்தார். கடைசி நிமிடத்தில் தேர்வெழுத வேண்டிய பதற்றத்துடன் பயணப்பட்டதாக கூறினார். மகனை தேர்வுக்கு அனுப்பிவிட்டு, சிறிதுநேரத்தில், நெஞ்சு வலிப்பதாகச் சொன்னார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். முதலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால், வேறுமருத்துவமனைக்கு அவரை மாற்றினோம். கிருஷ்ணசாமியின் உடல்நிலை மோசமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். பிறகு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறினர்,'' என தனியார் விடுதி மேலாளர் முத்துகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\nநீட் தேர்வு எழுத வெளி மாந���லங்களுக்கு மாணவர்கள் செல்லவேண்டிய கட்டாயத்தை எதிர்த்து பொதுநலவழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் க.மயில்வாகனன் தேர்வு எழுதிய மாணவர்களும், அழைத்து வந்த பெற்றோர்களுக்கும் சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என வழக்கு தொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n''மாணவர்கள், பெற்றோர் என அனைவரையும் கடும் அவதிக்கு உட்படுத்திய காரணத்திற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும். தேர்வு எழுதும் மனநிலையை குலைத்து, அவசரகதியில் பயணம் செய்யவைத்தது, நுழைவுத்தேர்வு எழுதுவதற்காக மாணவர்களின் குடும்பத்தினர் செய்த செலவுகளை அரசு திருப்பிக்கொடுக்கவேண்டும்,'' என்றார் அவர்.\nதமிழக மாணவர்களுக்கு கேரளா மையங்களை ஒதுக்கியது உண்மைதான் என்று கூறியுள்ள சிபிஎஸ்இ, மாணவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே வடமாநில மையங்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பதிவு செய்ததால் கடைசிநேரத்தில் மையங்களை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது சி.பி.எஸ்.சி.\nசிபிஎஸ்இ வாதங்களை மறுக்கும் மயில்வாகனன், மீண்டும் புதியவழக்கு ஒன்றை தொடுத்து, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நீதி கிடைக்க போராடப்போவதாகக் கூறினார்.\nகேரளா மற்றும் பிற மாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதிய அனுபவம் அவர்களுக்கு மன உளைச்சல் தந்ததாகவும் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇதுவரை சென்னை நகரத்திற்குக் கூட பயணம் செய்த அனுபவம் இல்லாத கரூரைச் சேர்ந்த விவசாயி மனோகரன் மகன் வினு-வுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தமது உறவினர் ஒருவர் உதவியுடன் தமது மகனை கேரளா அழைத்துச் சென்றுள்ளார் மனோகரன்.\n''நாங்கள் அதிகம் வெளியூர் போனது கிடையாது. வயல்வேலை மட்டும்தான் தெரியும். கடைசிநேரத்தில் கேரளா போகவேண்டும் என்ற தகவல் வந்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மகனும் சோர்வு அடைந்துபோனான். அவன் ஆசைப்பட்ட படிப்பை படிக்கவேண்டுமே என்பதற்காக, உறவினர் ஒருவரைக் கூட்டிக்கொண்டு எர்ணாகுளம் வந்தோம். எங்கள் குடும்பமே மனஉளச்சலுக்கு ஆளாகியுள்ளது,'' என்கிறார் மனோகரன்.\nசனிக்கிழமை இரவுதான் விடுதி கிடைத்ததாகவும், பயணத்திலும், உடல் மற்றும��� மனச்சோர்வுடன் மகன் தேர்வெழுத சென்றுள்ளதாகவும் மனோகரன் தெரிவித்தார்.\nமூன்று லட்சம் நிதி உதவி\nமருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை எழுத கேரளா சென்ற தமிழக மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து, மாணவனின் கல்விச்செலவு முழுவதையும் தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி தனது மகன் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளாவில் சனிக்கிழமை மாலை எர்ணாகுளத்திற்கு சென்று தங்கியுள்ளார்.\nஞாயிறு காலை மகனை நீட் தேர்வுக்கு அனுப்பிய கிருஷ்ணசாமி தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறியதால், அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாகவும், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக விடுதி மேலாளர் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணசாமியின் மரணம் பற்றிய செய்தி கேட்டபின், அவரது மனைவியிடம் ஆறுதல் தெரிவித்த முதல்வர், கிருஷ்ணசாமியின் விருப்பப்படி கஸ்தூரி மகாலிங்கம் மருத்துவம் படிக்க வசதிகள் செய்யப்படும் என்றும் அவரின் படிப்புசெலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார் என தலைமைச் செயலக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇறந்த கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டுவர குழு ஒன்றை கேரளா அனுப்பியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து மூன்று லட்சம் அளிக்கப்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃப���ர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2017/04/32-7-wwwsai-d-aiscom.html", "date_download": "2018-05-25T20:42:14Z", "digest": "sha1:T23VUTQA7AROO4BB3RUVLOHJMFYJX5EJ", "length": 14882, "nlines": 41, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது.இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது.இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது | சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு நுழைவுத்தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே மாதம் 7-ந்தேதி நடக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையில் செயல்படும் மனிதநேய பயிற்சி மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வு உள்பட மத்திய- மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச வகுப்பு நடத்தி வரு கிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு நடைபெற உள���ள சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்காக இப்போது முதல் 2018-ம் ஆண்டு மே மாதம் வரை இலவச பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளது. இந்த இலவச பயிற்சி பெறும் மாணவர்களை தேர்ந்தெடுக்க தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் வருகிற 30-ந்தேதி நுழைவு தேர்வு நடப்பதாக இருந்தது. நுழைவு தேர்வு நடைபெறும் அதே நாளில் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடைபெற உள்ளதால் பல மாணவர்கள் நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பலர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்தும் வேண்டுகோள் விடுத்தனர். மாணவ-மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று சைதை துரைசாமி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவுத்தேர்வை மே 7-ந்தேதிக்கு தள்ளிவைத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே மாதம் 5-ந்தேதி. ஏற்கனவே நுழைவுத்தேர்வுக்கு தங்களுடைய அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்தவர்கள் அதே அனுமதி சீட்டுடன் அதற்குரிய தேர்வு மையத்திலேயே தேர்வு எழுதலாம். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் நுழைவுத்தேர்வுக்கான அனுமதி சீட்டை www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரிகளிடம் கையெழுத்து பெறமுடியாதவர்கள் தங்களுடைய புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதி சீட்டு ஆகும். மேற்கண்ட தகவல் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள��� வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/03/tnpsc-tamil-current-affairs-29th-march.html", "date_download": "2018-05-25T20:31:17Z", "digest": "sha1:FUNY5AH3VQJBXBFG4N5EYQK4A3KHJLAO", "length": 6133, "nlines": 83, "source_domain": "www.tamilanguide.in", "title": "TNPSC Tamil Current Affairs 29th March 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஉலகில் தேசிய கடன் அதிகம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் மற்றும் ஜப்பான் மூன்றாம் இடத்திலும் உள்ளது\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான 12 விழுக்காடு பங்களிப்பை அரசே வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்ஐசி எனப்படும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கு பதிலாக தேசிய மருத்துவ கவுன்சில் என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nசிந்து நதி உள்பட 6 நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைக்கப்பட்ட சிந்து நதி கமிசனின் 114வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது\nகேரளாவின் பத்தனம் மாவட்டத்தில் குன்னம் தனம் எனும் கிராமம் யோகா கிராமம் என்ற அந்தஸ்த்தைப் பெற்றது\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன இரயில் பெட்டிகளான ட்ரெயின் 18ஐ இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது\nஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஃபோர்டிஸ் ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தை மணிப்பால் ஹாஸ்பிடல் நிறுவனம் வாங்கியது\nபிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி மூலமான வரி ரூ.85,174 கோடியாக குறைந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரித்தாக்கல் 69 சதவீதமாகவும் குறைந்துள்ளது.\n30 வயதுக்குள் இருக்கும் ஆசியாவின் முக்கியமான நபர்களை போர்ப்ஸ் பட்டியலிட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் அனுஷ்கா சர்மா இடம்பிடித்திருக்கிறார்\nஎஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களுக்கு10 முதல் 0.25% வரை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது\nநேரடி கடன் பத்திர விற்பனையில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை சரியாக பின்பற்றாததால் ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.58.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது\nராணுவத் தகவல் தொடர்புக்காக பயன்படும் GSAT-6A செயற்கைக் கோளைச் சுமந்தபடி, GSLV-F08 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nமியான்மரின் புதிய அதிபரா��� ஊவின் மியிந்த(Win Myint) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/offbeat/", "date_download": "2018-05-25T20:31:47Z", "digest": "sha1:O2QDENFHXBYX6ZGHXK6747DFEYIECPAZ", "length": 16948, "nlines": 93, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Wired Archives ~ Automobile Tamilan", "raw_content": "\nபிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது\nஉலகின் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் கார் மாடல்களில் ஒன்றாக விளங்குகின்ற போர்ஷே நிறுவனத்தின் போர்ஷே 911 கார் பெயர் உருவான விபரத்தை போர்ஷே வெளியிட்டுள்ளது. போர்ஷே 911 மாடல் ஒவ்வொரு காருக்கும் தனியான பிராண்டு பெயர் அதன் மதிப்பை மிகப்பெரிய அளவில் எடுத்துச் செல்ல... Read more »\nசீட் பெல்ட் இருக்கா.., 75 % இந்தியர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை\nகார்களில் பயணிக்கும் நான்கில் ஒருவர் மட்டுமே சீட் பெல்ட்டை அணிகின்றார்கள் எனவும், சீட் பெல்ட் அணியும் 81 % வாகன ஓட்டிகள் போலீசாருக்கு பயந்தே அணிகிறார்கள். சீட் பெல்ட் காற்றுப்பை வாகனத்திற்கு அவசியம் என்றால் இருக்கைப் பட்டை முதல் பாதுகாப்பு அம்சமாகும். பாதுகாப்பு சார்ந்த... Read more »\nஇனி கார்களுக்கு சாவி ஸ்மார்ட்போன் – பிஎம்டபிள்யூ\nபாரம்பரிய சாவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் மூலம் கார்களை திறக்க மற்றும் ஸ்டார்ட் செய்ய பிஎம்டபிள்யூ செயலி வாயிலாக செயல்படுத்தப்படலாம். பிஎம்டபிள்யூ கார் கீ இன்றைய நவீன தலைமுறையினர் மட்டுமல்லாமல் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கின்ற நிலையில், எதற்காக தனியான சாவிகள் கொண்டு காரினை திறக்க மற்றும்... Read more »\nஅசல் ஓட்டுநர் உரிமம் குறித்து காவல்துறை விளக்கம்\nசெப்டம்பர் 1ந் தேதி முதல் அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டயாம் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் 3 மாத சிறை அல்லது ரூ. 500 அபராதம் வாகன பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு லாரி... Read more »\nஆட்டோமொபைல் உதிரிபாகங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்த ஃபோர்டு\nவருகின்ற 25ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 6.5 அடி உயரத்தில் விநாயகர் சிலையை ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை கொண்டு ஃபோர்டு நிறுவனத்தின் ஆதரவுடன் மாதவி பிட்டி எனும் கலைஞர் மற்றும் நிஷாந்த சுதாகரன் மெட்டல் கலைஞர் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை... Read more »\n2012 முதல் தொடர்ந்து சரியும் டீசல் கார் விற்பனை நிலவரம்.\nடீசல் விலை குறைவு என்ற மாயை மெல்ல மறைந்து வருவதனை உறுதி செய்யும் வகையில் டீசல் கார் விற்பனை இந்தியளவில் மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. பெட்ரோல் கார்களை விட கூடுதலான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்த வல்ல... Read more »\nடிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன \nபஸ் பயணத்தில் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏற்படும் இழப்பீடுகளை சமாளிக்க உதவும் வகையில் வழங்கப்படுகின்ற டிராவல் இன்சூரன்ஸ் என்றால் என்ன இதுபற்றி இங்கே அறிந்து கொள்ளலாம். டிராவல் இன்சூரன்ஸ் பிரசத்தி பெற்ற ரெட் பஸ் நிறுவனம் வழங்குகின்ற ரூ.15 மதிப்பிலான பயண காப்பீடு தொடர்பான... Read more »\nவிடுமுறை கால பயணத்துக்கு திட்டமிட வேண்டிய அவசியம் என்ன \nகுறிப்பாக வார இறுதிநாட்கள் மற்றும் திங்கட்கிழமை போன்ற நாட்களிலும் கூடுதல் விடுமுறை தேதிகளில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட தென்னக நகரங்களில் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில் எவ்வாறு சிரமத்தை தவிர்க்கலாம் என அறிந்து கொள்ளலாம். விடுமுறை கால பயணம்... Read more »\n310 கிமீ வேகத்தை எட்டிய ஹைப்பர்லூப் ஒன் சோதனை ஓட்டம்\nஅதிகபட்சமாக மணிக்கு 1200 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையிலான ஹைப்பர்லூப் நுட்பத்தின் சோதனை ஓட்ட முயற்சியில் தற்போது மணிக்கு 310 கிமீ வேகத்தை ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் எட்டியுள்ளது. ஹைப்பர்லூப் ஒன் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கீழ் செயல்படும்... Read more »\nஇளைஞர்களின் இதயதெய்வம் – அப்துல் கலாம்\nதமிழர்களின் பெருமையை உலகயறிய செய்த மாபெரும் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் உடல் நம்மை விட்டு பிரிந்தாலும் ஒவ்வொரு இளைஞர்களின் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பார். மிகவும் வறுமை மிக்க குடும்பத்தில் பிறந்தாலும் கல்வி மீது கொண்ட பற்றால் இந்திய குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்த... Read more »\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் அறிமுக தேதி விபரம்\nசுசூகி கார்களை தயாரிக்க., டொயோட்டா உற்பத்தி செய்ய முடிவு\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி அறிந்து கொள்ளலாம்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியாகலாம்\nஹீரோ டூயட் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எ���்ஜ் 125 அறிமுக தேதி விபரம்\n20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஜூன் மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது\nமின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஏத்தர் எனர்ஜி\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-health-benefits-of-methi-seeds.97714/", "date_download": "2018-05-25T20:50:22Z", "digest": "sha1:GTOWXSMUONNCQJ7L7J2MGQFR6VQMLKER", "length": 12120, "nlines": 317, "source_domain": "www.penmai.com", "title": "வெந்தயத்தின் மருத்துவக்குணம்-Health benefits of Methi seeds | Penmai Community Forum", "raw_content": "\nவெந்தயத்தின் மருத்துவக்குணம்-Health benefits of Methi seeds\nவெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.\nவெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.\nகஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.\nவெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.\nவெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.\nவெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.\nவெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.\nநீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.\nவெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.\nமிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்��ாயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.\nஇத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.\nவெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.\nவெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.\nவெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2005/02/blog-post.html", "date_download": "2018-05-25T20:45:00Z", "digest": "sha1:Y3VHGV4KVQU3VWH2P6EZEAVLNA5GXSER", "length": 15353, "nlines": 47, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nகுருமூர்த்தி மதச் சார்பற்ற இந்தியாவில் ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்காது என்று கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளதிலிருந்து ஒன்று புரிகிறது. இந்த மதச்சார்பற்ற அரசியல் சட்டம்தான் பிரச்சினை. அது மடாதிபதிகள் என்ன செய்தாலும் தண்டனை கிடையாது, அவர்களை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. உச்சநீதி மன்ற நீதிபதியினைக் கூட பதவியிறக்கம் செய்ய வழி இருக்கிறது. குற்றங்கள் குறித்த சட்டம் அனைவருக்கும் பொதுவாக, மத ரீதியான பாகுபாடின்றி உள்ளது. ஆங்கில ஊடகங்களும், ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், பேசுபவர்களும் ஜெயேந்திரர் கைதை ஆதரித்திருப்பதும், அது குறித்து செய்தி வெளியிடுவதும், கருத்து தெரிவிப்பதும் ஹிந்து தர்மத்திற்கு எதிரானது என்று அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. இந்த அரசியல்சட்டத்தினை கையாள்வது பா.ஜ.க விற்கு சிரமமாக இருந்தது என்று கூறியிருக்கி���ார். யார் உங்களை அரசியல் சட்டத்தினை ஏற்று தேர்தலில் நிற்கக் சொன்னது, பதவி ஆசைக்காக நீங்கள் ஏன் சம்ரசம் செய்து கொண்டீர்கள்.\nபிரச்சினையின் வேர் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததும், மதச்சார்பின்மையினை அடிப்படைக் கோட்பாடாக கொண்டிருப்பதும்தான் பிரச்சினை. உங்கள் பிரச்சினைக்கு நீங்கள் சொல்லும் தீர்வு ஹிந்து ராஷ்டிரம் என்று கொள்கிறேன். ஆனால் குருமூர்த்திக்கு ஒன்று தெரியவில்லை இந்த அரசியல்சட்டமும்,மதச்சார்பின்மையும்தான் இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். அது தரும் கருத்து சுதந்திரமும், தேர்தல் அமைப்பும்தான் உங்கள் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. அதை நிரகாரித்து நக்சல்கள் போல் தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்று கூறி பதவி ஆசையற்ற அரசியல் நடத்த உங்களால் முடியுமா.\n1980 களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் போபர்ஸ் ஆயுத பேரம், ராஜீவ் காந்தி குறித்து குருமூர்த்தி எழுதியது நியாயம் எனில் இன்று ஊடகங்கள் ஜெயேந்திரர் குறித்து ஏன் எழுதக்கூடாது. அன்று பாம்பே டையிங் ,ரிலையன்ஸ் வணிகப் போரில் குருமூர்த்தி ஒரு தரப்பிற்கு எதிராக எழுதியது சரியென்றால் இன்று ஊடகங்கள் ஜெயேந்திரர், மடத்தின் விவகாரங்கள் குறித்து எழுதுவதும் கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடுதானே. இந்த ஊடகங்கள் மூலம் விசாரணையினை திறம்பட செய்த சோ, குருமூர்த்தி, அருண் ஷெளரி போன்றவர்களுக்கு இதையே பிறர் காஞ்சி மடத்தின் மீது செய்வது கசக்கிறது.\nஇனி ஹிந்து தர்மத்தின்படி ஜெயேந்திரர் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரலாம். துறவியை விசாரிக்க எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்று தயானந்த சரஸ்வதி, குருமூர்த்தி கோரலாம். இந்த அரசியல் சட்டம் இருக்கும் வரை உங்கள் ஆசைகள் நிறைவேறாது. இதை மாற்ற உங்களால் முடியாது. ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் நீங்கள் யார், உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக்குகிறீர்கள்.\nஜெயேந்திரர் கைது பலவற்றை தெளிவாக்கியுள்ளது. சட்டம், நீதி, நியாயம் போன்றவை குறித்து சோ, குருமூர்த்தி போன்றவர்கள் இதுவரை பேசி வந்தது நாடகம் என்று தெளிவாகியுள்ளது. சமத்துவம் என்பதே இவர்களுக்கு உவப்பான ஒன்றல்ல. சமத்துவம் என்பது காஞ்சி மடத்திற்கும் உவப்பான ஒன்றல்லதானே. அதை ஏற்றுக் கொண்டதாக நடித்த நாடகம் இப்போது முடிவிற்கு வந்துள்ளது.\nகுருமூர்த்திகள், சோக்கள், ஜெயகாந்தன்கள், சுப்பிரமணியம் சாமிகள் இணையும் புள்ளி இதுதான். சமத்துவம், மதச்சார்பின்மை இந்த இரண்டையும் முன்னிறுத்தும் அரசியல் சட்டமும் இவர்களது பிரதான எதிரிகள். எனவே இந்திய அரசியல் சட்டத்தினை மதிக்கும் இந்தியரின் முதல் எதிரிகள் இவர்கள்தான்.\n//மதச் சார்பற்ற இந்தியாவில் ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்காது//\nகுருமூர்த்தி குறிப்பிடும் 'ஹிந்து' என்பது வேறு.\nபோராட அழைக்கப்படும் 'இந்து' வேறு - மடத்தினுள் காயத்ரி ஜெபம் சொல்ல அழைக்கப்பட்ட 'ஹிந்து' வேறு.\nஆமாம், கோத்ரா ரெயில் பெட்டியில் கருகிய பரிதாபத்துக்குரிய கரசேவர்களில் எத்துனை பேர் 'அவாள்'\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற இந்த கோட்பாடு வெறும் உதட்டளவில், மற்ற சிறுபான்மையினரை, தலித்துகளை ஒடுக்கும் போது இந்த சோ, சுவாமி, இந்து வகையறாக்களால் சொல்லப்பட்டு வந்தது. இது போன்ற கையறு நிலையை அவர்கள் சந்தித்துவிடாமலேயே வெறும் உதார் விடுவதிலும், தேவைப்படின் கமுக்கமாய் பச்சை பயங்கரவாதத்தை இரகசியமாய் பயன் படுத்தி சாதித்துக்கொள்வதிலும் (காந்தி கொலை, குஜராத் கலவரம், காஞ்சி கொலை..) வெற்றி பெற்றே வந்தனர். ஆனால் இந்த விசயத்தில் இது எப்படியோ கை மீறிப்போய்விட்டது. ஆட்சியாளருக்கு இப்போது 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' வசனமே கைகொடுக்கிறது. ஆனால் அதை இப்போது ஒத்துக்கொள்ளமுடியாது இவர்களால். ஏனெனில் சட்டத்துக்கு முன் மட்டுமல்ல, கடவுளுக்கு முன் கூட யாரும் சமமில்லை என்ற கருத்தாக்கம் ஊடுறுவிப் போன மனங்கள் அவை. 'எப்படி கைதுசெய்யலாம்' என்ற உணர்வே இதில் மேலோங்கி இருக்கிறது.\nஇதே குருமூர்த்தி, பஞ்சாயத்துகளின் தவறான கொடுமையான தீர்ப்புகளால், பஞ்சாயத்துக்களை நீதி மன்றங்கள் கண்டித்த்பொழுது அதை எதிர்த்து, பஞ்சாயத்துக்களை ஆதரித்து அவைகள் வலிமையாக நீதிபரிபாலனம் செய்ய அனுமதிக்கப்படவேண்டுமென இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதினான். ஏனெனில் பஞ்சாயத்து என்பது சாதி அமைப்புகளை பாதுகாப்பதும், அதன் அடிப்படையிலேயே நீதி() வழங்கிவருகிற ஒன்றுமாகும். இதுவே அவர்கள் யார் அவர்களது நீதி என்பது என்ன என்பதையும் சொல்லும்.\n//எழுதினான்// என்ற என்னுடைய ���ுந்திய பின்னூட்டம் எழுத்துப்பிழையால் ஏற்பட்டது.\nகுருமூர்த்தி, சுவாமி போன்றோர் மனிதர்கள், இந்துக்கள் என்போர் யார் என்பதில் தான் தவறான புரிதல் இருக்கிறதே அதைச் சரியாகப் புரிந்துகொண்டால் பிரச்சனை இல்லை.\nஇரண்டு வாரம் இரண்டு வாரம், விடுமுறையில் சென்றிர...\nகிருஷ்ண ராஜ், ப்ரெடிரிக் பூட்டல் எகனாமிக் அண்ட...\nஒரு 'செய்தி'யும் அதன் பின் உள்ள அரசியலும் சுனாம...\nஎனவே, இனி...... திண்ணையில் ஜெயமோகன் கட்டுரை உ...\nசே குவாரா - புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல் - ...\nசே குவாரா - புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல் - ...\nநைக், சீனா, வடிவங்கள் மீதான பதிப்புரிமை இது ஒரு...\nபுதிய ஆண்டு 2005 அனைவருக்கும் என் புத்தாண்டு வா...\nசுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட இந்த...\nஇரண்டு நாட்கள் ஆண்டின் இறுதி இரண்டு நாட்களில் ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10536", "date_download": "2018-05-25T20:24:03Z", "digest": "sha1:7O7EL3WEQVWQC6QRFV4WCSBLIO6FE2PD", "length": 4273, "nlines": 53, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.Com-LatestNews- ராமேஸ்வரம் மீனவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: பரபரப்பு", "raw_content": "\nராமேஸ்வரம் மீனவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: பரபரப்பு 2010-10-07\nராமேஸ்வரம்: கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருந்த நிலையில், அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 11 ஆம் தேதி கச்சத்தீவு சென்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மீனவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிந்துரை செய்வதாகவும், கடல் எல்லை பிரச்சனை குறித்து மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேசி முடிவு எடுக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் மீனவர்களின் இந்தப் பிரச்சனை இனி வரும் காலங்களிலும் நிகழாமல் இருக்காதவாறு நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களது போராட்டத்தை கைவ���ட மறுத்துவிட்டனர். மேலும் திட்டமிட்டபடி கச்சத்தீவு செல்லும் போராட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110120-protest-at-kuzhithurai-withdrawn.html", "date_download": "2018-05-25T20:34:53Z", "digest": "sha1:EZCPEUM4IL4LH2FRJJEE2QYTDTCSEFNF", "length": 18190, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "குழித்துறை போராட்டம் வாபஸ்... ரயில் சேவை மீண்டும் தொடங்கியது! | Protest at Kuzhithurai withdrawn", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகுழித்துறை போராட்டம் வாபஸ்... ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஒகி புயலால் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டுத் தரக் கோரி கன்னியாகுமரி, குழித்துறை ரயில்நிலையத்தில் நேற்று காலை முதல் நடைபெற்றுவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் வீசிய ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி, ஏழு நாள்களாக அங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழக அரசின் தரப்பில் உரிய மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், நேற்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் குழித்துறை ரயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயரதிகாரிகள் அங்கு சென்று மீனவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், `முதல்வர் மீனவர்களை சந்திப்பதாக உறுதியளித்துள்ளார்' என்று ஆட்சியர் தரப்பில் கூறப்படவே, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.\nஇதனால், கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக குழித்துறை ரயில்நிலையத்தில் நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அங்கிருந்த மக்களை போலீஸார் கலைந்து போக வைத்தனர். இதனால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்நிலையத்துக்கு வந்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n`தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியா, அல்லது ஆளுநரா' - தினகரன் ட்விட்டரில் கேள்வி\nகுடும்பத் தலைவரின் பெயரே மாற்றம்: தொடரும் ஸ்மார்ட் கார்டு பரிதாபங்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2010/10/blog-post_26.html", "date_download": "2018-05-25T20:39:46Z", "digest": "sha1:Y6UORZBIWWHSPCZ5L3ICA76BJGAQ6MKD", "length": 6249, "nlines": 104, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: சி.பா. ஆதித்தனார் அறக்கட்டளைக் கருத்தரங்கம்", "raw_content": "\nசி.பா. ஆதித்தனார் அறக்கட்டளைக் கருத்தரங்கம்\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், அக்டோபர் 27, 2010\nலேபிள்கள்: ஊடகம், கருத்தரங்கம், பெண்ணியம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசி.பா. ஆதித்தனார் அறக்கட்டளைக் கருத்தரங்கம்\nபதினெட்டுப் பெண்களின் தன்வரலாற்றுக் கதைகளாலான ஓர்...\nகடலும் உடலும் மகோன்னதமிக்க பொக்கிஷங்கள்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர ���ம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2011/03/blog-post_24.html", "date_download": "2018-05-25T20:17:00Z", "digest": "sha1:YAIKKELRWYTNKNUMYCR7MWXNVS5P4CCV", "length": 39905, "nlines": 288, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: வடிவேலண்ணே!வேண்டாம்ண்ணே!", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nமுன்பொரு முறை வடிவேலு அவரது பங்காளி கூட சண்டை போட்ட போது ஒரு நல்ல சிரிப்பு நடிகனின் தனி மனித வாழ்க்கை பாதிப்பு தமிழகத்து ரசிகர்களுக்கும் இழப்பாகும் என பரிதாபப்பட்டு பதிவு போட்டது நினைவு வருகிறது.\nவடிவேலு சுழலில் மாட்டிக்கொண்டு இப்பொழுது தேர்தல் நேரத்தில் விஜயகாந்தை இழிவாய் பேசும் மேடைப்பேச்சும் அதுவும் தி.மு.கவின் தலைவர்கள் முன்பு பேசும் இகழ்ச்சியுரையும் கழகங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டது எப்படி என்பதற்கு தற்போதைய சான்று.தமிழகத்தில் அரசியல் மேடை ஏறுவதற்கு பொது அறிவோ,சமூக உணர்வோ,மக்கள் நலன் குறித்த அக்கறையோ எதுவும் தேவையில்லையென்பதற்கு வடிவேலுவின் அரசியல் பிரச்சாரம் ஒரு உதாரணம்.துவக்க காலம் தொட்டுப் பார்த்தால் தனி மனித சண்டைகளே திராவிட இயக்கங்களை உருவாக்கி வந்திருக்கின்றன. திராவிட கழகத்திலிருந்து அண்ணா வெளியேறியதற்கும், தி.மு.க கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க உருவாக்கியதற்கும், ஜானகி-ஜெயலலிதா நீயாநானா போட்டிக்கும்,தி.மு.கவிலிருந்து வை.கோ பிரிந்ததற்கும், கழகக் கண்மனிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் மரம் விட்டு மரம் தாவுவதற்கும் உட்காரணங்களைப் பார்த்தால் சண்டைக்கோழிகளானதாகவே இருக்கும்.\nஇருக்கும் அரசியல் கலாச்சார சீரழிவுகளோடு வடிவேலு மாதிரி புதிய காளான்கள் அவ்வப்போது பூப்பதே கழகங்கள் இன்னும் செழித்து வளரும் என்பதற்கான அடையாளங்கள்.\nஉன் மண்டபம் இடிச்சா நீ கட்சி ஆர்மபிபியா உனக்கு வேட்கம்மா இல்ல நான் கருப்பு mgr னு சொல்ற .. நான் கருப்பு நேரு யா .. நீ நாளைய முதல்வர ணா நான் நாளைய பிரதமர் யா .. நீ கேப்டன் என்னய்யா அது தன்நில கப்பல் ஓட்டுறவன் பேரு தான்யா கேப்டன் .. நீ எந்நேரமும் தண்ணில இருக்குற ஆள் யா.....\nஇப்படி நீளுது வசனங்கள்..... சந்தனம்ன்னு நினைச்சு சேற்றுக்குள்ள காலை வச்சுடீட்டீங்க....இனி மேல் எப்படியோ\nநடிச்சது போக நேரம் போகலையாஅப்படியே வலைப்பக்கம் வாங்க....உங்களோட வசனங்கள் கொடிகட்டிப்பறக்கிறத கண்டு மகிழுங்க.இது வரைக்கும் வடிவேலுக்கு எதிராக ஒரு பதிவு கூட இல்லாம இருக்குதேன்னு ஆச்சரியமாஇருக்கும்.\nஉங்களை பணயம் வைக்கும் ஓடிப்புடிச்சு விளையாடற இந்த விளையாட்டு வேண்டாம்ண்ணே\nஇந்த கருப்பு பண்ணி விஜயகாந்து , வடிவேலு எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணி இருந்தா அவர் இப்படி சீறுவாறு .. பாவம்\n//இந்த கருப்பு பண்ணி விஜயகாந்து , வடிவேலு எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணி இருந்தா அவர் இப்படி சீறுவாறு .. பாவம்//\nசில மனஸ்தாபங்களை,சண்டைகளை பொதுவுக்கு கொண்டு வராமல் தீர்த்துக்கொள்வது நல்லது.சுய கோப தாபங்களுக்கு அரசியல் மேடையை உபயோகப்படுத்திக்கொள்வது தமிழகத்துக்கு நல்லதல்ல என்பது எனது நிலைப்பாடு.அரசியல் சுழற்சியில் மாற்றங்கள் நிகழும் போது இந்த வன்மங்கள் இன்னும் வேரிடுமல்லவா\nவடிவேலை நல்ல நகைச்சுவை நடிகனாகப் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய தனி விருப்பமும் பொது விருப்பமுமாக இருக்குமென்று நினைக்கின்றேன்.\nஇவரைக் கறியுள் கருவேப்பிலைபோல் , இந்தக் கட்சிகள் பயன்படுத்திவிட்டு தூர எறிந்துவிடும்.\nஇவர் நிதானத்தைக் கடைப்பிடித்து; எங்களுக்கு இன்னும் நல்ல படங்கள் தரலாம். வடிவேலுவுக்கு இன்னும் மாற்று இல்லை.\nஇது வடிவேலுக்கு அஸ்தமான காலம் போல... அனுபவம் பத்தாது\nதுவக்க காலம் தொட்டுப் பார்த்தால் தனி மனித சண்டைகளே திராவிட இயக்கங்களை உருவாக்கி வந்திருக்கின்றன. திராவிட கழகத்திலிருந்து அண்ணா வெளியேறியதற்கும், தி.மு.க கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க உருவாக்கியதற்கும், ஜானகி-ஜெயலலிதா நீயாநானா போட்டிக்கும்,தி.மு.கவிலிருந்து வை.கோ பிரிந்ததற்கும், கழகக் கண்மனிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் மரம் விட்டு மரம் தாவுவதற்கும் உட்காரணங்களைப் பார்த்தால் சண்டைக்கோழிகளானதாகவே இருக்கும்.\n//இவரைக் கறியுள் கருவேப்பிலைபோல் , இந்தக் கட்சிகள் பயன்படுத்திவிட்டு தூர எறிந்துவிடும்.\nஇவர் நிதானத்தைக் கடைப்பிடித்து; எங்களுக்கு இன்னும் நல்ல படங்கள் தரலாம். வடிவேலுவுக்கு இன்னும் மாற்று இல்லை.//\nஉங்கள் பெயர் நீண்ட நாட்கள் பதிவுலகில் வலம் வருவத��� அறிவேன்.\nநிச்சயமாக நீங்க சொல்ற மாதிரி வடிவேலை கறிவேப்பிலை மாதிரிதான் பயன்படுத்துவார்கள்.சண்டை போட்டுகிட்டு இவ்வளவு நாள் சும்மாதானே இருந்தாருஇப்ப மட்டும் கோபம் எங்கிருந்து பொங்கி வரும்\nசந்தானம் களத்தில் இருந்தாலும் வடிவேலுவுக்கு இன்னும் மாற்று இல்லையென்பது சரியே.\n//இது வடிவேலுக்கு அஸ்தமான காலம் போல... அனுபவம் பத்தாது\nஅரசியல் காற்று மாறி அடிச்சிடுச்சுன்னா நீங்க சொல்ற மாதிரி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபச்சப்புள்ளய தூண்டி விடுறாரு முதல்வர்.\n//துவக்க காலம் தொட்டுப் பார்த்தால் தனி மனித சண்டைகளே திராவிட இயக்கங்களை உருவாக்கி வந்திருக்கின்றன. திராவிட கழகத்திலிருந்து அண்ணா வெளியேறியதற்கும், தி.மு.க கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க உருவாக்கியதற்கும், ஜானகி-ஜெயலலிதா நீயாநானா போட்டிக்கும்,தி.மு.கவிலிருந்து வை.கோ பிரிந்ததற்கும், கழகக் கண்மனிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் மரம் விட்டு மரம் தாவுவதற்கும் உட்காரணங்களைப் பார்த்தால் சண்டைக்கோழிகளானதாகவே இருக்கும்.//\nதமிழக அரசியல் சீர்குலைவுக்கும் சண்டைக்கோழி கலாச்சாரமே காரணம் என்பேன்.\n||நீ நாளைய முதல்வர ணா நான் நாளைய பிரதமர் யா .||\nஇந்த மொக்க கொடூரத்துக்கு அந்த ஆளுக சிரிச்சதுதான் மாபெரும் கொடூரம்\n//||நீ நாளைய முதல்வர ணா நான் நாளைய பிரதமர் யா .||\nஇந்த மொக்க கொடூரத்துக்கு அந்த ஆளுக சிரிச்சதுதான் மாபெரும் கொடூரம்\nஉங்க சோடி பாலாண்ணனை பதிவ்ப்பக்கம் காணோமே\nதிரையரங்குல உட்கார்ந்துகிட்டிருக்கிறதா நினைச்சு சிரிச்சிருப்பாங்க போல தெரியுது.\n:( அவ்வ் தான் அவருக்கு..\nவடிவேலுவை நகைச்சுவை நடிகனா பாத்துட்டு , அவர் நேத்து மேடையில பேசுன கன்னி பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கும்... பொது மேடைகளில் பேசும் போது கண்ணியத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும்.. பேச்சை கேக்குறவங்க அனைவரையும் ஆளும் கட்சி காரங்களா இருக்க மாட்டாங்க.. வடிவேலுவின் மதிப்பை கெடுத்து விடும்..\nசிந்தனை சிற்பி , சயனைடு குப்பி வட்ட செயலாளர் அண்ணன் வண்டு முருகன் தி மு க விற்க்கு ஆதரவாக ஓட்டு கேக்க செல்கிறார் என்பதை அவர் தற்போது இருக்கும் இ கு க கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்\n//:( அவ்வ் தான் அவருக்கு..//\nவடிவேலு சொன்ன அவ்வ் அவருக்கேவா மேடம்:)\n//வடிவேலுவை நகைச்சுவை நடிகனா பாத்துட்டு , அவர் நேத்து மேடையில பேசுன கன்னி பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கும்... பொது மேடைகளில் பேசும் போது கண்ணியத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும்.. பேச்சை கேக்குறவங்க அனைவரையும் ஆளும் கட்சி காரங்களா இருக்க மாட்டாங்க.. வடிவேலுவின் மதிப்பை கெடுத்து விடும்..\nசிந்தனை சிற்பி , சயனைடு குப்பி வட்ட செயலாளர் அண்ணன் வண்டு முருகன் தி மு க விற்க்கு ஆதரவாக ஓட்டு கேக்க செல்கிறார் என்பதை அவர் தற்போது இருக்கும் இ கு க கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்//\nமுதல் பாதியை அழகாய்ச் சொல்லிவிட்டு இரண்டாம் பகுதி வண்டு முருகன் பற்றி சொல்லி குழப்பி விட்டுட்டீங்களேயாருங்க இவருமுதல் முறையாக கேள்விப்படறேன்.காமெடி கீமடி செய்யவில்லையே:)\nநமக்கு அவ்வ்வ் காமெடி வடிவேலுதானுங்க வேண்டும்.பிரதமர் வடிவேலு வேண்டாம்.\n//உங்களை பணயம் வைக்கும் ஓடிப்புடிச்சு விளையாடற இந்த விளையாட்டு வேண்டாம்ண்ணே\nவணக்கம் சகோதரம், வடிவேலுவின் நகைச்சுவையினை ரசிக்காதோர், அவரின் வசனங்களில் மகிழ்சியடையாதோர் உலகில் இல்லை என்றே கூறலாம், ஆனாலும் வடிவேலு தற்கால தேர்தல் மேடையில் நகைச்சுவை நடிகர்களோடு, தானும் ஒரு வெளி உலக(திரைக்கு வெளியேயும்) நடிப்பாளி என்பதைக் உணர்த்தப் புறப்படு விட்டார் எனும் போது வருத்தமாகத் தான் இருக்குறது.\nநீங்கள் சொல்வது போல வேணாமய்யா, இந்த விளையாட்டு வடிவேலு சார் கிளம்பி வாங்க.\nமுன்னால் தமிழக முதல்வர் அன்னை செயலலிதா கேப்பிட்டனுக்கு \"குடிகாரன்\" பட்டம் வழங்கினார்.\nஎவ்வளவு கேவலமான ஒரு அரசியல்வாதி \"குடிகாரன்\" என்பார்\nஅவருக்கு இப்படி எல்லாம் வாய்த்திமிருடன் பேசக்கூடாது/பேசியிருக்கக்கூடாதுனு அறிவுரை சொல்லுங்க\nஅதவிட்டுப்புட்டு..அம்மா சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்ட வடிவேலுக்கு எதுக்கு\nஅதுக்கு மத்தவங்க சிரிச்சதுதான்... மகாக் கொடுமை... நாட்டுப் பிரச்சினைகளைச் சொல்லி விவாதம் செய்யுற காலமெல்லாம் நமக்கு உண்டா\nகேசு பெண்டிங்ல இருக்கு. போன காச கட்டப்பஞ்சாயத்துல வசூல் பண்ணனும்னா வேற வழியில்லையேண்ணே. அவரு கஷ்டம் அவருக்கு.\nஎதையும் ப்ளான் பண்ணித்தான் செய்யனும்:).....வடிவேலண்ணே\n////உங்களை பணயம் வைக்கும் ஓடிப்புடிச்சு விளையாடற இந்த விளையாட்டு வேண்டாம்ண்ணே\nம்ம்ம் கேட்டு எவ்வளவு நாளாச்சு நசர்:)\n//வணக்கம�� சகோதரம், வடிவேலுவின் நகைச்சுவையினை ரசிக்காதோர், அவரின் வசனங்களில் மகிழ்சியடையாதோர் உலகில் இல்லை என்றே கூறலாம், ஆனாலும் வடிவேலு தற்கால தேர்தல் மேடையில் நகைச்சுவை நடிகர்களோடு, தானும் ஒரு வெளி உலக(திரைக்கு வெளியேயும்) நடிப்பாளி என்பதைக் உணர்த்தப் புறப்படு விட்டார் எனும் போது வருத்தமாகத் தான் இருக்குறது.\nநீங்கள் சொல்வது போல வேணாமய்யா, இந்த விளையாட்டு வடிவேலு சார் கிளம்பி வாங்க.//\nஇப்பவெல்லாம் அடிச்சு ஆடுறீங்க போல தெரியுதே.கவிதையும்,நகைச்சுவையில் ஈழ மொழியும் கொஞ்சுது உங்க நாற்றில்.தொடருங்கள்....அவ்வப்போது வருகிறேன்.\nநம்மோட கருத்துக்களை வடிவேலு காதில் யாராவது வத்தி வைப்பாங்கன்னு நம்புவோம்.\n//முன்னால் தமிழக முதல்வர் அன்னை செயலலிதா கேப்பிட்டனுக்கு \"குடிகாரன்\" பட்டம் வழங்கினார்.\nஎவ்வளவு கேவலமான ஒரு அரசியல்வாதி \"குடிகாரன்\" என்பார்\nஅவருக்கு இப்படி எல்லாம் வாய்த்திமிருடன் பேசக்கூடாது/பேசியிருக்கக்கூடாதுனு அறிவுரை சொல்லுங்க\nஅதவிட்டுப்புட்டு..அம்மா சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்ட வடிவேலுக்கு எதுக்கு\nஜெயலலிதா,விஜயகாந்த் இருவரும் அரசியல் களத்தில் நின்று கொண்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரித் தூவிக்கொள்கிறார்கள்.இது தவறான போக்கு எனினும் தமிழக அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா வசனம் எத்தனை பின்னூட்டங்களாக வருகிறதென்பது பின்னூட்டங்களையும் தொடர்பவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று.\nவடிவேலின் நிலை அப்படியல்ல.அவரது சொந்த விசயத்துக்கு ஏற்பட்ட கோபத்தில் அரசியல் மேடையை உபயோகித்துக்கொள்வதும் ஒரு அப்பாவியை தமிழக முதல்வர் அவரது சுயநலத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதுவே ஆதங்கம்.\nமேலும் துவக்கம் முதல் நான் ஏதோ ஜெயலலிதாவின் அனுதாபி என்கின்ற மாதிரி ஒரு பிம்பத்தை நீங்களே நான் இடும் பின்னூட்டங்கள் மூலமாக உருவாக்கிக்கொண்டீர்கள் என நினைக்கின்றேன்.\nநான் திராவிட கழகங்களுக்கும்,காங்கிரஸ்க்கும் மாற்று அரசியலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.ஜனநாயகம் என்பது ஒவ்வொன்றையும் பரிட்சை செய்து சிறந்ததை தேர்ந்தெடுத்துக்கொள்வதும்,காலப்போக்கிற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வதுமே.இல்லையென்றால் தற்போதைய தி.மு.க மன்னராட்சியையும்,அ.தி.மு.க வின் மகாராணி ஆட்சியையுமே நாம் வருங்காலத்���ிற்கு விட்டுச் செல்வோம்\nஎனது அரசியல் நிலைப்பாடு என்ற பதிவை நீங்கள் படிக்கவில்லையென்பது நீங்கள் என் மீது கொண்ட பிம்பத்திற்கு சாட்சியாக எடுத்துக்கொள்ளவா:)\n//அதுக்கு மத்தவங்க சிரிச்சதுதான்... மகாக் கொடுமை... நாட்டுப் பிரச்சினைகளைச் சொல்லி விவாதம் செய்யுற காலமெல்லாம் நமக்கு உண்டா\nஅவங்கதான் எவ்வளவு தூரம் பிரியாணி,பிரயாணம் செஞ்சு வந்துருப்பாங்க...களைப்பாக இருக்குமுல்ல...அதுக்குத்தான் சும்மா தமாசுக்கு வடிவேலு.\nஇவங்கெல்லாம் நாட்டுப்பிரச்சினையப் பத்திப் பேசினா நாம ஏன் இப்படி முணுமுணுக்கப்போகிறோம்மேடைப்பேச்சின் பொற்காலங்களாய் நினைத்துகொண்டிருந்த மெரினா கடற்கரைக் காற்றின் சுகத்தில் கருணாநிதிக்கு இன்னும் கைதட்டிக்கொண்டிருக்க மாட்டோமா\nநீங்க எங்கே ஜோசியம் பார்த்தீங்க:)\n//கேசு பெண்டிங்ல இருக்கு. போன காச கட்டப்பஞ்சாயத்துல வசூல் பண்ணனும்னா வேற வழியில்லையேண்ணே. அவரு கஷ்டம் அவருக்கு.//\nஅடுத்த தேர்தல்ல தி.மு.க.வோட கேப்டன் திடீர் கூட்டணி வைச்சுக்கிட்டா வடிவேலு அப்போ அம்மா பக்கம் போயிருவாரா..\nஇவருக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை.. பின்னாடி ரொம்ப வருத்தப்படப் போறார்..\n//அடுத்த தேர்தல்ல தி.மு.க.வோட கேப்டன் திடீர் கூட்டணி வைச்சுக்கிட்டா வடிவேலு அப்போ அம்மா பக்கம் போயிருவாரா..\nஇவருக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை.. பின்னாடி ரொம்ப வருத்தப்படப் போறார்.. பின்னாடி ரொம்ப வருத்தப்படப் போறார்..\n2016 கணிப்புக்கே போயிட்டீங்களா:) நீங்க சொல்வது நடந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.\nஆச்சி மனோரமாவைப் பார்த்தும் கூட இவர் கற்றுக்கொள்ளவில்லையே\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nஈழத்தில் படர்வது புதிய மேகங்களா\nதுபாய் பதிவர்களும்,ஸ்பைடர் மேன் அலன் ராபர்ட்டும்\nஇந்த ஊரு சுனாமியை உலகமே கண்டுக்கிறதில்ல\nவை.கோ வின் அரசியல் நிலைப்பாடு\nஇந்த ஆள திருத்தவே முடியாது:)\nதிமுக - காங்கிரசார் சாலை மறியலும் கல்லூரி பேருந்து...\nகல்லூரிக்காலங்கள் ஹார்மோன் சுரப்பியின் பொற்காலங்கள...\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-25T20:53:22Z", "digest": "sha1:CCN5LKKCBDA5747LJHXFTW7IN2ZFO36E", "length": 6892, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொலின்ஸ் ஒபுயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுழுப்பெயர் கொலின்ஸ் ஒமன்டி ஒபுயா\nபந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 23) ஆகத்து 15, 2001: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 18, 2009: எ சிம்பாப்வே\nஒ.நா முதல் ஏ-தர T20I\nஆட்டங்கள் 75 43 113 5\nதுடுப்பாட்ட சராசரி 21.67 28.00 20.52 16.75\nஅதிக ஓட்டங்கள் 78* 103 78* 18\nபந்து வீச்சுகள் 1,640 3,872 2,571 –\nஇலக்குகள் 29 64 50 –\nபந்துவீச்சு சராசரி 50.75 37.75 45.84 –\nசுற்றில் 5 இலக்குகள் 1 1 1 –\nஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a –\nசிறந்த பந்துவீச்சு 5/24 5/97 5/24 –\nபிடிகள்/ஸ்டம்புகள் 29/– 27/– 40/– 2/–\nஅக்டோபர் 24, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nகொலின்ஸ் ஒமன்டி ஒபுயா (Collins Omondi Obuya, பிறப்பு: சூலை 27, 1981) கென்யா அணியின் தற்போதைய சகலதுறைக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா ix அணி, வோவிக்செயார் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balusathya.blogspot.com/2009/06/blog-post_17.html", "date_download": "2018-05-25T20:27:58Z", "digest": "sha1:DPGY5VK4VXOG3LPEMTZHYP4MYHVKMYKB", "length": 45590, "nlines": 152, "source_domain": "balusathya.blogspot.com", "title": "பாலு சத்யா: அசோகமித்திரன் நேர்காணல்", "raw_content": "\n‘அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள்’\nதமிழின் முக்கியமான நாவல்களாக கருதப்படும் ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘18வது அட்சக்கோடு’, ‘மானசரோவர்’ ஆகியவற்றை எழுதிய அசோகமித்திரன், 1931-ம் ஆண்டு, செப்டெம்பர் 22-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வருபவர்.\nஇவரது பல படைப்புகள் பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1996-ம் ஆண்டு, இவருடைய ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.\nஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவருடைய படைப்புகளைப் போலவே நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும் கூர்மையாக இருக்கின்றன. இனி அவருடன் நேர்காணல்...\nகேள்வி:உங்கள் கதைகளுக்கான மொழியை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள் அதுவரை தமிழில் பயன்பாட்டில் இல்லாத மொழி உங்களுடையது. மிகவும் அப்ஜெக்ட்டிவ்வாக, செய்தி சொல்லும் தொனி அதில் இருக்கிறது. இதை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்\nஅசோகமித்திரன்: நானாகத் திட்டமிட்டு என் நடையை உருவாக்கிக்கொள்ளவில்லை. உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ படைப்பை ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது என் எட்டாவது வயதில் படித்தேன். கல்கியின் ‘தியாக பூமி’யையும் அதே காலத்தில் படித்தேன். உண்மையில் என் நடையை அப்படைப்புகள்தான் உருவாக்கியிருக்க வேண்டும்.\nகேள்வி: தமிழ்க் கதைகளுக்குள் ஆசிரியரின் குரல் உரத்து ஒலிப்பது என்பது ஒரு பாணி. நீங்கள் அதை முற்றிலும் தவிர்த்துவிட்டீர்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து இன்று அது ஓர் முக்கிய எழுத்துப் பாணியாகவே வளர்ந்திருக்கிறது. இதை எப்படி செய்தீர்கள்\nஅசோகமித்திரன்: ஆசிரியரின் குரல் ஒரேயடியாக இல்லை என்று கூறமுடியாது. ஒரு குரல் இருக்கிறது. ஆனால், உங்களை வற்புறுத்தும் குரல் அல்ல. ஓர் நண்பனுக்கு யோசனை கூறுவது போல அக்குரல் உள்ளது.\nஎழுத்துப்பணியும் ஓரளவு அதுவாக அமைந்ததுதான். அந்த நாளில் 35 வயதில் வேலை கிடைப்பது மிகவும் கடினம். ஓர் வேலைக்காக நான் கார் ஓட்டும் உரிமம்கூடப் பெற்றேன். எனக்கு வேலை தேடிக்கொள்ளத் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். எழுதும் எதையும் திருத்தமாகச் செய்யவேண்டும் என்று என் பள்ளி நாட்களிலிருந்தே தீர்மானமாக இருந்தேன்.\nகேள்வி: 70களில் மாற்று அரசியல், மாற்று கலை இலக்கிய முயற்சிகள் நிறைய நடந்தன. தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் பலர் இக்காலகட்டத்தில் உருவாயினர். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் அப்படியொரு உற்சாகம் இல்லை. உங்கள் பார்வையில், இந்தத் தேக்கத்துக்குக் காரணம் என்ன\nஅசோகமித்திரன்: நான் தேக்கம் என்று கூற மாட்டேன். புது எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். சூர்யராஜன், வா.மு. கோமு, ஜாகிர் ராஜா போன்றோர் நன்றாகவே எழுதுகிறார்கள். மதிப்பீடுகள் விஷயத்தில் சற்றுத் தயக்கமே. ஆனால், அவர்கள் நல்ல எழுத்தாளர்களாக உருவாக வாய்ப்பு உண்டு.\nகேள்வி: குறுநாவல் வடிவத்தைச் செம்மைப்படுத்தியவர் நீங்கள். அதற்கான இலக்கணத்தை தமிழில் பிரபலப்படுத்தியவரும் நீங்களே. நாவல் எழுதுவதைவிட, குறுநாவலில் உள்ள சௌகரியங்கள் என்னென்ன ஒரு கரு, நாவலுக்குள்ளதா, குறுநாவலுக்கானதா என்று எப்படி முடிவு செய்வீர்கள்\nஅசோகமித்திரன்: குறுநாவல் ‘தீபம்’ என்ற பத்திரிகைக்காகத் திட்டமிடப்பட்டது. உண்மையில் இது ஒரு பத���திரிகைத் தேவைக்காக முயற்சி செய்தது. ‘தீபம்’ எனக்கு நல்ல பயிற்சிக் களமாக இருந்தது. பல கட்டுரைகளும் எழுதினேன்.\nநாவல் எழுதும்போது ஒரு கட்டத்தில் சோர்வு வந்துவிடுகிறது. உண்மையில் அது ஒரு பெரிய தடங்கல்தான். ஆனால் அதையும் மீறித்தான் நாவல் எழுதவேண்டியிருக்கிறது. இப்போது நான் எழுதிவரும் நாவலின் ஆரம்பம் எனக்கு மறந்துவிட்டது. ஐந்தாம், ஆறாம் அத்தியாயங்கள் மூன்று உள்ளன.\nஎன் கதைகள், நாவல்கள் எல்லாமே ஒரு தொடர்பு உள்ளவையே. ஆதலால் தனியாகக் கரு என்று நான் முடிவு செய்து கொள்வதில்லை. ஆனால், அப்படி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். Plot வைத்து எழுதியதிலும் மகத்தான எழுத்தாளர்கள் உண்டு.\nகேள்வி: எண்ணற்ற எழுத்தாளர்கள் One time wonders ஆக இருந்திருக்கிறார்கள். ஒரு நாவல், ஒரு குறுநாவல், ஒரு கதை என்று சிறப்பாக எழுதிவிட்டுக் காணாமல் போயிருக்கிறார்கள். நீங்கள் கன்சிஸ்டெண்ட்டாக, தொடர்ந்து, பெரிய வருவாய் தரவில்லை எனினும் தமிழில் கதைகள் எழுதுவதைச் செய்துவந்திருக்கிறீர்கள். இதற்கான மனத் தயாரிப்பு என்ன\nஅசோகமித்திரன்: இது நம் வாழ்க்கைப் பார்வையைச் சார்ந்தது. நமக்குத் திட்டவட்டமாக பார்வை இருந்து, நம் மனதிற்கிணங்க எழுதினால் அதில் நிச்சயம் ஒரு சீரான தன்மை இருக்கும்.\nகேள்வி: நீங்கள் கணையாழி ஆசிரியப் பொறுப்பு வகித்திருக்கிறீர்கள். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.\nஅசோகமித்திரன்: இதுவும் நான் நாடிச் சென்றதல்ல. முதல் இதழ் தயாரானபோது அதன் பொறுப்பாளர் ‘சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு டில்லிக்குப் போய்விட்டார். எவ்வளவு பெரிய பொறுப்பு என்று அன்று எனக்குத் தெரியாது. அது அச்சான இடத்தில், ஒருவர் எப்படிப் பிழை திருத்துவது என்று ஓரிரண்டு குறிப்புகள் தந்தார். அப்புறம் பக்கம் அமைப்பது, படங்கள் எந்த இடத்தில் போடுவது என்றெல்லாம் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். மிகவும் கடினமான பொறுப்பு பிரதிகளைக் கட்டு கட்டி இரயில்வே பார்சல் செய்வது, தபால் அலுவலகத்தில் சேர்ப்பது. ஏன் இதெல்லாம் செய்தேன், இதற்கு என்ன பிரதிபலன் என்றெல்லாம் யோசிக்கவில்லை.\nகையெழுத்துப் பிரதி அந்த எழுத்தாளனைப் பற்றி ஒரு தோற்றம் தரும். அவனுடைய கதையிலிருந்து அவனுடைய சூழ்நிலை முதலியன ஊகிக்கலாம். எனக்கு ஒவ்வொரு கையெழுத்துப் பிரதியும் ஒரு சவாலாக இருக்கும். கதை நன்றாக இருந்தால் பிரதியைத் திருத்தித் திருப்பி எழுதிவிடுவேன். சில எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை அச்சுக் கோப்பவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். சுஜாதா, இந்திராபார்த்தசாரதி, தி. ஜானகிராமன் போன்றோர் கையெழுத்தைப் புரிந்துகொள்வது கடினம்.\nகேள்வி: ஒரு கதையை, நாவலை எத்தனை முறை திருத்திச் செம்மைப்படுத்துவீர்கள் செம்மைப்படுத்தும்போது, என்னென்ன விஷயங்களை மனத்தில் கொண்டு திருத்துவீர்கள்\nஅசோகமித்திரன்: செம்மைப்படுத்துவேன். கையெழுத்து சட்டென்று புரியாது என்றால் அந்தப் பக்கத்தை இரண்டாம் முறை எழுதிவிடுவேன். எனக்கு அச்சுக் கோப்பவர்களை சிரமப்படுத்துவது சிறிதும் பிடிக்காது. அந்த நாளில் ஈய அச்சுக்களை நால் முழுக்க நின்றுகொண்டே அச்சுக் கோப்பார்கள். பலர் மிகவும் ஏழ்மையான பெண்கள்.\nஎந்த எழுத்தாளனும் எழுதியதை மறுமுறை படிப்பதுதான் முறை என்று நான் நினைக்கிறேன். சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை மீண்டும் படிக்கும்போதுதான் செய்யவேண்டும்; செய்ய முடியும்.\nகேள்வி: நீங்கள் செய்நேர்த்தியில் (craftmanship) சிறப்பானவர். உங்கள் கதைகள், கச்சிதமானவை. வடிவம் செம்மையானவை. இதற்கான பயிற்சி என்ன எப்படி இதை நீங்கள் அடைந்தீர்கள்\nஅசோகமித்திரன்: அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள். உண்மையில் சிலர் மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்றுகூடக் கூறுவேன். எனக்கு ராஜவேல் என்பவரின் கணிப்பு மீது மிகுந்த மதிப்பு உண்டு. அவர் சொல்லி ‘விழா’ என்ற குறுநாவலில் பாரா பாராவாக வெட்டியிருக்கிறேன். அவர் இறந்துவிட்டார் என்று அறிய மிகவும் வருத்தமாக இருந்தது. அதே போல சாமி என்ற அச்சுக் கோப்பவர். அவர் நாடகங்களிலும் நடிப்பார். என்னுடைய ‘காத்திருத்தல்’ சிறுகதை நாடகமாக்கப்பட்டபோது அவர்தான் அரசியல் தொண்டன் வேடம் தரித்தார். நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அதைத் தயாரித்த டாக்டர் ருத்ரன் ஒரு முறைக்கு மேல் அதை மேடையேற்றவில்லை.\nகேள்வி: நீங்கள் ஒரே மூச்சில் சிறுகதை எழுதுவீர்களா இல்லை நடுவில் இடைவெளி விடுவீர்களா இல்லை நடுவில் இடைவெளி விடுவீர்களா நாவல்களை, குறுநாவல்களை எப்படித் திட்���மிடுவீர்கள் நாவல்களை, குறுநாவல்களை எப்படித் திட்டமிடுவீர்கள் அத்தியாயங்களையும் சம்பவங்களையும் முன்னரே யோசித்துவைத்திருப்பீர்களா\nஅசோகமித்திரன்: விட்டுவிட்டுத்தான் எழுதுவேன். எழுதுவதும் ஒரு கட்டத்தில் களைப்பு, சோர்வு உண்டு செய்யும். இரவில் படுக்கும்போது ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு அடுத்த நாள் சுமார் ஒரு மணி நேரம் எழுதுவேன். சிறுகதை, நாவல், கட்டுரை எல்லாமே இப்படித்தான் எழுதப்பட்டன.\nகேள்வி: உங்கள் கதைகளில் கொண்டாட்டமான மனோபாவம் கொண்ட மனிதர்கள் வருவது கிடையாது. என்ன காரணம்\nஅசோகமித்திரன்: அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல கதைகளில் கதையைக் கூறுபவன் அப்படித்தான், அதாவது சட்டென்று சிரிப்பவனாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.\nகேள்வி: புலிக்கலைஞன் கதை நாயகன் கற்பனையா அல்லது நீங்கள் நேரில் பார்த்த ஒரு கதாபாத்திரமா\nஅசோகமித்திரன்: நான் ஒரு புலிவேடக்காரர் ஒரு சினிமா வாய்ப்புக்காக வந்தபோது அவரைப் பார்த்தேன். அவருடைய தோற்றத்திலிருந்து அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிஜமாகவே அந்த மனிதனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. உண்மையில் சினிமாவில் கதாநாயகனே புலிவேடம் தரிப்பதுதான் பார்வையாளருக்கு மகிழ்ச்சி தரும். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். என் ‘புலிக்கலைஞன்’ நிஜ வாழ்க்கையில்தான் பரிமளிக்க முடியும். சினிமா சரியான களமல்ல.\nகேள்வி: உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்\nஅசோகமித்திரன்: புத்தகங்கள் என்று கூற வேண்டுமானால் என் பாட புத்தகங்கள், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் தனித்தனிக் கதைகள், கட்டுரைகள்தான் எனக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தின. அதில் புதுமைப்பித்தன் எழுதிய ‘சித்தி’ என்ற சிறுகதை. நான் எழுதிய ‘இன்னும் சில நாட்கள்’ அவருக்கு என் அஞ்சலியாக நினைத்து எழுதினேன்.\nகேள்வி: பாண்டி விளையாட்டு சிறுகதைபோல இளம் பிராயத்து நினைவுகள் உங்களை அலைக்கழிக்குமா அதுபோல நீங்கள் சந்திக்க விரும்பும் நண்பர் யாராவது உண்டா\nஅசோகமித்திரன்: எனக்கு சகோதரிகள் இருந்தார்கள். எங்களுக்குள் நாங்கள் பாண்டி, பல்லாங்குழி போன்ற விளையாட��டுகளை விளையாடியிருக்கிறோம்.\nஅந்தக் காலத்து நண்பர்களைப் பார்க்கும் வாய்ப்பிருக்கும் என்று தோன்றவில்லை. நான் ஊர்விட்டு ஊர் வந்தவன்.\nகேள்வி: ஒப்பீட்டளவில் நான் ஃபிக்ஷன் எழுத்துக்கு இன்று வரவேற்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nஅசோகமித்திரன்: இல்லை. கட்டுரைகளுக்குத்தான் இன்றைய பத்திரிகைகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. கட்டுரைகள்தான் விவாதங்களைத் துவக்குகின்றன. ஒரு சிறுகதை அப்படி செய்ய வாய்ப்பில்லை.\nகேள்வி: சிறுபத்திரிகைகள் மட்டும்தான் சிறுகதைகளை ஊக்குவிக்கின்றன. வெகுஜன இதழ்கள் ஸ்டாம்ப் அளவுக்குக் கதைகளைச் சுருக்கிவிட்டன. நல்ல கதைகளை அதிகம் காணமுடிவதில்லை. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஅசோகமித்திரன்: இக் கேள்வியே முந்தைய கேள்வியின் என்னுடைய பதிலை உறுதிப்படுத்துகிறது. காலத்தின் தேவை என்று ஒன்றிருக்கிறது. அதுதான் பூர்த்தி செய்யப்படுகிறது.\nகேள்வி: மொழிபெயர்ப்புகள் தற்போது அதிகமான அளவுக்கு தமிழில் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காகவே தனி இதழ் ஒன்றுகூட வெளிவருகிறது. இந்தச் சூழலில் அவற்றின் தரம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்\nஅசோகமித்திரன்: ஒட்டு மொத்தமாகக் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல. முன்பு பல வங்காள நாவல்கள் தமிழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இன்று அந்த நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது நம் மொழிபெயர்ப்பு குறையுடையது என்று தெரிகிறது. மொழிபெயர்ப்பும் காலம் காலத்திற்கு மாறுபடும்.\nகேள்வி: சினிமாவின் பார்வையாளராக இருந்திருக்கிறீர்கள். சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறீர்கள். ஆனால், நேரடியாக சினிமாவில் ஈடுபட உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டதில்லையா\nஅசோகமித்திரன்: இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் எல்லாரும் அப்படி இருக்கவேண்டும் என்று நான் கூற மாட்டேன். என்னால் திரப்படங்களை ஓரளவு செம்மைப்படுத்த முடியும். ஆனால் நிறைய சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும். அந்தச் சக்தி இல்லை.\nகேள்வி: சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கா\nஅசோகமித்திரன்: முன்பும் எழுத்தாளர் யாரோ ஒருவர்தான் ஒரு படத்துக்குக் காரணமாக இருந்தார். மனதளவிலாவது ஒரு திட்டம் இல்லாமல் எந்தத் திரைப்படமும் தயாரிக்கப்படுவதில்லை. எழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திரைப்படம் முழுத் திருப்தி தர முடியாது. மீண்டும் சமரசம்தான். இது ஆரோக்கியமானது, அல்ல என்பதெல்லாம் அபிப்ராயங்கள்.\nகேள்வி: சமகால தமிழ்சினிமா பற்றி உங்கள் கருத்து பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற சமீபத்திய படங்களைப் பார்த்தீர்களா\nஅசோகமித்திரன்: திரைப்படக் கொட்டகையில் பார்த்ததில்லை. இந்தப் படங்களிலும் வன்முறைப் போக்கு, பெண்களைக் கன்னத்தில் அறைவது போன்றவை உள்ளன. நிஜ வாழ்க்கையில் இதைவிட மோசமான அனுபவங்கள் இருக்கலாம். திரைப்படத்தில் காண்பிப்பது எனக்குச் சம்மதமல்ல. பெரும் தீமை, கயமை கூட நாம் கோடிட்டுக் காட்டலாம். அவ்வளவுதான்.\nகேள்வி: பதிப்பகங்கள் பெருகியிருக்கின்றன. எழுத்தாளர்கள் வளமாக இருக்கிறார்களா\nஅசோகமித்திரன்: சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுத்தால் வரும் ஊதியத்தை மட்டும் நம்பியில்லை. மீண்டும் இதெல்லாம் பொதுப்படையான கேள்விகள். உலகம் கெட்டுவிட்டதே என்று சொல்வது போல.\nகேள்வி: புகழ், புத்தகங்களின் அதிக விற்பனை, ராயல்டி இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட்டதுண்டா\nஅசோகமித்திரன்: நாம் கவலைப்பட்டாலும் கவலைப்படாமல் இருந்தாலும் புத்தகம் விற்றால் பணம் தானாகவே வரும். பதிப்பகங்கள் கடன் வாங்கித்தான் நூல்களை வெளியிடுகின்றன. பல சமரசங்கள் செய்து கொண்டுதான் நூலக உத்தரவு பெறுகின்றன. இதையெல்லாம் எழுத்தாளன் கணகில் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகேள்வி: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வது இன்றும்கூட அசாத்தியமானதாகவே உள்ளது. ஏன்\nஅசோகமித்திரன்: எப்படியோ காலம் தள்ளிவிட்டேன். ஆனால் இன்னொரு முறை முடியாது. நான் சிறிது ஆங்கிலத்திலும் எழுதியதால் சமாளிக்க முடிந்தது. என்னுடைய பல ஆங்கிலக் கதைகள், கட்டுரைகள் மிகவும் பாராட்டப்பட்டன. சன்மானமும் கிடைத்தது. தமிழில் பல படைப்புகள் இனாம்தான். ஒரு முழு நூல் என் முன்னுரைகள் கொண்டது. முன்னுரைக்கு எப்படி, எவ்வளவு சன்மானம் தருவது இந்த முன்னுரை எழுதுவதே இழிவுபடுத்தும் அனுபவம் என்று நினைக்கிறேன்.\nகேள்வி: சமகால எழுத்தை, எழுத்தாளர்களை நீங்கள் எப்படி மதிப்பீட�� செய்கிறீர்கள் இலக்கியச் சண்டைகள் குறித்து உங்கள் கருத்து என்ன\nஅசோகமித்திரன்: அபிப்ராயங்கள், சண்டை எதில் இல்லை ஒரு குடும்பத்திலேயே சண்டை இல்லையா\nகேள்வி: இண்டர்நெட் பற்றி உங்கள் கருத்து இணையத்தளத்தில் உங்களைப் பற்றி எழுதுவதைப் படித்திருக்கிறீர்களா இணையத்தளத்தில் உங்களைப் பற்றி எழுதுவதைப் படித்திருக்கிறீர்களா இணையம் வழியாக இன்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நிலை வந்திருப்பது குறித்து\nஅசோகமித்திரன்: எனக்கு அதிகம் தெரியாது. எனக்குக் கண் வலிக்கிறது. அதனாலேயே அதிகம் கணினி முன் உட்காருவதில்லை.\nகேள்வி: முக்கிய எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன உங்கள் எழுத்துக்கு அதுபோலொரு நிலை வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா\nஅசோகமித்திரன்: இறந்து, எழுத்தாளர்களின் நூல்கள் பதிப்பில் இல்லை என்றால் நாட்டுடைமை ஏற்றுக்கொள்ளக் கூடியது. வாரிசுகளுக்குப் பணம் தரவேண்டும். சகட்டு மேனிக்கு நாட்டுடைமை அறிவிப்பது சரியல்ல.\nகேள்வி: தமிழக அரசு கோட்டூபுரத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றைக் கட்டி வருகிறது. அதற்கு நீங்கள் தரும் ஆலோசனை, வேண்டுகோள்கள் என்ன\nஅசோகமித்திரன்: அந்தத் துறைக்கென நிபுணர்கள் இருக்கிறார்கள். நூலகத் துறை மிகப் பெரிய துறை. அதில் எழுத்தாளன் ஓர் அங்கம். அவ்வளவே.\nகேள்வி: புத்தகக் கண்காட்சிக்கு சென்றீர்களா புத்தகக் கண்காட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஅசோகமித்திரன்: திட்டமிட்டுப் போனால் கண்காட்சி பயனுள்ளது. ஆனால் பத்து சதவீதச் சலுகை என்பது போக வரச் செலவு, அனுமதிச் சீட்டு ஆகியவற்றில் போய்விடுகிறது.\nகேள்வி: விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்கப்படக்கூடாது என்கிற அரசின் உத்தரவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வரவேற்கிறீர்களா\nஅசோகமித்திரன்: புத்தகங்கள் வெளியிடப்பட்டால் அவற்றை என்ன செய்வது முந்தைய நூற்றாண்டுகளில் கூட நூல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல நூல்கள் மீண்டு வந்துவிடுகின்றன.\nகேள்வி: நோபல் பரிசு பெறும் அளவுக்குத் தகுதியுள்ள எழுத்து என்று உங்களைப் புகழாதவர்கள் இல்லை. உங்கள் நாவல்கள் ஏதாவது மொழிபெயர்க்கப்பட்டு, நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதா\nஅசோகமித்திரன்: ந��ம் சொல்லிவிடலாம். தேசிய அளவிலேயே கடினம். உண்மையில் நம் தமிழ் நாட்டிலேயே நிறுவன அங்கீகாரம் கிடையாது. ஆதலால், நான் இந்த மாதிரி விருது, பரிசு பற்றி மனதைச் செயல்படவிடுவதில்லை.\nகேள்வி: நீங்கள் இப்போது படித்து வரும் புத்தகம் எது\nஅசோகமித்திரன்: பாரதி மணி என்பவர் எழுதிய, ‘பல நேரங்களில் பல மனிதர்கள்.’ நல்ல, சுவாரசியமான நூல். உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டது.\nகேள்வி: உங்கள் கதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களில் மறக்கமுடியாத சிறந்த ஓவியம் எது\nஅசோகமித்திரன்: ராமு என்பவர் வரைந்த படங்கள் எல்லாமே எனக்குச் சம்மதமானவை. மிகவும் அடக்கமானவர்.\nகேள்வி: எழுதவேண்டும் என்று நீங்கள் நினைக்கும் கதைகள் யாவை என்ன காரணங்களால் அவை எழுதப்படாமல் இருக்கின்றன\nஅசோகமித்திரன்: இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பல ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது. மனதளவில் ஏதோ எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. அதை மீறித்தான் அவ்வப்போது எழுத முற்படுகிறேன். இந்த 2009-ம் ஆண்டில் அதை முடித்துவிட வேண்டும். ஆனால் என் வயது இப்போது 77. ஓராண்டு என்பதுகூட யதார்த்தமான ஆசை இல்லை.\n(அம்ருதா ஜூன் 2009 இதழில் வெளியான நேர்காணல்)\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nபகிர்ந்து கொண்டதற்கு நன்றி, பாலு சத்யா.\nபகிர்விற்கு மிக்க நன்றி பாலு சத்யா\nஉங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனுப்பித் தருகிறீர்களா.. திரைப்பட/டெலிஃபிலிமின் சுருக்கம் எழுதியிருக்கிறேன். அது குறித்த உங்கள் மேலான கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்பிகிறேன்.\nகிழக்கு பதிப்பகத்தில் இணை ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். இது வரை நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு மொழிபெயர்ப்பு நூலும், கிழக்குப் பதிப்பகத்தில் ஐந்து நூல்களும், பிராடிஜி பதிப்பில் ஒன்பது நூல்களும் வெளி வந்துள்ளன. சிறுகதைகளுக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.\nகிழக்கு பதிப்பகத்தில் வெளியாகியுள்ள என் புத்தகங்களை இங்கிருந்து பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ejaffna.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-05-25T20:12:12Z", "digest": "sha1:2QCVW7U2NMU6L6Z2Y4EJOMA2WLRE7XJJ", "length": 22731, "nlines": 166, "source_domain": "ejaffna.blogspot.com", "title": "eயாழ்ப்பாணம் வலைப்பதிவு : யாழ்ப்பாண நூல் நிலையம்", "raw_content": "\nபொதுமக்கள் நூல்நிலையம்' என்னும் பெயரோடு முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நூலகம் இன்று நிலைத்திருந்தால், அதற்கு வயது 140 ஆகும். அது 1842 ஆம் ஆண்டில் பெரிய நீதிமன்றக் காரியதரசியாயிருந்த எஃப். கிறினியர் என்னும் பெரியாரால்\nஆரம்பிக்கப் பெற்றது. அதை நூலகம் என்பதிலும் பார்க்க வாசகசாலை என வழங்குதல் பொருத்தமாகும்.\nகிறினியர் ஆரம்பித்த நூல் நிலையத்தைவிட வேறொரு நூலகம் நீதிமன்றத்துள் சட்டத்தரணிகளின் உபயோகத்துக்காக நடைபெற்று வந்தது. கிறினியர் ஆரம்பித்த நூல் நிலையம் பெருமளவிற் பயன்படுத்தப்படவில்லை. படித்தவர்கள், பெரியவர்கள் என ஒரு சிலர் அதன் ஒரு சில வேளைகளிற் பயன்படுத்தி வந்தார்கள். அது நாளடைவில் உருக்குலைந்து போயிற்று.\nஅச்சுவேலி ஊரைச்சேர்ந்த க.மு. செல்லப்பா என்பவர், யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் 'சக்கடத்தார்' என்னும் காரியதரிசிப் பதவியில் இருந்தார். அவர் கந்தர்மடச் சந்திக்கு மேற்கில் உள்ள குத்தகைக்காரன் வளவு என்னும் மனையில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தார்.\nஅக்காலத்தில் கந்தர்மடத்தில் 'முன்னேற்றத்து முதல் நூற்றுவர் கழகம்' ஒன்று நிறுவியது. நூற்றுவர் கழகத்து இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தைப் பழக்கிய பெரியார் செல்லப்பா அவர்கள், காலஞ் செல்ல நீதிமன்றத்துக்கு அண்மையிலே 'லங்கா ஹோம்' என்னும் மனையிலே வாழ்ந்தார்.\nஅவரால் 11.12.1933 ஆம் நாளில் தமிழர் தேசிய அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்ட விண்ணப்பப் பத்திரங்கள் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உலவியன. \"யாழ்ப்பாணத்துக்கு ஒரு மத்திய இலவச தமிழ் வாசிகசாலையும் நூற்கழகமும்\" என்பதே தமிழ்த் தலைப்பு ஆகும். \"A Central free Tamil Library in Jaffna\" என்பதே ஆங்கிலத் தலைப்பாகும்.\nதமிழ் பேசும் மக்கள் யாவருக்கும் பொதுவான நூலகம் என்பதால் சைவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என எல்லோரையும் கரம்கூப்பி பணம் திரட்டி உதவுமாறு உருக்கமாக வேண்டி நின்றார். நூலகத்தில் ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலான நூல்களும் இடம்பெற விரும���பினார்.\nமாணக்கர்களை நல்வழிப்படுத்தி, குற்றங்களைக் குறைக்கவும் தடுக்கவும் வழிவகுத்து, ஆராய்ச்சி செய்வோர்க்கு ஆதரவு கொடுத்து, வைத்தியர்கள், சட்டத்தரணிகள் முதலானோர்களுக்கு வாசிக்கும் வசதி செய்து யாழ்ப்பாணம் மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களுக்கும் பெரும் பயனளித்தல் வேண்டும் என்பதே அவரது ஆசை ஆகும்.\nதிருவாளர் க.மு.செல்லபா அவர்களின் விடாமுயற்சியினால் உருவான நூல் நிலையச் சபையின் பழைய பெயர் 'மத்திய இலவச தமிழ் வாசகசாலைச் சங்கம் - யாழ்பாணம்' என்பதாகும். இச் சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் சில;\n1. தமிழ்க் கல்வியை மறுமலர்ச்சி செய்தல்.\n2.பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கபடுத்தல்.\n3. பழைய ஓலைச் சுவடிகளை விலைகொடுத்து வாங்கிச் சேகரித்தல்.\n4.தமிழ் மொழி ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்கப்படுத்தல்.\n5. நூல்களை மொழிபெயர்த்து பயன் பெறுதல்.\n6. யாழ்ப்பாணத்தில் ஒரு மத்திய இலவச தமிழ் நூலகத்தையும் வாசிகசாலையையும் அமைத்தல்.\nநல்லவர்கள் நல்ல மனதோடு, நல்ல நோக்கத்தோடு தங்களை ஒறுத்துப் பிறர் நன்மைக்காக் ஆரம்பித்த நற்பணி, வளர்பிறைபோல் நாளும் வளர்ந்தது. அன்று ஆஸ்பத்திரி வீதியில் அமைந்த நூல் நிலையம் வசதி குறைவான கட்டடமும் சூழ்நிலையுமாயினும் வாசிப்பவர்களுக்குப் போதிய நூல்களையும் சஞ்சிகைகளையும் கொண்டிருந்தது. 01.01.1935 இல் முதல் நூல் நிலையம் யாழ்ப்பாண நகர சபையாரின் பரிபாலனத்தில் விட தீர்மானம் எடுக்கப்பட்டது. நூல் நிலையத்தை நகரசபையார் பொறுப்பேற்றதும் யாழ்ப்பாணம் கச்சேரியில், ஒரு பகுதியில் நடைபெற்று வந்தது. பின்னர் நூல் நிலையம் பிரதான வீதியில், ஒரு சந்திக்கு அருகில், அபூபக்கர் கட்டடத்தில் மாதம் 35 ரூபா வாடகையில் விசாலமான முகப்புக் கடையொன்றில் இயங்கியது.\nபின்னர் நகர சபையார் யாழ்ப்பாண வாடி வீட்டுக்குத் தென் திசையில் சைவ வித்தியா விருத்திச் சங்கக் காரியாலயக் கட்டடத்தின் அருகில் உள்ள மாடிக்கட்டடத்தின் மேல் மண்டபத்தைப் புத்தூர் மழவராயர் குடும்பத்தாரிடம் மாதம் 65 ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்தார்கள். அங்கு 1936 ஆம் ஆண்டு முதல் நூலகம் சிறப்பாக இயங்கியது.\nயாழ்ப்பாண நகரசபை அக்காலத்தில் முதலில் யூ.டி.சி எனவும் பின்னர் யூ.சி என்றும் வழங்கியது. 01.01.1949 முதல் யாழ்ப்பாண யூ.சி தரமுயர்ந்து முனிசிபாலிற்றி என்னும் மாநகர சபைய���க இயங்கியது. யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய நூலகத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்துடன் 16.06.1952 இல் 'சாம் சபாபதி' அவர்கள் கூட்டிய பகிரங்கக் கூட்டத்தின் பலனாக 'யாழ்ப்பாண மத்திய நூல் நிலைய சபை' என்னும் இயக்கம் உருவானது. நூலகம் நகரத்தின் நடுவிலேயே அமையவேண்டும் என்று கூறிய அரசினர் நகர் நிர்மாண நிபுணர் திரு வீரசிங்கா அவர்கள், முனியப்பர் கோவிலுக்குக் கிழக்கில் இருந்த முற்றவெளியை உரிய இடம் என நிச்சயித்தார். அடிக்கல் நாடு விழா 29.03.1954 அன்று இடம்பெற்றது. இவ் விழாவில் அமெரிக்க உதவித்தொகையாக 22,000 டொலர்களும் இந்தியாவின் நன்கொடையாக 10,000 ரூபாவும் கிடைத்தது.\nயாழ்ப்பாணத்து நூல்நிலையக் கட்டடத்தை நிர்மாணஞ் செய்த கட்டடக்களை நிபுணர் நரசிம்மன் அவர்கள் தமிழ்ப் பண்பாடு, இந்துப் பண்பாடு, நவீன கட்டடக் கலை அமைப்பு முதலியவற்றைக் கொண்டு நிர்மாணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூல் நிலையக் கட்டட நிதிக்காக 1952, 1954, 1959, 1963 ஆகிய ஆண்டுகளில் 'யாழ் விநோத காணிவல் விழாக்கள்' நகரத்தில் நடைபெற்றன. ஆனாலும் பழைய நூலக மாடியில் இடநெருக்கடி காரணமாக 11.10.1959 இல் புதிய நூலகக் கட்டடத் திறப்பு விழா ( பொது சன நூலகம் என்னும் பெயரோடு) இடம்பெற்றது. \"This Public Library was opened by Alfred T.Durayappah J.P.U.M. Mayor of Jaffna on the 11th of October 1959.\" என்பது நூலகத் திறப்பு விழாவைக் குறிக்கும் கல்லெழுத்தாகும்.\nயாழ்ப்பாணத்துக்கு மட்டுமன்றி இலங்கை முழுவதற்குமே 'யாழ்ப்பாண பொதுசன நூல் நிலையம்' ஒரு முன்மாதிரியாக விளங்கியது. இத்தகைய பெருமை வாய்ந்த நூலகம் கண் திருஷ்டி பட்டது போல் 01.06.1981 அன்று தீக்கிரையாக்கப்பட்டது. அது வலியோடும் வேதனையோடும் எரியும்போது பெறுமதிமிக்க 97,000 க்கும் மேற்பட்ட அரிய நூல்களும், பல நூறு சஞ்சிகைகளும், பத்திரிகைகளும், அரிய பல ஓலைச் சுவடிகளும், விலை மதிக்க முடியாத தளபாடங்களும் கூடவே எரிந்து சாம்பராயின. பொதுசன நூலகம் எரியுண்ட வேளையில் அதில் நூல்களை இரவல் பெறுவோர் தொகை ஏறக்குறைய பத்தாயிரமளவில் இருந்தது.\n1933 இல் உதயமாகி, ஒரு கொட்டிலில் தவழ்ந்து, ஒரு கடையில் எடுத்தடி வைத்து, இன்னொரு கடையில் சிறுநடை நடந்து, ஒரு வீட்டின் மாடியில் ஓடியாடித் திரிந்து, ஓர் அழகிய மாடிக் கட்டடத்தில் ஒளி வீசி, வளர்ந்து உலகப் புகழ் பெற்று, கலங்கரை விளக்கம் போன்று இருந்து, யாழ்ப்பாண மக்களுக்கு அறிவொளியூட்டிய 'யாழ்ப்பாண ���ொதுசன நூலகம்'எரிந்து போனது .\nLabels: யாழ், யாழ்ப்பாண நூல் நிலையம், யாழ்ப்பாணம\nஅப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள்\nசித்தர்களின் சித்து விளையாட்டுகள் --அதிரடி உண்மைபதிவு --\n\"பேஸ்புக்\" ஆல் சீர்கெடும் சமூகம் --எச்சரிக்கை--\nஈழத்து சித்தர்கள்-நம்மவர்களை நாம் அறிய வேண்டும்\nமுகநூல் (facebook )இல் privacy கொடுக்க பட்ட profile photo இனை எவ்வாறு Hack செய்து மற்றவர்கள் பார்ப்பது என்பது தொடர்பானது\nமிருக பலி ஆதி தமிழர்களின் வழிபாட்டு முறை இது தடை செய்ய படுவது என்பது மத சுகந்திரத்துக்க செய்யப்படும் துரோகம்\n2015 ஜனாதிபதி தேர்தல் நமக்கு சொல்பவையும் இனி நடக்க இருப்பவையும்\nகல்கி பகவான் என்று அழைக்கப்படும் கள்ளச்சாமி இவனும் மனிசியும் தான்........part 2\nயாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் (3)\nயாழ்ப்பாணத்து நாட்டுக் கூத்து (2)\nயாழ்ப்பாணத்து பெயர் மரபு (3)\nஇணையத்தில் தமிழ் - Tamil on Web -\nபுதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nஇந்த சூப்பர் ஸ்டார் ரஜினி யார்\nipod 2 -- ஆப்பிள் ஐ பேட்2\nவிக்கிலீக்ஸ் வரலாறு -Wikileaks History-\nMicrosoft Word இற்கு password கொடுத்து பாதுகாத்து ...\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா.....\nபேஸ்புக்,பிளாக்,யு-ட்யூப் ஷார்ட்கட் கீ(Facebook sh...\nஇணையத்தில் சமூக வலைத் தளங்கள்\nப்ளாக்கில் வாசகர்களை அதிகரிக்க Meta Tags\nப்ளாக்கில் உங்கள் கருத்தை தனித்துக் காட்ட\n23 வயதில் பாட்டியான பெண்...\n2011 இல் சிறந்த வெப் பிரவுசர்கள்\nஇணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வத...\nகள்ள சாத்திரமும் களவாணி பயல்களும் சோதிடம்உண்மையா ....\nபிறந்த உடனேயே புதைக்கப்பட்ட சிசுவின் சடலம்\" கோப்பா...\n\"இராஜராஜ சோழ‌ன்\" .. நீ வீர தமிழனா\nதலை தெறிக்கும் யாழ்ப்பாண கலாச்சாரம் ....\nஇலங்கையின் ரோமியோ - ஜூலியட் காதல் ஜோடி\nவண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nவண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்\nஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்\nசிவதொண்டன்யாழ்ப்பாணத்து சித்தர்கள் பரம்பரையிலே மு...\nயாழ் இந்து ஆரம்பப் பாடசாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/12/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%C2%AD%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D.html", "date_download": "2018-05-25T20:50:09Z", "digest": "sha1:LUJROKWUPJG5O5UPCVMLOBHKNNRVMIJI", "length": 8906, "nlines": 115, "source_domain": "newuthayan.com", "title": "கிம் ஜோங் உட­னான சந்­திப்­புத் தொடர்­பில் ட்ரம்ப் நாளை அறி­விப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nகிம் ஜோங் உட­னான சந்­திப்­புத் தொடர்­பில் ட்ரம்ப் நாளை அறி­விப்பு\nபதிவேற்றிய காலம்: May 11, 2018\nவட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன்­னு­ட­னான சந்­திப்­புத் தொடர்­பில் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் நாளை அறி­விக்­க­வுள்­ளார். சில­வே­ளை­க­ளில் இன்­றும் இந்த அறி­விப்பு வெளி­வர வாய்ப்­புள்­ளது என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.\nகொரி­யத் தீப­கற்­பப் போரால் கொரிய நாடு­கள் இரண்­டா­கப் பிள­வ­டைந்­தன. வட­கொ­ரியா – தென்­கொ­ரியா இடை­யில் கடந்த 1953ஆம் ஆண்­டில் இருந்தே நேரடி மற்­றும் மறை­முக மோதல்­கள் இருந்து வந்­தன.\nஆனால் இந்த வரு­டம் நடை­பெற்ற குளிர்­கால ஒலிம்­பிக் தொட­ரில் வட­கொ­ரியா பங்­கேற்­ற­மையை அடுத்து கொரிய நாடு­கள் தமக்­குள் நட்­புப் பாராட்ட ஆரம்­பித்­துள்­ளன. தொடர்ந்து ஏற்­பட்ட அடுத்­த­டுத்த மாற்­றங்­கள் ஆறு தசாப்த காலப் போரை அப்­ப­டியே புரட்­டிப்­போட்­டுள்­ளன.\nமலேசிய வானூர்தி மீது ஏவுகணை தாக்குதல்\nஇளவரசர் ஹரியின் திருமணப் பரிசுகளை- லட்சக்கணக்கில் விற்ற…\nவட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன் – தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜெ இன் இடை­யி­லான சந்­திப்­பும் அண்­மை­யில் இடம்­பெற்­றது. இதை­ய­டுத்து கிம் ஜோங் உன் – அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் இடை­யி­லான சந்­திப்­பும் விரை­வில் இடம்­பெ­ற­வுள்­ளது.\nஅடுத்த இரண்டு வாரங்­க­ளுக்­குள் இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­றும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. எனி­னும் எப்­போது, எங்­கு­வைத்து இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­றும் என்று எந்த அறி­விப்­பும் வெளி­வ­ர­வில்லை. இந்த நிலை­யில் இது தொடர்­பான அறி­விப்­புக்­களை ட்ரம்ப் நாளை வெளி­யி­ட­வுள்­ளார்.\nநல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்எம் பௌசி\nமலேசிய வானூர்தி மீது ஏவுகணை தாக்குதல்- வெளியானது அதிர்ச்சி தகவல்\nஇளவரசர் ஹரியின் திருமணப் பரிசுகளை- லட்சக்கணக்கில் விற்ற பெண்\nகாருக்குள் விடப்பட்ட குழந்தை உயிரிழப்பு: பெற்றோரைத் தேடி பொலிஸார் வலை வீச்சு\nரஷ்யாவின் மிரட்டும் வீடியோவால்- உலக நாடுகள் அச்சத்தில்\nகேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – ப���லிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nகாங்­கே­சன்­துறை – கீரி­மலை வீதியை உடன் விடு­விக்கக் கோரிக்கை\nமலேசிய வானூர்தி மீது ஏவுகணை தாக்குதல்- வெளியானது அதிர்ச்சி தகவல்\nஇளவரசர் ஹரியின் திருமணப் பரிசுகளை- லட்சக்கணக்கில் விற்ற பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2008/07/cvr.html", "date_download": "2018-05-25T20:12:21Z", "digest": "sha1:4SHKGELIN2QYLSZSHRDCJWUS3V4UQ3QD", "length": 11017, "nlines": 179, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: பிறந்த நாள் வாழ்த்துக்கள் CVR", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் CVR\nவாழ்த்த வார்த்தைகள் இல்லை தல.அதனால் போஸ்டர் ஒட்டிட்டேன்\nபிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.\nஅருமையான பிள்ளையைப் பெற்ற அம்மாவுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.\n//பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.\nஅருமையான பிள்ளையைப் பெற்ற அம்மாவுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.//\nதுளசி மேடம்.நீங்கள்தான் எனது சார்பா CVR க்கு முதல் வாழ்த்து.\nஅன்பர் சிவீயாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nவளம் பல பெற்று நலமோடு வாழ்க\n//அன்பர் சிவீயாருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்//\nவாழ்த்து சீனா வா இனிக்குது:)\nமிக்க நன்றி :-) //\nபிறந்த நாள் இனிய நாளாகட்டும்.வாழ்த்துக்கள்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் CVR\n இவட வந்னு மலையாளம் படிக்கா\nமத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலை வாய்ப்புக்கள்\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கைசாத்திடல் வேண்டும்...\nஜுலை மாத இரவு நேர புகைப்பட போட்டிக்கு\nஜுலை மாத பிட்டுக்கு ஒரு பிட்டு\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்-ஓர் பார்வை\nஇந்திய தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்.\nகண்ணா நெருப்பு நரிக் கண்ணா\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம��� குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/11/blog-post_54.html", "date_download": "2018-05-25T20:43:58Z", "digest": "sha1:CXSWAOGOQL4SEQQYIBOAQRY7KVHNBAC5", "length": 22100, "nlines": 234, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header போயஸ் இல்லத்தில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனை வரவேற்கத்தக்கது: பொன். ராதாகிருஷ்ணன் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS போயஸ் இல்லத்தில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனை வரவேற்கத்தக்கது: பொன். ராதாகிருஷ்ணன்\nபோயஸ் இல்லத்தில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனை வரவேற்கத்தக்கது: பொன். ராதாகிருஷ்ணன்\nபோயஸ் இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனை வரவேற்கத்தக்கது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில் செய்தியாளர்களை சந்திந்த பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, “தமிழக மக்களின் பணம் தவறான முறையில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்கக் கூடிய முயற்சியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளது வரவேற்கக்கூடிய ஒன்று” என்று கூறினார்.\nசசிகலா, தினகரன் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி முதல் தொடர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா என 3 மாநிலங்களில் 187 இடங்களில் 1800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையை நடத்தினர்.\nஇந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட���டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_11.html", "date_download": "2018-05-25T20:53:34Z", "digest": "sha1:WJ4527MLMUUCVI4RKQ4SBQSITAVJIJTD", "length": 7236, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "போரதீவுப்பற்று திண்மக்கழிவகற்றலை அகற்ற துரித நடவடிக்கை முன்னெடுப்பு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » Batticaloa Developments » போரதீவுப்பற்று திண்மக்கழிவகற்றலை அகற்ற துரித நடவடிக்கை முன்னெடுப்பு.\nபோரதீவுப்பற்று திண்மக்கழிவகற்றலை அகற்ற துரித நடவடிக்கை முன்னெடுப்பு.\nமட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் திண்மக்கழிவு கொட்டலை எதிர்த்து பழுகாமம் கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை 03.01.2018ம் திகதி நடாத்தியிருந்தனர். கழிவுகளை கொண்டு வந்த ட்ரக்ரர் வண்டிகளை இடைநிறுத்தி இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் அ.ஆதித்தனுடம் ஆர்ப்பாட்டகாரர்கள் நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் திண்மக்கழிவு சேகரித்தல் நிரந்தர இடம் கிடைக்கும் வரைக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பாக பிரதேசசபை செயலாளர் துரிதமாக செயற்பட்டு வருகின்றார். மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி பிரதி ஆணையாளர் கா.சித்திரவேல் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு வருகைதந்து இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். மேலும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி புதிய இடம் ஒன்றை பெறுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மிக விரைவாக இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற வேண்டும் என்று மிகவும் துரிதமாக பி��தேச சபை செயலாளர் செயற்பட்டு வருகின்றார். மக்களுக்காகத்தான் சேவை புரிய வந்துள்ளோம் என்பதையும் பழுகாம மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/10/5.html", "date_download": "2018-05-25T20:25:01Z", "digest": "sha1:5NX737NUBGEJQIAET5X4FPGGGLG55SXI", "length": 6360, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 5 வயது குழந்தைகளுக்கு 'ஆதார்' அடுத்த வாரம் துவக்கம்", "raw_content": "\n5 வயது குழந்தைகளுக்கு 'ஆதார்' அடுத்த வாரம் துவக்கம்\n5 வயது குழந்தைகளுக்கு 'ஆதார்' அடுத்த வாரம் துவக்கம்\nமதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உட்பட எட்டு மாவட்டங்களில்ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' கார்டு எடுக்கும்பணி அடுத்த வாரம் துவங்க உள்ளது.அரசின் அனைத்துநலத்திட்டங்கள் பெற 'ஆதார்' கார்டு முக்கியம். தற்போது ஐந்துவயதிற்கு மேற்பட்டவர்களுக்கே'ஆதார்' எண் வழங்கப்படுகிறது.\nஅடுத்த வாரம் துவக்கம்: தற்போது ஐந்து வயதிற்கு உட்பட்டோருக்கும்'ஆதார்' கார்டு வழங்கப்பட உள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி,சென்னை, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை உட்பட எட்டுமாவட்டங்களில் 'ஆதார்' கார்டு எடுப்பதற்கு, 'யுனைடெட் டேட்டாசர்வீஸ்' நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிறுவனம் அடுத்த வாரம் முதல் 'ஆதார்' பதிவுபணியை துவக்கஉள்ளது; இதில் குழந்தைகளின் போட்டோ மட்டும் பதிவு செய்யப்படும்.தாய் அல்லது தந்தையின் கை ரேகை பதிவு செய்யப்படும். தாய்,தந்தை இல்லாதவர்களுக்கு பாதுகாவலர் பெயர், எண் பதிவுசெய்யப்படும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு ��ண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2012/09/beyond-patriarchy-closer-look-at-rights.html", "date_download": "2018-05-25T20:41:57Z", "digest": "sha1:3ZKHBZ3ILDT637CH7EAWXGSZPOPEBG6V", "length": 5670, "nlines": 100, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: “Beyond Patriarchy: A Closer look at Rights of women”", "raw_content": "\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், செப்டம்பர் 04, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/11/blog-post_4.html", "date_download": "2018-05-25T20:49:51Z", "digest": "sha1:QLTJJ2GT5LESXJG7PRKAFZ7RQJO3XYOD", "length": 18911, "nlines": 162, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: நவீன ���மிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்", "raw_content": "\nநவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்\nஜெயமோகன் எழுதி 1995ல் வெளியான நூல் ‘’நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்’’. சமகாலத்திற்கேற்ற சில மாற்றங்களோடு 2007ல் உயிர்மையில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது (இப்போது நற்றிணைப்பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளதாக அறிகிறேன்). சமீபத்தில்தான் இந்தபுத்தகம் வாசிக்க கிடைத்தது.\nஇலக்கிய உலகிற்குள் நுழைய விரும்புகிற இளம் வாசகர்களுக்கான கோனார் நோட்ஸ் என்று இந்நூலை பற்றி இரண்டுவரியில் சொல்லலாம். இவ்வளவு எளிமையாகவும் உதாரணங்களோடும் இலக்கியத்தை எந்த எழுத்தாளருமே கற்றுத்தரமாட்டார்கள். ஒன்னாங்கிளாஸ் குழந்தையின் பென்சில் பிடித்த கையை பிடித்து ஸ்லேட்டில் வைத்து அனா ஆவன்னா போட்டு கற்றுத்தருகிற ஸ்கூல் மிஸ்ஸுக்கு இணையாக இலக்கியப்பாடமெடுக்கிறார் ஜெமோ. சிறுகதை என்றால் என்ன நாவல் எப்படி எழுதப்படுகிறது கவிதையை எப்படி வாசிக்க வேண்டும் என்பதெல்லாம் கூட இந்நூலில் கற்றுக்கொடுக்கிறார் ஜெயமோகன்.\nநவீன தமிழ் இலக்கியம் என்றால் என்ன எது இலக்கியம் ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்பதில் தொடங்குகிறது நூல். அதோடு இலக்கியத்தை வாசிப்பது ஒரு மிகவும் நுணுக்கமான பயிற்சி என்கிறார். ஒரு வாசகன் எப்படி படிப்படியாக இலக்கியதை அடையவேண்டும் என்பதுவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது குழந்தையிலக்கியத்தில் தொடங்கி சாகசக்கதைகள் , மெல்லுணர்ச்சிக்கதைகள் வழியாக இலட்சியவாத எழுத்துகளை தாண்டி நல்ல இலக்கியபடைப்புகளை அடைவதே சரியான ரூட் என்கிறார் ஜெமோ.\nஇலக்கிய உலகிற்குள் புதிதாக நுழைகிற இளம் வாசகன் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை என்னங்க ஒன்னுமே புரியல என்பதுதான். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை ஏன்படிக்கவேண்டும். புரியாத ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும் என்பதுமாதிரியான விஷயங்களையும் தொட்டுச்செல்கிறது நூலின் முதல் பகுதி. இலக்கியத்தின் அடிப்படைகள் என்னென்ன என்னங்க ஒன்னுமே புரியல என்பதுதான். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை ஏன்படிக்கவேண்டும். புரியாத ஒரு படைப்பை எப்படி அணுக வேண்டும் என்பதுமாதிரியான விஷயங்களையும் தொட்டுச்செல்கிறது நூலின் முதல் பகுதி. இலக்கியத்தின் அடிப்படைகள் என்னென்ன படைப்புமொழி என்பது என்ன இலக்கியத்தோடு சமூகமும் அரசியலும் எப்படி தொடர்புகொள்கின்றன என்பதுமாதிரி நிறைய விஷயங்கள் இந்நூலில் உண்டு.\nஇலக்கிய சூழலில் போலி பாவனைகள் என்கிற பகுதி மிகவும் கவர்ந்தது. இலக்கிய உலகில் உலவுகிற டூபாக்கூர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பதை இந்தப்பகுதி விளக்குகிறது. ஒரு படைப்பில் படிமம் என்பது என்ன குறியீடு என்பது என்ன ஒரு படைப்பு எப்போது செவ்வியல் அந்தஸ்தை பெறுகிறது. நாட்டார் வழக்கிலிருந்து செவ்வியல் தன்மையை அடைந்த படைப்புகள் என்ன என்பது மாதிரியான புரிந்துகொள்ள கடுப்படுக்கிற விஷயங்களையும் எளிமையாக விளக்குகிறார் ஜெமோ.\nநூலின் இரண்டாம்பகுதி நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றினை சொல்கிறது. மணிக்கொடி காலத்தில் தொடங்கும் வரலாறு உயிர்மை காலம் வரைக்கும் நீள்கிறது. அவ்வரலாற்றின் வழியாக தமிழ் இலக்கியத்தில் என்னமாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, நம்முடைய முன்னோடிகள் யார் அவர்கள் எழுதியது என்ன வணிக எழுத்து சூழலின் சவால்களை எப்படி எதிர்கொண்டனர் என்பதுமாதிரியான சங்கதிகளும் இவ்வரலாற்றின் வழியே சொல்லப்படுகிறது. ஐந்து தலைமுறை எழுத்தாளர்களின் வழியே தமிழ் இலக்கியம் எந்த இடத்தை வந்தடைந்திருக்கிறது என்பதை இப்பகுதி மிகசிறப்பாக சொல்கிறது. அதோடு மொழிபெயர்ப்புகளின் முக்கியத்துவம், விமர்சன இலக்கியம் மாதிரியான விஷயங்களையும் தொட்டுச்செல்கிறது.\nகடைசி பகுதியில் இலக்கிய இயக்கங்கள்,கோட்பாடுகள் மாதிரியான விஷயங்களை விளக்க முயல்கிறார் ஜெமோ. ஆனால் அவர் எழுதியிருக்கிற விளக்கங்களை படித்து புரிந்துகொள்ள ஏதாவது கோனார் நோட்ஸ் தேவைப்படுகிற அளவுக்கு அது சிக்கலான சப்ஜெக்ட்டாக இருக்கிறது. இன்னும் கூட எளிமையாக நிறுத்தி நிதானமாக விளக்கியிருக்கலாம். அவசரமாக எழுதப்பட்ட பக்கங்கள் அவை.\nசெவ்வியல்,அழகியல்,கற்பனாவாதம்,நவீத்துவம்,பின்நவீனத்துவம்,தலித்திய இலக்கியம்,மீபொருண்மைவாதம்,மாய யதார்த்தவாதம்,சர்ரியலிசம் மாதிரியான பேரைக்கேட்டாலே நமக்கு பேஜாராகிற விஷயங்கள் குறித்த விளக்கங்களும் அதுமாதிரியான தமிழ்படைப்புகள் குறித்த அறிமுகமும் நூலில் இடம்பெற்றுள்ளன. செவ்வியலாக்கம்,நாட்டார்வழக்காற்றியல் மாதிரியான விஷயங்களை பற்றிய விளக்கங்களையும் ஜெயமோகன் எளிய மொழியில் கொடுத்திருக்கிறார். நூல் முழுக்க ஈழத்தமிழர் மற்றும் புலம்பெயர் இலக்கியம் குறித்த அறிமுகமும் உண்டு.\nஅதோடு பாரதி,புதுமைபித்தன்,குபரா தொடங்கி கண்மணிகுணசேகரன்,ஷோபாசக்தி,சாருநிவேதிதா,யுவன்சந்திரசேகர் வரை வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களைபற்றியும் அவர்களுடைய படைப்புலகம் குறித்த அறிமுகமும் கூட உண்டு. கு.அழகிரிசாமி மற்றும் பிரபஞ்சன் குறித்து ஒரே கருத்தை முன்வைக்கிறார் ஜெயமோகன். இருவருமே எழுத்தையே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டதால் அவர்களுடைய எழுத்தில் செறிவில்லை. அதோடு மிக அதிகமாக எழுதி தங்களுடைய எழுத்துதிறனை குறைத்துக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார். சாருநிவேதிதாவை பற்றி குறிப்பிடும்போது இலக்கிய வம்புகளையும் பலவகையான ஊடக செய்திகளையும் பாலியல் மனப்பாய்ச்சல்களையும் கலந்து எழுதியவர் என்கிறார்.\nநூலில் ஐந்தாம் தலைமுறை மற்றும் இன்றைய இலக்கியம் இரண்டு பகுதிகளிலும் ஒரே கட்டுரை வெவ்வேறு வகையில் எடிட் செய்யப்பட்டு நாற்பது பக்கங்களுக்கு மேல் இடம்பெற்றுள்ளது. நூலின் கடைசியில் பின்னிணைப்பாக இலக்கிய உலகில் பயன்படுத்தப்படும் சிக்கலான வார்த்தைகள் (விழுமியங்கள்,புறமொழி,நனவிலி,நிகழ்வியல்,படிமம் மாதிரியான எண்ணற்ற சொற்களுக்கான அகராதி ஒன்றும் உள்ளது. படிக்க வேண்டிய நாவல்கள்,சிறுகதைகள்,கவிதைகள் பட்டியலும் உண்டு.\nநவீன தமிழ் இலக்கியத்திற்குள் வாசகனாகவோ எழுத்தாளனாகவோ நுழைய விரும்புகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய எளிய நூல் இது. அது மட்டுமில்லாமல் நம்முடைய இலக்கி வரலாற்றையும் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும். இது நவீன தமிழ் இலக்கியத்திற்கான ஜன்னலாக இருக்கும்.. இலக்கியம் குறித்த தேடலை உருவாக்கும். அந்த வகையில் இது நிச்சயம் முக்கியமான நூல்.\nஎப்படி நண்பா உன்னால் முடிகிறது..உனக்குப் பொறுமை ரொம்ப அதிகம் போல. இந்த அவசர உலகத்தில் இத்தனைப் புத்தகங்களை எப்படிப் படிக்கிறாய்\nஇளையராஜா எனும் ஆணவத்தால் அழிந்த ஒருவருக்கு ஏன் ஓவராக ஜால்ரா அடிக்கிறீர்கள்சாரு சொல்வதில் என்ன தவறுசாரு சொல்வதில் என்ன தவறுசாரு சொன்னதுபோல இளையராஜா இசை குப்பை என்பதுதான் உண்மை...உண்மை கசக்குதாசாரு சொன்னதுபோல இளையராஜா இசை குப்பை என்பதுதான் உண்மை...உண்மை கசக்குதாமனதை தேற்றி கொள்ள இந்த பாடலை கேளும்...இசை என்ற���ல் என்னவென்று தெரியும் புரியும்..\nஅவசர உலகத்தில் இத்தனைப் புத்தகங்களை எப்படிப் படிக்கிறாய்///...வெறுமனே சாப்பிடுவது ஒபீஸ் போவது மீண்டும் சாப்பிடுவது தூங்குவது இது மட்டுமே வாழ்க்கை என்று நினைத்தால் அனைத்துமே சுமைதான்...நல்ல வாசிப்பு நல்ல சுற்றுலா நல்ல இசை கேட்பது இவை கூட வாழ்க்கைதான் என்று நினைத்தால் எதுவும் சுமையில்லை...படிக்கவேண்டும் என்ற எண்ணம் முதலில் ஏற்பட வேண்டும் ...\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nஒரு சாலையும் சில மனிதர்களும்\nஓர் இந்திய கிராமத்தின் கதை\nகும்பகோணம் குப்புசாமி தீட்சிதர் கதைகள்\nநவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/470/", "date_download": "2018-05-25T20:44:42Z", "digest": "sha1:57Q2MG26W6VKUNGXG2UV7SUTZY5ED5LW", "length": 8612, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்கிறாரா ஹர்பஜன்? | Tamil Page", "raw_content": "\nஉண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்கிறாரா ஹர்பஜன்\nமும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரராகி விட்ட ஹர்பஜன் சிங் அந்த அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வரும் 7-ம் தேதி மும்பையில் களமிறங்குகிறார்.\nஇந்த ஆட்டம் தனக்கு உணர்ச்சிகள் ததும்பும் ஆட்டமாக இருக்கும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.\nஇது குறித்து பயிற்சிகளுக்கிடையே ஹர்பஜன் கூறியதாவது:\nமுதல் 10 சீசன்களுக்கு என் தாய் மைதானமாக இருந்தது வான்கடே ஸ்டேடியம், அதில் நான் ஆடிய அணிக்கு எதிராகக் களமிறங்குவது என்னைப் பொறுத்தவரையில் உணர்ச்சி ததும்பும் போட்டியாகவே அமையும்.\nஆனால் தொழில்பூர்வமான ஒரு வீரர் இவற்றையெல்லாம் கடந்து ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதைத்தான் நானும் எதிர்நோக்குகிறேன்.\nஇதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸும் அபாரமான சில ஆட்டங்களில் மோதியுள்ளது, இந்தப் போட்டிகளில் என்னை நிரூபிப்பது எனக்கு ஆழமான திருப்தியை அளிக்கும்.\nஒரு சீசன் 2 சீசன் அல்ல 10 ஆண்டுகள் ஆடியிருக்கிறேன், எனவே மும்பை இந்தியன்ஸ் ஆடும் கிரிக்கெட் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் ஆடியுள்ளதால் இதில் ரகசியம் எதுவும் இல்லை.\nமும்பை அணியின் திட்டமிடுதல் குழுவில் நான் இருந்திருப்பதால் மும்பை இந்தியன்ஸ் எப்படி அணுகும் என்பது பற்றி எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே தெரியும். ஆனால் அனைத்திற்கும் மேலாக அவர்களை வீழ்த்த சிறப்பாக ஆடுவது அவசியம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் அவர்களை வீழ்த்த ஆட்களிருக்கிறார்கள்.\nமிகப்பெரிய ஆட்டம் அது, சென்னை ரசிகர்களுக்கு உறுதி அளிக்கிறேன். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.\nஇவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.\nஐபிஎல் இறுதிப்போட்டி ‘பிக்ஸ்’ செய்யப்பட்டதா\nஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம்: வித்தை காட்டுகிறார் ரொனால்டினோ\n4விக். மட்டுமே இழந்து ராஜஸ்தான் தோற்ற அதிசயம்; கொல்கத்தா வெற்றி\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nசெயலாளர் நவின் திசாநாயக்க; கட்சிக்குள் பெருகும் ஆதரவு\nசிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல்: விளைவு காத்திருக்கிறது என்கிறது ரஷ்யா\nமண்டியிட்டது தினக்குரல்: முஸ்லிம்களிடம் கவலை தெரிவித்தது\nமைத்திரியை பொதுவேட்பாளராக்கியது தவறு: பொன்சேகா வாளை சுழற்ற ஆரம்பித்தார்\nஇராணுவத்தளபதி தமிழ்க்கட்சிகளை விமர்சனம் செய்வது ஜனநாயக அரசியலின் குரல்வளையை நெரிக்கும் செயல்: ஐங்கரநேசன்...\nஐ.தே.க தலைமை மாறாததற்கு இதுதான் காரணமாம்\n‘அவா அப்படித்தான் வருவா’: சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடந்தது என்ன\nஅர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் இருக்கிறார்: இன்ரபோல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/09/320_6.html", "date_download": "2018-05-25T20:36:51Z", "digest": "sha1:5C3NMEIXH3XTR7LUA6YL2FVSY3DZEKZY", "length": 12346, "nlines": 53, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : உளவுத்துறையில் 320 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!", "raw_content": "\nஉளவுத்துறையில் 320 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஉளவுத்துறையில் 320 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nஇந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறையில் 2016-ஆம் ஆண்டுக்கான 320 குரூப் 'சி' ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (டெக்னிக்கல் – கிரேடு–2) பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிடங்கள்: 320 (இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 190 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 43 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 57 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 30 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.\nகல்வித் தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் +2 அல்லது 2 ஆண்டு ஐடிஐ பிரிவில் ரேடியோ டெக்னீசியன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயது வரம்பு: 18 - 27-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50. இதனை இணையதள செலான் மூலம், ஸ்டேட் வங்கி கிளைகளில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2016\nமேலும், முழுமையான விவரங்கள் அறிய\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் ��ேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/blog-post_80.html", "date_download": "2018-05-25T20:20:19Z", "digest": "sha1:3JPLWF63HUYWNPFTOBMP4EBSD2CPO3IA", "length": 37846, "nlines": 300, "source_domain": "www.visarnews.com", "title": "என்ன செய்யப் போகிறார் மோடி? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » என்ன செய்யப் போகிறார் மோடி\nஎன்ன செய்யப் போகிறார் மோடி\nசர்வதேச நாடுகளின் கவனம் மியான்மரை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மர் ராணுவத்தின் அதிரடித் தாக்குதலுக்கும், பெளத்த அடிப்படைவாதக் குழுக்களின் அத்துமீறலுக்கும் பலியாகியுள்ளார்கள். கிட்டத்தட்ட 87,000 ரோஹிங்யாக்கள் புகலிடம் தேடி மியான்மரை விட்டுக் கிளம்பி அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா. கூறியிருக்கிறது.\nயார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்ந்து இவர்கள் வேட்டையாடப்படுவது ஏன்\nநேற்றைய பர்மாதான் இன்றைய மியான்மர். பர்மாவின் நகரங்களில் ஒன்று ராக்கினே. இந்நகரத்துக்கு அராக்கன் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு பேசப்படும் மொழி ரூயிங்கா. இந்த மொழியைப் பேசுபவர்கள் ரோஹிங்யாக்கள். இன்றைக்கு நான்கு தேசங்களாகப் பிரிந்துகிடக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா நான்கும் அன்றைக்கு ஒரே தேசமாக ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்தது.\nஅப்போது பர்மிய நிலங்களில் பண்ணை வேலைகளுக்கு, வேலையாட்கள் தேவையாக இருந்தது. அதற்காக அருகிலிருந்த பங்களாதேஷ் பகுதியிலிருந்து வேலையாட்களைக் கொண்டுவந்து இறக்கியது பிரிட்டிஷ் அரசு. 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து பங்களாதேஷ் உருவாகிவந்தபோது நிறைய வங்காள அகதிகள் மியான்மருக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதனால் பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதான் இன்றைய பிரச்சினையின் துவக்க கட்டம்.\n1948-ல் மியான்மர் சுதந்திர தேசமானது. முஸ்லிம்கள் அதிகளவில் காணப்பட்ட அந்தப் பகுதியை கிழக்குப் பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமென கோரி முஸ்லிம்களிடையே ஒரு கிளர்ச்சி எழுந்தது. ஏற்கெனவே மியான்மர் பெளத்தர்களுக்கு இருந்த முஸ்லிம்கள் மீதான மேலும் திடப்பட்டு இறுகுவதற்கான காரணியாக அமைந்தது இக்கிளர்ச்சி. அது பெருகிவளர்ந்து 1982-ல் பர்மிய தேசிய சட்டமாக உருப்பெற்றது.\nபர்மாவில் மட்டும் ஏறத்தாழ 134 இனக்குழுக்கள் இருக்கின்றனர். அவர்களையெல்லாம் பர்மியர்களாக அங்கீகரித்த இந்தச் சட்டம், ரோஹிங்யாக்களை மட்டும் அங்கீகரிக்கவில்லை. இந்தச் சட்டம் ரோஹிங்யாக்களுக்கு குடியுரிமையை மறுத்தது. சுதந்திரமாக இடம்பெயரும் உரிமை, கல்விபெறும் உரிமை, சொத்துரிமை அனைத்தையும் மறுத்தது.\nரோஹிங்யாக்கள் மீது ராணுவத்தாலும், அல்ட்ரா நேஷனலிஸ்ட் புத்தர்களாலும் பல்வேறு முறை ���ாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 2012-ல் நடந்த தாக்குதல் மிகக் கொடூரமானது. அது மியான்மர்மீது சர்வதேச கண்டனங்கள் கிளம்பக் காரணமானது. அன்றுமுதல் கடந்த ஐந்தாண்டுகளாக ரோஹிங்யாக்கள் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇன்றைய நிலவரப்படி மியான்மரில் 13 லட்சம் ரோஹிங்யாக்கள் உள்ளனர். வங்காளத்திலிருந்து குடியேறியவர்கள் என்பதை மறுத்து, பர்மாவிலேயே கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்கள் என்பதற்கு ஆதாரமுள்ளது என்று வாதிடுபவர்களும் உள்ளனர். அதுபோல ரோஹிங்யாக்கள் முழுக்க முஸ்லிம்கள் மட்டுமே என்பதும் தவறான கருத்தாகும். இந்துக்களும், பெளத்தர்களும்கூட ரோஹிங்யாக்களில் அடக்கம். இவர்களுக்கும் குடியுரிமை உள்ளிட்ட இதர உரிமைகள் மறுக்கப்படுகின்றன.\nஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபிஅனன் தலைமையில் ஒரு குழு ராக்கினே நகரைப் பார்வையிட்டுவிட்டு அறிக்கையொன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ராக்கினே பகுதியில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளே மோசமாக இருப்பதையும் அவற்றைச் சீர்செய்துதரவும், ரோஹிங்யாக்களுக்கு குடியுரிமை தரவும் பரிந்துரைத்திருக்கிறது. அரசியல் ரீதியான தீர்வுக்கும், இனரீதியான பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் வலியுறுத்தியிருக்கிறது.\nஆனால், பர்மாவோ சமீபத்திய மோதல்களில் என்ன நடந்தது, பாதிப்பு எவ்வளவு என கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட சர்வதேச உண்மையறியும் குழுவையே இதுவரை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.\nஐ.நா.வின் அறிக்கை மியான்மரின் தற்போதைய வெளியுறவு அமைச்சரும் அமைதிக்கான நோபல்பரிசு பெற்றவருமான ஆங்சூன் சாயியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கணக்கில் ராணுவத்தால் சிறைவைக்கப்பட்டிருந்த ஆங்சூன்சாயி, கட்சித் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் ஆனபிறகு உள்ளதை உள்ளபடி பேசுவதற்குத் தயங்குகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசுபெற்றவரும், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு இங்கிலாந்தில் குடியேறியவருமான மலாலா யூசுப்சாய் விமர்சித்துள்ளார். ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நடைபெறும் கொடுமைகளையும் ராணுவத்தின் அத்துமீறல்களையும் பற்றி ஆங்சூன் சாயி வாய்த���றக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.\nமியான்மரில் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையால் அங்கிருக்கும் முஸ்லிம்களே எந்த தேசத்துக்குள் அடைக்கலம் புகமுடியும் என தவித்துவருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த ஆகஸ்டு 8-ஆம் தேதி நாடாளுமன்றத்தில், “இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை கண்டறிந்து நாடுகடத்த சிறப்புப்படை அமைக்கப்படும்” என்று அதிர்ச்சியைக் கிளப்பினார். அப்போது தொடங்கிய பிரச்சினை மெதுமெதுவாக சூடுபிடித்துவருகிறது. இந்தியாவிலிருக்கும் ரோஹிங்யாக்களை திருப்பியனுப்புவது குறித்து பங்களாதேஷ் மற்றும் மியான்மருடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மத்திய அரசு சில வாரங்களுக்குமுன் அறிவித்தது.\nஇது ஒருபுறமிருக்க, மியான்மரின் அசாதாரண சூழ்நிலையால் மேலுமதிக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பங்களாதேஷ் இடமளிக்கவேண்டுமென சர்வதேச நாடுகள் எதிர்பார்த்தன. இதற்கு பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டிபுமோனி, “ஏற்கெனவே 4 லட்சம் ரோஹிங்யாக்கள் அகதிகளாக உள்ளனர். இன்னும் அதிக அகதிகளை எங்கள் தலையில் கட்ட நினைக்காதீர்கள். ஏற்கெனவே ஜனநெருக்கடி அதிகமுள்ள ஏழைநாடு நாங்கள். ஐ.நா.வோ இதர நாடுகளோ ரோஹிங்யாக்களை வெளியேறும்படியான சூழலை உருவாக்கக்கூடாதென மியான்மரை ஏன் வலியுறுத்தக்கூடாது” என நியாயமான கேள்வியொன்றை எழுப்புகிறார்.\nஅண்டை நாடான மியான்மரின் உறவையே பெரிதும் இந்தியா விரும்புகிறது. அதனால்தான், இந்த விவகாரத்தில் ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைக் கண்டித்த இந்தியா, மியான்மர் ராணுவத்தின் செயல்பாடுகளைப் பற்றி வாய்கூட திறக்காமல் நியாயத்தை நிலைநாட்டியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் பிரதமர் மோடி, திரும்பும் வழியில் மியான்மர் செல்வார் எனத் தெரிகிறது. எனினும் ரோஹிங்யா விவகாரத்தில் மோடியின் வாயிலிருந்து, அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளிவருமென எதிர்பார்ப்பதெல்லாம் அதிகபட்சம்தான்.\nஇந்தியாவில் ஜம்மு, அசாம், உ.பி., ஹரியானா, டெல்லி, ஹைதராபாத், ராஜஸ்தான், சென்னை போன்ற நகரங்களில் ரோஹிங்யா அகதிகள் வசித்துவருகின்றனர். அவர்களை இந்தியாவிலிருந்து கிளப்புவதற்கான பேச்சுகள் கடந்த ஆகஸ்டு மாதத்தி��ிருந்தே மெல்ல வலுப்பெற்றுவருகிறது. அதற்கான முதல் குரல் ஜம்மு மாநில பா.ஜ.க.விலிருந்தே கிளம்பியது. ஜம்முவில் மட்டும் 16,500 ரோஹிங்யா அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசும் தேசிய மாநாட்டுக் கட்சியுமே காரணமென பா.ஜ. குற்றம்சாட்டுகிறது.\nஇந்தியாவில் பதிவுசெய்தும் செய்யாமலும் 40,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் வசிப்பதாகவும் அவர்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆகஸ்டு 14-ல் மத்திய அரசு கூறியது. அதற்கேற்ப ஐ.நா.வின் அகதிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் எதிலும் இந்தியா கையெழுத்திடவில்லை என்கிறார் கிரண் ரிஜிஜு. அப்பேச்சுக்கு தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இந்தியா சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அகதிகளை அவர்களுக்கு உயிராபத்து நிலவும் இடத்துக்கு திரும்ப அனுப்பக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது.\nஇதனால் எரிச்சலடைந்த கிரண் ரிஜ்ஜு, “நாங்கள் ரோஹிங்யாக்களை சுட்டுத்தள்ளவோ… கடலில்வீசவோ போவதில்லை. இந்தியா லட்சக்கணக்கான அகதிகளுக்கு புகலிடம் தந்திருக்கிறது. என்னசெய்ய வேண்டுமென எங்களுக்கு வகுப்பெடுக்காதீர்கள்” என கடுமையான தொனியில் மனித உரிமைக் குழுக்களை கடிந்துகொண்டிருந்தார். இத்தகைய தொடர்நிகழ்வுகளால் இந்தியாவில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களிடையே அச்சமெழுந்திருக்கிறது. “நாங்கள் இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கெல்லாம் வரவில்லை. நாங்கள் நாடு திரும்பினால் பயங்கர கொடுமைக்கும் கொலைபாதகத்துக்கும் ஆளாவோம்” என்கிறார்கள் நடுக்கத்துடன்.\nமுகமது சலியுல்லாஹ், முகமது ஷாகிர் எனும் இரு ரோஹிங்யா அகதிகள் ரோஹிங்யாக்களை திரும்ப அனுப்பும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். வழக்கு விசாரணையை செப்டம்பர் 11-க்கு ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையில் வழக்கு விசாரணை முடியும்வரை, ரோஹிங்யாக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது தொடர்பான முடிவெதனையும் எடுக்கக்கூடாதென மத்திய அரசு உத்தரவாதமளிக்கவேண்டுமென அவர்களின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷன் கேட்டார். அதற்கு மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மேத்தா, அப்படி எந்த உத்தரவாதமும் அளிக்கமுடியாதென மறுத்துவிட்டார்.\nசுதந்திரத்துக்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒன்றுபட்ட இந்தியாவில்தான் பர்மா, பங்களாதேஷ், இன்றைய இந்தியா மூன்றும் இருந்தன. அப்படிப் பார்த்தால் ரோஹிங்யாக்கள் நமது தூரத்துச் சொந்தம்தான். அகண்ட பாரதத்தின் புத்திரர்கள்தான். தனது சொந்த மக்களையே புகலிடம் தராமல் விரட்டியடித்த குற்றத்துக்கு இந்தியா ஆளாகக்கூடாது என்பதுதான் மத, நிற, இன பேத சாயத்தை தங்கள் நெஞ்சில் பூசிக்கொள்ளாத இந்தியர்களின் ஆசை.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது...\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன...\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெ...\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய��தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2016/08/blog-post_25.html", "date_download": "2018-05-25T20:34:00Z", "digest": "sha1:LLOZIRQZ3KMSD4BP73I42OWC3MSBDODT", "length": 8231, "nlines": 57, "source_domain": "www.yazhpanam.net", "title": "நீங்கள் பிறந்த கிழமையும், உங்களது குணங்களும்!!! | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » நீங்கள் பிறந்த கிழமையும், உங்களது குணங்களும்\nநீங்கள் பிறந்த கிழமையும், உங்களது குணங்களும்\nஎப்படி நீங்கள் பிறந்த நேரம், பிறந்த நாள் உங்களைப் பற்றி சொல்கிறதோ, அதேப்போல் நீங்கள் பிறந்த கிழமையும் உங்களது குணங்களைப் பற்றி சொல்லும். ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் உள்ளன. இந்த ஏழு நாட்களும் ஒவ்வொரு குணங்களைக் குறிக்கிறது.\nஇப்போது நாம் எந்த கிழமையில் பிறந்தவர்கள், எம்மாதிரியான குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர் என்று பார்ப்போம். உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nஞாயிற்று கிழமைகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்வார்கள். மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள்.\nஉதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள்.\nதிங்கட்கிழமையில் பிறந்தவர்கள் அனைவரும் விரும்பும் படியான அமைதியான மனம் படைந்தவர்களாக இருப்பர். அனைவரிடமும் அன்புடனும், உதவும் உள்ளத்துடனும் பழகுவார்கள். எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவார்கள். நல்ல கற்பனைவளம் கொண்டவர்களாக இருப்பர்.\nஇந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு சொந்த தொழில் நல்ல கைக்கொடுக்கும். இவர்கள் வெற்றி பெறுவதற்���ாக அரும்பாடுபடுவார்கள்.\nசெவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் எதிலும் வெற்றியைக் காண்பவர்கள். தான் சொல்வது தான் சரி என்னும் மனப்போக்கை கொண்டவர்கள். இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவராகவும் இருப்பார்கள். இதனாலேயே இவர்களை பலருக்கு பிடிக்காது.\nஇருப்பினும் இவர்களுக்கு மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலையில்லை. எதிலும் நியாய தர்மத்துடன் நடந்து கொள்வார்கள்.\nபுதன் கிழமைகளில் பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பர். பல திறமைகளை தன்னுள் கொண்டவர்களாகவும் விளங்குவர். இவரிடம் ஒரு ரகசியத்தைக் கூறினால், அதை வாழ்நாள் முழுவதும் காப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.\nஎதையும் எளிதில் புரிந்து கொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். எந்நேரமும் ரிலாக்ஸாக இருப்பார்கள்.\nவியாழக்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். நியாயம், தர்மத்துடன் நடப்பார்கள். உற்றார் உறவினர்களுக்கு உதவி புரிவார்கள். எந்த துறையிலும் வெற்றி காண்பார்கள்.\nவெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல்மிக்கவர்களாக இருப்பர். தன் பேச்சாலேயே பலரை தன்வசப்படுத்திக் கொள்வார்கள். எந்த ஒரு வேலையையும் மற்றவர்களின் உதவியின்றி எளிதில் முடிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பர்.\nசனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள் மற்றும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பவர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஸ்மார்ட்டாகவும், மிகவும் நம்பிக்கையுள்ளவர்களாகவும், முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவதில் சிறந்தவர்களாகவும் இருப்பர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/10/blog-post_22.html", "date_download": "2018-05-25T20:42:39Z", "digest": "sha1:YE7BSBFDPPE2BTYTIP2ZCLUDFR2SVSIA", "length": 17858, "nlines": 425, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: சில வாஸ்து தகவல்கள் .....", "raw_content": "\nசில வாஸ்து தகவல்கள் .....\n1.கோபுர நிழல் விழும் இடத்தில்,கோவிலின் நிழல் விழும் இடத்தில் வீடு கட்ட கூடாது ....\n2.பெருமாள் கோவில் பின்புறமும் .....\nசிவன் கோவில் ,பிள்ளையார் கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது ..\n3.மின்சாரம் தொடக்கம் ,கழிவு நீர் அக்னி ��ுலையில் (தென் கிழக்கு --southeast ) இருப்பது நன்மை ..\n4.வீட்டு வாசலில் ராகு கேது பாம்புகளுக்கு அடையலாம் செய்ய\nதீய சக்திகள் உள்ளே வராது---(நிலையின் கீழ் பாகத்தில் மஞ்சள் கும்குமம் வைத்து தீபம்,தூபம் செய்வது )\n5.வீட்டில் சூரிய வெளிச்சம் விழும்படி ஜன்னல் வைக்க வேண்டும் .\nஇன்று எல்லா இடத்திலும் முடியவில்லை ..\nகூர் மையான இலைகளை உடைய செடிகளை வளர்பதால் இந்த பலனை அடைய முடியும் (கூர்மை யான இலைகள் சூர்ய கதிர்களை இழுக்கும் சக்தி படைத்தவை)\n6.அதிக வெளிச்சம் உள்ள வீடுகளில் (சூரிய வெளிச்சம் ) சந்திர கதிர்களை\nசமமாக வரவழைக்க வட்ட இலைகளை உடைய செடிகளை வளர்பதால் இந்த பலனை அடைய முடியும்\n7.வீட்டில் எதாவுது ஒரு இடத்தில் நீர் குமிழி (fountain )வைப்பதால்\n8.வீட்டில் வண்ண மீன்கள் வளர்ப்பது குறிப்பாக கருப்பு நிறத்துடன் 1 மீனும் பல வர்ணமுடன் மற்ற மீன்கள் இருப்பது மிகுந்த நல்ல பலனை தரும் .\n9.நம்முடைய வீட்டில் பறவைகள் கண்டிப்பாக வளார்க்க கூடாது\nஇது குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் ..\n10.சமையல் அறைகளை சுத்தமாக வைத்த பெண்கள் குடும்பத்திற்கு\nபடுக்கை அறைகளை சுத்தமாக வைத்த ஆண்கள் பெண்களை ஆரோக்யமாக வைத்து உள்ளார்கள் ..\n1.அரசு வேலை உள்ளவர்கள் வடக்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்\nகுடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும்\n2.வியாபாரம் ,தொழில் ,செய்பவர்கள் தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்\nகுடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும் ..\n3.ஆசிரியர்கள் ,மருத்துவர்கள் ,சட்டம் பேசுபவர்கள் ,அறிவியல் துறை சேர்ந்தவர் மேற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்\nகுடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும் ..\n4.மற்றவர்களுக்கு கிழக்கு பார்த்த வீடு சிறந்தது\nஇவைகள் பொதுவான கருத்துக்கள் ..........\nநீங்கள் தலைவராகப் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள...\nஇந்த வீடியோ பதிவு பழுதடைந்த சிறுநீரகத்தை அறுவை சிக...\nஅரிய காணொளிப்பதிவு : தில்லானா மோகனாம்பாள் திரைபடத்...\nஇந்து மதம் பற்றிய ஆராய்ச்சி படிப்பு \nதமிழகத்தில் முதன் முறையாக பாதிரி யார்கள் உள்பட நெல...\nசர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்\nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அ...\nஉலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியு...\nஉடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....\nசில வாஸ்து தகவல்கள் .....\nபிரிவுகள்,சினேகிதனின் தாழ்வ���ன வீடு - கலாப்ரியா\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.\nஉலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்...\nமூன்று நகரங்களின் கதை - க. கலாமோகன்\nஸ்மார்ட்போன் இருந்தால் இனி கொசு கடிக்காது\nஉங்கள் லேப்டாப் பேட்டரிகள் பழுதடையாமல் தடுக்க எளிய...\nநீடித்த புகழ், கல்விச் செல்வம் பெற இது காசி ,விசுவ...\nதமிழ் மொழியில் அருளிய இந்து வேதத்தில் பெண்கள்\nகரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா\nசர் ஜகதீஷ் சந்திர போஸ்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://dgshipping.gov.lk/web/index.php?option=com_phocadownload&view=category&id=3&Itemid=125&lang=ta", "date_download": "2018-05-25T20:42:52Z", "digest": "sha1:A6DSYNJU4XKZLAXHC2ZFAZCW333GZYVL", "length": 6285, "nlines": 113, "source_domain": "dgshipping.gov.lk", "title": "கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி - கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி", "raw_content": "\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகாவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)\nஇடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி\nகப்பற்றொழில் பற்றிய பயிற்சி நிறுவன வழிகாட்டி (ஆங்கிலத்தில்)\nகப்பல் வேலைத்தளமொன்றின் நெறிப்படுத்தல் வழிகாட்டி (ஆங்கிலத்தில்)\nபாடநெறி வழிகாட்டி - SSO\nபாடநெறி வழிகாட்டி - பாதுகாப்பாக சரக்கேற்றல்\nபாநெறி வழிகாட்டி - அடிப்படை குறுகிய பாடநெறி (ஆங்கிலத்தில்)\nகப்பற்றொழில் பற்றிய ஆங்கில - முகாமைத்துவ மட்டப் பாடநெறி (ஆங்கிலத்தில்)\nபாடநெறி வழிகாட்டி - PSCRB பயிற்சி (ஆங்கிலத்தில்)\nபாடநெறி வழிகாட்டி - ARPA (ஆங்கிலத்தில்)\nபாடநெறி வழிகாட்டி - வைத்திய பாதுகாவல் (ஆங்கிலத்தில்)\nவருடாந்த புதுப்பித்தல் அங்கீகாரம் (ஆ���்கிலத்தில்)\nபக்கம் 1 / 3\nஎழுத்துரிமை © 2018 வணிகக் கப்பற்றுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2011/08/blog-post_26.html", "date_download": "2018-05-25T20:27:10Z", "digest": "sha1:LSSMMDFWYEX2WFZOGQ6OTIGIAZ6NPNMW", "length": 40034, "nlines": 307, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: கொத்துமல்லி சட்னி", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nசி.பி.செந்தில்குமார் ஒரு பத்து வகையான சட்னிப் படங்கள் போட்டு குத்துமதிப்பா போன மாசமோ அதுக்கும் முந்தின மாசமோ ஒரு பதிவு போட்டிருந்தார்.கவுஜக்கு எதிர்க் கவுஜ மாதிரி பத்து சட்னி வகைக்குப் பதிலா ஒரே சட்டினியில் பத்துவகை உணவு எப்படி செய்வது என்ற எதிர்ப் பதிவு இது:)\nஇட்லிக்கு கொத்துமல்லிச் சட்னி வீட்டிலோ அல்லது சரவணபவன் போன்ற ஓட்டல்களில் சாப்பிட்டுருப்போம்.இட்லிக்கு மட்டுமில்லாமல் கொத்துமல்லி சட்னியை மாற்று உணவுகளுக்கும் உபயோகப்படுத்துவது எப்படியென்பதை தயாரிப்பு முறையையும் பார்க்கப் போகிறோம்.இதைப் படிச்சோமா அடுத்த பதிவுக்கு தாண்டினோமான்னு இல்லாமல் நடைமுறையா அன்றாட வாழ்க்கையில் தினமும் அல்லது வாரம் இரண்டு மூன்று முறை உபயோகப்படுத்தப் போறீங்க.காரணம் என்னன்னா கொத்துமல்லி சட்னி இட்லிக்கு மட்டுமில்லாமல் எப்படியெல்லாம் மாற்று உணவுக்கும் உபயோகப்படுத்துகிறோம் என்பது மட்டுமல்லாமல் இது உங்கள் உடல் நலன் சார்ந்த இலவசம்..\nஇந்தியாவில் ஹெர்பல் எனும் தாவிரம் சார்ந்த மருந்துகளாய் அன்றாடம் காய்கறி,கீரை,கொத்துமல்லி,புதினா,வெங்காயம்,தக்காளி என உபயோகப்படுத்துகிறோம்.இதில் வெங்காய சட்னி,தக்காளி சட்னி, கொத்துமல்லி சட்னி என்பவைகள் போக பெரும்பாலும் வேகவைத்த பொருளாகவே உண்பதால் காய்கறிகள் விட்டமின் குறைபாடுகள் கொண்டு விடுகிறதென நினைக்கிறேன்.உதாரணத்துக்கு முட்டைக்கோசை KFCக்காரன் பண்ணுக்கு அரிந்தோ அல்லது மயனேஸ் சாலடுக்கோ உபயோகப்படுத்துவதை நாம் பொரியல் என்ற பெயரில் நன்றாக வதக்கி விடுகிறோம்.முழுவதும் வதக்குவதை விட பாதி வதக்கிய பதத்தில் உண்பது வித்தியாசமான ருசியாகவும்,நேரம் குறைவு,சத்து என்ற அடிப்படை விசயங்களும் அடங்கி இருக்கின்றன.கொத்து���ல்லி சட்னிக்கும் இதே பார்முலாதான்.\nஅம்மாக்கள் அம்மி அரைச்சே அலுத்து விட்டார்கள்.இப்பத்தான் மிக்சி இருக்குதே10 நிமிசத்துல அரைச்சு விடலாமே10 நிமிசத்துல அரைச்சு விடலாமேஏன் சொல்ல மாட்டாய்.24 மணி ஏர்கண்டிசன்ல உட்கார்ந்துகிட்டு வக்கணையா பதிவு போடற.மின்சார வெட்டுல லோல் படும் எங்களுக்கல்லவா மின்சார சிரமங்கள் தெரியும்ன்னு யாரோ மனசுக்குள் நினைப்பாங்கன்னு தெரிந்தும் உங்களுக்கு தெரிந்த கொத்துமல்லி சட்னியை சிபாரிசு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.காரணம் உங்கள் உடல்நலம் சார்ந்த சுகாதாரம் விசயம் என்பதோடு நேரம் மேலாண்மை (Time management),ஒரு பொருளின் பல உபயோகம் போன்ற நுணுக்கங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.மேலும் கமலஹாசன் இரண்டு மொக்கைப்படம் நடிச்சிட்டு ஒரு சீரியஸான படம் நடிக்கிறமாதிரி சீரியஸான பதிவிலிருந்து விலகி கொஞ்சம் மொக்கையும்,அதே நேரத்தில் உபயோகமான விசயங்களையும் சொல்லலாமே என்ற மாறுதலுக்காகவும் கூட.\nரெசிபி சொன்னோமோ,செய்முறை சொன்னோமான்னு போய்கிட்டே இல்லாமல் இது என்ன வந்து லொட லொடன்னு மிக்சி அரைக்கிறன்னு மனதுக்குள் திட்டுபவர்களுக்கு அதே சட்னி மிக்சி சம்பந்தப்பட்டதென்பதோடு இந்த பதிவு உங்கள் உடல்,மன அழுத்தம் இன்னும் பல விசயங்கள் அடங்கியது.எனவே மோடி மஸ்தான் பாம்பை கீரியிடம் சண்டையிட விடுவது மாதிரி இன்னும் பல சொல்லி விட்டே கொத்துமல்லி சட்னி செய்முறை சொல்லப் போகிறேன்.\nகாலையில் அலுவலகம் போகும் அவசரத்துக்கு இட்லி சுட நேரமில்லையென்றோ தினமும் இட்லியா என்ற அலுப்புக்கும் கொத்துமல்லி சட்னி துணை நிற்கும்.\nஇந்தப் படம் சுட்ட இடம்\nஒண்டிக்கட்டை ஓட்டல் கனவான்கள் இதெல்லாம் பிரச்சினையான விசயமென்று ஓடி விட்டாலும் ரொட்டி ஜாம்ன்னு அலுத்துப் போன சாண்ட்விச்க்கு மாற்றாகவும் கொத்து மல்லி சட்னி இரண்டு சாண்ட்விச் போதுமா இன்னும் ஒன்னு வேணுமான்னு கேட்க வைக்கும்.ரொட்டி,பட்டர் ஜாம்க்கு பயந்து ஓடும் குழந்தைகளை வழிக்கு கொண்டு வர ரொட்டியோடவே சாப்பிடுவேனாக்கும் என்பதற்கும் கொத்துமல்லி சட்னி.சமையல் பிரியர்கள் நீலகிரி குருமான்னு ஒரு ரெசிபி கேள்விப்பட்டும், சமைத்தும் இருப்பீர்கள்.என் வழி குறுக்கு வழின்னு பதிவர் ராஜா நெத்தியில பொட்டு வச்சிக்கிற மாதிரி நீலகிரி குருமாவுக்கு குறுக்கு வ��ி கொத்து மல்லி சட்னி.மேலும் பிஷ் கல்தீரா (Fish Kaldera) என்று கோவா ரெசிபி ஒன்று உண்டு. பாம்ப்ரெட் மீன்(Pompret இது நம்மூர்ல என்ன பேரு)வயிற்று நடுமுள்ளை அகற்றி அதற்குள் சட்னியை வச்சு திணிச்சு முழு மீனையும் பொரிச்சா பிஷ் கல்தீரா தயார்.\nகோழி சாப்பிடனுமின்னா வழக்கமாய் \"தகதகக் கதிரவனாக\" சுட்ட கோழியோ, தந்தூரியோ அல்லது வழக்கமான மசாலாக்கலர் கோழிக்கு ருசி கூட்டவும் தேவை கொத்துமல்லி சட்னி.கண்ணுக்கு குளிர்ச்சி வேணுமா,மொட்டைத் தலையில் முடி வளருனுமா சாப்பிடுங்க சார் கொத்துமல்லி சட்னி (எப்படின்னு கேட்கிறவங்க இதுக்கு தனியா காசு கொடுத்து தாயத்து வாங்கி கட்டிக்கிடனும்:)\nதமிழகத்து ஆளுகளை மனசுல வச்சிகிட்டே நீ கலாய்க்கிறநான் இருப்பதோ லண்டனில்,அமெரிக்காவில்ன்னு நினப்பவர்களுக்கு இந்த பதிவே உங்களுக்குத்தானுங்கநான் இருப்பதோ லண்டனில்,அமெரிக்காவில்ன்னு நினப்பவர்களுக்கு இந்த பதிவே உங்களுக்குத்தானுங்ககாரணம் நம்ம ஊர்ல பள்ளிக் குழந்தைகளுக்குத்தான் பட்டர் சாண்ட்விச்.உங்களுக்கோ காலை உணவே Butter,Toast,Fried egg and coffee.நாக்கே செத்துப்போச்சுன்னு புலம்புவீங்ககாரணம் நம்ம ஊர்ல பள்ளிக் குழந்தைகளுக்குத்தான் பட்டர் சாண்ட்விச்.உங்களுக்கோ காலை உணவே Butter,Toast,Fried egg and coffee.நாக்கே செத்துப்போச்சுன்னு புலம்புவீங்கநீங்கதான் நமக்கு வருட சந்தாதாரரே.ஏனென்றால் காலையில சாப்பிட கொலாஸ்ட்ரல குறைக்க முட்டைய தூக்கி விட்டு டோஸ்ட்ல கொத்துமல்லி சட்னியை தடவி விடுகிறோம்.வார இறுதிப் பார்ட்டின்னா கெனாபில கூட சட்னியை தடவி விடலாம்.நண்டுப்பிரியர் குடுகுடுப்பை ஒருவேளை இந்தப்பக்கம் வந்தார்ன்னா அவருக்கும் தேவை கொத்துமல்லி சட்னி.\nசாம்பாருக்கு ருசி,ரசத்துக்கு மணம்,கஞ்சிக்கு தொட்டுக்க துவையல்ன்னு எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து கொத்துமல்லி சட்னி.இந்த மருந்து ரகசியத்தை எல்லோருக்கும் சொல்லித் தருவதில்லை.இங்கே கூடியிருக்கும் கூட்டத்துக்கு மட்டும் சொல்லித் தாரேன்.வீட்ல போய் செஞ்சு சாப்பிட்டுங்கின்னா அக்காபோன அழகு திரும்பி வந்துடும்.அண்ணேபோன அழகு திரும்பி வந்துடும்.அண்ணேசம்சாரம் கோவிச்சுகிட்டு சமைக்காம குப்புறடிச்சுப் படுத்துகிட்டாலும் பிரிட்ஜை திறந்தோமா கொத்துமல்லி சட்னியை எடுத்தோமா நமக்கு பிடிச்சபடி அவசரத்துக்கு ரொட்டி அல்லது பழைய சோற��றுல பிசைஞ்சோமா,குழம்புல கலக்குனோமா கோவிச்சுகிட்ட மனைவியை சமாதானப் படுத்தி சாப்பிடக் கூப்பிட்டோமான்னு எல்லாவற்றுக்கும் உள்ள ஒரே லேகியம் கொத்துமல்லி சட்டினி.\nஇலவசத்துல ஏன் சேர்த்தின்னு இப்பத்தானே புரியுது)\nமின்சாரம் ( இது இல்லைன்னா அம்மிக்கல்லு)\nசம்சாரம் (இதுவும் இல்லைன்னா மச்சினி,அக்கா தங்கை,நண்பன் என யாராவது உதவிக்கு கூப்பிடவும்.இதுவும் இல்லைன்னா நளனாக்கும் நான் என்று கோதாவில் இறங்கிட வேண்டியதுதான்)\nகொத்துமல்லி நாலைந்து பெரிய கட்டு (நாம் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு வருகிற மாதிரி செய்து வச்சிக்கப் போகிறோம்)\nபுதினா (கொத்துமல்லி அளவுக்கு பாதியளவு)\nபுளி ஒரு கைப்புடி உருண்டை (உணவு உற்பத்தியாளர்கள் நமக்குப் புரியாத பெயரில் நீண்ட நாட்களுக்கு உணவுப் பொருட்கள் கெடாமல் சேர்க்கும் தடுப்பான் நமக்கு இயற்கையாகவே புளியமரமா வந்து வாய்த்திருக்குதுபச்சை மிளகாய் இரண்டு (டாஸ்மாக் பார்ட்டிகள் ஊறுகாய் தொட்டுக்குவதில் பதில் இன்னும் கொஞ்சம் மிளகாய் காரம் சேர்த்து தொட்டுக்கவோ சைடு டிஸ்க்கு அல்லக்கையாக கூட சட்னியை வைத்துக்கொள்ளலாம்.\nநாடு சுத்துறவங்களுக்கு சூப்பர் மார்க்கெட் இருக்குது.தமிழகத்தில் வீட்டுக்குப் பக்கத்தில காய்கறி மார்க்கெட் இருக்குது.கிராமப்புறங்களுக்கு பசுமையா கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, புளின்னு எல்லாம் கிடைக்கிற பொருட்கள்தான். ஒரு விழுது புளியை கொஞ்சம் தண்ணீரில் உறவிட்டு பாகு பதத்தில் எடுத்து வைக்க வேண்டும்.கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா, இரண்டு பச்சை மிளகாய் நன்றாக கழுவி தண்டிலிருந்து அரிஞ்சு வைச்சுகிட்டா இனி அரைக்க வேண்டியது மட்டுமே வேலை.இலைகளை அரைக்க தனியாக நீர் சேர்க்காமல் புளிக்கரைச்சலையே உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.\nஇலவச மிக்சியோ காசு போட்டு வாங்கின மிக்சியோ வேகத்துக்கு தகுந்த மாதிரி 5 முதல் 10 நிமிடம் வரை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அரைச்சு புளிக்கரைச்சல் மிச்சம் ஏதாவது இருந்தால் அதனையும் சேர்த்து ஒரு கலக்கு மிக்சியிலிட்டு எடுத்து வைத்துக்கொண்டால்\nடீ,சுக்கு காப்பில சேர்க்க முடியுமான்னு ஆராய்ச்சி செய்துட்டு சொல்றேன்.\nஎன அனைத்து கலவைக்கும் கொத்துமல்லி சட்னி தயார்.\nபசங்க சும்மா இருந்தாலும்,அடுப்பங்கரையிலிருந்து சம்சாரத்தின் மின்சாரக் குரல்.பதிவை இணைச்சுடறேன்.\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nசிபி மாட்னான் ஹி ஹி.....\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nசபாஷ் சட்னி சாரி சரியான போட்டி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nமனோ என்ன சர்வர்ராக மாறிட்டார்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇன்று என் வலையில் ..\nடீ,சுக்கு காப்பில சேர்க்க முடியுமான்னு ஆராய்ச்சி செய்துட்டு சொல்றேன்.\n..... ஆஹா... நல்ல ஆராய்ச்சி. முடிவு என்ன ஆனாலும், பதிவுல சொல்ல மறக்காதீங்க.... ஹா,ஹா,ஹா,ஹா....\nஇந்த சட்னி இருந்தா கவலையே இல்ல.. ரொம்ப நல்லதுங்கரப்ப..வாங்கின கட்டை பசுமையா இருக்கப்பவே அரைச்சு டப்பால போட்டு அடைச்சிடலாம்.. இட்லிக்கும் தயிர்சாதத்துக்கும் இது சரியான ஜோடி ஆச்சே. எவ்ளோ பெரிய லெக்சர் குடுத்துட்டு இத்துனூண்டு ரெசிப்பி..:)\nநம்ம கடைக்கு கூட 16 பேர் பின்னூட்டம் போடுறாங்களான்னு நினைச்சுகிட்டு வந்தா இட்லி,வடை,தோசை,சட்னி சூனியம் எனக்கும் வச்சிட்டீங்களே:)\nசி.பி ஆனந்த விகடன் பவன்லருந்து வாங்கி சாப்பிடறார்.நம்மோடது அக்மார்க் வீட்டு சட்னியாக்கும்:)\nடீ,சுக்கு காப்பில சேர்க்க முடியுமான்னு ஆராய்ச்சி செய்துட்டு சொல்றேன்.\n..... ஆஹா... நல்ல ஆராய்ச்சி. முடிவு என்ன ஆனாலும், பதிவுல சொல்ல மறக்காதீங்க.... ஹா,ஹா,ஹா,ஹா....//\nநான் இப்பவே காபிக்கு பதிலா நண்பன் ஒருவரோட தொந்தரவுல DXN என்ற நிறுவனத்து காளான் காப்பியைத்தான் குடிச்சிகிட்டிருக்கேன்.சுக்கு,சட்னி காப்பி சாப்பிட்டு விட்டு முடிந்தால் DXN பதிவு போடும்போது சொல்லி விடறேன்.\nஇந்த சட்னி இருந்தா கவலையே இல்ல.. ரொம்ப நல்லதுங்கரப்ப..வாங்கின கட்டை பசுமையா இருக்கப்பவே அரைச்சு டப்பால போட்டு அடைச்சிடலாம்.. இட்லிக்கும் தயிர்சாதத்துக்கும் இது சரியான ஜோடி ஆச்சே. எவ்ளோ பெரிய லெக்சர் குடுத்துட்டு இத்துனூண்டு ரெசிப்பி..:)\nஎனது பிளாக்குவதன் மகத்துவம் பதிவில் புற்றுநோய் போராளி பதிவர் அனுராதா பற்றி சொல்லியது நினைவில் வந்தது.\nபதிவர் சித்ராவுக்கு சொன்ன மறுமொழியான DXN பதிவு எழுதும்போது இதுபற்றி குறிப்பிட விரும்புகிறேன்.\nநாலே நாலு பொருட்களை வைத்து மிக்சில அரைக்கறத்துக்கு எவ்வளவு பெரிய ரெசிபி சொல்ல ம���டியும்\nநானாவது பரவாயில்லை படத்துல இணைத்திருக்கும் கமலா அவர்களின் தளத்தைப் பாருங்க,கொத்துமல்லி,புளி மட்டும் போதுமிங்கிறாங்க:)\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nமனோ என்ன சர்வர்ராக மாறிட்டார்//\nநீங்கதான் அவர்கிட்ட போகனும்.அவர் உங்ககிட்ட வரமாட்டார்:)\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇன்று என் வலையில் ..\nமனோவுக்கான பல்சுவை விருது அவருக்கு தகுதியானதேஎல்லா களங்களிலும் அடித்து ஆடுகிறார்.\nஅதுவும் சி.பி. செந்தில்குமாருக்கு எதிர்பதிவு என்றதும் ரொம்ப ஆர்வமா படிச்சேன் :)\nஅதுவும் சி.பி. செந்தில்குமாருக்கு எதிர்பதிவு என்றதும் ரொம்ப ஆர்வமா படிச்சேன் :)\nசமையல் என்னமோ கொத்துமல்லி சட்னிதான்ஆனால் இந்த பதிவுக்கு மோட்டிவ் அவரோட ஆனந்த விகடன் பவன் சமையல் பதிவுதான்:)\nஆஹா.. உங்கள் எழுத்து நடையில் இன்றைக்கு புதிய சுவை...\nமாப்ள பகிர்வுக்கு ஹிஹி நன்றி\nராஜ நட உங்க கொத்துமல்லி பதிவ எங்கவீட்டுக்கு தூக்கிட்டு போறேன்.\nஆஹா.. உங்கள் எழுத்து நடையில் இன்றைக்கு புதிய சுவை...\nசமையல்கட்டுலேயே உட்கார்ந்துக்க சொல்லாம சொல்றீங்க:)நம்ம ஊர் அரசியல்,காங்கிரஸ் கட்சியின் அன்னா ஹசாரே நிலையெல்லாம் பற்றிப் பேசும் போது கொத்துமல்லி சட்னி சாப்பிட்டும் ரத்தம் எகிறுதே\nமாப்ள பகிர்வுக்கு ஹிஹி நன்றி\nஇது எப்ப இருந்து மச்சி:)\nராஜ நட உங்க கொத்துமல்லி பதிவ எங்கவீட்டுக்கு தூக்கிட்டு போறேன்.//\nதூக்கிட்டுப் போறது மட்டுமில்லை.சமையலில் அடிக்கடி சட்னி பார்முலாவை உபயோகியுங்க.சமையல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில கூட கொத்துமல்லி சட்னி பார்முலா மாதிரியே அடிப்படை மசாலா கலவை ஒன்றை செய்து வைத்துக்கொள்வதாகவும்,வாடிக்கையாளரிடமிருந்து மெனு தேவை வரும்போது சிக்கன் மசாலாவோ,மட்டன் கறியோ,வெஜிடபிள் கறியோ மசாலா பார்முலாவுடன் கொஞ்சம் மாற்றம் செய்து விடுவதாக சொன்னார்கள்.அவர்கள் பார்முலா வியாபார தொடர்புடையது.நம்ம பார்முலா உடல்நலம் சார்ந்தது:)\nஅருமையான் மணம் ருசி,சகோ சட்னி.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\n3 பேரை தூக்கில் போட்டா எதிர்ப்பதில் தப்பேயில்லை\nமரணம் வென்ற நாத்திகன் பகத்சிங்\nஇந்திய ஊழல் பெருச்சாளிகளும் விக்கிலீக்ஸ் பிரபலங்கள...\nஐக்கிய முன்னணி கூட்டணி vs அன்னா ஹசாரே குழு\nஜெயலலிதா 100க்கு எத்தனை மார்க்\nடைம்ஸ்க்கு அடுத்த ஹெட்லைன்ஸ் வா��்கெடுப்பு.\nஊடகப் பதிவர் சிவா சின்னப்பொடிக்கு...\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/06/blog-post_114952782569091553.html", "date_download": "2018-05-25T20:40:48Z", "digest": "sha1:6CQBCOQJTPFP3HTT3YUDYRNCQA6BQXEI", "length": 52644, "nlines": 42, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nதலித்கள், தமிழக அரசு, இட ஒதுக்கீடு\nகீழே உள்ள கட்டுரை தலித் முரசில் வெளியானது. தமிழக அரசில் பிற்பட்டோர் எப்படி இடஒதுக்கீட்டின் முழுப் பயனையும், அதற்கு மேலும் அனுபவித்து வருகின்றனர், தலித்கள் இந்தவிஷயத்தில் எப்படி பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர் என்பதையும் கட்டுரை எடுத்துரைக்கிறது.பிற்பட்டோர் இட ஒதுக்கீடான 50% தவிர பொதுவிலும் குறிப்பிடத்தகுந்த அளவு சதவீததினைப்பெறுவதையும், தலித்களுக்கு இருக்கிற இட ஒதுக்கீடு கூட ஒழுங்காக கிடைக்கவில்லைஎன்பதையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இதை நான் சொன்னால் மறுப்பீர்கள், தலித்கள்சொன்னால் என்ன செய்வீர்கள். திராவிடத் தமிழர்கள், தருமி, பிரபு ராஜதுரை போன்றவர்கள்இக்கட்டுரை குறித்து என்ன சொல்லப் போகிறார்கள். இட ஒதுக்கீட்டினை ஆதரித்து எழுதியவர்கள்,ஏதோ உயர் ஜாதியினர், குறிப்பாக பார்ப்பனர் ஆதிக்கம் நிலவுவதாக எழுதியவர்கள் இக்கட்டுரைகாட்டும் புள்ளி விபரங்களை எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள். விகிதார பிரதிநிதித்துவதிற்குவக்காலத்து வாங்கியவர்கள் தலித்கள் எழுப்பும் கேள்விகளுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்.\n1967க்குப் பின் தமிழ் நாட்டினை ஆள்வது திராவிட கட்சிகள்தான். எனவே பார்ப்பனர் ஆதிக்கம்,சதி, உயர்ஜாதியினர் ஆதிக்கம் என்றெல்லாம் நைந்து கிழிந்து போன,காலாவதியான சொத்தைகாரணங்களை சொல்லாதீர்கள். படியுங்கள், யோசியுங்கள்.நான் இதையெல்லாம் சொன்னால்கேணத்தனம் என்று புறந் தள்ளிப் போவோரே , இதை சொல்வது தலித்கள். அதற்காகவேனும் இதை படியுங்கள்.\nஅரசியல் கட்சிகளின் நாணயத்தைப் பரிசோதிக்க ஓர் அரிய வாய்ப்பு\nதேர்தல் நெருங்கிவிட்டது. அணி சேர்க்கைகளும் முடிந்து விட்டன. தேர்தல் அறிக்கைகளை வெளியிடக் கட்சிகள் தயாராகின்றன. ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆளும் கட்சியும், இழந்த ஆட்சியைக் கைப்பற்ற எதிர்க்கட்சியும், ரத்தம் சிந்தவும் தயார் தான். ஆனால், மக்களின் வாக்குகளைக் குறிவைத்து வாக்குறுதிகளை மேடைகளில் அள்ளித் தெளிப்பவர்கள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் ஏற்கனவே உறுதியளித்தவற்றை நிறைவேற்றி இருக்கிறார்களா என்றால், இல்லை என்ற பதிலே மேலோங்கி நிற்கிறது. ஆனால், புதிய தேர்தல் வாக்குறுதிகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.தலி���் இயக்கங்களும் அமைப்புகளும் பல ஆண்டுகளாக தங்களுக்குரிய சட்ட ரீதியான இடஒதுக்கீடு அரசுப் பணியிடங்களில் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பாத நாட்களே இல்லை. ஆனால், தலித் கட்சிகளுக்கு சில சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கொடுப்பது என்பதைத் தவிர வேறு எதையும் அரசியல் கட்சிகள் செய்வதில்லை. ஜனநாயகத்தின் இன்னொரு முக்கிய தூணாகக் கருதப்படும் அரசு நிர்வாக எந்திரத்தில், போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்போதுதான் அரசியல் அதிகாரம் முழுமை பெறுகிறது. எனவேதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஆளும் வகுப்பினர் இத்துறையில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இடஒதுக்கீடு கோரிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அதுகுறித்த முதன்மையான செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டே வருகின்றன. இருப்பினும், மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுவது இன்றியமையாத கடமையாகின்றது. இந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு வகிக்கும் தலித் மக்கள், தங்களுக்கான தனித்த உரிமைகளை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப் போதுமான வாய்ப்பு இல்லாத நிலையில், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மக்கள் மன்றத்தில் முன்வைக்கின்றனர். தலித்துகள் தனித்ததொரு அரசியல் சக்தியாகப் பரிணாமம் பெறாதவரை சட்டமன்றம்/ நாடாளுமன்றம் தவிர்த்த அரங்குகளில்தான் உரிமைக் குரல் எழுப்ப முடியும். அரசியல் கட்சிகள் தலித்துகளுக்கு தேர்தலில் இடங்கள் ஒதுக்காததைச் சுட்டிக் காட்டும் பத்திரிகைகள் அவற்றை முதன்மைச் செய்தியாக்கி கட்சிகளுக்கு நிர்பந்தம் கொடுக்கும் பத்திரிகைகள், அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்படும் தலித் மக்கள் நிலைகுறித்துப் போதிய கவனம் செலுத்துவதில்லை.இந்நிலையில், ஒரு முன் முயற்சியாக ‘அம்பேத்கர் அனைத்துலகப் பணியாளர் சங்கக் கூட்டமைப்பு' ‘அம்பு', அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் 25.2.2006 அன்று மாபெரும் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மு.வீரபாண்டியன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன், ம.தி.மு.க. வைச் சார்ந்த மல்லை சத்யா, பா.ம.க. சார்பில் செங்கை சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் கி. ஆறுமுகம், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபண்ணா, தாம்பரம் நாராயணன், ஜெயக்குமார், பா.ஜ.க. சார்பில் ஜி. குமாரவேலு ஆகியோர் பங்கேற்றனர். முக்கிய அரசியல் கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாட்டை கிறித்துதாசு காந்தி, நெறியாள்கை செய்தார்; அய்.ஏ.எஸ். அதிகாரிகளான ஜி.ஏ. ராஜ்குமார், பி. சிவகாமி, குத்சியா காந்தி, சிவசங்கரன், சிதம்பரம் (அய்.எப்.எஸ்.) சிறப்புரை நிகழ்த்தினர். ‘அம்பு' நிர்வாகிகளான ஏ. ஞானசேகரன், ரா. தயாளன், பி. மணிவண்ணன் மற்றும் ஜி. அரவிரிந்தன் முன்னிலை வகித்தனர். இம்மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் தலித் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கையின் நியாயத்தை வெகுவாக ஆதரித்துப் பேசினர். பழைய வரலாறுகளைச் சொல்லி தலித்துகளை சொந்தம் கொண்டாடினர். ‘அம்பு' முன்வைத்துள்ள கோரிக்கைகளை தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக உறுதி அளித்தனர். ‘அம்பு' முன்வைத்துள்ள மிக முக்கியமான கோரிக்கைகளை, இக்கூட்டத்தில் பங்கு பெறாத கட்சிகளின் பார்வைக்காகவும், பொதுமக்களின் சீரிய சிந்தனைக்காகவும் இக்கோரிக்கைகளை முன்வைத்து தலித் இயக்கங்கள் போராடுவதற்காகவும் அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழக அரசுப் பணியில் நிரப்பப்படாத 17,314 தலித் பணி இடங்களை நிரப்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது (ஆணை எண் : wp-16087 of 1999 dt. 4.1.2000). ஆனால், ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு முழுவதும் நிரப்புவோம் எனக்கூறி, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது சம்பந்தமாக பணி நிரப்பக் கோரி கேட்டால், பணி நிரப்பும் வேலை தடை செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்தையே சொல்லி வருகின்றனர். ஆனால் இந்த ஆணை, நிரப்பப்படாத பணிகளுக்குப் பொருந்தாது என்பது, அவர்களுக்கு இன்றளவும் உரைக்கவில்லை.1. தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாகச் செய்து தந்த சமூக நீதியைப் போன்று பட்டியல் இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும் முழுமையான இடஒதுக்கீடு நீதியைப் பெற்றுத் தர, அரசியல் கட்சிகள் உறுதி அளிக்குமா2. அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை தமிழ் நாட்டில் மட்டும் பட்டியல் இனத்தவர்க்கும், பழங்குடியினருக்கும் வழங்கப்படாத அநீதியை வேரறுத்து, பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்குவதற்கு, ஒவ்வொரு கட்சியும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்2. அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை தமிழ் நாட்டில் மட்டும் பட்டியல் இனத்தவர்க்கும், பழங்குடியினருக்கும் வழங்கப்படாத அநீதியை வேரறுத்து, பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்குவதற்கு, ஒவ்வொரு கட்சியும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்3. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. ஆயினும், இன்னும் தமிழ் நாட்டு அரசுப் பணிகளில் பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்கும் 20 சதவிகித நிறைவு கிட்டவில்லை. பின்னடைவுப் பணியிடங்களுக்குச் சிறப்பு நியமனங்கள் மேற்கொள்ள இதுவரை நான்கு முறை அரசாணைகள் மட்டும் வெளியிடப்பட்டு, 10 - 15 நியமனங்கள்கூட செய்யப்படாமல், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் கடந்த 21 ஆண்டுகளாக ஏமாளியாக்கப்பட்டு வந்துள்ளனர். இனியும் பட்டியல் இனத்தவர்/பழங்குடியினரை ஏமாற்றாமல் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கு, சிறப்பு நியமனங்களை செய்ய கட்சிகள் என்ன உடனடித் திட்டங்களைத் தரும்3. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. ஆயினும், இன்னும் தமிழ் நாட்டு அரசுப் பணிகளில் பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடியினருக்கும் 20 சதவிகித நிறைவு கிட்டவில்லை. பின்னடைவுப் பணியிடங்களுக்குச் சிறப்பு நியமனங்கள் மேற்கொள்ள இதுவரை நான்கு முறை அரசாணைகள் மட்டும் வெளியிடப்பட்டு, 10 - 15 நியமனங்கள்கூட செய்யப்படாமல், பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் கடந்த 21 ஆண்டுகளாக ஏமாளியாக்கப்பட்டு வந்துள்ளனர். இனியும் பட்டியல் இனத்தவர்/பழங்குடியினரை ஏமாற்றாமல் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கு, சிறப்பு நியமனங்களை செய்ய கட்சிகள் என்ன உடனடித் திட்டங்களைத் தரும்4. பட்டியல் இன அலுவலர் சங்கங்களுக்கு ஏற்பளிப்பை வழங்க மறுத்து, 60 ஆண்டுகளாக நிர்வாகிகள் கடைப்பிடித்து வரும் தீண்டாமையை ஒழித்து, பட்டியல் இன அலுவலர் சங்கங்களுக்கு ஏற்பளிப்பை வழங்க கட்சிகள் உறுதி வழங்குமா4. பட்டியல் இன அலுவலர் சங்கங்களுக்கு ஏற்பளிப்பை வழங்க மறுத்து, 60 ஆண்டுகளாக நிர்வாகிகள் கடைப்பிடித்த�� வரும் தீண்டாமையை ஒழித்து, பட்டியல் இன அலுவலர் சங்கங்களுக்கு ஏற்பளிப்பை வழங்க கட்சிகள் உறுதி வழங்குமா5. தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பட்டியல் இன / பழங்குடி இன உறுப்பினர்களே நியமிக்கப்படவில்லை. தமிழ் நாடு வரலாற்றில் இதுவரை பட்டியல் இனத்தவர் நிதிச் செயலராக நியமிக்கப்படவில்லை. கல்வித் துறை இயக்குநராக (பள்ளி, கல்லூரி, தொழில்நுட்ப இயக்குநர்கள் எவரும்) இதுவரை பட்டியல் இனத்தவர் அமர்த்தப்படவில்லை. இதுபோன்ற மறுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் துறைத் தலைமைப் பணியிடங்களில் பட்டியல் இனத்தவரை அமர்த்த, கட்சிகள் எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்5. தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பட்டியல் இன / பழங்குடி இன உறுப்பினர்களே நியமிக்கப்படவில்லை. தமிழ் நாடு வரலாற்றில் இதுவரை பட்டியல் இனத்தவர் நிதிச் செயலராக நியமிக்கப்படவில்லை. கல்வித் துறை இயக்குநராக (பள்ளி, கல்லூரி, தொழில்நுட்ப இயக்குநர்கள் எவரும்) இதுவரை பட்டியல் இனத்தவர் அமர்த்தப்படவில்லை. இதுபோன்ற மறுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் துறைத் தலைமைப் பணியிடங்களில் பட்டியல் இனத்தவரை அமர்த்த, கட்சிகள் எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்6. அண்டை மாநிலமான கர்நாடகாவில் அமைச்சரவையில் 8 பட்டியல் இனத்தவர் அமைச்சராகி உள்ளனர். ஆந்திராவிலும் அப்படியே. உள்துறை, நிதி போன்ற செம்மாந்த அமைச்சர் பதவிகளைப் பட்டியல் இனத்தவர் வகித்து வருகின்றனர். ஆனால், தமிழ் நாட்டு வரலாற்றில் இதுவரை ஒப்புக்கு ஒருவர் இருவர் என்று மட்டுமே பட்டியல் இனத்தவர் அமைச்சராக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டிலுள்ள, ஆதி திராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் ஆகிய முப்பெரும் பிரிவினர்க்கிடையே போட்டியையும், பொறாமையையும் உருவாக்கும் வகையில் ஏதாவது ஒரு பிரிவினருக்கு மட்டும் அமைச்சர் பதவியைத் தருவது ஒரு தந்திரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முப்பெரும் பிரிவினர்க்கும், இவர்களைச் சாராத பிற பட்டியல் இனப் பிரிவினர்க்கும், பழங்குடியினர்க்கும் ஒவ்வொருவராக 5 பேருக்கும் குறையாமல் பட்டியல் இன/பழங்குடியினரை தமிழக அமைச்சரவையில் அமர்த்தி, பட்டியலினத்தினரிடையே ஒப்புரவை வளர்க்கும் ப��ங்கை கட்சிகள் தங்களுடைய குறிக்கோளாக அறிவிக்குமா6. அண்டை மாநிலமான கர்நாடகாவில் அமைச்சரவையில் 8 பட்டியல் இனத்தவர் அமைச்சராகி உள்ளனர். ஆந்திராவிலும் அப்படியே. உள்துறை, நிதி போன்ற செம்மாந்த அமைச்சர் பதவிகளைப் பட்டியல் இனத்தவர் வகித்து வருகின்றனர். ஆனால், தமிழ் நாட்டு வரலாற்றில் இதுவரை ஒப்புக்கு ஒருவர் இருவர் என்று மட்டுமே பட்டியல் இனத்தவர் அமைச்சராக்கப்படுகின்றனர். தமிழ் நாட்டிலுள்ள, ஆதி திராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் ஆகிய முப்பெரும் பிரிவினர்க்கிடையே போட்டியையும், பொறாமையையும் உருவாக்கும் வகையில் ஏதாவது ஒரு பிரிவினருக்கு மட்டும் அமைச்சர் பதவியைத் தருவது ஒரு தந்திரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முப்பெரும் பிரிவினர்க்கும், இவர்களைச் சாராத பிற பட்டியல் இனப் பிரிவினர்க்கும், பழங்குடியினர்க்கும் ஒவ்வொருவராக 5 பேருக்கும் குறையாமல் பட்டியல் இன/பழங்குடியினரை தமிழக அமைச்சரவையில் அமர்த்தி, பட்டியலினத்தினரிடையே ஒப்புரவை வளர்க்கும் பாங்கை கட்சிகள் தங்களுடைய குறிக்கோளாக அறிவிக்குமா7. தமிழ் நாட்டுப் பொறியியற் கல்லூரிகளில் 75,000 இடமுண்டு. ஒவ்வோராண்டும் 70,000 பேருக்கும் மேலான பட்டியல் இனத்தவர் +2 தேறி வருகின்றனர். ஆனால், பொறியியல் கல்லூரியில் 6 சதவிகிதத்திற்குக் குறைவாக, அதாவது 5000 இடங்களுக்குக் குறைவாகவே பட்டியல் இனத்தவருக்கு இடம் கிடைக்கிறது. இதற்கு மூலகாரணமே பட்டியல் இனத்தவருக்கு உரிய உதவித் தொகை கிட்டாமையே. பட்டியல் இனத்தவரின் தொழிற்கல்வி உட்பட, மேல்நிலைக் கல்விக்கு ரூ. 200 கோடிக்கும் குறையாத கல்வி உதவித் திட்டம் கொண்டுவரத் தங்களது கட்சி உறுதியான திட்டம் கொண்டு வருமா7. தமிழ் நாட்டுப் பொறியியற் கல்லூரிகளில் 75,000 இடமுண்டு. ஒவ்வோராண்டும் 70,000 பேருக்கும் மேலான பட்டியல் இனத்தவர் +2 தேறி வருகின்றனர். ஆனால், பொறியியல் கல்லூரியில் 6 சதவிகிதத்திற்குக் குறைவாக, அதாவது 5000 இடங்களுக்குக் குறைவாகவே பட்டியல் இனத்தவருக்கு இடம் கிடைக்கிறது. இதற்கு மூலகாரணமே பட்டியல் இனத்தவருக்கு உரிய உதவித் தொகை கிட்டாமையே. பட்டியல் இனத்தவரின் தொழிற்கல்வி உட்பட, மேல்நிலைக் கல்விக்கு ரூ. 200 கோடிக்கும் குறையாத கல்வி உதவித் திட்டம் கொண்டுவரத் தங்களது கட்சி உறுதியான திட்டம் கொண்டு வருமா8. சிறப்பு உட்கூறுத் திட்டத்தையும் (special component plan), பழங்குடியினர் துணைத் திட்டத்தையும் (Tribal sub plan), பட்டியல் இன/பழங்குடியினரின் வாழ்க்கை ஆதாரமாக, உயிர் நாடியாகக் கருதுகிறோம். தமிழ் நாட்டிலும் சரி, மய்ய அரசிலும் சரி, சிறப்பு உட்கூறுத் திட்டம் கால் பங்குகூட நிறைவேற்றப்படவில்லை. தமிழ் நாட்டில் சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் வரவேண்டிய ரூ. 2000 கோடிக்குப் பதிலாக ரூ. 400 கோடிக்குக் கீழாகவும், மய்ய அரசில் வரவேண்டிய ரூ. 40,000 கோடியில் கால் மடங்கிற்குக் கீழாகவும் ஆண்டுத் திட்ட நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் நலத்துறை உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும், திட்டக் குழுவும் சிறப்பு உட்கூறுத் திட்டம் என்பதைப் பற்றி ஏதும் அறியாமலும், அறிந்திருந்தாலும் அறியாதது போலவும் கண்மூடி இருந்து வருகின்றனர். நிதித் துறையும், திட்ட வளர்ச்சித் துறையும் எதிர்மறையாகவே செயல்பட்டு வருகின்றன.பட்டியல் இன/பழங்குடியினரை மதிப்பதற்கு அடையாளமாகச் சிறப்பு உட்கூறுத் திட்டத்தையும்/பழங்குடியினர் துணைத் திட்டத்தையும் பற்றிய ஆண்டு ஆய்வரங்கத்தையும் அரசியல் கட்சிகள் நடத்துமா8. சிறப்பு உட்கூறுத் திட்டத்தையும் (special component plan), பழங்குடியினர் துணைத் திட்டத்தையும் (Tribal sub plan), பட்டியல் இன/பழங்குடியினரின் வாழ்க்கை ஆதாரமாக, உயிர் நாடியாகக் கருதுகிறோம். தமிழ் நாட்டிலும் சரி, மய்ய அரசிலும் சரி, சிறப்பு உட்கூறுத் திட்டம் கால் பங்குகூட நிறைவேற்றப்படவில்லை. தமிழ் நாட்டில் சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் வரவேண்டிய ரூ. 2000 கோடிக்குப் பதிலாக ரூ. 400 கோடிக்குக் கீழாகவும், மய்ய அரசில் வரவேண்டிய ரூ. 40,000 கோடியில் கால் மடங்கிற்குக் கீழாகவும் ஆண்டுத் திட்ட நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் நலத்துறை உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும், திட்டக் குழுவும் சிறப்பு உட்கூறுத் திட்டம் என்பதைப் பற்றி ஏதும் அறியாமலும், அறிந்திருந்தாலும் அறியாதது போலவும் கண்மூடி இருந்து வருகின்றனர். நிதித் துறையும், திட்ட வளர்ச்சித் துறையும் எதிர்மறையாகவே செயல்பட்டு வருகின்றன.பட்டியல் இன/பழங்குடியினரை மதிப்பதற்கு அடையாளமாகச் சிறப்பு உட்கூறுத் திட்டத்தையும்/பழங்குடியினர் துணைத் திட்டத்தையும் பற்றிய ஆண்டு ஆய்வரங்கத்தையும் அரசியல் கட்சிகள் நடத்துமா அரசு அளவிலும், தி��்டக்குழு அளவிலும் இத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் வண்ணம் தொடர்கூட்டங்களை நடத்த, தங்கள் கட்சி அழுத்தம் தருமா அரசு அளவிலும், திட்டக்குழு அளவிலும் இத்திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் வண்ணம் தொடர்கூட்டங்களை நடத்த, தங்கள் கட்சி அழுத்தம் தருமா சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் ஒதுக்கப்பட வேண்டிய தொகையை முழுமையாக அளிக்கவும், இந்த சிறப்பு உட்கூறுத் திட்ட ஒதுக்கீடு, பிற துறைகளின் ஒதுக்கீட்டை வெட்டிவிடும் என்ற விதண்டாவாதத்தைக் கைவிடவும் கட்சிகள் பட்டியல் இனத்தவருக்கு வாக்கு அளிக்குமா சிறப்பு உட்கூறுத் திட்டத்தில் ஒதுக்கப்பட வேண்டிய தொகையை முழுமையாக அளிக்கவும், இந்த சிறப்பு உட்கூறுத் திட்ட ஒதுக்கீடு, பிற துறைகளின் ஒதுக்கீட்டை வெட்டிவிடும் என்ற விதண்டாவாதத்தைக் கைவிடவும் கட்சிகள் பட்டியல் இனத்தவருக்கு வாக்கு அளிக்குமா9. பட்டியல் இனத்தாருக்கான பெரும்பாலான திட்டங்கள் சேவகத் தன்மையை பட்டியல் இனத்தார் மீது தொடர்ந்து சுமத்துவதாகவும், அவர்களைக் கையேந்த வைப்பதாகவுமே இருக்கின்றன. அமெரிக்காவில் கருப்பர்களுக்கான திட்டத்தில், அவர்களை நிறுவனங்களின் தலைவராக்குதல், அமைச்சராக்குதல், செல்வக் கோடீஸ்வரராக்குதல், உடைமையாளராக்குதல் போன்ற ஆளுமை செறிந்த அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. அதுபோல, பட்டியல் இனத்தார் முன்னேற்றத்திற்குத் தற்போதுள்ள திட்டங்களின் அடுத்த முன்னேற்றமாக பெருந்தொழில் முதலீடு, கல்வி நிறுவனத்திற்கான முதலீடு, ஒப்பந்ததாராக்குதல், பேருந்து உரிமம் வழங்கல், வீடு கட்டுமானத் தொழில் முதலீடு போன்ற பெருந்திட்டங்களை வகுக்கத் தங்கள் கட்சி முனைந்து செயல்படுமா9. பட்டியல் இனத்தாருக்கான பெரும்பாலான திட்டங்கள் சேவகத் தன்மையை பட்டியல் இனத்தார் மீது தொடர்ந்து சுமத்துவதாகவும், அவர்களைக் கையேந்த வைப்பதாகவுமே இருக்கின்றன. அமெரிக்காவில் கருப்பர்களுக்கான திட்டத்தில், அவர்களை நிறுவனங்களின் தலைவராக்குதல், அமைச்சராக்குதல், செல்வக் கோடீஸ்வரராக்குதல், உடைமையாளராக்குதல் போன்ற ஆளுமை செறிந்த அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. அதுபோல, பட்டியல் இனத்தார் முன்னேற்றத்திற்குத் தற்போதுள்ள திட்டங்களின் அடுத்த முன்னேற்றமாக பெருந்தொழில் முதலீடு, கல்வி நிறுவனத்திற்கான முதலீடு, ஒப்பந்ததாராக்குதல், பேருந்து உரிமம் வழங்கல், வீடு கட்டுமானத் தொழில் முதலீடு போன்ற பெருந்திட்டங்களை வகுக்கத் தங்கள் கட்சி முனைந்து செயல்படுமா10. நாடாளுமன்றத்திலுள்ள பட்டியல் இன நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பாகுபாடின்றி பல பொதுச் செயல்பாடுகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். டாக்டர் கே.ஆர். நாராயணன் அவர்கள் குடியரசுத் தலைவராவதற்கு இவர்கள் காட்டிய ஒருங்கிணைப்பைத் தலைமையாகச் சுட்டிக் காட்டலாம். ஆனால், தமிழ் நாட்டுச் சட்டமன்ற பட்டியல் இன உறுப்பினர்கள், ஒரு கருத்தரங்கில்கூட அவ்வாறு ஒன்று கூடுவதைக் கட்சித் தலைமைகள் தடை செய்கின்றன என இக்கட்சி உறுப்பினர்கள் வாய்மொழியாகவே அறிகிறோம். மேலும், சட்டமன்றத்தில் பட்டியல் இனம் பற்றிய கேள்விகளை எழுப்பவோ, உண்மை நிலையை எடுத்துப் பேசவோ இவர்களைக் கட்சிக் கொரடாக்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் கட்சிப் பொது/செயற்குழுக் கூட்டங்களிலும் இவர்களுக்குப் பேச வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை எனவும் அறிகிறோம்.கட்சியின் பொதுச் செயலராகவோ, மாவட்டச் செயலராகவோ பட்டியல் இனத்தவரைக் காண்பது, குதிரைக் கொம்பாக இருக்கிறது. இந்நிலைகளை மாற்றி, பட்டியல் இன உறுப்பினர்களை வாய்பேசாத மடந்தையாகவோ, வெறும் வாய்ப் பேச்சாளராகவோ ஆக்காமல் அவர்களை வாயுள்ளவராக, ‘வாய்ஸ்' உள்ளவர்களாகத் தங்கள் கட்சி உருவாக்கி உயர்வு தருமா10. நாடாளுமன்றத்திலுள்ள பட்டியல் இன நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பாகுபாடின்றி பல பொதுச் செயல்பாடுகளுக்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். டாக்டர் கே.ஆர். நாராயணன் அவர்கள் குடியரசுத் தலைவராவதற்கு இவர்கள் காட்டிய ஒருங்கிணைப்பைத் தலைமையாகச் சுட்டிக் காட்டலாம். ஆனால், தமிழ் நாட்டுச் சட்டமன்ற பட்டியல் இன உறுப்பினர்கள், ஒரு கருத்தரங்கில்கூட அவ்வாறு ஒன்று கூடுவதைக் கட்சித் தலைமைகள் தடை செய்கின்றன என இக்கட்சி உறுப்பினர்கள் வாய்மொழியாகவே அறிகிறோம். மேலும், சட்டமன்றத்தில் பட்டியல் இனம் பற்றிய கேள்விகளை எழுப்பவோ, உண்மை நிலையை எடுத்துப் பேசவோ இவர்களைக் கட்சிக் கொரடாக்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் கட்சிப் பொது/செயற்குழுக் கூட்டங்களிலும் இவர்களுக்குப் பேச வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை எனவும் அறிகிறோம்.கட்சியின் பொதுச் செயலராகவோ, ��ாவட்டச் செயலராகவோ பட்டியல் இனத்தவரைக் காண்பது, குதிரைக் கொம்பாக இருக்கிறது. இந்நிலைகளை மாற்றி, பட்டியல் இன உறுப்பினர்களை வாய்பேசாத மடந்தையாகவோ, வெறும் வாய்ப் பேச்சாளராகவோ ஆக்காமல் அவர்களை வாயுள்ளவராக, ‘வாய்ஸ்' உள்ளவர்களாகத் தங்கள் கட்சி உருவாக்கி உயர்வு தருமாசில முக்கிய விளக்கக் குறிப்புகள்இனம் 1 : அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோரின் பங்கேற்பு, தற்போதைய ஒதுக்கீட்டு அளவான 50 சதவிகிதத்திற்கு மேல் 90 சதவிகிதம் வரை உள்ளது. அதாவது, பட்டியல் இனம், பழங்குடியினர் பங்கீட்டுக்குப் போக வேண்டிய 19 சதவிகிதத்தைக் கழித்தால், மீந்திருக்க வேண்டிய 81 சதவிகிதப் பணியிடங்களுக்கும் மிகையாகக்கூட பல பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிறைந்துள்ளனர். பொதுப்பிரிவிற்கென்று விடப்படும் 31 சதவிகித இடங்களில், 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை பிற்படுத்தப்பட்டோருக்குப் போகின்றன. தேர்வாணைய உறுப்பினர், பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள், தேர்தல் ஆணையர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்பாளர்கள், பேருந்து உரிமம் பெறுவோர், பற்பல தொழில் வணிக நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் போன்ற பல்வேறு நிலைகளிலும், துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு, அளவிற்கு மேல் காணப்படுகின்றனர். ஆனால், ஒதுக்கீட்டு அளவிற்கு உட்பட்டாவது பட்டியல் இனத்தவரையோ, பழங்குடியினரையோ காண முடிவதில்லை. 50 சதவிகிதத்திற்கு மேல் மொத்த ஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் உரைத்த பின்னும், பிற்படுத்தப்பட்டோரின் ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, 60 சதவிகித ஒதுக்கீட்டைச் சட்டமாக்கியது தமிழ் நாட்டு அரசியல். ஆனால், 1990 கணக்கெடுப்பின்படி, பட்டியல் இனத்தாருக்கு 18 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக உயர்த்த வேண்டிய ஒதுக்கீட்டை இதுவரை மறுத்து வருகிறது தமிழ் நாட்டு அதிகாரி வர்க்கமும், அரசியலும். மத்திய அரசுத் துறைகள் தமிழ் நாட்டில் பட்டியல் இனத்தாருக்கு 19 சதவிகிதம் வழங்கி வருகிறது என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.இனம் 2 : அனைத்து மத்திய அரசுத் துறைகளிலும், பொது நிறுவனங்களிலும், மேல் மட்டப் பணியிடங்கள் தவிர, பிற எல்லா பணியிடங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1995இல் 16(4அ) அரசியல் சட்டப் பிரிவும், பின்ன���் அரசியல் சட்டம் 16 (4ஆ)வும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆயினும் பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாட்டில் இவை கடைப்பிடிக்கப்படுவதில்லை (6 பதவிகள் தவிர). 1995க்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர்க்கு அரசியல் சட்ட வழியாகப் பதவி உயர்வில் ஒதுக்கீடு வழங்க வகையில்லை என்றபோதும், 2004 வரை தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இது சலுகையாக வழங்கப்பட்டது. ஆனால், பட்டியல் இனத்தாருக்கு அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக அமைந்துள்ள இந்தப் பதவி உயர்வில், இடஒதுக்கீட்டை அனைத்துத் துறைகளிலும் வழங்க தலைமைச் செயலர் முதற்கொண்டு பல அதிகாரிகள் மறுத்து எதிர்வாதம் செய்து வருகின்றனர். 1996இல் ஆட்சியை இழக்கும் முன்னும், 2001இல் மீண்டும் ஆட்சிக்கு வரும் முன்னும் பதவி உயர்வில் பட்டியல் இனத்தவர்க்குப் பதவி உயர்வு அளிக்க அ.தி.மு.க. கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது. 1998இல் ஆட்சியில் இருந்த தி.மு.க. கட்சி முதல்வர், இதே உரிமை வழங்கப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்தது. ஆனால், இதுவரை பட்டியல் இனத்தவர் இந்தப் பலனைப் பெற்றாரில்லை. பிற்படுத்தப்பட்டோர்க்குப் பதவி உயர்வில் ஒதுக்கீடு அளிக்க முடியாது என 2004இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டதால், பட்டியல் இன/பழங்குடியினருக்கு மட்டும் இந்த உரிமையை வழங்குவதை இரண்டு ஆண்டுகளாக அரசு நிறுத்தி வைத்துள்ளது (கடித எண். 3624-BCC 2005 - 2 நாள் : 12.4.2005).இனம் 3 : இதுவரை பின்னடைவுப் பணியிடங்களை நிறைவேற்றுவது குறித்து வெளியிடப்பட்டு, அதிகாரிகளால் செயல்படுத்தப்படாத ஆணைகள் : 1989இல் அரசு ஆணை 1352 (ஆதிந) நாள் : 27.7.1989 . 1993இல் அரசு ஆணை 167 (ஆதிந) நாள் : 20.7.1993 . அரசு ஆணை எண். 2 (ஆதிந) நாள் : 2.1.1997 . அரசு ஆணை எண். 44 (ஆதிந) நாள் : 20.5.1998 . அரசு ஆணை எண். 91 . அரசு ஆணை எண். 1352 (ஆதிந) நாள் : 27.7.1989 . அரசு ஆணை எண். 162 (ஆதிந) நாள் : 21.9.1999 . அரசு கடித எண். 56752/R/993 நாள் : 28.10.1999 தற்போதைய மத்தியிலுள்ள கூட்டணி அரசு, பட்டியல் இன/பழங்குடியினருக்குச் சிறப்பு நியமனங்கள் வழங்க கொள்கை முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது. ஆனால், கூட்டணியிலுள்ள தமிழ் நாட்டுக் கட்சிகள் தமிழ் நாட்டில் இதை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவரை வலுவான குரல் கொடுக்கவில்லை.இனம் 4 : மத்திய அரசிலுள்ள பல துறைகளில் பட்டியலினப் பணியாளர் சங்கங்களுக்கு முறையான சங்க ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளத���. சங்கமாக ஏற்பளிப்பு வழங்கப்படா இடங்களிலும், இச்சங்கங்கள் முறையாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான துறைகளில் இச்சங்கங்களுக்குக் கட்டட வசதி, விடுப்பு வசதி, பயண வசதி ஆகியவை செய்து தரப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், தமிழ் நாடு தகவல் தொகுப்பு விவர மய்யம் ஆகிய இரு துறைகளைத் தவிர, வேறெங்கிலும் பட்டியலினப் பணியாளர் சங்கங்களுக்கு முறையான ஒப்பளிப்பு வழங்கப்படவில்லை.பட்டியலினம் என்ற பெயரிலோ, அம்பேத்கர் என்ற பெயரிலோ உருவாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கும், பதிவு சங்கங்களுக்கும் அந்தப் பெயரில் பதிவு செய்யப்பட மறுக்கப்பட்ட கொடுமைகள், தமிழகத்தில் அரங்கேறியுள்ளன. இன்னும் பல இடங்களில் இது தொடர்கிறது. நூற்றுக்கணக்கில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு பணியாளர் சங்கங்களுக்கு நிலம், கட்டடம், அலுவலக அறை போன்ற வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பட்டியல் இனச் சங்கங்களுக்கு என்று எந்த ஒரு துறையிலும் இதுவரை இந்த வசதிகள் அளிக்கப்படவில்லை. பட்டியல் இனச் சங்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு 1975க்குப் பிறகு எந்தவொரு தலைமைச் செயலரும், பட்டியல் இனம் அல்லாத செயலரும், ஒரு சிலர் தவிர பிற பட்டியல் இனச் செயலரும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கலந்து கொண்டதில்லை. தலைமைச் செயலகத்திலோ, துறைத் தலைவர் அலுவலகங்களிலோ, ஆதி திராவிடர் நலச் செயலர்/இயக்குநர் அலுவலகங்களிலோ, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் தவிர்த்த பிற மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலோ, அண்ணல் அம்பேத்கர் படத்தை வைக்கக்கூட இசைவளிக்கப்படவில்லை.இனம் 6 : அமைச்சரவையில் கையாளப்படும் மதிப்புரு வரிசையில், இதுவரை எந்தவொரு பட்டியலின அமைச்சரும் முதல் அய்ந்து இடங்களுக்குள் வந்ததில்லை. கடந்த 25 ஆண்டுகளாக கடைசி மூன்று இடங்களுக்கு மேல் எந்தவொரு பட்டியல் இன அமைச்சருக்கும் இடம் தரப்படவில்லை. இதுவரை எந்தவொரு பழங்குடியினரும் அமைச்சராக்கப்படவில்லை.இனம் 7 : சிறப்பு உட்கூறுத் திட்டம் பற்றி எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரை சிந்தித்து அறிக்கை வெளியிட்டதில்லை. பட்டியல் இனத்தவருடன் எந்தவொரு ஆட்சியும் இதுகுறித்து ஆய்வு நடத்தவோ, கலந்துரையாடவோ, குழு அமைக்கவோ முன்வரவில்லை. ஒரே மாநிலத்தில் மட்டும் ஒரே அய்ந்தாண்டுத் திட்டத்தில் பட்டியல் இனத்தாருக்கு வராமல் போகும் திட்ட ஒதுக்கீடு, சில ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும். மத்திய அரசின் ஒதுக்கீட்டு இழப்போ சில லட்சங்களைத் தொடும்.\nரவி, இந்தக்கட்டுரையை இட்டதற்கு மிக்க நன்றி. இந்தக்கட்டுரையில் ஒத்துக்கொள்ளாமல் இருக்க அல்லது எதிர்கொள்ள என்ன இருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுக்கு இந்த கட்டுரையையும் எதிர்க்க எல்லா முகாந்திரங்களும் இருக்கலாம். ஆனால் இட ஒதுகீட்டை ஆதரிப்பவர்களுக்கு இந்தக்கட்டுரையில் மறுக்க ஏதுமில்லை. இந்தக் கட்டுரையின்படி பார்த்தால் கூட , உயர்கல்வியில் இடஒதுக்கீடு செய்யாத இடங்களில் இடஒதுக்கீடு கோருவதை பிற்படுத்தப்பட்டோரிடமா கேட்கவேண்டும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுக்கு இந்த கட்டுரையையும் எதிர்க்க எல்லா முகாந்திரங்களும் இருக்கலாம். ஆனால் இட ஒதுகீட்டை ஆதரிப்பவர்களுக்கு இந்தக்கட்டுரையில் மறுக்க ஏதுமில்லை. இந்தக் கட்டுரையின்படி பார்த்தால் கூட , உயர்கல்வியில் இடஒதுக்கீடு செய்யாத இடங்களில் இடஒதுக்கீடு கோருவதை பிற்படுத்தப்பட்டோரிடமா கேட்கவேண்டும் அல்லது அதற்கு யார் தடை அல்லது அதற்கு யார் தடை யாருமே தடை இல்லை என்றால் எங்கிருந்து இத்தனை எதிர்ப்பு வருகிறது\nஇந்தக்கட்டுரை பேசுவது, தமிழக அரசியல் தளத்தில், பிற்படுத்தபடுத்தப்பட்டொரின் ஆக்கிரமிப்பு இருப்பதாக சொல்கிறது. அது உண்மையுங்கூடதான். அந்த வகையில் இந்தக்கட்டுரையை ஆதரிக்கலாம். தலித்துகளுக்க்கான வெளியை பிற்படுத்தப்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என்பதை எதிர்த்து போரடத்தான் வேண்டும். ஆனால் அதை உங்களைப் போன்றோர், இட ஒதுக்கீட்டையும் எதிர்த்துக்கொண்டு , கட்டுரையும் எடுத்து மேற்கோள்காடுவதைததான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இட ஒதுக்கீட்டுக்கும் மூர்க்கமாய் எதிர்த்துக்கொன்டு , தலித்தின் உரிமைகளுக்காக போராடுகிறேன் என்றால் சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் சிரித்துகொள்கிறேன். இப்படியான திசைமார்றிச் சுட்டலுக்குப் பதில், உங்கள் மனம் திறந்தே எதிர்ப்பே மேல்.\nநல்லதொரு கட்டுரையைச் சுட்டியதற்கு மீண்டும் நன்றி.\nதிராவிட தமிழர்களுக்கு ஒரு பதில் உங்கள் வலைப்பதிவி...\nசவால்- அறைகூவல் இப்பதிவு பெய���் வெளியிடவிரும்பாத ஒ...\nஇரண்டு கட்டுரைகள் சுந்தர வடிவேல் தன் வலைப்பதிவில்...\nஉச்ச நீதி மன்றத்தில் வழக்கு 27% இட ஒதுக்கீட்டினை ...\nவிகிதாசார பிரதிநிதித்துவம் பிற்பட்ட மக்கள் மக்கள்...\nமேய்ச்சல் இட ஒதுக்கீடு குறித்து மூத்த வழக்கறிஞர் ...\nஇட ஒதுக்கீடு - இன்றைய பதிவு ஐஐஎம் களின் மாணவர் சங...\nமேய்ச்சல் - இட ஒதுக்கீடு பிரதாப் மேத்தாவின் விலகல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/toyota/kerala/kannur", "date_download": "2018-05-25T20:27:05Z", "digest": "sha1:CS3JMS2DMI2OC4ZJBI6ASAED4IMSHDIZ", "length": 5060, "nlines": 70, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 டொயோட்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் கண்ணூர் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டொயோட்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள கண்ணூர்\n2 டொயோட்டா விநியோகஸ்தர் கண்ணூர்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 டொயோட்டா விநியோகஸ்தர் கண்ணூர்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velvetri.blogspot.com/2011/09/blog-post_14.html", "date_download": "2018-05-25T20:18:31Z", "digest": "sha1:GCCT545D7N5HMIINEKAVBRBRS4AGU7YY", "length": 42438, "nlines": 643, "source_domain": "velvetri.blogspot.com", "title": "வேல்வெற்றியின்: நாடாத்தி", "raw_content": "\nஇனி ஒரு விதி செய்வோம்\nநேற்று நாகர்கோவிலை சேர்ந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன், வயது 35 க்குள் இருக்கும். இதுவா முக்கியம். அவர் சிறுவயதாக (10-12) இருக்கும் போது உறவுக்காரர் நாடாத்தி உள்ளே வராதே என்று திட்டி அழ வைப்பாராம். இத்தனைக்கும் அவர் அந்த சாதியை சேர்ந்தவர் அல்ல.\nஎத்தனையோ செய்திகள், நாடாத்திகள் மாராப்பு சேலை போராட்டம் அந்த மாவட்டத்தில்தான் நடைபெற்றது. இந்த சாதியை சேர்ந்த ஆண்கள் செருப்பு அணிய கூடாது, தோளில் துண்டு அணிய கூடாது இத்தனை கட்டுப்பாடுகள் 80 களில் இறுதி வரை\nதன் சாதிக்காரியை திட்ட அவர்கள் மனதில் மட்டமாக உள்ள சாதியின் பெயரை சொல்லி திட்டிக் கொள்வதில் உள்ள திருப்தி, அதில் பாதிக்கபடும் மனம்........\nஇன்னும் கிராமங்களில் இந்த சாதிய படிமம் மாறவில்லை. நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் சக்கிலிய குடி என்று தனியாக ஊருக்கு வெளியே உள்ளது. அவர்களிலும் பாகுபாடு.\nமனிதன் ஏன் சாதியின் பெயரால் அடுத்த மனிதனை கீழாக பார்க்க வேண்டும். காரணம், நிறமா, பொருளாதாரமா, அல்ல ஆதிக்கத்தால் ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிக்கு அடிபணியுதா\n- செப்டம்பர் 14, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஎன்று ஒழியும் இந்த சாதி \nபுதன், செப்டம்பர் 14, 2011 5:23:00 பிற்பகல்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஉங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..\nபுதன், செப்டம்பர் 14, 2011 5:23:00 பிற்பகல்\nகலப்பு திருமணத்தால் ஒழித்து விடலாம் என ஒரு அரை நூற்றாண்டு கழிந்து விட்டது\nகாத்திருக்கலாமா, காரியம் ஆற்றுவோமா என மனிதன்தான் தீர்மானிக்கவேண்டும ராஜா\nபுதன், செப்டம்பர் 14, 2011 5:35:00 பிற்பகல்\nஇன்னும் கிராமங்களில் இந்த சாதிய படிமம் மாறவில்லை. நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் சக்கிலிய குடி என்று தனியாக ஊருக்கு வெளியே உள்ளது. அவர்களிலும் பாகுபாடு.\nமனிதன் ஏன் சாதியின் பெயரால் அடுத்த மனிதனை கீழாக பார்க்க வேண்டும். காரணம், நிறமா, பொருளாதாரமா, அல்ல ஆதிக்கத்தால் ஒவ்வொரு சாதியும் மற்ற சாதிக்கு அடிபணியுதா\nமுதலில் நான் பொது (கம்யூனிசம் )உடமைகாரியல்ல இருந்தாலும் இங்கு சாதீயம் நிலவியதற்கான நிருவியதர்கான காரணங்களை முறைப்படி அறியப்படவேண்டும் முதலில் எங்குமே பொதுமை எதுவும் எவனுக்கும் சொந்த மானதல்ல பின்னர் அடிமை சமூகம் தோட்டம் கொள்ளுகிறது இங்கு உபரி தோன்றும் பொது அடிமைத்தனம் மிகையாக தொடருகிறது . இங்கு தமிழ நிலத்தில் ஐவகை நிலமாக இருக்கிறது இதன் அடிப்படையில் தொழில் ரீதியாக மக்கள் பிரிந்து வழுகிறனர் . இந்த சூழலில் ஆடு மாடு மேய்த்து கைபர் கனவாய் வழியாக ஒரு கூட்டம் வருகிறது அதுகள் இங்குள்ள ஐவகை நிலங்கள் அடிப்படையில் பிரிந்துள்ள மக்களை சாதிரீதியாக பிரிக்கிறனர் இது சாதீயம் வந்த அறிவியல் வழி முயன்று தொடுங்கள் கிடைக்கும்.\nவியாழன், செப்டம்பர் 15, 2011 3:58:00 பிற்பகல்\nநான்காம் நிலையிலிருக்கும் ஒரு சாதி மற்ற ஆதிக்க சாதிகளுக்கு அடிபணிந்து வாழ்கிறது. ஆனால் அதே சாதி ஐந்தாம் நிலை சாதியை அடிமையாக நடத்துகிறது.\nஅதாவது ஒரு அடிமை மற்றொரு மனிதனை அடிமையாக எப்படி நடத்த முடிகிறது.\nஅந்த ஆதிக்க மனப்பான்மை எதனால்\nஅது அந்த ஊருக்குள் இருக்கும்வரை ஏன்\nசென்னை போன்ற இடங்களுக்கு வந்தவுடன் ஏன் மாறுகிறது\nசனி, செப்டம்பர் 17, 2011 9:50:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாரான் வாரான் பூச்சாண்டி வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி திமிருதானே தினமும் செய்வானா எருமை சாணம் பொறுக...\nமுருகனை அழைக்க அழகு நாமங்கள் அவரவர் விருப்பமாய் 118 இருப்பதாயும் சுடுகாட்டானை சுட்டும் பெயர்கள் சுமார் ஆயிரம்- ஆயின் ச...\nஅண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் அம்மண மாக்கப்பட்டார்கள் அவர்கள் தலித்தென்பதால் கண்களால் கனிவது காதல் உணர்வு அம் மனஉறவ...\nஅந்த அறிவிப்பால் சும்மாவாது அதிர்ந்ததா... வாய் சவடாலில் வந்துட்டேனு சொன்னதால் வாசல் திறந்திடுமா ஏமாற்றும் கூட்டத்தின் எண்ணிக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி ...\nபுதியதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் திவால்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமரணத்தின் வலி அந்த அன்னைக்கு புரியும் . . .\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nபெரியார் குரல்::.. 24/7 தமிழ் இணைய வானொலி\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nஅதிசய ஆலயங்கள் - 2\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்\nஇந்த நேரத்தில் இராமாயண விமர்சனம் தேவையா\nகட்சி நிர்வாகி மகளின் பூப்புனித விழாவை கொண்டாடிய ஓபிஎஸ்--தூத்தேறி\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடக��� கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nகாளி - சினிமா விமர்சனம்\nஜேர்மனி ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் நடை பெற்ற நூல் வெளியீடு\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nமுகநூலில் முகிழ்ந்த ஹைக்கூ மலர்கள்... - மு.முருகேஷ்\nகவிதை உறவு இலக்கிய விருது\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\n\"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா\nபார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்\nவில்லவன் . . .\nநிர்மலாதேவி -மாணவிகளுக்கு ஆசைகாட்டியவர் என்று சொல்லாதே, அரிப்பெடுத்த அதிகாரவர்கத்துக்கு மாமி வேலை பார்த்தவர் என்று சொல்.\nசூரியாவின் \"எக்சக்குட்டிவ் லுக்\" கட்டமைப்பது எதனை\nசூஃபித் தோட்டம் – அர்த்தங்கள் மலரும் வெளி\nGOOGLE FOR தமிழ்- நிகழ்வு\nமூட்டு வலியை தவிர்க்க இதை செய்யலாம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஅரசியல் மண்டி - 1 - உதயநிதி ரஜினி கமல்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதமிழில் - தொழில்நுட்பம் -\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா\nதமிழ்ப்பெண் மாதவியை தேவடியாளாகக்காட்டும் கதை காவியம்.. மாது ஒரு பாகன் என்றால் உங்க சாதி அவதூறா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nநதியின் வழியில் ஒரு நாவாய்\nமுனைவர்பட்ட ஆய்வுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் - கோயமுத்தூர்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nவாங்க சார்..வந்து ஒரு விசி���் அடித்து போங்க சார்.....\n`எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nதமிழக -இந்திய ஆளும் வர்க்கத்தின் இரும்புப் பிடிக்குள் தமிழ்பேசும் ஈழமக்கள்\nபோக்கிரி ராஜா குட்டி குட்டி விமர்சனம்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nதி இந்து நாளேட்டிற்கு வரிக்குவரி TNTJ பதிலடி பாகம் 1.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசிம்பு அண்மையில் போட்ட சில ‘பீப்’களுக்கு எதிராக பொங்கி எழும் மாதர் சங்கங்கள்...\nசாதி : தொகை நிலையும் தொகா நிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஈகைவேந்தன் என் மன வானில்...\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஅலைக்கற்றை காதல் - காதல் துளிகள் - கவிதைகள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nசிதறும் கவனத்தில் ஒரு சிக்குக் கோலம்\nமனிதனும், மிருகமும் - பெரியார் சொன்னதும்...\nகூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nமின்சார பிரச்சினைக்கு அரசு மட்டும் காரணமா \nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nபொடுகை விரட்டும் கூந்தல் தைலம்\nமகளிர் தினம் – லாட்வியக் கிளை\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபூனைகளே எங்கே கண்ணை மூடுங்கள், உலகம் இருட்டில் தவிக்கட்டும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல் தோன்றுகின்ற சிற்றலைகள்.\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇனி pagaduu.wordpress.com தளத்துக்கு வாருங்கள்\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 2 விவசாயிகள் தற்கொலை\nmp3 toolkit இலவச மென்பொருள்\nசங்க இலக்கியச் செந்தமி��் முழக்கம் -26\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nகனிமொழிக்கு ஜாமின் வந்த வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் புனிதமும் வக்கிரமும்\nரகசியமாத் தப்பு பண்ணத் தெரியல்ல – திருப்பூர் ’கோவிந்தா’சாமி நீக்கம்\nபாடல் எனும் Time Machine \nஎன் வார்த்தை .. என் குரல் .. என் முகம் ..\nதமிழக மக்கள் உரிமைக் கழகம்\nகொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட...\nறோஜாக்கள் ( படத்துடன் கவிதை தொகுப்பு)\nவாழ்வின் ஒவ்வொரு நொடியின் அனுபவங்கள்\nஅ. வேல்முருகன். பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AF%81.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2018-05-25T20:45:24Z", "digest": "sha1:LJKPD7WDSVMAX3ZNNEKSEMFAYDBV62IQ", "length": 24935, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Ku. Cinnappaparati books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கு. சின்னப்ப பாரதி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஎன் பணியும் போராட்டமும் - En Paniyum Poraatamum\n\"என் பணியும் போராட்டமும்\" என்ற நூல் தோழர் சின்னப்ப பாரதி அவர்கள் சுய வரலாறு. இது தமது வாழ்க்கை அனுபவங்களின் திரட்டு என்று அவர் கூறுகிறார்.\nசின்னப்பபாரதி ஒரு பிரபல முற்போக்கு எழுத்தாள். சிறந்த நாவலாசிரியர். நல்ல பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nபாலை நில ரோஜா;எல்லா வீடுகளுக்கும் விடியல் உண்டென்றால், அந்தகூரைகளின் வாழ்விற்கு மட்டும் விடியலே இல்லாமல் போய்விடுகிறது.வாழ்வின் இருப்பிடம் என்பது அதைச்சுற்றிருக்கும் உறவுகளாலானது. மனிதன் சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் முதலில் பங்கெடுத்துக்கொள்பவை அவைகள்தாம். மேன் மக்களோடு பழகுவதற்கும் பேசுவதற்கும்அந்தஸ்து தேவைப்படுகிறது.அந்த அந்தஸ்தை சமுதாயம்தான் தீர்மானிக்கிறது.மனம்,குணம், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகடவுள் இருக்கும் இடம் ( குட்டிக் கதைகள்) - Kadavul Irukkum Idam (kutti Kathaigal)\nமனித சிந்தனையின் வெளிப்பாடான இலக்கியப் பரப்பில் குட்டிக்கதைக்ள் என்பது மிக அற்புதமான ஒன்று, சமூக நடப்பின் கோணல்மாணல்களை, போலிச் சம்பிரதாய நடைமுறைகளை, பெரிய மனித ஆசாபூதித்தனங்களை, அரசியல் கோமாளித்தனங்களை கிண்டலாகவும் குத்தலாகவும் வெளிப்புட்த்த வாய்த்த ஓர் உத்தியிது. சமூக நடப்பிலுள்ள குறைபாடுகள், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nசொல்லும் செயலும் குட்டிக் கதைகள் - Sollum Seyalum\nமனித சிந்தனையின் வெளிப்பாடான இலக்கியப் பரப்பில் குட்டிக்கதைக்ள் என்பது மிக அற்புதமான ஒன்று, சமூக நடப்பின் கோணல்மாணல்களை, போலிச் சம்பிரதாய நடைமுறைகளை, பெரிய மனித ஆசாபூதித்தனங்களை, அரசியல் கோமாளித்தனங்களை கிண்டலாகவும் குத்தலாகவும் வெளிப்புட்த்த வாய்த்த ஓர் உத்தியிது. சமூக நடப்பிலுள்ள குறைபாடுகள், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nநீதி குட்டிக் கதைகள் - Neethi Kutti Kathaigal\nமனித சிந்தனையின் வெளிப்பாடான இலக்கியப் பரப்பில் குட்டிக்கதைக்ள் என்பது மிக அற்புதமான ஒன்று, சமூக நடப்பின் கோணல்மாணல்களை, போலிச் சம்பிரதாய நடைமுறைகளை, பெரிய மனித ஆசாபூதித்தனங்களை, அரசியல் கோமாளித்தனங்களை கிண்டலாகவும் குத்தலாகவும் வெளிப்புட்த்த வாய்த்த ஓர் உத்தியிது. சமூக நடப்பிலுள்ள குறைபாடுகள், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\n குட்டிக் கதைகள் - MadathiathiyaMannaathipathiya\nமனித சிந்தனையின் வெளிப்பாடான இலக்கியப் பரப்பில் குட்டிக்கதைக்ள் என்பது மிக அற்புதமான ஒன்று, சமூக நடப்பின் கோணல்மாணல்களை, போலிச் சம்பிரதாய நடைமுறைகளை, பெரிய மனித ஆசாபூதித்தனங்களை, அரசியல் கோமாளித்தனங்களை கிண்டலாகவும் குத்தலாகவும் வெளிப்புட்த்த வாய்த்த ஓர் உத்தியிது. சமூக நடப்பிலுள்ள குறைபாடுகள், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதெய்வமாய் நின்றான் - Deyvamai Nindraan\nநவீன தமிழ் இலக்கியத்தில் நான்கு காவியங்கள் வெளி வந்திருக்கின்றன. ஒன்று மகாகவி பாரதியாரின் '' பாஞ்சாலி சபதம்'' இரண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புரட்சிக் கவி. மூன்றாவது நாமக்கல் கவிஞரின் '' அவனும் அவளும்'' நான்காவது சின்னப் பாரதியின் '' [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nசேவலும் மண்புழுவும் குட்டிக் கதைகள் - Sevalum Manpuluvum Kutti Kathaigal\nமனித சிந்தனையின் வெளிப்பாடான இலக்கியப் பரப்பில் குட்டிக்கதைக்ள் என்பது மிக அற்புதமான ஒன்று, சமூக நடப்பின் கோணல்மாணல்களை, போலிச் சம்பிரதாய நடைமுறைகளை, பெரிய மனித ஆசாபூதித்தனங்களை, அரசியல் கோமாளித்தனங்களை கிண்டலாகவும் குத்தலாகவும் வெளிப்புட்த்த வாய்த்த ஓர் உத்தியிது. சமூக நடப்பிலுள்ள குறைபாடுகள், [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nதமிழகத்தின் பிரபல நாவாசிரியர்களில் ஒருவரான திரு. கு. சின்னப்பபாரதி அவர்கள் எழுதிய 'பவளாயி'என்ற நாவலின் மறுபதிப்பாகும்.\nகிராம ஏழை மக்கள் படும் கஷ்டங்களையும் பெண்கள் எதிர்ந நோக்கும் அவலங்களையும் யதார்த்தபூர்வமாக சித்தரிக்கிறது 'பவளாயி' என்ற இந்த நாவல்.\nஎழுத்தாளர் : கு. சின்னப்ப பாரதி (Ku. Cinnappaparati)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதென்னாடு, twist, புகழ்பெற்ற புதிர், கே. பாலதண்டாயுதம், என்றும் பெயர், வாழையடி, muththirai, buffet, நிர்வாகக், வினோத, வழக்கறிஞர்கள், kalvettu, சம்பிர, cinima, நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்\nவீடு முதற் கட்டப் பணிகள் -\nநெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru\nதென்பா���்குப் பூந்தமிழ் - பாகம் 1 -\nமகாகவி பாரதியார் கதைகள் -\nசெல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள் -\nநோயின்றி வாழ 4 வழிகள் -\nமந்திர சக்தியும் யந்திர பூஜையும் -\nஇதயச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் அறிவுப் பொக்கிஷம் - Idhaya Sindhanai\nபொன் மகள் வந்தாள் - Pon Magal Vanthal\nஉன்னை வெல்வேன் நீரிழிவே -\nஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/33092-crowd-watches-as-vizag-woman-raped.html", "date_download": "2018-05-25T20:21:40Z", "digest": "sha1:3RRTKVZNAUIQUXU53JSMSFTT5AFVGZSX", "length": 10654, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை: வேடிக்கை பார்த்தக் கூட்டம்! | Crowd watches as Vizag woman raped", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nபட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை: வேடிக்கை பார்த்தக் கூட்டம்\nபட்டப்பகலில் இளம் பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அதை தடுக்காமல் வீடியோ எடுத்தபடி மக்கள், வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிசாகப்பட்டினம் நியூ ரயில்வே காலனியில் உள்ள ஒரு மரத்தடியில் 23 வயது இளம்பெண் ஒருவர் நேற்று பகல் 2.30 மணியளவில் சோர்வாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணை அடித்து உதைத்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டனர். போதை வாலிபர் அவர்களை மிரட்டிவிட்டு, பின்னர் அங்கேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.\nபட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை தடுக்காமல், அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். அவர் அந்தப் பகுதியை சேர்ந்த லாரி கிளீனர், கஞ்சி சிவா என்பது தெரியவந்தது. அந்த இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வீட்டில் இருந்து வந்து இந்த மரத்தினடியில் தங்கியிருந்தார் என்றும் அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nபட்டப்பகலில் நடந்த பாலியல் வன்முறையை தடுக்காமல் பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்தபடி வீடியோ எடுத்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதி நியமனம்\nஆன்மீக நம்பிக்கை குறைந்ததே தீக்குளிப்பு சம்பவங்களுக்கு காரணம்: ஹெச்.ராஜா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெண்டிலேட்டர் இல்லாமல் அறுவை சிகிச்சை - இளம்பெண் உயிரிழப்பு\nசிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை\nமாணவனுக்கு பாலியல் தொல்லை: அறிவியல் ஆசிரியை கைது\nஇளம்பெண்ணுக்கு தூக்கத்தில் பாலியல் வன்கொடுமை \nலிப்ட் கொடுத்து இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை\nசிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது\nவகுப்பறைக்குள் மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது\nபோதையில் பேருந்து ஓட்டியவரால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nவீட்டில் தனியாக இருந்த மூதாட்டி - இரக்கமின்றி கைவரிசையை காட்டிய கொள்ளைக் கும்பல்\nஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா\nவழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nதிருமணமான 3 மாதங்களில் கொல்லப்பட்ட இளைஞர் - கர்ப்பிணி மனைவிக்கு பதில் என்ன\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீர் பிரச்��ைக்கு பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதி நியமனம்\nஆன்மீக நம்பிக்கை குறைந்ததே தீக்குளிப்பு சம்பவங்களுக்கு காரணம்: ஹெச்.ராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/17267-pulan-visaranai-jayalalithaa-s-kodanadu-estate.html", "date_download": "2018-05-25T20:13:56Z", "digest": "sha1:BGTU7F3YSSBJZZEDHPSHNVTAG45QWN3R", "length": 4225, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "News Programmes | news-programmes", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nPlease Selectமுத்துச்சரம்புதிய விடியல்2 வரை இன்றுஇன்றைய தினம்சர்வதேசச் செய்திகள்பதிவுகள்-2017நண்பகல் 100அரை மணியில் 50\nஇன்றைய தினம் - 25/05/2018\nபுதிய விடியல் - 25/05/2018\nசர்வதேச செய்திகள் - 24/05/2018\nபுதிய விடியல் - 24/05/2018\nஇன்றைய தினம் - 23/05/2018\nஇன்றைய தினம் - 22/05/2018\nபுதிய விடியல் - 22/05/2018\nஇன்றைய தினம் - 21/05/2018\nசர்வதேச செய்திகள் - 21/05/2018\nபுதிய விடியல் - 21/05/2018\nபுதிய விடியல் - 20/05/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/20-24.html", "date_download": "2018-05-25T20:28:57Z", "digest": "sha1:ZTNVO5LQYRJMWY3E72MA5SHGWGIC6MSL", "length": 10059, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: முதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா? 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்!", "raw_content": "\nமுதல் முறையாக வீடு வாங்க போகிறீர்களா 20 வருடக் கடன் தவணையில் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம்\nஉங்களுடைய மாத வருமானம் 18 லட்சம் ரூபாயாக உள்ளதா, வீடு வங்க கடன் பெறும் போது வட்டியில் இருந்து நீங்கள் 2.4 லட்சம் வரை சேமிக்கலாம். இப்போது இருக்கும் திட்டத்தின் படி 6 லட்சம் வரை யாருக்கெல்லாம் வருமான இருக்கின்றத��� அவர்களுக்கு மட்டும் தான் அந்தச் சலுகை இருந்து வந்தது.\nஇப்போது மத்திய அரசு ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்குவிக்கவும், 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்னும் திட்டத்தின் கீழும் புதிதாக இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளனர்.\nஇந்தப் புதிய திட்டங்களினால் ஏற்கனவே வீட்டுக் கடன் தவனைச் செலுத்துவதற்கான வரம்பாக இருந்த 15 வருடத்தை 20 வருடம் வரை உயர்த்தியும் அறிவித்துள்ளனர்.\n2016 டிசம்பர் 31-ம் தேதி பிரதமர் மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார். ஆனால் அப்போது அதில் முழுமையான விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இப்போது அந்தத் திட்டத்திற்கான நன்மைகள் வகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.\nவீடு வாங்க நினைப்பவர்கள் அவர்கள் பெறும் வருமானத்தைப் பொருத்து வெவ்வேறு விதமான அளவீடுகளில் மானியம் பெற இயலும்.\n6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள்\nஆண்டிற்கு 6 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் மானியமாக 6.5 சதவீதம் வரை மானியம் பெற இயலும். அதாவது நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 10 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 6 லட்சம் ரூபாய்க்கு 2.5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 4 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.\n12 லட்சம் வரை வருமான உள்ளவர்கள்\nஆண்டு வருமான 12 லட்சம் ரூபாயாக உள்ளவர்கள் 9 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 4 சதவீதம் வரை மானியம் பெற முடியும். நீங்கள் கடனாகப் பெற்ற தொகை 15 லட்சம் என்றும் அதற்கு வட்டி 9 சதவீதம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். 9 லட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் மட்டும் வட்டி செலுத்தினால் போதும், மீதத் தொகையான 6 லட்சம் ரூபாய்க்கு 9 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்.\n18 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்கள்\n18 லட்சம் ரூபாய் வரை மாத வருமான உள்ளவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தொகைக்கு 3 சதவீதம் வரை வட்டி செலுத்தினால் போதும். இதுவே 12 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெறும் போது மீதத் தொகைக்கு எவ்வளவு சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்குகின்றீர்களோ அதைச் செலுத்த வேண்டும்.\nமேலே கூறிய மூன்று திட்டங்களிலும் 20 வருட தவணையாகக் கடன் செலுத்தும் போது 9 சதவீதம் வட்டி விகிதம் என்றால் 2.4 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.\n, உ���்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:46:45Z", "digest": "sha1:42V2IBJAH3VIFKZWU5CAU4JOERB2JWDQ", "length": 7772, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரஜினிகாந்த் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nகாலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ்\nரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் ஜூன் 7 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தி...\n‘தல’ ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் சுப்பர் ஸ்டார்\nநாளை மே மாதம் முதல் திகதி. உழைப்பாளர் தினமான நாளை தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஏனெனில் தல அஜித்தின் பிறந்த நாள் மே 1. இ...\nரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு\nசினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகர் ரஜினிகாந்த் ஜுன் 6 ஆம் திகதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வே...\n‘ஜேம்ஸ் பொண்ட்’ நடிகருடன் இணையும் தனுஷ்\nகோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், த வேர்ல்ட் இஸ் நாட் இனஃப், டை அனதர் டே போன்ற ஜேம்ஸ் பொண்ட் படங்களில் நடித்து பிரபலமானவர்\nரஜினி மற்றும் கமலால் முடியாது என்கிறார் கௌதமி\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றிட���்தை ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனால் நிரப்ப முடியாது எனவும் அது நடைமுறை...\nரஜினிக்கு செக் வைத்த கமல்\nதமிழகத்தில் மக்களாட்சியை தான் கொண்டு வரப்போவதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்....\n2.0 டீசர் இணையதளத்தில் இப்படிதான் கசிந்தது.\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 2.0 திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையதளத்தில் கச...\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ் : காரணம் இதுவா.\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப...\nஸ்ரீதேவியும் திரையுலகமும் : ஒரு பார்வை\n54 வயதாகும் நடிகை ஸ்ரீதேவி திருமண வைபவத்தில் பங்குபற்றுவதற்காக தன்னுடைய குடும்பத்தாருடன் டுபாய் சென்றிருந்தார். அங்கு அவ...\n”மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம்”\nமற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும், நாம் அமைதியாக வேலை செய்வோம் என ரஜினிகாந்த் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/12/blog-post_859.html", "date_download": "2018-05-25T20:45:27Z", "digest": "sha1:AFQXKBHKCA6LQSOHY66XF5INSYSFH7Z4", "length": 22024, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Medical » நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nநண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nஅசைவ உணவு வகையைச் சேர்ந்த நண்டில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகக் குறைவாகவும் காணப்படுகிறது.\nஎனவே நண்டை டயட்டில் இருப்பவர்கள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.\nமேலும் நண்டை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nநண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nநண்டில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான விட்டமின் B12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.\nநமது உடம்பில் செலினியம் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். எனவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nநண்டு சாப்பிடுவதால், அது நமது வளர்ச்சி மற்றும் எலும்புகளுக்கு மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இது நமது முடி, நகம், சருமம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nநண்டில் உள்ள ஜிங்க், நமது சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது. எனவே நமது முகத்தில் பருக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\nநண்டில் நியாசின் அதிகமாக இருப்பதால், நமது உடம்பில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கச் செய்கிறது.\nநண்டில் இருக்கும் மக்னீசியம், நமது நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நண்டு நமது உடலின் ஏற்படும் ரத்த அழுத்தத்தின் அளவை சீராக்குகிறது.\nகருத்தரிக்க நினைக்கும் பெண்கள், நண்டை தங்களின் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் ஃபோலேட் என்ற சத்துக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருப்பதை விட நண்டில் அதிகமாக உள்ளது.\nநண்டில் இருக்கும் ஒமேகா-3 மற்றும் ஃபேட்டி ஆசிட் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இவை நமது ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந��த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\n‘டீல் டிலான்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அம...\nஇருள் சூழ்ந்த காலத்தை பின்தள்ளுவோம்: சம்பந்தன்\nஅதிமுக தொண்டர்கள் அதிகம் உள்ள மறமடக்கி கிராமத்தில்...\nஉலகம் 2016 - ஒரு அலசல்\nமாகாண சபைகள் தோற்கடித்தாலும் அபிவிருத்தி (விசேட ஏற...\nமைத்திரி ஆட்சியைக் கவிழ்ப்பதே புதிய வருடத்தின் இலக...\nஎந்தக் காரணம் கொண்டும் இந்திய மீனவர்களின் படகுகளை ...\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு மீண்டும் சர்வதேச...\nதேசிய அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திரக் கட்சி அமைச...\nஅம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிம...\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்காக தவறான ம...\nஉபி முதல்வர் அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகள் சமாஜ்வாதி கட...\nவியாழன் நள்ளிரவு முதல் சிரியாவில் ரஷ்யா யுத்த நிறு...\nநேபாலுடன் தனது முதல் இராணுவப் பயிற்சியை அடுத்த வரு...\nலட்சுமி ராமகிருஷ்ணனால் எத்தனை பேர் தற்கொலை செய்துக...\n31ம் திகதி இரவோடு உலகம் இருட்டில்: இன்ரர் நெட் முழ...\n45 வயது கணவனை போட்டு தள்ளி காதலனோடு எஸ்கேக் ஆன பெண...\nவடக்கு மக்கள் ஏற்காத பொருத்து வீடுகளை அரசு திணிக்க...\nகோரிக்கைகளைப் பரிசீலிக்கத் தவறும் வழிநடத்தல் குழுவ...\nதேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க...\nஇதுவரை ரட்ணசிறி இருந்த வீட்டில் இனி சம்பந்தன்\nஅரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார் அட்டை:விமா...\nநான் பெரிதும் மதிக்கும் அதிமுக தொண்டர்களுக்கு எனது...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் தமக்கும் ...\nகனடாவில் 3,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த உருளைக்கிழங்கு...\nஊளைச்சதையை குறைக்க 6 வழிகள்\nசக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் இயற்கை முறையில் வீட்டிலே...\nகோர விபத்தில் கனடாவில் பலியான இரு ஈழத் தமிழர்கள்\nகணவரின் உயிருக்கு எந்தவித ஆபத்து வந்தாலும் காவல்து...\nலஞ்சப் பட்டியலில் பிரதமர் மோடி\nஎல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை; கட்சித் தலைவர்...\nசொத்து விபரங்களை வழங்காத கட்சி நிர்வாகிகள் மீதான த...\nசர்வதேச அழுத்தங்களிலிருந்து மீளவே த.தே.கூ.வுடன் இண...\nசமஷ்டி இல்லை; பொது வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பு ந...\nவடக்கு மாகாண சபையால் இதுவரை 337 தீர்மானங்கள் நிறைவ...\n திடீர் சர்ச்சைக்கு தீபா பதில்..\nவர்தா புயல் தாக்கிய 15 நாட்களுக்கு பிறகே மத்திய கு...\nதுக்ளக் தலையங்கத்தில் சச��கலாவிற்கு எதிராக அனல்\nஅதிமுக கரை வேட்டியுடன் கருணாநிதியின் உடல்நலம் விசா...\nபொதுச் செயலர் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற சசிக...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்ட...\nகூகுள் சிஇஓ விடுமுறையில் இந்தியா வருகிறார்\nசிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குவது விரோத...\nபுத்தாண்டு தினத்தில் பங்களாதேஷில் நடத்தப் படவிருந்...\n2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இ...\nஎன் கணவரைத் தாக்கியவர்களை சும்மா விட மாட்டேன் - கொ...\nகமல் - அஜித் மோதல், செட்டாகவேயில்லையே\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெ...\nசசிகலா குடும்பம் தனக்கெதிராக சதி செய்கிறது\nகீர்த்தி சுரேஷுக்கு போட்டியா இவர்\nமுல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப...\nரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையில் எதி...\nஜெயலலிதாவுக்கு பின் நாங்கள் தான்: தமிழிசை சவுந்தரர...\nமொட்டை சிவா கெட்ட சிவா படத்துக்கு இடைஞ்சல்: ராகவா ...\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள...\nநத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில...\nகருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிர...\nதங்கக் கொலுசு: இறந்த மகளின் இறுதி ஆசையை நிறைவேற்றி...\nஆம், எங்கள் சொத்தை ஆட்டையை போட்டது சசிகலாதான் - கொ...\nஎங்கே முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள்...\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் சற்றுமுன் காலமானார்\nஐ.எஸ் அடித்து நொருக்கிய ரஷ்ய விமானம்: வெளியே சொன்ன...\nகொதிக்கும் நீரில் துளசி மஞ்சள் கலந்து குடியுங்கள்:...\nநண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nமுகத்திற்கு கீழே அசிங்கமா தொங்கும் கொழுப்பை கரைப்ப...\nமுகப்பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா\nஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்த...\nஅப்போலோவுக்கு வந்துபோன மர்ம பெண்மணி ரகசிய ஆடியோ\nதாயகத்தின் ஒளியரசி சஞ்சிகையில் பெண் விமானி அர்ச்சன...\nஇஸ்ரேலுக்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்தார் ஒபாமா\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடு...\nசுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 12வது...\nஇலங்கை நீதித்துறையின் தீர்ப்புக்களில் நம்பிக்கை கொ...\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது: ...\nமைத்திரி- மஹிந்த இணைவு சாத்தியமில்லை; அடுத்த தேர்��...\nஅஞ்சல் துறையைக் குறி வைக்கின்றது வருமான வரித்துறை\nஅரசியல் கட்சிகள் பிளாஸ்டிக், பேனர்கள் பயன்படுத்தின...\nபூங்கொத்து, பழங்கள் கொண்டுவர வேண்டாம்: தலைமை செயலா...\nசசிகலா பொதுச்செயலரானால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணி...\nராம மோகன ராவிடம் மீண்டும் விசாரணை நடத்த வருமான வரி...\nசினிமா ரசிகர்களே.. உஷார்… உஷார்\nதமிழ்நாட்டுக்கு கருநாடக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆளுந...\nஜெயலலிதாவின் மரணத்தில் அவிழ்க்கப்பட முடியாத பல மர்...\nகருங்கடலில் வீழ்ந்த ரஷ்ய விமானம் : 92 பேரும் பலி : 92 பேரும் பலி\nகிறிஸ்துமஸ் தினத்தன்று போப் ஃபிரான்சிஸ் இன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2009/08/blog-post_10.html", "date_download": "2018-05-25T20:32:43Z", "digest": "sha1:YCTNOCRFX5U7HGC4MP3E5TKLPGLTE7M6", "length": 22296, "nlines": 130, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: பாலாற்றின் மீது நடந்தோம்", "raw_content": "\nபாலாறு, ஒரு விதவையின் வெள்ளைப்புடவையைப் போல உலர்ந்து வறண்டிருந்தது. இந்த உவமானம் இன்றைய தேதிக்குப் பழமையானது. ஆனால் தொன்மையான ஆற்றைக்குறிக்க இந்த உவமையைப் பயன்படுத்துவதில் தவறில்லை. பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கம், முக்கூடல் அருகே ஒரு பிரச்சார நடை பயணம் ஒன்றை மேற்கொள்வது என்று முடிவு செய்திருந்தது. முக்கூடலிலிருந்து வாலாஜாபாத் நோக்கி நடந்து செல்வது என ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. 8.8.09 அன்று மாலை ஏறத்தாழ இருநூறு பேர் நடக்கத் தொடங்கினோம். அப்பொழுதும் உச்சி வெயில் தான். தலையில் கழுத்தில் உடலில் வியர்வையாய்க் காய்ந்தது. கோஷங்கள் நிகழ்கால இயற்கை அரசியல், தமிழக அரசியல், பாலாற்று விஷயத்தில் இந்தியா மற்றும் அண்டை மாநிலங்களின் அரசியல் என எல்லாம் கலந்தன. உற்சாகமான வேகத்துடன் ஏழெட்டுக் காவல்காரர்கள் உடன் வர நடக்கத் தொடங்கினோம். சிறிது தொலைவு சென்றதும் பிரச்சாரத்தில் இருந்த ஒருவர் காவல்காரரிடம் சொல்லிப் பார்த்தார், ‘ஐயா, இந்த வெயிலில் இவ்வளவு தொலைவு நீங்களும் ஏன் சிரமப்பட்டு நடக்க வேண்டாம்’. ஆனால் அவர் இன்னும் வேடிக்கையாக, ‘எனக்கு சர்க்கரை வியாதி, ஐயா. நடைப்பயிற்சி வேணுமின்னு டாக்டர் சொல்லியிருக்காரு. அதனால இப்படி நடந்தாத் தான் உண்டு.’\nமுக்கூடல் அருகே மணல் கொள்ளையர்கள் இன்னும் ஆற்றை அதன் மற்ற பகுதிகளைப் போல தோண்டியிருக்கவில்லை. அங்கு 18 அடியிலேயே கழிமண��� இருப்பதாலும் பெருமணலாய் இருப்பதாலும் அவர்கள் இன்னும் அந்த ’சமூக நலப் பணி’யைத் தொடங்கியிருக்கவில்லை. வழியெங்கும் ஆயிரம் வருடங்களாய் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆற்றில் அதன் நீரோட்டத்துடன் ஓடி ஓடிக் களித்த கூழாங்கற்களையும் சேகரித்துக் கொண்டே நடந்தேன். அந்தக் கற்களில் கூட ஆற்றின் வருடம் எழுதப்பட்டிருந்த்தைப் போல பழமையாய் ஒரு பறவையின் முட்டையை நினைவுப்படுத்துவதாயும் இருந்தன. அந்த ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளும் எங்கள் பின்னால் வெகு தூரத்திற்கு நடந்து வந்தன. எதிரில் வானம் மாலையின் தோரணங்களைக் நிகழ்த்தத் தொடங்கியிருந்தது. ஒளித்தூண்கள் வடக்கு தெற்கென தூரிகையால் வரைந்ததைப் போல இருபுறமும் சரிந்து வீழ்ந்தன. மெல்ல மெல்ல மேகங்களும் கூடின. வாலாஜாபாத்தை சென்று சேர்ந்த போது தூறல் கனத்தத் துளிகளாயிருந்தது.\nஇன்றைய நாளின் அதிகாலையில் எந்த ஊரைத் தொட்டாலும் கணவனும் மனைவியுமாக, அல்லது ஆணும் பெண்ணும் தனித்தனியாக மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நடைப் பயிற்சியை மேற்கொள்வதைப் பார்க்கலாம். நடைப் பயிற்சி இதயத்திற்கு ஊக்கமும் மனதிற்கு உற்சாகமும் தரவல்லது. ஆனால் இம்மாதிரியான நடைப் பயணத்தின் கொடையை என்னென்பது பரந்த வானத்தின் கீழே அகண்ட மணற்பரப்பின் மேலே நடந்து செல்வது. நூற்றுக்கணக்கான வேறுபட்ட வயதினர் ஒன்றாக இணைந்து இதில் ஈடுபடுவது. ஒரே நோக்கத்திற்காக ஒரே திசையை நோக்கி பயணிப்பதும் அந்நோக்கம் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டே செல்வதும், ஒருவித கூட்டுணர்வை எல்லோர் மனதிலும் கிளர்த்துகிறது. பறவைகள் இருபுறமும் வானத்தை அவ்வப்போது அளந்தன. ஆனால் ஆற்றில் நீந்திச் செல்வதற்குப் பதிலாக நடந்து செல்கிறோம். என்னவொரு கொடுமை\nஆறுகள் மனித மனத்திற்கான லயத்தைக் கூட்டுபவை. ஆறுகள் மட்டுமன்று. எல்லாவிதமான நீர்நிலைகளும் அவ்விதமான இசைவை மனதிற்கு ஊட்டக் கூட்டியவை. இம்மாதிரியான வறண்ட பாழ்வெளிகள் அவற்றின் குணாம்சங்களையே மனத்திலும் வாழ்க்கையிலும் விதைக்கின்றன. ஆகவே தாம் ஆற்றங்கரை ஒத்த நாகரிகங்கள் மனித பரிணாமத்தை வளர்த்தெடுப்பதாய் இருந்தன, இன்றும் இருக்கின்றன. ஆறுகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத மனித சமூகம் வயிற்றை அறுத்துப் பேறு பார்ப்பது தான். மனிதர்கள் நீர்நிலைகள் பற்றிய நினைவ��களில் தாம் தமது பால்யத்தை வளர்த்தெடுத்திருக்கின்றனர். . ‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’. ஆறில்லாமல் போகும் போது அந்த ஆற்றைச் சார்ந்து வாழ்ந்த ஒட்டு மொத்த குமுகத்தின் வளமும் தூர்ந்து போகிறது. வாழ்வியலின் அழகியல் அழிந்து போகிறது. இயற்கையுடனான தனது பிணைப்பை அறுத்துக் கொள்கிறது. மனித மனமும் மற்ற உயிர்களின் இயக்கமும் தறிகெட்டுப் போகின்றன.\nஆற்றில் நடந்து செல்கையில் ஆங்காங்கே தவளைகள் சிறு குமிழிகளாய் கண்மிதக்க நீந்திக்கொண்டிருக்கும் குட்டைகள் தென்பட்டன. வேலிக்காத்தான் செடிகளும் எருக்குப் புதர்களும் கருவேல முள்மரங்களும் ஆற்றை ஆக்கிரமித்திருந்தன. மாடுகள் மேய்ந்த குளம்படிகள் பதிந்து ஆற்றின் பரப்பெங்கும் வரைபடங்களை ஏற்படுத்தியிருந்தன. எல்லாவற்றையும் மீறி ஒரு சூன்யம் அவ்விடமெங்கும் பரவி குரலற்றுக் கதறிக் கொண்டிருந்தது. ஆற்றின் நீர்ப்பெருக்கைக் கொண்டாடும் ஆடிப்பெருக்கை இந்த வறண்ட ஆற்றின் மத்தியில் கொண்டாடியிருந்தனர், கரையோரத்தில் வதியும் சில இருளர் பழங்குடியினர். வருடந்தோறும் ஆடிப்பெருக்கிற்கு காவிரியை வேடிக்கைப் பார்க்கச் செல்லும் நதியின் காதலி நான். காவிரி பார்க்கப் பார்க்கத் தீராத புத்துயிர்ப்பை அளிக்கும் அழகு கொண்டது. பாலாறு, அந்தக் காட்சி சித்திரத்திற்கு முற்றிலும் எதிராயிருந்தது. ஒரு தாயின் வயிற்றின் மீது நடந்து செல்வது போல இருந்தது.\nகாஞ்சி அமுதனும் சமூகச் செயல்பாட்டு இயக்கத்தின் துரையும் ஏற்கெனவே இந்தத் தொலைவை நடந்து சென்று நடை பயணத்தில் ஈடுபடும் மற்றவர்களாலும் நடக்க இயலுமா என சோதித்துப் பார்த்திருந்தனர். ஆற்றின் மணல் அலை காலை உள்ளுக்குள் இழுத்துச் சிரமப்படுத்துகிறது. வழியில் சில மணல் மேடுகளை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. என்றாலும் ஓர் இயக்கம் முளை விட்டிருப்பதன் அடையாளமாக இருந்தது. மண்ணை கொள்ளையடிக்கும் அரச இயந்திரம் பாலாற்றைக் காத்திட என்ன செய்து விடப்போகிறது மக்கள் தாம் திரண்டெழ வேண்டும்.\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 திங்கள், ஆகஸ்ட் 10, 2009\n//ஒரு விதவையின் வெள்ளைப்புடவையைப் போல உலர்ந்து வறண்டிருந்தது. இந்த உவமானம் இன்றைய தேதிக்குப் பழமையானது. ஆனால் தொன்மையான ஆற்றைக்குறிக்க இந்த உவமையைப் பயன்படுத்துவதில் தவறில்லை//\nதவறாகவே படுகிறது தோழி.எந���தக் காரணம் சொன்னாலும் வெள்ளைப் புடவை உவமானம் தவறாகவே படுகிறது,அதுவும் உங்கள் போன்ற எழுத்தாளரிடம் இருந்து.\n10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 2:27\nஅந்த உவமை இன்றைய தேதிக்குப் பழமையானது என்று தான் எழுதியிருந்தேனே தவிர, காலப்பொருத்தம் பற்றிய கேள்வியெழுப்பியிருந்தேனே தவிர கைம்பெண் நிலை இன்னும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. நீங்கள் தவறான அர்த்தத்தில் அதைப் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. தயவு செய்து மீண்டும் வாசியுங்கள்.\nஆனால் உங்கள் கருத்துரையை வாசித்த பின் பெருங்கோப்பெண்டு என்ற பாண்டிய அரசி பற்றி எழுதும் எண்ணம் எழுந்தது. விரைவில் எழுதுகிறேன். நன்றி, நர்சீம்.\nகைம்பெண் மன நிலை இன்னும் அழியவில்லை. மற்றெல்லா பெண் ஒடுக்குமுறைகளும் இருக்கும் வரை அதுவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.\n10 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 9:01\nநீங்க‌ளும் காவிரி த‌ண்ணீர் குடிந்து வ‌ள‌ர்ந்த‌ த‌லைம‌க‌ளோ ச‌ந்தோச‌மாக‌ இருக்கின்ற‌து அறிந்து கொண்ட‌தில். உங்க‌ள் ப‌கிர்வு க‌வித்துவ‌மாக‌ வ‌ந்திருக்கின்ற‌து. வாழ்த்துக‌ள்.\n23 அக்டோபர், 2009 ’அன்று’ முற்பகல் 8:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரகசியம்: தொண்டையில் சிக்கிய முள்\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/", "date_download": "2018-05-25T20:06:57Z", "digest": "sha1:HV2HVCYXM4B37PMJ5GSMIVSFCOS2SBE3", "length": 3953, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "தமிழ்", "raw_content": "சீன மற்றும் ஜெர்மனி தலைவர்கள் சந்திப்பு\nசீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24-ஆம் நாள் பெய்ஜிங்கில், ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்சலோ மெர்க்கெல் அம்மையாருடன் சந்திப்பு நடத்தினார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு\nதென் சீனக் கடல் சீனாவுக்குரியது\nவட கொரியாவும் அமெரிக்காவும் தூதாண்மை முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்:சீனா\nசீன மற்றும் ஜெர்மனி தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை\nவட கொரியாவில் அகற்றப்பட்ட அணு சோதனை வசதி\nதடையில்லா வணிக மண்டலங்களின் சீர்திருத்தமும் வெளிநாட்டுத் திறப்பும்\nஅமெரிக்காவிலிருந்து வெனிசூலா தூதாண்மை அதிகாரிகள் வெளியேற்றம்\n2018 எதிர்கால நிதி உச்சிமாநாடு\nஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைப் பாராட்டும் சிறப்பு நிகழ்ச்சி\nஉழைப்பு பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து\nசீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மீது தெற்காசிய நாட்டுச் செய்தி ஊடகங்களின் கவனம்\nஆசிய ஊடக மாநாடு பற்றிய விளம்பரப் படம்\nஆசிய ஊடக மாநாடு பற்றிய பட முன்னோட்டம்\nயுள் லாங் பிங் உற்பத்தி செய்த உயர் விளைச்சல் தரும் நெல் வளர்ப்பு\nஇந்தியாவில் முதலீட்டை அதிகரிக்க திட்டம் - ஹய்அர் குழுமம்\nசீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியின் “முதலாவது” சாதனைகள்-1\nபாகிஸ்தானின் கராச்சி நகரின் தட்ப வெட்ப நிலை 44 டிகிரி செல்சியஸ் ஆகும்\nட்சிங்தாவ் நகரில் அழகான காட்சிகள்\nலியுசி என்னும் அழகிய இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/04/06/1s176335.htm", "date_download": "2018-05-25T20:38:05Z", "digest": "sha1:6ATYYXNHEZJUMPGDP773WUAKFQ53ZLTF", "length": 5846, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "உலக பொருளாதார வளர்ச்சியில் ஆசியாவின் பங்கு 60 விழுக்காடு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஉலக பொருளாதார வளர்ச்சியில் ஆசியாவின் பங்கு 60 விழுக்காடு\nஆசிய வளர்ச்சி வங்கி 6ஆம் நாள் பிலிப்பைன்ஸின் மணிலாவில் வெளியிட்ட 2017ஆம் ஆண்டு ஆசிய வளர்ச்சி எதிர்காலம் என்ற அறிக்கையில், வெளியிடங்களில் காணப்படும் அதிகமான தேவை, உலகில் பெருமளவு விற்கப்படும் வர்த்தகப் பொருட்களின் விலை உயர்வு, ஆசிய நாடுகளில் சீர்திருத்தங்கள் ஆகிய காரணிகளால், ஆசியாவில் வளரும் நாடுகள் உலகப் பொருளாதார வளர்ச்சியில் 60 விழுக்காட்டு பங்கை ஆற்றும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.\n2017 மற்றும் 2018இல், ஆசியாவில் வளரும் நாடுகளின் பொருளாதாரம் 5.7 விழுக்காடு அதிகரிக்கும் என்று அறிக்கையில் மதிப்பிடப்படுகிறது.\nஅனைத்து துணைக் கண்டங்களிலும், தெற்காசியாவின் வளர்ச்சி வேகம் மிக அதிகமாக உள்ளது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில் இதன் பொருளாதாரம் முறையே 7விழுக்காடு மற்றும் 7.2விழுக்காடு அதிகரிக்கும். இவற்றில், 2017 மற்றும் 2018இல் இந்தியப் பொருளாதாரம் 7.4விழுக்காடு மற்றும் 7.6விழுக்காடு உயரும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ���வணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/04/19/1s176645.htm", "date_download": "2018-05-25T20:12:43Z", "digest": "sha1:A6F3FBD4YWOKUGSSIVSA2RKLRIO4MT32", "length": 5568, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "எச்-1பி விசா கொள்கையில் டிரம்ப் திருத்தம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஎச்-1பி விசா கொள்கையில் டிரம்ப் திருத்தம்\nஅமெரிக்க உற்பத்திப் பொருட்களை வாங்குவது அமெரிக்கர்களைப் பணி அமர்த்துவது தொடர்பான நிர்வாக்க் கட்டளையில் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் 18ஆம் நாள் கையெழுத்திட்டார். இதில் எச்-1பி விசா கொள்கை பற்றி திருத்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசு வாரியங்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n எச்-1பி பணி விசா திட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவாக, பல அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். அமெரிக்கர்களின் சம்பளமும் குறைந்துள்ளது என்று அமெரிக்க அரசுத் தலைவருக்கான தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் தெரிவித்திருந்தார். அரசுத் தலைவர் பதவி ஏற்ற பிறகு, இந்நிலைமையை மாற்றுவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.\nதற்போது அமெரிக்காவில் ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்-1பி விசாக்கள் வரை வழங்கப்படுகின்றன. (வாணி)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை ந��யாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-25T20:28:55Z", "digest": "sha1:GQSPFOZOQH2U6GEFWCQ6HJEXA2OUXVR5", "length": 5502, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "மூன்று வாரங்களுக்கு முன்னரே நிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் ! | EPDPNEWS.COM", "raw_content": "\nமூன்று வாரங்களுக்கு முன்னரே நிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் \nசீனாவை சேர்ந்த நில நடுக்க வல்லுநர்கள் மூன்று வாரங்களுக்கு முன்னரே நில நடுக்கத்தினைக் கண்டறியக்கூடிய முறைமை ஒன்றினை உருவாக்கவுள்ளனர்.\nநிலத்தின் கீழாக இம் முறைமை உருவாக்கப்படவுள்ளது.\nஇவ்வாறான சுமார் 2,000 நிலையங்களை உருவாக்கவுள்ளதாக கடந்த புதன் கிழமை சீன ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளன.\nமுதன் முறையாக சிச்சுவான் மற்றும் யுனான் மாகாணங்களில் இத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇதற்காக பயன்படுத்தப்படும் விசேட சென்சார்கள் நிலத்தின் கீழாக 4 மைல் ஆழத்திலிருந்து 12 மைல் ஆழம் வரை கடத்தப்படும் சக்திகளை துல்லியமாகக் கண்டறியக்கூடியது.\nஅத்துடன் 5.0 ரிக்டர் அளவிற்கு மேலான நில நடுக்கத்தினை முற்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.\nஎதிர்வரும் 2019ம் ஆண்டிற்குள் மேற்கண்ட இரு மாகாணங்களிலும் இம் முறைமை உருவாக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாகூ பயனாளிகளின் கணக்குகள் திருட்டு\nஉலகில் வனவிலங்குகள் தொகை 58 வீதமாக வீழ்ச்சி\nநோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் சீனாவில் அறிமுகமாகிறது\nபழங்களை இனி ஸ்கேன் செய்து பார்த்து வாங்கலாம்: புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது\nபிரமிடுக்குளின் ரகசியத்தை கண்டறிய புது தொழில்நுட்பம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/09/blog-post_9.html", "date_download": "2018-05-25T20:44:12Z", "digest": "sha1:AJOFNOARFKMRYEDAGR45PRAMGGTNT2QM", "length": 20881, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "தஞ்சையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்ட காவி கணபதி ஊரவலத்தினர்: கெஞ்சி கூத்தாடி தடுத்த காவல் துறை... படங்கள் இணைப்பு - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் தஞ்சையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்ட காவி கணபதி ஊரவலத்தினர்: கெஞ்சி கூத்தாடி தடுத்த காவல் துறை... படங்கள் இணைப்பு\nதஞ்சையில் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்ட காவி கணபதி ஊரவலத்தினர்: கெஞ்சி கூத்தாடி தடுத்த காவல் துறை... படங்கள் இணைப்பு\nசகோதரி Akhila ramakrishnan னின் நேரடி அனுபவத்தை தன் முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.\nசிறிது நேரத்துக்கு முன் விநாயகர் ஊர்வலம் தஞ்சை ஆற்றுப்பாலத்தை கடந்தது. அங்கு ஒரு ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. அதுவரை வெறும் ஆட்டம் மட்டுமே போட்டு வந்த காவி துண்டும், காவி தலைப்பாகையும் கட்டி வந்த இளைஞர்கள் பள்ளிவாயிலின் முன் ஊர்வலத்தை நிறுத்தி \"பாரத் மாதா கி ஜெய்\" \"ஹிந்துஸ்தான், ஹிந்துஸ்தான்\" என்றும் மேலும் சில கோஷங்களை எழுப்பியபடி நின்றனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் கெஞ்சி தம்பி வாங்க ஊர்வலத்தை நிறுத்தாதீங்க என்று கெஞ்சுகின்றனர்.. அதையெல்லாம் 'என் முதுகுக்கு சொல்லு' என்ற தொனியில் கோஷங்களை தொடர்ந்தனர்.\nபின்னாடி இருந்து பாய்ந்து வந்த சிலர் பள்ளிவாசலுக்கு முன் குத்தாட்டம் போட தொடங்கினர். விபரீதம் எதுவும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் போலீசாரின் கண்ணில் மட்டுமல்ல, ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நின்ற பொதுமக்கள் கண்ணிலும் தெரிந்தது நான் உட்பட. சட்டென்று நான்கு போலீசார் பாரிகேட்டுக்களை இழுத்து பள்ளிவாசலின் பாதையை அடைத்தது காவல் காத்தனர். ஒவ்வொரு விநாயகர் சிலை வந்த வண்டியையும் பள்ளிவாசலுக்கு முன் நிறுத்தி ஆட சிலையுடன் வந்தவர்கள் மறக்கவில்லை. ஒருவழியாக கெஞ்சி அந்த கூட்டத்தை அந்த இடத்தை விட்டு நக�� செய்த பின்னரே போலீசாரின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.\nவிநாயகர் சதுர்த்தியும், ஊர்வலமும் என்ன நோக்கத்துக்காக சங் கும்பலால் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது என்று படித்து தெரிந்திருந்தாலும் இன்று கண்கூடாக கண்டேன்.\nஎன் அருகில் டூ வீலரை நிறுத்தி வேடிக்கை பார்த்தவர் சொன்னார் \" இந்த வருஷம் போன வருடத்தை விட கூட்டம் கம்மியா இருக்கு\" என்று..\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு ���ம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2017/05/blog-post_74.html", "date_download": "2018-05-25T20:41:25Z", "digest": "sha1:5VHJ573B2MIXWDDO2ITPHN6YYFZJ6674", "length": 6227, "nlines": 83, "source_domain": "www.yazhpanam.net", "title": "எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் உங்க ராசிக்கு என பார்க்கலாமா? | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » எந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் உங்க ராசிக்கு என பார்க்கலாமா\nஎந்தெந்த நாட்கள் அதிர்ஷ்டம், துரதிஷ்டமாக அமையும் உங்க ராசிக்கு என பார்க்கலாமா\nமேஷ ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 11, 12, 13, 21, 22, 29, 30, 31\nமேஷ ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 19, 20, 23, 24, 27, 28.\nரிஷப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 18, 25, 26\nரிஷப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.\nமிதுன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 16, 17, 25, 26\nமிதுன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 23, 24, 27, 28, 31.\nகடக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 19, 11, 20, 27, 28\nகடக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 6, 7, 8, 25, 26, 29, 30, 31.\nசிம்ம ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30\nசிம்ம ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 6, 9, 10, 27, 28.\nகன்னி ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 14, 15, 16, 23, 24\nகன்னி ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 2, 3, 7, 8, 11, 12, 13, 29, 30.\nதுலா ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 7, 8, 17, 18, 25, 26\nதுலா ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 4, 5, 9, 10, 11, 14, 15, 31.\nவிருட்சிக ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 19, 20, 27, 28\nவிருட்சிக ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 6, 7, 8, 12, 13, 16, 17, 18.\nதனுசு ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 2, 3, 12, 13, 21, 22, 29, 30, 31\nதனுசு ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 9, 10, 14, 15, 16, 19, 20.\nமகர ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 4, 5, 6, 14, 15, 23, 24, 31\nமகர ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 11, 12, 23, 17, 18, 21, 22.\nகும்ப ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 6, 7, 8, 17, 18, 25, 26\nகும்ப ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 14, 15, 19, 20, 23, 24.\nமீன ராசி காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் 9, 10, 11, 19, 27, 28\nமீன ராசி காரர்களுக்கு துரதிஷ்டமான நாட்கள் 16, 17, 18, 21, 22, 25, 26.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/how-to-use-gas-awareness-camp-in-tiruchirapalli/", "date_download": "2018-05-25T20:36:29Z", "digest": "sha1:CZQ7FD7JYBPFKFVOHWG6EJ2BLVHM5YUC", "length": 11394, "nlines": 121, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news காஸ் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு திருச்சியில் விழிப்புணர்வு முகாம்", "raw_content": "\nகாஸ் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு திருச்சியில் விழிப்புணர்வு முகாம்\nகாஸ் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு திருச்சியில் விழிப்புணர்வு முகாம்\nகாஸ் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் 51 ஊராட்சிகள் உள்பட நாடு முழுவதும் 15,108 ஊராட்சிகளில் ‘உஜ்வாலா திவாஸ்’ முகாம் நடைபெற உள்ளதாக எச்.பி.சி.எல் தென்மண்டல பொதுமேலாளர் தெரிவித்தார்.\nஇந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (எச்.பி.சி.எல்) தென் மண்டல காஸ் (எல்பிஜி) பொதுமேலாளர் அம்பபவானி குமார் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில், கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக புகையில்லா கிராமங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி, ஏப்ரல் 20ம் தேதி ‘உஜ்வாலா திவாஸ்’ தினமாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் காஸ் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த உள்ளது.\nதற்போது நாடுமுழுவதும் உள்ள காஸ் இணைப்புகளை, 2020க்குள் 8 கோடி இணைப்புகளாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு, ஆரோக்கியம் கருதி காஸ் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு, 2011 கணக்கெடுப்பின் படி இலவச காஸ் இணைப்பு மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 1 கோடி இலவச காஸ் இணைப்புகளும், தமிழகத்தில் 2.5 லட்சம் இணைப்புகளும் வழங்க திட்டமிட்டுள்ளனர்.எல்பிஜி காஸ் பயன்பாடு குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு ‘உஜ்வாலா திவாஸ்’ என்ற காஸ் விழிப்புணர்வு முகாமை 20ம் தேதி நடத்த உள்ளது.நாடு முழுவதும் 15,108 ஊராட்சிகளில் இம்முகாம் நடக்கிறது. இதில் பாதுகாப்பு, ஆரோக்கியம், பொருளாதார சிக்கனம், சுற்றுப்புறச்சூழல், ஆற்றல் மேம்பாடு ஆகிய 5 முக்கிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.\nதிருச்சி மாவட்டத்தில் 51 ஊராட்சிகளில் இம்முகாம் நடக்கிறது. காஸ் நுகர்வு குறித்து அடிப்படை தகவல்கள், தவறான தகவல்கள், பயன்கள் பற்றி விளக்கப்படும். இலவச காஸ் இணைப்பு விண்ணப்பங்கள் வழங்குவது, தகுதியான நபர்களை தேர்வு செய்வது ஆகிய பணி நடைபெறும். ஒவ்வொரு ஊராட்சியிலும் 500 பெண்கள் கலந்து கொள்ளலாம். 100 பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் புதிதாக 10,000 காஸ் விநியோ கஸ்தர்களும், தமிழகத்தில் 300 விநியோகஸ்தர்களும் நியமிக்க உள்ளனர். திருச்சியில் 10 விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nமதுரை ஆயுதப்படை மைதானத்தில் புதிய காவலர் மருத்துவமனை\nபேராசிரியை நிர்மலா தேவி கைது – ஆளுநர் பன்வாரிலால் அதிரடி உத்தரவு\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது தொடர்பாக நாளைக்குள் ஆய்வு…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nஇன்று முதல் மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம்…\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\nஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடாக ரூ.3600 கோடி வழங்க சாம்சங்…\nதுப்பாக்கிச் சூடு- மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது…\nஅபார உயர்வுடன் முடிந்தத பங்குச்சந்தை\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயுடன் ஸ்கை டைவிங் சாகசம்\nநாட்டின் கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி- பிரதமர் மோடி\nதுவங்கியது தென் மேற்கு பருவமழை-சென்னை வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.ibctamil.com/ta/internal-affairs/Mannar-young-man-murder-in-Switzerland?play=true", "date_download": "2018-05-25T20:52:30Z", "digest": "sha1:N2F65ORVCU6FCXZ7NQATZ34VJPBLMNNH", "length": 11538, "nlines": 239, "source_domain": "news.ibctamil.com", "title": "மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை....!", "raw_content": "\nநீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்\nந���ங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள\nமன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை....\nமன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன் கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.\nஇவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (வயது-20) என தெரிய வருகின்றது.\nகுறித்த இளைஞன் சுவிட்சர்லாந்தின் (ECUBLENS VD) பகுதியில் கடந்த 3 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த புதன் கிழமை(9) மாலை இனம் தெரியாத நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதன் போது குறித்த கொலையுடன் தொடர்பு பட்ட இலங்கையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது.\nகுறித்த கொலை தொடர்பில் மேலதிக விசாரனைகளை சுவிட்சர்லாந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் தமிழ் செய்திகளுக்கு ...\nஎஸ்.வி சேகரை உடனடியாக கைது செய்திட வேண்டும் - மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.\nகோவையில் மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை முயற்சி\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு\nஇணையத்தில் வெளியாகின ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்\nமெரினாவிற்கு குளிக்க சென்ற இரு மாணவர்கள் கடலில் மூழ்கி பலி\nஅனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்றியதால் பரபரப்பு\nநாளை வெளியாகும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: ஆர்வத்தில் மாணவர்கள்\nநிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு\n19 நாட்களுக்கு பின்பு உயர்த்தப்பட்டது பெட்ரோல் - டீசல் விலை.\nமீன் பிடிக்க செல்ல வேண்டாம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nபல்வேறு புதுமைகளுடன் இலங்கையில் அறிமுகமாகியது OPPO F7\nசேர்பியாவின் முதலாவது உதவிப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்\nஇலங்கை தமிழ்க் குடும்பம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து பேரணி\nஉழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம்\n05 இடங்களில் குளவி கூடுகள் தவிக்கும் வவுனியா பாடசாலை\nபோலி நாணயத்தாள்களை கொடுத்து எரிபொருள் நிரப்பியவா்கள் கைது\nயாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21 ஆம் திகதி திறக்கப்படும்\nடோனியின் மகள் ஆடிய நடனம் - வைரலாகும் வீடியோ உள்ளே \nபிரபலங்கள் Apr 29, 2018\nவிஜய் 62 படத்தின் சில படப்பிடிப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளதாம்\nபுதிய படங்கள் Apr 29, 2018 படிக்க\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புற்றுநோய்;திஸ்ஸ அத்தநாயக்க\nஅரசியல் Apr 28, 2018 படிக்க\nஅணு ஆயுத சோதனைக்கு முற்றுப்புள்ளி கொரிய அதிபர்களின் சந்திப்பின் சுவாரஷ்யங்கள்\nஉலகம் Apr 28, 2018 படிக்க\nஊடகங்கள் மீது சீறிப்பாய்ந்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா\nஅரசியல் Apr 27, 2018 படிக்க\nஅங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nஉள்நாடு Apr 27, 2018 படிக்க\nகொழும்பு மாநகர சபை கன்னியமர்வில் உணவுக்கான செலவு 10 இலட்சம் ரூபா\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\nபிரித்தானியாவில் திருடனை ஓட ஓட விரட்டிய தமிழ் தம்பதியினர்\nஉலகம் Apr 27, 2018 படிக்க\nமே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை\nஉள்நாடு Apr 26, 2018 படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/micromax-x101-red-price-p3iVFB.html", "date_download": "2018-05-25T20:59:00Z", "digest": "sha1:BIH4DVEVBZKLQT7QHLYZQYN7TPFF47QR", "length": 21401, "nlines": 546, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட்பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 1,799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 505 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் - விலை வரலாறு\nமிசிரோமஸ் ஸ்௧௦௧ ரெட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 1.7 Inches\nரேசர் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 32 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, up to 4 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GPRS, (900/1800 MHz)\nடாக் தடவை up to 4 h\nமாஸ் சட்டத் பய தடவை up to 200 h\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n3.8/5 (505 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2017-dec-13/interviews---exclusive-articles/136851-music-concerts-in-chennai.html", "date_download": "2018-05-25T20:26:49Z", "digest": "sha1:HNKR7WEZKLQMN44YJLSULVFSSYVDGLLB", "length": 13828, "nlines": 373, "source_domain": "www.vikatan.com", "title": "சரிகமபதநி டைரி - 2017 | Music Concerts in chennai - Ananda Vikatan | ஆனந்த விகடன் - 2017-12-13", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதலைவன் இல்லா தமிழகம் - முகம் மாறும் அரசியல்\n“அரவிந்த் சாமியும் நானும் செம க்ளோஸ்\nதிருட்டுப்பயலே - 2 - சினிமா விமர்சனம்\nஅண்ணா���ுரை - சினிமா விமர்சனம்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம் - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்\n - 10 - ரத்தமும் அவமானமும்\nஅடல்ட்ஸ் ஒன்லி - 10\nவீரயுக நாயகன் வேள்பாரி - 60\nநான்காம் தோட்டா - சிறுகதை\nசரிகமபதநி டைரி - 2017\n“எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை நடத்துறாங்க தெரியுமா\nஆனந்த விகடன் - 13 Dec, 2017\nசரிகமபதநி டைரி - 2017\nவீயெஸ்வி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் பா.காளிமுத்து, ப.சரவணக்குமார்\n-முகநூலில் நண்பனின் அழகான பதிவுக்கு ஒரு லைக்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“எவ்ளோ மோசமா இந்த ஊர் மக்களை நடத்துறாங்க தெரியுமா\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“ ‘தயாரிப்பாளர்களின் பழைய கடன் பாக்கியால் ‘சதுரங்கவேட்டை-2’, ‘நரகாசூரன்’ படங்களுக்கு பிரச்னைகள் தொடர்வதை எப்படிப் பார்க்கிறீங்க\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?cat=467", "date_download": "2018-05-25T20:43:49Z", "digest": "sha1:TP3AXXTWJUBS33UFFMZ6IEVJOAKJ5D66", "length": 8592, "nlines": 142, "source_domain": "bepositivetamil.com", "title": "Jan16 » Be Positive Tamil", "raw_content": "\n(சென்ற இதழின் தொடர்ச்சி….) இதுவரை எத்தனை வீடியோக்கள் எடுத்துள்ளீர்கள் உங்களை போல் யூ-டியுபில் வகுப்பு எடுப்பவர்கள் சந்தித்த சவால்களைப் பற்றி ஏதேனும் உங்களை போல் யூ-டியுபில் வகுப்பு எடுப்பவர்கள் சந்தித்த சவால்க��ைப் பற்றி ஏதேனும் இதுவரை 40 வீடியோக்களை வெளியிட்டுள்ளேன். Logarithm வீடியோ எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்த வீடியோ என்று சொல்வேன். அது போல் ஒரு வீடியோ எடுக்க சுமார் மூன்று வார காலம் வரை உழைக்க வேண்டும். அதன் பின்னணியில் உள்ள உழைப்பை நன்கு அறிந்த, கல்வித்துறைக்காக ஏற்கனவே வீடியோக்கள் வெளியிட்டு வகுப்பெடுத்த நான்கு நபர்களிடம் பேசியபோது, […]\nகடந்த ஆறாம் தேதி, அணுகுண்டை விட சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வெடிக்கும் சோதனையை நடத்தி உலகையே உலுக்கி இருக்கிறது வட கொரியா. “அந்த ஹைட்ரஜன் குண்டு எழுப்பிய ஒலியை கேட்க மிகவும் குதுகலமாக இருந்தது, இதையே உலக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக தருகிறேன்” என்றும் கொக்கரித்துள்ளார் அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் யுன். உலகத்திலேயே அதிகமாக சுற்றுலா பயணிகள் செல்லும் நகரம் பாரிஸ். வருடத்திற்கு சுமார் மூன்று கோடி மக்களுக்கும் அதிகமாக சுற்றுலாவிற்கு வரும் பாரிஸில், […]\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nMuralidharan Sourirajan S on வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018/02/05/", "date_download": "2018-05-25T20:12:42Z", "digest": "sha1:Z7OZSRJHSWAYJ3GQ6WVFW3NIXDUHTHDN", "length": 10065, "nlines": 169, "source_domain": "canadauthayan.ca", "title": "February 5, 2018 | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது ���ுதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nடீசல் – ரெகுலர் 122.90\nமயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது\n30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வைத்தியசாலையை ,இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்தனர் என்பது\nவவுனியாவில் கொலை வழக்கொன்றில் 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி\nவுனியா –ஸ்ரீராமபுரத்தில் ஒருவரைக் கொலை செய்த 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி\nதேர்தல் விஞ்ஞாபனம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கான எழுத்துமூல ஆவணம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது\nயாழ்ப்பாண “வலம்புரி” தினசரியின் ஆசிரிய தலையங்கம் கூறுகின்றது தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாப னத்தை வெளியிடுகின்ற நடைமுறை இப் போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2014/02/20.html", "date_download": "2018-05-25T20:38:58Z", "digest": "sha1:OMOUSURUNLXK442RLYPLJKJUGTA6U2WD", "length": 40198, "nlines": 1122, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : 20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்", "raw_content": "\n20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்\n20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்\nமெகா ‘வைஃபை’ மண்டலம் உருவாக்கி உலக சாதனை\nபாட்னா : பின்தங்கிய மாநிலம் என்று ப��யர் பெற்றிருந்த பீகார் இப்போது ‘ஹைடெக்’ சாதனை படைத்திருக்கிறது. உலகிலேயே 20 கிமீ பரப்பு பகுதிகளில் இலவச ‘வைஃபை’ மண்டலத்தை உருவாக்கி உள்ளது பீகார்.இனி பாட்னா நகரத்தில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் இருந்து தானாபூர் பகுதி வரை கிட்டத்தட்ட 20 கிமீ பரப்பு பகுதிகளில் எங்கும் இன்டர்நெட் இணைப்பு சரிவர கிடைக்கவில்லையே என்ற கவலையே கிடையாது. இந்த பகுதிகளில் உள்ளவர்கள் இனி இலவச ‘வைஃபை’ வசதியை அனுபவிக்கலாம். எந்த கட்டணமும் கிடையாது.இதன் மூலம் உலக இன்டர்நெட் வரைபடத்தில் பீகார் இடம்பிடிக்கும் என்பது உறுதி. இன்டர்நெட் தகவல் மையத்தை திறந்து வைத்த முதல்வர் நிதிஷ் குமார் இந்த இலவச ‘வைஃபை’ வசதியையும் ஆரம்பித்து வைத்தார். பல பகுதிகளில் இந்த ‘வைஃபை’ வசதியை கொண்டு 100 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் திட்டத்தையும் அவர் துவங்கி வைத்தார்.\nவிழாவில் பேசிய நிதிஷ், ‘ராஜ்கிர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றார்.\nபீகார் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘வைஃபை’ மண்டலம் உலகிலேயே மிக அதிக பரப்பு பகுதிகளில் வசதியை ஏற்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது.\nஇதுவரை சீனா தான் இந்த இடத்தை பிடித்து வைத்திருந்தது. அதுவும் வெறும் 3.5 கிமீ பரப்பு பகுதிகளில் தான் இலவச ‘வைஃபை’ மண்டலத்தை உருவாக்கியிருந்தது. இதை விட பல மடங்கு பெரிய அளவில் பீகார் நிறைவேற்றி சாதித்துள்ளது.இந்த ‘வைஃபை’ மண்டலத்துக்கு உட்பட்ட 11 முக்கிய சாலைகளில் எந்த வாகனம் சென்றாலும், அதன் எண்ணை துல்லியமாக கண்காணிப்பு கேமரா மூலம் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட வாகனம் எங்கெல்லாம் செல்கிறது என்பதை கண்காணிக்க முடியும்.பீகார் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஷாகித் அலி கான் கூறுகையில்,‘ பீகாரில் சுற்றுலா இடங்கள் எல்லாவற்றிலும் இலவச ‘வைஃபை’ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.\nLabels: இன்டர்நெட், தொழில் நுட்பம்\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கி���கம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nகடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்ஞான ஆய்வு \n வரலாறு திரும்பத் திரும்ப ...\n20கிமீ பகுதிகளில் இலவச இன்டர்நெட்\nபெண்கள் கட்டாயமாக உண்ண வேண்டிய உணவுகள்\nபருக்கள் வராமல் இருக்க…. தொப்பை குறைய…\nதிரிபலா - உடல் பிரச்னைகளுக்கு ஒரே மருந்து\nஏ.டி.எம் இயந்திரத்தை கண்டுபிடித்த இந்தியன்\nஇவர் யார் என்று தெரியுமா, Dr.Jonas Salk\nதிமுக செய்திகளை சுடச்சுட படிக்க புதிய வெப்சைட்\n'சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஒரே ஆண்டில் மின்வெட்டைப...\nவீட்டுக்கு ஒரு பிள்ளை வைத்தால் பயன்கள் தான் எத்தனை...\nகவனமாக சாப்பிடுங்க நாவல் பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2010/06/blog-post_23.html", "date_download": "2018-05-25T20:38:15Z", "digest": "sha1:J25EVKMZZ7NVEOBNTIX4LB3XBPT5VCLG", "length": 41145, "nlines": 244, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: இந்திய கால்பந்தாட்ட சோணங்கியும்,கிரிக்கெட் வில்லனும்", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஇந்திய கால்பந்தாட்ட சோணங்கியும்,கிரிக்கெட் வில்லனும்\n2010 உலக கால்பந்தாட்ட போட்டிக்கு கடந்த காலங்களை விட வழக்கத்து மாறாக புதிய நாடுகள்,குட்டி நாடுகள் கூடவே பின்தங்கியிருந்த ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் களத்தில் நின்று துள்ளியும் தள்ளியும் விளையாடுகின்றன.இந்திய தேசம் என்ற கோசமில்லாமல் நன்றாக ஆடும் அணிகளையும்,சிறந்த ஆட்டக்காரர்களை மட்டுமே கண்டு கழிக்க முடிகிறது.வாய் மட்டும் ஏழு முழத்துக்கு நாங்கள் வல்லாரசாக்கும் பீத்தலுக்கு மட்டும் குறைச்சலேயில்லை என்ற கோபம் எழுவதற்கும் கோடானு கோடி இந்திய ஜனத்தொகையில் 23 பே��் மற்றும் கால்பந்து விளையாட்டுக்குழுவை உலக அளவில் அனுப்ப முடியாததின் காரணம் என்ன\nஉலகமயமாக்கல் சந்தைக்கும்,இப்போதைய புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் முன்பும் பனிப்போர் என்னும் அமெரிக்க, ரஷ்ய நாடுகளை சார்ந்த நிலைகளிலும் அணி சாரா நாடுகள் என்றும் கொள்கையளவில் மட்டும் கடந்து வந்த இந்தியாவின் கடந்த காலங்களை யோசித்தால் டென்னிஸ் ,கால்பந்து,ஹாக்கி ,கிரிக்கெட் என கலந்து கட்டி விளையாடிய காலங்கள் என தெரிகிறது.\nஇதில் இந்தியாவில் கால் பந்தாட்டம் எந்த கால கட்டத்தில் தடம் மாறிப் போனதென பார்க்கலாம்.முன்பெல்லாம் ஹாக்கியின் ஆக்கிரமிப்புடன்,கால் பந்தாட்டம்,கபடி போன்றவையே முன்னிலை வகித்தது.இந்திய அளவில் ஈஸ்ட் பெங்கால்,மோகன்பேகன் அணிகள் கல்கத்தாவில் கால்பந்தாட்டத்தின் உயிர் நாடியாக இருந்தது.கோவாவில் சர்ச்சில் அணி,சல்கோங்கர் அணி போன்றவையும் இன்னும் கேரளா.பஞ்சாப் போன்ற அணிகளும் இருந்தும்கூட இப்போது உலக தரவரிசையில் 138லிருந்து 147 வரை முன்னேறிய நாடாக இணைய தேடலில் கிடைத்தது.\nகல்கத்தா,பஞ்சாப்,கோவா,கேரள மாநிலத்தில் கால்பந்தாட்டம் நன்றாக வேரூன்றியதும் குறிப்பாக ரயில்வே துறை,அதற்கும் மேலாக ஹாக்கி விளையாடுவதற்கும் ஒரு கூட்டம் அலைமோதியது.மாநில ரீதியான போட்டிக்கான இரண்டாம் வகுப்பு,மூன்றாம் வகுப்பு ரயில் பயணங்களில் இவர்கள் காணாமல் போனார்களா அல்லது திடிரென வந்த அலையான கிரிக்கெட்டின் ரசிகர் கூட்டத்தில் காணாமல் போனார்களா\nஉலக கால்பந்தாட்டங்களை தொலைகாட்சியில் பார்க்கும் போது ஒன்று புரிந்தது.உடல் வலிமை,வேகம் ,உடல்,இடுப்பு,கால் வளைக்கும் லாவகத்தன்மை,எதிர்பாராமல் பந்து கால் மாறும் சூட்சுமம்,இடித்தும் ஆட வேண்டிய போங்காட்டம் போன்றவைகளில் பின் தங்கியதும் பயிற்சி இல்லாததும் கூடவே ரசிகர்கள் உருவாகி திசை மாறிப்போனதும். கிரிக்கெட் போலவே இதுவும் அடிப்படையில் மூளையை உபயோகிக்கும் விளையாட்டே.டெஸ்ட் பந்தையங்களின் தூக்கத்திலிருந்து 50 ஓவர், இப்பொழுது 20 ஓவர் என கிரிக்கெட் தனது முகத்தை மாற்றிக் கொண்டாலும் கால்பந்தாட்டம் இதுவரையிலும் தனக்கென்று அமைத்துக் கொண்ட விதிகளை ஒட்டியே இன்னும் விளையாடிக்கொண்டிருக்கிறது.\nவளைகுடா நாடுகளில் கிரிக்கெட் என்று சொன்னால் வடையா (சுனாதா) என்று கேட்குமளவுக்கு கிரிக்கெட்டின் நிலைமை.ஆனால் உலக நாடுகள் அத்தனைக்கும் சொந்தமான விளையாட்டு கால்பந்தாட்டம்.விளையாட்டுக்குப் பின்னால் ஒவ்வொரு நாட்டின் அரசியலும் இருக்கிறது என்பது ஜெர்மனி V போலந்து , பிரான்ஸ் V இங்கிலாந்து, அமெரிக்கா V இங்கிலாந்து மற்றும் இந்தியா , பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு நிச்சயம் பொருந்தும்.\nகிரிக்கெட் போதைக்கு ஊறுகாயா சில சொந்த அனுபவங்களை சொல்கிறேன்.பேச்சிலர் கேம்பில் ஒரு அறையில் 10-20பேர் தொலைக்காட்சியில் இந்தியா V பாகிஸ்தான் நேரலை கிரிக்கெட் பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம்.எல்லா பயல்களும் இந்தியாவுக்கு குரல் எழுப்பினால் இந்த ஓவரில் சச்சின் அவுட்டாகிறான் பாருன்னு எல்லோருக்கும் சூடேற்றுவதில் எனக்கு கொள்ளைப்பிரியம்:)என்னை ரூமுக்குள் விடக்கூடாது என்றும் கூட எழும் குரலைப் பார்த்து எனக்கும் உபசரிக்கும் நண்பனுக்கும் சிரிப்பாய் வரும்:)அதே மாதிரி சச்சின் அவுட் ஆனவுடன் ஆட்டமே நிறைய நேரங்களில் ஊத்திக்கும்.இவன் வருவதால்தான் இந்தியா தோற்குது என்ற செண்டிமெண்ட் கோபங்கள் கூட சில பேரிடமிருந்து கிளம்பும்.ஒரு முறை ஒரே ஒரு முறை இந்தியா-பாகிஸ்தான் போட்டி குவைத்தில் நடந்தது.மைதான ஆட்டத்தை விட ஸ்டேடியத்தில் மினரல் வாட்டர்,பெப்சி, 7 அப்புல ஆட்டம் களைகட்டி போதுமடா சாமி உங்க கிரிக்கெட் என்று உள்துறை சொல்லி ஒரு விளையாட்டும் இதுவரை நிகழவில்லை.\nஇந்தியா,பாகிஸ்தான் இரண்டு பேரும் தாங்களும் போட்டியா அடித்துக்கொண்டதுமில்லாமல் வேடிக்கை பார்க்க வந்த இலங்கைகாரனையும் ,பங்களாதேஷியையும் களமிறக்கி இப்ப ஆப்கானிஸ்தான்காரன் வேற கோதாவில்.நின்னுகிட்டே போடற கிரிக்கெட் சண்டைய ஓடிப்பிடிச்சு கால்பந்திலும் காட்டறது\nஎப்படியோ இந்திய அளவில் கால்பந்தாட்டம் களை இழந்தே போனதன் கால கட்டம் கபில்தேவ் அணியினர் கிரிக்கெட் உலககோப்பையையும், ரவிசாஸ்திரி ஆடி ஜெர்மன் காரை பரிசாகப் பெற்ற கால கட்டத்தில் போதை கொண்டிருக்குமோஏறிய போதை கிரிக்கெட் சூதாட்டங்களில் கபில்தேவ்ப்,ஜடேஜா இப்ப மோடி,சரத்பவார் வரைக்கும் வந்தும் தெளிந்து இருக்கணுமேஏறிய போதை கிரிக்கெட் சூதாட்டங்களில் கபில்தேவ்ப்,ஜடேஜா இப்ப மோடி,சரத்பவார் வரைக்கும் வந்தும் தெளிந்து இருக்கணுமேஅதுவும் இந்த பதிவு எழுதும் தினம் வரை நிகழ காணோம்\n��னைத்து விளையாட்டுகளையும் பின் தள்ளி விட்டு முக்கியமாக கிரிக்கெட் மட்டும் எப்படி வளர்ந்தது என்பது இன்னும் ஆய்வுக்குரியது.அதில் முக்கியமாக இந்திய,பாகிஸ்தான் இடையேயான பகை உணர்வு எல்லையில் துப்பாக்கி பிடிக்க முடியாத இரு நாட்டு சீருடையில்லா காமன்மேன் போர்வீரர்களுக்கு மனதளவிலான சண்டையே கிரிக்கெட் எனும் வில்லன் இவ்வளவு விசுவரூபமெடுத்ததற்கு காரணம் எனலாம்.மேலும் இந்தியாவின் கால் பந்தாட்ட திறன் குறைந்ததற்கு ரசிகர்கள் இல்லாமல் சோணங்கியாகிப் போனதும் ,ஊக்குவிப்பு இல்லாததும் கிரிக்கெட் வில்லன் மோகமும் ,சூதாட்டமும் இன்னும் அல்லக்கை காரணங்கள்.\nமைதானத்துல வந்து நின்னு பாருன்னு சென்னையிலருந்து யாரோ கூவுற மாதிரி கேட்குது.கிரிக்கெட் மட்டைக்கு முன்னாடியே கத்துகிட்டதே கால்பந்தும்,கபடியும்,கோலி,கில்லிங்ண்ணா:)\nஏதோ பஞ்சம் பொளக்க பரதேசம் போயிட்டோம்.திருப்பூர்ல சின்னசாமின்னு தமிழக மாநில அளவிளான ஒரு வாலிபால் பிளேயரே மாநில அளவில் விளையாடி அடையாளமில்லாமல் வியாபாரம் செய்ய போயிட்டாருங்ண்ணா.\nமங்காத்தா எந்த ஊரு ஆத்தான்னே எனக்கு தெரியாது\nஉலக கால்பந்தாட்டங்களை தொலைகாட்சியில் பார்க்கும் போது ஒன்று புரிந்தது.உடல் வலிமை,வேகம் ,உடல்,இடுப்பு,கால் வளைக்கும் லாவகத்தன்மை,எதிர்பாராமல் பந்து கால் மாறும் சூட்சுமம்,இடித்தும் ஆட வேண்டிய போங்காட்டம் போன்றவைகளில் பின் தங்கியதும் பயிற்சி இல்லாததும் கூடவே ரசிகர்கள் உருவாகி திசை மாறிப்போனதும்.\nநல்லா விரிவான அலசல் பதிவு.\nகிரிக்கெட்க்கு secret energy யா எல்லா விதத்திலேயும் வளர்ச்சி அடைய \"பூஸ்ட்\" பண்ணிட்டு, மத்த விளையாட்டுக்களுக்கு \"கஞ்சி\" கூட ஊத்தாம போய்ட்டாங்க...... :-(\nநம்ம ஊருக்காரங்க உடம்பு வாகுக்கு ஃபுட்பால் எல்லாம் சரிப்பட்டு வராதுங்க..\nஅதுக்கெல்லாம் ஸ்டாமினா நிறைய வேணும். நமக்குள்ளயே ஆடுறதுக்குத்தான் லாயக்கு. ஆப்ரிக்காக்காரன், தென்னமரிக்காக்காரனோடவெல்லாம் ஆடக்கூடிய அளவுக்கு நமக்கு திறமை இல்லை.\nகிரிக்கெட்ல ஏதோ 9 நாடு மட்டும் ஆடுறதால நம்பர் ஒன்னு ரெண்டுனு காலம் தள்ளிக்கிட்டு இருக்கோம். இதுல தென்னமெரிக்காக்காரன் ஆட வந்துட்டா நாம் அம்புட்டுத்தான்.\nஹாக்கியில ஒரு காலத்துல ட்ரெப்ளிங் மட்டுமே ஆட்டமா இருந்தது. நம்ம தியான்சந்த்கிட்ட கோலி பாலை பாஸ் பண்ணினதும் நம்ம கோல் போஸ்ட்ல இருந்து ட்ரபிள் பண்ணிக்கிட்டே அடுத்த கோல் போஸ்ட் வரைக்கும் போயி கோல் போட்டுட்டு வருவாரு.\nஆனா மத்த நாடுங்க எல்லாம் பாஸ் பண்ணி ஆட ஆரம்பிச்சதும் நாம ஈடு குடுக்க முடியாம இப்ப உலகத் தரவரிசையில எந்த மூலைல இருக்கோம்னே தெரியாம இருக்கோம். :(\nஇன்னும் எவ்வளவு இடுகை இருக்கு இந்த உதை பந்தை வச்சி \n//நல்லா விரிவான அலசல் பதிவு.\nகிரிக்கெட்க்கு secret energy யா எல்லா விதத்திலேயும் வளர்ச்சி அடைய \"பூஸ்ட்\" பண்ணிட்டு, மத்த விளையாட்டுக்களுக்கு \"கஞ்சி\" கூட ஊத்தாம போய்ட்டாங்க...... :-(//\n\"பூஸ்ட்\"ன்னு ஒரே வார்த்தைல மொத்த இடுகையையும் அடக்கிட்டீங்க\n கொரியாக்காரனுங்களுக்கு இருக்கிற ஸ்டெமினா கூட நம்ம ஊர் சர்தார்ஜி,கேரள பசங்களுக்கு இல்லைன்னு சொல்றீங்களா\nநீங்க இந்தியாவுல பிரபலமான மோகன் பேகன்,ஈஸ்ட் பெங்கால் போட்டிகளை எங்காவது பார்த்திருந்தீங்கன்னா எல்லாமே லாங்க் ஷாட்லதான் ஆடுவாங்க.பந்து நகர்த்தும் பாஸ் செய்றதே கிடையாது.மைதானத்தின் நடுவிலிருந்து எத்தினால் கோல் விழ வேண்டும் என்கிற மாதிரிதான் விளையாட்டே.பயிற்சியின்மையே முக்கிய காரணம் என்பேன்.\nபெய்சிங்க் பூட்டியாவெல்லாம் ஆசிய கோப்பை வரை பிரகாசிக்க முடிந்தது.\nஉலக தரத்திலிருந்தும் கீழே விழுந்ததுக்கு என்ன காரணம்\nகல்லூரி காலத்தில் சண்டை போடனுமுன்னா கிரிக்கெட் மட்டைய தேடி கண்டுபிடிக்கனும்.ஹாக்கி பேட் அப்படியல்ல.மொத்தமா கொட்டிக்கிடக்குறதுல கிடைச்சவன் எடுத்துட்டு சண்டைக்கு ஓடுற த்ரில் கூட காணாம போச்சே.அதுக்கு பதிலா கத்தியெல்லாம் கல்லூரி விடுதிக்குள்ளே வந்து பூந்துகிச்சே.\nஎந்த ஒரு விளையாட்டுக்கும் உற்சாகம் முக்கியம்.\n//இன்னும் எவ்வளவு இடுகை இருக்கு இந்த உதை பந்தை வச்சி \nஅடுத்த மாதம் அர்ஜெண்டினா கோப்பையை கைப்பற்றும் வரைக்கும்:)\nசமஸ்தான காலத்து கிரிக்கெட் பகிர்வுக்கு நன்றி.அங்கேயிருந்து அப்படியே ஓடி வந்தா டெஸ்ட் மேட்ச் காலம் வரைக்கும்,தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்புக்கு முன்னாடி வரைக்கும் வாக்மேனை சொருகிகிட்டுப் போறவங்கிட்ட ஸ்கோர் ப்ளீஸ் கேட்கிறது தவிர கிரிக்கெட்டின் ஆக்கிரமிப்பு இல்லையே\nசித்ரா மேடம் சொன்ன மாதிரி பூஸ்ட்ல துவங்குன விபரீதம் கிரிக்கெட் விளையாட்டின் விபரீதங்கள்.\nசென்னை ஜிம்கானா கிளப்பில் கூட நல்ல ப��்கோடா,காப்பி கிடைக்கும்.கமான்,கமான்னு கத்துறதுக்கு தெம்பு வேணும்ங்கிறதுக்கான உபசரிப்பு:)\nநிறைய நீங்கள் பதிவுலகுக்கு பங்களிக்கலாம் என்பது மீண்டும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.நீங்கள் இருக்கும் இடத்திற்கெல்லாம் கணினி இணைய இணைப்பு வரும் காலமே தமிழகத்தின் உண்மையான கணினி தகவல் பரிமாற்ற காலங்கள் என்பேன்.\nகாலணி அணியாமல் இந்தியா உலக கோப்பை ஆட்டத்தை தவறவிட்டதென்பதை எங்கோ படித்ததாக நினைவு.\nமீண்டும் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்.நன்றி.\nசுவிஸ் ல் நான் பிறரோடு கதைத்தவரை கிரிக்கெட் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.\nவிளையாட்டுக்களில் பங்கு பற்றும் பாடசாலை இளைஞர்கள் கூட \nஇந்த பதிவை படிக்காமல் அடுத்த பதிவில் உள்ள கருத்துக்கு நான் அளித்த விமர்சனத்தை அப்படியே பிரதிபலித்து உள்ளீர்கள். வியப்பாய் இருக்கிறது. ஒத்த கருத்து.\n12 ஆம் வகுப்புக்கு படித்த காலத்தில் பள்ளிக்கூட மைதானத்தில் மாலை 4 முதல் வெளிச்சம் வரைக்கும் படித்துக்கொண்டுருக்கும் போது ராமு என்பவர் ஓட்டப்பந்தயத்திற்காக பயிற்சி எடுத்துக்கொண்டுருப்பார்.\nஓட ஆரம்பித்தால் நிற்காமல் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருப்பார். மைதானத்தில் இருந்து அவர் கிராமத்துக்கு 20 கிலோமீட்டர். சில சமயம் அவர் அண்ணன் (பால் வியாபாரம் செய்பவர்) வண்டியில் கொண்டு வந்து விடுவார். பல சமயம் அவர் mofed வேகமாக ஓட்டிக் கொண்டு செல்ல ராமு துரத்தி பயிற்சி எடுப்பார்.\nஇந்திய அளவில் வாங்கிய கோப்பைகளும் பரிசுகளும் வைக்க தனியாக ஒரு அறை வேண்டும்.\nஇப்போது காரைக்குடியின் அதிமுக வில் ஏதோ ஒரு பதவியில் இருந்து கொண்டு வாழ்க்கையை வீணாக்கி மொத்தமும் பழாக்கிக் கொண்டு.................\nபிடி உஷா வுக்கு சரிசமமாக வர வேண்டிய பையன்.\nவிளையாட்டுக்கு பொறுப்பில் வரும் அமைச்சர்களைப் பாருங்கள். அதை விட பள்ளிக்கூட உடற்பயிற்சி ஆசிரியர் நடவடிக்கைகளையும் பாருங்கள்.\nவடிவேல் சொன்ன சிரிப்பு போலிஸ் தான்\nநம்மவர்கள் பேசாமல் தொடக்கம் முதலே கூலி வேலைக்கு போய் விடுவது உத்தமம்\nமுகிலன் சொன்ன ஸ்டெமினா அரசியல்வாதிகளின் புத்தியில் இருப்பதால் நம் விளையாட்டு வீரர்கள் புழுதியில் பூத்த புது மலராக இருந்தாலும் போக்கிடம் இல்லாமல் காலப் போக்கில் மறைந்தும் போய் விடுகின்றனர்.\nபஞ்சு நூல் ஏற்றுமதி கொள்ளையில் மூன்று முக்கிய தலைகளில் ஒரு தறுதலை சச்சின் டெண்டுல்கர்\n//சுவிஸ் ல் நான் பிறரோடு கதைத்தவரை கிரிக்கெட் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை.\nவிளையாட்டுக்களில் பங்கு பற்றும் பாடசாலை இளைஞர்கள் கூட \nசுவிஸ்லதான் சருக்கு விளையாட்டும்,பூதம் காக்கும் காசு போடற பேங்கும் இருக்குதே:)\nவவ்வால் சார் சொன்னமாதிரி இங்கிலாந்துக்காரர்கள் சமஸ்தானத்து ஆட்களோட யானை,குதிரை மேல உட்கார்ந்துகிட்டு போலோ விளையாடவும்,கிரிக்கெட் விளையாடவும் ஆரம்பிச்ச நோகாம நொங்கு தின்னும் விளையாட்டை கத்துகிட்டு இப்ப வியாபார ரீதியா இந்தியா இல்லைன்னா கிரிக்கெட்டே இல்லங்கிற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க.\nஇதுல என்ன கொடுமைன்னா 10-20 ஈரானி ரொட்டி சாப்பிடும் ஆப்கானிஸ்தானும் கூட இந்தியாகிட்ட மல்லுக்கட்டுறேன் பார்ன்னு கிரிக்கெட்டுல சேர்ந்துகிட்டதுதான்:)\nநீங்கள் குறிப்பிட்ட ராமு மாதிரி ஆட்களில் ஒன்று இரண்டு பேருக்கு இயக்குநர் வசந்த பாலன் போன்றவர்களால் திரைப்பட சந்தர்ப்பங்கள் அமைகிறது.மற்றவர்கள் பள்ளியிறுதி வரை விளையாட்டில் துடிப்பாக இருப்பார்கள்.அப்புறம் காதல்,வீட்டு பிரச்சினைகள்,வேலை தேடுதல்,குடும்பம் என்ற வட்டத்துக்குள் சிக்கி அடையாளமே இல்லாமல் போய் விடுவார்கள்.ராமுவின் அ.தி.மு.க பதவி கொஞ்சம் வித்தியாசம்.\nஉடற்பயிற்சி வகுப்புன்னாலே ஓய்வு மாதிரிதான் ஆசிரியர்,மாணவர் மனநிலை:)கணக்குல நொங்கு எடுக்குற வாத்தியார்களை நிறைய பேர் அனுபவித்திருப்பார்கள்.உடற்பயிற்சி வாத்தியாரைப் பார்த்து ஓடின பள்ளி மாணவர்கள் யாராவது இருக்கிறார்களா\nபஞ்சு சச்சின், ஆச்சரியம் தரும் பெரும்பாலோருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nஇந்திய கால்பந்தாட்ட சோணங்கியும்,கிரிக்கெட் வில்லனு...\nஜெயலலிதாவின் இலங்கை அறிக்கை-ஓர் பார்வை\nஇடுகை சூட்டு மகுடம் இல்லாமல்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்��ள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/honda/punjab/amritsar", "date_download": "2018-05-25T20:30:59Z", "digest": "sha1:CMIHBG6YKB4ISANN7SA7UVIYUVKH7NDN", "length": 4946, "nlines": 63, "source_domain": "tamil.cardekho.com", "title": "2 ஹோண்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் அமிர்தசரஸ் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹோண்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள அமிர்தசரஸ்\n2 ஹோண்டா விநியோகஸ்தர் அமிர்தசரஸ்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n2 ஹோண்டா விநியோகஸ்தர் அமிர்தசரஸ்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/05/blog-post_76.html", "date_download": "2018-05-25T20:47:05Z", "digest": "sha1:O3RXMFYIM5YSLPGBSS7WSCSHOP43LS3I", "length": 23112, "nlines": 236, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header சிக்கிய பாஜக எம்பி; உச்சநீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி? - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சிக்கிய பாஜக எம்பி; உச்சநீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி\nசிக்கிய பாஜக எம்பி; உச்சநீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி\nகர்நாடகா மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த பாஜக எம்பி ஸ்ரீராமலு ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில் சிக்கியுள்ளார். அதில், சுரங்க ஊழல் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு 160 கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பது பற்றி பேசுகிறார்.\nமே 12ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற வீடியோ வெளியாகியுள்ளது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\nடுவிட்டரில் இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெல்லாரி ரெட்டி மாபியா மீண்டும் சிக்கியுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் பாஜக கர்நாடகவை சூரையாடிய ரெட்டி சகோதரர்களுக்கு எம்.எல்.ஏ. சீட்டு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடகா மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த பாஜக எம்பி ஸ்ரீராமலு ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவில் சிக்கியுள்ளார். அதில், சுரங்க ஊழல் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு 160 கோடி ரூபாய் லஞ்சம் கொடுப்பது பற்றி பேசுகிறார். மே 12ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் இதுபோன்ற வீடியோ வெளியாகியுள்ளது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. டுவிட்டரில் இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெல்லாரி ரெட்டி மாபியா மீண்டும் சிக்கியுள்ளனர் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் பாஜக கர்நாடகவை சூரையாடிய ரெட்டி சகோதரர்களுக்கு எம்.எல்.ஏ.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். ���ிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரி���்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nமநகூ முதல்வர் வேட்பாளர்... வைகோவுக்கு அதிக ஆதரவு- ஒன்இந்தியா கருத்துக் கணிப்பில் முடிவு\nமக்கள் நலக் கூட்டணி - தேமுதிக அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியில் உள்ள மூத்த தலைவரான வைகோ...\nஅக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க\nஅக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார். பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்...\nஅணுமின் நிலையத்தை தாக்க உளவு பார்த்த பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் தீவிரவாதிகள்: திடுக் தகவல்\nபிரஸ்ஸல்ஸில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்டு உளவுபார்த்து வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ள...\nஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது: கருணாநிதி\nசூதும், வாதும் வரவிருக்கின்ற தேர்தலின் மூலம் தமிழக மக்கள் தரவிருக்கும் ஜனநாயக ரீதியிலான தண்டனையிலிருந்து ஜெயலலிதா தப்பவே முடியாது என்ற...\nடேங்கர் கப்பலில் சட்டவிரோதமாக சென்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது\nமலேசியா : சட்ட விரோதமாக டேங்கர் கப்பலில் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும...\nWFC அணி சாம்பியன் பட்டம் வென்றது ~ பரிசளிப்பு விழா (படங்கள்)\nசாம்பியன் பட்டம் வென்ற WFC அணியினருக்கு இந்த விளையாட்டு போட்டியை நடத்திய குழுவினருக்கும் அமீரகம் TIYA வின் வாழ்த்துகள் தஞ்சாவூர் ...\nயாருக்கும் பயப்பட மாட்டேன் - பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து\nவிஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஆதார் திட்ட...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் வித���ாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80/", "date_download": "2018-05-25T20:23:44Z", "digest": "sha1:IFQUNMATGZQWPLOBU7ZGVSR6QR6E4X7A", "length": 11050, "nlines": 50, "source_domain": "www.epdpnews.com", "title": "பலாலி விமான நிலையத்தை சீர் செய்து வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nபலாலி விமான நிலையத்தை சீர் செய்து வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை\nஎமது நாட்டின் உல்லாசப் பிரயாணத் துறையானது மேலும் மேம்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையே காணப்படுகின்றது. அந்த வகையில் வடக்கு மகாணத்தில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளை ஈடுசெய்து கொள்ளக்கூடியதாக பலாலி விமான நிலையத்தினை சீர் செய்து, அதனை பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான வழிவகைகளை இந்த அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.\nதேசிய கணக்காய்வுச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, சிவில் விமான சேவைகள் சட்டத்தினை மறுசீரமைப்பதற்கான சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தின் பின் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –\nபலாலி விமான நிலையத்தினை மீள சீர் செய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்காகன போக்குவரத்தினை ஆரம்பிக்க முடியும். அதற்கென ஓடு தளம், கட்டுப்பாட்டு அறைகள், பயணிகள் தங்குமிடம், சோதனைக்கூடம், சிட்டைப் பிரிவு, சுங்க அதிகாரிகள் பிரிவு, சிவில் பாதுகாப்புப் பிரிவு போன்றவற்றின் அமைவிடங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த அனைத்து அமைவிடங்களையும் அமைப்பதற்கு பலாலி விமான நிலையத்தினை அண்டிய நிலப் பகுதி போதுமானது என, பலாலி விமான நிலையத்தினை ஆய்வு செய்வதற்காக வருகை தந்திருந்த ���ென்னை விமான நிலையத்தின் பணிப்பாளர் தீபக் சாஸ்திரி தெரிவித்திருந்தார்.\nஎனவே, மேற்படி விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கென எமது மக்களுக்குரிய காணி, நிலங்கள் சுவீகரிக்கப்பட வேண்டியத் தேவை இருக்காது.\nஇன்றைய நிலையில், இந்தியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் பல பக்தர்கள் வடக்கு மாகாணத்தை நோக்கி வருகை தருகின்றனர். வடக்கு மாகாணத்தைப் பார்ப்பதற்கென்றே பல்நாட்டு உல்லாசப் பிரயாணிகளும் அன்றாடம் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.\nஅத்துடன், வடக்கு மாகாணத்திலிருந்து அன்றாடம் இந்தியா உட்பட்ட பிற நாடுகளுக்குச் செல்கின்றவர்களது, பிற நாடுகளிலிருந்து வருகின்றவர்களது வருகையும் அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்கள் மிக அதிகமாக தங்களது தாய்நாட்டுக்கு வருகைதந்த வண்ணமிருக்கின்றனர். இவர்களது வருகைகளை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில் இந்த விமானப் போக்குவரத்துச் சேவை மீள செயற்படுத்தப்பட்டால், பாரிய முதலீடுகளையும் நாம் எதிர்பார்க்க முடியும்.\nஇலங்கை வருகின்ற உல்லாசப் பிரயாணிகள் கொழும்பு வந்து, வடக்கு மாகாணத்தைச் சென்றடைவதற்கு பல மணி நேரங்களைச் செலவிட வேண்டியதும், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதுமான நிலைமைகளும் காணப்படுவதால், எமது நாட்டின் உல்லாசப் பிரயாணத்துறையினை மேலும் மேம்படுத்தும் வகையிலும், வடக்கின் உல்லாசப் பிரயாண மையங்களை வளப்படுத்தி, ஊக்குவித்து, பொருளாதார ஈட்டல்களுக்கு வழிவகுக்கும் வகையிலும் பலாலி விமான நிலையத்தின் சீரமைப்பு என்பது அவசியமாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகாகம் திட்டி மாடு சாகாது மாடு முட்டி விருட்சம் வீழாது மாடு முட்டி விருட்சம் வீழாது\nஎல்லாளனும் துட்டகைமுனுவும் இன ரீதியாக போரிடவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா\nநிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையே சிறுபான்மை மக்களுக்கு சாதகமானது - டக்ளஸ் தேவானந்தா\nவடக்கு மாகாண சபையில் ஊழல் : வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் மக்கள் -டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்...\nயுத்த அழிவை தடுத்து நிறுத்த கூட்டமைப்பின் தலைமை விரும்பியிருக்கவில்லை - சபையில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் ���ப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_99.html", "date_download": "2018-05-25T20:52:35Z", "digest": "sha1:KKKYPVYOQFCV7LPKEHYUMC6G6PONWU3V", "length": 5698, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "\"விளாவூர் யுத்தம் \" மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » \"விளாவூர் யுத்தம் \" மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு\n\"விளாவூர் யுத்தம் \" மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு\nமட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 48 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு \"விளாவூர் யுத்தம் 2018\" எனும் தொனிப்பொருளில் நடாத்திக் கொன்டிருக்கும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று (05/05/2018)நடைபெற்றது.\nஇந்த நிகழ்வுக்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,\nமட்/நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை,\nவிளாவட்டவான் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் வே.கமலநாகன்,\nஆகிய அதிதிகள் வருகை தந்தனர்.\nஇன்றய தினம் பதினொரு போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றது.\nநாளை மற்றும் நாளை மறுதினமும் போட்டி நடைபெற இருக்கின்றது.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-category/64/alakuk-kurippugal/", "date_download": "2018-05-25T20:30:15Z", "digest": "sha1:2V7HSTHGGWYFPXHPWHNBLGES3QVD7KH6", "length": 11596, "nlines": 235, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Alakuk Kurippugal books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nவகை : அழகுக் குறிப்புகள்(Alakuk Kurippugal )\nஎழுத்தாளர் : மினு ப்ரீத்தி\nபதிப்பகம் : புதிய வாழ்வியல் பதிப்பகம் (Puthiya vazhviyal Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. ம��த்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஐங்குறுநூற, ஒரு பக்க கட்டுரைகள், கவிரா, கம்ப ra, மாலைமதி, படுக்கையறை, இத்தாலி, மிஸ்டி செல்வம், வேதாத்திரி மகரிஷியும், நீங்கள் கம், பக்கி, புதுமைப் பித்தன் கதைகள், அக்னி குஞ்சு, சுஹா, எஸ்.ஆர். கிஷோர் குமார்\nயூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed\nதண்டி யாத்திரை - Thandi Yathirai\nபாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal\nதினம் ஒரு திருமந்திரம் -\nகோதையின் பாதை முதல் பாகம் -\nஇந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள் -\nகாமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum\nபார்த்திபன் கனவு - Parthipan Kanavu\nஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://article.wn.com/view/WNAT0573074430860209af6c5a0b3d4a0ec5/", "date_download": "2018-05-25T20:31:10Z", "digest": "sha1:CDAUGFOQPAAFLFX2372UHUQSLYRB5TZQ", "length": 10424, "nlines": 144, "source_domain": "article.wn.com", "title": "படையினர் குற்றமற்றவர்கள்! இன்று ஜெனீவாவில் விளக்கமளிக்கவுள்ள இலங்கை! - Worldnews.com", "raw_content": "\n இன்று ஜெனீவாவில் விளக்கமளிக்கவுள்ள இலங்கை\n இன்று ஜெனீவாவில் விளக்கமளிக்கவுள்ள. ...\nஇலங்கை குறித்து விளக்கமளிக்கவுள்ள ஐ.நா குழு\nபலவந்தமான தடுத்து வைத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் குழு, தமது இலங்கை பயணம் குறித்து விளக்கமளிக்க. ......\n23 வருட சிறைவாசத்திற்குப் பின், \"குற்றமற்றவர்\" என உச்சநீதிமன்ற விசாரணையின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார் நிசாருத்தீன் அஹ்மத். ......\nநாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்ன அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளித்த இலங்கை\nநாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்ன அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளித்த இலங்கை ......\n\"ஜெயல���ிதா குற்றமற்றவர்': நிரூபிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தை நாடிய காஞ்சி பெண்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டி காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். ......\nகட்சே குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்: ஃபட்னவீஸ்\nநில முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகாராஷ்டிர மாநில வருவாய்த் துறை முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே, தாம் குற்றமற்றவர் என்று நிரூபிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக மாநில...\nகட்சே குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்: ஃபட்னவீஸ்\nநில முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகாராஷ்டிர மாநில வருவாய்த் துறை முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே, தாம் குற்றமற்றவர் என்று நிரூபிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார். ......\nகுற்றமற்றவர் என்றால் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கலாம்: மகிந்தவின் உறவினர் குறித்து தகவல்\nஉதயங்க வீரதுங்க குற்றமற்றவர் எனில், இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சந்தர்ப்பம் இருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத். ......\nஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே இத்தீர்ப்பு உணர்த்துகிறது\nஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே இத்தீர்ப்பு உணர்த்துகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் ......\nரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம்: நாடாளுமன்றக் குழுவிடம் ஜூலை 6-இல் விளக்கமளிக்கிறார் ஆர்பிஐ கவர்னர்\nஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் நாடாளுமன்ற நிலைக் குழு முன்பு ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் குறித்து ஜூலை 6-ஆம் தேதி நேரில் விளக்கமளிக்க இருக்கிறார். ......\nபாலியல் குற்றச்சாட்டு: ம.பி. நீதிபதி குற்றமற்றவர் என விசாரணைக் குழு அறிக்கை\nபாலியல் புகாருக்கு ஆளான மத்தியப் பிரதேச நீதிபதி கங்கலே குற்றமற்றவர் என விசாரணைக் குழு மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தது. ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/maruti-alto-crosses-35-lakh-cumulative-sales-mark/", "date_download": "2018-05-25T20:28:32Z", "digest": "sha1:V53B5V5VGHDSS4DIXJNEK74M24PUDAMT", "length": 14478, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கார் விற்பனையில் சாதனை படைக்கும் மாருதி ��ல்டோ - Maruti Alto", "raw_content": "\nகார் விற்பனையில் சாதனை படைக்கும் மாருதி ஆல்டோ – Maruti Alto\nஇந்தியாவின் முண்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் மாருதி ஆல்டோ கார் விற்பனையில் வெற்றிகரமாக 35 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்து தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான கார் மாடலாக ஆல்டோ விளங்குகின்றது.\nஇந்திய சந்தையில் முடிசூடா மன்னனாக விளங்கிய மாருதி 800 விற்பனையில் பட்டைய கிளப்பிய காலத்தில் சந்தைக்கு வந்த மாருதி ஆல்டோ 2000 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் மாருதி 800, ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி ஜென் மற்றும் டாடா இன்டிகா ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வெளியானது.\n2000-2003 வரையிலான நிதி ஆண்டுகளில் சராசரியாக வருடம் தோறும் 25,000 கார்களை விற்பனை செய்து வந்த நிலையில், 2003-2004 ஆம் நிதி ஆண்டில் அதிரடியாக 135 சதவீத வளர்ச்சியை பெற்ற நிலையில், கடந்த 14 வருடங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற கார் மாடல்களில் தொடர்ந்து முதலிடத்தில் ஆல்டோ பெற்று வருகின்றது.\n2006 ஆம் ஆண்டு முதன்முறையாக 5 லட்சம் கார்கள் விற்பனை இலக்கை கடந்த ஆல்டோ, 2008 ஆம் ஆண்டு 10 லட்சம் கார்கள், 2010 ஆம் ஆண்டு 15 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது 35 லட்சம் கார்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது.\nமாருதி ஆல்டோ கார் 800சிசி மற்றும் ஆல்டோ கே10 என்ற பெயரில் 1 லிட்டர் எஞ்சின் என இரு பெட்ரோல் தேர்வுகளுடன் சிஎன்ஜி ஆப்ஷனில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் ஆல்டோ கே 10 மாடலில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nதொடர்ந்து ஆல்டோ கார் சந்தைக்கு ஏற்ற வகையில் மாறி வரும் நிலையில், மாருதியின் 2017-2018 விற்பனை நிலவரப்படி தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக கார் வாங்குபவர்களில் 55 சதவீத பேர் ஆல்டோ காரை தங்களது முதல் கார் மாடலாக தேர்வு செய்கின்றனர், மேலும் 25 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது கூடுதல் காராக ஆல்டோ-வை தேர்ந்தெடுப்பதாக மாருதி சுசூகி இந்தியா விற்பனை பிரிவு இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஆல்டோ கார் வாங்குபவர்களில் 44 சதவீதம் பேர் 35 வயதுக்கு குறைவானவர்கள் என்பதுடன், முந்தைய மூன்று வருடங்களில் 4 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்த��� சாதனை படைத்து வரும் ஆல்டோ கார் விற்பனையில் 2016 ஆம் ஆண்டு முதல் சந்தையில் மிக கடுமையான போட்டியாளரை எதிர்கொண்டு வரும் ஆல்டோ கார் தொடர்ந்து சரிவினை கண்டு வருகின்றது.\nரெனால்ட் க்விட் கார் வருகைக்குப் பின்னர், ஆல்டோ கடுமையான சவாலினை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் விற்பனை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் ஆல்டோ விற்பனை பின்தங்க தொடங்கியுள்ளது.\nAlto Maruti Suzuki Alto Maruti Suzuki India மாருதி ஆல்டோ மாருதி கார் மாருதி சுசுகி\nமின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஏத்தர் எனர்ஜி\n2017-2018 நிதி வருடத்தில் டாப் 10 பைக்குகள் பட்டியல்\nஇந்தியாவில் டொயோட்டா கார்கள் விலை உயரக்கூடும்\nஹோண்டா பைக் 18 மாடல்களை களமிறக்க ரூ.800 கோடி முதலீடு\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் அறிமுக தேதி விபரம்\nசுசூகி கார்களை தயாரிக்க., டொயோட்டா உற்பத்தி செய்ய முடிவு\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி அறிந்து கொள்ளலாம்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியாகலாம்\nஹீரோ டூயட் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுக தேதி விபரம்\n20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஜூன் மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது\nமின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஏத்தர் எனர்ஜி\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-05-25T20:35:33Z", "digest": "sha1:7YW6PJ7BUVYGFQABYPGSCAJT6IGQOQN2", "length": 34132, "nlines": 139, "source_domain": "newuthayan.com", "title": "'சுட்டிப்பையன் பாலச்சந்திரன்' - ஒரு போராளியின் மறக்கமுடியாத உள்ளக் குமுறல்!! - Uthayan Daily News", "raw_content": "\n‘சுட்டிப்பையன் பாலச்சந்திரன்’ – ஒரு போராளியின் மறக்கமுடியாத உள்ளக் குமுறல்\nபதிவேற்றிய காலம்: May 17, 2018\n“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன். பன்னாட்டுக்கு இருக்கும் கண்களுக்கு இரத்த சிதறலின் வலிமையை உணர்த்திச் சென்ற சின்னவன்.\nஇன்று அனைவரது மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பான் அந்தக் குழந்தை. துரு துரு என ஓடும் அவன் கால்களும் எந்நேரமும் அறிவார்ந்த சிந்தனையும் கற்றவர்களை கூட ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் கேள்விக் கணைகளால் துளைக்கும் அவனது கற்றார்ந்த திறமையும், அவனை அனைவராலும் கவரப்பட்டவனாக வெளிகாட்டியது என்றால் அதில் எந்த மிகையும் இல்லை.\n1996 ஐப்பசி திங்கள் பத்தாவது நாள் முல்லைத்தீவு மண்ணில் இருந்து கொடியவர்களை விரட்டியடித்த வெற்றி செய்தியை தாயகம் கொண்டாடி கொண்டிருந்த தருணம் தேசிய தலைவருக்கு முள்ளியவளை மண்ணில் இருந்து ஒரு செய்தி வருகிறது. “ஆண் பிள்ளை பிறந்துள்ளது”\nதமிழர் தாயகத்துக்கு -உதவி கிடைக்காதா\nபோதையிலும் ஆண்களை வெல்ல வேண்டும்\nஒரு பெரும் வெற்றி செய்தியோடு வந்து உதித்தவன் தான் பாலச்சந்திரன். ஆனால் பெரும் வரலாற்று முடிவு நேரத்தில் அதே முல்லை மண்ணில் கொடியவர்களால் பலிகொள்ளப்பட்டு விட்டான் என்பதை ஏற்க மறுக்கிறது மனது. பிறந்தது முதல் ஒரு மகா வீரனின் மகனாக மட்டும் அல்லாது ஒரு மாவீரனின் (தாயின் சகோதரன் பாலச்சந்திரன்) நாமத்தையும் தன்னகத்தே கொண்டு ஒரு சிறந்த குழந்தையாக வளர்ந்து வந்தான்.\nஒரு சகோதரனோடும் செல்லமான ஒரு அக்காவோடும் கூட பிறந்த பாலச்சந்திரன் அனைவரையும் விட தனது தந்தையில் அதிக பாசமும் அன்பும் கொண்டவனாக வளர்ந்தான். எதையும் ஆய்வு செய்வதிலும் அவை குறித்து தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதும் அவனுள் சிறுவயது முதல் வளர்ந்த ஒரு சிறப்பம்சம்.\nபாலச்சந்திரன் குறித்து அவனது பாதுகாப்பணியில் இருந்த ஒரு போராளி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது\n“தம்பி சரியான சுட்டி எதை பார்த்தாலும் எதையாவது செய்து கொண்டே இருப்பான். சும்மா இருக்க மாட்டான். எடுத்து காட்டாக கூறின் அண்ண எப்போதாவது ஒரு நாள் வீட்டுக்கு இவர்களை பார்க்க வருவார். வரும் போது அவருடனே எப்போதும் இருக்கும் அவருடைய கைத்துப்பாக்கி யாரும் எடுத்து விடக்கூடாது என்ற கட்டளையுடன் அதற்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். அப்போது அதையாரும் எடுக��க மாட்டார்கள். அவரின் வீட்டில் கட்டுப்பாடுகள் நிறைய. அதனால் அனைவரும் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டே இருப்பார்கள் ஒரே ஒருவனைத் தவிர… பாலா ஒருநாள் பிஸ்டலை எடுத்து வந்து அதைப் பற்றி தந்தையிடமே “இது எப்பிடி அப்பா பயன்படுத்துவது “ என்று வினவுகிறான். அதைப் பார்த்த அண்ண அவனிடம் இருந்து பிஸ்டலை வாங்கி அது தொடர்பாக வயது வரும்போது கற்றுக் கொள்ளலாம் எனக் கூறுகிறார். அப்போது பாலாவுக்கு 2 அல்லது 3 வயது இருக்கும் என பகிர்ந்து கொள்கிறார்.\nஎதையும் தேடும் முயற்சியுடைய பாலா தலைவரை போன்ற உருவம் மட்டுமல்ல அவரது அனைத்து பண்புகளையும் கொண்டு முள்ளியவளை மண்ணில் வளரத்தொடங்கினான். அனைவருடனும் சந்தோசமாக பழகுவதற்கும் விரும்பும் இடத்திற்கெல்லாம் எம்மை போல விரும்பிய நேரத்தில் கிளம்பி செல்வதற்கும் பாதுகாப்பு சிக்கல்கள் பாலச்சந்திரனுக்கு இடமளிக்காது.\nசிறு வயது முதல் குறித்த சில நண்பர்களுடனும் போராளிகளுடனும் பழகி வந்த பாலாவுக்கு பாடசாலை கல்வி என்பது பலத்த மகிழ்ச்சியை கொடுத்தது என்பது உண்மை. இந்த நிலையில் அங்கு தன்னுடன் கற்ற சக மாணவர்கள் அனைவரையும் சம உரிமையுடன் பழகுவதும் ஆசிரியர்கள் அனைவர் மீதும் அதீத மரியாதையுடன் நடப்பதும் அவனது சிறப்பம்சம்.\nதலைவன் மகன் என்ற பெருமையில்லாத நட்பு அவன் பள்ளியில் அனைவராலும் கவரப்படுவதற்கு ஒரு காரணம். வெளியில் இருப்பவர்களுக்கு அவன் யார் என்று தெரியாத நிலையில் இருந்தாலும், அவரது பண்புகளும் செயற்பாடுகளும் அவரை இனங்காட்டி விடும், இது சாதாரண குழந்தை அல்ல மிகப்பெரிய அறிவாற்றல் நிறைந்த குழந்தை என அனைவரும் நினைக்கும் வண்ணம் அவனது செயல்பாடுகள் மனதைக் கவரும்.\nசாதாரணமாக எம்மில் பலர் அவர்களது தந்தை உயர் நிலையில் இருந்தால் பிறரை மதிக்க மாட்டார்கள். மற்றவர்களை தூக்கி எறிவதும், அவர்களை அவமதிப்பதும் பலரது கீழ்த்தரமான நடத்தைகளில் ஒன்று, இது அனைத்துக்கும் இடையில் இந்த புனிதன் வேறுபட்டவனாக தான் இருந்தான், நான் தலைவரது மகன் என்று பெருமைப்பட வேண்டிய அவன் அதை பெருமையாக பேசியதே கிடையாது. அத்தனை அடக்கமும் நட்பும் மிகுந்தவன் பாலா.\n“ஒருநாள் அவன் கல்வி கற்ற பாடசாலையில் வைக்கப்பட்டிருந்த தலைவரது புகைப்படத்தை பார்த்து கொண்டு நிற்கிறான் வேறொரு சிறுவன். அவன் அருகில் வந்த ���ாலா, யார் இது என்று வினவ- இவர் எங்கட மாமா எனக்கு இவரை ரம்ப பிடிக்கும் என்று சொல்ல. எந்த உணர்ச்சியையும் காட்டாது சிரித்துவிட்டு சென்று விடுகிறான். அதைத் தவிர அவர் என் தந்தை என்பதை அவன் கூறிப் பெருமைப்படவில்லை. அப்படியான பெருமை இல்லாதவன் எங்கள் தம்பி.\nஎதற்கும் அடிபணியாத அண்ணனை போன்ற உருவம் மட்டுமல்ல அண்ணனின் அனைத்து பண்புகளையும் கொண்டவன் தலைவர் வீட்டில் இருக்கும் போது என்ன எல்லாம் செய்கிறாரோ அத்தனையையும் தானும் செய்து பார்க்க வேண்டும் என்று முயலுவான்.\nஅண்ணைக்கு சமையல் என்றால் மிக விருப்பம். அத்தனை வேலைப்பழுக்களுக்கு இடையிலும் நிறைவாகவும் சுவையாகவும் சமைத்து தன்னுடன் நிற்கும் போராளிகளுக்கு உணவு கொடுப்பார் அந்த நேரத்தில் பாலாவும் அவரை போலவே சமையல் பழகுவதில் முனைப்பு காட்டுவான். சாதாரணமாக சமையலறையில் செய்யும் சமையல் தொடக்கம் ஆயுத கையாள்கை வரைக்கும் தானும் செய்ய வேண்டும் என்று அனைத்திலும் தனது ஆர்வத்தை காட்டி அண்ணனை போலவே தன்னை வளர்த்து கொள்ள முனைப்பு காட்டியவன். ஆனால் இறுதி வரைக்கும் அவன் துப்பாக்கிகள் தொடர்பாக கற்றது இல்லை அவனுக்கு அதுக்கான வயது வரவில்லை.\nபாலச்சந்திரனது இசை ஆற்றல் மற்றும் ஆர்வம் பற்றியும் கட்டாயமாக பதிவிட வேண்டும். பாலச்சந்திரனுக்கு தலைவனை போலவே மிக அதிகமாக விரும்பி கேட்கும் பாடல்களில் தேனிசை செல்லப்பாவின் தமிழீழ எழுச்சி காணங்கள் முக்கிய இடம் பிடிக்கும்.\nவெளியிடங்களுக்கு செல்லக் கிளம்பும் போது வாகனத்தில் ஏறியவுடனே தமிழீழ எழுச்சி கானங்களை போட்டு கேட்க தொடங்கி விடுவான். தனது முயற்சிகளில் எப்போதும் தோற்று விடக்கூடாது என்ற நினைப்பு உள்ளவன். அதனால் அனைத்து விடயங்களிலும் அதிக அக்கறை எடுத்து செயல்படுவான். விளையாட்டுக்களில் ஈடுபடும் போது இவரது அணி தோற்ற்று விட்டால் தான் வெற்றியடையும் வரை அனைவரும் தன்னுடன் விளையாடும் படி அன்பு கட்டளையிடும் பாலச்சந்திரன் தான் வெற்றியடைந்தவுடன் தான் விளையாட்டை முடிக்க அனுப்பதிப்பான்.\nபாலச்சந்திரனுக்கு அப்போது 6 வயது, மரத்தில் இருந்து கீழே தவறி விழுந்த அணில் குஞ்சு ஒன்றை தூக்கி தன் நெஞ்சோடு அனைத்து கொண்டவன் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் பாலினை ஒரு துணியில் நனைத்து நனைத்து எடுத்து அணிலுக்கு ஊட்டி விட்டதும். அதை தடவி கொடுத்து வளர்த்ததும் இப்போது என் கண்களில் மறையாமல் நிற்கிறது, அன்று முதல் அணில் பாலாவின் நண்பனாகி அவருடனே கூட இருந்து விளையாடும். பறவைகள் நாய் என்று அனைத்து மிருகங்களிலும் பாசம் வைத்து கவனிக்கும் இந்த குழந்தையை. வெறி நாயை விட மிக கேவலமாக சுட்டு கொலை பண்ணி இருக்கிறது கொடிய சிங்களம்.\nகுறித்த ஒரு கல்லூரி நிகழ்வு. அங்கே தாயுடனும் செஞ்சோலை பொறுப்பாளர் ஜனனி அக்காவுடனும் வந்திருந்தான் பாலச்சந்திரன். அங்கே தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய உருவாக்கங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தார்கள். ஒவ்வொன்றையும் மிக துல்லியமாக ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன். அங்கே காட்சிப்படுத்தி இருந்த மாணவர்களை கலங்கடிக்கும் புரியாத பல வினாக்களை கேட்கிறான். முதலில் யார் இந்த சிறுவன் என்று தெரியாது இருந்தாலும் கூட வந்திருந்த தாயை கண்டவுடன் பலர் புரிந்து கொள்கின்றனர். அவர்களும் அவனிடம் நெருங்கி அதற்கான விடைகளை அல்லது விளக்கத்தைக் கொடுத்து கொண்டிருந்தனர்.\nஅப்போது தான் அந்த சங்கடம் அரங்கேறியது. அங்கு இருந்த மாணவி ஒருத்தியிடம் வந்த பாலா கேட்ட வினாவுக்கான விடை அவளுக்கு தெரியவில்லை ஆனால் அவனுக்கு அது தொடர்பான சிறு அறிமுகம் தெரிந்திருந்தது. அதனை அவளுக்கு உரைத்து இது தொடர்பாக இன்னமும் நீங்க படிக்க வேண்டும் படியுங்கோ என்று கூறி நகர்ந்தான். அவளுக்கோ அவனை தூக்கி முத்தமிட தோன்றியது ஆனால் அண்ணனின் பிள்ளையை எப்படி… மனதில் எழுந்த தாள்புனர்ச்சி அவளைத் தடுத்தது.\nஅதைத் தாண்டிச் சென்று அடுத்த காட்சிப்படுத்திய மாணவியிடம் சென்றவன் E-Medicien என்ற உயர் தொழில்நுட்ப உற்பத்தியைப் பார்க்கிறான். இரண்டு மடிக்கணனிகள் மற்றும் இணையத் தொடர்பின் மூலம் நோயாளிகளுக்கான சிகிச்சையை எங்கோ தூர இருந்தே செய்ய முடியும் என்பதை அந்த மாணவி கண்டு பிடித்திருந்தாள்.\nஅது பற்றி பாலா நிறையக் கேள்விகளை அந்த மாணவியிடம் கேட்கிறான். கேள்விகளுக்கு சரியான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் பாலா வேகமாக அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்ட போது சமாளிக்க முடியாமல் அந்த மாணவி சிரிக்கிறாள். தாயை நிமிர்ந்து பார்க்கிறாள். தாய் சிறு புன்னகையுடன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த மாணவியையே பார்த்துக் கொண்டி நிற்கிறார். அது வேறு யாரும் இல்லை பாலாவின் சகோதரி துவாரகா தான். அமைதியின் உச்சம். புன்னகையின் மறு உருவம். பழகும் போது அன்பும் மகிழ்வும் பொங்கி வரும் தாயின் உருவம்.\nதம்பி… என்ன நீங்கள் இப்பிடி அக்காவ கேள்வி கேட்கிறீங்கள் அக்கா வீட்டை வந்து தம்பிக்கு சொல்லித்தாறன். சரியா\nஅவளுக்கு வேறு வழி தெரியவில்லை. தன் தம்பியிடம் வேண்டுகோள் விடுக்கிறாள். பாலாவும் புன்னகையோடு சரி அக்கா என்று நகர்கிறான். இவற்றை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் சரியான சுட்டி…. முனுமுனுத்துக் கொண்டார்கள்.\nவீட்டில் இருக்கும் போது சாதாரணமாக சகோதர சண்டை வரும் அக்காவும் தம்பியும் எதற்காக என்றாலும் சண்டை பிடிப்பார்கள். ஆனால் மறு நிமிடம் பாலா “அக்கா மன்னிச்சு கொள்ளுங்கோ மன்னிச்சு கொள்ளுங்கோ “ என்று அக்காவை சமாதானப்படுத்துவதும், துவாரகா தம்பியை பார்த்து சிரிப்பதும். வழமையாக நடக்கும். தனது மடிக்கணனி திரையில் அதிகமாக தானும் தம்பியும் சேர்ந்தெடுத்த படத்தையே திரையின் பின்னணியில் வைத்திருக்கும் துவாராவுக்கு அதிகம் பிடித்த உறவென்றால் பாலாதான். எப்போதும் தம்பி தம்பி என்று அவனில் உயிரையே வைத்திருப்பாள். அதைப் போலவே பாலாவும் அக்காவில் சரியான பாசமுள்ளவன்.\nஅணில் குஞ்சைக் கூட காப்பாற்ற நினைத்த இந்த பிஞ்சு உள்ளத்தை. நாயை கூட தனது உறவு என்று நினைத்து பாசம் காட்டும் இந்த பண்பாளனை, வெற்றிக்காக என்றும் முனைப்புடன் செயற்படும் இந்த குழந்தையை சிங்களவன் வெற்றுடலாக்கியதை நினைக்க ஒவ்வொரு தமிழன் மட்டுமல்ல இந்த உலகமே கண்ணீரில் இருண்டு கிடந்தது.\nகையில் சிற்றுண்டியை கொடுத்து உண்ண சொல்லும் சிங்களத்தின் கொலைகார கூட்டத்தின் சுயரூபத்தை கூட உணர்ந்திருப்பான் இந்த பிள்ளை. தன்னை கொல்லப்போகிறார்கள் என்பதை கூட புரிந்து கொண்டிருப்பான் ஏனெனில் அவன் தலைவரை மாதிரி தீர்க்கதரிசனமானவன். ஆனாலும் நாயை கூட உண்ண கொடுத்து அடிக்காத தமிழனின் பிள்ளை, தனக்கு சாப்பிட சொல்லி கொடுத்த உணவு தொண்டை வழி உள்நுழையும் முன்பே தன்னை கொல்வான் இந்த சிங்களவன் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டான். பசித்திருந்த குழந்தைக்கு பசிக்கு துப்பாக்கி ரவைகளை உணவாக கொடுத்த சிங்கள தலைமைகளும், சிப்பாய்களும் இன்று சுதந்திரமாக மீண்டும் மீண்டும் தமிழனது தலை��ுறையை அழிப்பதற்காக முனைப்பு காட்டி வருவது ஒவ்வொரு தமிழனுக்கும் எத்தகைய ஆபத்து என்பது வெளிப்படை உண்மை.\nஇவனைப் போலவே பல ஆயிரம் குழந்தைகளை சிங்களப் படைகள் அழித்தது என்பதை உலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்பது புரியவில்லை. தாய்ப்பால் வற்றி பசியில் துடித்த சிறுவர்களுக்கு வாய்ப்பனும், பால் மாவும் கொடுப்பதற்குத் தானே வலைஞர்மடத்தில் வரிசைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு மேலே எப்படி இந்த சிங்களத்தால் எறிகணைகளை ஏவ முடிந்தது. சாகப்போகிறேன் எனத் தெரிந்தும் தான் சாப்பிட்ட வாய்ப்பனை இறுகப் பற்றிக் கொண்டருந்த 3 வயது சிறுமி ஒருத்தியின் கைகளைக்குள் இருந்த வாய்ப்பன் இந்த பன்னாட்டுக்கு இனியும் எதை உரைக்க வேண்டும்…\nகால் கைகளை இழந்து கண் பார்வை இழந்து இன்னும் துயரப்படும் என் தேசக் குழந்தைகளுக்கு இந்த சர்வதேசம் என்ன பதிலைத் தரப் போகிறது பாலாவைப் போல கொல்லப்பட்ட என் தேசக் குழந்தைகளுக்கான நீதியை இனியும் இந்த சர்வதேசம் தராதுவிடின் நாம் எங்கே சென்று முறையிடுவது பாலாவைப் போல கொல்லப்பட்ட என் தேசக் குழந்தைகளுக்கான நீதியை இனியும் இந்த சர்வதேசம் தராதுவிடின் நாம் எங்கே சென்று முறையிடுவது பன்னாடே அதி உச்ச நம்பிக்கையில் தான் உன் முன்னே செந்த இந்தப் பிஞ்சுகளின் உயிரற்ற உடல்களை கிடத்தியுள்ளோம். அவர்களுக்கான நீதியை அவர்களின் பாதங்களில் பரிசளிப்பாய் என்றே எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்…\n‘பிளே ஆப்’ நம்­பிக்­கை­யில் காத்­தி­ருக்­கி­றார் ரகானே\nமுள்ளிவாய்க்கால் நோக்கி சுடரேந்திய வாகனம் -இன்று கிளிநொச்சியில்\nதமிழர் தாயகத்துக்கு -உதவி கிடைக்காதா\nபோதையிலும் ஆண்களை வெல்ல வேண்டும்\nமக்களின் தெரிவுக்கு அமையவே- சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவம்\nநீதி ஒரு நாளும் போராடாமல் வராது- மனித உரிமை ஆர்வலர் ஷ்றீன் அப்துல் சரூருடன் ஒரு…\nகேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nகாங்­கே­சன்­துறை – கீரி­மலை வீதியை உடன் விடு­விக்கக் கோரிக்கை\nதமிழர் தாயகத்துக்கு -உ��வி கிடைக்காதா\nபோதையிலும் ஆண்களை வெல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/16/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2018-05-25T20:35:12Z", "digest": "sha1:7Z3TAZYM2T2XGKAR75UQ3EE3TPKKYBBZ", "length": 10340, "nlines": 124, "source_domain": "newuthayan.com", "title": "போதையில் இருந்த இளம் பெண்ணுக்கு யாழ். நீதிமன்று பிறப்பித்த உத்தரவு! - Uthayan Daily News", "raw_content": "\nபோதையில் இருந்த இளம் பெண்ணுக்கு யாழ். நீதிமன்று பிறப்பித்த உத்தரவு\nயாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nபதிவேற்றிய காலம்: May 17, 2018\nமதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் மன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.\nகோப்பாய் பொலிஸார் இன்று குற்றப் பத்திரத்தைத் தாக்கல் செய்தனர். வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் நீதிமன்றில் தோன்றவில்லை. அவரைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர்\nஓமந்தையில் டிப்பருடன் கோர விபத்து\nவிபத்தில் சிக்கியவர்களை மக்கள் மீட்டபோது இளம் பெண்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை அவதானிக்கப்பட்டது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்ட்டது. கோப்பாய் பொலிஸார் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் பெண்களை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.\nஅங்கு சிகிச்சை பெற்ற இரு பெண்களும் நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்��ப்பட்டார். அவர் மீது மது போதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nமது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக இளம் பெண் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை யாழ். நீதித் துறையில் இதுவே முதன்முறை என்று கூறப்படுகின்றது.\nநாய்கள் பிடிக்கும் வேலையை கைவிட்டது – கொழும்பு மாநகர சபை\nமிளகாய் தூள் தூவி கழுத்தறுக்கப்பட்ட நபர்- திகில் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பொலிஸார்\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர்\nஓமந்தையில் டிப்பருடன் கோர விபத்து – துண்டிக்கப்பட்டது இளைஞரின் கால்\nமுஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் – அம்பாறையில் பதற்றம்\nவெள்ளத்தில் மூழ்கியது புத்தளம் மாவட்டம்\nஇந்தப் பெண்கள் காவல்துறையில் கடமை செய்பவர்கள் என வேறொரு செய்தி கூறுகிறது.\nகேபிள் ரீவி இணைப்புகளுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nகாங்­கே­சன்­துறை – கீரி­மலை வீதியை உடன் விடு­விக்கக் கோரிக்கை\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்\nஓமந்தையில் டிப்பருடன் கோர விபத்து – துண்டிக்கப்பட்டது இளைஞரின் கால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spodisi.blogspot.com/2010/02/46.html", "date_download": "2018-05-25T20:20:39Z", "digest": "sha1:TAJRLXGJG4VMFVQQLPA3DXGHCTSTM7XR", "length": 4745, "nlines": 91, "source_domain": "spodisi.blogspot.com", "title": "பொடிசி: 46.சில் சில்", "raw_content": "\nபொடிசியின் எல்லைக்குள் பொடியனுக்கு மட்டுமே இடமுண்டு..\nசில் சில் என அழைப்பாய்\nசட்டென மலர்வேன் ஒரு பூவாய்\nநில் நில் என உரைப்பாய்\nஓடி மறைவேன் சிறு காற்றாய்\nகுரலால் என்னை மயக்கிப் போனாய்..\nவிடிகையில் விரல் தொட்டுப் பார்க்கிறாய்\nஎந்தன் கோபம் உந்தன் முன்னால்\nஉந்தன் முகம் கண்டால் போதும்\nஉனையே எனக்கு பிடிக்கும் காரணம்\nஎனையே திருடி எதிரினில் சென்றாய்\nஉன்னைப் போல என்னை யாரும்\nகொஞ்சி கொஞ்சி பேசும் போது\nஇனி நான் உன்னை விலகிட மாட்டேன்\nசில் சில் உன் மனசில்\nஉலவித் திரிவேன் ய���ர் தடுப்பார்\nசொல் சொல் ஒருமுறை சொல்\nஇனி நம் வாழ்வில் வசந்தங்கள் கூடும்..\n39.உன் ஆசைகள் என் தேவைகள்\n38. கட்டிப் புரளும் வெள்ளம்\n35. ஒரே பாடல் உன்னை அழைக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172966/news/172966.html", "date_download": "2018-05-25T20:41:36Z", "digest": "sha1:H65KQH6FYHYWYY2FQQRSRYUHZM6Y6GXT", "length": 4298, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "என்னடா இது தோண்ட தோண்ட இத்தனை வருது..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஎன்னடா இது தோண்ட தோண்ட இத்தனை வருது..\nநபர் ஒருவர் ஒரு இடத்தில் இருக்கும் கற்களை அகற்றுகிறார், அங்கிருந்து பல பாம்புகள் வெளியேறுகிறது இந்த காணொளியில்.\nபார்க்கவே கொஞ்சம் அறுவறுப்பாக இருந்தாலும் அந்த நபர் எந்த ஒரு பயமுமின்றி அனைத்து பாம்புகளையும் பிடித்து ஒரு டப்பில் போடுகிறார்.\nகுறித்த காணொளியை நீங்களே பாருங்கள்\nPosted in: செய்திகள், வீடியோ\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1329/", "date_download": "2018-05-25T20:34:43Z", "digest": "sha1:3YZSLXWT7BQISE47OOGSSZUFRGI4CT26", "length": 9962, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "சீமான், அன்சாரியை விடுதலை செய்தால்தான் வெளியே போவேன்.. விடுதலையை மறுக்கும் பாரதிராஜா | Tamil Page", "raw_content": "\nசீமான், அன்சாரியை விடுதலை செய்தால்தான் வெளியே போவேன்.. விடுதலையை மறுக்கும் பாரதிராஜா\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம் நடத்தி வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர், சென்னை பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில், ப���லிசார் விடுவித்தும், திருமண மண்டபத்தை விட்டு வெளியேறுவதற்கு, இயக்குநர் பாரதிராஜா மறுத்துள்ளார்.\nசீமானை விடுதலை செய்யக் கோரி, அங்கு போராட்டமும் நடந்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. சாலை மறியல், ரயில் மறியல் என, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.\n10ம் திகதி சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் நடந்த புரட்சி போராட்டம் நாடு முழுவதும் பேசப்பட்டது. அதையடுத்து சென்னையில் நடக்க உள்ள அனைத்து ஐபிஎல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.\nசென்னை அண்ணாசாலை புரட்சியின்போது, சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பொலிசாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயன்றதாக, சீமான் உள்ளிட்டோரை பொலிசார் கைது செய்து, பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சிகள் முடிந்து பிரதமர் சென்றதும் அவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமண மண்டபத்தை சுற்றி அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர்.\nபொலிசாரை தாக்கியதாக தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது செய்யப்படலாம் என்று பரவலாக செய்திகள் பரவின. இந்த நிலையில், பொலிசார் விடுவித்தும், சீமான் உள்ளிட்டோரை விடுவித்தால் தான் வெளியே செல்வேன் என்று சிட்லபாக்கம் பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜ் கூறியுள்ளார். திருமண மண்டபத்தை விட்டு வெளியேற அவர் மறுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீமானை விடுவிக்கக் கோரி, நாம் தமிழர் கட்சியினர் திருமண மண்டபம் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பொலிசார் கைது செய்து வருகின்றனர்.\nதற்காப்புக் கலை ஜாம்பவான் ஜெட்லீக்கு என்ன ஆனது\nபாம்பு கடித்தது தெரியாமல்பால் கொடுத்த தாயும், குடித்த குழந்தையும் பலி\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஒரு பதிலை வி��வும் பதில் ரத்து\n“அவந்திகாவுக்கு அடிபட்டிருக்கு… ஸோ சீதாவுக்கு காஸ்ட்யூம்ஸ் வேணும்” – `அழகிய தமிழ்மகள்’ சிவரஞ்சனி\nதுமிந்த கேட்பது ஹெல… விக்கி கேட்பது ஈழம்: சாப்பாட்டுக்கு இத்தனை அக்கப்போரா என கேட்காதீர்கள்\nதனஞ்ஜெய டி சில்வாவின் தந்தை சுட்டுக்கொலை\nசவுதி: பெண்களுக்கான முதலாவது சைக்கிள் ஓட்டப் போட்டி\nநீரிழிவு ரகசியங்களும்… தீர்வும்- நீரிழிவு பற்றிய முழுமையான விளக்க தொடர் 02\nபொறுப்புக்கூற தவறும் இலங்கை: பிரி.எதிர்க்கட்சி தலைவர் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/02/blog-post_889.html", "date_download": "2018-05-25T20:27:02Z", "digest": "sha1:7J6DV5DWGC5EZA6KHDPPWRZIQ5RFOFZN", "length": 25745, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பெண்களுக்குப் பிடிக்குமா? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பெண்களுக்குப் பிடிக்குமா\nஅஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பெண்களுக்குப் பிடிக்குமா\n’தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே ...அன்னமே’ என அரும்பு மீசையில் ரொமான்ஸ் லுக்கில் கொஞ்சிய 'அமராவதி' அஜித் முதல் ட்ரிம் செய்த தாடி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ’ஆலுமா...டோலுமா’ என நாக்கைத் துருத்தி அட்ராசிட்டி செய்யும் அஜித் வரை தன் கெட்டப்பை விதவிதமாக மாற்றி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் அஜித்தின் சேஞ்ச் ஓவர் ஆசம்..’ என அரும்பு மீசையில் ரொமான்ஸ் லுக்கில் கொஞ்சிய 'அமராவதி' அஜித் முதல் ட்ரிம் செய்த தாடி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ’ஆலுமா...டோலுமா’ என நாக்கைத் துருத்தி அட்ராசிட்டி செய்யும் அஜித் வரை தன் கெட்டப்பை விதவிதமாக மாற்றி ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் அஜித்தின் சேஞ்ச் ஓவர் ஆசம்..\nரைட்டு. அஜித்தை பசங்க கொண்டாட ஆயிரத்து சொச்சம் ரீசன் இருந்தால் கேர்ள்ஸ் லைக் பண்ண ரெண்டாயிரத்து சொச்சம் ரீசன் இருக்கணுமே\nஅவ்வளவும் சொல்ல முடியாவிட்டாலும் தி பெஸ்ட் காரணங்களை மட்டும் கண்டறியலாம் வாங்க\n* பெண்களுக்கு எப்போதும் ஸ்மார்ட் லுக் பையன்கள் என்றால் ஒரு க்ரஷ் இருக்கும். மீசையை மட்டும் விட்டு வைத்துவிட்டு முகத்தைப் பளபளவென ஷேவ் செய்து பளிங்கு போல வைத்திருப்பது, தலைமுடியை அடிக்கடி சீவி, கலைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது என பெர்சனாலிட்டியை மெயி���்டெயின் செய்யும் பையன்களைப் பார்க்கும் போது பிடிக்கத்தானே செய்யும். அதான் அஜித். க்யூட் லுக், கேர்ள்ஸ்க்குப் பிடித்த மேனரிசங்களோடு, எப்போதும் ஸ்மைலியை உதடுகளோடு ஒட்ட வைத்திருக்கும் அஜித்தை ’பிடிக்காது’னு சொல்ல மனசு வருமா என்ன\n* என்னதான் சமத்து ரோலில் வரும் ஹீரோவை பெண்களுக்குப் பிடிக்கும் என்றாலும் அந்த ஹீரோ நெகட்டிவ் ரோலில் வந்து பயமுறுத்தினால் என்னவாகும் அந்த நெகட்டிவ் கேரக்டர் அப்படியே மனதில் பதிந்து போகும் அல்லவா அந்த நெகட்டிவ் கேரக்டர் அப்படியே மனதில் பதிந்து போகும் அல்லவா அப்படித்தான் நம்ம அஜித்தும், குட் பாய் கேரக்டரில் நடித்தவர் டக்கென வில்லனாக ’வாலி’ அவதாரம் எடுத்தார். ’அச்சோ...எப்படி இப்படி அப்படித்தான் நம்ம அஜித்தும், குட் பாய் கேரக்டரில் நடித்தவர் டக்கென வில்லனாக ’வாலி’ அவதாரம் எடுத்தார். ’அச்சோ...எப்படி இப்படி’ காது கேட்காம, வாய் பேச முடியாம சிம்ரனை இந்தப் பாடு படுத்துறாரே என நினைக்கும் போது, அது நெகட்டிவ் ரோலாக இருந்தாலுமே 'வாவ்' அஜித் தான்\n* ஹீரோ பிடிக்குமா... சூப்பர் ஹீரோ பிடிக்குமா சண்டைனு வந்துட்டா அதிரிபுதிரி ஆக்குற சூப்பர் ஹீரோவைப் பிடிக்க கேர்ள்ஸ்க்கு பிரச்னை இருக்குமா என்ன சண்டைனு வந்துட்டா அதிரிபுதிரி ஆக்குற சூப்பர் ஹீரோவைப் பிடிக்க கேர்ள்ஸ்க்கு பிரச்னை இருக்குமா என்ன. ரவுடி கம் ஹீரோ கெட்டப்பில் அமர்க்களப்படுத்தினாலும் மிஸ் பண்ணாமல் ஷாலினியோடு ரொமான்ஸ் கூட்டும் ’தல’யைப் பார்த்தால், அப்படித்தான் சொல்லத் தோன்றும். தல..தல தான்\n* என்னதான் ரொமான்ஸ் பண்ணினாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதுதான் ஹீரோயிசம். அந்த வகையில் தன் இலட்சியம்தான் பெரிது என எண்ணி காதலியை கூட பிரிய நினைக்கும் ஒரு காரணம் போதுமே என்ன மனுஷன்யா இவரு... ஒரு வாய்ப்புக்காக ஏங்குற காட்சியில அந்த அழுகை, முகபாவம்.. படம் பார்த்துட்டு வந்த பிறகு ’உன்னோட ட்ரீம் என்ன’னு சொல்லுனு தன் காதலர்களிடம் கேட்ட காதலிகள் அதிகம்\n* இந்த ஸ்டைலு இருக்கே ஸ்டைலு ... அது பசங்களுக்கு ரொம்ப முக்கியம். சும்மா நடந்து வரும் போதே கெத்து காட்டணும். ’தல இருக்குறப்ப வால் ஆட முடியாது’. இப்ப இந்த பன்ச் எதுக்குனு கேட்டா, எதுக்கும் இல்லை. சும்மாதான். தல நடந்தா மட்டும் போதும். எஞ்சாய்\n* ’நீ பேசும் வார்த்தைகள் சேக��ித்து..\nசெய்வேன் அன்பே ஓர் அகராதி..’ -\nஅக்கம்பக்கம் யாருமில்லாத தனிமையைத் தேடி ஒரு பெண்ணை இப்படி உருகிமருகிப் பாட வைக்க முடியுமென்றால் அதுக்கு முக்கிய காரணம் பேச்சு.. பேச்சு.. பேச்சு. பேச வேண்டிய இடத்தில் பேசியும், மற்ற நேரங்களில் கண்களால் காதல் செய்வதும்தான் அஜித்தின் அசுர பலம். படபடனு பேசுற பசங்களை விட, பேச விட்டு கேக்குற பசங்களைத்தான் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும்ல\n* எல்லாம் ஓகே தான். ரொமான்ஸ், பெர்சனாலிட்டி, பெர்ஃபாமென்ஸ்னு பின்னி எடுக்கும் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பட் லுக் கேர்ள்ஸ்க்கு பிடிக்குமா.. ஏன் பிடிக்காது. மேன் ஆஃப் சிம்ளிசிட்டி. ’இதான் நான். என் வயசு 46. தலைமுடி நரைக்கத்தானே செய்யும். எதுக்கு மறைக்கணும்’னு ஓபனாக வந்து மாஸ் என்ட்ரி கொடுக்கும் ’உள்ளது உள்ளபடி’ ஹீரோவை பிடிக்காமலா இருக்கும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nவிஜய்சேதுபதியை இயக்க தயாராகும் சேரன்\nமீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார்\nஆட்டோமீது சவுந்தர்யா கார் மீது மோதி விபத்து..\nதனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு..\nகணவர் இறந்த சோகத்தில் கழுத்தை அறுத்து குழந்தையை கொ...\nபுரட்சியாம்.. புரட்சித் தளபதியாம்.. புண்ணாக்காம்\nகருகிய பயிரைக் கண்டு உயிரை விட்ட விவசாயி\nஈழத்துப் பெண்ணை லண்டனிலிருந்து நாடுகடத்த போகிறார்க...\nஇத்தனை அழகான பெண்ணுக்கு, கணவன் செய்த காரியத்தை பார...\nஊசி, மருந்தால் முதல்வர் ஜெயலலிதாவின் முகம் கருப்பா...\nஇந்தப் படத்தில் இருக்கும் பெண் யார்..\nஇழுபறியில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' வெளியீடு..\n“இந்த மண் எங்களின் சொந்த மண்” பாடகர் சாந்தன் மறைந்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் சாந்தன...\nஎழுச்சிப் புயல் எதிரியால் நசுக்கப்பட்டது\nஇறந்தாலும் பரவாயில்லை என ���கிரங்கமாக ஒலித்து கலங்க ...\nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் ஆஸ்தான ஈழப் பாடக...\nநடிகை பாவனா கடத்தப்படவும் இல்லை, கற்பழிக்கப்படவும்...\nதனுஷை பற்றி சுசித்ரா கூறியது உண்மைதானாம்\nகூவத்தூர் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் அடித்த கூத்த...\nவருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில...\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட மருத்துவ ச...\nஅஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் பெண்களுக்குப் ...\nபிரபல இளம் நடிகரின் தாயார் திடீர் மரணம்\nதவறான நட்பால் வீழ்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா\nசசிகலாவை சின்னம்மா என்று அழைக்க முடியாது\nதிருவாடானை தொகுதியில் கருணாஸ்க்கு எதிர்ப்பு\nசிரியாவில் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 51 பேர் ...\nதமிழகத்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பி...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்: தீபா பே...\nஎம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP) துவக்கம் - கொட...\nசூப்பர் ஸ்டாரா நடிகர் சூர்யா\nஅமெரிக்க செனற் சபையின் நம்பிக்கை நட்சத்திரமாக ஈழ த...\nகேடு கெட்ட கருணா கிட்டார் வாசித்து கொண்டாட்டம்: உய...\nவடக்கின் தலைநகராக மாங்குளத்தை மாற்றுவதற்கான பணிகள்...\nஎதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன் பரவிப்பாஞ்சான் கா...\nகேப்பாபுலவில் விமானப்படை ஆக்கிரமித்துள்ள காணிகள் த...\nகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் காணிகள் இராணுவ ஆக்கிரமிப...\nகென்யாவில் சிறிய ரக விமானங்கள் மூலம் யானைகளை கணக்க...\nஸ்காட்லாந்து யார்டு போலீஸ் தலைமை அதிகாரியான முதல் ...\nபன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தய...\nஅதிமுக அரசுக்கு நடிகர் கமல் சூசக எச்சரிக்கை\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா....\nடிடிவி தினகரன் தலைமையை நாங்கள் யாரும் ஏற்றுகொள்ள ம...\nஎன்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை: அ...\nநான் கணவரை விவாகரத்து செய்கிறேன், தனுஷ் கலாய்ச்சுக...\nதி.மு.க.வின் அறப்போராட்டம் வெற்றி மு.க.ஸ்டாலின் பே...\nஅரசு வீட்டை காலி செய்ய வேண்டி உள்ளதால் சென்னையில் ...\nபாடகி சுசித்ராவின் தொடர் ட்வீட்கள்: சமூக வலைதளத்தி...\nநடிகை பாவனா பாலியல் விவகாரம் கேட்டு அவருடைய வருங்க...\nமீண்டும் ஒரு நடிகைக்கு பயங்கர செக்ஸ் டார்ச்சர்\nஇலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண...\nதமிழகத்தில் தர்மம் மீண்டும் வெல்லும்: புதுவை முதல்...\nவிருதுநகர் அருகே குளிரூட்டப்பட்ட கல்லூரிப் பேருந்த...\nபீதியுடன் கூட்டத்தை நடத்திய அதிமுக எம்.எல்ஏக்கள்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்க...\nபெங்களூரு சிறை... ஏர்கூலர்- டி.வி. -செல்ஃபோன்...\nகாவல்துறை போதிய பாதுகாப்பு வழங்காது; தொண்டரணியினர்...\nசிறையில் சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி...\nநடிகை அமலாபால் - இயக்குநர் விஜய்க்கு விவாகரத்து வழ...\nமீண்டும் தனுஷ் – துரை செந்தில்குமார் கூட்டணி\nரஜினி - ரஞ்சித் படத்தில் வித்யா பாலன்\nஇலங்கை பெண்களை பாலியலுக்கு உட்படுத்திய ஆமிக்காரர்க...\nபாவனா கடத்தப்பட்டதன் பின்னணியில் ஒரு பிரபல நடிகர்\nஇராணுவத்தினரை யுத்த நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டி...\nவடக்கு - கிழக்கினை இணைக்குமாறு இந்தியா இலங்கைக்கு ...\nமுஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணை...\nசுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை மஹிந்தவுக்கு வழங்க...\nகாணி மீட்புப் போராட்டம்; கேப்பாபுலவில் 22வது நாளாக...\nசுரேஷூம், சித்தார்த்தனும் மாற்றுத் தலைமையை உருவாக்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள கவ...\nபுந்தேல்கண்ட் பகுதி வறட்சி நிலவ சமாஜ்வாதி, பகுஜன்...\nஆப்கான் எல்லையோடு சக்தி வாய்ந்த ஆர்ட்டிலெரிகளை நகர...\nபுலம்பெயர்ந்து வாழும் அடுத்த சந்ததித் தமிழருக்குத்...\nபெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\nசிறையிலிருந்து விடுதலை ஆகிறாரா சசி\nபெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய இலங்கை இர...\nயாழ் பல்கலைக்கு தெரிவான மாணவி தூக்கிட்டு தற்கொலை\nசாக்கடையில் கலந்த ஜெயலலிதா இரத்தம்\nமீண்டும் தயாரிப்பில் இறங்கும் சிவாஜி புரொடக்ஷன்\nபாவனா சம்பவம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு...\nவல்வையில் வாழ்வாதார உதவியாக ஆட்டோ வழங்கும் நிகழ்வு...\nசட்ட பாயிண்டுகளை வலுவாக பிடிக்கும் திமுக.. ஆளுநருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/latest_news.php?type=latestnews&id=10939", "date_download": "2018-05-25T20:34:15Z", "digest": "sha1:FI2EVQD7Z2F6RZSGSSBIG5IM74OSFLFW", "length": 3993, "nlines": 53, "source_domain": "www.kumudam.com", "title": "Kumudam.Com-LatestNews- நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்காக நடத்தப்படும் தேர்தலுக்கு எதிராக கடுமையான சட்டம் : மத்திய அரசு எச்சரிக்கை", "raw_content": "\nநாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்காக நடத்தப்படும் தேர்தலுக்கு எதிராக கடுமையான சட்டம் : மத்���ிய அரசு எச்சரிக்கை 2010-11-17\nகொழும்பு: நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்கான தேர்தல்கள் இந்தியாவில் நடத்தப்படுமானால் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்டமாகப் பார்க்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு, உலகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல இந்தியாவிலும் நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்கான தேர்தல் நடத்தப்படும் அந்த அரசின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் அண்மையில் அறிவித்தார். இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் தொடர்பாளர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இவ்வாறான தேர்தல் எதையும் இந்தியாவில் நடத்த முடியாது என்று கூறினார். அப்படி மீறி நடத்த முயற்சித்தாலும், அதனை இந்திய அரசு அனுமதிக்காது என்றும், இதனை எதிர்த்து கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் எச்சரித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2010/09/blog-post_07.html", "date_download": "2018-05-25T20:35:43Z", "digest": "sha1:BVYB5TEQDA4O7N7RRUQVHT2ZVVOIQ2MO", "length": 6492, "nlines": 109, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி", "raw_content": "\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 செவ்வாய், செப்டம்பர் 07, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிக்காகோவில் நடைபெறும் நவீன தமிழ் இலக்கிய மாநாடு\nபெண்பேய் - காரைக்கால் அம்மையார்\nயோனியின் மதகைத் திறக்கிறது உன் நினைவின் பெருக்கு\nசூல் - உயிருடலின் பேரற்புதமான பணி\nஎன் உடல் சொற்களாலான தேன்கூடு\nஆண் உடல் ஒரு பிரமை\nநிர்வாணம் - நூறு கோடி விளக்குகளின் வெளிச்சம்\nயோனியைப் பற்றிய தமிழ் மொழியாடல்கள்\nஉடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன.\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்க��ு. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2017/07/nri.html", "date_download": "2018-05-25T20:39:53Z", "digest": "sha1:PHPJNARZBZVQWNQ3QOXRGGZK43RTOPGD", "length": 19499, "nlines": 99, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "வருமான வரித்துறையின் அடுத்த குறி NRI யின் வங்கி கணக்குகள்: வெளிநாடு வாழ் இந்தியர் ? - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா வளைகுடா வருமான வரித்துறையின் அடுத்த குறி NRI யின் வங்கி கணக்குகள்: வெளிநாடு வாழ் இந்தியர் \nவருமான வரித்துறையின் அடுத்த குறி NRI யின் வங்கி கணக்குகள்: வெளிநாடு வாழ் இந்தியர் \nபல ஆண்டுகளாக இந்தியர்கள் பலர் தங்களை வெளிநாடு வாழ் இந்தியர் என கூறிக் கொண்டு, வரி கட்டுவதில் இருந்து தப்பித்து வருகின்றனர். வரி கட்ட வேண்டிய இந்தியர்கள் பலர் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்கு சென்று 182 நாட்கள் தங்கி, பின் தங்களை என்.ஆர்.ஐ., என கூறிக் கொண்டு வரி கட்டாமல் ஏமாற்றி வருகிறார்கள்.\nஇவர்கள் என்.ஆர்.ஐ., என கூறிக் கொள்வதால் இவர்களுக்கு வரும் நிதிகள் மற்றும் வங்கி கணக்குகள் சட்டபூர்வமான வருமானமாக அங்கீகரிக்கப்படுகிறது. இப்படி வரி ஏய்ப்பு செய்பவர்களை குறிவைத்து வரி செலுத்தும் படிவத்தில் புதிய முறையை வருமான வரித்துறை கொண்டு வந்துள்ளது. இதன்படி, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருக்கும் வங்கி கணக்குகள் குறித்த விபரத்தை அளிக்க வேண்டும்.\nபல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்தாலும், இந்தியாவில் உள்ள பங்குகள், சொத்துக்கள், வங்கி முதலீடுகள், பாண்டுகள் உள்ளிட்டவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இனி வரி செலுத்தியே ஆக வேண்டும். ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் வெளிநாடு வங்கி கணக்குகளுக்கான வங்கி கணக்கு எண்கள், அந்த வங்கி இருக்கும் நாடு, ஸ்ப்ட் கோடு, சர்வதேச வங்கி கணக்குகளின் எண்கள் (ஐபிஏஎன்) ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இ���ங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/entertainment/04/172563", "date_download": "2018-05-25T20:48:53Z", "digest": "sha1:6MHSDEPZSAWX5OMLEAI554HCPQ2FZGCB", "length": 5360, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "நடிகர் ரமேஷ் அரவிந்திற்கு இப்படி ஒரு அழகான மகளா? புகைப்படம் உள்ளே - Viduppu.com", "raw_content": "\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபிகினி புகைப்படத்தை லீக் செய்துவிட்டு இலங்கையில் பதுங்கிய இயக்குனர்\nசரவணன் மீனாட்சி சீரியல் லட்சுமியின் உண்மையான தங்கச்சி இவர் தானாம்\nசெம்ம கவர்ச்சி உடையில் நடுநோட்டில் நடந்து வந்த தீபிகா, புகைப்படம் இதோ\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளர் ரம்யா, புகைப்படம் உள்ளே\nஅஜித்தின் தாய்மாமா இனிமே இவர் தான்\nசிம்ரன் அம்மாவா இது, நீங்களே பாருங்கள் புகைப்படத்தை\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஇயக்குனர் ஷங்கரை அசிங்கமாக திட்டி கிழித்து தொங்க விட்ட மக்கள்\nநடிகர் ரமேஷ் அரவிந்திற்கு இப்படி ஒரு அழகான மகளா\nரமேஷ் அரவிந்த், நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முக திறமைகொண்டவர்.90 களில் கலக்கிய நடிகர்களில் இவரும் ஒருவர்.\nநேற்று கர்நாடகாவில் நடந்த தேர்தலில் ஓட்டளித்த பிறகு தன்னுடைய கடமையை முடித்துவிட்டதாக மகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார்.\nதற்போது இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது, இவருக்கு இவ்வளவு பெரிய அழகான மகளா என்று ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nசெம்ம கவர்ச்சி உடையில் நடுநோட்டில் நடந்து வந்த தீபிகா, புகைப்படம் இதோ\nசரவணன் மீனாட்சி சீரியல் லட்சுமியின் உண்மையான தங்கச்சி இவர் தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-25T20:38:22Z", "digest": "sha1:EDYOAY4WZ56GUPXRPR7HM7WDWA4BVO4J", "length": 39889, "nlines": 201, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: நீதியும் நெட்டாங்குகளும்!", "raw_content": "\nகுறுந்தூரப் பயணங்களுக்கு என்னிடம் ஒரு ஸ்கூட்டர் உண்டு.\nமுன்னைய காலத்தில் மோட்டார் சைக்கிள் வரிசையில் மேலதிகச் சில்லுடன் வரும் வாகனம் ஸ்கூட்டர் மட்டும்தான். வழியில் பஞ்சராகி விட்டால் ஸ்கூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் மேலதிகச் சில்லைப் பொருத்திக் கொண்டு பயணத்தைத் தொடரலாம். இப்போது பல்வேறு கம்பனிகள் ஸ்கூட்டர் வகைகளைத் தயாரிக்கின்றன. அவற்றுக்கு ‘ஸ்கூட்டி’ என்று சுருக்கமாகச் செல்லப் பெயரைச் சூட்டி விட்டு மேலதிகச் சில்லை எடுத்து விட்டார்கள்.\nமேலதிகச் சில்லு இல்லாத காரணத்தால் வழியில் பஞ்சராகி விட்டால் பயணம் செய்பவர் மூச்சுப் பிடித்துக் கொண்டு வாயில் நுரை தள்ள, ஸ்கூட்டியைத் தள்ளிக் கொண்டு டயர் கடைக்குச் செல்ல வேண்டியிருக்கும். டயர் கடை எல்லாத் தெருக்களிலும் இருப்பதில்லை. இதனால் தள்ளிச் செல்வதிலேயே அவரும் பஞ்சரான டயரின் நிலைக்கு வந்து விடுவார்.\nஎனக்கும் இந்த அவல நிலை பல முறை ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்கூட்டி கம்பனியில் ஒரு மேலதிகச் சில்லை நான் வாங்கிக் கொண்டேன். வாங்கிக் கொண்டேனே தவிர அதைப் பொருத்திக் கொள்வதற்கு ஸ்கூட்டியில் இடம் கிடையாது. அந்த மேலதிகச் சில்லு எப்போதும் தயாரான நிலையில் வீட்டில் இருக்கும். எந்த இடத்தில் ஸ்கூட்டி பஞ்சரானாலும் அதே இடத்தில் அதை நிறுத்தி விட்டு ஒன்றில் வீட்டிலிருந்து மேலதிகச் சில்லை அழைப்பித்து அல்லது நானே சென்று எடுத்து வந்து பொருத்திக் கொண்டு டயர் கடைக்குச் செல்வேன். ஸ்கூட்டியைத் தள்ளி மாய்வதை விட இது ஒரு வகையில் ஆறுதலான விடயம்.\nஎனக்குப் பழக்கப்பட்ட டயர் கடை இருவழிப் போக்குவரத்து நடைபெறும் பெருந்தெருவில் அமைந்திருக்கிறது. அதாவது நான் ஒரு பக்கத்தால் சென்று அடுத்த பக்கத்துக்குத் திரும்ப வேண்டும். பெருந்தெரு என்பதால் கண்ட கண்ட இடத்திலெல்லாம் வாகனத்தைத் திருப்ப முடியாது. பாதைக்கு நடுவில் உயரமான கொங்க்றீட் கற்களாலான தடுப்பு. அதன் மேலால் கம்பித் தடுப்பு. இந்தத் தடுப்பு ரயில்வே பாதை குறுக்கறுக்குமிடத்தில் முடிவடைகிறது. சட்டப்படி அந்த இடத்தில் வாகனத்தைத் திருப்ப முடியாது.\nஅடுத்த பாதைக்குத் திரும்ப வேண்டுமாயி��் அதிலிருந்து 300 மீற்றர் அளவில் சென்று - திருப்புவதற்கென்று சட்டப்படி பிரிக்கப்பட்ட இடத்தால்தான் திரும்ப வேண்டும். ரயில்வே கடவைப் பிரிப்பினால் திரும்பினால் டயர்கடை நடைத் தூரம். ஆனால் நான் என்றைக்குமே அவ்விடத்தால் வாகனம் திருப்பியது கிடையாது. பொதுவாகவே ரயில் கடவை விபத்துக்கள் பற்றிய பயம் அதற்கு முக்கிய காரணம். ரயில் வரும்போது பாதை மூடப்படும் என்று அறிந்திருந்த போதும் கூட மூடப்படாத, எதிர்பாராத நிலையிலும் ரயில் வரக் கூடும் என்ற அச்சம்தான் அதற்குக் காரணம். பாதை மூடும் தொழிலாளி அசட்டையாகவே, தவிர்க்க முடியாத காரணத்தாலோ பாதையை மூடாமலிருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறான நிலைகளில் ஆங்காங்கே விபத்துக்கள் இடம் பெறுவதை நாம் அறிவோம்.\nமற்றொரு காரணம் நகரப் போக்குவரத்துப் பொலீஸார். அவர்கள் எங்காவது ஓரிடத்தில் நின்று நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கக் கூடும். ரயில் கடவையால் வாகனத்தைத் திருப்பும் போது பிடித்தார்கள் என்றால் கருணையே காட்டமாட்டார்கள். தீட்டி விடுவார்கள். நீதி மன்றத்துக்குச் செல்லாமல் அபராதம் கட்டுவதற்கே அரை மணி நேரத்துக்கு மேல் கெஞ்ச வேண்டும். பிறகு அபராதச் சிட்டையை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் போக வேண்டும். அங்கு தண்டனைப் பணத்துக்குரிய சிட்டையைப் பெற்றுக் கொண்டு தபால் நிலையம் போய் பணத்தைச் செலுத்தி விட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டும். பல்வேறு வேலைகளுக்குள்ளும் தொல்லைகளுக்குள்ளும் வாழுகையில் இந்த விடயங்களில் ஒரே நாளில் ஈடுபட முடிவதுமில்லை. ஒருவாறு நான்கைந்து தினங்களுக்குள் பணத்தைக் கட்டிவிட்டுச் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறப் பொலிஸ் நிலையம் சென்றால் சில வேளை உரிய ‘மஹத்தயா’ இருக்க மாட்டார்.\nபொலிஸார் கருணை காட்ட மறுத்து நீதிமன்றுக்கே போக வேண்டி வந்தால் நிலைமை எப்படியிருக்கும் என்று பலருக்கும் தெரியும். ஒரு பகல் பொழுது அதிலேயே போய்விடும். தண்டப் பணம் செலுத்தும் வரை கூட்டுக்குள் வேறு இருக்க வேண்டும். எனவே பணம் செலுத்துவதற்கு மற்றொருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். சட்டத்தரணிக்கான பணம், தண்டப்பணம், தேநீர்ச் செலவு, போக்குவரத்துச் செலவு எல்லாம் கணக்கிட்டால் கிட்டத்தட்ட ஒரு செகன்ஹான்ட் மோட்டார் சைக்கிள் வாங்கும் தொகையை எட்டும்.\nஎவ்வ��வுதான் சட்டக் கட்டுப்பாட்டை மதித்து வண்டிகளைச் செலுத்தினாலும் கூட சில வேளைகளில் நம்மையறியாமல் மீறல்கள் நடைபெற்று விடுவதுண்டு. வண்டிகளைச் செலுத்துவோரைக் கேட்டால் பலநூறு சம்பவங்களைச் சொல்வார்கள். அவற்றில் பல வெகு சுவாரஸ்யமானவையாகக் கூட இருக்கும்.\nஒரு முறை நானும் அறிவிப்பாளர் ஏ.எல். ஜபீரும் ஊரிலிருந்து புறப்பட்டுக் கொழும்பு நோக்கிக் காரில் வந்து கொண்டிருந்தோம். இருவரும் சேர்ந்தால் ஒலிபரப்புத் துறை பற்றிய சுவையான சம்பவங்களை ஞாபகப்படுத்தி மனம் விட்டுக் கதைத்துச் சிரித்து மகிழ்வோம். அது பயணமாக வாய்த்து விட்டால் பழம் நழுவிப் பாலில் விழ அது நழுவி வாயில் விழுந்த கதையாக இருக்கும்.\nதம்புள்ளையைத் தாண்டி வரும் வழியில் ஓரிடத்தில் போக்குவரத்துப் பொலிசார் காரை நிறுத்தச் சொன்னார்கள். அவர்கள் தெருவோரத்தில் யாருமற்ற ஒரு கொட்டிலடியில் நின்றிருந்தார்கள். காரிலிருந்து இறங்கியதும் பயங்கரமான ஒரு சாராய நெடியினால் நான் தாக்குண்டேன். அந்தப் பிரதேசத்திலேயே ஒரு சாராய ஆறு ஓடுவது போல் ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்தப் பாதையில் 70 கி.மீ வேகத்தில் வாகனம் செலுத்த முடியும். நான் ஏறக்குறைய 60 - 65 கி.மீ வேகத்தில் வந்திருந்தேன் என்பது எனக்கு நிச்சயம். இறங்கியவுடன் “நான் குறித்த வேகத்தை விட அதிகமாக வரவில்லையே” என்றேன். ஆனால் பிரச்சினை அதுவல்ல.\nஅங்கு இரண்டு பொலிஸ்காரர்கள் நின்றிருந்தனர். இருவரும் மலர்ந்து போயிருந்தார்கள். போதை உச்சத்தை நெருங்கும் நிலையை எனது நண்பர் ஒருவர் ‘கிளிப் பருவம்’ என்று வர்ணிப்பது வழக்கம். இதோ பழுத்துவிட்டது என்ற பருவத்தில் கிளிகள் பழங்களைச் சாப்பிட வருமாம். போதையில் மனிதர்கள் அந்நிலைக்கு வருவதைப் பழங்களைக் கொண்டு நண்பர் கிண்டலாக அப்படிச் சொல்வார். அந்த நிலையில்தான் அவர்கள் இருவரும் நின்றிருந்தார்கள்.\nஅவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஏறக்குறைய 500 மீற்றர்களுக்கு முன்னால் நான் ஒரு லாரியை ஓவர்டேக் செய்து கொண்டு வந்திருக்கிறேன். ஓவர்டேக் செய்யக் கூடாது என்று தெருவில் ஒற்றை நெடுங்கோடு இடப்பட்ட இடம் அது. இதுதான் பிரச்சினை. இதுதான் குற்றம்.\nஒலிபரப்புக் கூட்டுத்தாபன அடையாள அட்டைகளைக் காட்டினோம். ஜபீர் 5.45க்குக் கடமைக்குத் திரும்ப வேண்டும் என்று சொன்னோம். காருக���குள் இருந்த மைக்ரபோன்கள், ஹெட்போன்கள் போன்றவற்றைக் காட்டினோம். தண்டப் பணம் செலுத்த மிகத் தூரம் சென்று திரும்ப வேண்டியிருந்ததைச் சொன்னோம். சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேறு ஒரு தினத்துக்குக் கொழும்பில் இருந்து வரும் சிரமத்தைப் புரிய வைக்க முயன்றோம். அரை மணி நேரத்துக்கும் மேலாக நான் மிகப் பணிவுடன் வாதாடினேன்.\nஅரை மணி நேரத்துக்குப் பிறகு அவர்களில் ஒருவருக்குக் கருணை பிறந்திருக்க வேண்டும். அமைதியாகி விட்டார். மற்றைய நபரோ கீறல் விழுந்த இசைத் தட்டுப் போல் இரண்டொரு வசனங்களையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு எரிச்சலும் கோபமும் ஏற்பட்டது. பணத்தைக் கொடுத்து விட்டாவது சென்று விடுவோம் என்று தீர்மானித்து பேர்ஸை உருவினேன். அதற்குள் 2000.00 தாள்கள் இருந்தன. ஜபீரிடம் 1000 ரூபாய் இருக்கிறதா என்று கேட்டேன். அவர் தன்னிடம் இல்லை என்று சொன்னதுடன் ஐந்து சதம் கூடக் கொடுக்க வேண்டாம் என்று எனக்குக் கடுமையாகச் சொன்னார்.\nஎன்னிடம் 2000 ரூபாய்த் தாளே இருப்பதையும் ஜபீர் 1000 ரூபாய் இல்லை என்று சொன்னதும் பொலிஸ்காரருக்குப் புரிந்திருக்க வேண்டும். “இதற்கு மேல் நான் உன்னுடன் பேச விரும்பவில்லை. கொஞ்சம் மனிதாபிமானம் உன்னிடம் இருக்கும் என்று நினைத்தேன். அது கூட இல்லாதவனாக இருக்கிறாய்... நான் எவ்வளவு நேரமாக உன்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்...” என்று அமைதியாகச் சொன்னேன். சரியாக நாற்பத்தைந்தாவது நிமிடம் போக அனுமதித்தார். காருக்குள் ஏறி அமர்ந்து கொஞ்சத் தூரம் கடக்கும் வரை சாராய நெடி கூடவே வந்தது.\nஇங்கே நான் எழுப்பும் பிரச்சினை வேறு. நமது பெருந்தெருக்கள் யாவும் சிறந்த முறையில் செப்பனிடப்பட்டுள்ளன. மிக வேகமாகவும் சௌகரியமாகவும் பயணம் செய்வதற்கு ஏற்ற முறையில் அவை திருத்தியமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது மட்டுமல்ல பாராட்டவும் தக்கது. ஆனால் பெரும்பாலும் நமது பெருந்தெருக்களில் ஒரு பக்கப் பயணத்தில் ஒரு வாகனம் மட்டுமே பயணிக்கும் முறைதான் உள்ளது. அதற்குக் காரணம் பாதைகள் மிக ஒடுக்கமானவை. எனவே ஒரு பெரிய வாகனம் - அது பஸ்ஸாகவோ, லாரியாகவோ, கண்டெய்னராகவோ இருக்கலாம் - பயணம் செய்யும் போது மற்றைய வாகனம் அதன் பின்னாலேயே செல்ல வேண்டிய அவலம்தான் தொடர்கிறது.\nமுன்னால் செல்லும் பாரி��� வாகனம் மிகக் குறைந்த வேகத்திலேயே பயணம் செய்கிறது. அதிகூடிய பாரத்தைச் சுமந்து கொண்டு முக்கி, முனங்கி ஊர்ந்து செல்கிறது. இப்படியான வாகனத்துக்குப் பின்னால் வேகமாகச் செல்ல வேண்டி பல நூறு வாகனங்களும் ஊர்ந்தே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சில வேளைகளில் ஒற்றை லாரியின் பின்னால் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக ஊர்ந்து செல்லும் நிலை ஒரு சிறிய வாகனத்துக்கு ஏற்பட்டு விடுகிறது.\nநமது நாட்டின் நில அமைப்பில் ஏற்ற இறக்கங்கள் மிக அதிகம். எனவே அநேக இடங்களில் ஒரு வாகனத்தை முந்துவது ஆபத்தானது. ஆபத்தான அந்த இடங்களில் ஒற்றை நெடுங்கோடுகளும் மிக ஆபத்து என்று கருதப்படும் இடங்களில் இரட்டை நெடுங்கோடுகளும் இடப்பட்டிருக்கின்றன. பொதுவாக தமது பயணங்களை விரைவாக முடித்துக் கொள்வதற்கே யாரும் விரும்புவார்கள். இந்த நிலையில் ஓர் அவசரப் பயணியின் நிலை என்ன.\nமுன்னால் வாகனங்கள் இல்லை என்று தெரிந்து கொண்டு ஊர்ந்து செல்லும் லாரியை ஒற்றை நெடுங்கோட்டில் முந்திச் செல்வதைப் பிழை என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும். பயணிப்போருக்கான வசதியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்காமல் வெறுமனே சட்டங்களால் மக்களைத் தண்டிப்பதாக அல்லவா இது படுகிறது பாதைகள் விசாலமாக அமைக்கப்பட்டால் இந்தக் கோட்டுப் பிரச்சினைக்கே இடம் இருக்காது. இதைப் பிடிப்பதற்காக தெருத் தெருவாகப் பொலிஸார் நின்று கொண்டிருக்கும் அவசியமும் இல்லை.\nஇனி டயர் கடைக்கு வருவோம்.\nமிக அண்மையில் எனது ஸ்கூட்டி டயருக்குப் பஞ்சர் ஒட்டுவதற்காக டயர் கடைக்கு வந்த போது டயர்க் கடைக்குப் பக்கத்தில் உள்ள வெற்றுக் கட்டடத்துக்குள் போக்குவரத்துப் பொலிஸார் இருவர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். சக்கரத்தைப் பஞ்சர் ஒட்டுவதற்காகக் கடைப் பையனிடம் ஒப்படைத்து விட்டுப் பொலிஸ்காரர் நிற்பதை கடை நண்பரிடம் விசாரித்தேன்.\n“இந்த இடத்தில்....” என்று இழுத்தேன்.\n“அதான்... ரயில்வேக் கடவைக்குள்ளால திருப்புறவங்களைப் புடிச்சி எழுதுறானுங்க...” என்றார்.\nபஞ்சர் ஒட்டி விட்டு சக்கரத்தை எடுத்துக் கொண்டு வெளிக்கிடும் போது நண்பர் கேட்டார்:-\n“இது சரியான வேலையென்று நினைக்கிறீங்களா...\n“இப்பிடி ஒளிச்சி நின்று புடிக்கிறது...\nஎனக்கு எதுவோ புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தது.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஹா ஹா... எனக்கு கொஞ்சம் புரிஞ்சு கொண்டது.. அது புரிஞ்சு கொள்ள டயர் கடைய விட்டு கொஞ்சம் வெளிய வரணும்.. அப்பிடித்தானே அண்ணா...\nஅன்றாடம் இலங்கையிலுள்ள சாலைகளில் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள சாலைகளில் நடக்கும் நிகழ்வுகளையும் போக்குவரத்துப் பொலீஸார் வாகன சாரதிகளிடத்திலும், வாகன உரிமையாளர்களிடத்திலும் சட்டத்தின் பெயரினை முன்னிறுத்தி நடந்து கொள்ளும் அநாகரீகமான நடத்தைகளையும் அட்டூழியங்களையும், போக்குவரத்து (சாலை) விதிகளிலுள்ள ஓட்டைகளையும், சாலைகள் ஆண்டாண்டு காலமாக விரிவாக்கம் செய்யாமல் இருப்பதால் ஏற்படும் அவலங்களையும் மிக தத்ரூபமாக விளக்கியது நீதியும் நெட்டாங்குகளும் கட்டுரை. கட்டுரையைத் துவக்கம் முதல் இறுதி வரை சுவை குன்றாமல் கொண்டு சென்றிருக்கும் எழுத்தாளர் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்கட்கு எனது பாராட்டுக்கள். மேலும் டயர் என்பதற்கு ”சில்லு” என்ற தமிழ்ச் சொல்லை அறியத்தந்தமைக்கும் பல இடங்களில் அச்சொல்லைப் பாவித்ததற்கும் விசேஷப் பாராட்டுக்கள் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே.....\nகன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார். (இலங்கை வானொலி நேயர்)\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\n போனால் வராது பொழுதுபட்டால் கிடைக்காது... ஃபத்வாவோ... ஃபத்வா...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nபேசியதும் பேச மறந்ததும் - யாரும் மற்றொருவர்போல் இல்லை\n- அமல்ராஜ் பிரான்ஸிஸ் - முதலில் 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்கின்றதொரு நீண்ட பயணத்தை முடித்து அதை இன்று நம் கைகளில் சேர...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nநான் ரோஹிங்யா அலி ஜொஹார் (புதுடில்லி) ஆம் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானு���் ஒரு மனிதன் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானும் ஒரு மனிதன்\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா முஸ்லிம்களைப் பிரிக்கிறதா இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02 அறிமுகம் அங்கம் - 2 என...\nநீ மிதமாக நான் மிகையாக...\nநீ மிதமாக நான் மிகையாக என்ற தலைப்பில் இவள் பாரதி தந்திருப்பது ஒரு கவிதை நூல் அல்ல. காதலிலான ஒரு ஓட்டோகிராஃப். எல்லாக் கவிதைத் தொகுதிகளில...\nமரபு - ஜெயபாஸ்கரன் கவிதை\nதமிழ் இலக்கியத்தில் இன்று அதிகமாக எழுதப்படுவது கவிதை. அதாவது கவிதை என்ற பெயரில் பல வார்த்தைக் கோலங்கள் எழுதப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கி��� ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nகலக்கல் காயல்பட்டினம் - 4\nகலக்கல் காயல்பட்டினம் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/48-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-05-25T20:41:21Z", "digest": "sha1:5QAHOC36IJD2UVTAXOSS3IG77UENPS5P", "length": 6694, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "48 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றது! | EPDPNEWS.COM", "raw_content": "\n48 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்குகள் எண்ணப்படுகின்றது\n1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறையே முதற்தடவையாக வாக்கெடுப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்படவுள்ளன.\nதபால்மூல வாக்குகள் 50 இற்கு மேற்பட்டதாக காணப்பட்டால் அவை பிறிதொரு நிலையத்திலும் அதன் எண்ணிக்கை 50 இற்கு குறைவாக இருந்தால் ஏனைய சாதாரண வாக்குகளுடன் இணைத்துக் கணக்கிடப்படும். வாக்கு எண்ணும் நிலையங்களுக்கமைய பெறுபேறுகள் வெளியிடப்பட்டு பின்னர் இறுதியாக அனைத்தும் சேர்த்து தொகுதியடிப்படையில் பெறுபேறுகள் வெளியிடப்படும்.\nபின்னர் தொகுதியடிப்படையிலான பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து இரவு 10 மணியளவில் உள்ளூராட்சி சபை முடிவுகளை அறிவிப்பர் என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்தார்.நாடு முழுவதுமுள்ள 42 பொலிஸ் பிரிவுகளிலும் உள்ள 65 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளும் நேற்று காலை 7 மணி முதல் தமது தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் 11 ஆம் திகதி மாலை வரை தொடர்ந்தும் கடமையில் இருப்பரென்றும் அதனைத் தொடர்ந்தும் அவர்களது கடமை நீடிக்கப்படுவது தொடர்பில் பொலிஸ்மா அதிபரே தீர்மானிப்பாரென்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.\nஅத்துடன் பொலிஸ் திணைக்களத்தால் மூவாயிரத்துக்கும் அதிகமான பொலிஸ் நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு இரண்டு பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.\nபாதுகாப்பு செயலாளர் - இராணுவத்தளபதி இடையே சந்திப்பு\nரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்- பாதுகாப்பு செயலாளரர் சந்திப்பு\nதேசிய இறைவரிச் சட்டமூலம் மீது நாளை வாக்கெடுப்பு\nபேஸ்புக் நிறுவனம் பிட்கொயின் விளம்பரங்களுக்கு தடை விதிப்பு\nஅமெரிக்காவால் முடியாதது இலங்கையால் முடியுமா\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_935.html", "date_download": "2018-05-25T20:44:49Z", "digest": "sha1:5WSVN7DFNSPYAUD2TN2D5TSOTACKTWHW", "length": 39615, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆற்றல்மிகு போர் வீரனை இழந்த, முஸ்லிம் சமூகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆற்றல்மிகு போர் வீரனை இழந்த, முஸ்லிம் சமூகம்\nறியாஸின் மரணச் செய்தி கேட்டு உறைந்து போனேன்.\nஅவர் என்னோடு கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் பழக்கமானவர்.\n13 வருட நட்பு. உடன் பிறவா சகோதரர்.\nகாத்தான்குடி மற்றும் ஏனைய முஸ்லிம் ஊர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டிருந்தவர்.\nசிங்கபுர இராணுவப் பயிற்சி முகாமில் எனக்கு கீழ் கடமையாற்றிவர்.\nஇலங்கை இராணுவப் புலனாய்வுத் துறையில் திறமையாக செயலாற்றியவர்.\nகிழக்கு மாகாண இறுதி யுத்தத்தின் போது பல வெற்றிகரமான நடவடிக்கைகளில் தானாக முன் வந்து பங்கெடுத்தவர்.\nதொப்பிகல தாக்குதலின் போது எனது அணியில் இருந்தவர். வெலிகந்தையிலிருந்து ஊடறுத்துச் செல்லும் அணியில் இருந்தவர்.\nஎதிரிகளின் பல தாக்குதலை முறியடிக்கக் கூடிய பெறுமதியான தகவல்களை வழங்கியவர்.\nஇரவு பகல் பாராது, இந்த சமூகத்திற்காக உழைத்தவர்.\nஇராணுவ ரோந்து நடவடிக்கைகளின் போது எப்போதும் என் பின்னாலேயே விரும்���ி வருபவர்.\nஎன்றும் நானா என்று மரியாதையுடன் அழைப்பவர். பல தடவைகளில் நான் கடினமாக நடந்து கொண்டாலும் மரியாதையை மீறாதவர்.\nஅமைதியாக பண்பாகவும் அன்பாகவும் பேசக் கூடியவர்.\nகாத்தான்குடிக்குச் செல்லும் போதெல்லாம் அவரது வீட்டு கட்டாயம் வந்து போக வேண்டுமென உத்தரவு போடுபவர்.\nஇறுதியாக 6 மாதங்களுக்கு முன்பு சந்தித்தபோது பழைய ஞாபகங்களை மீட்டி அவ்வாறே எப்போதும் இருக்க வேண்டுமென எதிர்பார்த்தவர்.\nஇராணுவப் புலனாய்வுத்துறையினர் இழந்த முக்கிய நபர்களில் ஒருவர்.\nஇன்னும் நிறையவே அவரது திறமைகள் இருக்கின்றது. ஆனாலும் இந்தப் பொதுத்தளத்தில் அவை சொல்ல முடியாதவை.\nசகோதரர் ரியாஸின் மரணச் செய்தி கேள்வியுற்று ஒருகணம் நிலை குழைத்து நின்றேன் நாம் எல்லோருமே கழாகதிர் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அல்லாஹ் உங்கள் ஆன்மாவாய் பொருந்திக் கொள்ளட்டும். என் வாழ்வில் நான் எளிதில் மறந்துவிட முடியாதவர். என் இக்கட்டான சூழ்நிலைகளில் எண்தோளோடு நின்று உழைத்தவர் அவரின் போர்குணங்களை சொல்லிவிடுவதட்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் அல்லாஹ் கூலியை தருவான் என்பீர்கள்.\nஇன்னும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறுவார் நிச்சயமாக அதட்கான கூலியை உங்களுக்கு தருவான் அவரின் வீரத்திட்கு சான்றாக ஒன்றை நானும் அவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம்.\nகொக்கட்டிச் சோலை பிரதேசத்தை விடுவிக்கும் போரை ஆரம்பித்திருந்திருத்த நேரம் வவுணதீவு பிரதேசத்தில் இருந்து புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கை விசேட இராணுவப் பிரிவினர் உடைத்துக் கொண்டு உள் நுழைய முனைந்த நேரம் அது, தப்பிச்ச செல்லும் புலிகள் மீது தாக்குதலை மேற்கொள்வதட்காக நாங்கள் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மறைந்திருக்கும் நேரம் மட்டக்களப்பு இராணுவ முகாமில் இருந்து சரமாரியாக ஆட்லறி தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரம் அது எங்கள் அருகில் விழும் சத்தம் அதிர்ந்தது எங்களோடு கூட இருந்த சிங்கள சகோதரர் பயந்து விட்டார் . இதற்குமேல் என்னால் இங்கு இருக்க முடியாது என்னை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு விட்டு விடுங்கள் என அழுதே விட்டார், அவரை அழைத்துக் கொண்டு தனியாக விட்டுவிட்டு வந்தார்.\nஅவரின் மறுமை வாழ்வை சிறப்பானதாக்குவானாக\nPosted in: கட்டுரை, ச���ய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/08/blog-post_90.html", "date_download": "2018-05-25T21:00:47Z", "digest": "sha1:BUUS77OVPNWT7NYPZ64M2UQ6FRMILKE5", "length": 1964, "nlines": 42, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nமூட நம்பிக்கை அந்த வழிபாட்டை மாசு படுத்துகிறது.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்��ும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-25T20:44:18Z", "digest": "sha1:TRODDNYURMTWK6YO24OFWSO25NZEYIX3", "length": 8372, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "சௌந்தர்யா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசௌந்தர்யா (சூலை 18, 1971 - ஏப்ரல் 17, 2004) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார்.[1][2][3] இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n1 குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் சில\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 14:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/110100-gujarat-congress-and-bjp-lock-horn-in-the-assembly-poll.html", "date_download": "2018-05-25T20:33:41Z", "digest": "sha1:4ZWZH4QUFGLWOUY3MHB4MCWIDVN5G2BJ", "length": 24247, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "முடிந்திருக்கும் முதல்கட்டப் பிரசாரம்... மக்களின் மனநிலை என்ன? - குஜராத் கள நிலவரம் பகுதி 6 #GujaratElections2017 | Gujarat : Congress and BJP lock horn in the assembly poll!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமுடிந்திருக்கும் முதல்கட்டப் பிரசாரம்... மக்களின் மனநிலை என்ன - குஜராத் கள நிலவரம் பகுதி 6 #GujaratElections2017\nகுஜராத்தில் முதல்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் பிரசாரம் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சூரத்தில் இன்று பொதுக்கூட்டத்தில் உரையாற்றி பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு வாக்குசேகரித்தார்.\nநாட்டின் வளர்ச்சியே பி.ஜே.பி-யின் நோக்கம் என்று அப்போது அவர் கூறினார். சூரத்தில் ஏற்கெனவே பிரதமர் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், புயல் பாதிப்பால் இரு தினங்களுக்கு முன் அவர் தன் பிரசாரத்தை ஒத்திவைத்திருந்த நிலையில், டிசம்பர் 7-ம் தேதி பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.\nமத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது என்றும், தன் முடிவுகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் உள்ள 125 கோடி மக்கள்தான் தன் எஜமானர்கள் என்று தெரிவித்த பிரதமர், அவர்களுக்குப் பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.\nசூரத் மக்களுக்கு ஏற்கெனவே தொடர்ச்சியாக மின்சார இணைப்பு கிடைக்காத நிலை இருந்தது என்றும், பி.ஜே.பி. ஆட்சியில்தான் மின் இணைப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.\nஇதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஜ்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குஜராத்தில் உள்ள உண்மையான பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப பி.ஜே.பி. முயற்சி செய்கிறது என்று குற்றம்சாட்டினார். பி.ஜே.பி. அளித்த அட்சய தின வாக்குறுதி நாட்டின் எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்றார் அவர். குஜராத்தின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் கட்சி விரிவான திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க ஆக்கபூர்வமான தீர்வுகளை காங்கிரஸ் கட்சி தன்னகத்தே வைத்துள்ளது என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.\nமுன்னாள், இந்நாள் பிரதமர்களின் பிரசாரத்திற்கு இடையே, குஜராத் தேர்தல் குறித்து, டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர். சர்வே நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில், மீண்டும் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், பி.ஜே.பி. எதிர்பார்ப்பது போன்று 150 இடங்களைப் பிடிப்பது கடினம் என்று அந்தக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 106 முதல் 116 தொகுதிகள் வரை பி.ஜே.பி. கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள எண்ணிக்கையை விடவும் சற்றே அதிகமாக, அதாவது 73 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என்று அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்��ுள்ளது.\nஇந்தத் தகவல் பி.ஜே.பி-யினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காது என்ற தகவல் அக்கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 684 வாக்குச்சாவடிகள் அடங்கிய பகுதிகளில் ஆறாயிரம் பேரிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே முதல்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் படையினரும் போதிய அளவில் பணியமர்த்தப்பட்டு, வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n''வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க... அதான் ஹுசைனை ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்'' - மணிமேகலையின் காதல் கதை #VikatanExclusive\nமே மாதம் ஹூசைனுடைய பிறந்த நாள். அப்போ பாகுபலி படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அவரைப் பார்க்குறதுக்காக தனியா கார்ல ஹைதராபாத் வரைக்கும் போனேன். VJ manimegalai secretly married her long time boyfriend\nதேர்தல் கருத்துக் கணிப்புகள் எதுவாக இருந்தாலும், வாக்காளர்கள் மனங்களில் என்ன இருக்கிறது என்பதை வாக்களிக்கவிருக்கும் அவர்கள் மட்டுமே அறிவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n‘எடப்பாடி பழனிசாமி அவர்களே... நாங்கள் கேரளாவுடன் இணைய விரும்புகிறோம்’ குமரி மக்களின் குமுறல்\nஐபோனுக்கு ரூ.9,000...பிக்ஸலுக்கு ரூ.11,000... எந்தெந்த மொபைல்கள் விலை குறைந்துள்ளன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-25T20:48:35Z", "digest": "sha1:57F56ISDFBKLWXRUOJXOFK3PX25QJBR3", "length": 26256, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மலேசியா", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை\nஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிடம், ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஊழல் தடுப்பு பிரிவிற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) வரவழைக்கப்பட்ட அவரிடம் நான்கு மணிநேரம் விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையை தொடர்ந்து ஊடவியலாள...\nஆடம்பரக் குடியிருப்பில் திடீர் சோதனை: பொலிஸார் மீது ரசாக் சாடல்\nஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தனது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகள் குறித்து பொலிஸார் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவரது ஆடம்பரக் குடியிருப்பிலிருந்து பல பெறுமதிமிக்க உடமைகளை மலேசிய பொலிஸார் பறிமுதல் செய்திருந்த நிலையிலேயே அவர் நேற்று (சனிக்...\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை\nமலேசியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து உறுதியளித்தபடி மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார் . ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கு காரணமாக இவருக்கு கடந்த 1998-ம் ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்தார். அவரது ஆதரவாளர...\nமலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களை சந்திப்பதில் சிக்கல்\nமலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 131 அகதிகளையும் இலங்கை அதிகாரிகள் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மலேசியாவில் தேர்தலுக்கு பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை சந்திக்க முடியாத நிலைமை காணப்படுவ...\nமலேசிய தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்: ரஸாக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்துவாரா மஹதிர்\nஆளும் கூட்டணிக்கு மிகவும் நெருக்கடியாக அமையவுள்ள, மலேசியாவின் 14ஆவது நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இன்று (புதன்கிழமை) ஆர்வமாக வாக்களிக்க ஆரம்பித்துள��ளனர். இந்த தேர்தலில், தற்போதைய பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான பாரிஸான் நஷனல் ஆளும் கூட்டணிக்கும், 92 வயதான முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மட் தலைமையிலான எதி...\nமலேசியாவில் கைதான இலங்கையர்கள்: தூதரகம் கரிசனை\nமலேசியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களிடம் தீவர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் குறித்து ஆராய்வதற்காக தமது தூதரக அதிகாரிகளை அங்கு அனுப்பவுள்ளதாக, மலேசியாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. மலேசியா ஊடாக அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு செல்ல முற்பட்ட...\n131 இலங்கையர்கள் மலேசியாவில் கைது\nஅவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சி செய்த 131 இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மாற்றியமைக்கப்பட்ட டான்கர் ‘Modified Tanker’ ஒன்றினை நேற்றைய தினம் (சனிக்கிழமை) சோதனையிட்ட போதே இவர்கள் கைத...\nமலேசியாவில் வெசாக் பந்தல் அமைக்கும் இலங்கை இராணுவம்\nவெசாக் பண்டிகையை முன்னிட்டு மலேசியாவில் வெசாக் பந்தலொன்றை அமைக்க, இலங்கை இராணுவம் திட்டமிட்டுள்ளது. குறித்த வெசாக் பந்தல் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக இராணுவ பொறியியலை சேர்ந்த படையினர் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வழிக்காட்டலி...\nபலஸ்தீனப் பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை\nபலஸ்தீனத்தைச் சேர்ந்த பேராசிரியரும் ஹமாஸ் போராளிக்குழுவின் உறுப்பினருமான ஃபதி அல் பட்ஷ் (Fadi al-Batsh), மலேசியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக, மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (சனிக்கிழமை) மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், 35 வயதான ஃப...\nகாத்மண்டுவில் மலேசிய விமானம் விபத்து\nமலேசியாவுக்குச் சொந்தமான விமானமொன்று, நேபாளத்தின் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து விலகிச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தின்போது பயணிகள் எவரும் எந்தவிதப் பாதிப்பையும் எதிர்நோக்கவில்லையெனவும், அவர்கள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், வி���ான ...\nபொதுநலவாய விளையாட்டு: இந்திய ஹொக்கி அணி மலேசியாவை வீழ்த்தியது\nகொமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஹொக்கிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 21-வது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அவுஸ்ரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தி...\nஆட்டம் காணுமா ஆளும் கட்சி- பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு\nமலேசிய பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. ஆளும் கூட்டணியின் ஆறு தசாப்த கால அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் இந்த தேர்தல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற 1957ஆம் ஆண்டு முதல...\nமலேசிய நாடாளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை\nமலேசியாவில் பொதுத்தேர்தல் நடத்தும் நோக்கில், அந்நாட்டு நாடாளுமன்றத்தை நாளை (சனிக்கிழமை) கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிச் சேவையொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தோன்றி உரையாற்றிய பிரதமர் நஜிவ் ரஸாக், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட...\nமலேசியாவில் கப்பல் கவிழ்ந்ததில் மாலுமி உயிரிழப்பு\nமலேசியாவில் கப்பலொன்று கவிழ்ந்ததில் மாலுமியொருவர் உயிரிழந்ததுடன், 14 மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டுக் கரையோரக் காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவுக்கு அப்பாலான மலாக்கா நீரிணையூடாக டொமினிக்கன் (Dominican) நாட்டுக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த ஜே.பி.பி. ரொங் ஸாங்.8 (JBB RONG CHANG 8...\n‘காலா’ படத்தில் நடித்த நாயின் விலை 2 கோடி ரூபாய்\nகாலா’ படத்தில் ரஜினியுடன் நடித்த நாயை தற்போது 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்க மலேசியாவில் ரசிகர்கள் தயாராக இருப்பதாக அதை வளர்த்து வருபவர் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இந்தப் படத்தில் மும்பை டானாக நடித்துள்ளார் ரஜினி. இந்தப் படத்தின் போஸ்டரில் ரஜினிக...\nமலேசியாவின் எம்.எச்.370 விமானம் மாயமாகி 4 வருடங்கள்\nமலேசியாவுக்குச் சொந்தமான எம்.எச்.370 விமானம் காணாமல் போய் 4 வருட��்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில், நினைவுதினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கி 239 பேருடன் புறப்பட்ட மேற்படி விமானம் திடீரெனக...\nபிரதமர் நஜீப்பின் நிர்வாகத்தில் மலேசியா முன்னேற்றம் கண்டுள்ளது – ஸ்டாலின்\n“மலேசிய பிரதமரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். பிரதமர் நஜீப்பின் நிர்வாகத்தில் மலேசியா முன்னேற்றம் கண்டுள்ளமையானது மகிழ்ச்சியளிக்கின்றது” என, தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மலேசிய தலைநகர் கோலம்பூரில் இடம்பெற்ற சர்வதேச தாய்மொழித் தினவிழாவில் கலந...\nமலேசிய அரச அலுவலகத்தில் தீ: 600 பேர் வெளியேற்றம்\nமலேசியாவிலுள்ள ஊழியர் சேமலாப நிதி அலுவலகத்தில் தீ பரவியதன் காரணமாக, அலுவலகத்திலிருந்து 600 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பணி நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், திடீரென்று பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போத...\nமலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு சுகயீனம்: வைத்தியசாலையில் அனுமதி\nமலேசியாவின் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹதிர் முஹமட், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 92 வயதான மஹதிர் முஹமட் இருமலினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இருதய நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில், அவர் நேற்...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-70000/", "date_download": "2018-05-25T20:11:10Z", "digest": "sha1:U2NDWHI74CEB2BLAIO5VIQ2C2XBB2DFR", "length": 12084, "nlines": 161, "source_domain": "canadauthayan.ca", "title": "ராகுலின் சட்டை விலை ரூ.70,000? | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nடீசல் – ரெகுலர் 122.90\nராகுலின் சட்டை விலை ரூ.70,000\nஷில்லாங் : நாகாலாந்து மாநிலத்துடன் சேர்த்து, 60 இடங்களைக் கொண்ட மேகாலயாவிற்கு பிப்ரவரி 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களை கவருவதற்காக காங்.,சார்பில் அமைதி தொடர்பான இசை நிகழ்ச்சி ஷில்லாங்கில் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்., தலைவர் ராகுல், நீல நிற பேண்ட்டும், கறுப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். கடுமையான குளிரையும் தாங்கக் கூடிய இந்த ஜாக்கெட், சொகுசு உடைகளை விற்பனை செய்யும் பிரிஷ்டிஷின் பர்பெர்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த ஜாக்கெட்டின் விலை ரூ.68,145 என பூமிங்டேல்ஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nராகுலின் இந்த காஸ்ட்லி உடை தொடர்பாக மேகாலயா பா.ஜ., டுவிட்டர் பக்கத்தில் ராகுலின் போட்டோவுடன் கருத்து பதிவிட்டுள்ளது. அதில், மேகாலயா அ���சின் கருவூலத்தை உறிஞ்சி அதன் மூலம் பெரும் ஊழல் செய்ததால் கிடைத்த கறுப்பு பணத்தில் இந்த சூட்-பூட்டை ராகுல் அணிந்துள்ளாரா எங்களின் குறைகளை கூறுவதற்கு முன், மேகாலயாவில் உங்கள் கட்சி தலைமையிலான திறனற்ற அரசின் செயல்பாடு மற்றும் உங்களின் முரண்பாடான செயல்பாடுகள் குறித்துள் ரிப்போர்ட் கார்டு கொடுக்கலாம் என கேட்டுள்ளனர்.\n2015 ம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி, காஸ்ட்லி கோட் அணிந்ததை காங்., கடுமையாக விமர்சித்தது. மோடி, சூட்-பூட் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து காங்., விமர்சித்து வந்தது. மோடி அணிந்த கோட் பின்னர் ஏலம் விடப்பட்டது. ரூ.11 லட்சம் ஆரம்ப விலையாக வைத்து ஏலம் விடப்பட்ட இந்த கோட் ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மோடியை விமர்சித்த ராகுல் இப்போது காஸ்ட்லி ஜாக்கெட் அணிந்ததற்கு என்ன சொல்ல போகிறார் எனவும் பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-launcher-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2018-05-25T20:12:23Z", "digest": "sha1:R5POCO7Y5TPDWQPO3TOTZTUN5Y4OFSR7", "length": 9388, "nlines": 62, "source_domain": "tamilgadgets.com", "title": "ஆண்ட்ரைடு லாஞ்சர் - Launcher எளிய அறிமுகம். - Tamil Gadgets", "raw_content": "\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\nஆண்ட்ரைடு இல் லாஞ்சர் என்றால் உங்களுக்கு என்னவென்று தெரிந்து இருக்கும் அல்லவா தெரியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு. விண்டோஸ் ன் டெஸ்க்டாப் போல ஹோம்ஸ்க்ரீன் தான் ஆண்ட்ரைடு ன் லாஞ்சர். விண்டோஸ் இல் உங்கள் டெஸ்க்டாப் ஐ எப்படி எல்லாம் மேம்படுத்திக் கொள்ளமுடியுமோ அதே போல் ஆண்ட்ரைடு இல் உங்களுடைய ஹோம் ஸ்க்ரீன் அல்லது டெஸ்க்டாப் ஐ விதவிதமாய் மேம்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக உங்களது அப்ளிகேசன் ஐகான்ஸ் எப்படி தெரிகிறது அல்லது எப்படி உங்களது அப்ளிகேசன்ஸ் வரிசைப்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.\nஆண்ட்ரைடு ன் மிக முக்கிய பலமே அதன் customization தான். ஒரு அப்ளிகேசனின் ஐகான் முதல், அது எப்படி தோன்றுகிறது, அது எப்படி இயங்குகிறது என அனைத்தையும் நம்மால் Customize செய்து கொள்ள முடியும்.. அது சரி ஆண்ட்ரைடு லாஞ்சர் ஏன் மிக முக்கியம்\nஆப்பிள் ஐப் பொறுத்த வரை அவனே ஹார்ட்வேர் மற்றும் ���ாப்ட்வேர் இரண்டும் செய்வதால், அவனால் அனைத்து டிவைஸ் களிலும் ஒருமித்த ஒரு இன்டர்பேஸ் ஐ கொடுக்க முடிகிறது. ஆனால், ஆண்ட்ரைடு சேம்சங், HTC, மோட்டோ என பல ஹார்ட்வேர் வெண்டர் களை கொண்டிருக்கிறது. அதிலும் ஒரே மாதிரியான இன்டர்பேஸ் ஐ கொடுத்தால் மக்கள் எல்லாம் ஒன்னுதாம்ப்பா இதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் பெருசா ஒன்னும் இல்ல என்று போய்கிட்டே இருப்பார்கள். பார்த்த உடனே வித்தியாசம் தெரியனும் அல்லவா எனவே தான் சேம்சங் டச்விஸ்(touchwiz) என்றும் HTC சென்ஸ் (sense) என்றும் தன்னை வித்தியாசமாய் காண்பித்துக் கொள்ள லாஞ்சர் ஐ customize செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் toucewiz ஐ ஒரு குப்பை என்றே நான் கூறுவேன். நான் கூகிள் லாஞ்சர் ன் பரம விசிறி.\nசரி உங்களுக்கும் சேம்சங் அல்லது HTC ன் லாஞ்சர் பிடிக்கவில்லை எனில் என்ன செய்வது. ஆண்ட்ரைடு ஓபன் சோர்ஸ் என்பதால் கூகிள் ன் லாஞ்சர் நிகர் மென்பொருளை ஐ கூகிள் ப்ளே ஸ்டோர் இல் இருந்து நீங்கள் பெறலாம். எனக்குப் பிடித்த லாஞ்சர் (தர வரிசையின்றி)\nஇதில் Go Launcher தெரிந்தே தான் விடுபட்டு போயிருக்கிறது. மிக நிறைய customization வசதி இருந்தாலும் அதுவும் சேம்சங் ன் டச்விஸ் போல தேவயில்லாதா பல குப்பைகளை தன்னிடத்தே கொண்டுள்ளதால் எனக்கு பிடிக்காத ஒன்று.\nBuzz Launcher ஆண்ட்ரைடு லாஞ்சர் ன் கட்டற்ற customization வசதிக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதைப்பற்றி மிகவிரிவான ஒரு பதிவு வெகு விரைவில்.\nNext: Buzz லாஞ்சர் – ஆண்ட்ரைடு Customization ன் உச்சம்\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம். 3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ one comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப். no comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள் no comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப். 27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3 02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2 28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம் 14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/01/blog-post_93.html", "date_download": "2018-05-25T20:53:59Z", "digest": "sha1:POQ3OUAVBP5Z2527YGM44G2CJOTCLNCN", "length": 6559, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "இலவச கல்வியை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » இலவச கல்வியை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலவச கல்வியை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலவச கல்வியை பாதுகாக்ககோரியும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தினை மூடக்கோரியும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவபீட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தினர்.\nமட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவபீடத்தில் இருந்து கோசங்களை எழுப்பியவாறு மட்டக்களப்பு காந்திபூங்காவரை இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.\nவைத்தியபீடத்தின் மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மருத்துவபீடத்தின் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.\nமாலெபயில் உள்ள தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தினை மூடவும் இலவச கல்வியை பாதுகாக்குமாறும் இதன்போது கோசங்களை எழுப்பினர்.\nஇலவச கல்வியையும் இலவச வைத்திய சேவையினையும் அழிக்கும் கல்விக்கடையினை மூடு,மாலபே என்னும் மருத்துவபட்டம் விற்கும் கடையை மூடு,பல்கலைக்கழக அனுமதியை கூட்டுவோம்,போன்ற சுகோலங்கள் பொறிக்கப்பட்ட வாசகங்களையும் ஆர்ப்பாட்ட பேரணியல் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/182876", "date_download": "2018-05-25T20:46:22Z", "digest": "sha1:6WXSM3TB6QAOX4T7VEXJRVYQSA4GL3HT", "length": 7826, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தையடையவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தையடையவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி\nமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்தி பவனி” இன்று வவுனியாவை வந்தடைந்துள்ளது.\nவல்வெட்டித்துறை மண்ணிலிருந்து ஆரம்பமான பவனி யாழ்ப்பாணம், கிளிநொச்சி , மாங்குளம் , ஓமந்தையூடாக வவுனியா நகரை வந்தடைந்தது.\nஇதேவேளை, இளைஞர்களால் ஒழுங்கமைத்து நடத்தப்படும் தீப ஊர்திப் பவனி இன்று மாலை மன்னார் நகரை சென்றடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும், மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக சென்று மல்லாவி - மாங்குளம் - ஒட்டுசுட்டான் பாதையூடாக நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைய உள்ளது.\nதமிழினப் படுகொலையில் உயிர் நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-elakkai-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0.32144/", "date_download": "2018-05-25T20:34:31Z", "digest": "sha1:AA4GQMVFJHNP7ZEJML5UM3R36KOVXHYB", "length": 9390, "nlines": 183, "source_domain": "www.penmai.com", "title": "Health benefits of elakkai - ஏலக்காய் உடலுக்கு எவ்வளோ நல்லது தெர | Penmai Community Forum", "raw_content": "\nHealth benefits of elakkai - ஏலக்காய் உடலுக்கு எவ்வளோ நல்லது தெர\nசமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம். மேலும் சிலர் அந்த ஏலக்காய் பிடிக்காது என்பதற்காக அதனை சேர்க்காமல் இருப்பர். ஏனெனில் மசாலா பொருளான ஏலக்காயை உணவில் சேர்ப்பதால் என்ன பயன் என்பது அவர்களுக்கு தெரியவில்வை மற்றும் பலருக்கும் தெரியாது. ஆகவே அதன் உண்மையான மருத்துவ குணம் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...\n* ஏலக்காய் ஒரு மசாலாப் பொருள் என்பதால், அதை உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் வயிற்றுத் தொல்லைகள் போன்றவற்றை சரி செய்யும். மேலும் உடலில் செரிமானமும் நன்கு நடைபெறும்.\n* ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மூச்சுக்குழாயில் பிரச்சனை இருப்பவர்கள், அதனை சாப்பிட்டால், சரியாகிவிடும். அதிலும் ஏலக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தொண்டை வலி, இருமல் போன்றவை குணமாகும்.\n* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.\n* இந்தியாவில் சில இடங்களில் ஏலக்காய் பொடி மற்றும் சந்தனப் பொடியை பேஸ்ட் போல் செய்து, தலை வலிக்கும் போது தடவுவார்கள். மேலும் சிலர் குடிக்கும் டீ-யில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இதனாலும் தலை வலி குறைந்துவிடும்.\n* ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம்.\nமேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெற முடியும். ஆகவே இனிமேலாவது ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் வாழலாம்.\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2010/01/blog-post_6143.html", "date_download": "2018-05-25T20:37:03Z", "digest": "sha1:QWAY5L4Q7I2NPQLFE6MNN657C4Q72BDZ", "length": 49655, "nlines": 291, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வலைச்சரத்தின் ஐந்தாம் நாள் : நகைச்சுவை", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் ப��ுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீ���ம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் க��்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பி���காஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் க��ிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் ��ௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்���ரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவி���ங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாக��ருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவலைச்சரத்தின் ஐந்தாம் நாள் : நகைச்சுவை\nகாற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல\nவாரத்துல அஞ்சி நாள உங்க ஆதரவில ஓட்டியாச்சு. எழுதுற நடையில ஒரே மாதிரி பண்ணினா போரடிக்குமில்ல இன்னிக்கு நடய மாத்தி கொஞ்சம் காமெடிய பத்தி பாப்போமா\nசிறுகதைன்னா அதுல ஒரு விஷயம் சொல்லப் போறோங்கறதுல தெளிவா இருப்போம், பெரும்பாலானவங்க ஏத்துக்கிற மாதிரி இருக்கும்.\nஆனா, காமெடி எழுதறது அவ்வளவு ஒன்னும் சாதாரண விஷயமில்லைங்கோ... ரொம்ப கஷ்டம். நாம சரியான காமெடின்னு நினைச்சிக்கிட்டு ரொம்ப ரசிச்சி உசிர கொடுத்து எழுதுவோம், ஆனா படிச்சிட்டு நல்லா இருக்கிற மொகத்த இன்னும் சோகமா வெச்சிகிட்டு ஆமா என்னா சொல்ல வர்றேம்பாங்க. அதுக்கெல்லாம் அசந்துடுவோமா நாம முயற்சி பண்ணி நிறையா எழுதுவோம்ல...\nசில பேருக்கிட்ட ஒரு காமெடின்னு சொன்னதுமே பயங்கரமா சிரிச்சி வெறுப்பேத்தி, ஆமா இப்ப சொல்லுன்னு நம்மளயே காமெடி பீஸ் ஆக்கிடுவாங்க.\nநம்மள பொறுத்தவரைக்கும் காமெடிங்கறது மத்தவங்கள புண்படுத்தாம, படிக்கிறவங்க நராசமா உணராம, ரசிச்சி சிரிக்கிற மாதிரி இருக்கனும், அம்புடுத்தேன்.\nஅதுக்குன்னு இடுகை மொத்தமா எல்லாரும் சிரிக்கனும்னு மூச்சக் கட்டி எழுதத் தேவையில்ல. சொல்ல வர விஷயத்த நாசூக்கா காமெடி தூவி கொடுத்தோம்னா அதுவே பெரிய சக்சஸா ஆயிடும்.\nஅப்படி நாம கஷ்டப்பட்டு தேடிப்புடிச்சதில கிடைச்ச சில காமெடி பீஸ கீழ குடித்திருக்கேன், படிச்சிட்டு சிரிப்பு வரலன்னா, என்ன கன்னா பின்னன்னு திட்டிட்டு கடைசியா கொஞ்சம் சிரிச்சிடுங்க... சரியா\nஉக்காந்து யோசிப்போமில்லே... அட இடுகை எழுதறதுக்காக செய்யறதப் பத்தி இல்லங்க, ஒரு வலைப்பூவோட பேரே அதுதான். அங்கதான் நமக்கு இந்த சோற்றுப்புதூர் சொறிகால்வளவன்.01 சிக்கினாரு. படிச்சிப்பாருங்க, சிரிப்புக்கு நான் உத்திரவாதம். சேட்டைக்காரன் நாலு பாகம் வரைக்கும் எழுதிட்டாரு. உங்களுக்கும் பிடிச்சிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.\nபட்டாபட்டின்னு ஒருத்தரு ப.மு,கழகம்னு ஆரம்பிச்சி ரவுசு வுட்டுட்டிருக்காரு. அவரோட இடுகை கணிதம் பழகலாம் வாங்க படிச்சிட்டு எனக்கு கணக்கே மறந்துடிச்சின்னா பாருங்களேன். அவிங்க கட்சி ஆபீஸ் போட்டோ பாத்துட்டு ஒரே சிரிப்புத்தான் போங்க. கீழ ஒருத்தர் செய்யறத பாத்து இன்னும்...\nஉங்களுக்கு கவிதை எழுதனும்னு ஆசையா கவலையே உடுங்க, டக்ளசாயிருந்து இப்ப ராஜுவா இருக்கிற தம்பி எழுதின 30 நாட்களில் கவிதை எழுதுவது எப்படி.. கவலையே உடுங்க, டக்ளசாயிருந்து இப்ப ராஜுவா இருக்கிற தம்பி எழுதின 30 நாட்களில் கவிதை எழுதுவது எப்படி... படிச்சி பாருங்க, உடனே பேனாவ எடுத்து எதாச்சும் எழுத ஆரம்பிச்சிடுவீங்க.\nபார்த்ததும் படித்ததும்-ல நம்ம சங்கரு அமி கொல்கொத்தா ஜாக்ச்சி னு கல்கத்தா போன கதைய எழுதிருப்பாரு பாருங்க, ரொம்ப ஆர்வமா படிச்சி.... வேணாம், நீங்களே படிச்சிப்பாருங்க...\nடுபுக்குன்னு ஒரு வலைப்ப்பூவ பாக்குறப்போ வயலின்னு ஒரு இடுகை. வயலின் கத்துக்கறதப்பத்தி எப்புடி சொல்லியிருக்காப்ல.... படிச்சி டரியலாயிட்டேன், காமடிய லேசா தூவி கலக்கியிருக்காப்ல... நீங்களும் படிச்சி பாருங்க....\nசாமின் வலையுலகம்....னு ஒரு ஒரு வலைப்பூ கண்ணுல மாட்ட சும்மா லுக்கு உட்டா உள்ள ஒரு சூப்பர் இடுகை சிக்குச்சி. குருவி படத்தில் Mr.Bean னு தலைவரு சும்மா கலக்கலா ஒரு யூ டியூப் விடியோவ போட்டிருந்தாரு. பாத்துட்டு டரியலாயிட்டேன். நீங்களும் பாருங்க, ஆபீஸ்ல வேணாம், சவுண்டோட வீட்ல பாருங்க.\nஅகசியம்ங்ற வலைப்பூவ நேத்துத்தான் பாத்தேன், அதுல எழுதற வரோதயன் கனகநாயகம் கற்பித்த ஆசிரியருக்கு கல்ல��ல் எறி ன்னு ஒரு இடுகை. சும்மா கூலா கலக்கியிருக்காரு. ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுங்க, செம கூலாகலாம் வாங்க...ன்னு கூப்பிடறாரு.\n நாளைக்கு கொஞ்சம் சீரியஸா பார்க்கலாம். இப்போ நான் ஜூட்\nகணிதம் பழகலாம் , 30 நாட்களில் கவிதை எழுதுவது எப்படி.. தவிற வேற எதுவும் இதுவரை படிக்கல..பகிர்வுக்கு நன்றி தல படிச்சிற வேண்டியதுதான். ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்\nநல்ல நகைச்சுவை எல்லோருக்கும் தேவையான ஒன்று. அறிமுகங்களுக்கு நன்றி நன்றி நண்பா..:))\n்ம்ம்ம்ம அசத்தல் வாழ்துக்கள் அறிமுகங்களுக்கு\nசிலரை படித்திருக்கிறேன். அறிமுகங்களுக்கு நன்றி. பிரபாகர் சார்.\nவலைப்பதிவு ஆரம்பிச்சு முழுசா பதினைந்து நாட்கள் கூட ஆகாத நிலையில், இவ்வளவு பெரிய மனசோட என்னோட பதிவையும் குறிப்பிட்டிருக்கீங்களே நன்றி சொல்ல வார்த்தையில்லை. நல்லாயிருக்கணும்\nஇது போன்று மற்றவர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத பதிவுகளை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு நன்றி. உங்கள் உழைப்பு வியப்புக்கு உரியது.\nஅப்போ நான் நகைச்சுவை பதிவரும் இல்லையா\nஅறிமுகங்களுக்கு நன்றி. எல்லோருமே எனக்குப் புதியவர்கள். இனித்தான் படிக்க வேண்டும்.\nநல்லா இருக்குங்க உங்க அறிமுகங்கள்\n/-- காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது; காற்றுடன் அல்ல\nபின்னூட்டமிட்ட அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் ஆத்மார்த்தமான நன்றி.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nநன்றி பிரபாகர் - வருக வருக லோகு\nவலைச்சரத்தில் இறுதிநாள் : நன்றியும் வணக்கமும்.\nவலைச்சரத்தின் ஆறாம் நாள் : கதம்பம்..\nவலைச்சரத்தின் ஐந்தாம் நாள் : நகைச்சுவை\nவலைச்சரத்தின் நான்காம் நாள் : சிறுகதைகள்...\nவலைச்சரத்தின் மூன்றாம் நாள் - கவிதைகள்.\nவலைச்சரத்தின் இரண்டாம் நாள்... சம கால நிகழ்வுகள்.....\nஒரு விழிப்புணர்வு நிகழ்வு - மதுரைப் பதிவர்கள்\nவலைச்சரத்தின் ஒரு பூவாய் நானும்...\nநன்றி டிவீஆர் - வாங்க வாங்க பிரபாகர்\nவலைச்சரம் - ஏழாம் நாள் பணி-பின்னூட்டமிடுபவர் சேவை\nவலைச்சரம்-ஆறாவது நாள்..ஒரு பிடி பிடிக்கலாம்\nவலைச்சரம் - ஐந்தாம் நாள்\nவலைச்சரம் நான்காம் நாள்..மேலும் சில பதிவர்கள்\nவலைச்சரம் மூன்றாம் நாள் - இளம் பதிவர்கள் சிலர்\nவலைச்சரம் இரண்டாம் நாள் - பெண் பதிவர்கள்\nமுதல் நாள் ஆசிரியப் பணி\nநன்றி அரவிந்த் - வருக வருக ராதாகிருஷ்ணன்\nஐந்தாவது நாள் - சூப்பர்ஹிட் வெள்ளி\nநான்காவது நாள் - அதிரடி வியாழன்\nமூன்றாவது நாள் - காவிய புதன்\nஇரண்டாம் நாள் இன்று - காதல் செவ்வாய்\nமுதல் நாள் இன்று - நகைச்சுவை திங்கள்\nசென்று வருக பாலா - கலக்க வருக அரவிந்த்\nத லாஸ்ட் ஆனா நாட் த லீஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/03/ill-effects-of-angry.html", "date_download": "2018-05-25T20:51:43Z", "digest": "sha1:GHTE5LTUZKVQM3LEYGSDMTMRVF3BLDWO", "length": 39539, "nlines": 895, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: கோபம் வருமா? ill effects of angry", "raw_content": "\nஉங்களுக்கு கோபம் அதிகமா வருமா\nஉடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது.\nகோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும்.\nஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.\nகோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nகோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.\nஎப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.\nஉயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.\nசுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.\nஎப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.\nபொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.\nடேப்லெட் கணினிகள் ஏன் - Low cost Tablets\nஇரும்புச்சத்துள்ள உணவுகள் iron rich vegetarian foo...\nஉதயநிதி ஸ்டாலின் வைத்திருக்கும் கார்கள் - udayanit...\nபற்களை வெண்மையாக்க - for white teeth\nபுற்றுநோய் ஏற்படுவதை தடுக்க - prevent cancer natur...\nவெப்பத்தை தணிக்கும் உணவுகள் - reduce body heat\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nஎதுக்கு தங்க நகை - secret of gold\nநேர்மறை எண்ணங்கள் - think positive\nகுண்டு குழந்தைகளுக்கு - diet tips obese kids\nமாம்பழத்தின் நன்மைகள் - Mangoes Health Benefits\n100 மருத்துவக் குறிப்பு��ள் - Top 100 Medical Tips\nமுதுமையிலும் இளமை - Foods for Anti-Aging\nஆண்களுக்குப் பிடிக்காத புகழ்ச்சிகள் - compliments ...\nகண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட - chop onions witho...\nசிறந்த புகைப்படங்கள் - Perfectly Timed Photos\nவேலைக்கு செல்லும் பெண்கள் - Investments for workin...\nஃபேஸ்புக்கில் செய்யக்கூடாதவை - Not to do on Facebo...\nமுகப்பரு போக்க சிறந்த வழிகள் - acne home treatment...\nவார இறுதி நாட்களில் காதல் - how plan romantic week...\nவால்நட் எண்ணெயின் நன்மைகள் - beauty benefits walnu...\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள் - marriage ki...\nகுடிக்கும் தண்ணீரைப் பற்றி - about drinking water\nருசியான கட்லெட் - sabudana cutlet\nசிறுநீரக ஆரோக்கியம் - healthy kidneys\nவெஜிடேபிள் ஆம்லெட் - vegetables omelette\nசிறந்த புத்துணர்ச்சிக்கு - foods that makes freshn...\nபெருந்தேனருவி, பத்தனம்திட்டா - Pathanamthitta\nஇடுக்கி வில்லணை - Idukki Arch Dam\nஆரோக்கியமான உணவை சாப்பிடுவது எப்படி\nகாலையில் சில பழக்கங்கள் - healthy morning habits\nபாதுகாப்பான 10 நகரங்கள் - Top 10 Safest cities\nதங்கம் இ.டி.எஃப் - Gold ETFs\nநீரழிவு பற்றிய உண்மைகள் - myths about diabetes\nசிம் அட்டை - Sim Card\nஇரத்த சோகை அறிகுறிகள் - anemic symptoms\nகனவு காணும் சுவை அறியும் - secrets of unborn baby\nநீர்ச்சத்துள்ள உணவுகள் - Water Rich Foods\nமெழுகுவர்த்தி அலங்காரங்கள் - Candle Display Ideas\nமரங்களை வெட்டுங்கள் - cut the trees\nமார்பக புற்றுநோயை தடுக்க - To prevent breast cance...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t732-topic", "date_download": "2018-05-25T20:31:02Z", "digest": "sha1:D7XWNXWP2UGQXLRG5ZLL6LYKLZ33OZ5Z", "length": 13489, "nlines": 121, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள்\nSubject: ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள் Wed Mar 17, 2010 7:42 am\nஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....\n1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..\n2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )\n3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...\n4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)\n5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.\n6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.\n7. \"நீ ரொம்ப அழகா இருக்கே\"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)\n8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)\n9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், \" இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்\". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)\n10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.\nஇந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க............\nSubject: Re: ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள் Fri Mar 19, 2010 8:06 am\nஇப்படி கூட பொய் சொல்லனுமா\nஅய்யய்யோ.. நாங்க எல்லாம் பொய் சொல்லமாட்டோம் பா\nமனைவியிடம் சொல்வதெல்லாம்.. உண்மை.. உண்மை.. உண்மை\nSubject: Re: ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள் Mon Apr 05, 2010 10:34 am\nSubject: Re: ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள் Mon Apr 05, 2010 1:57 pm\nSubject: Re: ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள்\nஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:50:10Z", "digest": "sha1:Q7SO2R5B5UGWDNCQH3DJY4DGR55DIOXQ", "length": 7081, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "தர்மபால வித்தியாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதர்மபால வித்தியாலயம் (Dharmapala Vidyalaya) இலங்கையிலுள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்று. தேசியப் பாடசாலையான இது கொழும்பு மாவட்டத்தில் பன்னிப்பிட்டிய எனுமிடத்தில் அமைந்துள்ளது.\nஇலங்கையில் பௌத்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இப் பாடசாலை 1942 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் ஆங்கிலயர்களுக்கெதிராக போராட்டங்களில் ஈடுபட்ட அநாகரிக தர்மபால அவர்களின் ஞாபகார்த்தமாக இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இப் பாடசாலை பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இப் பாடசாலையில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், சமூகத்தில் மதிக்கத்தக்க தலைவர்களாவும் உள்ளனர் இதன் தற்போதைய அதிபர் கே. ஜி. விமலசேன அவர்களாவார். சிங���கள மொழியில் பிரதான போதனை நடைபெற்றுகின்றது. தரம் 01 - 13 வரை வகுப்புக்கள் உள்ளன. இப்பாடசாலையில் சுமார் 4500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-current-affairs-questions-practice-for-aspirants-002624.html", "date_download": "2018-05-25T20:51:22Z", "digest": "sha1:B424WJP4RENUCXEPWJNPXF3MBIQPIB3D", "length": 8824, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் !! | tnpsc current affairs questions practice for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் \nநடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் \nதேர்வுக்கு படிப்பவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளின் கேள்வி பதில் அவசியமாகும் . போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் நடப்பு நிகழ்வுகளை நன்றாக மாதம், நாட்கள் வாரியாக தொடர்ந்து படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்தல் அவசியம் ஆகும் . நிகழ்வுகளின் முக்கியத் தன்மை , நிகழ்வுகளை தொகுக்கும் முறை அதனை தேர்வுக்கு பயன்படுத்துதல் போன்றவை சிறப்பான முறையில் செய்தல் வேண்டும் .\n1 தேசியபால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 50இயர்ஸ் தி கிரேட் இண்டியன் ரெவல்யூஸன் என்ற புத்தகம் யாரால் வெளியிடப்பட்டது\nவிடை: மத்திய வேளாண்துறை அமைச்சர் இராதா மோகன் சிங்\n2 குடியரசு தலைவர் மாளிகையில் 9வது புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பரிய அறிவுக்கான 2017 தேசிய விருது பெற்றவர்\n3 மத்திய நீர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர்\n4 மதுகர் குபதா குழுவின் ஆரம்பம்\nவிடை: இந்தியா பாகிஸ்தான் எல்லையிலுள்ள எல்லை பாதுகாப்பு மற்றும் குறைபாடுகளை கலைய ஆரம்பிக்கப்பட்டது\n5 தேசிய சுகாதார கொள்கை 2017க்கு ஒப்புதல் அளித்தது யார்\n6 புதிய வாழைப்பழ ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு எங்கு தொடங்கியது\n7 கிராமங்களை மேம்படுத்த அருணாச்சல பிரதேசம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்\nவிடை: ஆதர்ஸ் கிராம் யோஜனா ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த ஆரம்பிக்கப���பட்டது\n8 கிராம் பஞ்சாயத்துக்களை இணைக்க அதிவேக இணைய வசதியை எந்த பெயரில் மத்திய அரசு தொடங்கியது\n9 இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்த நகரம்\n10 2030 இல் சக்திவாயந்த பொருளாதார நாட்டை கொண்ட நாடு எது\nவிடை: இந்தியா மூன்றாவது இடம்\nபோட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு தொகுப்பை நன்றாக படியுங்கள்\nபோட்டி தேர்வில் மதிபெண்கள் பெற நடப்பு நிகழ்வுகளை படிக்கவும்\nநடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\n'வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)' கொண்டாடும் நாடு எது தெரியுமா\nபாம்புகளே இல்லாத 'கடல்' எது தெரியுமா\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nதூத்துக்குடி துறைமுகத்தில் வேலை: மே-31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் சென்னையில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gospell.org/?letter=R", "date_download": "2018-05-25T20:39:26Z", "digest": "sha1:N3BWNMA46VAUXODWGCEIISL52W4PMO54", "length": 9628, "nlines": 132, "source_domain": "www.gospell.org", "title": "Gospell • The Free Songbook [Lyrics,Music(MP3),Images,Sheet Music]", "raw_content": "\nMagimaiyin Devane [En Meetpar 4]-Freddy Joseph மகிமையின் தேவனே – எந்தன் மகத்துவ ராஜனே – உம்மை நான் வாழ்த்துவேன் உம் நாமம் போற்றுவேன் எந்தன் உயிரான இயேசுவே வல்லமையின் நாமமே என் இயேசுவின் உயர் நாம மே விடுதலையின் நாமமே என் இயேசு நாமம் உயர் நாமமே . மரணத்தை வென்றவர் – இன்றும் உயிரோடிருப்பவர் – தூய ஆவியினால் என்னை நிறப்பியவர் இன்றும் அற்புதங்கள் செய்கிறவர் … வல்லமையின்\nDeva Prasannam [En Meetpar 4]-Freddy Joseph தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்திலே இன்பமுடன் கூடி வந்தோமே தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் . சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம் சாந்த சொரூபி என் இயேசுவே ஆயிரம் பேரிலும் சிறந்தோராம் ஆண்டவரைத் தொழுகிறோம் – தேவா . வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதஸ்தலம் பணிந்து குனிந்து தொழுகிறோம் கனிந்தெம்மைக் கண் பாருமே – […]\nNeer Mathram Enaku [Neerae 3]-Gersson Edinbaro Music நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு (நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு) . நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு . மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு – நீர் மாத்திரம் எனக்கு . அரணும் என் கோட்டையும் நீர் மாத்திரம் எனக்கு கோட்டயும் துருகமும் […]\nDheva Prasanname [Neerae 3] – Gersson Edinbaro தேவ பிரசன்னமே இரங்கியே வந்திடுதே -2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே -தேவ பிரசன்னமே . தேவனின் நல்ல தூதர்கள் நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் -2 தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே – தேவ பிரசன்னமே . தேவனின் தூய அக்கினி இங்கு […]\nநம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தேவனே நம்பினோரை காக்கும் இயேசுவே வருங்கள் பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பாடல் பாடி கொண்டாடிடுவோம் . நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் நீர் தானே நாங்கள் நம்பும் தேவன் நீர் தானே -2 நீர் தானே . பார்வேனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும் பாடல் பாடி முன்னேறிடுவ – நம்பிக்கையும் நீர் தானே . கன்மலையை […]\nEnnai Kakka [Neerae 3]-Gersson Edinbaro Music என்னை காக்கக் கர்த்தர் உண்டு கருத்தாய் என்னை காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணிப் போல காப்பார் என் கால்கள் கல்லில் இடறாமல் தூதர்கள் கொண்டு காப்பார் நான் படுத்து உரங்கினாலும் அவர் கண்ணுரங்காமல் காப்பார் . பகல் நேரம் பறந்திடும் அம்பும் ஒன்றும் செய்ய முடியாதே இராச்சாம பயங்கரத்தாலும் ஒன்றும் சேய்ய முடியாதே -பகல் நேரம் இருளில் நடமாடும் கொள்ளை நோயும் ஒன்றும் செய்யாதே […]\nநீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை கல்லறை திறந்தது உண்மை தான் உயிருடன் எழுந்ததும் உண்மை தான் பரலோகம் சென்றது உண்மை தான் மீண்டும் வருவது உண��மை தான் . எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மை காலாலே சாத்தானை மிதித்தது உன்மை இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மை இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை உண்மை தானே உண்மை தானே . ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashroffshihabdeen.blogspot.com/2011/03/blog-post_668.html", "date_download": "2018-05-25T20:47:25Z", "digest": "sha1:425HNCN5ODR6IY7V3NJ22EXHHA64NKHT", "length": 13506, "nlines": 196, "source_domain": "ashroffshihabdeen.blogspot.com", "title": "நாட்டவிழி நெய்தல்: கதவு", "raw_content": "\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'\nஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து பட...\nதாயத்து கட்டு... தாகம் தீரும்\nஎண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒர...\n போனால் வராது பொழுதுபட்டால் கிடைக்காது... ஃபத்வாவோ... ஃபத்வா...\nமார்க்க மேதை மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள்\nமர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் சாஹிப் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் வாழ்ந்த அதிசிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒருவர் ...\nபேசியதும் பேச மறந்ததும் - யாரும் மற்றொருவர்போல் இல்லை\n- அமல்ராஜ் பிரான்ஸிஸ் - முதலில் 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்கின்றதொரு நீண்ட பயணத்தை முடித்து அதை இன்று நம் கைகளில் சேர...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆளுமை பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ்\nநான் ரோஹிங்யா அலி ஜொஹார் (புதுடில்லி) ஆம் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானும் ஒரு மனிதன் நான் ரோஹிங்யா நான் மியன்மார் தேசத்தான் ஆயினும் நானும் ஒரு மனிதன்\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா முஸ்லிம்களைப் பிரிக்கிறதா இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 02 அறிமுகம் அங்கம் - 2 என...\nநீ மிதமாக நான் மிகையாக...\nநீ மிதமாக நான் மிகையாக என்ற தலைப்பில் இவள் பாரதி தந்திருப்பது ஒரு கவிதை நூல் அல்ல. காதலிலான ஒரு ஓட்டோகிராஃப். எல்லாக் கவிதைத் தொகுதிகளில...\nமரபு - ஜெயபாஸ்கரன் கவிதை\nதமிழ் இலக்கியத்தில் இன்று அதிகமாக எழுதப்படுவது கவிதை. அதாவது கவிதை என்ற பெயரில் பல வார்த்தைக் கோலங்கள் எழுதப்ப��ுகின்றன. இவற்றில் அநேகமானவை ...\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது.\nஅரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது\nஅரச தேசிய சாஹித்திய விருது பெற்றது\nஎனது நூல்கள் காணாமல் போனவர்கள் (1999) - கவிதை என்னைத் தீயில் எறிந்தவள் (2008) - கவிதை (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) மீஸான் கட்டைகளில் மீள எழும் பாடல்கள் - 2002 (பிரதான தொகுப்பாளர்) உன்னை வாசிக்கும் எழுத்து (2007) - கவிதை (ஈராக் கவிஞர் ஜமால் ஜூமாவின் கவிதை மொழிபெயர்ப்பு) புள்ளி (2007) - சிறுவர் இலக்கியம் கறுக்கு, மொறுக்கு, முறுக்கு (2009) - சிறு. இல. புல்லுக்கு அலைந்த மில்லா (2009) சிறு. இல. (இவை சிங்கள மொழியிலும் வெளியாகியுள்ளன.) தீர்க்க வர்ணம் - பத்திரிகைப் பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு (2009) ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப் பட்டணம் வரை - பயணக் கட்டுரை நூல் (2009) ஒரு குடம் கண்ணீர் (2010) - உண்மைக் கதைகள் (அரச தேசிய சாஹித்திய சான்றிதழ் பெற்றது) - ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011) - அறபுலகச் சிறுகதைகளின் மொழி பெயர்ப்பு (அரச தேசிய சாஹித்திய விருது பெற்றது) விரல்களற்றவனின் பிரார்த்தனை - (2013) - சிறுகதைகள்\n2000ம் ஆண்டு முதல் யாத்ரா எனும் பெயரில் தமிழ்க் கவிதைகளுக்கான சஞ்சிகையையும் அதன் ஆசிரியராக செயற்பட்டு வெளியிட்டு வருகிறேன். 2002ம் ஆண்டு இலங்கை அரசு கொழும்பில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் 2011ல் கொழும்பில் நடந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் செயலாளராக இயங்கியதும் எனது வாழ்நாள் சாதனை என்று நான் கருதுகிறேன். இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினதும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினதும் செயலாளராக இன்னும் இயங்கி வருகிறேன்.\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2007\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடன்\nமைஸூரில் உள்ள திப்புசுல்தான் நினைவிடத்தில்...\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக அங்குரார்ப்பணச் சந்திப்பு\nஒற்றைத் துவாரமும் ஓராயிரம் தரிசனங்களும்\nசப்பாத்துக்குள் ஒரு சரளைக் கல்\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - மலேசியா\nமூட்டைக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா\nமலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/16/1s175748.htm", "date_download": "2018-05-25T20:38:57Z", "digest": "sha1:PPOX6IBYEXMKDZ4UR2EFAAXHVB7HMICV", "length": 5725, "nlines": 41, "source_domain": "tamil.cri.cn", "title": "உலக அறிவுச்சொத்துரிமையில் சீனாவின் சாதனை பாராட்டப்பட்டுள்ளது - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஉலக அறிவுச்சொத்துரிமையில் சீனாவின் சாதனை பாராட்டப்பட்டுள்ளது\nஉலக அறிவுச்சொத்துரிமைத் துறையில் சீனா பெற்றுள்ள சாதனைகளை உலக அறிவுச்சொத்துரிமை அமைப்பு 15ஆம் நாள் பாராட்டியுள்ளது.\nஇந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரான்ஸிஸ் குரே பேசுகையில், சீனாவின் வெளிப்பாடுகள், மிகவும் சிறப்பாக இருக்கின்றன. சர்வதேச அறிவுசார் காப்புரிமை விண்ணப்பத்துறையில், சீனாவிலிருந்து செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டில் 44 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.\nஇந்த எண்ணிக்கை, பத்து விழுக்காடு மேல் தொடர்ந்து அதிகரித்தால், தற்போதைய தரவரிசையில் 3ஆவது இடமான சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைத் தாண்டி, உலகில் முதலிடம் வகிக்கும் என்றும் அவர் கூறினார்.\nசீன தயாரிப்பு என்பதிலிருந்து சீன படைப்பு என்பதாக மாறும் முன்னேற்றப் போக்கில், சீனா அறிவுச்சொத்துரிமையில் அதிகமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.(ஜெயா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆ��் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/04/22/1s176732.htm", "date_download": "2018-05-25T20:39:35Z", "digest": "sha1:XJEURXUXFAF355QV2IC3C25OXBCN7QMV", "length": 5110, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனப் பொருளாதார அதிகரிப்பு மீதான எதிர்பார்ப்பு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீனப் பொருளாதார அதிகரிப்பு மீதான எதிர்பார்ப்பு\nஇவ்வாண்டின் முதல் 3 திங்களில், சீனப் பொருளாதாரத்தில் வலுவான வளர்ச்சிப் போக்கு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனப் பொருளாதார அதிகரிப்பு மீதான எதிர்பார்ப்பை, சர்வதேச நாணய நிதியம் மேலும் உயர்த்தும். மேலும், உலகப் பொருளாதாரத்தின் மீதான புதிய முன்னாய்வு அறிக்கையில், சீனப் பொருளாதார அதிகரிப்பு மீதான எதிர்பார்ப்பை, 6.5 விழுக்காட்டிலிருந்து 6.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று இந்நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் துணைத் தலைவர் மார்க்ஸ் ரோட்ரால், ஏப்ரல் 21ஆம் நாள் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பொருளாதாரத்தின் மீதான முன்னாய்வு கூட்டத்தில் தெரிவித்தார். (பூங்கோதை)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/12/blog-post_14.html", "date_download": "2018-05-25T20:48:37Z", "digest": "sha1:MLGVGSPQ76U6M36LLN6Q2QSP4UGIVDV6", "length": 9202, "nlines": 150, "source_domain": "www.tamilparents.in", "title": "வேர்விட்ட மரம் - Tamil Parents", "raw_content": "\nHome கவிதைகள் பார்வைகள் வேர்விட்ட மரம்\nகொத்தித் தின்ன தின்ன மௌனியாகி\nதேட வைத்தது எதுவெனத் தேடுகையில்\nஎன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது\nவணக்கம் நண்பர்களே வேர்விட்ட மரம் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச்செல்லுங்கள்\nஒரு கவிதையில் எத்தனை படிமங்கள். ரசித்து ரசித்து , மறுபடியும் மறுபடியும் வாசித்தேன் , தேன்.. தேன் ...தேன்...\n* வேடந்தாங்கல் - கருன் *\nகொத்தித் தின்ன தின்ன மௌனியாகி\nதேட வைத்தது எதுவெனத் தேடுகையில்\nஎன்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது\n// அருமையான சொல்லாடல்.. அசத்தல் கவிதை. பகிர்வுக்கு நன்றி மாப்ள..\nமிக நல்ல கருத்துடை சொற்கட்டு....அருமை\nமாப்ள கவித நல்லா இருக்குய்யா\nவார்த்தைகளால் வாழ்த்திவிட முடியாத அழகிய கவிதை...\nதிண்டுக்கல் தனபாலன் Dec 14, 2011, 2:05:00 PM\n\"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nமேற்கோளிட முடியவில்லை.. அனைத்து வரிகளும் அருமை..\nஎனக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது\nஇது உங்கள் கவிதைகளிலேயே உயர் ரகம் போல் இருக்கிறது... அசை போட்டுக் கொண்டு இருக்கிறேன்\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/18379", "date_download": "2018-05-25T20:30:01Z", "digest": "sha1:X4BWSIVD7AS2VVULT4EAUDERTGC4BET7", "length": 7947, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Video) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு, காற்றுடன் சேர்ந்த மழை - Zajil News", "raw_content": "\nHome Video (Video) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பு, காற்றுடன் சேர்ந்த மழை\n(Video) மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் க���ந்தளிப்பு, காற்றுடன் சேர்ந்த மழை\nகடந்த மூன்று மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 145.7 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.\nஇந்த மழை வீழ்ச்சி இன்று (06) புதன்கிழமை காலை 11.30 மணியிலிருந்து 2.30 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றுக் காலை 8.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணி வரை 58.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இன்று காலை 8.30 மணியிலிருந்து 11.30 மணி வரை 23.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன் மழையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கி காணப்படுகின்றன.\nஇதனால் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் போக்குவரத்து செய்வதில் பலத்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.\nபலரின் வீடுகளுக்குள் வெள்ள நீர் ஏறியுள்ளதால் அவர்கள் உறவிணர் நண்பர்கள் வீடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.\nஇன்னும் இடம் பெயர்வுகள் தொடர்பில் விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லையென மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதே வேலை மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காற்றுடன் சேர்ந்த மழையும் பெய்து கொண்டுள்ளது.இதனால் தாழ்நிலங்கள் நீரிழும் உயர்நிலங்கள் காற்றாலும் பாதிப்படையும் கால நிலை காணப்படுகிறது.\nPrevious articleஊடகவியலாளர்களுக்கு புலனாய்வு ஊடகத்துறை பற்றிய பயிற்சி நெறி\nNext articleகல்முனை மக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் வழங்கி வைப்பு\nமனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nஇரத்மலானை துப்பாக்கிச்சூடு; உண்மை அம்பலம்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப���பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2016/07/12-2016.html", "date_download": "2018-05-25T20:45:02Z", "digest": "sha1:5GBHAG6XBT3ZULSRLFLWDPW5MJOMN2HU", "length": 62613, "nlines": 64, "source_domain": "www.yazhpanam.net", "title": "மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள் 2016...!!! | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள் 2016...\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள் 2016...\nசென்னை: நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.\nகுருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்\nவியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.\nகுரு பெயர்ச்சி பற்றி சொல்லும் பொழுது\nஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்\nதீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்\nஇன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்\nஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்\nதர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்\nசத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்\nவன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்பது பழம் பாடல்.\nமேற்கண்ட பலன்கள் அப்படியே நடக்கும் என்பது உறுதியில்லை.\nஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.\nதிருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.\nதொழில் உத்தியோக விருத்திக்கு செங்கோட்டை அருகில் புளியரை என்ற ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது,\n-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்(ஒன்இந்தியா-: தமிழ்)\nமேஷம்: மேஷம் ராசி நண்பர்களே இது வரை ஐந்தாம் வீட்டில் இருந்த குருபகவான் இவ்வருடம் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்திற்கு வருகிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்க ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில் நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் அன்னிய தேச பயணங்கள் வரலாம். இது வரை படித்து வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அஷ்டமத்து சனியால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நல்லவிதத்தில் நடக்கும்.திறமை அறிவுக்கு ஏற்ற அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 12 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதியே குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும் .பிசியாக உழைத்து ஊர் ஊராக சுற்ற வேண்டியிருக்கும்.தேவைகேற்ற பணம் வந்தாலும் கையில் காசு பணம் தங்காது. சுபவிரயமாக மாற்ற வீடு, மனை வாங்கும் வாய்ப்பும் வரும். வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களிடம் சற்று விலகி இருப்பது நல்லது. இது வரை தடைப்பட்ட கிரகபிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். தாங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தை தனகாரகன் குருவே அந்த ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். அஷ்டமத்து சனியால் கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள். சிலருக்கு கோர்ட் வரை சென்ற வழக்குகள் சாதகமாகும். வாக்கு நாணயத்தை காப்பாற்றி விடலாம்.குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மொத்தத்தில் 60 சதவிகிதம் நன்மைகள் நடக்கும். பரிகாரம்: வியாழக்கிழமை சித்தர்கள் ஜிவசாமதிகளில் தரிசனம் செய்வது நல்லது. பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் கோயில்களில் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது நல்லது.\nரிஷபம்: ரிஷபம் ராசி நண்பர்களே கடந்த இரண்டு ஆண்டுகளாக பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல யாரை நம்புவது யாரை நம்பக் கூடாது கொடுத்ததை வாங்க முடியல வாங்கியதை கொடுக்க முடியல என்ற குழப்பத்துடனே காலத்தை ஓட்டிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்திற்கு வருகிறார் ஏற்கனவே 9 க்கும் 10 க்கும் அதிபதி ராசியை பார்த்ததால் உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடத்துடன் காலத்தை ஓட்டினீர்கள். புது காரியங்கள் தொட்டது துலங்க வில்லை. ராசிக்கு அட்டாமாதிபதி குரு சுக ஸ்தானமான 4 ல் இருந்ததால் உடலும் மனசும் வருத்தியது. போகாத கோயில் இல்லை.பார்க்காத வைத்தியம் இல்லை.இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். 11 ஆம் பாவத்தை அந்த பாவாதிபதி குருவே பார்ப்பதால் வழக்கு வியாஜ்யங்களில் சிக்கி இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவார்கள். சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம்.சொத்து விசயத்தில் கடன் பட்டவர்கள் கடனை அடைத்து நிம்மதி பெறலாம். ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை. பிள்ளைகள் விருப்பப்படி படிப்பும் அமையும்.வசதி வாய்ப்பு பெருகி நிம்மதியான சூழ்நிலை கூடும்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழது தான் கிடைக்க போகிறது. கன்னி ராசியில் குரு பகை என்பார்கள். ராசிநாதன் புதன் தான் பகையே தவிர அதில் உள்ள முன்று நட்சத்திரங்களுக்குறிய அதிபதிகளான சூரியன் சந்திரன் செவ்வாய் மூவருமே குருவுக்கு நட்பே. அதனால் உயர்வான முன்னேற்றத்தை தரும். தற்சமயம் நீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடாதிர்கள்.நல்ல வேலை கிடைத்தவுடன் பழைய வேலையை விடுங்கள். கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த காலம் ஆடி 18 க்குமேல் வருகிறது.13 மாதமும் நன்மையே. 80 சதவிதம் நன்மையே நடக்கும். பரிகாரம்: புதன் பெருமாள் அம்சம் அவருடைய வீட்டில் குரு இருப்பதால் சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதி இருக்கும் கோயிலில் உள்ள மேதா தெட்சினாமூர்த்தியை வணங்கவும்.\nமிதுனம்: மிதுனம் ராசி நண்பர்களே இதுவரை முன்றாம் பாவத்தில் மறைந்த குருபகவான் ஆடி மாதம் முதல் தாங்கள் ராசி நாதன் வீட்டிற்க்கு வருகிறார். தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது என்பது பாடல் அதுபடி இந்த குருபெயர்ச்சி அமையுமா. இதுவரை முன்றாம் பாவத்தில் மறைந்த குருபகவான் ஆடி மாதம் முதல் தாங்கள் ராசி நாதன் வீட்டிற்க்கு வருகிறார். தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது என்பது பாடல் அதுபடி இந்த குருபெயர்ச்சி அமையுமா. இது பொதுவானது தான். ராசிக்கு 4 ல் வரும் குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் 8 ஆம் பாவம் அபகீர்த்தி ஸ்தானம் என்று பெயர். அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வரும் காலம். பாதகாதிபதி கேந்திரத்தில் வரும் பொழுது மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரும். புது நண்பர்கள் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும் மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் வரலாம். சில ஜாதகர்கள் கல்யாணம் ஆகியவுடன் தாம் சம்பாதிக்கும் பணத்தை மனைவி வீிட்டாருக்கு செலவழித்து தங்களுடைய தாய் தந்தை சகோதரிகளிடம் பகையை பெறுவார்கள். ஏழாம் அதிபதி குரு பாதகாதிபதி ஆவதால் அவ்வாறு பிரச்சனைகள் வரலாம். பத்தாம் வீட்டை அந்த ப���வாதிபதி குருவே பத்தாம் பாவத்தை பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய லாபம் எல்லாம் வரும். உத்யோக உயர்வு பதவி முன்னேற்றம் வெளிநாட்டு தொடர்பு. வேலை கிடைக்கலாம். மாற்றம் முன்னேற்றத்தை தரும். 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இதுவரை தடைப்பட்ட சுபகாரியம் எல்லாம் இனிதே நடக்கும். கேந்திரத்தில் சுபகிரகம் வரும் கேந்திராதிபதி தோஷத்தை தானே தர வேண்டும் சந்தேகம் வரலாம். 4 ஆம் பாவம் மட்டுமே ஸ்தான பலம் இழக்கும். அதாவது வண்டி வாகன விரைய செலவுகள்.சிலருக்கு சொந்த வீடு சொகுசா இருக்கும். பணி நிமித்தம் காரணமாக வாடகை வீட்டிற்கு போவது இது தான் பாதக பலன். பரிகாரம்: இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் மாறிமாறி வரும் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்யவும். பெருமாள் வழிபாடு புதன்கிழமை செய்வது நல்லது.\nகடகம்: கடகம் ராசி நண்பர்களே இது வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். ராசிக்கு 6 க்கும் 9க்கும் உடையவர். எப்பொழுதும் குரு மாறும் பொழுது யோகத்தை செய்வார். பாக்கிய ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்த்தால் சகல பாக்கியமும் சேரும். இரண்டுல குரு என்று எல்லா காரியத்திலும் இறங்கி எல்லாமே விட்ட குறை தொட்ட குறை என்று பாதியிலே நின்று மன உளைச்சல் தந்தது. குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள் அல்லது மறுவாழ்க்கை அமையும். கூட்டு தொழில் வெளிநாட்டு பயணம் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் பாக்கியதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கப் போவதால் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதி���்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ஓன்பதாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான 11ஆம் வீட்டை பார்க்க போவதால் ஆரோக்கியம் நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள் இது வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். ராசிக்கு 6 க்கும் 9க்கும் உடையவர். எப்பொழுதும் குரு மாறும் பொழுது யோகத்தை செய்வார். பாக்கிய ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்த்தால் சகல பாக்கியமும் சேரும். இரண்டுல குரு என்று எல்லா காரியத்திலும் இறங்கி எல்லாமே விட்ட குறை தொட்ட குறை என்று பாதியிலே நின்று மன உளைச்சல் தந்தது. குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள். திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள் அல்லது மறுவாழ்க்கை அமையும். கூட்டு தொழில் வெளிநாட்டு பயணம் நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் பாக்கியதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கப் போவதால் இது நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம் அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ஓன்பதாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான 11ஆம் வீட்டை பார்க்க போவதால் ஆரோக்கியம் நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள். பரிகாரம் கடக ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் அம்பாள் அனுகிரகம் பெற்றவர்கள் திங்கள் கிழமைகளில் அம்பாள் வழிபாடும் குருபகவானை தரிசிப்பதும் நல்லது.பௌர்ணமி விரதம் இருப்பதும் நன்று. கடகராசி லக்னத்தில் பிறப்பவர்கள் ஓரு முறையாவது கொல்லூர் மூகாம்பிகையை தரிசிப்பது நல்லது.\nசிம்மம்: சிம்மம் ராசி நண்பர்களே இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் குடும்பம், பணம், கண்கள், வாக்கு, நாணயம் ஆகியவற்றை குறிக்கும் 2 ஆம் பாவத்துக்கு வருகிறார். தனகாரகன் குரு தனஸ்தானத்தில் வரும் பொழுது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். பொதுவாக கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு குரு யோகாதிபதி எனவே குருவால் பாதகம் வராது. அதே சமயம் செலவுகள் கூடும் ஆனால் வருமானமும் வந்து கொண்டே இருக்கும். அவரின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளை பார்க்க போவதால் வரும் பிரச்சனைகள் பெரிதாக தெரியும். ஆனால் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும்.வாக்கு ஸ்தானத்தில் குரு வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும்.அதே போல் நோய் நொடி சீக்கு பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழது.இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை உத்தியோகம் முன்னேற்றம் மாற்றமும் வரும்.சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். மொத்ததில் 80 சதவிதம் நன்மைகள் நடைபெறும். வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசிப்பது நல்லது. சிம்ம ராசிக்காரர்கள் பிரதோச வழிபாடு செய்வது நல்லது.\nகன்னி: கன்னி ராசி நண்பர்களே இதுவரை 12 ஆம் பாவத்தில் இருந்த குருபகவான் ஓருவரின் புகழ் கௌரவம் அந்தஸ்து தேகபலம் ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் ஜென்ம ராசிக்கு வருகிறார். ‘ஜென்ம ராமர் வனத்திலே' என்று பாடல் ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம் என்று பெயர் 4 க்கும் 7க்கும் அதிபதியான குரு ராசிக்குள் ���ரும் பொழது புது முயற்சிகள் கைகூடும்.தொட்டது துலங்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். அதே போல் 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால்.கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும். ஜென்ம ராசிக்குள் குருவந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல்,சரியாக தூக்கமும் இருக்காது எனவே உணவு உறக்கம் இவற்றில் எல்லாம் விழிப்புணர்வுடன் இருங்கள். என்ன தான் முயற்சி செய்தும் என்ன தான் உருண்டு புரண்டு பாடுபட்டாலும் இது வரை கருனை செய்யாத தெய்வம் இப்பொழது கருணை மழை காட்டப்போகிறது அது 9 ஆம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி. பரிகாரம்: புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றுங்கள். அதே போல் ஹயக்ரீவரையும் வழிபாடு செய்யலாம். 70 சதவிதம் நன்மையை நீங்கள் எதிர்பார்க்கலாம்.\nதுலாம்: துலாம் ராசி நண்பர்களே இது வரை லாபஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் 12 ஆம் பாவமான விரையம் மோட்சம் வெளிநாட்டு பயணம் சொந்த வீடு தூக்கம் போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டுக்கு வருகிறார். பொதுவாக துலாம் ராசி துலாம் லக்னத்துக்கு குரு வலுபெற கூடாது குரு பகவான் 3க்கும் 6 க்கும் இருமறைவு ஸ்தானதிபதியாவர் 6க்குடையன் 12 ல் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும் பொதுவாக மீனம் தனுசுக்கு சுக்கிரன் நன்மை செய்ய மாட்டார் அதே போல துலாம் ரிஷபம் ஆகிய ராசிக்கு குரு நன்மையை செய்யமாட்டார் அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம��� பாவம் சுக ஸ்தானம் என்று பெயர். வீடு மனை தாயார் வாகன சுகம் ஆகியவற்றை பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் அசையா சொத்துகளால் கோர்ட் வம்பு வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும் வண்டி வாகனம் மாற்றம் வரும் வீடு விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்ட கூடிய வாய்ப்பு வரும். 6 ஆம் இடத்தை பார்க்கப் போவதால் ஏழரை சனியால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியமால் தடுமாறி தலைமறைவாகிய உங்களுக்கு கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும். 6 ஆம் பாவம் உத்யோக ஸ்தானத்துக்கு 9 ஆம் பாவமாவதால் செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். இது வரை இருந்த நோய், நொடி,சீக்கு பிணி கேடுகள் மறையும். மருந்து மாத்திரை மருத்துவமனை செலவுகள் விலகும். உத்தியோகம் சம்பந்தமாக கோர்ட் வழக்குகள் இருந்தால் சாதகமாக தீர்ப்பால் இதுவரை கிடைக்க வேண்டிய பணங்கள் கைக்கு வரும். இதுவரை பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவார்கள். 8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஏன் என்றால் 7 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு 8ம் இடம். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். மொத்தத்தில் 70 சதவிதம் நன்மைகள் நடக்கும். பரிகாரம்: பெருமாள் கோயில் அர்ச்சகர்களுக்கு பச்சரிசி தானமாக கொடுப்பது நல்லது. யானைக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. வியாழக்கிழமை பெருமாள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும் நல்லது.\nவிருச்சிகம்: விருச்சிகம் ராசி நண்பர்களே ஆடி மாதம் முதல் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம், லாபம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ம் பாவத்திற்க்கு மாறுகிறார். ஏற்கனவே கர்ம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் கர்ம காரகன் சனியின் பார்வையில் இருந்ததால் சில ஜாதகர்கள் பெற்றோர்களுக்கு கருமம் வைத்திய செலவுகளை செய்ய வைத்தது. அதுவும் தகப்பன் காரகன் சூரியன் தை மாதம் மகரத்தில் வந்த பொழது சனியின் முன்றாம் பார்வை பெற்றவுடன் பலர் பெற்றோருக்கு கருமம் செய்தார்கள். உங்க ராசிக்கு 2 க்கும் 5க்கும் உடைய குரு உங்க ராசிக்கு முழுமையான சுபராவார்.அவர் லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும். பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி குருவே பார்க்கிறார். ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள். நல்ல வேலைக்கு முயற்ச்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள். அடுத்தது ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார்.களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும்.ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தரும். இது வரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த முதுகுவலி. இடுப்புவலி, முட்டுவலி போன்ற நோய்கள் விலகும். பரிகாரம் : முருகப்பெருமானையும் தெட்சிணாமுர்த்தியையும் வணங்குவது நல்லது. மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் கிடைக்கும்.\nதனுசு: தனுசு ராசி நண்பர்களே கடந்த ஓரு வர��ஷமாக பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் பத்தாம் பாவமான தொழில், கங்கா ஸ்தானம், மாமியார் வீடு கர்மா ஸ்தானம் என்ற இடத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார்.ராசிநாதன் குரு கோசாரத்தில் பத்தில் வந்தால் பாதகமா. சாதகமா. என்றால் 9 ல் இருந்த குரு சாதகமான நன்மைகளை செய்தார் என்றால் 75 சதவிதம் பேர் நன்மைகளை அடைந்து இருப்பார்கள். கோசாரத்தில் ஏழரை சனி இருப்பதால் கடந்த காலங்களில் ஏமாற்றம் சஞ்சலம் விரக்தி வேதனை அனுபவித்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சாதகமாக நல்ல பலனை தரும். குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். ஜாதகத்தில் தனகாரகன் குரு தனஸ்தானத்திற்கு 9 ல் வருகிறார். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள்.வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும்,ரொம்ப நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நீங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும்.தொழில் அபிவிருத்தி ஏற்படும்.செய் தொழில் வளர்ச்சி பெறும் 60 சதவிதம் நன்மையே நடைபெறும். பரிகாரம்: சிவன்கோயிலில் உள்ள தெட்சிணாமுர்த்தி,மற்றும் நவகிரக சன்னிதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தரிசிப்பது நல்லது.\nமகரம்: மகரம் ராசி நண்பர்களே இது வரை அஷ்டமத்து ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஆடி மாதம் முதல் ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு வருகிறார். பொதுவாக ராசிக்கு 3, 12, க்குடையவர் குரு. ராசிக்கு நன்மை செய்யாத கிரகம் குரு. இவர் மறைவு ஸ்தானத்தில் ���ரும் பொழது நன்மைகளை செய்வார் திரிகோனத்தில் வரும் பொழது நன்மையை செய்வாரா. நல்லதையும் செய்வார் கெடுதலையும் செய்வார். ஜந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். 'ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு' என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும்.நீண்ட காலமா வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும்.இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். முன்றாம் பாவத்திற்கு பாவாதிபதி குருவே பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும். மன ஆழுத்தம் அச்ச உணர்வு ஆகியவை நீங்கும். அடுத்தது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக ஆண் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு எல்லாம் ஆண் வாரிசு யோகம் வரும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் எக்கசக்கமா இருக்கே என்று உறவினர்கள் குழைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.மற்றபடி கவலைபட வேண்டாம். 75 சதவிதம் நன்மைகள் நடக்கும் பரிகாரம்: பெருமாள் கோயில் வழிபாடு நன்மை தரும்.சனிக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.\nகும்பம்: கும்ப ராசி நண்பர்களே கும்பம் ராசிக்கு இது வரை ஏழாம் பாவத்தில் இருந்த குரு ஆடி மாதம் முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம்தானே யோகத்தை அனுபவித்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் 75 சதவிதம் இருக்கும் சிலருக்கு கடந்த காலங்களில் கிணற்றுக்குள் போட்ட கல்லை போல செயல்பாடுகள் முடங்கி தான் இருந்தது. கும்பத்திற்கு 8 ல் வரும் பொழுது குருபகவான் கெடுதலை செய்ய மாட்டார். கன்னி ராசியில் இருக்கும் குரு 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பூர்விக சொத்துகள் விற்பதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகள் நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். 4 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள்.புது வீடு கட்டி குடிபோவார்கள்.சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகள் கை கூடும்.தொழில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் வரும். 8ல் உள்ள குரு உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை. பரிகாரம்: வியாழக்கிழமை முருகப்பெருமானையும் கூடிய குருபகவானையும் வணங்கலாம். மொத்ததில் 70 சதவிதம் நல்லது நடக்கும்.\nமீனம்: மீன ராசி நண்பர்களே கடந்த ஆண்டு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார்.அஷ்டமத்து சனியில் கூட இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வில்லை கடந்த ஆண்டு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து ராசியை பார்க்கிறார்.அஷ்டமத்து சனியில் கூட இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வில்லை. ஆனால் கடந்த ஆண்டு பட்ட பாடு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனையை உருவாக்கி விட்டது. பொதுவாக ராசி நாதனோ தசா நாதனோ உச்ச ராசியை நோக்கி போனால் ஆரோகணம் பலன்களை செய்யும். அதே போல் அவரோகணம் அதாவது நீச வீட்டை நோக்கி போனால் கடுமையான கஷ்டங்களை தரும்.. ஆனால் கடந்த ஆண்டு பட்ட பாடு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனையை உருவாக்கி விட்டது. பொதுவாக ராசி நாதனோ தசா நாதனோ உச்ச ராசியை நோக்கி போனால் ஆரோகணம் பலன்களை செய்யும். அதே போல் அவரோகணம் அதாவது நீச வீட்டை நோக்கி போனால் கடுமையான கஷ்டங்களை தரும். ஆனால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. குரு தன்னுடைய ஜந்தாம் ��ார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.பல வருஷங்களாக முயற்சி செய்த விசயங்களை எளிதில் முடிப்பீர்கள். முன்னேற்றமான வேலை தொழில் சம்பாதித்தியம் அமையும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். பகைமைகள் மாறும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். ராசிக்கு அதிபதி கேந்திர திரிகோணத்தில் வந்தால் நிச்சயமாக நல்ல பலனை தான் செய்வார். பகை வீட்டில் அமரும் குரு கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். பொதுவாக ராசி லக்னத்தை குரு பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடக்கும். பரிகாரம்: வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.பிரதோஷ காலங்களில் நந்திக்கு சந்தனம் வாங்கி கொடுப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2000%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:54:04Z", "digest": "sha1:OBU7A2PRFYPHTMWHG7JS3UEBDHBDQH56", "length": 5435, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு\nஆண்டு வாரியாகத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2018, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்��ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/home-remedies-for-cracked-feet-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1.94433/", "date_download": "2018-05-25T20:56:04Z", "digest": "sha1:AQNHILDFPP3ZIMPSNXN3UA33NX5LR2JZ", "length": 10164, "nlines": 203, "source_domain": "www.penmai.com", "title": "Home remedies for Cracked Feet-காலில் ஏற்படும் பாத வெடிப்பு போவதற& | Penmai Community Forum", "raw_content": "\nHome remedies for Cracked Feet-காலில் ஏற்படும் பாத வெடிப்பு போவதற&\n* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.\n* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.\n* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.\n* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.\n* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.\n* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.\n* வேப்ப எண்ண��யில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.\n* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\n* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.\nRe: Home remedies for Cracked Feet-காலில் ஏற்படும் பாத வெடிப்பு போவதற&\nHome remedies for cracked heels / பாத வெடிப்பை எப்படி மாயமாக்குவது\nHome remedies for cracked heels / பாத வெடிப்பை எப்படி மாயமாக்குவது\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/why-do-you-get-stomatitis-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D.83462/", "date_download": "2018-05-25T20:52:26Z", "digest": "sha1:QMVX5UESNDU6QEOUW66FKWER7EK7BCOP", "length": 19510, "nlines": 314, "source_domain": "www.penmai.com", "title": "Why do you get Stomatitis? - வாய்ப்புண் வருவது ஏன்? | Penmai Community Forum", "raw_content": "\n - வாய்ப்புண் வருவது ஏன்\nவாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.\nகுழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம்.\nதவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.\nநீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாதவர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.\nஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.\nவாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் - மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.\nவைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.\nகூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத்தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம். பல் துலக்கும்போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி/டீ குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.\nபாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளின் தாக்குதல் காரணமாக வரும் கிரந்தி நோய், வின்சன்ட் நோய், சின்னம்மை, தட்டம்மை, வாயம்மை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும்போது வாயில் புண் வருவது வழக்கம்.‘கான்டிடா ஆல்பிகன்ஸ்' (Candida albicans) எனும் பூஞ்சைக் கிருமிகளின் பாதிப்பால் நாக்கில் ‘கட்டித் தயிர்’ போல வெண்படலம் உருவாகிப் புண் ஏற்படும். அடிக்கடி ‘ஆன்ட்டிபயாட்டிக்’ மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும் அஜீரணக் கோளாறு இரு���்பவர்களுக்கும், இது நிரந்தரத் தொந்தரவாகிவிடும். பல் ஈறு கோளாறுகள், சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவதுண்டு.\nபெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.\nமருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும். லாக்டோபேசில்லஸ் (Lactobacillus) மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.\nவாய்ச்சுத்தம் காப்பது வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து ‘ஸ்கேலிங்’ முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். செயற்கைப் பல்செட்டால் பிரச்சினை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது. ‘சோடியம் லாரில் சல்பேட்’(Sodium lauryl sulphate) கலந்திருக்கும் பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது ஆகாது. நீரிழிவு நோயாளிகள் நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஒவ்வாமை/மருந்து ஒவ்வாமை இருந்தால் தவிர்க்க வேண்டும்.\nபால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிட���் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nN வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் Nature Cure 0 Mar 11, 2017\nHealth Benefits Of Chikoo Fruit - வாய்ப்புண் முதல் இதயக்கோளாறு வரை ந&#\nVaipun Kuraiya - வாய்ப்புண் குறைய\nஇரு திசைப் பறவைகள் (Comments)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109799-thoothukudi-fishermen-and-their-families-stage-protest-demanding-the-bodies-of-dead-fishermen.html", "date_download": "2018-05-25T20:40:36Z", "digest": "sha1:TMP6W2SOLZ2S3FF6CCKESY5LW4HJBV66", "length": 21454, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "புயலில் இறந்த தூத்துக்குடி மீனவர்களின் உடலைப் பெற்றுத்தர வலியுறுத்தி மீனவர்கள் சாலைமறியல் | Thoothukudi fishermen and their families stage protest demanding the bodies of dead fishermen", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபுயலில் இறந்த தூத்துக்குடி மீனவர்களின் உடலைப் பெற்றுத்தர வலியுறுத்தி மீனவர்கள் சாலைமறியல்\nஒகி புயலில் சிக்கி மாயமான தூத்துக்குடி மீனவர்களில், மீட்கப்பட்ட 3 மீனவர்களின் உடலை கேரள அரசு தர மறுப்பதாகப் புகார் கூறி, தூத்துக்குடியில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகடந்த 28-ம் தேதி, தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடல்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது, ஒகி புயலில் சிக்கி மாயமான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப், ரவீந்திரன், ஜெகன், கினிஸ்டன், ஜூடு மற்றும் ஜூடுவின் மகன் பாரத் ஆகிய 6 மீனவர்கள் மற்றும் முட்டம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் என மொத்தம் 16 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.\nகுளச்சலில் இருந்து சுமார் 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, ஒகி புயலால் விசைப்படகு கவிழ்ந்து மீனவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்தியக் கடலோரக் காவல்படையினர், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் முட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ், ஜான்சன் ஆகிய 3 பேரையும் மீட்டனர். இவர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nஇந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்கள் மற்றும் முட்டத்தைச் சேர்ந்த 8 பேர் என மொத்தம் 13 பேரின் நிலை என்ன ஆனது என்ற தகவல் தெரியாத நிலையில் இருந்தது. விழிஞ்சம் துறைமுகப்பகுதியில் கரை ஒதுங்கிய 7 மீனவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜூடு, ரவீந்திரன் மற்றும் ஜோசப் ஆகிய 3 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது. மீதமுள்ள கினிஸ்டன், பாரத் ஆகியோரது நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகாணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்\nகுமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளளார். How Many Fishermens Missing in Kanyakumari District; CM Edappadi Palanisamy Gives Explanation\nஇந்நிலையில் இந்த மீனவர்களின் உடலை கேரளஅரசு தர மறுப்பதாக குற்றம் சாட்டி, தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு மீனவர் காலனியில் பெண்கள் சாலையின் குறுக்கே மரம், கற்களைப் போட்டு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். “எங்க காலனியைச் சேர்ந்த 3 மீனவர்களின் உடலை அடையாளம் காட்டியும், கேரள அரசு தர மறுக்கிறது. உடலை மீட்டு எங்களிடம் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இதைவிட பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர். மீனவர்களின் சாலை மறியலால், சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nFisherman Dead மீனவர்கள் இறப்பு,Body உடல்கள்,Strike\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர��கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nமணல் குவாரிகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மனு\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த தனது மகனுக்காக நியாயம் கேட்கும் தந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kbjana.blogspot.com/", "date_download": "2018-05-25T20:03:38Z", "digest": "sha1:UFEOXQUC3DZIN6LF4L62NE2M3OVIWDQM", "length": 12845, "nlines": 201, "source_domain": "kbjana.blogspot.com", "title": "கே.பி.ஜனா...", "raw_content": "\nநீ ஏதோ பேசுகிறாய் என்\nஅன்புடன் ஒரு நிமிடம் - 125\nசொல்லிக் கொண்டேயிருந்தான் சுந்தர். ஃபங்ஷன் முடிந்து சாப்பாட்டுக்காக காத்திருந்த உறவினர், நண்பர்கள் காது கொடுத்தனர். பார்த்துக் கொண்டேயிருந்தார் சாத்வீகன்.\n“...இத்தனை வருஷம் ஆச்சு. கணேசன் இன��னும் சொந்த வீடு கட்டாமல்... நேற்று கல்யாண வீட்டில் எல்லாரும் சந்திச்சபோது கேட்டேன் என்ன காரணம்னு. கடன் வாங்கறது பிடிக்காதாம் அவனுக்கு. சொன்னான். நாமெல்லாம் லோன் வாங்கி வீடு கட்டலையா இதெல்லாம் ஒரு காரணமா இத்தனை வருஷம் வேலை பார்த்தும் இன்னும் சொந்தமா ஒரு வீடு கட்டலைன்னா என்ன மதிப்பு இருக்கும் இப்ப கட்டினால் அவங்கப்பா, அம்மாவுக்கு வயசான காலத்தில எத்தனை சௌகரியமா இருக்கும் இப்ப கட்டினால் அவங்கப்பா, அம்மாவுக்கு வயசான காலத்தில எத்தனை சௌகரியமா இருக்கும் கையில எப்ப காசு சேர்ந்து.. அதுவரை அவங்க நல்லா இருக்கணும். அப்ப வேறே செலவு வந்து நின்னா என்ன பண்ணுவான் கையில எப்ப காசு சேர்ந்து.. அதுவரை அவங்க நல்லா இருக்கணும். அப்ப வேறே செலவு வந்து நின்னா என்ன பண்ணுவான் எம். எஸ்சி வரை படிச்சு என்ன, கொஞ்சம் கூட விவரமே இல்லே.. ”\nஅதை ஆமோதித்து சில குரல்கள், ’அதானே என்ன இவன் இப்படி..’ என எழுமுன் சாத்வீகன் எழுந்து சுந்தரைத் தள்ளிக் கொண்டு போனார் அப்புறமாக.\n\"உட்கார்,’ என்றார், ”நம்ம கணேசன் வீடு கட்டாததற்குக் காரணங்கள்... ஒண்ணு, அவனுக்கு இப்போது ஒரு முக்கியமான பெரிய செலவு இருக்கு. ரெண்டு. இப்ப அவன் வாடகை வீட்டில் இருந்தாலும் பெற்றோரோடு இருக்க வசதியா இருக்கு, அதே வசதியில் வீடு கட்ட நிறைய ஆகும். மூணு. சொந்த ஊரில் அதைக் கட்ட ஆசை. அந்தப் பக்கம் டிரான்ஸ்ஃபர் ஆகிறப்ப கட்டினா பார்த்து சிக்கனமா கட்டலாம். நாலு. ஊர்ப்பக்கம் அவன் வாங்கிப் போட்டிருக்கிற மனை ரொம்பத் தள்ளியிருக்கு. ஆள் புழக்கம் வர சில வருஷமாகும். அஞ்சு...”\nபன்னிரண்டு காரணம் சொன்னார். “இன்னும் இருக்கலாம். நீ ஒரு பொது இடத்தில வெச்சு திடீர்னு அப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறப்ப அவன் அப்ப தோணின ஒரு பதிலை சொல்றான். அந்த இடத்தின் சூழ்நிலையில் எல்லார் முன்னாலும் அவனால் எல்லா காரணத்தையும் சொல்ல முடியணும்னு எதிர்பார்க்கிறது சரியா இடம் பொருள் ஏவல் பார்த்தல்லவா கேட்கணும் இடம் பொருள் ஏவல் பார்த்தல்லவா கேட்கணும் ஒரு வேளை நீ அவனிடம் தனியாக கேட்டிருந்தால் அவன் விலாவாரியா சொல்லியிருக்கலாம். பொதுவாக யார் எதைசெய்தாலும் அதற்கு ஒரு காரணம்தான் இருக்கும்னு நாமாக நினைத்துக் கொள்கிறோம். அது அவர்கள் சொல்லும் ஒரு காரணம், அவ்வளவுதான். எல்லா காரணங்களும் எப்போதும் நம்மிடம் சொல��லக் கூடியவையாகவும் இருக்காது. அப்படி நாம் எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. நபர் எப்படிப்பட்டவர் என்று மட்டுமே பார்க்கணும். சராசரி விவரமுள்ள ஒருவர் ஒரு விஷயத்தை செய்யவோ செய்யாமலிருக்கவோ சரியான, அவருக்கேயான காரணங்கள் இருக்கும். அதை நம்மிடம் அவங்க சொல்ல விரும்பலாம், விரும்பாமலுமிருக்கலாம். ஏதோ ஓரிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அவங்க சொல்கிறதை வைத்து அவர்களை மற்றவர் முன் விமரிசிப்பது என்பது நம்மையும் ஏமாற்றுவதோடு அவரையும் சங்கடப் படுத்தும். அது தேவையில்லைங்கிறது என் கருத்து.”\n('அமுதம்' செப்.2015 இதழில் வெளியானது)\nLabels: அன்புடன் ஒரு நிமிடம்\nபுத்தக விமரிசனம்: 'நிஜம் நின்று வெல்லும்' (கே. பி. ஜனார்த்தனன் -வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை-17 விலை ரூ 70/-)\nவாழ்வில் ஏதேதோ நிகழ்ச்சிகள், காட்சிகள், அசைவுகளை நாம் சந்திக்கிறோம். அவற்றில் பிடித்ததை நாம் எடுத்துக் கொள்கிறோம். சிலவற்றை வெறுக்கிறோம். இந்நூலாசிரியர் பல்வேறு பிரபல இதழ்களில் எழுதிய 23 சிறு கதைகளில் வாழ்க்கையில் அன்பின் பரிமாணம் நிகழ்த்தும் விளைவுகளைச் சித்தரித்துள்ளார். அன்பின் அடி நாதம் இழையோடும் இக்கதைகளை, அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களை வைத்து எழுதியுள்ளார். நிச்சயம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. --வசந்த பாரதி\n'மலரத் தெரிந்த அன்பே..' (நாவல்)\n'நிஜம் நின்று வெல்லும்' (சிறுகதைகள்)\n23, தீனதயாளு தெரு, சென்னை-17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:44:32Z", "digest": "sha1:RLASJYXFPETAQOISQXEXG4LO4XMRKQF3", "length": 7846, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டுவிட்டர் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nடுவிட்டரில் கிண்டல் செய்த மஹேல\nஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலில் பழைய முகங்களே போட்டியிடுவது குறித்து முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்...\nடுவிட்டர் விடுத்திருக்கும் அவசர வேண்���ுகோள் \nடுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் த...\n\"நான் உங்கள் குடிமகன்......\" மோடிக்கு டுவிட்டிய கமல்.......\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை பதிவிட்...\nவிமானத்தில் ஏறமுற்பட்ட நாமலுக்கு நடந்த விபரீதம்\nரஷ்யாவில் இருந்து அமெரிக்கா செல்ல, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.\nசங்கா, மஹேல நாட்டு மக்களுக்கு விடுக்கும் விசேட செய்தி \nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாகிய குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜ...\nஇரவு விடுதியில் ரசிகரை தாக்கியதால் கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி\nஇரவு விடுதி ஒன்றில் இரசிகரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளித்த பின்னரே நியூஸிலா...\nநான் சொல்லவில்லை டுவிட்டிய ட்ரம்ப்\nதான் கூறியதாக சர்வதேசத்தால் விமர்ச்சிக்கப்படும் குறித்த மிக மோசமான அவதூறு சொல்லை தான் பிரயோகிக்கவில்லை என அமெரிக்க ஜனாதி...\n“பிரித்­தா­னிய பிர­தமர் என்னைக் கவ­னிப்­பதை விடுத்து தீவி­ர­வாதம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்”\nபிரித்­தா­னிய பிர­தமர் தெரேஸா மே என்னில் கவனம் செலுத்­து­வதை விடுத்து தனது நாட்­டி­லான தீவி­ர­வாதம் தொடர்பில் கவனம் செலு...\nகமலுக்கு தீபிகாவின் தலை வேண்டுமாம்\nடுவிட்டர் பதிவுகள் மூலம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி விடுபவர் நடிகர் கமல். அந்த வகையில் அவரின் புதிய டுவிட் ஒன்று தீப...\nடுவிட்டரில் பதிவிடக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கையை 140 லிருந்து 280 ஆக அதிகரித்துள்ளதாக டுவிட்டர் நிறுவனம் உத்தியோகபூர...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aviobilet.com/ta/world/Europe/UA/ODS", "date_download": "2018-05-25T21:23:37Z", "digest": "sha1:SCJNBMEAMDANS76QU2YDAFAHY4NELRKA", "length": 6497, "nlines": 198, "source_domain": "aviobilet.com", "title": "சகாயமான செல்லும் ஒடெஸ - ஒடெஸ விமான டிக்கெட் புக்கிங் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி ஒடெஸRent a Car உள்ள ஒடெஸபார்க்க உள்ள ஒடெஸபோவதற்கு உள்ள ஒடெஸBar & Restaurant உள்ள ஒடெஸவிளையாட்டு உள்ள ஒடெஸ\nக்கு விமான டிக்கெட் ஒடெஸ\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nஇருந்து ஒடெஸ தேதி மூலம் விமான டிக்கெட்\nகாண்க ஒரு வழி டிக்கெட்\nவரிசை: விலை € | புறப்படும் தேதி\nசோபியா (SOF) → ஒடெஸ (ODS)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nவரிசை: விலை € | புறப்படும் தேதி\nசோபியா (SOF) → ஒடெஸ (ODS) → சோபியா (SOF)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஒடெஸ இருந்து தேதி மூலம் விமான டிக்கெட்\nகாண்க ஒரு வழி டிக்கெட்\nவரிசை: விலை € | புறப்படும் தேதி\nஒடெஸ (ODS) → சோபியா (SOF)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nவரிசை: விலை € | புறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு: உலகம் » ஐரோப்பா » Ukraine » ஒடெஸ\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=373", "date_download": "2018-05-25T20:29:55Z", "digest": "sha1:KCGF5OLW6ZSPIZYIRWBBKPWHA27A6SJA", "length": 11489, "nlines": 228, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Anthari Publication(அந்தாரி பப்ளிகேஷன்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇயற்கை விஞ்ஞானி, பறைய, தொப்புள் கொடி, நெருங்காதே, சிறுகதைகளும் குறுநாவல்களும், moral stories, போக புத்தகம், ம.தி.மு.க, maraimalai, காமகோடி, வேறு பெயர்கள், THAGAVAL URIMAI SATTAM, ஸ்ரீமத் பாகவதம், learn english, தமிழீழ\nமகாகவி பாரதியார் கட்டுரைகள் -\nமனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி\nமென் காற்றில் விளை சுகமே - Menkatril Vilai Sugame\nஅப்பாஜி யுக்திக் கதைகள் -\nதாவர உணவும் இயற்கை நல்வாழ்வும் -\nபுரூஸ்லீயின் தற்காப்புக் கலை - Bruce leein Tharkkappu Kalai\nபூமியின் உயிரினங்கள் - Boomiyin Uyirinangal\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் - Puthagam Vaaginaal Punnagai ilavasam\nஅம்பேத்கர் வாழ்வும் பாடமும் - Ambedkar Vaazhvum Paadamum\nஆத்மாநாம் படைப்புகள் - Athman-Am Padaippukal\nஒழுக்கத்தால் ஏற்பட்ட உயர்வு - Olukathaal Erpatta Uyarvu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/mars-saturn-conjunction-remedies-310672.html", "date_download": "2018-05-25T20:34:31Z", "digest": "sha1:C7ADI2XDFEJNJFPVQSIMBEY7NPQCCR23", "length": 18955, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கையால் யாருக்கு பாதிப்பு - என்ன பரிகாரம் | Mars - Saturn Conjunction and Remedies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கையால் யாருக்கு பாதிப்பு - என்ன பரிகாரம்\nஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கையால் யாருக்கு பாதிப்பு - என்ன பரிகாரம்\nபோலீஸ், ராணுவ வேலை தரும் செவ்வாய் பகவான்- காக்கிச்சட்டை போட ஆசையா\nநானோ ஹெலிகாப்டர், ரோபோட் தேனீ.. செவ்வாயை ஆராய்ச்சி செய்ய நாசாவின் அல்டிமேட் ஐடியா\nசெவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏன் - எந்த கோவிலில் பரிகாரம் செய்வது\nசெவ்வாயில் குழி தோண்டி ஆராய்ச்சி செய்யும் இன்சைட் ரோபோ.. வெற்றிகரமாக ஏவி நாசா சாதனை\n அக்னி நக்ஷத்திரத்தில் அறுபடை வீட்டு முருகனை வணங்குங்க\n10 நாளில் 2400 புதிய கிரகங்களை கண்டுபிடித்த நாசா.. தீயாக வேலை செய்யும் டெஸ் சாட்டிலைட்\n சனி பகவான் அருள் கிடைக்கும் மந்திரம்- வீடியோ\nசென்னை: நெருப்பு கிரகமான தனுசு ராசியில் சனியுடன் நெருப்பு கிரகம் செவ்வாய் சேரப்போவது சில இயற்கை பாதிப்பை ஏற்படுத்தும். யுத்த கிரகம் என்று கூறப்படும் செவ்வாயும் அதற்கு பகை கிரகமான சனியும் மார்ச் 11ஆம் தேதி முதல் இரா���ியில் சஞ்சரிக்கப் போகிறது.\nபெருமழையும், வெள்ளமும், தீ விபத்தும் நிலநடுக்கமும், பூகம்பமும் விபத்துகளும் நிகழ்வதில் கிரகங்களின் சேர்க்கை பார்வை முக்கிய பங்கு வகிக்கிறது. செவ்வாய் மற்றும் சனியின் செயல்பாடு மிகமிக முக்கியமானது. மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்துக்கு காரணம் செவ்வாய் சஞ்சாரம் பற்றியும், செவ்வாய் சனி சேர்க்கை பற்றியும் ஜோதிடர்கள் அதிகம் பேசினர்.\nசெவ்வாய்க்கு மார்ஸ் என்று பெயர் வைத்ததற்கு காரணம், மார்ஸ் என்பது போர்க்கடவுளின் பெயர். இப்போது செவ்வாய் சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும், அரசு ஊழியர்களின் போராட்டம் இனி அதிகரிக்கும். மின்சாரத் துறை, காவல் துறை பாதிக்கப்படும். அரசியல் கட்சிகள் இடையே வரும் மார்ச் 11ஆம் தேதிமுதல் மோதலும், கட்சிகள் அணி மாறுவதும், சில தீர்ப்புகளால் ஆட்சியில் பாதிப்புகளும் ஏற்படும் என்று கூறுகின்றனர். ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை பெற்றவர்களுக்கு எப்படி என பார்க்கலாம்.\nபூமிக்கு அதிபதியான செவ்வாய், நிலஅதிர்வு-பூகம்பம் போன்றவற்றுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.\nசெவ்வாய் கிரகத்திற்கு அடுத்தப்படியாக மிகமிக முக்கியமான கிரகம் சனி. ஈஸ்வரனையும் விடாததால் சனிஸ்வரர் என்று சிறப்பு பெயரை பெற்றவர் சனி பகவான். பல தலைமுறைக்கும் சொத்துகளை வாரி வாரி வழங்கும் கிரகம் சனி. செவ்வாய்-சனி மட்டும் ஒன்றாக இணைந்திருக்கும் போது அவை ஒரு ஜாதகருக்கு எந்த இடத்தில் அமைந்திருக்கிறதோ அந்த பாவத்தை பலவீனப்படுத்துகிறது.\nலக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உளைச்சல் கொடுக்கிறது. லக்கினத்திற்கு 2ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சதா சண்டைதான், எலியும் பூனையுமாக இருப்பார்கள்.\nஅம்மாவின் உடல் நலம் பாதிப்பு\nலக்கினத்திற்கு 3ஆம் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதிக்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைக்கிறது. புகழ், கௌரவம் பாதிக்கும். லக்கினத்திற்கு 4ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் தடைப்பட்ட கல்வி ஏற்படும். தாயாருக்கு உடல்நலம் பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். பிரயாண சமயங்களில் கவனமும் நிதானமும் ���ேவை.\nலக்கினத்திற்கு 5ஆம் செவ்வாய்-சனி இருந்தால் பிள்ளைகளுக்கு உடல்நலம், படிப்பு பாதிக்கச் செய்கிறது. பூர்வீக சொத்து விஷயத்தில் வம்பு வழக்கு ஏற்படும். இதய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. லக்கினத்திற்கு 6ல் செவ்வாய்-சனி இருந்தால் தேவை இல்லாமல் கடன் அதிகரிக்கும். நோய் பிரச்சினை அதிகரித்து அறுவைசிகிச்சை வரை செல்லும்.\nலக்கினத்திற்கு 7ஆம் வீட்டில் செவ்வாய்-சனி சேர்க்கை, திருமண தடை உண்டாக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் ஒற்றுமை குறைய செய்கிறது. கூட்டு தொழிலில் விரோதம் வளரும். வீட்டில் கணவன் அல்லது மனைவிக்கு உடல்நலம் குறைய வாய்ப்புண்டு. லக்கினத்திற்கு 8ஆம் வீட்டிற்கு செவ்வாய்-சனி இருந்தால் அரசாங்க விரோதம் உண்டாகும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுத்து நீதிமன்றத்தில் நிற்க வேண்டும்.\nலக்கினத்திற்கு 9ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இணைந்தால் சொத்து வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. இல்லை என்றால் ஏமாற வைக்கும். அயல்நாடு சென்றால் அங்கு அவஸ்தை படவைக்கும். தந்தை - மகன் உறவில் விரிசல் உண்டாக்கும். லக்கினத்திற்கு 10ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் தொழில்துறையில் போட்டிக் கடுமையாக ஏற்படுத்தும். மேல் அதிகாரி ஒத்துழைப்பு கிடைக்காது செய்யும். நிரந்தரமான தொழில் அமையாது.\nலக்கினத்திற்கு 11ஆம் வீட்டில் செவ்வாய்-சனி இருந்தால் மூத்த சகோதரருக்கு பிரச்சினை உண்டாக்கும். . ஜாதகருக்கே உடல்நிலை பாதிக்கும். வெளிநாட்டு முயற்சி பாதிப்பை ஏற்படுத்தும். லக்கினத்திற்கு 12ல் செவ்வாய்-சனி இணைந்தால் வழக்கு- வம்பு வந்த வண்ணம் இருக்கும். நிம்மதியான தூக்கம் இருக்காது.\nசெவ்வாய்-சனி சேர்க்கையில் உண்டாகும் பாதிப்புக்கு முருகப்பெருமானையும், விநாயகரையும், மகா விஷ்ணுவையும் வணங்க வேண்டும். செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். செவ்வாய்-சனி சேர்க்கையால் உண்டாக்கக்கூடிய பாதிப்புகள் கட்டுப்படும். ஜாதகத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை பெற்றவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் முருகப் பெருமானையும், ஸ்ரீமன் நாராயணனையும் அதாவது பெருமாளையும் வழிபட்டு வர வேண்டும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nmars saturn sani astrology செவ்வாய் சனி ஜோதிடம் நில நடுக்கம்\nமெட்ரோ ரயில் ந���லையங்களில் இருந்து சிற்றுந்துகளை இயக்க ஏற்பாடு.. முதல்வர் எடப்பாடியார் அறிவிப்பு\nசென்னையில் 2 புதிய மெட்ரோ ரயில் சேவை.. முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார்\nகேரளா: செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 28ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttyrevathy.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-25T20:34:10Z", "digest": "sha1:V6B4FH7XLQX4I7ROAOJHVA3V5ZJXJLAA", "length": 7725, "nlines": 128, "source_domain": "kuttyrevathy.blogspot.com", "title": "குட்டி ரேவதி: கதம்பம்", "raw_content": "\nஉடலெல்லாம் கதம்ப மணம் வீச\nயார் வந்து தழுவிச் சென்றார்\nஇரவின் கடும் இருட்டின் கரையிலும்\nமணம் கவ்விய பெரு நீரோட்டத்தில்\nஉடல் குழைந்து சாகும் வேளை\nநரம்புகள் தோறும் பெருவெள்ளம் பாய\nயார் வந்து கை மாற்றுவார்\nஉடலெல்லாம் கதம்ப மணம் வீச\n'மாமத யானை' கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை\nஇடுகையிட்டது குட்டி ரேவதி 19.03.2011 புதன், பிப்ரவரி 01, 2012\nலேபிள்கள்: கவிதை, குட்டி ரேவதி, மாமத யானை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅவரவர் முதுகெலும்பின் வலு அவரவர் பயணத்தைத் தீர்மான...\nசென்னையில் அணு உலை எதிர்ப்பு மாநாடு, பி.26, 2012\nபெண் என்ற ஒற்றை அடையாளம், ஆதிக்கச் சிந்தனைப் பெண்க...\nகுட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார். இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார். தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர். இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங��களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர். இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.com/2013/04/demat-account.html", "date_download": "2018-05-25T20:48:56Z", "digest": "sha1:5D25W4QGE7LAH4TIGSZ2FAFHCE2JNXHO", "length": 36378, "nlines": 873, "source_domain": "nanbantamil.blogspot.com", "title": "Friends Tamil: டீமாட் கணக்கு - Demat Account", "raw_content": "\nடீமாட் கணக்கு - Demat Account\nடீமாட் கணக்கு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது\nசென்னை: வங்கிக் கணக்கில், எவ்வாறு உங்கள் வங்கி இருப்பு என்பது உங்கள் கையில் தொகையாக இல்லாமல், வங்கி கணக்கேட்டில் வரவாக, குறிக்க மட்டுமே படுகிறதோ, டீமாட் கணக்கும் அது போலவே செயல்படக்கூடிய ஒன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கில் எவ்வாறு ஆவணங்கள் மற்றும் பற்று வரவு ஆகியன மின்னணு வடிவில் உள்ளதோ, அவ்வாறே டீமாட் கணக்கிலும் இருக்கும்.\nஎதனால் உங்களுக்கு டீமாட் கணக்கு அவசியமாகிறது\nஎஸ்இபிஐ வழிமுறைகளின்படி, பங்குகளை பருப்பொருள் தன்மை நீக்கிய (டீமெட்டீரியலைஸ்ட்) நிலையிலேயே வாங்கவோ, விற்கவோ முடியும். அதனால், நீங்கள் பங்குச் சந்தை மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்கவோ விரும்பினால், உங்களுக்கு டீமாட் கணக்கு கட்டாயத் தேவையாகிறது.\nநீங்கள் பங்குகள் வாங்கும்போது, தரகர் அப்பங்குகளை உங்கள் டீமாட் கணக்கில் வரவு வைப்பார். இது நீங்கள் கைக்கொண்டுள்ள முதலீட்டுப் பங்குகளின் விவர அறிக்கையிலும் பிரதிபலிக்கப்படுகிறது. நீங்கள் கணினிமூல (ஆன்லைன்) இணையத்தின் வழியாக பங்குகள் வாங்கினால், உங்கள் முதலீட்டுப் பங்குகளின் நிலவரத்தை, ஆன்லைனில் நேரடியாகவே பார்த்துக் கொள்ளலாம். பொதுவாக, தரகர் உங்கள் பங்குகளை வர்த்தகம் நடந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பின் உங்கள் கணக்கில் வரவு வைப்பார்.\nநீங்கள் உங்கள் பங்குகளை விற்கும்போது, உங்கள் தரகரிடம், விற்கப்படும் பங்குகள் பற்றிய தகவல்கள் நிறைந்த ஒரு வழங்குமுறை குறிப்பை, தந்த�� வைக்க வேண்டும். இப்பங்குகள் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பின், உங்களுக்கு பங்குகள் விற்றதற்கான பணம் வழங்கப்படும். நீங்கள் இணையத்தின் வழியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், விற்கப்பட்ட பங்குகள் மற்றும் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட தகவல்களை உங்கள் டீமாட் கணக்கு தானாகவே பிரதிபலிக்கும்.\nஇந்தியாவில், தி நேஷனல் செக்யூரிடீஸ் டெப்போஸிட்டரீஸ் லிமிடெட் (என்எஸ்டிஎல்) மற்றும் தி சென்ட்ரல் டெப்போஸிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (ஸிடிஎஸ்எல்) என்ற இரண்டு சேமிப்புக் களஞ்சியங்கள் உள்ளன. இவ்விரு களஞ்சியங்கள் மூலமாகவே பல பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை நிலைநிறுத்துகின்றனர்.\nடீமாட் கணக்கு திறப்பதினால் கிடைக்கும் நன்மைகள்:\nபங்குகளை பொருள் வடிவில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லாமை\nபுதுமையான குலுக்கல் முறை இல்லாமை\nஒரேயொரு பங்கைக் கூட வர்த்தகம் செய்யக்கூடிய வாய்ப்பு\nதேவைப்பட்டால், நீங்கள் என்எஸ்டிஎல் மற்றும் ஸிடிஎஸ்எல் ஆகியவற்றின் வளைத்தளங்களுக்கு https://nsdl.co.in/\nமற்றும் http://www.cdslindia.com/ முறையே சென்று பார்க்கலாம்.\nஅழகிய ரயில் வழித்தடங்கள் - Amazing rail routes of ...\nவாழ்க்கையில் வெற்றி பெற 9 ரகசியங்கள் - 9 secrets t...\nசென்னை அருகாமை வாரவிடுமுறை பிக்னிக் இடங்கள்\nதமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை :: Tamil...\nஇளநீர் குடிப்பதனால் நன்மைகள் - health benefits of ...\nவியக்க வைக்கும் சுரங்கப் பாதைகள் - Amazing Tunnels...\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள் - M...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that ...\nஇளம் பெண்களுக்கு ஏற்ற பொழுதுபோக்குகள் - hobbies fo...\nஎலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்த - things you ca...\nபருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற - how get cl...\nஉலகின் விந்தையான சாலைகள், பாலங்கள் - roads and bri...\nமஞ்சள் காமாலையின் அறிகுறிகள் - symptoms of jaundic...\nபங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி...\nபாட்டிகளிடம் சுட்ட அழகு குறிப்புகள் - beauty secre...\nநம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள் - Addictions you...\nபெருங்குடலை சீராக்க - foods cleanse colon\nபெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் types of men who wome...\nஉருகும் அண்டார்டிகா பனி மலைகள் - Antarctica's summ...\nமது அருந்துவதை நிறுத்த - To quit drinking alcohol\nமென்மையான கால்களுக்கு - tips for soft feet\nஅழகான 12 காதல் நினைவுகள்\nமருத்துவரிடம் மறைக்கக் கூடாத இரகசியங்கள் - secrets...\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க - To control your weig...\nநல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய முதலீடுகள் - l...\nசிறந்த 5 ஆன்ட்ராய்டு டேப்லெட் கணினிகள் - top 5 and...\nசெல்போன்களால் கதிர்வீச்சு - solutions for mobile p...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits duri...\nதளர்ந்த தோல் சுருக்கங்கள் இறுக - tighten skin afte...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nமனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகள் - foods make yo...\nமனச்சோர்வை சமாளிக்க - deal with stress\nபாரம்பரிய புடவைகள் - traditional sarees\nடீமாட் கணக்கு - Demat Account\nதோட்டத்தில் வளர்க்கக்கூடிய செடிகள் - common indian...\nஇந்தியாவை வெறுக்க வைக்கும் விஷயங்கள் - things you ...\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க - keep your ho...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிக���் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/05/blog-post_8.html", "date_download": "2018-05-25T20:40:21Z", "digest": "sha1:2AGLXBAUY25TMDLZVHSJSF5JJ6D565XM", "length": 12332, "nlines": 221, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: பிக்காசா ஓவியம் நீ!", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nபாதி நிலவை கடித்து வானத்தில் துப்பியிருக்கிறாய்..\nசடப்பொருள் நான் சட்டென கரைகிறேன்..\n'இன்று அலெக்ஸாண்டர் ஒரு அழகியிடம் தோற்றான்' என்று.\nஉன் கண்களையும் இதழ்களையும் மறைத்துக்கொள்வாயென்றால்..\nநான் இப்பொழுதே புத்தனாக தயார்.\nபிக்காசா ஓவியம் வரைந்தவர் யாரா\nஅது நிச்சயம் உன் அப்பாதான்\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிர���ந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nகருகிய காலத்தின் நாட்குறிப்பு​க்கள் - 09\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 08\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 06\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 07\nகருகிய காலத்தின் நாட்குறிப்பு​கள் - 05\nவாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டாமா\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/133439/news/133439.html", "date_download": "2018-05-25T20:32:37Z", "digest": "sha1:LFLNIVBZZ4E2JGCGOX3WKEDB2XAKIKAR", "length": 5696, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மலையக மக்களுக்கு மற்றுமொரு தலையிடி – 36 மணிநேர நீர்வெட்டு…!! : நிதர்சனம்", "raw_content": "\nமலையக மக்களுக்கு மற்றுமொரு தலையிடி – 36 மணிநேர நீர்வெட்டு…\nநாட்டில் வறட்சி ஏற்பட்டாலே, நீர் தட்டுப்பாடு ஏற்படும், நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற அச்சம் மக்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. இந்தப் பயத்தை அதிகரிக்கும் முகமாக மலையகத்தில் சுமார் 36 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.\nஇதன்படி இன்று இரவு 09 மணி முதல் சில பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.\nசில மணித்தியாலங்கள் நீரின்றிப் போனாலே மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி விடும். 36 மணித்தியாலங்கள் என்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு முகம்கொடுக்க வேண்டி வரும்.\nகண்டி மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், அக்குரன, குண்டசாலை, பாத்ததும்பர, ஹரிஸ்பட்டுவ, அமுனுகம மற்றும் சிறிமல்வத்த ஆகிய பிரதேசங்கிளலேயே இவ்வாறு 36 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduppu.com/actresses/06/154565", "date_download": "2018-05-25T20:45:28Z", "digest": "sha1:E6VZUGXUIJD3QWCQGLLQZ33PCWHQ7MWD", "length": 5349, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "எல்லோர் முன்னிலையிலும் தன் காதலை பிரபலத்திடம் சொன்ன கீர்த்தி சுரேஷ்! - Viduppu.com", "raw_content": "\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபிகினி புகைப்படத்தை லீக் செய்துவிட்டு இலங்கையில் பதுங்கிய இயக்குனர்\nசரவணன் மீனாட்சி சீரியல் லட்சுமியின் உண்மையான தங்கச்சி இவர் தானாம்\nசெம்ம கவர்ச்சி உடையில் நடுநோட்டில் நடந்து வந்த தீபிகா, புகைப்படம் இதோ\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளர் ரம்யா, புகைப்படம் உள்ளே\nஅஜித்தின் தாய்மாமா இனிமே இவர் தான்\nசிம்ரன் அம்மாவா இது, நீங்களே பாருங்கள் புகைப்படத்தை\nவித்தியாசமான கவர்ச்சி ஆடையில் புகைப்படம் எடுத்த தமன்னா- இதோ\nஇயக்குனர் ஷங்கரை அசிங்கமாக திட்டி கிழித்து தொங்க விட்ட மக்கள்\nஎல்லோர் முன்னிலையிலும் தன் காதலை பிரபலத்திடம் சொன்ன கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த மகாநதி செம்ம ஹிட் அடித்துள்ளது.\nஇந்நிலையில் சமீபத்தில் ஒரு தெலுங்கு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.\nஅதில் பிரபல தெலுங்கு தொகுப்பாளர் ப்ரதீப் கீர்த்திக்கு ஒரு டப்மாஷ் போல் ஒரு டாஸ்க் கொடுத்தார்.\nஅந்த டப்மாஷில் கீர்த்தி ‘ஐ லவ் யூ’ என்று சொல்ல உடனே, ப்ரதீப் ‘ஓகே கீர்த்தி ஐ டூ லவ் யூ’ என்று சொல்ல மேடையே அதிர்ந்தது.\nகீர்த்தியும் என்ன செய்வது என்று புரியாமல் ‘இதெல்லாம் உண்மை இல்லை, சும்மா’ என்று கூறிக்கொண்டே இருந்தார்.\nஐஸ்வர்யா ராயை விடுங்கள். அவரின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nபிகினி புகைப்படத்தை லீக் செய்துவிட்டு இலங்கையில் பதுங்கிய இயக்குனர்\nசெம்ம கவர்ச்சி உடையில் நடுநோட்டில் நடந்து வந்த தீபிகா, புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Nevin", "date_download": "2018-05-25T20:09:37Z", "digest": "sha1:5LEZLVYV7RX5AAEL7IJLJJDMGLDNAYAG", "length": 3517, "nlines": 32, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Nevin", "raw_content": "\nஉங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஆப்பிரிக்க பெயர்கள் - 1918 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1912 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - பல்கேரியா இல் பிரபலமான பெயர்கள் - 1926 ஆம் ஆண்டு Top1000 அமெரிக்க பெயர்கள் - பல்கேரியா இல் பிரபல பெண் பெயர்கள் - 1941 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 1936 ல் புகழ்பெற்ற 1000 அமெரிக்க பெயர்கள் - 2 அசைகள் கொண்ட பெண் குழந்தை பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Nevin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smstamiljoke.blogspot.com/2014/04/politics-sms-in-tamil.html", "date_download": "2018-05-25T20:36:06Z", "digest": "sha1:SSPLVHXMJCSPGHSKZAD3NNWAWPVH33ML", "length": 10713, "nlines": 179, "source_domain": "smstamiljoke.blogspot.com", "title": "Politics sms in tamil - Tamil SMS, Tamil Funny Sms,Tamil Mokkai Sms,Tamil Love Sms,Tamil Funny Pictures, Tamil Messages", "raw_content": "\nயாரும் எதிர்பாராத வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்- ப.சிதம்பரம்.\nஒரு அதிமுககாரர் அம்மா 'நாமம்' வாழ்கன்னு சொல்லிட்டு போறாரு.\nதேர்தலுக்கு முன்னாடியே ரிசல்ட்ட சொல்றாரே...\nமற்ற மாநிலங்களுக்கு இது மற்றுமொரு நாடாளுமன்ற தேர்தல்..ஆனால் தமிழகத்திற்கு மாற்றத்திற்க்கான தேர்தல்...\nஇத்தனை ஆண்டுகள் தேக்கி வைத்த கோபத்துடன் ஓட்டு இயந்திரத்தை ஓங்கி அழுத்த போகிறேன்..அது உடைந்தாலும் சரி...\n\"ஓட்டு போடுவதற்கு பணத்தை எதிர்பார்க்காதீர்கள்.அது மகாபாவம்.\nஊரில் ஒரு திருவிழா நடக்கிறது என்றால் பணத்தை செலவழித்து போய் பார்கிறீர்கள் அல்லவா\nஅது போலவே தேர்தலை ஒட்டுமொத்த தேசியத்தின் திருவிழாவாக எண்ணுங்கள்..\"\nவீட்டு செலவுக்கு இரண்டு கட்சியிடமும் வாங்கி கொள்ளுங்கள்.\n-ஏனெனில் அவர்கள் பணம் உள்ளவர்கள்.\nஓட்டை நாட்டுக்கு யார் நல்லது செய்வார்களோ அவர்களுக்கு போட்டுங்கள்.\n-ஏனெனில் நாம் மனசாட்சி உள்ளவர்கள்.\nஆங்கங்கே இரண்டு திராவிட கட்சியினரும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி திறமையாக பணம் கொடுத்து கொண்டு இருக்கிறார்களாம்.\nஇந்த திறமைய மின்சாரம் உற்பத்தி செய்வதில் காட்டிருக்கலாம்\nஆமா ஜெயலலிதா பிரதமர் ஆயிட்டா எதிரி நாட்டு ஹெலிகாப்டர் நம்ம எல்லைகுள்ள வந்தா சுட்டு வீழ்த்துவாங்களா\nவழக்கமா திமுக 40 தொகுதி ஜெயிக்கும்ன்னு சொல்ற நக்கீரனே இந்த முறை 22 தொகுதின்னு சொல்லிருச்சா...\nஐயோ அம்ம்மா...சொன்னா கேளுங்க..நான் தான் வேலைல இருக்கேன் கால் பண்ணாதிங்கன்னு சொல்லிருக்கேன்ல... உங்களுக்கு ஓட்டு போட முடியாது ப்ளீஸ் விட்ருங்க...எப்ப பாரு சும்மா நொயி நொயின்னு... —\nஉண்மையில் மோடி விஜய்யை சந்தித்ததில் அவர் ரசிகர்களுக்கு பெருமை இருக்கலாம்...\nஆனால் தனக்கென்று ஒரு செல்வாக்கிருந்தும் கட்சி,ஜாதி,மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு கலைஞனாக மட்டும் தன்னை முன்னிறுத்துவது தான் 'அஜித்' ரசிகர்களாகிய எங்களுக்கு பெருமை...\n'ஆய்தஎழுத்து' சூர்யா மாதிரி என்ட்ரி ஆனா ஆளை அடிச்சு 'பேரழகன்' சூர்யா மாதிரி ஆக்கிட்டானுங்களே...\nஅர்விந்த் கேஜ்ரிவால் @ அரசியல்.\nஉச்சி வெயிலில் ஒரே ஒரு வாகனத்தில் ஒலிப��ருக்கி கட்டி தனி நபராக பிரச்சாரம் செய்து செல்லும் 'சுயேச்சை' வேட்பாளரை பார்க்கும்போது அருகிலுள்ள பேன்சி ஸ்டோரில் ஒரு 'சோப்பு டப்பா' வாங்கித் தர தோன்றுகிறது.\nஅதுலயும் \"உங்கள் வெற்றி வேட்பாளர்\"ன்னு கத்திட்டு போறாரு..பாவத்த...\nபணம் வாங்கி கொண்டு ஓட்டளித்தால் ஒரு வருடம் தண்டனை - தேர்தல் ஆணையம்.\nநீங்கள் ஒரு வருடம் தர தேவையில்லை...பணம் வாங்கி கொண்டு ஓட்டளித்தால் அடுத்த 5 வருடங்களுமே தண்டனை தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ncert-short-supply-text-books-leaves-parents-limbo-001314.html", "date_download": "2018-05-25T20:45:58Z", "digest": "sha1:3W23ULV75P5VW3IBDHB7O4ODALL4AJDR", "length": 8052, "nlines": 59, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...!! | NCERT: Short supply of text books leaves parents in limbo - Tamil Careerindia", "raw_content": "\n» பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...\nபிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு: பெற்றோர் அலைச்சல்...\nடெல்லி: பிளஸ் 1, 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர் வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். பிளஸ் 1, 2 வகுப்புக்கான கணிதம், வரலாறு ஆகிய புத்தகங்கள் மார்க்கெட்டில் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது.\nஇதனால் குழந்தைகளின் பெற்றோர் அந்தப் புத்தகங்களுக்காக மார்க்கெட் முழுவதும் தேடித் தேடி வீண் அலைச்சல் பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக என்சிஇஆர்டி-க்கும் புகார் அனுப்பப்ட்டுள்ளது.\nபுத்தகங்கள் விநியோகஸ்தர்களுக்குக் குறைந்த அளவே வந்துள்ளன. இதனால் புத்தகக் கடை விற்பனையாளர்களுக்கும் குறைந்த அளவே புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று என்சிஇஆர்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆனால் மார்க்கெட்டுகளில் புத்தகங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளதாக தென்மேற்கு டெல்லியைச் சேர்ந்த மாணவரின் பெற்றோர் அங்கலாய்க்கின்றனர். இதனிடையே ஒரிஜினல் புத்தகங்களை ஜெராக்ஸ் செய்து அதை பைண்ட் செய்து தனது குழந்தைக்கு வழங்கியதாக மாணவர் ஒருவரினஅ பெறறோர் தெரிவித்தார். இந்த நிலையில் தங்களது விநியோக மையத்தில் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் என்சிஆர்இடி அறிவித்துள்ளது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி\nசமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்- உங்களுக்கான படிப்பு இதுதான்\nதிருச்சியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\nரஷ்யாவில் வேலைக்கு ஆள் எடுக்கும் ரோபோ\nதூத்துக்குடி துறைமுகத்தில் வேலை: மே-31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nமாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109905-returning-officer-must-be-removed-immediately-thirumavalavan.html", "date_download": "2018-05-25T20:11:53Z", "digest": "sha1:VKR6ZVS6ISDV7H4ZK3YZEXKT62NP5R6R", "length": 19208, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "`விஷாலின் வேட்புமனு நிராகரிப்பில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளதா?' - திருமாவளவன் கருத்து | Returning officer must be removed immediately, Thirumavalavan", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`விஷாலின் வேட்புமனு நிராகரிப்பில் ஆளுங்கட்சி தலையீடு உள்ளதா' - திருமாவளவன் கருத்து\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல்செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேசியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், `தேர்தல் அலுவலர் சுதந்திரமாக செயல்படவில்லை. அவர் நீக்கப்பட வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் தாக்கல்செய்த வேட்புமனு இன்று மதியம் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும், தனக்கு முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர் என்று குற்றம்சாட்டினார். மேலும், அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த ஆடியோ பதிவு வைரலாகி வந்த நிலையில், விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பேசிய திருமாவளவன், `விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை. தேர்தல் அலுவலர் சுதந்திரமாக இயங்கவில்லை என்பதற்கு சான்று இது. ஆளுங்கட்சியின் தலையீடு இந்த விஷயத்தில் இருக்கிறது என்பது தெரிகிறது. தேர்தல் அலுவலர் உடனடியாக அவரது பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை இது. வாக்குகள் பிரியலாம் என்ற நோக்கில் ஆளுங்கட்சி இந்த வேலையை செய்திருக்கலாம். வாக்கு வங்கியுள்ள அரசியல் கட்சிகள் களத்தில் இருக்கிறார்கள். எனவே, விஷால் போட்டியிட்டிருந்தாலும் ஜெயித்திருப்பார் என்று சொல்வதற்கில்லை' என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n`இதில் எங்கு ஜனநாயகம் இருக்கிறது..' - வேட்புமனு நிராகரிப்பால் விஷால் ஆவேசம்\n' - விஷால் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-05-25T20:47:25Z", "digest": "sha1:KCVGLI4JKMNYM6EENSIJB5XD5QC77Y33", "length": 5433, "nlines": 84, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | டேனியல் பாலாஜி Archives | Cinesnacks.net", "raw_content": "\nயாழ் – விமர்சனம் »\nஇலங்கையில் நடந்த போர் மற்றும் கொடுமைகள் குறித்து அவ்வப்போது சில படங்கள் தமிழில் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கண்ணோட்டத்தில் அந்த போரையும், அங்குள்ள மக்களின் வாழ்வியலையும் படமாக\nமாயவன் – விமர்சனம் »\nகூடுவிட்டு கூடு பாயும் வித்தையை ஹைடெக்காக படமாக்கினால் அதுதான் மாயவன்.. சாதாரண குடும்பத்தளைவியான் ஒரு பெண் கொல்லப்பட அந்த கேசை துப்பறியும் போலீஸ் அதிகாரியான சந்தீப்புக்கு, அடுத்தடுத்து நிகழும் அதேபோன்ற\nஇப்படை வெல்லும் – விமர்சனம் »\nசாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்ப்பவர் உதயநிதி.. வேலைபோன விபரத்தை, அரசு பஸ் ஓட்டுனரான அம்மா ராதிகாவுக்கு தெரிவிக்காமல், காதலி மஞ்சிமாவின் உதவியுடன் பிரச்சனைகளை சமாளிக்கிறார். மஞ்சிமாவின் போலீஸ் அண்ணன் ஆர்.கே.சுரேஷ் இவர்கள்\nபைரவா – விமர்சனம் »\nபடிக்கிற மாணவனுக்கும், கற்றுத்தருகிற ஆசிரியருக்கும் தகுதி இருக்கவேண்டும் என சொல்கிற அரசாங்கம் அந்த கல்வி நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மட்டும் ஏன் தகுதியை நிர்ணயிக்க கூடாது என்றும் மனித உயிரை காப்பற்ற\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ; விமர்சனம்\nநடிகையர் திலகம் ; விமர்சனம்\nஎன் பேரு சூர்யா என் வீடு இந்தியா ; விமர்சனம்\nஆர்யாவால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்த ஜி.வி.பிரகாஷ்..\nரஜினி, விஜய் படங்களில் நடித்தபோது ஸ்ரேயாவுக்கு அந்த விஷயம் உறைக்கவில்லையா..\nமக்களை பலி கொடுத்து யாரை வாழவைக்க திட்டம் போடுகிறீர்கள் ; தமிழக அரசை வறுத்தெடுத்த சூர்யா\nமிருகத்தனமான செயல் ; காவல்துறைக்கு ரஜினி கண்டனம்\nரஜினி படத்தில் இருந்து சந்தோஷ் நாராயணனை ஒதுக்கியது இதற்காகத்தான்...\nஎப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் ; வாய்விட்டே கேட்டுவிட்ட விக்னேஷ் சிவன்..\nசந்திரமுகியில் கோட்டை விட்டதை இப்போது பிடிக்கப்போகிறார் சிம்ரன்\n“விஷாலை எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை” ; சிம்பு அதிரடி..\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-25T20:14:00Z", "digest": "sha1:MSKZ46JF2XMZ2NSW4JVOROUHS2DPV2PJ", "length": 32803, "nlines": 219, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: கனிமொழி,ஜெத்மலானி,நீதிமன்றம் ஓர் பார்வை.", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nஇந்தியாவே எதிர்பார்க்கும் நீதிமன்றத் தீர்ப்பை பெரும்பாலும் அதன் சூட்டைத் தணிக்க வேண்டியும் வேறு பல காரணங்களுக்காக வேண்டியும் தீர்ப்பை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தினத்திலிருந்து வேறு ஒரு தினத்திற்கு மாற்றி வைத்துள்ளது முன்பும் நிகழ்ந்த நிகழ்வுகள்தான்.உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டுமென்றால் அயோத்தியா ராமர்,பாபர் மசூதி தீர்ப்பு.நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் முடிவு பற்றிய சலசலப்புக்களும்,பொது விமர்சனங்களும்,பதிவுலக விவாதங்களும் கூட நிகழ்ந்தன.\nஅதே மாதிரியான ஒரு சூழலை கனிமொழி கைது ஆவாரா என்ற எதிர்பார்ப்பை இந்திய ஊடகத்துறை அனைத்தும் கேள்வியை எழுப்பி வந்தது.கலைஞர் டி.வியின் பண பரிமாற்றத்தில் ஆ.ராசா,தயாளு அம்மாள்,கனிமொழி,சரத்குமார்,சினியுக் படத் தயாரிப்பாளர் கரிம் முரானி என்ற பெயர்கள் ஊடகங்களில் பிரபலம் ஆனாலும் ராசா கைது வரை ராசாவை முன்னிலைப்படுத்திய ஊடகங்கள் அவர் சிறை சென்று மறுபடியும் கனிமொழியின் முன் ஜாமின் வழக்குக்காக வரவழைக்கப்பட்டு நீதி மன்றத்துக்கு வந்த பின்பும் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.மாறாக மொத்த ஊடகங்களின் பார்வையும் கனிமொழி மீதே பாய்ந்திருக்கிறது.\nஇந்த வழக்கில் நீதிமன்றம் வராத கரிம் முரானி பற்றியோ கலைஞர் தொலைக்காட்சியின் அன்றாட அலுவலக முடிவுகளில் கையெழுத்துப் போடுபவராக இருக்கும் சரத்குமார் பற்றியோ யாரும் அலட்டிக் கொள்வதாக காணோம்.2Gயில் கனிமொழியின் பங்கு என்ற மொத்த பார்வையும் கனிமொழியின் மீது பாய்வதில் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டுமென்ற அக்கறை இருக்கிறதோ இல்லையோ கனிமொழி சிறைக்குள் போகவேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலோருக்கு இருப்பதைக் கணிக்க இயலுகிறது.கூடவே இப்போதைய நீதிமன்ற நுழைவு கனிமொழிக்கு அரசியல் ரீதியான மறைமுக விளம்பரமாகக் கூட எதிர்காலத்தில் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.காரணம் சும்மா கிடந்த ஜெயலலிதாவையும் இப்படித்தானே ஊதிப் பெருக்கி இப்பொழுது ஜெயலலிதா மூச்சு விட்ட அடுத்த கணமே கருணாநிதி மறு அறிக்கையும் தானே கேள்வி தானே பதில் சொல்லும் நிலைமை தமிழகத்துக்கு வந்துள்ளது.இந்தியாவிலே பைத்தியக்காரத்தனமான அரசியல் களங்கள் என்றால் ஒன்று தமிழகம்,மற்றொன்று ஆந்திரா எனலாம்.\n2G ஊடகத்துறைக்கு தீனி போடும் நிலைக்கு வந்த பின் எதிர்க்கட்சியாக இருக்கும் பி.ஜே.பி பீத்திகிட்ட ஒன்று நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என்றது.மாட்டுனா மாப்ள நீயும் தாண்டின்னு காங்கிரஸ் உசார் படுத்திச்சோ இல்லை கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் என்ற அமுங்கியதோ JPC கோரிக்கை ஒன்றைத் தவிர உருப்படியாக எதனையும் செய்யவில்லை.தொழில் வேறு அரசியல் வேறு என்ற இரட்டை வேடத்துக்கு சிறந்த உதாரணமாக தற்போது பி.ஜி.பியின் நிலைப்பாடும், ஜெத்மலானியின் கனிமொழிக்காக காசுக்கு மாறடிக்கும் வாதாடும் திறமையும். சென்ற பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அழகிரி அன்புமணியைப் பார்த்து உங்கப்பன் அரசியல் விபச்சாரின்னு சொன்னது மாதிரி காசு கொடுத்தா ஹவலாக்காரன், கொள்ளைக்காரன், கொலைகாரன், லஞ்சம், ஊழல்பேர்வழின்னு உன்னோட பெயர் பிரபலமானதா இருந்தா யாருக்கு வேண்டுமென்றாலும் வாதாடுவேன் எனும் ஜெத்மலானியின் நிலைப்பாட்டை கிரிமினல் விபச்சாரித்தனம் எனலாம்.நல்ல மூளையை தவறான வழிக்கு வழிகாட்டுதல் எனபது எப்படியென்பதை ராம் ஜெத்மலானியிடம் கற்றுக்கொள்ளலாம்.\nதமிழக முதல்வர் கருணாநிதி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பல கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வைத்தாலும் தமிழகத்தைப் பொறுத்த வரையில் சாதாரண குடிமகனுக்கு இந்த தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நல்லதாகவே இதுவரை நிகழ்ந்திருக்கிறது.அதே மாதிரி 2Gயை உச்சநீதிமன்றம் தனது நேரடிப்பார்வைக்கு எடுத்துக்கொண்ட பின் கனிமொழியின் பிணை வழக்கு நிகழும் நேற்றைய வரை நீதிமன்றத் தீர்ப்பின் மீதான நம்பிக்கையை பாதுகாத்தே வந்தது.நேற்றைய ஜெத்மலானியின் வாதமான முன்னாடியே திருடாமல் இருந்ததாலும், பெண் என்பதாலும், எங்கேயும் ஓடிப்போக மாட்டார் என்ற சப்பைக்கட்டு வாதம் வைக்கும் போதே இந்தாளு எப்படி கிரிமினல் மூளைக்காரன் என்ற முந்தைய சரித்திரித்தை கொஞ்சம் புரட்டிப்பார்க்கத் தோன்றியது.கூடவே கொடுத்த காசுக்கு சரியாவே கூவுறாரோ என்றும் நினைக்கத் தோன்றியது.ஆனானப் பட்ட கொலைகாரன் கசாப்புக்கே வழக்கறிஞர் வைத்துக்கொள்ளலாம் என்ற இந்திய சட்டம் சொல்லும் போது தமிழகத்தின் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தால் அன்றாடப் பிரச்சினைகளோடு போராடும் ஒரு பெண்ணாகவே கனிமொழியின் வாழ்க்கையும் இருந்திருக்கும் என்ற அவரது உடல்மொழி பேச்சுக்கள் சொல்லும்போது அப்பன் தவறுகளுக்கு மகள் பாரம் சுமக்கும் பாவத்திற்கு ராம் ஜெத்மலானி வாதிடுவதிலும் தவறில்லை.\nஆனால் நீதிமன்றம் நேற்றைய வழக்கின் முடிவை மீண்டும் ஒரு நாள் தள்ளி வைத்ததில் இது வரையில் நிகழ்ந்த 2G யின் நீதிமன்ற நடைமுறை சின்ன சறுக்கலை கொண்ட மாதிரி உணர்வை ஏற்படுத்தினாலும் இன்றைய தினத்துக்கு சி.பி.ஐ சார்பாக லலித் வாதாடும் கருத்தான Brain behind the decision making என்ற வாதத்தையும் கேட்க வேண்டிய சூழலில் தீர்ப்புக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும் கூட நாளை ���ாயிற்றுக்கிழமை என்பதால் 9ம் தேதி திங்கட் கிழமை துவங்கி 12ம் தேதி வியாழன் வரையிலுமான காலவரைக்குள் தீர்ப்பை சொல்வது மட்டுமே நீதிமன்றம் தனது பாதையில் பயணிக்கிறது என்பதற்கான நம்பகத்தன்மையை தீர்மானிக்கும்.இதனைக் கடந்து 13ம் தேதி வெள்ளி தேர்தல் முடிவுகள் வந்து 14ம் தேதி சனிக்கிழமை நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல வர்ணங்கள் பூசப்படும் என்பதோடு இப்போதைய காலகட்டத்திலே அரசியல் அழுத்தங்கள் போன்றவை 2Gயை நெருக்குகின்றன என்ற சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nசரியான பார்வையில் தங்கள் பதிவு...\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்ல விபரமாக அலசி இருக்கீங்க நடராஜன்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅரசியல்ல இந்த கொசு தொல்லை சகஜமப்பா....\nசரியான பார்வையில் தங்கள் பதிவு...\nநமது ஜனநாயகத்தில் நிறைய ஓட்டைகள்.அதுல பெரிய ஓட்டைன்னு பார்த்தா அரசியல்தான்.சட்டத்தை எப்படி தமது தேவைக்கு வேண்டி வளைப்பது என்பதை அரசியல்வாதிகள் சட்டத்தின் ஓட்டைகளைக் கண்டுபிடிக்கும் வழக்கறிஞர்கள் துணையோடு நன்றாகவே கற்று வைத்திருக்கிறார்கள்.\n//அரசியல்ல இந்த கொசு தொல்லை சகஜமப்பா....//\nகவுண்டமணிக்கு புது டயலாக்கு சொல்லிக் கொடுக்கிறீங்களாக்கும்:)\nMANO நாஞ்சில் மனோ said...\n//அரசியல்ல இந்த கொசு தொல்லை சகஜமப்பா....//\nகவுண்டமணிக்கு புது டயலாக்கு சொல்லிக் கொடுக்கிறீங்களாக்கும்:)///\nஹே ஹே ஹே நாமளும் கொஞ்சம் மாத்தி ரோசிப்போம்ல....\nஎப்படியிருந்தாலும் பெரியவர் வாய்திறப்பார் ராஜநட...அது எந்தமாதிரியானது என்பது நிகழ்வுகளை பொறுத்தவிசயம்.\nவாங்க ராஜநட 14 ம் தேதி அப்புறம் பாப்போம்.\nஹே ஹே ஹே நாமளும் கொஞ்சம் மாத்தி ரோசிப்போம்ல....//\n//எப்படியிருந்தாலும் பெரியவர் வாய்திறப்பார் ராஜநட...அது எந்தமாதிரியானது என்பது நிகழ்வுகளை பொறுத்தவிசயம்.\nவாங்க ராஜநட 14 ம் தேதி அப்புறம் பாப்போம்.//\nஎனக்கு 14ம் தேதியே உடன்பாடு இல்லாதது.காரணம்,தி.மு.க கூட்டணி வெல்வதற்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 2G அவர்களது கூட்டணி நினைக்கும் படி வளையும் வாய்ப்புக்கள் இருக்கிறது.தோல்வியடைந்து தீர்ப்பு பாதகமாக வந்தாலும் தேர்தல் முடிவுகள் ஒட்டியே தீர்ப்பு வந்துள்ளது என்ற விமர்சனத்தை நீதிமன்றம் பெறும்.தீர்ப்பு எதுவாக இருந்தாலும் 12ம் தேதிக்கு முன���பே சிறந்த முடிவாக இருக்கும்.அதனைக்கடந்த தேதியென்பது இப்பொழுதே தீர்ப்புக்கான அழுத்தங்கள் நீதித்துறை மீது படிகிறதென்ற சந்தேகத்தையே தோற்றுவிக்கிறது.\nநல்ல அலசல்... 14தேதி பார்க்கலாம்\n//நல்ல அலசல்... 14தேதி பார்க்கலாம்//\nஎல்லோரின் மனமும் 14ந் தேதிக்கு தயாராகிடுச்சுப் போல இருக்குதே:)\n//..அப்பன் தவறுகளுக்கு மகள் பாரம் சுமக்கும் பாவத்திற்கு...//\nஇங்கே vv போட்டுவிட்டு உங்க கடையில கனிமொழி vs சி.பி.ஐ போர்டு மாட்டி வச்சிருக்கீங்க:)\nஇந்தியாவில் உள்ள சட்டதிட்டம் அடிப்படை மக்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகளுக்கு என்று நம்புகிறீர்களா சரத்பவார் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் யாருக்காவது தெரியுமா இதற்கெல்லாம் தாத்தா அவர் கனிமொழி ராஜா போன்றவர்கள் எல்லாம் சும்மா\n//இந்தியாவில் உள்ள சட்டதிட்டம் அடிப்படை மக்களுக்கு மட்டுமே அரசியல்வாதிகளுக்கு என்று நம்புகிறீர்களா சரத்பவார் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் யாருக்காவது தெரியுமா இதற்கெல்லாம் தாத்தா அவர் கனிமொழி ராஜா போன்றவர்கள் எல்லாம் சும்மா\nசட்டதிட்டம் அனைவருக்கும் சமமாக வேண்டும் என்றும்,உண்மையான ஜனநாயகத்துக்கு நம்மால் இயன்ற சிறு அலையையாவது ஏற்படுத்த இயலுமா என்கின்ற முயற்சியே வலைப்பதிவுகளின் கருத்துக்களும்,பின்னூட்டங்களும்.பதிவுலகம் அதனையே பிரதிபலிக்கிறதென நினைக்கிறேன்.\nசரத்பவாருடன் ஒப்பீடு செய்யும் போது தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வக்காலத்து வாங்குவதில் தவறில்லை:)கனிமொழி,ராஜா பற்றிய நமது பார்வையும்,வடநாட்டு ஊடகங்கள் விமர்சனங்களுக்கான காரணங்கள் மாறுபட்டவை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.\n//காசு கொடுத்தா ஹவலாக்காரன், கொள்ளைக்காரன், கொலைகாரன், லஞ்சம், ஊழல்பேர்வழின்னு உன்னோட பெயர் பிரபலமானதா இருந்தா யாருக்கு வேண்டுமென்றாலும் வாதாடுவேன் எனும் ஜெத்மலானியின் நிலைப்பாட்டை கிரிமினல் விபச்சாரித்தனம் எனலாம்//\nபிரேமானந்தாவுக்கும் வாதடினார், ஜெவுக்கும் வாதாடினார். அவர் நியாயம் அவர் பக்கம். கனிமொழியை காப்பதறுதுக்கு கலைஞர் யாரி வேணுமின்னாலும் வைச்சுக்குவாரு.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுத...\n ஆவண நூல் இலங்கை அரசால் பறி...\nதமிழர்களின் சகோதர யுத்தமும் மத்திய அரசின் சுய முடி...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nநாங்கள் அல்ல உங்கள் எதிரிகள்\nசிறந்த ஜனநாயகத்தின் 10 அடிப்படைகள்\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relieftsunami.blogspot.com/2005/01/blog-post_110580558143697886.html", "date_download": "2018-05-25T20:08:38Z", "digest": "sha1:JZ4W4FQTY776MVFKDNPWJFCHC6N32BEX", "length": 13817, "nlines": 48, "source_domain": "relieftsunami.blogspot.com", "title": "ட்சுனாமி மீட்புபணி ஒருங்கிணைப்பு.: இலங்கையில் சிறுவர் இல்லங்கள்", "raw_content": "\n இது ஒரு கூட்டு முயற்சி. உங்களையும் இணைத்துகொள்ளுங்கள்\nசுனாமி தாக்கிய பிரதேசங்களில் இப்போது இரண்டாம்,மூன்றாம் கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றன.இவ்வேளையில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள்,unicef போன்றவை பேரலைத் தாக்குதலில் தாய் தந்தையரை இழந்த பல்லாயிரக்க்ணக்கான சிறுவர்கள் பற்றிக் கேள்வியெழுப்பியுள்ளன.அத்துடன் நின்றுவிடாமல் சிறுவர்களின் பாதுகாப்பு,கடத்தலிலிருந்து அவர்களைப் பாதுகாத்தல்,அவர்களது உரிமைகளைப் பேணல் ஆகியவற்றில் பொது அமைப்புகள் ஈடுபடுகின்றன.\nமீட்புப்பணிகளுடன் கூடவே நாம் இழந்துவிட்ட ஒரு தலைமுறைச் சிறுவர்கள் பற்றியும் தமது எதிர்காலம் கேள்விக்குறியாகிய நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் பற்றியும் வலைப்பதிவாளர்களும் பிரதிபலித்திருக்கிறார்கள்.\nபெயரிலி மற்றும் ரோசாவசந்த் குறிப்பிட்டதைப் போன்று சிறுவர்களைத் தத்தெடுத்தலானது அவசர அவசரமாக மேற்கொள்ளப்படவேண்டிய பணியல்ல என்பதே எனது கருத்தும்.\nசடுதியாக நடைபெற்ற சம்பவத்தின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறாத பிஞ்சுகளுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ஒரு வழிவகையாக தத்தெடுத்தல் அமையுமாயினும் அது அவர்களிடம் பெருமளவிலான உளத்தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.\nமுக்கியமாக வெளிநாட்டிலுள்ளவர்களின் தத்தெடுக்கும் குழந்தைகள் போய்ச்சேரும் போது வேரறுத்து மண்ணிலிருந்து பிடுங்கப்பட்ட சிறு செடியின் நிலையிலேயே அவர்களும் இருப்பார்கள்.முற்றிலும் புது இடம் வேற்று மனிதர்கள் இவ்வாறான பல சூழ்நிலைகளால் தத்தெடுப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மனவேற்றுமைகள் ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உண்டு.\nபெரியவர்களைப் போன்று இந்தா இதுதான் நான் உனக்குச் செய்யக்கூடிய உதவி என்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடமுடியாது அதே நேரம் விட்டுவிடவும் முடியாது.இதையே சாக்காக வைத்து தத்தெடுத்தல் என்ற பெயரில் சிறுவர்களை பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு விற்பதில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.மத அமைப்புகள் சிலவும் அனாதை இல்லங்கள் என்ற பெயரில் நாலைந்து பிள்ளைகளை அவர்களது விருப்பத்துக்கு மாறாக தடுத்து வைத்து வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களுக���கு கணக்குக் காட்டி பணம் சம்பாதிக்கின்றன.இவ்வாறு செய்த மதகுரு ஒருவர் கிழக்கிலங்கையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.பிள்ளைகள் ஏற்கனவே இயங்கி வந்த இல்லமொன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.\nஇது நிலைமையின் தீவிரத்தையும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.சிறுவர்களைப் பாதுக்காப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொருநாளும் சில பத்துச் சிறுவர்கள் கடத்தப்படவோ பாலியல் துன்புறுத்தலுக்கோ ஆளாகிக்கொண்டிருக்கக்கூடும்.\nதத்தெடுத்தல் என்பது நீண்டகால அடிப்படையில்(ஆறுமாதமாக இருந்தால் கூட)திட்டமிடப்படவேண்டிய விடயம்.உள,பொருளாதார நிலைகளை வைத்தே தீர்மானிக்கப்படவேண்டிய விடயம்.ஆனால் உடனடியாகச் செய்யவேண்டிய உதவிகள் பல இருக்கின்றன.\nநண்பர்கள் இந்தியாவைப் பற்றி எழுதிவிட்டதால் நான் இலங்கையைப் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.\nகிழக்கிலங்கையில் ஏற்கனவே சில சிறுவர் இல்லங்கள் நம்பிக்கை தரும் விதத்தில் இயங்கி வந்துள்ளன.\nவிபுலானந்தா,கதிரொளி ஆகிய இல்லங்கள் மட்டக்களப்பிலும் அன்பு இல்லம் திருகோணமலையிலும் இயங்கி வருகின்றன.இவை தவிர சிறு சிறு இல்லங்கள் மத மைப்புகள் சார்ந்தும் ஊர்மக்களால் நடத்தப்படும் அமைப்புகளாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை காலமும் போரினால் தாய்தந்தையரை இழந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இங்கே பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.\nஆனால் கடற்பேரலையானது ஆயிரக்கணக்கான சிறுவர்களை ஒரேயடியாக அனாதையாக்கிவிட்டுள்ளது.மட்டக்களப்பு அம்பாறையில் மட்டும் 500 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தாய்தந்தையரை இழந்துள்ளார்கள் அதே போன்று முல்லைத்தீவிலும் 300 இற்கும் மேற்பட்டோர் தாய்தந்தையரை இழந்துள்ளனர்.\nஇந்த திடீர் எண்ணிக்கை அதிகரிப்பைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு ஏற்கனவே இருந்த இல்லங்களில் வலு இருப்பதாகத் தெரியவில்லை அதிகப்படியாக ஒவ்வொரு இல்லமும் பத்து அல்லது இருபது பேரையே புதிதாகச் சேர்க்கக்கூடிய நிலையிலிருப்பதாக நண்பரொருவர் குறிப்பிட்டார்.\nஆகவே சிறுவர்களைத் தற்காலிகமாகப் பராமரிப்பதற்காகவாவது சிறுவர் இல்லங்களை அமைக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.\nஇதற்காக செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு இல்லத்தை நாடுவதே எனக்குச் சரியான தெரிவாகப் படுகின்றது.\nஏற்கனவே யாழில் இருந்த செஞ்சோலை இல்லத்தின் கிளையொன்று எனது வீட்டிற்கு அருகிலிருந்தமையால் பெற்ற அனுபவத்தின் மூலம் அங்கு பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நூறுவீத உத்தரவாதம் உண்டு என நம்புகிறேன்.முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் செஞ்சோலையின் கிளைகள் உள்ளன,அவை தவிர விடுதலைப்புலிகளால் நேரடியாக நிர்வகிக்கப்படும் காந்தரூபன் அறிவுச்சோலை என்னும் அமைப்பும் உண்டு.\nஇவற்றின் கிளைகளை கிழக்கிலங்கையிலும் ஆரம்பிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுப்பதும் அப்படி ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் முழுமூச்சுடன் உதவிகளைத் திரட்டி வழங்குவதுமே இப்போதைக்குச் செய்யவேண்டிய பணி.\nசெஞ்சோலையில் பணிபுரியும் நண்பர் ஒருவரை இதுவிடயமாக தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன்.இயலாத பட்சத்தில் உதவிப்பணிகளுக்காகப் போயிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் இவ்விடயத்தை செஞ்சோலை நிர்வாகத்தினருடன் பேசச்சொல்லிக் கேட்கவிருக்கிறேன்.தொடர்பு கிடைக்கும் பட்சத்தில் முழுமையான விபரங்களை அறியத் தருகிறேன் உங்கள் உதவிகளை புனர்வாழ்வுக்கழகம் ஊடாகவே மேற்கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Main.asp?id=19&Cat=502", "date_download": "2018-05-25T20:41:14Z", "digest": "sha1:23SSCZRN2Z2PY3T7ORJ7KVQEJFL77ZX7", "length": 5736, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "Free Indian Recipes, Indian Veg Recipes, Indian Cooking Recipes, Non Veg Recipes, Vegetarian Dishes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > பொறியல் வகைகள்\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nதக்காளி டபுள் பீன்ஸ் ஃப்ரை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்\nநேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்\nலண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது\n2-வது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\n8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்தது சமயபுரம் கோயில் மசினி யானை\nஒடிசா, மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்\nகுல்காம் பகுதியில் தீவிரவாதிகள், போலீஸ் சோதனை சாவடி மீது தாக்குதல்\nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-25T20:24:40Z", "digest": "sha1:PDQG4NHBMNL72TX2UXLQKY5CLPTBIZGE", "length": 5075, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கையில் அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல்! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கையில் அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல்\nதென் மாகாணத்தினுள் பரவி வரும் இனங்காண முடியாத வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார பிரிவுகள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.\nமுக்கியமாக இந்த காய்ச்சல் குழந்தைகள் இடையே அதிகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது.\nஇந்த காய்ச்சல் அதிகமாக பரவியுள்ள நோயாளிகள் தங்காலை, ஹம்பாந்தோட்டை மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்கள்தற்போது கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nகடந்த தினங்களில் இந்த வைரஸ் காய்ச்சலால் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள்தெரிவிக்கின்றன.\nஇதனால் நோயாளர்களை பார்வையிட வருவோர் அவதானத்துடன் இருக்குமாறு கராபிட்டிய மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் அருணத சில்வாதெரிவித்துள்ளார்.\nசிவஞானம் இராஜினாமா செய்ய வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்\nநாடு பிளவுப்பட்டுள்ளது - இராஜாங்க அமைச்சர் \nபிரதமர் ரணில் - அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு\nபாதீடு: பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்\nஅம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த தீர்மானம்\nசாகும்வரை பதவியில் இருக்���ிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1111/", "date_download": "2018-05-25T20:38:58Z", "digest": "sha1:GWVKJF6427TTO6B3UNWJQXWBXHIYVSTR", "length": 7772, "nlines": 108, "source_domain": "www.pagetamil.com", "title": "ஐ.பி.எல் மைதானத்தில் பாம்பாட்டிகளை தேடும் போலீஸார் | Tamil Page", "raw_content": "\nஐ.பி.எல் மைதானத்தில் பாம்பாட்டிகளை தேடும் போலீஸார்\nஐபிஎல் போட்டிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மைதானத்தில் பாம்புகளும் வரலாம் என்று பண்ருட்டி வேல்முருகன் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் பாம்பாட்டிகளைத் தயார் செய்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nகாவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதும் ஐபிஎல் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும், போட்டியை நடத்த வேண்டாம் என பல்வேறு கோரிக்கைகள் அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள் சார்பாக வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.\nஒரு கட்டத்தில் போட்டி நடந்தால் வீரர்களை சிறைப்பிடிப்போம் என தமீமுன் அன்சாரியும், போட்டி நடக்கும் இடத்தில் புகுந்து போராட்டம் நடத்துவோம் என கருணாஸும் பேட்டி அளித்தனர். பேட்டி நடக்கும் இடத்தில் பாம்புகளும் வரலாம் என பண்ருட்டி வேல்முருகன் பேட்டி அளித்திருந்தார்.\nஇதையடுத்து போலீஸார் மைதானத்திற்குள் ஒருவேளை பாம்பு வந்தால் என்ன செய்வது என்று பாம்பாட்டிகளையும், பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான தீயணைப்புத்துறை வீரர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.\nதற்காப்புக் கலை ஜாம்பவான் ஜெட்லீக்கு என்ன ஆனது\nபாம்பு கடித்தது தெரியாமல்பால் கொடுத்��� தாயும், குடித்த குழந்தையும் பலி\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nபாலியல் வன்புணர்வு: சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை\nபெண் செய்தியாளரின் கன்னத்தில் தடவிய ஆளுனர்\nஈ.பி.டி.பிக்கு நிர்வாக அறிவு சூனியம்; நான் கோயில் காணியில்தான் குடியிருக்கிறேன்: சீ.வீ.கே\nவலிதெற்கு சந்தைகளில் வெளி வியாபாரிகளுக்கு தடை\n5 மணிநேரம் விசாரணை: மன்னிப்பு கோரினார் ‘பேஸ்புக்’ ஸக்கர்பர்க்\nமூவருடன் வந்து இருவருடன் திரும்புகிறேன்; வித்யாவின் ஆத்மாவை இளைப்பாற வைத்தேன்: இளஞ்செழியன் நெகிழ்ச்சி\nஆனல்ட்டிற்கு ஐந்து இலட்சம் பணம்\nஇந்தியா – பாகிஸ்தானிடையே பிரிந்து தவிக்கும் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2011/09/blog-post_07.html", "date_download": "2018-05-25T20:43:29Z", "digest": "sha1:IRJAQB2UZ2QKAY3OMWAWD5JKS5Q76DUT", "length": 5197, "nlines": 97, "source_domain": "www.tamilparents.in", "title": "வணக்கம் - Tamil Parents", "raw_content": "\nகை கூப்பி வணங்குதல் -\nநிலையை உறுதி செய்யும் முதற்படி \nஒருமித்து உருவாகும் கைக் குலுக்கல்\nநண்பர்களே இன்றிலிருந்து இந்த தளம் www.tamilparents.com என்ற முகவரியில் வலம் வரப்போகின்றது.தங்கள் மேலான ஆதரவு தேடி வருகிறது... இந்த புதிய முகவரியில் முதல் பதிவு...\n@ கவி அழகன் said\nவருகைக்குக்கும் முத்தான கருத்திற்க்குக்ம் மிக்க நன்றி நண்பரே...\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-25T20:31:04Z", "digest": "sha1:RD2AK2RFYRTDZ7W34AR4ZCP7PBCFJC5R", "length": 6754, "nlines": 123, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news ராமநாதப���ரம் Archives - Naangamthoon", "raw_content": "\nமைல் கற்களில் இந்தி எழுத்துகள்..கருப்பு மைபூசி அழிப்பு\nராமேசுவரம் மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு\nஅப்துல்கலாம் மணிமண்டபம் சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் வருகை\nஅரியலூர் இராமேஸ்வரம் ஈரோடு உதகமண்டலம் கடலூர் கரூர் காஞ்சிபுரம்\nதமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு\nகடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.…\nஇருளில் மூழ்கிய ராமேசுவரம் – மழையால் மின் இணைப்பு துண்டிப்பு\nதமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கொட்டித்தீர்க்கும் கனமழையால் சென்னை நகரமே வெள்ளக்காடாக காட்சி…\n11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nசென்னை, 'தமிழகம், புதுச்சேரியில் 11 கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம்…\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nஇன்று முதல் மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம்…\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\nஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடாக ரூ.3600 கோடி வழங்க சாம்சங்…\nதுப்பாக்கிச் சூடு- மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது…\nஅபார உயர்வுடன் முடிந்தத பங்குச்சந்தை\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயுடன் ஸ்கை டைவிங் சாகசம்\nநாட்டின் கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி- பிரதமர் மோடி\nதுவங்கியது தென் மேற்கு பருவமழை-சென்னை வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sandanamullai.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-25T20:12:59Z", "digest": "sha1:3XTIQM54SWCV5EUZYKE4YNTMQJUNX5UD", "length": 34205, "nlines": 463, "source_domain": "sandanamullai.wordpress.com", "title": "விருது | சித்திரக்கூடம்", "raw_content": "\nவிருது கொடுத்த பா.ராஜாராமிற்கு மிகுந்த நன்றிகள் அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் ��ாசித்தபின்னும், வெகுநேரத்திற்கு ஆழ்ந்த பாதிப்பை தருபவை அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் வாசித்தபின்னும், வெகுநேரத்திற்கு ஆழ்ந்த பாதிப்பை தருபவை நன்றிகள் ராஜாராம்…கவிதைகளுக்கும், விருதுக்கும் இந்த விருதை இவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்\nடைரி – வெறு’மை-க்காக நிஜம்ஸ்\nஎந்தக்கடவுள் காப்பாற்றுவார் -க்காக சின்ன அம்மிணி\nபயபுள்ளைக்கு விளையாட கத்துக்கொடுங்க…..நான் ஆதவன்\nகலைந்துபோன கடுதாசி – கதிர்\nசுவையான ரெசிப்பிகளுக்காக பித்தனின் வாக்கு\nஅருமையான கவிதைகளுக்காக அன்புடன் அருணா\nநட்சத்திரங்களைப் பற்றி பகிர்ந்துக் கொள்ளும் அமுதா\n”உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு\n”ஹேமா (இது இந்த ஹேமா), சுஜா, குணா, நித்யா, ஷபீனா, ரேணு, சரளா, ஞானம்,தினேஷ்,ஷ்யாம்,ப்ரகாஷ் அப்பறம் ட்யூஷனிலே மேரி,கவிதா,அபிக்கூர் ரெஹ்மான்…..”\n”இரு..இரு…பெஸ்ட் ப்ரெண்ட்னா உங்க கிளாசையே சொல்றே பெஸ்ட் ப்ரெண்ட்னு ஒரே ஒருத்தர்தான் இருக்க முடியும். யாராவது ஒருத்தங்ககிட்டே க்ளோஸா இருப்பே இல்ல….அவங்க பேரு சொல்லு பெஸ்ட் ப்ரெண்ட்னு ஒரே ஒருத்தர்தான் இருக்க முடியும். யாராவது ஒருத்தங்ககிட்டே க்ளோஸா இருப்பே இல்ல….அவங்க பேரு சொல்லு\nஇப்போவரைக்கும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்/க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் குறித்து ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. எனக்கு, எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ்தான். பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு பார்த்தா எல்லோருமே எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட்தான் – பெஸ்ட்டா இல்லையான்னு அவங்கதான் சொல்லனும் எல்லோருக்கும் கொடுப்பதற்கும், எல்லோரும் கொடுப்பதற்கும் – எல்லோருக்குள்ளும் பெஸ்ட்கள் இருக்கிறதுதானே எல்லோருக்கும் கொடுப்பதற்கும், எல்லோரும் கொடுப்பதற்கும் – எல்லோருக்குள்ளும் பெஸ்ட்கள் இருக்கிறதுதானேஒரு புன்னகையோ ஒரு நலம் விசாரிப்போ ஒரு தலையசைப்போ இல்லாமல் எவரையேனும் கடந்துவிட முடியுமா\nஓக்கே…புரிஞ்சுடுச்சா…அமுதா கொடுத்த இந்த நட்பு விருதை, என்னாலே சிலருக்கு மட்டும் கொடுத்துட்டு சிலருக்குக் கொடுக்காம இருக்கமுடியாது..ஏன்னா,நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்\nதமிழ்மணத்தில் உங்கள் இடுகைகளை வாசிக்கிறேன் – உங்கள் பின்னூட்டங்களை ரசிக்கிறேன் இந்த ‘சித்திரக்கூடம்’ என்னோட இ-வீடு அல்லது இ-ஃப்ளாட் – உங்கள் பதிவுகள் அண்டைவீடு – இப்படித்தான் உங்களோடு என்னை associate செய்துக்கொள்கிறேன். எனது உலகையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன் இந்த ‘சித்திரக்கூடம்’ என்னோட இ-வீடு அல்லது இ-ஃப்ளாட் – உங்கள் பதிவுகள் அண்டைவீடு – இப்படித்தான் உங்களோடு என்னை associate செய்துக்கொள்கிறேன். எனது உலகையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன் இதில் virtual friends என்ன…real friends என்ன அதனாலே நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்தான் இந்த விருதை எல்லோருக்குமே – எனது அண்டைவீட்டார் அனைவருக்குமே – நட்போடு வழங்குகிறேன் இந்த விருதை எல்லோருக்குமே – எனது அண்டைவீட்டார் அனைவருக்குமே – நட்போடு வழங்குகிறேன்\nஇதையேத்தான் கொஞ்சம் வேறமாதிரி சொல்லியிருக்கேன் போல அவ்வ்வ்வ்வ்I am like that..என்ன பண்றது..எனக்கு மனிதர்களைப் பிடிக்கிறது\nஎதிர்பாராமல் ஒரு கிடைத்த ஒரு பூச்செண்டு போல மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அமித்து அம்மாவிடமிருந்து கிடைத்த “சுவாரசியமான வலைப்பதிவு விருது”\nதொடங்கி வைத்த செந்தழல் ரவிக்கு நன்றிகள்\n எனக்கு எல்லா வலைப்பதிவுகளுமே சுவாரசியம்தான். நாஸ்டால்ஜிக் இடுகைகள் பிடிக்கும் – நகைச்சுவை பிடிக்கும்- பயணக்கட்டுரைகளில்\nபுகைப்படம் பார்க்கப் பிடிக்கும் – மொக்கைகள் மிகவும் பிடிக்கும் -கதைகள் பிடிக்கும் -கவிதைகளும்தான் – அனுபவங்கள் பிடிக்கும் – நான் நினைப்பதை பிறர் அழகாக எழுத்தில் கொண்டுவருவதை படிக்கப் பிடிக்கும் – மொத்தத்தில் வலைப்பதிவுகளின் எல்லா சுவாரசியங்களுமே பிடிக்கும் இதில் ஆறு பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்தான் இதில் ஆறு பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்தான் எனினும், ஆறு வலைப்பதிவுகளுக்கு வழங்கியிருக்கிறேன். அதைத் தொடர்வது அவரவர் விருப்பம்\nராப் : இவரது வலைப்பதிவு மட்டுமல்ல-பிறர் பதிவுகளில் இவர் என்ன மறுமொழி இட்டிருக்கிறார் என்று பார்த்து ரசிக்கும் அளவிற்கு இவரது ஸ்டைல் பிடிக்கும். காமெடியும், அதைச் சொல்லும் பாணியும் என்னை மிகவும் கவர்ந்தவை. எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து சிரிக்கலாம் அலுவலகத்திலே பலமுறை வாய் விட்டு சிரித்திருக்கிறேன் அலுவலகத்திலே பலமுறை வாய் விட்டு சிரித்திருக்கிறேன் ராப்- யூ ஆர் ராக்கிங் ராப்- யூ ஆர் ராக்கிங்\nதீபா : ஒரு சுவாரசியமான வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். சமூகம்,சிந்தனைகள் என்ற லேப��ளின் கீழ் வரும் இவரது, எல்லா படைப்புகளுமே என்னை கவர்ந்தவை. மிக அழகாக நாம் நினைப்பதையே எழுத்தில் கொண்டு வந்துவிடுவார். மிஷா-வை பற்றி எழுதியதில் இருந்து தொடர்ந்து இவரது பதிவுகளை வாசித்து வருகிறேன்\nகைப்புள்ள : கைப்புள்ள-இன் வலைப்பதிவில் சுவாரசியங்களுக்கு என்றுமேக் குறைவு இருந்ததில்லை. தடிப்பசங்க-லிருந்து, நாஸ்டால்ஜிக் இடுகைகள், பயணங்கள், அனுபவங்கள் என்று கலக்குவார். கலக்கலான வலைப்பூ.நெடுநாட்களாக ஒரு மௌனமான வாசிப்பாளராக இருந்து இப்போது அதையெல்லாம் மறுமொழிகளில் ஈடு கட்டிக் கொண்டிருக்கிறேன்\nஈழத்துமுற்றம் : இது ஒரு குழு வலைப்பதிவு.மிக சுவாரசியமான வலைப்பதிவு.கானாவை எணேய் என்றால் என்ன அர்த்தம்,பாற்றரி-னே சொல்லுவீங்களா, ரீச்சர் எபப்டி கூப்பிடுவீங்க என்று நிறைய நாட்கள் தொணதொணத்து இருக்கிறேன்.அதற்கு எல்லாம் இனி இங்கே பதில் கிடைக்கும். இது ஈழத்து வாழ்க்கையை, அவர்கள் வாழ்க்கைமுறையை,\nஎல்லாவற்றுக்கும் மேல் நீண்டநாட்கள் மௌனம் காத்த சிநேகிதியின் மௌனம் கலைத்த வலைப்பதிவு எல்லாரையும் ஒருங்கிணைத்த கானாவிற்கு வாழ்த்துகளும் நன்றிகளும் எல்லாரையும் ஒருங்கிணைத்த கானாவிற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்\nசோம்பேறி : இவரது நகைச்சுவை பதிவுகளும் அவரது நகைச்சுவை பாணியுமே கலக்கலாக இருக்கும் அவரது கேப்ஷன் மிகவும் பிடிக்கும் அவரது கேப்ஷன் மிகவும் பிடிக்கும் 32 கேள்விகள் தொடர் பதிவும் , ரெண்டாப்பு படிச்சியாய்யா இடுகையும் ரசித்து படித்தவை 32 கேள்விகள் தொடர் பதிவும் , ரெண்டாப்பு படிச்சியாய்யா இடுகையும் ரசித்து படித்தவை பள்ளி அல்லது கல்லூரி இந்தமாதிரி ஒருத்தர் இருந்தால் போதும்-சூழலை இயல்பாகவும் கலகலப்பாக்குவதற்கும் பள்ளி அல்லது கல்லூரி இந்தமாதிரி ஒருத்தர் இருந்தால் போதும்-சூழலை இயல்பாகவும் கலகலப்பாக்குவதற்கும்\nசின்ன அம்மிணி : இவரது சிறுகதைகளும் அனுபவப்பகிர்வுகளும் மிகவும் பிடிக்கும் ஆஸ்திரேலியா பற்றிய இடுகைகளும் சுவாரசியமானவை. இப்போது சமீபத்தில் மொக்கையிலும் குறைந்தவரில்லை என்று நிரூபித்திருக்கிறார். 🙂 வாழ்த்துகள் சின்ன அம்மிணி\nநீங்களும் எல்லோருக்கும் இந்த விருதை பகிர்ந்துகொள்ளுங்கள், முக்கியமாக அந்த விருதுப் படத்தை உங்கள் ப்லாகில் இட்டுக்கொள்ளுங்கள்.\nசீனா ஐயா பப்புவிற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கிறார். நன்றிகள் தெரிவிக்கிறாள் பப்பு\nபப்பு பறக்கவிடும் பட்டாம்பூச்சிகள் செல்லுமிடங்கள் :\nமோகிதா – Rithu’s dad தன் செல்ல மகளைப் பற்றி பகிர்ந்துக் கொள்வதற்காக\nபத்மா & வைஷு – தன் உயிரெழுத்துகளை ரசித்து ரசித்து எழுதும் ஃபேஷன் டிசைனரின் சசியின் குறும்பு குட்டீஸ்-க்காக\nஹரிணி – குடுகுடுப்பையாரின் சுட்டிப்பெண். இப்போதுதான் வலையுலகில் அடியெடுத்து வைத்திருந்தாலும் அழகாக தமிழ் எழுதுகிறார், தனது கலைக்கூடத்தில்\n1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)\n2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)\n3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)\n4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)\n5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)\n“சித்திரக்கூடம் சந்தனமுல்லை: இவங்களுடைய பதிவை தவறாமல் படிப்பதுண்டு. இவங்களுடைய பதிவுகள் அருமையாக இருக்கும். பப்புவின் அசைவுகளையும், குரும்புகளையும் அவர் மட்டும் ரசித்து ஆனந்தபடுவது மட்டும் அல்லாது, பதிவில் இவை அனைத்தையும் எழுதி எங்களை ரசிக்கவும் ஆனந்தப்படுத்தியும் சந்தோஷப்படுபவர்.” என்றுத் தமிழ்தோழி பட்டர்பிளை விருது கொடுத்திருக்கிறார்\nதமிழ்தோழி, இது எனக்கொரு எதிர்பாராத சர்ப்ரைஸ் இன்னும் எழுத ஆர்வத்தை தூண்டுகிறது, உங்களின் அங்கீகாரம் இன்னும் எழுத ஆர்வத்தை தூண்டுகிறது, உங்களின் அங்கீகாரம் (மாட்டிக்கிட்டீங்களா) நான் ரொம்ப புவர், மறுமொழியளிப்பதில் இனி அப்படி இருக்கக்கூடாதென எண்ணிக்கொள்கிறேன்\n“சந்தனமுல்லை (ஆச்சியைப் பத்தி நான் அதிகம் சொல்லவேண்டியதில்லை, பப்பு பேரவையை நடத்தும் அத்தனை பேருக்கும் இவர் அத்துப்படி)” என்று சொல்லி பட்டர்ப்ளை அவார்டுவிருதுக் கொடுத்த அமித்து அம்மாவுக்கு நன்றிகள். சொல்லப்போனால், அமித்து அம்மாதான் நான் முதலில் தொலைபேசிய பதிவர்\nகொடுத்த விருதினை விதிமுறைகள்படி ஏழுபேருக்கு அளிக்கிறேன் பெற்றுக்கொண்டவர்கள் 7 பேருக்கு அளிக்கும்படி விதிமுறை சொல்கிறது\nகானாஸ�� – கானாவின் றேடியோஸ்புதி பதிவுகள். ஒருமுறையும் மிஸ் செய்ததில்லை. விடை கண்டிப்பாக தெரியாது என்றாலும்\nஅதிலும், சுவாரசியமாக இசையோடு இணைந்த பழைய நிகழ்ச்சிகளை எப்படிதான் திரட்டுகிறாரோ\nசிநேகிதி – சிநேகிதின் எல்லாப் பதிவுகளும் எனக்கு விருப்பம். அதிலும் சைக்காலஜி பதிவுகள், மிக அருமையாக எழுதுவார். அப்படியே, ஈழத்து நினைவுகளும்\nஆகாயநதி – பொழிலோடு இவர் செலவிடும் நேரங்களை பற்றிய பதிவுகளுக்காக\nகுடுகுடுப்பை – இவரின் நாஸ்டால்ஜிக் காலேஜ் பதிவுகள் மற்றும் அவரது மகள் ஹரிணியை பற்றி அவ்வப்போது எழுதுவதற்காக\nசின்ன அம்மிணி – மௌயினின் சாகசக் கதைகள் சமீபத்தில்தான் படித்தேன் அப்புறம் அவரது நகைச்சுவைப் பதிவுகளுக்கும்\nநிலாவும் அம்மாவும் – நிலா எழுது கடுதாசிக்காக\nதமிழன் -கறுப்பி – இவரின் கவிதைகளும், கவிதை நடையில் இருக்கும் பதிவுக்களுக்கும்….மிக அருமையான கவிதைகள்..\nஉண்மையில் தமிழ்தோழிக்கும்,அமித்து அம்மாவிற்கும் கொடுக்க ஆசை. ஆனால், என்னை முந்திக்கொண்டார் ஜமால்\nராமலஷ்மி-க்கும், சீனா ஐயாவுக்கும் கொடுக்க நினைத்தேன். ஆனால், அவர்களின் கடல் போன்ற எழுத்துலகிற்கு முன்,\nநான் எம்மாத்திரம். பெரியவர்களுக்கு சிறியவளான் நான் விருது கொடுப்பது நல்ல பண்பன்று என்று தோன்றியது.\nஆயில்ஸ்-கு கொடுக்க சொல்லி பப்பு உத்தரவு. ஆனால், அமித்து அம்மா முந்திக்கொண்டார்\n0 – 5 வயதுவரை\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தை உணவு – 8மாதம் முதல்……\nபோட்டி : 7-12 வயதுவரை\nமூன்று – ஐந்து வயது\n0 – 5 வயதுவரை\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தை உணவு – 8மாதம் முதல்……\nபோட்டி : 7-12 வயதுவரை\nமூன்று – ஐந்து வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/110141-earthquake-of-magnitude-50-strikes-nepal.html", "date_download": "2018-05-25T20:09:00Z", "digest": "sha1:IQU6RB3JU6XOVHZMXNWEPWUHKP3XEF37", "length": 18527, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்! | Earthquake of magnitude 5.0 strikes Nepal", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநேபாளத்தில், இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஐந்தாவது முறையாக சிறந்த கால்பந்து வீரர் விருதைவென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ\nஉலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d’Or விருதை போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறார். Cristiano Ronaldo wins fifth Ballon d'Or of his career\nநேபாளத்தின் தோலகா பகுதியை மையமாகக்கொண்டு, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5-ஆகப் பதிவானது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்குறித்து உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இன்று காலை 8.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அதன் பாதிப்பிலிருந்து நேபாளம் மெள்ள மீண்டுவரும் நிலையில், தற்போது மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் - சீனாவின் ஜிங்ஜியான் பகுதியை மையமாகக்கொண்டு, நேற்று அதிகாலை 4.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆகப் பதிவானது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் மையப்புள்ளி, இந்திய-சீன எல்லைப் பகுதியில் உள்ள லடாக் பகுதி என்று தெரிவிக்கப்பட்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் கார��ம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nஅரசு மருத்துவமனையின் பணத்தைக் கையாடல்செய்துவிட்டு தலைமறைவான ஊழியர்\nஇந்திய அணி தென்னாப்பிரிக்காவில் முத்திரை பதிக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-05-25T20:26:06Z", "digest": "sha1:NI7KUJKOG254CDZLJET6RY5K2SYTPQVX", "length": 15175, "nlines": 166, "source_domain": "canadauthayan.ca", "title": "தாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கும் விதவைத் தாய்மாருக்கும் உதவக் கூடியகரங்கள் விரியவேண்டும் | Canada Uthayan", "raw_content": "\n* கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி * நடிகைகள் பாலியல் புகார் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரண் * குமாரசாமி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் 28-ந்தேதி மாநிலம் தழுவிய பந்த்- எடியூரப்பா * ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான கே.ரஞ்சன் சில்வா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்\nஇந்த வார இ-பேப்பர் ( E-Paper)\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக் கொலை; குறிவைக்கப்பட்டது யார்\nகுடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்\nஇந்திய உணவகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு: 18 பேர் காயம்\nமகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தயார்\nshan chandrasekar on “ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\nV.Sivaraman. on அரசியல் அதிகாரங்களுக்காக இலங்கை எங்கும் இடம்பெறும் துரோகங்கள் தொடர்கின்றனவா\nnetultim2 on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nmuruganantham on பகுதி நேர வேலை வாய்ப்பு\nsiva on தமிழ் அரசியல்வாதிகளில் தலைவரான திரு சம்பந்தன் தனது மக்களுக்காக பேசுகின்றார்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள்\nகுடும்ப விருட்சங்களின் இரு நினைவுகள் அமரர் திருமதி சத்தியசீலன் பரமேஸ்வரி : விரைந்தோடிய 50 ஆண்டுகள் – அன்னையாய் –\nதிருமதி மங்களம்மா கிருஸ்ணசாமி பத்தர்\nமரண அறிவித்தல் அன்னை மடியில் : 01-08-1935 – இறைவன் அடியில் : 30-04-2018 Share on Facebook Share\nடீசல் – ரெகுலர் 122.90\nதாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கும் விதவைத் தாய்மாருக்கும் உதவக் கூடிய கரங்கள் விரிய வேண்டும்\nகடந்தவாரம் எமதுகதிரோட்டம் உலகெங்கும் பரந்துவாழும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைச் சென்றடைந்தது என்பதற்குச் சான்றாக பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இவற்றை நாம் எமக்குக் கிடைத்த பாராட்டுக்களாக நாம் பார்க்கவில்லை. மாறாக ஒரு சமூகக்கடமையின் ஆரம்பப் புள்ளியில் நிற்கின்றோம் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தஒரு தர்ம கைங்கரியத்தில் அவ்வாறான சிந்தனை உள்ளவர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் ஆகும்.\nகடந்த வாரத்தின் எமது கதிரோட்டத்தின் தலை���்பு “தனிநபர்களிடம் தங்கியுள்ளநிதிதாயகம் நோக்கிவிரியவேண்டும்”என்பதே. இந்தஆசிரிய தலையங்கத்தைப் படித்துவிட்டு பலர் மௌனமாகவே உள்ளார்கள். சிலர் நினைக்கலாம் “இது மிகவும் கடினமான வேலை”என்று. இன்னும் ஒருசாரார் நினைக்கலாம் “இது எமக்கு வேண்டாத வேலை” என்று. எமது வாசகர்களாகிய பலர், நண்பர்கள் மற்றும் “சமூக அக்கறையுடையவர்கள் நாங்கள்” என்று மார் தட்டிக் கொள்கின்றவர்கள் எல்லோரும் முன்னரைவிட மிக அதிகமாக மௌனம் சாதிக்கின்றார்கள். இவ்வாறான அவர்களது மௌனம் மேலும் மேலும் எமது சமூகத்திற்கு பாரிய நஸ்டங்களை ஏற்படுத்தலாம் என்பதை அவர்களை அறியவில்லைப் போலும்.\nஎவ்வாறிருப்பினும் நாம் இந்த கதிரோட்டத்தின் முதலாம் பந்தியில் குறிப்பிட்டுள்ள வண்ணம் ஒரு சமூகக் கடமையின் ஆரம்பப் புள்ளியில் நிற்கின்றோம் என்பது மட்டும் எமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. இதுதான் உண்மை. புலம் பெயர்ந்த நாடுகளில், குறிப்பாக கனடாவிலும் நூற்றுக்கணக்கானவர்களிடம் தங்கியுள்ள இந்த நிதி தற்போது பல வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது நிதர்சனமான உண்மையே. இந்த நிதியைச் சேகரித்தவர்களும் அவர்களே. அதற்கு பொறுப்பானவர்களும் அவர்களே. அந்தநிதிதொடர்பானஅனைத்து விடயங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்களும் அவர்களேஆவார்கள். மற்றவர்கள் அறிந்தது மிகவும் குறைவானதே. நாமும் அந்த பிரிவையே சார்ந்தவர்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.\nஎனவே மேலே கூறப்பட்டவண்ணம் ஏதாவது வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் நிதியிலிருந்து கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியையாவது அனைவரும் எதிர்பார்க்கின்ற முன்னாள் போராளிகள் மற்றும் விதவைத்தாய்மார் போரினால் அங்கங்களை இழந்தவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்திற்கு பயன்படும் வகையில் கைகள் நீட்டப்படலாம் என்பதே எமது வேண்டுகோளாகும். இந்த வேண்டுகோளிற்கு பலதிசைகளிலிருந்தும் ஆதரவுக் குரலொலிகள் கேட்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்.\nOne Response “தாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கும் விதவைத் தாய்மாருக்கும் உதவக் கூடிய கரங்கள் விரிய வேண்டும்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-05-25T20:28:19Z", "digest": "sha1:PKQYIOUMJJMWILQ7XO2RSOSSQELJKJ4R", "length": 8843, "nlines": 115, "source_domain": "newuthayan.com", "title": "விஷாலின் அடுத்த படம்!! - Uthayan Daily News", "raw_content": "\nபதிவேற்றிய காலம்: May 15, 2018\nவிஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை அடுத்து லிங்குசாமி இயக்கிவரும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். விஷாலின் அடுத்த படத்திற்கு ‘அயோக்யா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\n‘சண்டக்கோழி 2’ படத்திற்குப் பிறகு, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷால் நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸின் இணை இயக்குநரான வெங்கட்மோகன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.\nதெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் ‘சிம்பா’ படத்தில் ரன்வீர் சிங், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர்.\nமுரட்டுக் குத்துக்குப் பின்னர் வருகின்றது பல்லுப்படாம…\nவைஷாலிக்கு பதில் கீதாஞ்சலி – ராஜா ராணியில் இணைந்த…\nதமிழில் ரீமேக் ஆகும் ‘டெம்பர்’ படத்தில் விஷால் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் நடிக்கவுள்ளனர்.இந்தப் படத்தை லைட் அவுஸ் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியோடு இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.\nஇந்தப் படத்திற்கு ‘அயோக்யா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் நடித்த போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். விஷால் ஏற்கெனவே, ‘சத்யம்’, ‘வெடி’, ‘பாயும் புலி’ ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n25 உப நகரங்கள் -அபிவிருத்தி செய்யப்படும்\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகம் இறுதியில்\nமுரட்டுக் குத்துக்குப் பின்னர் வருகின்றது பல்லுப்படாம பாத்துக்கோ\nவைஷாலிக்கு பதில் கீதாஞ்சலி – ராஜா ராணியில் இணைந்த நடிகை\n“மன்சூர் அலிகானைப் பார்த்து பயந்து போனேன்“ – இனியாவின் தங்கை தாரா\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nகேபிள் ரீவி இணைப்புக���ுக்கு வருகின்றது ஆபத்து – யாழ். நீதிமன்று வழங்கியது கட்டளை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\nமாணவிகளுடன் ஆசிரியர் செய்த சேட்டை – பொலிஸாரால் கைது- வலி.வடக்கில் சம்பவம்\nகாங்­கே­சன்­துறை – கீரி­மலை வீதியை உடன் விடு­விக்கக் கோரிக்கை\nமுரட்டுக் குத்துக்குப் பின்னர் வருகின்றது பல்லுப்படாம பாத்துக்கோ\nவைஷாலிக்கு பதில் கீதாஞ்சலி – ராஜா ராணியில் இணைந்த நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-05-25T20:19:54Z", "digest": "sha1:M2KOTLYEQ2G6WVVJ7IYGGQPWDNZ2CVFW", "length": 9653, "nlines": 127, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: அர்ஜெண்டினாவுக்கு எனது ஆதரவு", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nமரடோனா ஆடும் போதே எல்லா பசங்களும் ஜெர்மனிக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.நான் அர்ஜெண்டினா வெல்லும்.எல்லோருக்கும் ஐஸ்கிரிம் என சவால் விட்டு மரடோனாவை ஜெயிக்க வச்சேன்.\nஐரோப்பிய கால்பந்தாட்டத்தில் காட்டும் வேகத்தை மெஸ்ஸி உலக கால்பந்தாட்டத்தில் காட்டுவதில்லை.நோகாமல் நொங்கு திங்கவே பார்க்கிறார்.ஒரே ஆறுதல் கடந்த உலக கோப்பையை விட 4 கோல் போட்டிருக்கிறார்.\nபிரேசிலின் தலைகுனிவு உலக கால்பந்தாட்டத்திற்கான தலைகுனிவு.பிரேசிலுக்கே 7 கோல் போட்டோமோ என்ற தெம்பு ஜெர்மனிக்கு இருக்கும்.Ruthless means Germans. பிரேசிலை தோற்கடித்த மனரீதியாகவும்,பந்தை லாவகமாக நுட்பத்துடன் நகர்த்தும் சாதுரியத்தில் ஜெர்மனுக்கு சாதகம் இருந்தாலும் அர்ஜெண்டினா வெல்லும் என போன உலக கோப்பை இறுதி பந்தாட்டத்துக்கு ஆருடம் சொன்னது மாதிரி ஆட்டம் துவங்கும் முன்பே சொல்லி வைக்கிறேன்.\nநான் வந்த வேலையே வேறஅதை மறந்துட்டு கால்பந்தாட்டம் மொக்கை பேசிட்டிருக்கிறேன்.\nநேற்று ஏ.எஸ்.பி டாட் நெட் (Asp.net) தெரிஞ்சவங்க யாராவது தமிழ் வலையங்களில் சுற்றுகிறீர்களா என்று கேட்டிருந்தேன்.ஒரு பதிலையும் காணோம்.யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளவும்.\nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2008/05/blog-post_15.html", "date_download": "2018-05-25T20:42:08Z", "digest": "sha1:YYWWFXEKRMYPICWYF23H62Q4K7S4W2II", "length": 28181, "nlines": 98, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஅரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு\nஅரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு\nமருத்துவர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக் கோரி மனி உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர். நோபல் பரிசு பெற்றவர்கள் பலர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து அவர் விடுதலைச் செய்யப் பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. பினாயக் சென் வன்முறைக்கு ஆதரவாக இருந்தவர் அல்ல. அவர் மருத்துவர், மனித உரிமை ஆர்வலர் என்ற முறையில் செயல்பட்டவை அனைத்தும் நியாயமானவை. உச்சநீதி மன்றம் டிசம்பர் 10ம் தேதி அவரது பிணை மனுவை நிராகரித்தது ஒரு துரதிருஷ்டம். இப்போது அஜய் என்பவரையும் கைது செய்துள்ளார், சல்வா ஜுடும் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது குறித்த வழக்கொன்றும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.\nமே மாத தீராநதியில் அ.மார்க்ஸ் தன் கட்டுரையில் சிலவற்றை முன் வைத்துள்ளார். பினாயக் சென்னின் கைது, வழக்கு குறித்து எழுதியுள்ள அவர் இந்தியாவில் அரசியல் கைதிகள் என்பது குறித்தும் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் தமிழ் நாட்டில் 166 பேர் அரசியல் கைதிகளாக உள்ளதாக குறிப்பிடுகிறார்.\n“தமிழகத்தில் இன்று கிட்டத்தட்ட 166 அரசியல்-கைதிகள் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கிலுள்ளவர்கள் தவிர, மாவோயிஸ்டுகள் சுமார் 10 பேர், பொழிலன் உள்பட்ட தேசிய இன விடுதலை இயக்கத்தினர் சுமார் 10, மீதமுள்ள சுமார் 136 பேர் முஸ்லிம்கள். பத்தாண்டுகள் கழித்த ஆயுள் கைதிகள் சுமார் 500 பேர் வரை அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல்-கைதிகளுக்கு மட்டும் இந்தச்சலுகை வழங்கப்படவில்லை.”\nஅவர்களில் எத்தனை பேர் தண்டனைக் கைதிகள், எத்தனை பேர் விசாரணை கைதிகள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.அரசியல் கைதிகள் என்று வகைப்படுத்தியிருக்கும் முஸ்லீம்களில் எத்தனை பேர் என்னென்ன குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலிருக்கிறார்கள், எத்தனை பேர் நீதிமன்றங்களால் தண்டனை தரப்பட்டவர்கள், எத்தனை பேர் விசாரணைக் கைதிகள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. அரசியல் கைதிகள் குறித்த அவர் வரையரை என்ன என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.கட்டுரையில் எழுதியிருப்பதில் பல சர்ச்சைக்குரியவை. எனினும் இந்தக் குறிப்பில் நான் ஒரு சிலவற்றையே விவாதிக்க விரும்புகிறேன்.\nசர்வதேச மன்னிப்பு இயக்கம் வன்முறையை ஆதரி��்போர் அல்லது வன்முறையில் ஈடுபட்டோரை அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையின் கீழ் கொண்டு வருவதில்லை. பொதுவாக தங்கள் அரசியல்/கோட்பாடு/நிலைப்பாடுகளுக்காக, மத நம்பிக்கைகளுக்காக சிறையிலிடப்பட்டோரை அரசியல் கைதிகள் என்று கொள்ளலாம். இயக்கங்களும், அரசுகளும் எப்படி யாரை அரசியல் கைதிகளாக வகைப்படுத்துகின்றன என்பதையும் பார்க்க வேண்டும். இயக்கங்களை பொறுத்த வரை ‘விடுதலைப் போருக்காக' செயல்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன் அவர்கள் செய்தது குற்றமாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம்.\nதன்னுடைய வரையரை என்ன என்பதை அ.மார்கஸ் கூறாவிட்டாலும் அவர் குறிப்பிடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மாநாட்டுக் குழு தன்னுடைய பார்வையில் யார் யார் அரசியல் கைதிகள் என்பதைத் தெரிவித்துள்ளது. அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் கடைசி பத்தி கூறுகிறது\nஅந்த முழு அறிக்கையையும் படித்தால் அவர்கள் யார் யாருக்காக குரல் கொடுக்கிறார்கள், யார் யாரை, எந்தெந்த போராட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகும். இந்தியாவில் லட்சக்கணக்கில் அரசியல் கைதிகள் இருப்பதாக கூறுபவர்கள் பினாயக் சென்னையும், குணங்குடி ஹனீபாவையும்,முகமது அப்சலையும் ஒரே பட்டியலில் சேர்க்கிறார்கள். இதில் உள்ள அரசியல் என்ன எந்த அடிப்படையில் பினாயக் சென்னும், பொழிலனும், பேரறிவாளனும், முகமது அப்சலும் அரசியல் கைதிகள் எனற ஒரே வகையில் அடங்குவர்.\nபகத் சிங்கையும், மக்பூல் பட்டையும் எப்படி ஒரே மாதிரியானவர்கள் என்று கருத முடியும். மக்பூல் பட் தூக்கிலிடப்பட்டார். அவர் செய்தவையும், பகத்சிங் செய்தவையும் ஒரே போன்றவையா இல்லை ஒரே மாதிரியான குறிக்கோள்களுக்காக அவர்கள் செயல்பட்டார்களா. நிச்சயமாக இல்லை. மக்பூல் பட்களை ஆதரிப்பதும், புகழ்வதும் பகத் சிங்கின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்.\nசுருக்கமாகச் சொன்னால் அரசியல் கைதிகளை ஆதரிப்பது என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக உள்ள இயக்கங்களை ஆதரிப்பது, அவற்றின் தலைவர்கள், ஆதரவாளர்களை விடுதலைச் செய்யக் கோருவது இந்த மாநாட்டின் நோக்கம். அதில் தொடர்புடையவர்கள் எழுத்தாளர்களாக இருக்கலாம். அதன��லேயே அதன் நோக்கங்கள் ஏற்கத்தக்கவையாகிவிடமாட்டா. இந்த 'உயரிய' நோக்கங்களை அ.,மார்க்ஸ் நேரடியாகவே எழுதி அதையெல்லாம் ஆதரிக்கிறேன் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அ.மார்கஸ் எதைச் சொல்லவேண்டுமா அதைச் சொல்வதில்லை. எதை ஆதரிப்பதாகச் சொன்னால் வாசகர்கள் ஏமாந்து போவார்களோ அதைச் சொல்கிறார். பினாயக் சென்னை முன்வைத்து அ.மார்கஸ் யார் சார்பாக வாதாடுகிறார் என்பது இப்போது தெளிவாகிறதா\nஅந்த அறிக்கையில் இந்த இயக்கங்கள் நடத்திய/நடத்தும் வன்முறைகளைக் கண்டித்து ஒரு\nவார்த்தைக் கூட இல்லை. மக்பூல் பட்டின் இயக்கம் வன்முறை செயல்களில் ஈடுபட்ட\nஇயக்கம். பட் தண்டிக்கப்பட்டது அவர் செய்த வன்முறை குற்றங்களுக்காக, அரசியல்\nநம்பிக்கைகளுக்காக அல்ல. இவர்கள் உதாரணம் காட்டும் மக்பூல் பட் ஒருவர் போதும், இவர்களின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள.\nகருத்து சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு, அரசியல் கைதிகள் விடுதலை கோரிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்ட மக்பூல் பட்களை முன்னிறுத்துவோருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு. கருத்து சுதந்திரத்திற்கு இன்று எதிராக இருப்பது அரசு மட்டும்தானா. இந்தியாவிற்குள் ருஷ்டி வரக்கூடாது, தஸ்லீமா இந்தியாவிற்குள் இருக்கக்கூடாது என்று கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடா. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கையற்ற தமுமுக என்ற அமைப்பினை ஆதரித்துக் கொண்டு, அதனுடன் கூட்டாக செயல்படும் அ.மார்க்ஸ் யாருடைய கருத்து சுதந்திரத்திற்காக யாரை குரல் கொடுக்கச் சொல்கிறார் . அவரது வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்திய\nஅரசை விமர்சிப்பது என்பது வேறு, மனித உரிமைக்கு ஆதரவு என்ற பெயரில்\nவன்முறை இயக்கங்களுக்கும், தேச விரோத அமைப்புகளுக்கும் ஆதரவு தருவது\nஎன்பது வேறு. அ.மார்க்ஸ் செய்வது பின்னது.\nஅ.மார்க்ஸின் எழுத்துக்களை, செயல்பாடுகளை பற்றி இங்கு விரிவாக விமர்சிக்கப்ப் போவதில்லை. அவரது எழுத்துக்களை படித்து ஏமாற வேண்டாம். அ.மார்க்ஸ் மனித உரிமை, கருத்து சுதந்திரம் போன்றவை குறித்து பேசினாலும், எழுதினாலும் அதில் உள்ள (அறிவிக்கப்படாத) உள்நோக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும். இன்று இந்திய விரோத சக்திகள் பல்வேறு பெயர்களில், பல்வேறு நோக்கங்களை முன் வைத்து செயல்படு���ின்றன. அவை முன் வைப்பது ஒன்று, ஆனால் உண்மையான நோக்கங்கள் வேறு. அதே போல்தான் அ.மார்க்ஸின் எழுத்துக்களும்,செயல்பாடுகளும்.\nஇதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அரசியல் அப்பாவிகளாக இருப்பார்கள் அல்லது ‘எல்லாம் தெரிந்த' மூடர்களாக இருப்பார்கள். மூடத்தனத்தில் நவீன/பின்நவீன மூடத்தனம் என்ற பாகுபாடு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது -:).\nLabels: அ.மார்க்ஸ், அரசியல் கைதி, தேச விரோத, பினாயக் சென்\nஆதரவாக இருந்தால் நீ ஏன்\nபெயர் தரா அன்பருக்கு நன்றி, நாகார்ஜுனன் எழுதியதை விரைவில்\nகொலைகாரன் மோடியை சர்தார் வல்லபாய் பட்டேலுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டு அரசியல் கைதிகளை பினாயக் சென்னுடன் ஒப்பிடுவது தவறாகாது\nஇந்துத்துவத்துக்கு எதிராக அடையாள அரசியல்களை வலுப்படுத்துகிற தேவை கண்டிப்பாக இருக்கிறது. தேசம், தேசியம் குறித்த கட்டமைப்புகள் குறித்த விவாதங்களும் தேவை. அதே போல, \"தேச விரோதம்\" என்பது எப்படி முன்வைக்கப்படுகிறது, \"தேச விரோதம்\" என்ற கருதுகோள் எப்படி அரசின் வன்முறையை ஆதரிப்பதற்கான 'நியாயத்தை' தருகிறது என்பதையும் பார்க்கவேண்டும். \"தேசம்\" பற்றிய குறிப்புகளில் ரவியிடமிருந்து வேறுபடுகிறேன்.\nஆனால், ஒரு இடத்தில் ரவியோடு உடன்பாடு இருக்கிறது. வன்முறையை 'அடையாள அரசியலில்' வகைப்படுத்தி ஆதரிக்கும் போக்கை தவறு என்றே கருதுகிறேன். \"பார்ப்பனிய, இந்துத்துவத்தை\" மறுக்கும் எதிர்க்கருத்தாடல்களுக்கான தேவை இருக்கிறது, ஆனால் அவை பொறுப்போடு முன்வைக்கப் பட்டிருக்கவேண்டும்.\nபினாயக் சென்னையும், ஜிகாதி தீவிரவாதிகளையும் உடனடியாக ஒரே குப்பியில் அடைப்பவர்கள் தங்கள் முகத்திரையை அப்பட்டமாகக் கிழித்துக் காண்பிக்கின்றனர். ஒரு ஜனநாயக நாட்டின் சுதந்திர உரிமைகளின் அப்பட்டமான துஷ்பிரயோகம் இது.\nசென் உண்மையிலேயே நக்சல் தீவிரவாதம், வன்முறைக்கு எதிரானவர் தானா என்பது கேள்விக்குரியது..\nபயனியர் இதழில் சந்தன் மித்ரா-\nமிகச் சரியாக சொன்னீர்கள் ரவி. 'முற்போக்குத்தனம்' , 'மதச்சார்பின்மை' என்னும் போர்வையில் நடக்கின்ற இத்தகைய புரட்டுகளை அடியோடு தவிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தையே தாக்கிய 'அப்சல்' போன்றவர்களுக்கு கருணை காட்டுவது விஷப் பாம்புக்கு பால் ஊற்றுவது போலத்தான்.\n”சென் உண்மையிலேயே நக்சல் தீவிரவாதம், வன்முறைக்கு எதிர���னவர் தானா என்பது கேள்விக்குரியது”\nசென்னோ அல்லது பியுசிஎல் அமைப்போ வன்முறையை ஆதரிக்கும்\nஅமைப்புகள் அல்ல.ஜிகாதி தீவிரவாதம், நக்சலிசம் இரண்டையும்\nதேசியம், தேசிய அரசு போன்றவற்றை விமர்சிப்பதில் எனக்கு பிரச்சினையில்லை. அரசின் வன்முறை சரி என்பதல்ல என் வாதம்.அடையாள அரசியல் என்பது இந்தியாவில் எத்தகைய அடையாள\nஅரசியலாக இருக்கிறத, எத்தகைய நிலைப்பாடுகளை கொண்டிருக்கிறது.\nஇதுதான் கேள்வி.அ.மார்க்ஸ் முன்னிறுத்தும் அடையாள அரசியல்\nமத ரீதியாக சமூகத்தினை பிரிக்கக்\nமுன் வைத்தது பெரும்பான்மை (பார்பனரல்லாதோர்)சிறுபான்மையினை (பார்பனர்) ஒடுக்கும் அடையாள அரசியல். அவரது திராவிடர் குறித்த வரையரை அப்படித்தான் இருக்கிறது. பெரியாரையும்,\nஅ.மார்க்சையும் லிபரல்கள் என்று கூட\n“ \"பார்ப்பனிய, இந்துத்துவத்தை\" மறுக்கும் எதிர்க்கருத்தாடல்களுக்கான தேவை இருக்கிறது, ஆனால் அவை பொறுப்போடு முன்வைக்கப் பட்டிருக்கவேண்டும்.”\nபல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவற்றுடன் ஒப்பிடுகையில்\n‘பார்பனிய இந்த்துவமே' பரவாயில்லை என்றுதான் இருக்கிறது.\nஇயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்\nயமுனா ராஜேந்திரன் -பின் நவீனத்துவம்-தேசம் நெற்\nஇரண்டு தீர்ப்புகள் - ஒரு வழக்கு- ஒரு கேள்வி\nஉலகப் புத்தக நாள் (அ) நான் ஏன் புத்தகம் வாங்குவதை ...\nஇணையம், இணைய அரசியல் குறித்து புருஸ் ஸ்டெர்லிங்\nஉச்சநீதி மன்றத் தீர்ப்பு, இட ஒதுக்கீடு- ஒரு முதற்க...\nஹன்ஸ்ராஜ் கன்னா- அஞ்சலி குறிப்பு\nஆனந்தவிகடன்- ஜெயமோகன்-என் 2 பைசா-எதிர்வினை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2008/08/blog-post_29.html", "date_download": "2018-05-25T20:49:38Z", "digest": "sha1:IRG7CTMRHKMGXQQO547N3LEN4CGBDA5P", "length": 13162, "nlines": 35, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: பெரியார் படைப்புகள் - பெரியார் தி.கவிற்கு நீதிமன்றம் தடை", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nபெரியார் படைப்புகள் - பெரியார் தி.கவிற்கு நீதிமன்றம் தடை\nபெரியார் படைப்புகள் - பெரியார் தி.கவிற்கு நீதிமன்றம் தடை\nபெரியார் தி.க குடியரசு தொகுப்புகளை திட்டமிட்டபடி வெளியிட இயலாது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.\nபெரியார் படைப்புகள்: வெளியிட பெரியார் தி.க.வுக்கு தடை\nசென்னை: பெரியாரின��� கட்டுரைகள், எழுத்துக்கள் உள்ளிட்டவற்றை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பெரியார் திராவிடர் கழகம் இந்த நூல்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.அதில், குடியரசு பத்திரிகையில் வந்த பெரியாரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள், எழுத்துக்களை புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இதன் வெளியீட்டு விழா செப்டம்பர் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தந்தை பெரியார் கடந்த 1952ம் ஆண்டு பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் என்ற\nஅமைப்பை துவங்கினார். அதில் 1925ல் தொடங்கப்பட்ட குடியரசு பத்திரிகையில் வெளியான தன்னுடைய கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை நூல்களாக அச்சிட்டு இந்த அறக்கட்டளை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று பெரியார் கூறியுள்ளார்.\nமேலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை அனாதை, வயதான, ஆதரவற்ற இல்லம் அமைத்து அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இந்நிலையில் 1982ல் குடியரசு பத்திரிக்கையின் நகல்கள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் இந்த நூல்கள் திருடப்பட்டுள்ளன. தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்திடமிருந்து இதன் நகல்களை தாங்கள் பெற்றதாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் வார பத்திரிகையில் பேட்டியளித்துள்ளார். இது முற்றிலும் பொய்யானது.ஆகவே குடியரசு பத்திரிகையில் வெளியான பெரியாரின் கட்டுரைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை பெரியார்\nதிராவிடர் கழகம் புத்தகமாகவும், சிடியாகவும் வெளியிட தடைவிதிக்க வேண்டும். நஷ்ட ஈடாக ரூ.15 லட்சம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், புத்தகம், சிடி வெளியிட தடைவிதித்ததோடு, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஇப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்பதால் நான்\n‘பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்று தெரிந்தும் உரிய அனுமதி பெறாமல் பெரியார் தி.க ஏன் இப்படி ஒரு திட்டத்தை முன்வைக்கிறது. தெ���ிந்தே சட்டத்தை மீறுவது சரிதானா. தெரிந்தே சட்டத்தை மீறுவது சரிதானா வீரமணி நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றால் முன்பதிவு அடிப்படையில் பணம் கட்டியவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்குமா வீரமணி நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றால் முன்பதிவு அடிப்படையில் பணம் கட்டியவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்குமா'என்று எழுதியிருந்தேன். நான் எதிர்பார்த்தது நடந்துவிட்டது.\nஇந்த தடையை எதிர்த்து பெரியார் தி.க நீதிமன்றத்தை நாடி, இடைக்காலத் தடையை விலக்கக் கோருமா.அப்படியே கோரினாலும் அவர்கள் செய்வது பதிப்புரிமையை மீறுவது என்பதால் இடைக்காலத் தடை தொடரும் என்றுதான் கருதுகிறேன். மேலும் இந்த வழக்கில் பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம்தான் பதிப்புரிமையின் உரிமையாளர் என்பதால் அவர்களுக்கு உள்ள உரிமைகளை காப்பாற்ற அவர்கள் சட்டப்படி நீதிமன்றத்தினை\nநாடியுள்ளனர். அவர்களை குறை கூற முடியாது. இந்த விவகாரத்தில் பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் தரப்பிற்கு சார்பாகவே பதிப்புரிமை சட்டம் இருக்கிறது.\nபெரியார் தன் படைப்புகளை இப்படித்தான் கொண்டுவர வேண்டும், குடியரசு இதழ்கள் தொகுப்பாக இந்த ஆண்டிற்குள் வெளியாக வேண்டும். தன் அனைத்து பதிப்புகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியிடப் பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து, அதன் அடிப்படையில் உரிமைகள் பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனத்திற்கு சேரும் என்று எழுதி வைத்திருந்து, அதை பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் நிறைவேற்றாவிட்டால், பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். அவ்வாறு இல்லாத போது பதிப்புரிமையின் உடமையாளர்களான பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனம், பெரியாரின் படைப்புகளை ஏன் முழுமையாக இதுவரை வெளியிடவில்லை என்ற கேள்வியை எழுப்பினாலும், சட்டம் பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனத்திற்கே சாதகமாக இருக்கும். ஆகவே குறை கூற விரும்புபவர்கள் பெரியார் தன் படைப்புகளை வெளியிடுவது குறித்து எந்த ஒரு காலக்கெடுவையும் விதிக்காமல் பதிப்புரிமையை பெரியார் சுய மரியாதை பிரச்சார ஸ்தாபனத்திற்கு கொடுத்து விட்டு சென்று விட்டாரே என்று பெரியாரை வேண்டுமானால் குறை கூறலாம்.பெரியார் தி.க குடியரசு தொகுப்பினை இ��வசமாக தருகிறோம் என்று அறிவித்து அவ்வாறு கொடுத்தாலும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கும். இந்தச் சூழலில் அதாவது வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அரசு பெரியார் படைப்புகளை நாட்டுடமையாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.\nLabels: இடைக்காலத் தடை, பதிப்புரிமை, பெரியார்\nபெரியாரின் படைப்புகள், பதிப்புரிமை - நாட்டுடமையாக்...\nபொய்யை உள்ளடக்கிய எழுத்து - சாரு நிவேதிதா, ஹிஸ்புல...\nதெகல்கா, சிமி, மறைக்கப்பட்ட உண்மைகள்\nஏ பார் அமேசான் பி பார் பார்னஸ் நோபிள்ஸ் இல்லை :)\nடிவிட்டருக்கு என்ன கோபம் -:)\n123 ஒப்பந்தம்- ஒரு முக்கிய ஆவணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/matvidaai/", "date_download": "2018-05-25T21:00:19Z", "digest": "sha1:FHDDBLGE2IS7STPFO7KUH4SREJELHVTW", "length": 5556, "nlines": 41, "source_domain": "tamilpalsuvai.com", "title": "ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி? – TamilPalsuvai.com", "raw_content": "\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nதள்ளிப்போகும் மாதவிடாயை சரியாக இயற்கை மருத்துவம்:\nமாதவிலக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக வரவேண்டும் அனால் சிலருக்கு நாட்கள் தள்ளிப்போகும் அது போன்ற நேரங்களில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறை மருத்துவத்தை உபயோகித்து பயனடையலாம்.\nமாவிலங்கம் பட்டை – 15gm அளவு (2 அல்லது 3 துண்டு)\nபூண்டு – 15gm அளவு (2 அல்லது 3 பள்ளு)\nமிளகு – 15 எண்ணிக்கை\nமுறையற்ற மாதவிலக்கு மருத்துவம் – செய்முறை:\nமாவிலங்கம் பட்டை மூலிகை கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி வந்து அதனுடன் தோலுரித்த பச்சை பூண்டு மற்றும் மிளகு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதை அரை நெல்லிக்காய் அளவு மாதவிடாய் வரவேண்டிய நாட்களில் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் அருந்தவும்.\nஇதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.\nபூண்டை பச்சையாக வைத்து அரைப்பதால் தயாரித்த மருந்தை மூன்று நாட்கள் மட்டும் குளிர்ச்சாதன பெட்டியில் வைத்து உபயோகிக்க வேண்டும் இல்லையெனில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுவிடும்.\nஒரு ஆறு மதத்திற்கு, மாதவிலக்கு வரவேண்டிய நேரத்தில் தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்துவந்தால் முறையற்ற மாதவிலக்கு தானாகவே சரியாகி விடும்.\nஇதை செய்து பயனடைந்த பிறகு உங்கள் நட்பு வாட்டத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\n← பித்தத்திலிருந்து விடுபட 12 இயற்கை வழி முறைகள் பெருகும் விவாகரத்துகள் – காரணம் என்ன பெருகும் விவாகரத்துகள் – காரணம் என்ன\nஉங்கள் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள் நடை பெற வேணுமா அப்ப சுண்டு விரலில் வெள்ளி மோதிரம் அணியுங்க\nநாம் பயன்படுத்தும் ஒவ்வோர் உணவுப் பொருளுக்கு ஆயுள் என்ன\nஆண்கள் ஏன் கட்டாயம் கற்றாழையை சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்\nநோய் வராமல் இருக்க பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nபொன்னாங்காணி கீரையின் மருத்துவ பலன்கள்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2013/05/blog-post_30.html", "date_download": "2018-05-25T20:44:53Z", "digest": "sha1:VTW3GH6JFDCJO4LFH3ZPQYNUFXF5P6GN", "length": 16875, "nlines": 210, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: என்ன பொண்ணுடா!", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பிடி ஒரு முக்கியம் அப்பிடி ஏதாச்சும் அறிவியல், உளவியல், புவியியல், உயிரியல் சம்மந்தமா இருக்குமோ...... அப்பிடீன்னு எல்லாம் நீங்க ஜோசிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.\nமாறாக, இது நஸ்ரியா நசீம் என்கின்ற ஒரு அக்காவைப் பத்தியது இந்த அக்கா லேசுப்பட்ட அக்கா இல்லேங்க.. கொஞ்ச நாளேக்க இங்காலப்பக்கம் வந்து நிறைய அப்பாவி இளைஞர்களிண்ட நித்திரைய தொலைச்சவங்க. ஹன்சிகா, கஜல், சமந்தா என்றெல்லாம் வீணிவடிய திரிஞ்ச நம்ம பசங்க இந்த அக்காவ பாத்து 'யம்மாடினு' வாய பொளக்குற அளவுக்கு விஷயம் இருக்குங்க அவட்ட..\nசரி விடயத்திற்கு வருவோம் (கொஞ்சம் சீரியஸா பேச போறாராமா...). காலா காலமாய் தென் இந்திய சினிமாவை மட்டுமல்ல தென் இந்தியாவையே கலக்கும் அழகு எப்பொழுதும் கேரளாப் பக்கம் இருந்தே வந்திருக்கிறது, வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்பொழுது அந்தப் பக்கம் இருந்து இந்தப்பக்கம் வந்து ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருப்பவர் இந்த நஸ்ரியா.. இன்னும் பலரால் சிறப்பாக அறியப்படாத நஸ்ரியா 'நேரம்' என்கின்ற முதல் தமிழ் படத்தில் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்போதைக்கு இன்னும் மூன்று தமிழ் படங்களில் (தனுஷுடன் ஒரு படமும் அஜய் உடன் ���ரு படமும். நடித்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.\nஅழகிய நஸ்ரியா ஒரு நடிகை மட்டுமல்ல ஒரு சிறந்த தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் கூட. நஸ்ரியா என்னும் ஒரு அழகிய தேவதையை அதிகமான இளைஞர்களின் கண்ணில் படவைத்த பெருமை 'Sony Music Entertainment' யே சாரும். காரணம் யூவ் எனப்படுகின்ற 'Sony Music Entertainment' இன் ஆல்பம் வெளியாகி நஸ்ரியாவின் அழகை இன்னும் அழகாய் காட்டியது. இது youtube இல் 2.3 மில்லியன் பார்வையிடல்களைப் பெற்றிருக்கிறது. அந்த பாடல் ஒன்றுதான் நஸ்ரியாவை ஒரு கனவுக் கன்னி என்கின்ற ஸ்தானத்துக்கு கொண்டுபோய் விட்டது எனலாம்.. கண் சிமிட்டாமல் பார்த்திருக்கக் கூடிய அந்த பாடல் இவராலேயே ஹிட் ஆனது எனலாம்.\nஇந்த பாடல் பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவை படிக்க: இரசனை உள்ளவர்கள் மட்டும் உள்ளே வரலாம் - 01\nஅண்மையில், சிவகார்த்திகேயன் முகப்புத்தகத்தில் நஸ்ரியா இருக்கிறார் என்கின்ற செய்தியை தனது முகப்புத்தகத்தில் பதிந்திருந்தார். இது நஸ்ரியா மீதான ரசிகர்களின் எண்ணிக்கையை சட்டென அதிகரிக்க முடிந்தது. அதன் பின்னர், நஸ்ரியாவின் புகைப்படங்கள் முகப்புத்தகம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமாய் உலா வர ஆரம்பித்தன.\n என பலரை ஆவெண்ட வைத்த நஸ்ரியா இன்னும் நிறைய ஆண்களின் நித்திரையை குழப்பாமல் விடப்போவது இல்லை. தமிழில் நல்லா வருவாம்மா நீயி.\nஅழகோ அழகுனா இவதாண்ட மச்சான் என்று நஸ்ரியாவின் படத்தையே பார்த்துக்கொண்டு வீணி வடிக்கும் எனது நண்பனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். (சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் இருக்கா நஸ்ரியா...)\nLabels: Cinema, பெண்கள், பொம்பிளைங்க\nசமந்தா மாதிரி ஒப்பினிங்க் குடுக்கும்னு நான் நெனைக்கல பாஸ் ;)\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nசெம காமடி செம காமடி... ஒரு போட்டோ சூட்\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_277.html", "date_download": "2018-05-25T20:48:11Z", "digest": "sha1:25X4ALLSPDRNC4QWQHVQPU3SVUZVXOSY", "length": 35110, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் தயாரிக்கப்படும் நவீன கார் (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் தயாரிக்கப்படும் நவீன கார் (படங்கள்)\nஉலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லெம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.\n2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅப்போதைய பாதுகாப்பு ���ெயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஅத்துடன் இலங்கைக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் திறனை அபிவிருத்தி செய்யும் இடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் மருதானையில் ஆரம்பித்த வேகா இனோவேஷன்ஸ் நிறுவனம் உள்ளுர் தயாரிப்பில் கார் ஒன்றை தாயாரிக்கும் நடவடிக்கைகைள ஆரம்பித்தது.\n2014ஆம் ஆண்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது மோட்டார் கார் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.\nமுழுமையாக இலங்கையர்களின் திறமை மற்றும் அறிவினை கொண்டு தயாரிக்கப்படும் கார், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியலார்கள் உட்பட உள்ளூர் பொறியியலாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.\nஇந்த கார் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் மருதானை ட்ரிபோலி மாக்கட் பகுதியில் பரீட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பி���ச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பத���விட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/182847?ref=home-feed", "date_download": "2018-05-25T20:48:16Z", "digest": "sha1:M67AAAB7IVNTNIX2OMF22JL4JW3RAORW", "length": 10263, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு மாநகர சபையில் சாப்பாட்டுக்காக பெருந்தொகை பணம்! வெளியான அதிர்ச்சித் தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகொழும்பு மாநகர சபையில் சாப்பாட்டுக்காக பெருந்தொகை பணம்\nகொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச் சபை அமர்வில் உணவுக்காக பதினான்கு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச்சபை அமர்வு கடந்த மாதம் 5ஆம் திகதி புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது காலை நேர உணவுக்காக 155,025 ரூபாவும், பகல் உணவுக்காக 990,000 ரூபாவும், மாலை சிற்றுண்டிக்காக 121,800 ரூபாவும், இரவு உணவுக்காக 150,000 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nகொழும்பு மாநகர சபையின் முதலாவது பொதுச்சபை அமர்வின் உணவுக்காக 14 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், அந்த தொகையானது கொழும்பு மாநகர சபையில் அங்கத்துவம் வகிக்கும் 119 உறுப்பினர்களின் ஒரு மாதக் கொடுப்பனவின் 35 சதவீதம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\n119 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கொழும்பு மாநகர சபையில் காலை உணவு 500 பேருக்கும், மதிய உணவு 500 பேருக்கும், மாலை சிற்றுண்டி 400 பேருக்கும், இரவு உணவு 250 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.\nஅதுமாத்திரமல்லாமல் மதிய உணவுக்காக ஐந்து இடங்களில் விலைமனுக்கள் கோரப்பட்ட நிலைமையில் மூன்று விலைமனுக்களின் பிரதிகள் மாத்திரமே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அதி சொகுசு ஹோட்டல் ஊடாக மதிய போசனத்திற்கு ரூபா 1980 அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்ட விலை மனுக்கோரலின் ��ிரதி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதியறிக்கையில் இணைக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.\nமேலும், பொதுமக்களின் பணம் இவ்வாறு வீண் விரயமாக்கப்படுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதிகளின் அசமந்தப்போக்கு கண்டிக்கத்தக்கது என பொதுமக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bharat-hindu-munnani-done-marriage-dog-donkey-311407.html", "date_download": "2018-05-25T20:31:03Z", "digest": "sha1:TYWDIJOXI7BEPP6D3GCJGD5LZTCC5A5G", "length": 11796, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் நாய்க்கும், கழுதைக்கும் கல்யாணம்... சீர்வரிசையா வாழைக்காய், வாழைப்பூ!#valentinesdayprotes | Bharat Hindu munnani done marriage for dog and donkey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் நாய்க்கும், கழுதைக்கும் கல்யாணம்... சீர்வரிசையா வாழைக்காய், வாழைப்பூ\nசென்னையில் நாய்க்கும், கழுதைக்கும் கல்யாணம்... சீர்வரிசையா வாழைக்காய், வாழைப்பூ\nகாதலர் தினத்தை பெற்றோர் தினமாக மாற்ற வேண்டும்.. பள்ளிகளுக்கு ராஜஸ்தான் அரசு அதிரடி உத்தரவு\nகாதலர் தினத்தன்று பெற்றோர்களுக்கு மரியாதை... புதிய நிகழ்ச்சிக்கு தயாராகும் ராஜஸ்தான் அரசு பள்ளிகள்\nகாதலர் தினத்திற்காக 100 கிமீ ஆகாயத்தில் பயணம்.. வானத்தில் ஹார்ட் வரைந்த விமானி\nஇப்போதே தாலியை கட்டுங்க..மாட்டிக்கொண்ட காதலர்கள்\nசென்னை : காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னையில் பார��் இந்து முன்னணியினர் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தனர். மேளதாளத்துடன் சீர் வரிசையாக வாழைக்காய், வாழைப்பூ, உருளைக்கிழங்கு வைத்து இந்த திருமணத்தை நடத்தினர்.\nஉலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த கொண்டாட்டத்திற்கு இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் காதலர் தினம் தேவையா என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nமேலும் இன்றைய நாளில் மக்கள் அதிகம்கூடும் பொது இடங்களில் ஜோடியாக சுற்றுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை இப்போதே தாலி கட்டுங்கள் என்று வற்புறுத்துவதையும் இந்து அமைப்பினர் வழக்கமாக வைத்துள்ளனர். காதலர் தின கொண்டாட்டங்களும் அதற்கு எதிர்ப்புகளும் ஆண்டுதோறும் வாடிக்கையானதாகிவிட்டது.\nஇந்நிலையில் மத்திய சென்னை மாவட்ட பாரத் இந்து முன்னணி அமைப்பினர் இன்று சூளைமேட்டில் நாய்க்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இந்த திருமணத்திற்கு மேளதாளம் முழங்க சீர்வரிசையாக வாழைக்காய், வாழைப்பூ, உருளைக்கிழங்கு உள்ளிட்டவையும் வைக்கப்பட்டிருந்தன.\nநாய்க்கும் கழுதைக்கும் கழுத்தில் பூமாலை போட்டு இரண்டிற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். பிப்ரவரி 14ல் காதல் என்ற பெயரில் காமமான காதலும் கள்ளக்காதலையும் கண்டித்து இந்த திருமணம் என பாரத் இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஉண்மைக் காதலை போற்றிடுவோம், அதே சமயம் இந்து கலாச்சாரத்தையும் காத்திடுவோம் என்றும் அவர்கள் அச்சடித்து துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nகோஹ்லியின் ஃபிட்னஸ் சேலஞ்ச்சை ஏற்ற மோடி-கேள்விக் கணைகளால் துளைக்கும் நெட்டிசன்கள் #FitnessChallenge\nகேரளா: செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 28ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anudhinam.blogspot.com/2009/05/15-2009.html", "date_download": "2018-05-25T20:29:07Z", "digest": "sha1:BOLT5CAZEHAFTG5Q5S272LOWPTAIN5AF", "length": 5184, "nlines": 61, "source_domain": "anudhinam.blogspot.com", "title": "தினம் ஒரு தகவல்", "raw_content": "\nபிறரைப் பற்றி எண்ணுதல் மே 15, வெள்ளி 2009\nஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு’ என்று கடையில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு’ என்று கடையில் உள்ள பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்து “எட்டு ரூபாய்” என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன் ‘எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்’ என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.\nஅந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். தான் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால் ‘பிறரைப் பற்றி’ எண்ணியிருந்திருக்கிறான்.\nநாம் எல்லோரும் அந்தச் சிறுவனைப் போல் எண்ணினால், நாம் வாழ்வதற்குரிய மகத்தான இடத்தைப் பெறுவோம். அக்கறையையும், பண்பட்ட தன்மையையும் காட்டுங்கள். பிறரைப் பற்றி எண்ணுதல் என்பது ஒரு அக்கறையான மனப்பாங்கைக் காட்டும்.\nஉன்னதமான கருத்தை மிகவும் நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி\nஎதை நீ அதிகமாக விரும்புகிறாய்\nஆசையின் அழிவு மே 19, செவ்வாய் 2009 இந்த உலகில் பி...\nபிறரைப் பற்றி எண்ணுதல் ...\nமனதை ஆய்வு செய்தல் மனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க...\nசெய்யும் செயலில் கவனம் ஒரு ஜென் மத குருவிடம் சீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://forum.ujiladevi.in/t42446-topic", "date_download": "2018-05-25T20:25:25Z", "digest": "sha1:TTGBVCNX467LJIZHHPOJHZFYRXGSW3YI", "length": 6655, "nlines": 39, "source_domain": "forum.ujiladevi.in", "title": "பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை சந்��ித்தார் பா.உறுப்பினர் சுமந்திரன் - ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை", "raw_content": "\nTamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nபிரித்தானிய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் பா.உறுப்பினர் சுமந்திரன் - ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nபிரித்தானிய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் பா.உறுப்பினர் சுமந்திரன் - ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை\nத.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று ஜெனிவாவில் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் ஹுகோ ஸ்வயர் அவர்களோடு சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.\nஇச்சந்திப்பில் இலங்கையில் பொறுப்புக்கூறல் சம்பந்தமாக எற்பட்டுத்தப்படவிருக்கும் அனைத்துப் பொறிமுறைகளிலும் முழுமையான சர்வதேச ஈடுபாடு இருக்க வேண்டும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கூறினார்.\nஅத்தோடு வெளிவரவிருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படடுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.\nஇச்சந்திப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பு, மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகள், வேறு அரசாங்கங்கள், இலங்கை அரசாங்கம் மற்றும் இவ்விடயத்தில் அக்கறையுள்ள அனைவரோடும் பொறுப்புகூறல் சம்பந்தமாக தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கின்ற கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாகும்.\nஎமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை: எம்.எ.சுமந்திரன்\nபலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை என்ற இரண்டில் ஒன்றுதான் தெரிவாகியுள்ளதென குழப்பமான எண்ணம் உள்ளது. ஆனால் வரப்போகின்ற அறிக்கையானது முழுமையான சர்வதேச விசாரணை என்பதுதான் உண்மை.\nஇவ்வாறு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014\nTamil Ujiladevi Forum :: செய்திகள் :: செய்திக் களஞ்சியம் :: இலங்கை செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| |--கேள்வ��� பதில் பகுதி | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--பொது பகுதி| |--ஆன்மீக அனுபவம் / கட்டுரைகள் - பொது| |--இந்துக்களின் புனிதமான மந்திரங்கள் | |--செய்திகள்| |--செய்திக் களஞ்சியம்| |--இந்திய செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--உலக செய்திகள்| |--தின நிகழ்வுகள்| |--இந்து மத பாடல்கள் மற்றும் படங்கள் |--பக்தி பாடல்கள் |--காணொளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/surrounding-the-eyes-dark-circles-simple-ways-to-go-117110400006_1.html", "date_download": "2018-05-25T20:11:18Z", "digest": "sha1:HX7QVAMZJHRNH27D2TRVN2O7MODDQU2I", "length": 13673, "nlines": 168, "source_domain": "tamil.webdunia.com", "title": "கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கும் எளிய வழிகள்! | Webdunia Tamil", "raw_content": "\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கும் எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக்கின்றனர்.\nகருவளையங்கள் உண்மையில் வருவதற்கு காரணம் நம்முடைய பழக்கவழக்கங்களே. அந்த ஒரு சில பழக்கவழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அதுமட்டுமல்லாமல் ஒரு சில நோய்கள் இருந்தாலும் கருவளையமானது வரும்.\nசென்சிடிவ் சருமம் இருப்பவர்கள், அந்த சருமத்திற்கு அதிகமாக அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் அதிகமாக இருப்பதால், அவை சருமத்திற்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.\nஅளவுக்கு அதிகமான வேலை இருப்பதால், உடலிலும், மனதிலும் அழுத்தமானது அதிகமாக ஏற்படும். இந்த செயல் கண்களைச் சுற்றி ஒரு வளையம் போன்றவற்றை ஏற்படுத்திவிடும். மேலும் சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், கண்களில் கருவளையமானது வரும்.\nகுடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையமானது வரும். அதிலும் குறைவான அளவு நீரானது உடலில் இருந்தால், சரியான இரத்த ஓட்டமானது இல்லாமல், கண்களுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து, கண்களில் கருவளையத்தை உண்டாக்கிவிடும்.\nகருவளையத்தை போக்குவதற்கான இயற்கை வழிகள்:\n* உருளைக்கிழங்கை அரைத்து அதிலிருந்து வரும் சாற்றை காட்டனில் நனைத்து அதனை கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றி இருக்கும் கருவளையங்கள் எளிதில் போய்விடும்.\n* எலுமிச்சை சாறு தக்காளி சாற்றை கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்.\n* பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் கண்களைச் சுர்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.\n* அன்னாசிப் பழச்சாற்றுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் தடவி வந்தால், கருவளையங்கள் நீங்கி முகம் நன்கு பொலிவோடு காணப்படும்.\nஇயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு டிப்ஸ்...\nபாஜகவினர்களை தாக்கினால் வீடு புகுந்து, கண்கள் நோண்டப்படும்: சரோஜ் பாண்டே எச்சரிக்கை\n: கண்கள் மேலே சொருக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு\nஅருள்நிதி நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் டீசர் வெளியீடு\nகண்கள் பனித்தது ; இதயம் இனித்தது - விஷாலுடன் மீண்டும் இணைந்த வரலட்சுமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2013/07/blog-post_2.html", "date_download": "2018-05-25T20:17:16Z", "digest": "sha1:5GYVJBRL7TIHGFUY2UCOWVWTXCCBYKBB", "length": 11641, "nlines": 205, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: புருவம் உயருகிறதா?", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nவணக்கம் மக்கள்ஸ்.. இதற்கு பல தடவைகள் பல சுவாரஸ்யமான 'புகைப்படங்கள் பற்றி பேசியிருக்கிறேன். உங்களில் பலரைப்போன்று புகைப்படக் கலையில் எனக்கும் அம்புட்டு ப்ரியம்.. புகைப்படங்களை இரசிப்பது என்பது நம்மை இரசனையின் அடுத்த ஒரு எல்லைக்கே கொண��டு பொய் சேர்த்து விடும்.\nசரி, இம்முறை, படங்களில் வித்தைகள் இல்லை.. ஆனால் ஆச்சரியமான அல்லது நமது புருவங்களை சொட்டேனும் உயர்த்தக்கூடிய இவ்வுலகில் உண்மையாக உள்ள சில விடயங்களை இங்கு உங்களோடு புகைப்படங்களாக பகிர்ந்து கொள்ளலாம்.. என்ன சொல்லுறீங்க, கம் ஒன்..\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nவன்னியில் விசாலமாகும் பாலியல் வகையறாக்கள்\nயாரும் கண்டுக்காத ஜிப்ரானின் 'கண்ண கண்ண...'\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/718/", "date_download": "2018-05-25T20:35:08Z", "digest": "sha1:Q6VNATSYB22ELEUUIS3PQVU7RWUM6XOX", "length": 6710, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "பிரதியமைச்சர் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் போராட்டம் | Tamil Page", "raw_content": "\nபிரதியமைச்சர் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் போராட்டம்\nகல்முனை மாநகரசபை பிரதி மேயரை தங்களுக்கு கிடைக்கவிடாமல் தடுத்ததாக பிரதியமைச்சர் எச் எம் எம் ஹரீஸ் மீது குற்றம் சுமத்தி நற்பிட்டிமுனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇன்று(6) ஜும்மா தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலின் முன்னால் ஒன்று கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக நற்பிட்டிமுனை பிரதான வீதியை சென்றடைந்தனர்.\nஇதேவேளை நற்பிட்டிமுனையில் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்கள் பல இனந்தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டிருந்தன.\nஏனெனில் ஒட்டுமொத்த நற்பிட்டிமுனை மக்களும் குறித்த போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்காமையும் நற்பிட்டிமுனை மக்கள் என என குறித்த கட்சி ஆதரவாளர்கள் விழித்திருந்ததையும் கண்டித்து துண்டுப்பிரசுரங்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎச். எம். எம். ஹரீஸ்\nHNB ஊழியர்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களை மீள இணைக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்\nசட்டவிரோத கேபிள் தொடர்பில் சற்றுமுன் வந்த உத்தரவு: யாழில் இரவோடிரவாக தேடுதல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nம.இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்: யாழுக்கு சசி மகேந்திரன்\nஎன்ன செய்தார்கள் நமது மக்கள் பிரதிநிதிகள்\nவேலையில்லாத மகனை வீட்டைவிட்டு அனுப்ப நீதிமன்றம் சென்ற பெற்றோர்\nதிருடப்பட்ட விருது பஸ்ஸிலிருந்து மீட்பு\nடிவில்லியர்சிடம் இரகசியமாக கற்ற உத்தி: விராட் கோலி ரகசியம் உடைத்தார்\nவவுனியா ரெலோ பொறுப்பாளர்களிற்கு கைவிலங்கிட்ட பொலிசார்: ஏன் தெரியுமா\nதமிழில் புதுவருட வாழ்த்து வெளியிட்ட ஹர்பஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/21146", "date_download": "2018-05-25T20:42:08Z", "digest": "sha1:V7KDFB4LNDFWRFOY7ODYKYB2ETX73CB3", "length": 7505, "nlines": 94, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கை அணிக்கு 268 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா - Zajil News", "raw_content": "\nHome Sports இலங்கை அணிக்கு 268 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா\nஇலங்கை அணிக்கு 268 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இந்தியா\nஜூனியர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 9 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது.\nஇதில் இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் இந்தியா–இலங்கை அணிகள் மோதுகின்றன.\nஇதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.\nமுதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே மோசமாக இருந்தது. அணித்தலைவர் இஷான் கிஷான் 7 ஓட்டங்களிலும், ரிஷப்பன்ட் 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.\nபின்னர் 3வது விக்கெட்டுக்கு அமோல் பிரித்சிங்– சர்பிராஸ்கான் ஜோடி நிதானமாக விளையாடியது.\nஇருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். சர்பிராஸ்கான் 59 ஓட்டங்களும், அமோல் பிரித்சிங் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.\nஅதன் பின்னர் வந்த சுந்தர் 43 ஓட்டங்களும், ஜாபர் 29 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஓட்டங்களை சற்று உயர்த்தினர்.\nஅடுத்து வந்த மகிபால் (11), மயாங்க் டாகர் (17), ராகுல் பாதம் (1) வரிசையாக ஆட்டமிழந்தனர்.\nஇதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்களை எடுத்தது.\nஇலங்கை அணி சார்பில், அசிதா பெர்னாண்டோ சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லஹிரு குமார, நிமேஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nPrevious articleமீள்குடியேற்றம் துரித கதியில் ஒருவாரத்தில் இறுதி அறிக்கை; இம்மாத இறுதியில் ஜனாதிபதி தலைமையில் ஹிஸ்புல்லாஹ் விசேட பேச்சு\nNext articleலலித் கொத்தலாவலயின் மனைவிக்கு விளக்கமறியல்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\nஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல்; நால்வர் களத்தில்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தே���ர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/seeman-requests-state-to-act-upon-the-kuwait-issue-300320.html", "date_download": "2018-05-25T20:52:08Z", "digest": "sha1:FQVZWN5X4GXGJXKNNIBRWY32YR5AKKGH", "length": 11278, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "குவைத்தில் குடியுரிமை புதுப்பிக்கப்படாமல் தமிழர்கள் தவிப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nகுவைத்தில் குடியுரிமை புதுப்பிக்கப்படாமல் தமிழர்கள் தவிப்பு-வீடியோ\nகுவைத் நாட்டில் குடியுரிமை புதுப்பிக்கப்படாததால் அங்கு சிக்கித் தவித்து வரும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த 8000 தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியுரிமை புதுப்பிக்கப்படாததால், அங்கு அவர்களின் வாழ்வாதரத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்ப முடியாத சூழலும் ஏற்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு அவர்களை மீட்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.குவைத் நாட்டில் குடியுரிமை புதுப்பிக்கப்படாததால் அங்கு சிக்கித் தவித்து வரும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலி���ுறுத்தி உள்ளார். குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த 8000 தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியுரிமை புதுப்பிக்கப்படாததால், அங்கு அவர்களின் வாழ்வாதரத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்ப முடியாத சூழலும் ஏற்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு அவர்களை மீட்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.\nகுவைத்தில் குடியுரிமை புதுப்பிக்கப்படாமல் தமிழர்கள் தவிப்பு-வீடியோ\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nதலைமைச் செயலகம் அருகே மறியல் செய்த ஸ்டாலின் கைது-வீடியோ\nஇன்டர்நெட் சேவை முடக்கம் | தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மாற்றம்-வீடியோ\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nகொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்-வீடியோ\nகுஜராத் மாஜி ஐபிஎஸ் அதிகாரி ஆவேசம்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்..ராகுலுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ\nகரென்ட் கட் | கடையடைப்பு | எட்டிப்பார்க்காத அமைச்சர்கள்- வீடியோ\nகடையடைப்பு| துணை ராணுவப்படை தமிழகம் வருகை | பதப்படுத்தப்பட்ட உடல்கள்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடுதலைவர்கள் கண்டனம்- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110080-couple-threatened-infront-of-court.html", "date_download": "2018-05-25T20:30:23Z", "digest": "sha1:JMCV6JQ4CIGYY5ZQIWIWDDQILOVF3RR3", "length": 21953, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "நீதிமன்ற வளாகத்தில் காதல் ஜோடியைக் பதறவைத்த உறவுகள்! சினிமாவை விஞ்சிய சம்பவம் | Couple threatened infront of court", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநீதிமன்ற வளாகத்தில் காதல் ஜோடியைக் பதறவைத்த உறவுகள்\nகலப்புத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகளை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பாதுகாப்புக் கருதி நீதிமன்ற வளாகத்தில் பெரும��வில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.\nகடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த மருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவரும் புதுவை கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த எழில்ராஜனும் கல்லூரிப் படிக்கும்போது நீண்ட நாள்கள் நண்பர்களாகப் பழகி வந்துள்ளார்கள். பின்னர், அது காதலாக மாறியுள்ளது. இதையறிந்த தமிழ்ச்செல்வி வீட்டார் மற்றும் உறவினர்கள் இவர்களுடைய காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்ச்செல்வியின் செல்போனைப் பறித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் போகாமல் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில் இருவரும், டிசம்பர் 1-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதனால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று என்னி பாதுகாப்புக் கொடுக்கும்படி மாவட்ட எஸ்.பி விஜயகுமாரிடம் மனு கொடுத்திருந்தனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசீமான் தன் ஸ்ட்ரெஸ்ஸை இப்படித்தான் குறைக்கிறார் என்றால் நம்புவீர்களா\nடென்ஷனாக இருந்தால், பிற மொழிப்படங்களைப் பார்க்க ஆரம்பிச்சிடுவேன்''- சீமான் ஸ்ட்ரெஸ் குறைக்கும் ரகசியம். மனஅழுத்தம் போக்குவதற்கு சீமான் சொல்லும் எளிய வழிகள். Seeman speaks about his stress relief technique\nஇந்நிலையில், தமிழ்ச்செல்வியைக் கடத்திச் சென்றுவிட்டார்கள். அவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி வடலூர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி குடும்பத்தார் புகார் கொடுத்திருந்தனர். இதனால், தமிழ்ச்செல்வி தன்னுடைய காதலன் எழில்ராஜனுடன் கடலூர் நீதிமன்றத்துக்கு வந்து, \"தன்னை யாரும் கடத்தவில்லை. நானாகச் சென்று ஆசைப்பட்டுதான் திருமணம் செய்துகொண்டேன்\" என்று கூறி நீதிபதியிடம் சரணடைந்தார். இதையறிந்த தமிழ்ச்செல்வி உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களோடு நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து கலப்புத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகளைத் தாக்கி கொலை முயற்சி செய்தனர். இதைக் கண்ட நீதிபதி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனால், கொலை முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் நீதிமன்ற வளாகத்தைவிட்டு தப்பியோடினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து என்.டி. போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.\nஇந்த களேபரத்துக்கு ���த்தியில் நீதிபதி, வாலிபர் 21 வயது நிரம்பாததால் திருமணத்தை ரத்து செய்கிறேன். பெண் தன் விருப்பப்படி செல்லலாம் என்று உத்தரவிட்டார்.\n\"நீதிமன்ற வளாகத்திலேயே இப்படியொரு கொடுமை என்றால், தமிழகத்தில் சட்ட - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்\" என்று வேதனை தெரிவித்தார்கள் சமூக ஆர்வலர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சி��ான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\n“நாப்கின் விழிப்புஉணர்வு இருக்கட்டும்... முதலில் விஸ்பர் என்ற பெயரை மாற்றுங்கள்” - கொதிக்கும் பெண்கள் #UnWhisper\n” இவான்கா ட்ரம்பை எச்சரிக்கும் யூ-டியூப் ஜோதிடர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anudhinam.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-05-25T20:22:25Z", "digest": "sha1:QMEYCDCGYGBOVEZ64ZZWXBWBVOXCHRAR", "length": 7349, "nlines": 71, "source_domain": "anudhinam.blogspot.com", "title": "தினம் ஒரு தகவல்: பயம்", "raw_content": "\nநெப்போலியன் தனது சிறுவயதில் ராணுவ விடுதியில் தங்கி படித்துக் கொண்டு இருந்தான். அப்போது அறையில் அவர் கூடத் தங்கியிருந்த மற்றொரு மாணவன் தன்னுடைய அழகான பைய் ஒன்று காணாமல் போய்விட்டதாக மேலதிகாரியிடம் புகார் கூறினான். “யார் மேலாவது உனக்கு சந்தேகம் உண்டா” என்றார் மேலதிகாரி. “நெப்போலியன் மேல்தான் எனக்கு சந்தேகம்” என்றான் அந்த சக மாணவன். உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தன்னோடு அறைக்கு அழைத்தார். நெப்போலியன் மெதுவாக மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.\nமேலதிகாரி நெப்போலியனை விசாரிக்காமலேயே தனது கையில் பிரம்பை எடுத்தார். சரம் வாரியாக அடித்துத் தள்ளினார். நெப்போலியனை “ஏன் திருடினாய் இனி இது மாதிரி தவறு செய்வாயா இனி இது மாதிரி தவறு செய்வாயா” என்று கேட்டு நல்ல உதை” என்று கேட்டு நல்ல உதை அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான் நெப்போலியன். அதற்கு பிறகு கொடுத்த தண்டனையையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான். சிறிது நாட்கள் கழித்து புகார் கொடுத்த அந்த மாணவன் மேலதிகாரியிடம் ஓடிவந்தான். “ஐயா… என்னோட அந்த பையை திருடியது நெப்போலியன் அல்ல அவ்வளவு அடியையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான் நெப்போலியன். அதற்கு பிறகு கொடுத்த தண்டனையையும் வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தான். சிறிது நாட்கள் கழித்து புகார் கொடுத்த அந்த மாணவன் மேலதிகாரியிடம் ஓடிவந்தான். “ஐயா… என்னோட அந்த பையை திருடியது நெப்போலியன் அல்ல வேறொரு மாணவன். இப்பொழுதுதான் உண்மை தெரிந்தது. தெரியாமல் நெப்போலியன் மேல் புகார் கொடுத்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள் வேறொரு மாணவன். இப்பொழுதுதான் உண்மை தெரிந்தது. தெரியாமல் நெப்போலியன் மேல் புகார் கொடுத்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என்றான். அநத அதிகாரிக்கு மிகவும் ஆச்சரியம். உடனே நெப்போலியனை அழைத்தார்.\n அன்று அந்த அடி அடித்தேன் அப்பொழுதே உண்மையைச் சொல்ல வேண்டியதுதானே என்றார்”. நெப்போலியன் அமைதியாகச் சொன்னான், “ஐயா நீங்கள் என்னை அடிப்பதற்கு முன்பாக கேட்டு இருந்தால் நான் சொல்லியிருப்பேன். அடித்துக்கொண்டே கேட்டீர்கள். அப்பொழுது நான் இல்லை என்று சொன்னாலும் அடிக்கு பயந்து நான் அப்படி சொல்வதாக நீங்கள் நினைப்பீர்கள். நான் பயந்ததாக யாரும் நினைக்க கூடாது நீங்கள் என்னை அடிப்பதற்கு முன்பாக கேட்டு இருந்தால் நான் சொல்லியிருப்பேன். அடித்துக்கொண்டே கேட்டீர்கள். அப்பொழுது நான் இல்லை என்று சொன்னாலும் அடிக்கு பயந்து நான் அப்படி சொல்வதாக நீங்கள் நினைப்பீர்கள். நான் பயந்ததாக யாரும் நினைக்க கூடாது அதை விட அடிவாங்குவது எனக்கு ஆட்சேபனை இல்லை அதை விட அடிவாங்குவது எனக்கு ஆட்சேபனை இல்லை\nசிறுவயதில் இருந்த நெப்போலியனின் அந்த பயமற்ற தைரியம்தான் பின்னாளில் மாபெரும் வெற்றி வீரனாக திகழ்ந்தது.\n“தான் பயந்ததாகக்கூட யாரும் நினைக்கப்படக்கூடாது என்று நினைத்தால்… அது எப்பேர்பட்ட மனோதிடம்”.\nகுறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்தச் சேவையை பெற விரும்பினால் தயவு செய்து அவர்களது மின்னஞ்சலை எமக்கு தெரியப்படுத்தவும். தெரியப்படுத்த வேண்டிய மின்னஞ்சல் ananthprasath@drcet.org | Subscribe | Unsubscribe.\nகல்விச் சேவை பற்றி அறிய மற்றும் எங்களது இந்த கல்விச் சேவைக்கு உதவி ஏழை குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்திட - DRCET\nஎமது நிறுவனம் மற்றும் தொழில் பற்றி அறிய - Web Designing Company\nமனதில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம்\n15 அக்டோபர் 2010 சிந்தனைகள் · மனத்தை ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:23:15Z", "digest": "sha1:ZMGGMX75TPMV2NJ6NYV26DU73TUG3642", "length": 10773, "nlines": 165, "source_domain": "bepositivetamil.com", "title": "தொப்பிகள் » Be Positive Tamil", "raw_content": "\nஒரு பூட்டிய அறையினுள் 20 நாற்காலிகள் உள்ளன. 20 நாற்காலிகளில் மீது பச்சை தொப்பிகள் உள்ளன. ஒவ்வொரு நாற்காலிக்கு கீழேயும் நீல தொப்பிகள் உள்ளன. 20 நண்பர்கள் அறைக்கு வெளியே இருக்கிறார்கள்.\nவெளியிளிருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவராய் அறையினுள்ளே சென்று மேலிருக்கும் தொப்பிகளை கீழேயும், கீழ் உள்ள தொப்பிகளை மேலே என்று மாற்றி வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லாஜிக் தரப்பட்டுள்ளது உள்ளது, அந்த லாஜிக்படி குறிப்பிட்ட நாற்காலிகளிடம் மட்டும் தான் அவர்கள் சென்று தொப்பிகளை மாற்ற முடியும்.\nமுதலாமானவன் அறைக்குள் சென்று மேலே இருக்கும் பச்சைத் தொப்பிகள் அனைத்தையும் கீழே வைத்து, கீழே இருந்த நீல தொப்பிகள் அனைத்தையும் ஒவ்வொரு நாற்காலிகள் மேலேயும் மாற்றி வைக்கிறான்.\nஅடுத்து, இரண்டாமானவன் அறைக்குள் சென்று 2,4,6,8,10….. என இரட்டை வரிசையில் உள்ள நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுவான்.\nபின்னர், மூன்றாமானவன் அறைக்குள் சென்று 3,6,9,12,15….. என்ற வரிசையில் உள்ள நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுகிறான்.\nநான்காவது நண்பன் அறைக்குள் சென்று 4,8,12,16,20 ஆகிய நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுகிறான்.\nஐந்தாவது நண்பன் அறைக்குள் சென்று 5,10,15,20 ஆகிய நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுகிறான்.\nஅதேபோல், ஆறு, ஏழு, எட்டு என 20 நண்பர்களும், சரியாக அந்தந்த வரிசையில் சென்று தொப்பிகளை மாற்றுகின்றனர்.\nஆட்டத்தின் முடிவில், 20 நாற்காலிகளின் மீதும் எத்தனை பச்சை நிற தொப்பிகள், எத்தனை நீல நிற தொப்பிகள் உள்ளன\n சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…\nபோன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..\nமூன்று விதமான சரியான விடைகள் உண்டு..\nசிகப்பு பந்து – 4 x 1\nமஞ்சள் – 16 x 5\nசிகப்பு பந்து – 10 x 1\nமஞ்சள் – 15 x 5\nசிகப்பு பந்து – 70 x 1\nமஞ்சள் – 5 x 5\nராமலிங்கம், ராம்கி, அருன், கார்த்திகேயன், கிரிபாபு\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nMuralidharan Sourirajan S on வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parvaiyil.blogspot.com/2012/09/blog-post_9.html", "date_download": "2018-05-25T20:19:17Z", "digest": "sha1:2KUWGMXLPWHHRNEJ4JQJL2VFLVXHRCGX", "length": 26294, "nlines": 187, "source_domain": "parvaiyil.blogspot.com", "title": "பார்வையில்: விட்டேனா பார்!பனிப்போருக்கும் அப்பால்", "raw_content": "\nகொஞ்சம் சொல்லி நிறைய தேடி... மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும்.\nமுன்னோட்டம் விட்டதுக்கே (ட்ரெய்லர்) நண்பர்கள் படம் ஒரே மொக்கைன்னு பின்னூட்ட விமர்சனம் போட்டுட்டாங்க.பிலிமே இனி மேல்தான் வருது.என்ன பேசிகிட்டிருந்தோம்சி.ஐ.ஏவும்,கே.பாலசந்தரைப் பற்றியுமாஇப்படி பேசினாத்தான் சம்பந்தமில்லாமல் தலைப்புங்கண்ணா.நாம் பேசுவது பனிப்போருக்கும் அப்பாலான மாற்றங்கள் பற்றிஒரு வேளை முன்பு மாதிரி இரட்டை அமெரிக்க,சோவியத் யூனியன் சூழ்நிலை இருந்திருந்தால் யூரி ககேரின்,ஆர்ம்ஸ்ட்ராங்க் பேசிக்கொண்ட சங்கேத கோடுகள் இணையம் தழுவி வந்திருக்குமா என்பதும் கூட சந்தேகமே.நான் எங்கோ டீ ஆத்திகிட்டிருக்க நீங்க தினமணியும்,தினத்தந்தியும் வாசிச்சுகிட்டு உலகளாவிய அரசியலை அளசிகிட்டும் கூட இருந்திருக்க கூடும்:)\nஅமெரிக்க முதலாளித்துவம் இன்னும் நிலைப்பதால் சிஐஏ வும் இன்னும் நிலைக்கிறது.ஆனால் சோவியத் ரஷ்யா பிரிஞ்சு போன பின் கேஜிபி யும் அதில் பணிபுரிந்தவர்களும் என்ன ஆனார்கள்சமீபத்து உதாரணமாக சதாம் ஹுசைனின் ராணுவத்தில் பணி புரிந்தவர்கள் அமெரிக்க படையெடுப்புக்குப் பின் இவர்களை ராணுவத்தில் இணைத்தால் சதாமின் மற்றொரு முகமாக இவர்கள் செயல்படுவார்கள் என்று ராணுவத்தில் இணைக்காததால் தங்கள் ராணுவ திறன்களை அமெரிக்காவின் எதிர்ப்புக்கும் குண்டுவெடிப்புக்கும், ஈராக்கை விட்டு வேறு நாடுகளில் குடிபுகுந்தது என பலவிதமாக சிதறிப்போனது மாதிரி கேஜிபியில் பணிபுரிந்தவர்களும் பலவாறு சிதறிப்போனார்கள்.\nஇவற்றில் ராணுவ,அணு ஆயுத,வானியல் நுட்ப (Space Technology )ரகசியங்கள் கடத்தல் என்பவற்றோடு சிலர்,இணைய தளத்திற்குள்ளும் நுழைந்தார்கள். இணைய உபயோகிப்பாளர்களின் பெரும்பாலோனோர் இணையத்தை நேரடியான பயன்பாட்டுக்கு உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இதனை மாற்று பயன்பாட்டாக உபயோகிப்பவர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.\n1.பொருளாதார நலத்தோடு செயல்படும் ஆன்லைன் ஹேக்கர்ஸ்,\n2.பின்னூட்டம் போன்று சில்மிச வேலைகள் மற்றும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளாத ஆபத்தில்லாத அனானி குழுவினர்,\n3.தனது நாட்டு மக்களையும்,நாட்டுக்கு எதிரான செயல்பாடுகளை கண்காணிக்கும் அரசு சார்ந்த நிறுவனங்கள்.\nஅரசு சார்ந்த நிறுவனங்களுக்கு உதாரணமாக எகிப்தில் நிகழ்ந்த அரேபிய வசந்தத்தை குறிப்பிடலாம்.எகிப்திய புரட்சிக்கு முக்கிய காரணமாக தகவல் பரிமாற்றத்திற்கு பங்கு வகுத்தது யூடியுப்,முகநூல்,ட்விட்டர்,பிளாக்கர் குழுவினரும் மற்றும் ஜிமெயில் போன்ற கடித தொடர்புகளே. இவற்றையெல்லாம் கண்காணிக்க ஹோஸ்னி முபாரக்கின் அரசு அமெரிக்காவிலிருந்து ஒரு மென் பொருளை அதிக விலை கொடுத்து வாங்கியதுடன் மக்கள் புரட்சி கட்டுக்குள் அடங்காமல் போனதும் இணையதள தொடர்பை துண்டிக்க இஸ்ரேலின் உதவியை (Narus of Sunnyvale, California-Isreal based American co)நாடியது.இந்த நிறுவனம் சவுதி அரேபியா,பாகிஸ்தான் போன்ற அரசுகளுக்கும் உதவுவதாக இணைய தகவல்கள் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.பாகிஸ்தான் பற்றி குறிப்பிடும் போது 5.1/4 பிளாப்பி டிஸ்க் வலம் வந்துகிட்டிருந்த காலத்தில் 1990களின் கால வாக்கில் ட்ராஜன் மாதிரி பிளாப்பிக்குள் வைரஸ் புகுத்தி விளையாடிய பசீர்,அம்ஜத் என்ற இரண்டு வைரஸ்ரர்களை இப்போதைய கணினி நுட்ப வளர்ச்சிக்குப் பின் விலாசம்,போன் எண்களை கண்டுபிடித்து 2008 வாக்கில் பாகிஸ்தான் சென்று கதவை தட்ட கதவை திறந்தது அதே பிளாப்பி டிஸ்க் அம்ஜத் என்ற கதையெல்லாம் அடுத்த பதிவு வரை சஸ்பென்ஸ்:)\nதங்களை வெளிப்படுத்திக்கொண்டு ஆக்கபூர்வமாகவும்,சிறந்த தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் போட்டிகள் கூட நிகழ்த்தும் ஹேக்கர்ஸ் நிறைய பேர் இருந்தாலும் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டும்,த���ங்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள் என்று தெரியாமல் செயல்படும் குழுக்களில் முக்கிய பங்கு வகிப்பவை ரஷ்யாவை சார்ந்தவை.இப்பொழுது பனிப்போருக்குப் பின்னால் என்ற முந்தைய தலைப்பை ஒட்டி கிட்டத்தட்ட நகர்ந்து விட்டாலும் படத்தோட க்ளைமாக்ஸே இனி அடுத்த பதிவில்தான் வருகிறது.\nநல்ல பகிர்வு, த.ம .2012.\nஅமெரிக்காவில் பேசினால் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.நீங்க எந்த மாதிரி கைதட்டுறீங்கன்னு தெரியாதா என்ன:)\n தபால் பெட்டி 2012 ன் குறுந்தொகையா:)\n//இப்போதைய கணினி நுட்ப வளர்ச்சிக்குப் பின் விலாசம்,போன் எண்களை கண்டுபிடித்து 2008 வாக்கில் பாகிஸ்தான் சென்று கதவை தட்ட கதவை திறந்தது அதே பிளாப்பி டிஸ்க் அம்ஜத் என்ற கதையெல்லாம் அடுத்த பதிவு வரை சஸ்பென்ஸ்:)//\nஎன்ன...பதிவை ரொம்பவும் த்ரில்லா கொண்டு போறீங்க....\n1.//அமெரிக்க முதலாளித்துவம் இன்னும் நிலைப்பதால் சிஐஏ வும் இன்னும் நிலைக்கிறது.\nஅமெரிக்க முதலாளித்துவம் இன்னும் நிலைப்பதன் முக்கிய காரணம் சிஐஏ //\n2.// குழுக்களில் முக்கிய பங்கு வகிப்பவை ரஷ்யாவை சார்ந்தவை.//\nஇபோதிய இரஷ்யாவை சேர்ந்தவர்கள் எனில் பனிபோருக்கு பிந்தைஅய் தலைமுரை அவ்வளவுதான்.\nசகோ சோவியத் யூனியன் சிதறியது 1991ல். அப்பொது அது கணிணித் துறையில் வலிமை கொண்டதாக இருந்து இருப்பதன் வாய்ப்பு மிக குறைவு.\nஅணு தொழில் நுடபம், ஆயுதம் போன்றவற்றில் வல்லமை கொண்ட சோவியத் அறிவியலாளர்கள் இருந்தார்கள் என்பது உண்மையே.\n3. //எகிப்திய புரட்சிக்கு முக்கிய காரணமாக தகவல் பரிமாற்றத்திற்கு பங்கு வகுத்தது யூடியுப்,முகநூல்,ட்விட்டர்,பிளாக்கர் குழுவினரும் மற்றும் ஜிமெயில் போன்ற கடித தொடர்புகளே.//\nஇணையப் புரட்சி என்பதும் உளவுத் துறைகளால் கதை ,வசனம் எழுதி இயக்கப்படும் நாடகம் என்பதே என் கருத்து.\nபுதிய சுரண்டலுக்கு ஏற்ப மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றும் ஒரு திட்டத்தின் சிறு பகுதி என்பது என் கணிப்பு\nதுனிசியாவில் இருந்து லிபியா,எகிப்து என சிரியாவரை நடப்பது என்னமோ செய்யப் பார்க்கிறார்கள் எப்படி என சரியாக புரியவில்லை\nஅதே போல் நீங்களும் பனிப்போருக்கு அப்பால் என்று சொல்லி கே ஜி பி,சோவியத்,ஹாக்கர், அரபு புரட்சி என எது எதையோ தொட்டு வருகிறீர்\nநீங்க மட்டும் தான் இந்த புரட்சி ,புண்ணாக்கின் பின்னால் என்ன இருக்குன்னு புரிஞ்சு இருக���கிங்க, இந்த ராச நடை எல்லாம் எதாவது சொன்னால் நான் கொட்டுறேன்னு சொல்லும்.\nஅப்படி இணையம் யூடூயுப் எல்லம் புரட்சி செய்யும் எனில் வால் ஸ்டீரீட் போராட்டம் மூலம் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் வந்திருக்கும்.\nஎகிப்தை விட அமெரிக்காவில் அதிகம் இணையம் பாவிப்போர் உள்ளனர்.\nஇவருக்கு தொ.காவில எவனாவது வந்து சொன்னா அதான் ஊன்மை ,இங்கே எல்லாம் இனிமே வந்தால் தம.2012 தான் போடணும் :-))\nஎன்ன அடுத்த ஆண்டுக்கு இப்போவே காலண்டர் அடிக்குறிங்க, கவலையே படாதிங்க, நான் அடுத்த ஆண்டும் த.ம. 2013 போடுவேன், (இன்ஷா அல்லா ,நீங்க கூட சொல்லாம த.ம 2013 சொல்லிட்டு போறிங்க,இபோ வர வர ரொம்ப நாத்திகம் ஆகிட்டிங்க)\nஅப்படியே நான் மறைந்து போனாலும் ஆள்/ஆவி மூலம் த.ம 2013 போட வைப்பேன் :-))\nநல்லதொரு பதிவு சகோ ... \nஇணையம் என்பது ஒரு கூர்வாள் போன்றது .. மக்கள் தமக்குள் தாம் உறவுக் கொள்ளக் கூடியதாக உள்ளது .. ஆனால் இணையம் என்பது நன்மையும் செய்யும், தீமையும் செய்யும் ... \nஒரு மக்களை நல்ல விடயங்களுக்காக ஒருங்கிணைக்க முடியும் .. அதே போல மூளைச் சலவை செய்து தீய வழிகளுக்கும் அவர்களை ஒருங்கிணைத்து விட முடியும் ...\nஒரு தேச அரசாங்கம் தமது மக்களைக் காப்பாற்ற இணையப் பாவணைகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் வேண்டியாதாக உள்ளது. குறிப்பாக அஸ்ஸாம் நிகழ்வின் போது பாகிஸ்தானிய ஆதரவுடன் பரப்ப பட்ட விசமச் செய்திகளை சொல்லலாம் .. அதே போல ஒரு அரசு நினைத்தால் மக்களின் குரலை இணையத்திலும் நசுக்க முடியும் .. சீனா, இரான், மத்தியக் கிழக்கு, இலங்கை, என்பது தொடங்கி இப்போது இந்தியா, மேற்கு நாடுகள் வரை அவை நீண்டுள்ளது \nஇதில் கெட்டிக் காரன் எவனோ அவனே இணையத்தில் வெற்றியாளானாய் வருவான் பெரும்பாலான ஹேக்கர்கஸ்கள் சீனா, ரசியாவில் இருந்து செயல்படுகின்றனர். அந்த நாட்டு அரசுகளே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றன.\nஒரு கொசுறுத் தகவல். தெற்காசிய போர்னோகிராபி இணையதளங்கள் பலவும் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகின்றன.. இது எப்படி இருக்கு திரிஷா குளிக்கும் காட்சிக் கூட பாகிஸ்தான் சென்று அங்கிருந்து வெளிவரும் .. \nஅடடா...தட்டச்சும் விரல்களுக்கு இப்பொழுதுதான் அழகு.\nபிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள்.\n(பதுமை) புதுமை ஹிஜாப் (பர்தா) பெண்\nஹொவார்ட் ஜீன் ( Howard Zinn)\n30 நாட்களுக்குள் இந்தி கற்றுக்கொள்ள ���ேண்டுமா\nசாலமன் பாப்பையா நாதஸ்வரம் வாசிக்க சவுக்கு மத்தளமிசைக்க இந்தி கற்றுக்கொள்ளாமல் போய்விட்டோமே என்ற குரல்கள் மெல்ல ஒலிக்கத்துவங்கியுள்ளன.ஹிஸ்கோ ...\nகொஞ்சம் கதைச்சுட்டு அப்புறம் ஊறுகாய் செய்வது எப்படியென்று பார்ப்போம்.முன்பு ஒரு முறை பெரிசு சிறுசுன்னுஇல்லாம எல்லாரையும் போட்டு பதிவர்கள் தா...\nஅரபு நாடுகள் ரொம்ப மோசமா\nசிங்கப்பூரில் விசா இல்லாமல் பணி செய்த செல்லதுரை லெனின் / வின்சென்ட் மரணம் குறித்து பதிவர் கோவி.கண்ணன் தமது கருத்தை வெளிப் படுத்தியிருந்தார்...\nதமிழ் தென்னிந்திய திரைப்பட சில நிஜ முகங்கள்\nஅம்மா மனோராமா உயிர் மறைவுக்கு அஞ்சலி சொல்லி பதிவை தொடங்கலாம்.பதவி வரும்போது பணிவு வரவேண்டும்,துணிவு வர வேண்டும் என்று நாசர்,விஷால்,கார்த்தி...\nமுள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொ...\nவிஷால் அணி நாசர் வெற்றி பெறட்டும்\nஅரசியலும்,திரைப்படங்களும் தமிழர்களின் வாழ்வியலின் முக்கிய பகுதியாக கலைஞர் கருணாநிதியின் வசனம்,சிவாஜியின் நடிப்பில் பராசக்தி முதல் தொடர்கிற...\nஅப்துல் கலாமின் இந்திய கனவு\nஅப்துல் கலாம் மீதான மதிப்பு கொண்ட பெரும்பாலான ஜனநாயக குழுவில் எனது அஞ்சலியையும் செலுத்தி நேர்கோட்டு பார்வையில் திரு.அப்துல் கலாமின் இந்திய ...\nநக்கீரன் கோ வாலும் ஊடக தில்லு முல்லுகளும்\nதேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாமென்று மெனக்கெட்டு காலையில் 4 மணிக்கு எழுந்து (IST 6.30 AM) பல் தேய்த்து கணினியை திறந்தா கூகிள் வீட்டுப்...\nதாக்கரே போனதுக்குப் பின் இன்றைக்குத்தான் இந்தப் பக்கமே வருகிறேன். பங்காளிக துக்கம் விசாரிக்கப் போயிட்டேன்னு இன்னுமொரு சிவசேனாவாதி அடைமொழி ...\nஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி எழுதாம இருக்கலாமுன்னு பார்த்தாலும் கை சும்மா இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/154326/news/154326.html", "date_download": "2018-05-25T20:21:16Z", "digest": "sha1:6XXDZOAJ7VZDICYFXUVGSID5GW2M5DCQ", "length": 6905, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "விமானம் தரையிறங்க முயன்றபோது மயக்கமான விமானி: அடுத்து நிகழ்ந்த அதிசயம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவிமானம் தரையிறங்க முயன்றபோது மயக்கமான விமானி: அடுத்து ந���கழ்ந்த அதிசயம்..\nகனடா நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது அதன் விமானி திடீரென மயக்கமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகனடாவில் உள்ள புளோரிடா நகரில் இருந்து ரொறன்ரோவிற்கு Air Canada Rouge என்ற பயணிகள் விமானம் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் புறப்பட்டுள்ளது.\nரொறன்ரோ நகரில் உள்ள பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.\nவிமானத்தை இயக்கிய விமான சில கிலோ மீற்றர் தொலைவில் திடீரென மயக்கமாகி விழுந்துள்ளார்.\nஇக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த துணை விமான ஒரு வினாடி செய்வது அறியாமல் திகைத்துப்போய் அமர்ந்துள்ளார்.\nபின்னர், தைரியத்தை வரவழைத்துக்கொண்ட துணை விமானி விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஓடுபாதையில் இறக்கியுள்ளார்.\nஅதிர்ஷ்டவசமாக விமான பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், தகவல் அறிந்து தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் விமானியை தூக்கிச்சென்று சிகிச்சை அளித்ததும் அவருக்கு நினைவு திரும்பியுள்ளது.\nஎனினும், விமானிக்கு திடீரென என்ன நிகழ்ந்தது என்ற தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.\nமிகவும் நெருக்கடியான சூழலில் தனியாகவும் திறமையாகவும் செயல்பட்டு பயணிகள் அனைவரின் உயிரையும் காப்பாற்றிய துணை விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஆணுறுப்பு விஸ்வரூபம் எடுக்க, வயாகராவை போல் சக்தி வாய்ந்தது\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்\nஅல்சரை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்\nஆன்மீகத்திலும் அரசியல்; அரசியலிலும் ஆன்மீகம்\nகுத்துன்னா இது குத்து | காட்டும் கல்லூரி மாணவி\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்\nபட விழாவில் கதறி அழுத நடிகை… \nகோடைக்கால அழகு குறிப்புகள் சில..\nஉணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி\nசெக்ஸ் என்பது ஆபாசம் அல்ல… ரசித்து அனுபவியுங்கள்.. \n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:32:35Z", "digest": "sha1:EFYGVZFK2RR2TFMD2OSFPIOODH4MLJ3K", "length": 3358, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மக்கள் மய்யம் | Virakesari.lk", "raw_content": "\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள் மீது விசாரணை\nஉண்ணாவிரத போராட்டத்தில் இயக்குநர் பா ரஞ்சித்\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nதூத்துகுடி துப்பாக்கி சூட்டை கண்டித்து வடக்கில் போராட்டம்\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nவீதியில் அரங்கேறிய கமலின் மனித நேயசெயல்\nவிபத்திற்குள்ளான பெண்ணொருவரை தனது வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளார் நடிகரும் மக்கள் மய்...\n அத்தனகல ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்\nவங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன் எம்.பி.\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nகொள்ளுப்பிட்டி பகுதிகளில் மின்சாரத் தடை..\nமயிலிட்டியில் மீள்குடியேற்றத்திற்கு நிதி தேவை ; யாழ். அரச அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sandanamullai.wordpress.com/2009/06/", "date_download": "2018-05-25T20:04:44Z", "digest": "sha1:EXVZFKHIGW3FPJXPZ4YH6SJKXWVBSK6Y", "length": 64653, "nlines": 519, "source_domain": "sandanamullai.wordpress.com", "title": "ஜூன் | 2009 | சித்திரக்கூடம்", "raw_content": "\nஜூன் 2009 க்கான தொகுப்பு\nவண்டலுர் ஜூ. எனக்கு ஐஞ்சு வயசா இருக்கும்போது எங்க ஆயா என்னையும் இளஞ்செழியனையும் கூப்பிட்டு போனாங்க. ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தாங்க. நாங்களும் சாப்பிட்டிக்கிட்டிருந்தோம். கடைசிலே ஆயாக்கும் ஐஸ்கிரீம்-காரருக்கும் சண்டை. என்னன்னா, அவர் ‘ரெண்டு அர்ரூபா’ ரெண்டு அர்ரூபா’ ன்னு சொன்னாராம். கடைசிலே ஐஞ்சு ரூபா கேட்டுருக்கார்.எங்க ஆயா ‘ரெண்டு ஐஸ்க்ரீம் அரை ரூபா’ன்னு நினைச்சு வாங்கிக் கொடுத்திருக்காங்கஇப்போவரைக்கும் எங்க ஆயா அதை மறக்கலை..போன சனிக்கிழமை பப்புவை கூப்பிட்டு போறோம்-ன்னு சொன்னதும் அவங்க இதை திரும்ப எங்களுக்கு (10001வது தடவையா) ரி-ப்ளே பண்ணாங்கஇப்போவரைக்கும் எங்க ஆயா அதை மறக்கலை..போன சனிக்கிழமை பப்புவை கூப்பிட்டு போறோம்-ன்னு சொன்னதும் அவங்க இதை திரும்ப எங்களுக்கு (10001வது தடவையா) ரி-ப்ளே பண்ணாங்கஎனக்கு இதெல்லம் ஞாபகம் இல்லை..ஆனா ஒரு யானை மேல��� ஏறனும்னு அடம் பிடிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு\nஎட்டாவது படிக்கும்போது எங்க ஸ்கூல் டூர். வண்டலூர் ஜூ, வேடந்தாங்கல் அப்புறம் மகாபலிபுரம். ரொம்ப ஜாலியா இருந்துச்சு. யாரு அனிமல்ஸை பார்த்தது…ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஃபோட்டோ எடுக்கறதும், க்ரூப்பா பாட்டு பாடறதும், ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடறதும், ஜன்னல்கிட்டே நீ எனக்கு இடம் தரலைன்னு சண்டை போடறதுமா இருந்துச்சு உள்ளேயே ட்ரெயின் ஓடுது..அதுல போகலாம்-ன்னு டூர் ஆர்கனைசர் வேற பில்டப் உள்ளேயே ட்ரெயின் ஓடுது..அதுல போகலாம்-ன்னு டூர் ஆர்கனைசர் வேற பில்டப் ஒரு tram-ஐ காட்டி ட்ரெயின்-ன்னு சொல்லி ஏமாத்தினாங்களே..அவ்வ்வ்…அந்த ட்ராம் இன்னும் இருக்கு\nமிருகங்களை பயமுறுத்த மூனு வழி இருக்கு.\n3.அப்புறம் ‘ஜூ உள்ளேயே ஓடற ட்ரெயின்’. (ஒரு மணிநேரம் ரவுண்ட்)\nசைக்கிள்லே என்னையும் பப்புவையும் வைச்சு முகில் ஓட்டினாலும் சைக்கிள் தாங்குமானு டவுட் இருந்ததாலே ட்ராம்-க்கு டிக்கெட் வாங்கினோம். எவ்வளவு சீக்கிரமா போறீங்களா அவ்வளவு சீக்கிரம் டிக்கெட் கிடைக்கும். (10 ரூபாய் – சிறாருக்கு, 20- ரூபாய் – பெரியவர்களுக்கு)நாங்க போனப்போ ரெண்டு ஸ்கூல்-லேர்ந்து வந்திருந்தாங்க.11.30 மணிக்கு போனோம், ஆனா மதியம் 2.15-க்குதான் டிக்கெட் கிடைச்சது. அன்னைக்கு வெதர் ரொம்ப நல்லா இருந்துச்சு அதனால, கொஞ்ச நேரம் நடந்து சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். நல்லா சுத்தமா வச்சிருந்தாங்க. பப்பு அதைத்தான் காடுன்னு நினைச்சுக்கிட்டா. ”காஆஆடு, ஐஸ்க்ரீம் தீவு..நாம அப்புறம் எங்கே போறோம் டோரா’ன்னு கேட்டுக்கிட்டிருந்தா. பப்புவிற்கு ஏப்-தான் ரொம்ப பிடிக்கும். ‘ஏப் வந்து எனக்கு எக் கொடுக்கபோகுதா’ன்னு கேட்டா.அவ்வ்வ் அதனால, கொஞ்ச நேரம் நடந்து சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். நல்லா சுத்தமா வச்சிருந்தாங்க. பப்பு அதைத்தான் காடுன்னு நினைச்சுக்கிட்டா. ”காஆஆடு, ஐஸ்க்ரீம் தீவு..நாம அப்புறம் எங்கே போறோம் டோரா’ன்னு கேட்டுக்கிட்டிருந்தா. பப்புவிற்கு ஏப்-தான் ரொம்ப பிடிக்கும். ‘ஏப் வந்து எனக்கு எக் கொடுக்கபோகுதா’ன்னு கேட்டா.அவ்வ்வ் (ஒரு மூவிலே, தன் வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணுக்கு ஏப் காலையில் பால், முட்டை எல்லாம் தட்டில் வைத்து எடுத்து வரும் (ஒரு மூவிலே, தன் வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணுக்கு ஏப் காலையில் பால், முட்டை எல்லாம் தட்டில் வைத்து எடுத்து வரும்\nமயில், பலவித கிளிகள், குரங்குகள், மேலும் குரங்குகள், மேலும் மேலும் குரங்குகள்-ன்னு பார்த்துட்டு, ஒரு கல்மண்டபதுலே உட்கார்ந்து கொண்டு வந்த சாப்பாடு, நொறுக்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு சரியா ரெண்டு மணிக்கு ட்ராம் வர்ற இடத்துக்கு போய்ட்டோம். அந்த ட்ராமிலே போறதும் ஜாலியாதான் இருந்துச்சு. நாம நடக்கற வேகம்தான்…;-). அங்கங்கே நிறுத்தி 10 நிமிஷம் டைம் கொடுக்கறாங்க. அதுக்குள்ளே பார்த்துட்டு வந்துடனும். பப்பு, பார்க்கிற மிருகங்களையெல்லாம் ‘ஏன் அது என்கூட பேச மாட்டேங்குது’ னு கேட்டுக்கிட்டிருந்தா. அவ்வ்வ்..the animated CDs n TV programs புலி பாட்டுக்கு அந்தப் பக்கம் போய்க்கிட்டிருக்கு. ‘புலி புலி’ ன்னு கூப்பிட்டா அது திரும்பி பார்க்குமா என்ன புலி பாட்டுக்கு அந்தப் பக்கம் போய்க்கிட்டிருக்கு. ‘புலி புலி’ ன்னு கூப்பிட்டா அது திரும்பி பார்க்குமா என்ன (நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது (நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது\nபுலி, வெள்ளை புலி, ஹிப்போ, மான்கள், யானை, ஜீப்ரா, ஜிராஃப் எல்லாம் முடிச்சுட்டு 3.15-க்கு ஏறின இடத்துக்கே வந்துட்டோம். லேசா தூறல். வெளிலே வந்தப்புறம் செம மழை. பப்புவிற்கு வரவே மனசில்லை. நான் உள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி உள்ளேயே ஓடறா ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..ஹிஹி்..செல்ஃப் டேமேஜாகிடும்ன்னு விட்டுட்டேன் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..ஹிஹி்..செல்ஃப் டேமேஜாகிடும்ன்னு விட்டுட்டேன்\nநுழைவு கட்டணம் : பெரியவர்களுக்கு – 20 ரூ சிறார் – 10 ரூ\nகாமெரா கட்டணம் : 25 ரூ\nநுழைவாயில் தாண்டி, உள்ளே ஒரு TTDC உணவகம் இருக்கு. மினரல் வாட்டர் வேணா வாங்கிக்கலாம். ட்ராம்/வாடகை சைக்கிளுக்கு கட்டணம் தனி. பொதுவான ஜூ ரவுண்ட்-உம், லயன் சஃபாரி-யும் இருக்கு. ஜூ ரவுண்ட் ஒரு மணி நேரம் – எல்லா மிருகங்களும் லயன் சஃபாரி – 30 நிமிடங்கள் – சிங்கங்கள் மட்டும் – ஆனால் வெகு அருகில் பார்க்கலாம் லயன் சஃபாரி – 30 நிம��டங்கள் – சிங்கங்கள் மட்டும் – ஆனால் வெகு அருகில் பார்க்கலாம் ஜு உள்ளே சென்றால் ஆவின் ஐஸ்க்ரீம் கடை இருக்கு. அது ஒன்னுதான் கொஞ்சம் ஆறுதல். மற்றபடி வேறு உணவகங்கள் எதுவும் இல்லை. குடிநீர், நொறுக்குத்தீனி, சாப்பாடு, தொப்பி கொண்டு செல்வது நல்லது\n‘பிரா’ப்ளம் – ஒரு அறிமுக பார்வை\nசில பேரை பார்த்தல் ரொம்ப விலை உயர்ந்த துணி வகைகள் அணிந்து இருப்பார்கள், ஆனால் அவர்களின் உடல் வாகுக்கு அது பொருத்தமாக இருக்காது. அதிலும் பெண்கள் சிலர் நல்ல உடல் அமைப்பு இருக்கும் ஆனால் அவர்களின் உடை கெடுத்து விடும்.\nஇனிமேல் சில உடைகளை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.\n( சத்தியமா துறை சார்ந்த பதிவுதான்)\nசின்ன குழந்தைகளுக்கு எல்லாமே அழகா இருக்கும்.. என்றாலும் எப்பவும் காட்டன் நல்லது.\nஇது குழந்தைகளுக்கு அல்ல. பெண்களுக்கு அதிலும் முக்கியமாக உள்ளாடை என்பது எவ்வளவு முக்கியம் என்பது யாரும் உணர்ந்தது போல் இல்லை. இது வெறும் அடிப்படை விஷயங்கள் இது. சரியான உள்ளாடை மனதில் ஒரு தன்னம்பிக்கையை கண்டிப்பாக வளர்த்தும்.நெறைய வகைகள், உபயோகங்கள் உள்ளது. வயது வாரியாக பிரித்து பார்க்கலாம்.\nஉங்களின் சரியான அளவை எப்படி தெரிந்து கொள்வது:\nஇந்த படத்தை பாருங்கள்: அளவு எடுப்பது எப்படி என்றால் 1 என்னும் அளவுடன் 5 இன்ச் சேர்த்துக்கொள்ளவும். இதுதான் சரியான அளவு. கப் சைஸ் என்பது c , d என்பது மட்டுமே பொதுவாக நம்ம ஊருக்கு பொருந்தும். E கப் என்பது குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு.\nசரியான உடல் அளவுக்கு ஏற்ற பிரா என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும்\nசரியான அளவு உடை அணியாதவர்களுக்கு முதுகு வலி, மார்பகங்கள் தொய்வு, கூன் விழுதல் போன்ற பிரச்சனைகள் வரும்.\nமுதலில் 10 முதல் 13 வயது உள்ள சிறுமிகளுக்கு : இந்த வயதில் இது தேவையா என்று தோன்றுகிறதா கண்டிப்பாக தேவை. இந்த காலத்தில் பெண்கள் பத்து வயதில் பெரியவளாகி விடுவதால் அவர்கள் உடல் அமைப்பு மாறும் முக்கிய காலகட்டம் இது. இப்போது இருந்து சரியான உள்ளாடைகளை அவர்கள் அணிவது எல்லா வகையிலும் பாதுகாக்கும். குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ப்ரா எனப்படும் மிக சரியான அளவு உள்ளாடை மற்றும் பெகின்னேர்ஸ் ப்ரா உபயோகிக்க வேண்டும்.. அதிலும் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்கள் இறுக்கமான உள்ளாடை அணிவது அவசியம்.\n13வயது முதல�� திருமணம் வரை.. இந்த வயதில் uniform போடும்போது finafo bra , சுடிதார், t.ஷர்ட் போடும் போது seamless அல்லது நடுவில் தையல் இல்லாத பாயின்ட் இல்லாத t.ஷர்ட் bra போடுங்கள். அல்லது இந்த மாடலில் எது வேண்டுமானாலும் போடலாம்.\nபாலுட்டும் தாய்மார்கள் பீடிங் பிரா அணியலாம். சிறிய மார்பகம் உள்ளவர்களும் உபயோகிக்க கூடிய புஷ் அப் பிரா அணியலாம். பின் கழுத்து டிசைன் ஜாக்கெட் போடுபவர்கள் backless பிரா அணியலாம். பாலுட்டும் தாய்மார்கள் சிறிய மார்பக பேடும் அணியலாம்.\nஇது போக இன்னும் மாடர்ன் டிரஸ் அணிபவர்களுக்கு பாடி ஹக்கின் பிரா, நோயாளிகளுக்கு மெடிக்கல் பிரா, வெட்டிங் பிரா, என்று எக்கச்சக்க வகைகள் உள்ளது.\nஇந்த சிவப்பு நிற உடை ஒரு செட்டாக இருக்கும், இது ஒரு வகையான பாடி ஹக்கிங்க்ஸ் உள்ளாடை, வெஸ்டர்ன் உடைகள் அணிவோர் பயன்படுத்துவது..\nஇது வெறும் அடிப்படை விஷயம் மட்டுமே, இன்னும் மருத்துவ ரீதியாக நிறைய விஷயங்கள் உள்ளது, அது அடுத்த முறை…\n7 பின்னூட்டங்கள் ஜூன் 29, 2009\nபாப்கார்ன் வித் குட்டீஸ் : சென்னை பதிவர் சந்திப்பு\n”பாப்பாக்கு காது எங்கே குத்துனீங்க\nபோன்ற உலகத்தரம் வாய்ந்த காமெடி கடிகளும்,\n”பேசு குட்டிம்மா, என் மானத்தை வாங்காதே”\n”பேசாம இருக்கறதைவிட பேசினா தாங்க நமக்கு டேமேஜ்”\nபோன்ற கவனத்தைக் கவரும் அனுபவச்சிதறல்களையும்….நேற்று கிண்டி சிறார் பூங்கா கண்டது – நீண்டநாட்களாக பேச்சில் மட்டுமே இருந்த “பதிவர் சந்திப்பு வித் கிட்ஸ்” நேற்று சாத்தியப்பட்டது\nஅமித்து அம்மா அமித்துவுடனும், வித்யா ஜூனியருடனும், தீபா நேஹாவுடனும், அமுதா நந்தினி மற்றும் யாழினியுடனும், நான் பப்புவுடனும்\nஅமித்து அம்மாவும் அமித்தும் மேட்சிங்-கான உடையில் வந்திறங்கினர். நாங்கள் வாயிலில் காத்திருக்க, மேடம் குறுக்கு வழியில் புகுந்து அசத்தினார். அமித்து ஒரு சமத்து குழந்தை. அமித்து அம்மாதான் ”கோங்கு” கேட்ட அமித்துவை ஒரு குரங்கு டஸ்ட்பின் காட்டி ஏமாற்ற முயற்சி செய்துக்கொண்டிருந்தார்.\nவித்யா மட்டுமே சொன்ன நேரத்தை கடைப்பிடித்தார்..கடமை கண்ணியம்..காட்பாடி ஜுனியர் செம ஆட்டம் விட்டால் பார்க்கை ஒரு ரவுண்ட் வந்திருப்பார். வித்யாவின் கெஞ்சல்+மிரட்டலுக்கு செவிசாய்த்து அடக்கிவாசித்தார். ஃபோட்டோ எடுக்கலாமென்று சொன்னதும் மிக அழகாக வந்து புன்னகை புரிந்தார். பப்புவிடமி���ுந்து பையை வாங்கிவிட முயற்சி செய்துக் கொண்டிருந்தார் 🙂\nநேஹா யார்பேசினாலும் “மம்மா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\n“பௌபௌ” என்று “ம்மா” என்றும் மிருகங்களைப் பார்ததுச் சொல்லிக்கொண்டிருந்தார். தீபாவின் மிரட்டலில் தூக்கத்தைத் தியாகம் செய்து வந்திருந்தார்.\nநந்தினி, யாழினியுடன் வந்திருந்தார் அமுதா. நந்தினி எல்லா குட்டீஸுக்கும் ப்ரெண்ட் ஆகிவிட்டாள். எல்லா குட்டீஸையும் பார்த்த அமுதா, ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போல…”சரி, இந்த தட்டிலாவது சாப்பிட்டு உடம்பு தேறுதான்னு பார்ப்போம்னு” எல்லா குழந்தைகளுக்கும் ஒரு தட்டை பரிசளித்தார் நன்றி அமுதா, அடுத்த தடவை ரிசல்ட் பாருங்க…;-)) (இங்கே தெனாலிராமன் பூனை வளர்த்த கதை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல நன்றி அமுதா, அடுத்த தடவை ரிசல்ட் பாருங்க…;-)) (இங்கே தெனாலிராமன் பூனை வளர்த்த கதை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல\nபப்பு பார்க்கை சுற்றிவர துடித்துக் கொண்டிருந்தாள். வரும்போதே கவிதா ஆண்ட்டி வந்துட்டாங்களா என்று கேட்டாள் வழக்கமாக செல்லும் பாதையில் போகாமல் நேராக மரத்தடிக்கு வந்தது அவளுக்கு பிடிக்கவில்லைபோல….”அங்கெல்லாம் போய் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கவிதா ஆன்ட்டியையும் g3 ஆன்ட்டியையும் எங்கே காணோம் என்றுத் தேடிக்கொண்டிருந்தாள், நெடுநேரம் வழக்கமாக செல்லும் பாதையில் போகாமல் நேராக மரத்தடிக்கு வந்தது அவளுக்கு பிடிக்கவில்லைபோல….”அங்கெல்லாம் போய் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கவிதா ஆன்ட்டியையும் g3 ஆன்ட்டியையும் எங்கே காணோம் என்றுத் தேடிக்கொண்டிருந்தாள், நெடுநேரம் 😦 முகிலின் வேலையை நான் செய்ய வேண்டியதாயிற்று..சறுக்குமரத்திற்கு அழைத்து செல்வது, சீசாவில் உட்காரவைத்து ஆட்டுவது…அவ்வ்வ் 😦 முகிலின் வேலையை நான் செய்ய வேண்டியதாயிற்று..சறுக்குமரத்திற்கு அழைத்து செல்வது, சீசாவில் உட்காரவைத்து ஆட்டுவது…அவ்வ்வ் கையை பிடித்து நடக்கச் சொன்னதற்கு, “எனக்கு யாரையுமே பிடிக்காது” என்று சொல்லிவிட்டு தனியாக நடக்க ஆரம்பித்தாள் கையை பிடித்து நடக்கச் சொன்னதற்கு, “எனக்கு யாரையுமே பிடிக்காது” என்று சொல்லிவிட்டு தனியாக நடக்க ஆரம்பித்தாள் (இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இருந்தும், நாங்கள் பேசிக்கொள்ளத்தான் நேரம் கிடைக்கவில்லை. நம்புவீங்கதானே (இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இருந்தும், நாங்கள் பேசிக்கொள்ளத்தான் நேரம் கிடைக்கவில்லை. நம்புவீங்கதானே\nபுது ஆன்ட்டிகள், தங்கள் பெயர்களையும் தங்களைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல நடந்துக்கொண்டது குட்டீஸ்-க்கு வியப்பளித்திருக்கக்கூடும்\n”வர்ஷினி, வீட்டுக்குத்தான் போகணும், அம்மாகிட்டே போணும்னு அழுதுச்சு. நான் வேன்லே கூப்டு போய் அவங்க வீட்டுலே விட்டேன். வர்ஷினி அம்மாகிட்ட, “ஒங்களைதான் வர்ஷினிக்கு வேணுமாம”னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டேன். அப்றமா,அவங்கம்மா வர்ஷினியை ஸ்கூல்ல கொண்டு வந்து உட்டாங்க..அப்புறம் வர்ஷினி ஸ்கூல்லேயே இருந்துச்சு. நாங்க வீட்டுக்கு வரும்போது, ”நான் ஸ்கூல்லேயேதான் இருப்பேன், வீட்டுக்கு போக மாட்டேன்”னு அழுதுச்சு\nஇது (கதை) நேற்று நடந்ததாக பப்புவால் எனக்குச் சொல்லப்பட்டது.\nசெய்தி 1 : கடந்த வாரத்தில் இறுதி இரண்டு நாட்களாக 11.00 – 11.30 மணி வாக்கில் பப்புவும் வர்ஷினியும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு அழுவதாக, “அம்மாகிட்டே போகணும்” என்று அழுவதாக ஆன்ட்டி செய்தியனுப்பினார்.\nசெய்தி 2 : இந்த திங்களன்று பப்புவின் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது – 11.30 வாக்கில். ..அழைத்துக் கொண்டு செல்லும்படி.அவள் மிகவும் அழுதுக் கொண்டிருப்பதாகவும், காய்ச்சல் அடிப்பது போலிருப்பதாகவும்\n(சளிதான் கொஞ்சம் அதிகமாக இருந்ததே தவிர, இவர்கள் அழுததில் கொஞ்சம் பயந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. காய்ச்சல் எதுவுமில்லை. மேலும், பப்பு இப்போது அடுத்த லெவலுக்கு சென்றிருப்பதால் ஆண்ட்டி மாறியிருக்கிறார்கள். மோதி ஆன்ட்டியை மிஸ் செய்கிறாள் போல\nநான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ\nநான் போடலியே….(அதற்குமேல் என்ன சொல்வது..அழகாயில்லன்னு நெகடிவா சொல்லவேணாமே..வேற எப்படி..) – யோசித்தபடி நான்.\n“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே\nசிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..\n” – கைகழுவ தண்ணீர் கொடுத்தபோது ஆயா என்னிடம்\n”இல்ல, இது க்ரீன் தண்ணி\nபுது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ்\n1. எமோஷனல் சப்போர்ட் – உங்கள் மனைவியுடன் பேசுங்கள். நேரம் செலவழியுங்கள். தாய் ஒரு அறையில் கு���ந்தையின் தேவையை கவனித்துக் கொண்டு இருப்பார். எல்லோரும் ஹாலில் டீவி பார்த்துக் கொண்டோ அல்லது ஜாலியாக பேசி சிரித்துக்கொண்டோ இருப்பார்கள். தான் ஒரு பால் கொடுக்கும் மிஷிந்தானோ என்று எண்ணும்படி விட்டுவிடாதீர்கள்\n2. அவர் விரும்பியதை செய்ய உதவுங்கள் – குழந்தை பிறந்த கொஞ்ச நாள் வரை உறவினர்களும், எண்ணற்ற அறிவுரைகளாலும் ,ஏகப்பட்ட அட்வைஸ்களாலும் சூழ்ந்துக் கொண்டிருப்பார்கள். சமயம் பார்த்து நீங்கள்தான் பாதுகாக்க வேண்டும், பிறர் மனம் கோணாதபடி. (சிலசமயங்களில் ஏதேனும் படிக்கவோ அல்லது தூங்கவோ விரும்பலாம்.)\n3. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் போனால் தாயைத்தான் உடனே விமர்சிப்பார்கள். அவருக்கு ஆறுதலாக நடந்துக் கொள்ளுங்கள். தாய் குளிக்கும் நேரத்திற்கும், குழந்தை தும்முவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்தானே\n4. அவ்வப்போது சர்ப்ரைஸ் டின்னர் அல்லது குழந்தை தூங்கும் நேரம் சினிமா என்று வெளியில் அழைத்துச் செல்லுங்கள்(she may need a break\n5. 10 மாதங்களாக அவரது உடல் பல மாறுதல்கலை எதிர்கொண்டிருக்கும். அதை மனதளவில் ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு சில காலம் எடுக்கலாம். அதைக் குறித்த விமர்சனங்களிலிருந்து தடுத்து விடுங்கள். அதைக்குறித்த அவரது சோர்ந்த மனநிலைக்கு ஆறுதலாக இருங்கள்\n15 பின்னூட்டங்கள் ஜூன் 26, 2009\nபை பை மைக்கேல்…Rest in peace\n எனது பதின்மங்களை இசையால் நிரப்பியதற்கு நன்றி உமது இசை இனி வானுலக தேவதைகளையும் ஆட்டுவிக்கட்டும் உமது இசை இனி வானுலக தேவதைகளையும் ஆட்டுவிக்கட்டும் பை பை மைக்கேல்\nஎன் mithraku 31 நாட்கள் ஆச்சு. கடந்த 8 நாளா காஸ் தொந்தரவால் ரொம்ப சிரம படரா.. முக்கியமா சாயங்காலம் மற்றும் இரவு… தூங்க 1 மணி ஆயிடுது. சின்னதா முனகிட்டே இருக்கா .Dr செரிமானதுக்காக Neopeptine ட்ராப்ஸ் குடுக்க சொன்னார். ஆனாலும் ரொம்ப effect தெரியலை. இந்த காஸ் troble தாய் பால்லேர்ந்து வருதா அப்படினா அதை தடுக்க அம்மா சாப்பிட வேண்டிய , தவிர்க்க வேண்டிய உணவு பத்தி சொல்லுங்களேன்.\n12 பின்னூட்டங்கள் ஜூன் 25, 2009\nஇரு சம்பவங்கள் மற்றும் நான்\n“ஷேப்பர்ஸ்(வடிவங்களை உருவாக்கும் ஒரு விளையாட்டு பொருள்) எங்கே பப்பு\n“கரப்பான் பூச்சி தூக்கிக்கிட்டு போய்டுச்சு” – பப்பு\n“ஆமா ஆச்சி, அது தூக்கிக்கிட்டு போய் அதோட வீட்டுலே வைச்சுகிச்சு” – பப்பு.\n(��, அப்போ அது எங்கேன்னு பப்புக்கு தெரிஞ்சுருக்கு போல, அதைதான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாங்களோ மேடம்\nஅதோட வீட்டுலேயா..கரப்பான் பூச்சியோட வீடு உனக்கு தெரியுமா\n”தெரியுமே ஆச்சி, அது இழுத்துக்கிட்டு போய் எனக்கு வேணும்னு வச்சிக்கிச்சு” – பப்பு\n(அப்போ அதை எங்கேயோ போட்டுட்டு அது இருக்கிற இடத்தைத் தான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாளோ..இருக்கும்..இருக்கும்…எப்படியோ கிடைச்சா சரி\n”எனக்கு காட்டு, நான் எடுத்துத் தரேன்” – நான்\nஅவள் என்னைக் கூட்டிக்கொண்டுச் சென்ற இடம், எங்கள் சமையலறையின் பின்வழியில் இருக்கும் சாமான் கழுவும் நீர் செல்லும் பாதை\nநான் ‘ஞே’ வாகிக் கொண்டிருந்தேன்\nஏனோ ஒரு ஃப்ளாஷ்பேக் நினைவுக்கு வந்துத் தொலைத்தது.\nவொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம் அப்போது. ஹாஸ்டல் அணுகுண்டைக் கூட சாப்பிட்டு விடலாம், ஆனால் கன்பவுடரை கண்டிப்பாக வாயில் வைக்க முடியாது (அனுகுண்டுன்னா என்னனு எல்லோருமே கண்டுபிடிச்சுடுவீங்க, கன்பவுடரை கண்டுபிடிங்க :-)) அதனால் எங்களை காப்பாற்றுவது பழங்கள்தான். ஹாஸ்டலுக்கு எதிரில் இருக்கும் பழக்காரரிடம்தான் பிசினஸ். முந்தையதினம் வாங்கிய சாத்துக்குடி பழங்கள் சரியில்லையென்று திருப்பி எடுத்துச் சென்றேன். இது நல்லாயில்லையென்று சொல்லி அவரிடம் கொடுத்து விட்டேன். அவரும் வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு வந்தவர்களிடம் பிசினசை கவனிக்க தொடங்னினார். கொஞ்ச நேரம் (5 நிமிடங்கள் (அனுகுண்டுன்னா என்னனு எல்லோருமே கண்டுபிடிச்சுடுவீங்க, கன்பவுடரை கண்டுபிடிங்க :-)) அதனால் எங்களை காப்பாற்றுவது பழங்கள்தான். ஹாஸ்டலுக்கு எதிரில் இருக்கும் பழக்காரரிடம்தான் பிசினஸ். முந்தையதினம் வாங்கிய சாத்துக்குடி பழங்கள் சரியில்லையென்று திருப்பி எடுத்துச் சென்றேன். இது நல்லாயில்லையென்று சொல்லி அவரிடம் கொடுத்து விட்டேன். அவரும் வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு வந்தவர்களிடம் பிசினசை கவனிக்க தொடங்னினார். கொஞ்ச நேரம் (5 நிமிடங்கள்) நின்றுக் கொண்டிருந்தேன். அவர் என்னை கவனித்த மாதிரியேத் தெரியவில்லை. பின்னர் திரும்பி வந்துவிட்டேன். அறையில் வந்து இதைச் சொன்னதும் ஷீபா அக்கா கேட்டார்கள், ”நீ ஏன் நின்னுக்கிட்டிருந்தே) நின்றுக் கொண்டிருந்தேன். அவர் என்னை கவனித்த மாதிரியேத் தெரியவில்லை. பின்னர் திரும்பி வந்துவிட்டேன். அறையில் வந்து இதைச் சொன்னதும் ஷீபா அக்கா கேட்டார்கள், ”நீ ஏன் நின்னுக்கிட்டிருந்தே, யாராவது இங்கே அப்படி மாத்திக் கொடுப்பாங்களா, யாராவது இங்கே அப்படி மாத்திக் கொடுப்பாங்களா” – என்று சிரித்துக்கொண்டே சொன்னார்\nநான் அங்கே ‘ஞே’-வாகிக் கொண்டிருந்தேன்,ஆம்பூரிலேல்லாம் மாத்திக் கொடுப்பாங்கதானே என்று நினைத்தபடி\nபப்புவும் பழக்காரரும் மாறி மாறி தெரிந்தார்கள் என் கண்முன் (ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா (ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா) நாந்தான் இப்படியா இல்ல மக்கள்ஸ்தான் இப்படியான்னே தெரியலை) நாந்தான் இப்படியா இல்ல மக்கள்ஸ்தான் இப்படியான்னே தெரியலை\nosteoporsis – என்றால் என்ன\nosteoporsis – என்றால் என்ன\nஎலும்புகளின் அடர்த்தி குறையும் போது அதன் வலிமையும் குறையும். உறுதியான எலும்புகள் ஒரு பஞ்சு போன்ற தன்மைக்கு வரும். எலும்புகளில் நேரும் இந்த குறைபாடு osteoporsis எனப்படும். எலும்புகளின் மேல் படியும் கால்சியம் எலும்புக்கு ஒரு சுவர் போன்ற பாதுகாப்பை தருகிறது. வயதாகும் பொது அந்த கால்சியம் சுவர் உதிர்ந்து போகிறது…\nosteoporsis – என்ன விளைவுகள் ஏற்படும்\nமுதலில் எலும்பு முறிவு ஏற்படும், உலகில் தற்போது 30% பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக இடுப்பு எலும்புகள் உடைவது, வயதானவர்களுக்கு இதனால் இன்னும் பாதிப்பு அதிகம். நிமோனியா, ரத்தம் உறைவது அல்லது அடைப்பு போன்றவை உருவாகும்.\nosteoporsis – ஏன் யாருக்கு வருகிறது\nபோன் மாஸ் எனப்படும் பொருள் தான் எலும்புக்கு வலு தருகிறது. அதில் ஈஸ்ட்ரோஜென் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அது குறையும் போது இந்த நோய் வரும். அதாவது 35 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.\nபெண்களுக்கு, சிறிய, ஒடுங்கிய, ஒல்லியான உருவ அமைப்பு,\nகால்சியம் குறைவு, சத்து பற்றாக்குறை,\nசரியான ஜீரண சக்தி இல்லாமல் இருப்பவர்கள்,\nஈஸ்ட்ரோஜென் அளவு குறைவு ( கர்ப்பப்பை எடுத்தவர்களுக்கு அதிக வாய்ப்பு), குறைந்த வயதில் மேனோ பாஸ் வருவது,\nலிவர் சரியாக வேலை செய்யாமல்,\nவிட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள்.\nமேலும் heparin , phenytoin , Prednisone போன்ற மருந்துகளை நீண்ட காலம் எடுத்து கொள்ளுவது போன்றவையும் osteoporosis வர காரணம்.\nosteoporosis எலும்புகள் பலவீன மறைவதால் வருகிறது, 40 வயதிற்கு மேல் அனைவரும் ( ஆண்களும் கண்டிப்பாக) பரிசோதிக்க வேண்டும். ஒரு சின்ன ஸ்கேன் கருவி சொல்லிவிடும் உங்கள் எலும்பின் தரத்தை..\n கால்சியம் மாத்திரைகள், உடல் பயிற்சி, தைராய்ட் சிகிச்சை, ஹார்மோன் தெரபி, ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, மெனோபாஸ் ரீப்ளேஸ்மென்ட் தெரபி ,ஆகியவைகள் தான் தீர்வு..\nவரும் முன் காக்க முடியுமா\nசிறு வயதில் நெறைய கால்சியம் சேர்ப்பது, சரியான உடல்பயிற்சி, போன்றவை நல்லது. ஒரு நாளைக்கு 300 மில்லி பால் எடுத்து கொள்ளுங்கள்.\n7 பின்னூட்டங்கள் ஜூன் 23, 2009\n இ ஃபார் இந்தநாள் இனியநாள் என்று எழுத நினைத்திருந்தேன். Golda அக்கா எனக்கு இ ஃபார் இடுப்பு எனற தலைப்பை பரிந்துரைத்திருந்தார்கள். நன்றி அக்கா இடுப்பு பத்தி நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. அதான் சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே இடுப்பு பத்தி நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. அதான் சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே சினிமாவில் இடுப்பை வெளிப்படுத்த எந்த அளவிற்கு ஹீரோயின்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ, அதற்கு நேர்மாறான வீட்டில் பெண்கள் இடுப்புத் தெரியுமாறு உடை உடுத்துவது தடை செய்யப்பட்ட விஷயம் சினிமாவில் இடுப்பை வெளிப்படுத்த எந்த அளவிற்கு ஹீரோயின்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ, அதற்கு நேர்மாறான வீட்டில் பெண்கள் இடுப்புத் தெரியுமாறு உடை உடுத்துவது தடை செய்யப்பட்ட விஷயம் (பின்ன என்னங்க, ஐந்து வயசுலே ஜோதிகா ட்ரெஸ்-ன்னு பாவாடைக்கும் பிளவுஸ்-க்கும் இடையிலே கேப் விட்டு போட்டு அழகு பார்ப்பார்கள், அதையே\nவளர்ந்தப்புறம் அவங்க போட்டா திட்டுறது..எப்படி ஜீன்ஸ் இடுப்புத் தெரியறமாதிரி போட்டுக்கிட்டு போறாங்கன்னு\nஅதை விடுங்க, நான் சொல்ல வந்ததைவிட்டு எங்கேயோ போகிறேன் எங்க பள்ளிக்கூடம், இருபாலருக்குமானது. அதுவுமில்லாமல் எங்கள் ஊர் ஒரு சிற்றூர்.. எட்டாவது ஒன்பதாவதுதான் படித்துக்கொண்டிருப்போம். நமது வகுப்பிலிருக்கும் ஒரு சில பெண்களிடம் மட்டும் தனியாக ஆசிரியர் பேசுவார். அடுத்தடுத்த வாரங்களில் அந்தக் குறிப்பிட்ட பெண்\nதாவணியில் வருவார். உடனே எங்களுக்குத் தெரிந்து விடும்…சரி, ந���்மிடம் பேசினாலே டேஞ்சர் என்று பலருக்கும் தாவணி பிடிக்கும், ஆனால் அணிகின்ற பெண்களுக்கு நிச்சயமாகப் பிடிக்காது பலருக்கும் தாவணி பிடிக்கும், ஆனால் அணிகின்ற பெண்களுக்கு நிச்சயமாகப் பிடிக்காது அவ்வளவு ஏன், நிறைய ஆண்கள், பெண்கள் தாவணி போட்டுக்கிட்டிருந்தா பிடிக்கும் என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், தாவணி அணிந்தவர்களுக்கேத் தெரியும் அதிலுள்ள சங்கடங்கள் அவ்வளவு ஏன், நிறைய ஆண்கள், பெண்கள் தாவணி போட்டுக்கிட்டிருந்தா பிடிக்கும் என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், தாவணி அணிந்தவர்களுக்கேத் தெரியும் அதிலுள்ள சங்கடங்கள் அதுவும் 13/14 வயது சிறுமிகளை தாவணியில் கட்டிப்போட்டால்… அதுவும் 13/14 வயது சிறுமிகளை தாவணியில் கட்டிப்போட்டால்… பொதுவாக பதினொன்றாம் வகுப்பிலிருந்து எங்கள் பள்ளியில் தாவணி அணிய வேண்டுமென்பது சட்டமாக இருந்தது பொதுவாக பதினொன்றாம் வகுப்பிலிருந்து எங்கள் பள்ளியில் தாவணி அணிய வேண்டுமென்பது சட்டமாக இருந்ததுநானும் என் தோழிகளும் மிகுந்த மன அவஸ்தைக்குள்ளகினோம். சொல்லில் புரிய வைக்க முடியுமாவெனத் தெரியவில்லை. ஜாலியாக சல்வாரும் மிடியும் அணிந்துக் கொண்டு வந்த இடத்திற்கு, அடுத்த ஒரு மாதத்திலிருந்து தாவணியில் வரவேண்டுமென்பது ஒரு மாதிரி இனங்காண முடியாத தயக்க உணர்வாக இருந்ததுநானும் என் தோழிகளும் மிகுந்த மன அவஸ்தைக்குள்ளகினோம். சொல்லில் புரிய வைக்க முடியுமாவெனத் தெரியவில்லை. ஜாலியாக சல்வாரும் மிடியும் அணிந்துக் கொண்டு வந்த இடத்திற்கு, அடுத்த ஒரு மாதத்திலிருந்து தாவணியில் வரவேண்டுமென்பது ஒரு மாதிரி இனங்காண முடியாத தயக்க உணர்வாக இருந்தது பள்ளி நிர்வாகம் இதை உணர்ந்ததாவென்பது சந்தேகமே\nஅன்று காலை பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். கட்டவும் தெரியாது, தெரியாதென்பதைவிட பிடிக்காதென்பதே பொருத்தமாக இருக்கும். இயலாமையும் ஆற்றாமையும் சேர்ந்து வர அழுகை எட்டிபார்த்தது. பெரிம்மாதான் எனக்குக் கட்டி விட்டார்கள். அதுவும் தாவணி கட்டும்போது, பாவாடையில் ஒரு V ஷேப் வரவேண்டும். ஆனால் பெரிம்மா கட்டிவிட்டதோ அந்தக்காலத்து ஸ்டைல் அதுவேறு பிடிக்கவில்லை. இடுப்புத் தெரிவதுபோன்ற ஃபீலிங் அதுவேறு பிடிக்கவில்லை. இடுப்புத் தெரிவதுபோன்ற ஃபீலிங் பிடிக்கவேயில்லை. நானாகவே ஏதோ V வ���ுவதுபோல சுற்றிக் கொண்டு, பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு ஒருவழியாக வகுப்பிற்குப் போய் சேர்ந்தேன் பிடிக்கவேயில்லை. நானாகவே ஏதோ V வருவதுபோல சுற்றிக் கொண்டு, பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு ஒருவழியாக வகுப்பிற்குப் போய் சேர்ந்தேன் அங்கே ஷபீனா, ரேணுகா, அனு, கவிதா, ஹேமா என்று எல்லோரும் அதே மாதிரி வந்திருந்தார்கள். எல்லோர் கண்களும் (அழுது) சிவந்திருந்தன அல்லது வீங்கியிருந்தன. அவர்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிந்தது அங்கே ஷபீனா, ரேணுகா, அனு, கவிதா, ஹேமா என்று எல்லோரும் அதே மாதிரி வந்திருந்தார்கள். எல்லோர் கண்களும் (அழுது) சிவந்திருந்தன அல்லது வீங்கியிருந்தன. அவர்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிந்தது பின்னர் ஒருமாதத்தில் பழகிவிட்டது..எங்களுக்குள் தனிப்பட்ட கிண்டல்கள் தவிர\nஆனால் தாவணிபோட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது மிகப் பெரிய அபாயம். அதுவும் காலையில் ஒரு ட்யூஷன், மாலையில் ஒரு ட்யூஷன் என்று செல்லவேண்டிய செட் நாங்கள் நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரும்போது அந்தச் சட்டத்தை எடுத்துவிட்டார்கள், பள்ளிநிர்வாகத்தினர். பாவாடை, சைக்கிளில் மாட்டி எங்கள் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண் ரோடில் விழுந்து பின்னால் வந்த வண்டி அவள் மீதேறி விபத்துக்குள்ளானதேக் காரணம் நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரும்போது அந்தச் சட்டத்தை எடுத்துவிட்டார்கள், பள்ளிநிர்வாகத்தினர். பாவாடை, சைக்கிளில் மாட்டி எங்கள் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண் ரோடில் விழுந்து பின்னால் வந்த வண்டி அவள் மீதேறி விபத்துக்குள்ளானதேக் காரணம் தாவணி அணிந்தப் பெண்கள் சிரிப்பது சினிமாவிலும் நாடகங்களிலும்தான் தாவணி அணிந்தப் பெண்கள் சிரிப்பது சினிமாவிலும் நாடகங்களிலும்தான் பள்ளிச் செல்லும் பெண்களுக்கு அது மற்றுமொரு அசௌகரியமே\nஆனந்த விகடனின்(லேட்டஸ்ட் இஷ்யூ) கடைசி பக்கங்களில் வழக்கறிஞர் அருள்மொழி மிக அருமையாக சொல்லியிருந்தார் – இன்று பெண்கள் உடுக்கும் எல்லா உடைகளுமே ஆண்களால் வடிவமைக்கப்பட்டவையே பெண்களை நுகர்வு பண்டமாக பார்க்கும் போக்கிலிருந்து ஆண் குழந்தைகளை இன்றைய பெற்றோர்கள் மீட்க வேண்டுமென்று பெண்களை நுகர்வு பண்டமாக பார்க்கும் போக்கிலிருந்து ஆண் குழந்தை���ளை இன்றைய பெற்றோர்கள் மீட்க வேண்டுமென்று அவரவர் உடை அவரவர் உரிமை\n0 – 5 வயதுவரை\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தை உணவு – 8மாதம் முதல்……\nபோட்டி : 7-12 வயதுவரை\nமூன்று – ஐந்து வயது\n« மே ஜூலை »\n0 – 5 வயதுவரை\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்\nகுழந்தை உணவு – 8மாதம் முதல்……\nபோட்டி : 7-12 வயதுவரை\nமூன்று – ஐந்து வயது\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. TalkXHTML.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-25T20:45:32Z", "digest": "sha1:IWMVGNO7FVDNXKJTKB3ZDQDXPVC6QNCH", "length": 6273, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிலியின் தொடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆசிலியின் தொடுப்பு, ஆசிலி தொடுப்பு\nசெப்பெலின் தொடுப்பு, Trident loop\nஆசிலியின் தொடுப்பு (Ashley's bend) என்பது இரண்டு கயிறுகளின் முனைகளைத் தொடுத்துக் கட்டுவதற்கான ஒரு தொடுப்பு வகை முடிச்சு ஆகும். இது பாதுகாப்பானதும் குறிப்பிடத்தக்க அளவு இழுவையையும், அசைவுகளையும் தாங்கக்கூடியது. இது செப்பெலின் முடிச்சை ஒத்தது. இம் முடிச்சு வழுக்கும் தன்மை உடையதல்ல எனினும், சுமையேற்றப்பட்ட பின் அவிழ்ப்பதற்குக் கடினமானது.\nஇது ஆசிலியின் நூலில் காட்டப்பட்டிருந்தாலும் இதற்குப் பெயர் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆசிலி இதுபற்றிச் சாதகமான கருத்துக் கொண்டிருந்தாரா என்பதும் தெளிவில்லை.\nஆசிலியின் தொடுப்பு முடியும் முறை அசைவூட்டப்பட்ட படம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 22:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/05/minister-ktr-speaking-at-launch-of.html", "date_download": "2018-05-25T20:38:59Z", "digest": "sha1:EV4USHGDYLZEZDBGM75WIESWJOB4JRBD", "length": 14777, "nlines": 398, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: Minister KTR speaking at the launch of Apple Development Centre", "raw_content": "\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்:\nசங்கநிதி பதுமநிதி‬ குபேர பூஜை\nபஞ்சமி நாளில் ஸ்ரீவாராஹி வழிபாடு\nவாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும் சொந்தமே.,\nகழார்க்கீரன் எயிற்றியனார்: ஒரு பெண் தூது அனுப்புகி...\nராஜராஜ சோழனிடம் நாம் வியந்தது\nகாந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொ...\nநடிகை காஞ்சனா :சில நினைவுகள் - உமா வரதராஜன்\nஉலகின் தலைசிறந்த புகைப்படமாக அறிவிக்கப்பட்டது One ...\nஉங்கள் ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் சிறப்பா...\nவளரி - தமிழர் தாக்கும் கருவி \nமூட்டுவலியை வீட்டிலேயே இலகுவாக குணமாக்கலாம் .\nதமிழ் மொழிக்கு தமிழ் என்று பேர் அழைக்க காரணம் என்ன...\nவிண்ணப்பமுடிவுத்திகதி – 30.05.2016 உள்ளூராட்சி மற்...\nஇதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’ அதாவது வல்லாரை...\nவேதத்தில் மறுபிறப்பு பற்றிய கருத்து\nIlluminati இல்லுமினாட்டி - (உலகை ஆழும் நிழல் உலக ர...\nசனி பகவான் யாருக்கெல்லாம் துன்பம் தருவார்\nஇயக்குனர் ராமுடைய படைப்புலகம் ஏற்கவும் முடியாத, நி...\nஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய ”சங்கடஹர ...\nதயவுசெய்து இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து உங்கள்...\nசிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு ..\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்...\nராகு -- கேது --காலசர்ப்ப தோஷம் --பரிகாரம்\nஇந்த குழந்தையின் மனிதாபிமானத்தை பாருங்கள்...\nதேங்காயின் முதற்பாலை மூன்றாம் பால் ஆக்குவது எப்படி...\nநீங்க உருப்படனுமா இந்த வீடியோ பாருங்க நல்ல தெளிவு ...\nஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்....\n7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி....\nநினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்\n'நந்தன்' ஆசிரியர் அய்யா ஆனாரூனா காலமானார்\nதாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய் என்தாயே கலைவாணி...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=541293", "date_download": "2018-05-25T20:39:40Z", "digest": "sha1:7LVKG6NNJ5BJ4WL2ZGSL6JKKC2B2QFDW", "length": 4391, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்த��கள் | செய்தித்துளிகள் (25.09.2017) நண்பகல் 12.00 மணி", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nசெய்தித்துளிகள் (25.09.2017) நண்பகல் 12.00 மணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெய்தித்துளிகள் (20.05.2017) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) மாலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (21.05.2017) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) காலை 06.00 மணி\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-25T20:35:14Z", "digest": "sha1:D2LW4LALYKRDOBYJUH7U5E6U5HDXLZAB", "length": 17561, "nlines": 150, "source_domain": "bepositivetamil.com", "title": "கற்றதனால் ஆய பயன் » Be Positive Tamil", "raw_content": "\n“அம்மா எனக்கு இந்த மாசம் பத்தாம் தேதிக்குள் பத்தாயிரம் ரூபாய் தா…… மாசாமாசம் சம்பளத்துல புடிச்சிக்கோ” என்று தலை சொரிந்தாள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் ரேணுகா. அவள் கேட்ட தொகை என் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் உடனே எழ, அவளை திரும்பி பார்த்தேன். பளிச்சென்ற வெள்ளை சிரிப்பு, கண்களில் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் கெஞ்சல் பார்வை …….”எதற்கு ரேணுகா இவ்வளோ பணம் என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமானதோ அல்லது அரசின் ஏழைகளுக்கு மனை வழங்கும் திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாளே” அதற்காகவோ என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம�� நிச்சயமானதோ அல்லது அரசின் ஏழைகளுக்கு மனை வழங்கும் திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாளே” அதற்காகவோ என எண்ணங்கள் ஓட… “ஒண்ணுமில்லமா பையனை ‘ஐ ஸ்கூல்’ இங்க்லீஸ் மீடியத்துல படிக்க வைக்கலாம்னு இருக்கேன் மா…. நாலு எழுத்து படிக்க வெச்சா அவன் எங்களாட்டும் கஷ்ட பட வேணாம் பாரு” என்று அவள் சொன்னதும் அவள் தாய் பாசத்தையும் அதை விட மேலாக குழந்தையின் எதிர்காலத்தை பற்றிய பொறுபுணர்வையும் மெச்சினேன்.\nடாக்டரிடம் சென்று வந்த தோழியின் உடல் நலத்தை பற்றி விசாரிக்க சென்றேன். ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டாலே இப்போது எப்படி இருக்கிறாளோ என்று மனம் நெகிழுந்தது. வாசற்கதவை திறந்த அவள் கணவன், அவள் உள்ளே இருக்கிறாள் என்று செய்கை செய்தார். சலியால் வீங்கிய முகத்துடன் ஜுரத்தால் நீர் ஒழுகும் கண்களுடன் கூகல் குருநாதாரிடம் கேள்வி வேள்வி செய்து கொண்டிருத்தாள். கோபத்துடன் அவளிடம் நான் வினவ “டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றின் ரசாயன தொகுப்பையும், செயல் படும் விதத்தையும், பக்க விளைவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வம் ஏற்பட்டது” என்று நீட்டி முடக்கினாள். ஆர்வத்திற்காக தெரிந்து கொள்ளும் தோழியை பாராட்டுவதா அல்லது கடிந்து கொள்வதா தெரியவில்லை.\nஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என் செல்ல “செல்” சிணுங்கினாள். தெரியாத நம்பரை கண் சிமிட்டி காட்டினாள். தூக்கம் கலையாமலே சிடுசிடுப்புடன் “ஹலோ” என்றது தான் தாமதம், எதிர் முனையில் உற்சாகத்துடன் ஒரு ஆண் குரல் . “மேடம் நீங்கள் விஞ்ஞானமும் கணிதமும் வீட்டில் தனி பாடமும் கற்று தருகிறீர்களாமே அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும்” என்றார். என்னிடம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்கு பயிற்சி எடுப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறார், என்று நினைத்து உங்கள் குழந்தை +1 , +2 வா அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும்” என்றார். என்னிடம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்கு பயிற்சி எடுப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறார், என்று நினைத்து உங்கள் குழந்தை +1 , +2 வா எந்த தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும் என்று கேட்டேன்.\nஅவரின் பதிலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. இல்லை மேடம் டியூஷன் எனக்கு தான். எனக்கு இப்போ 55 வயதாகிறது. பசங்கள���க்கு கல்யாணம் பண்ணி விட்டேன். அந்த காலத்துல 10 வகுப்பு முடிச்சு வேலைக்கு சேர்ந்து விட்டேன். +2 தேர்ச்சி பெற்றால் என் ஓய்வூதியம் இரட்டிப்பு ஆகும். நீங்கள் உதவி செய்து என்னை “just pass” செய்ய வைத்தால் போதும் என்று கெஞ்சினார். இவரிடத்தில் கற்பதற்கான ஆர்வமோ பொறுப்புணர்ச்சியோ இல்லை. ஏதோ படித்தால் பணம் கிடைக்கும் என்ற சபலம் மட்டுமே இருந்தது.\nநாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேத மந்திரங்கள் உபனிட ஸ்லோகங்கள் ராமாயணம் பாகவதம் போன்ற பல்வேறு ஆன்மீக நூல்கள் கற்பிக்கப்பத்கின்றன. அவ்வகுப்புகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு சில அதிகாரிகள், ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சில விஞ்ஞானிகள், கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் இவர்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். நன்றாக சம்பாதித்து பெயரும் புகழும் அடைந்த இவர்கள் ஒரு ஆர்வத்திற்காக கற்றுக்கொள்கிறார்கள் என்று தோன்றவில்லை. அவர்களின் ஈடுபாடும் புலமை பெற அவர்கள் முயற்சியும் கண்டு நான் எப்போதும் வியந்ததுண்டு.\nஇந்த துறையில் முதிர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சம்பள உயர்வோ உயர் பதவியோ கிடைக்கப்போவதில்லை. மாறாக விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்காமல் நேரத்தையும் பணத்தையும் எதற்காக செலவிடுகிறார்கள் அவ்வாறு ஒரு கலை கற்றால் அது இனிமையான இசையோ, இன்சுவை படைக்கும் சமையலோ, ஓவியமோ, ஒய்யார அழகுடன் இருக்கும் ஆடை செய்தாலோ மனத்திற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.\nஆக மொத்தம் “கற்றல் எதற்காக “ என்றும் பார்த்தால் நமக்கு பல்வேறு காரணங்கள் புலப்படுகின்றன.\nநல்ல எதிர்காலம் அமைய குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள் , தகவல் சேர்க்கும் ஆர்வத்தில் படிக்கிறார்கள் சிலர். கருத்து கழன்சியங்கள் ஆகிறார்கள் சிலர், விருப்பு வெறுப்புகளை பின்னுக்கு தள்ளி பணம் சம்பாதிக்க பதவி உயர்வு பெற சிலர் படிக்கிறார்கள், உள்கடந்து நிற்கும் பூர்ணதுவத்தை உணர ஆனந்தத்தில் திளைக்க மிகவும் சிலர் ஈடுபாட்டுடன் கற்று பயில்கின்றனர். காரணம் எதுவானாலும் பிறந்தது முதல் இறக்கும் வரை கற��றல் என்பது ஒரு தொடர் பயணம் இதை SITUATIONAL LEARNING NEEDS (தேவைக்கேற்ப கற்றல்) என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.\nபிச்சை புகினும் கற்கை நன்று என்று எதை கற்க சொன்னார்கள் நம் ஆன்றோர்கள். கற்றதனால் ஆய பயன் என்கோல்” என்று நீங்களும் நானும் சிந்திப்போம் மீண்டும் சந்திப்போம்.\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nMuralidharan Sourirajan S on வாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0/", "date_download": "2018-05-25T20:44:48Z", "digest": "sha1:P64PQ7YJBJUVN7PLJPDXD3PR4GOF4ABC", "length": 8790, "nlines": 68, "source_domain": "kollumedu.com", "title": "கடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற இஃப்தார் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி! – Kollumedu.com", "raw_content": "\nகொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் மறைவு\nகொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி.\nகொள்ளுமேடு தக்வா மஸ்ஜிதில் ஜமாஅத் ஒருங்கிணைபு நிகழ்ச்சி புகைப்படம்.\nகொள்ளுமேடு கோடைகால தீனிய்யாத் வகுப்புகள் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி.\nகடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற இஃப்தார் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி\nஇந்திய தேசத்தில் உள்ள அனைத்து ஏழை மக்களும் புனிதமான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தேசம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு பகுதி வாரியாக ஏழை எளிய மக்கள் நோன்பு நோற்க்கும் பொருட்டு ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ப்பதற்கு தேவையான உணவு பொருட்கள் அடங்கிய கிட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் விநியோகம் செய்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஏழை குடும்பங்களை கண்டறிந்து இஃப்தார் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.\nஅபுதாபி லால்பேட்டை ஜமாத்தின் எழுச்சிமிகு முப்பெரும் விழா அழைப்பிதழ் \nலால்பேட்டையில் தமுமுக மமக கொடியேற்றும் நிகழ்ச்சி‬\nகொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் மறைவு\nகொள்ளுமேடு SKM மளிகை உரிமையாளர் ஹாஜி. காதர் மைதீன் அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி...\nFlash News Slider கொள்ளுமேடு செய்திகள் வஃபாத் செய்திகள்\nகொள்ளுமேடு உதவி பெறும் முஸ்லிம் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி.\nநமது ஊர் உதவி பெறும் முஸ்லிம் உயர் நிலை பள்ளி கொள்ளுமேடு இந்த வருடம் (2017-2018)பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100...\nFlash News Uncategorized கல்வி கொள்ளுமேடு செய்திகள்\n #அன்பார்ந்தகொள்ளுமேடுவாழ் சகோதர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்று நடைபெற்ற நிகழ்வு நம் ஒவ்வொருடைய நிண்ட நெடிய கனவாக இருந்த...\nFlash News Slider கொள்ளுமேடு செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/05/blog-post_25.html", "date_download": "2018-05-25T20:47:44Z", "digest": "sha1:LOXWOVFTTPHDZPPVJ7WOFDWUZQ7X6F6J", "length": 2948, "nlines": 33, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nமேய்ச்சல் - இட ஒதுக்கீடு\nபிரதாப் மேத்தாவின் விலகல் கடிதம்\nஅந்த்ரெ பெத்தலின் விலகல் கடிதம்\nமேத்தாவிற்க்ய் யோகேந்தர் யாதவின் கடிதம்\nசாம் பித்ரோதாவுடன் ஒரு பேட்டி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பு மனு இந்த இணைய முகவரியில் ...\nஒரு பழைய பதிவு - மீண்டும் உச்ச நீதி மன்றத்தின் தீ...\nஇட ஒதுக்கீட்டின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி நீர...\nஇட ஒதுக்கீடு இன்றைய பதிவு அரசு அமைத்த அறிவுக் கமி...\nஇட ஒதுக்கீடு -1 இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம...\nஇட ஒதுக்கீடு - 2 எழுதப்பட்ட இரண்டு கட்டுரைகளில் இ...\nஅர்ச்சகர்-அரசு முடிவு- ஒரு அவசரப் பதிவு இன்று அனை...\nதூரப்பார்வையும் சுந்தரமூர்த்தி தன் வலைப்பதிவில் ...\nஇட ஒதுக்கீடு எத��ர்ப்பும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரா...\nமாற்றமும், ஒரு அறிவிப்பும் இவ்வலைப்பதிவின் முகப்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2017/04/blog-post.html", "date_download": "2018-05-25T20:43:59Z", "digest": "sha1:SKXLBCEK2S744ULYBLGPURIQSRSLJT25", "length": 8681, "nlines": 56, "source_domain": "www.yazhpanam.net", "title": "வெளியூர் செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா? | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » வெளியூர் செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா\nவெளியூர் செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா\nகுளிர்சாதன பெட்டியில்(Fridge) வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஓர் அற்புதமான வழியை கீழே கொடுத்துள்ளது.\nகுழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டது. பலரும் வெளியூருக்கு செல்ல திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால், கண்டிப்பாக நம் வீட்டு ஃப்ரிட்ஜில் ஒருசில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம்.\nஆனால் இனிமேல் தான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுமே. நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஓர் அற்புதமான வழியை கீழே கொடுத்துள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கத் தான் நாம் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். ஆனால் மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், உறைந்து பாழாகும். பின் மீண்டும் மின்சாரம் வந்ததும், உணவு உறைய ஆரம்பிக்கும். எனவே வெளியூர் அல்லது வேறு எங்கேனும் செல்வதாக இருந்தால், உணவை ஃப்ரிட்ஜில் வைத்து செல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.\nமின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், அது உணவில் சால்மோனெல்லா மற்றும் இதர மோசமான பாக்டீரியாக்களைப் பரவச் செய்யும். இதனால் தீவிர ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.\nமின்சாரம் நீண்ட நேரம் இல்லை என்பதை எப்படி அறிவது\nநாம் வெளியூர் சென்ற நேரத்தில் நம் வீட்டில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை ஓர் எளிய வழியின் மூலம் அறியலாம். அதுவும் ஒரு நாணயத்தைக் கொண்டு அறிய முடியும்.\nமின்சாரம் இல்லாத நேரத்தில், ஃப்ரிட்ஜ் திறக்காமலேயே இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் வரை பாழாகாமல் இருக்கும். இதற்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம்.\nஃப்ரீசரில் உணவை வைத்து, ஃப்ரீசர் முழுமையான குளிர்ச்சியில் இருந்தால், 48 மணிநேரம் வரை உணவு பாழாகாமல் இருக்கும். அதுவே ஃப்ரீசர் பாதி குளிர்ச்சியில் இருந்தால், 24 மணிநேரம் வரை ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.\nஒரு கண்ணாடி கப்பில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும். பின் வெளியூர் செல்லும் போது, அந்த கப்பின் மேல் ஒரு நாணயத்தை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வையுங்கள். வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாணயம் எங்குள்ளது என்று பாருங்கள்.\nநாணயம் அந்த கப்பின் மேற்பகுதியில் அல்லது நடுவில் இருந்தால், சிறிது நேரம் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.\nஒருவேளை அந்த நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் ஃப்ரிட்ஜில் உள்ள உணவை சாப்பிடவேக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/30256", "date_download": "2018-05-25T20:42:47Z", "digest": "sha1:4NE6DE4GZZQO2Q6XXEBONF2Q3M7A2IB7", "length": 8409, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "முஷாரப் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கை போலியானது - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் முஷாரப் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கை போலியானது\nமுஷாரப் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கை போலியானது\nபாகிஸ்தானில் 1999–ம் ஆண்டு ராணுவ புரட்சியை ஏற்படுத்தி 2008–ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர், பர்வேஸ் முஷாரப். 72 வயது முஷாரப் 2007–ம் ஆண்டு சட்டவிரோதமாக நீதிபதிகளை சிறைபிடித்ததாக தொடரப்பட்ட வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே, வெளிநாட்டில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவர் 2013–ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் தவறாமல் கோர்ட்டில் ஆஜர் ஆவேன் என்றும் கூறினார்.\n2 மாதங்களுக்கு முன்பாக, தனக்கு முதுகு தண்டுவடத்தில் கோளாறு இருப்பதாக கூறி வெளிநாடு சென்று சிகிச்சை பெற சுப்ரீம் கோர்ட்டு மூலம் முஷாரப் அனுமதி கேட்டார். இதற்கு கோர்ட்டும், பாகிஸ்தான் அரசும் ஒப்புதல் அளித்தன. இதனால் அவர் கடந்த மாதம் துபாய்க்கு புறப்பட்டு சென்றார்.\nஇதனிடையே, இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் முஷாரப் மீதான வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nமுஷாரப்பின் வழக்கறிஞர் அக்தர் ஷா அவரது மருத்துவ அறிக்கையை ஏப்ரல் 6-ம் தேதி தாக்கல் செய்தார். மேலும், கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் வலியுறுத்தப்பட்டது.\nஆனால் இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வெளியில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஏப்ரல் 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முஷாரப்பின் மருத்துவ அறிக்கை போலியானது என்று தெரிவித்துள்ளது.\nமேலும், மே 20-ம் தேதிக்குள் எங்கு இருந்தாலும் முஷாரப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி இஸ்லாமாபாத் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.\n2013ல் தொடங்கி இதுவரை 42 முறை கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து முஷாரப்பிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது\nPrevious articleகாத்தான்குடி பாலமுனை கிராமத்தில் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான குடிநீர் குழாய் பொருத்தும் நிகழ்வு\nNext articleவேறு கட்சி அமைப்பதற்கு எந்த தேவையும் எனக்கில்லை: ஹசன் அலி\nபள்ளிவாயல்களில் தேசியக் கொடி: சீனா உத்தரவு\nசவுதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\n2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அற��ந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2017/07/down-down.html", "date_download": "2018-05-25T20:51:41Z", "digest": "sha1:3STE57NMGXZWTOPO6TAJQ5E4UKCH2A3W", "length": 13434, "nlines": 189, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: down down.....", "raw_content": "\nஇந்தக்குழுவின் பாடல்கள் இப்போது அத்தனை எடுபட மறுக்கிறது. எப்போது கேமிலா கேபலா நீங்கினாரோ அப்போதிலிருந்தே கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டது, இப்போ அவர் 'crying in the club' என்று அழப்போய் விட்டார் :) , இந்தப்பாடலில் இடம்பெறாமல் போனதற்கு சரியானபதில் சொல்லாது,பரவால்ல அவங்க ஆல்பம் நல்லா வந்தா போதும் என்று மழுப்பியிருக்கிறார். இப்போது வெளிவந்திருக்கும் 'டவுன்' பாடல் உண்மையிலேயே டவுன் தான் :). Work from Home போன்றே இருப்பது க்ளீஷே\nஒரே மாதிரியான பாணியில் பாடல்கள் அமைப்பது என்ற வியாதி பிடித்தாட்டுகிறது. பாப்பில் ஆரம்பித்து பின்னர் கருப்பின ஒரிஜினல்களை வைத்து ராப்'பில் பாடவத்து பாடல் உருவாக்குவது என்ற பாணி சலிக்கிறது அம்மணிகளே. இந்த குழு மட்டுமல்ல பெரும்பாலும் இதே பாணியில் அத்தனை பாடல்களும் தொடர்ந்தும் வருவது சீக்கு ஐவரானோம் என்றிருந்து விட்டு கேமிலா நீங்கிய பின்னும் குழுவின் பெயரை இன்னமும் மாற்றாது ஃபிஃப்த் ஹார்மனி என்றே வைத்திருப்பதை மட்டும் வேணுமானால் மெச்சிக்கொள்ளலாம். Its Just a Fourth Harmony :) #downdown\nLabels: இசை, இசை விமர்சனம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nநீர்மூழ்கி - வார் சிம்ஃபொனி\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nதாகமுடைய கடல் - என் தேசம் சிரச்சேதம் செய்யப்பட்ட போதும் என் வகுப்பறை சாவுநாற்றம் வீசிய போதும் தான் நான் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன் மார் துளைத்த ரவைக்கூடுகள் எழுதுகோ...\nபெற்றோர்களுக்கு - இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்ப���ரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. S...\n - மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் ப��ழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2017/11/", "date_download": "2018-05-25T20:39:50Z", "digest": "sha1:KPWE3YFCQAFQ5ZN6BKMCI2BVMMXCAVUR", "length": 69565, "nlines": 789, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: November 2017", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவியாழன், 30 நவம்பர், 2017\n922. ச.து.சுப்பிரமணிய யோகி - 3\nநவம்பர் 30. ச.து.சு.யோகியின் பிறந்த தினம்.\n‘அஜந்தா’ இதழில் 1947-இல் வந்த ஒரு கவிதை.\nபுதன், 29 நவம்பர், 2017\n921. அ.மருதகாசி - 1\n\"திரைக்கவித் திலகம்' கவிஞர் மருதகாசி\nநவம்பர் 29. மருதகாசி அவர்களின் நினைவு தினம்.\nமரபிலக்கியச் சாயல்களையும், தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில், கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர்.\n÷திருச்சி மாவட்டம் மேலக்குடிகாடு என்ற கிராமத்தில், 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் அய்யம்பெருமாள், தாயார் மிளகாயி அம்மாள். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார். அருணாசல கவிராயரின் படைப்புகளின் தாக்கத்தால் எழுதும் தூண்டுதல் பெற்று சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றார். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, குடந்தையில் \"தேவி நாடக சபை'யின் நாடகங்களுக்கும் மு.கருணாநிதி எழுதிய \"மந்திரிகுமாரி' நாடகத்துக்கும் பாடல்கள் எழுதினார். கவிஞர் கா.மு.ஷெரீபின் நாடகக் குழுவுடன் இணைந்து பணியாற்றியதுடன், அந்நாடகங்களுக்கு இசையமைத்த திருச்சி லோகநாதனின் மெட்டுகளுக்கும் பாடல்கள் எழுதிவந்தார். பாபநாசம் சிவனின் சகோதரரும், பாடலாசிரியருமான ராஜகோபாலய்யரிடம் உதவியாளராக இருந்தார்.\n÷தலைசிறந்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் \"மாடர்ன் தியேட்டர்ஸ்' படத்துக்காக ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்தபோது அவர் முன்னால் திருச்சி லோகநாதன், மருதகாசியின் நாட���ப் பாடலைப் பாடிக் காட்டினார். அருகிலிருந்த இயக்குநர் டி.ஆர்.சுந்தரம், மருதகாசியின் பாடலின் உட்கருத்தால் கவரப்பட்டு உடனே அவரை அழைத்து முதல் வாய்ப்பை வழங்கினார்.\n÷1949-இல் வெளிவந்த \"மாயாவதி' படத்தின் மூலம் திரைப்பாடலாசிரியராக அறிமுகமானார் மருதகாசி. \"\"பெண் எனும் மாயப் பேயாம்... பொய் மாதரை என் மனம் நாடுமோ'' (மாயாவதி) என்று தொடங்கும் பாடல்தான் மருதகாசியின் முதல் பாடல். அந்தப் படத்தில் தொடங்கி சுமார் இருநூற்று ஐம்பது படங்களுக்கு மேல் பாடல்களை எழுதிக்குவித்தார். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.\n÷மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.\n÷ஒருசில தமிழ்ச் சொற்களுடன் மிகுதியும் சம்ஸ்கிருதமும், சாஸ்திரியமுமாக பழைய கீர்த்தனைகளை அடியொற்றி உருவாகி வந்த திரையிசைப் பாடல்களில் இடம்பெற்ற பாகவதத் தமிழ், படிப்படியாகப் பாமரத் தமிழுக்கு முற்றிலும் தொனி மாறிய காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் மருதகாசி. திரைப்பாடல்களுக்கு இலக்கிய ரசிகர்களுக்கான சாளரத்தைத் திறந்து வைத்து, இசைத் தன்மையுடன் பொதுத் தன்மைக்கும் பாடல்களை நகர்த்திய முன்னோடிப் பாடலாசிரியர்களுள் தனிச் சிறப்புப் பெற்றவர் இவர் என்று சொல்லவேண்டும்.\n÷\"\"நீலவண்ண கண்ணா வாடா'' என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.\n÷\"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா', \"சமரசம் உலாவும் இடமே', \"முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே', \"ஏர் முனைக்கு நேர்முனை எதுவுமே இல்லை', \"மணப்பாறை மாடுகட்டி', \"ஆனாக்க அந்த மடம்', \"வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே', \"காவியமா நெஞ்சின் ஓவியமா' - முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.\n÷இவர், 1940-இல் தனகோடி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மகன்கள், மூன்று மகள்கள��� உள்ளனர்.\n÷கவிஞர் வாலி வாய்ப்புத் தேடிய காலத்தில், \"நல்லவன் வாழ்வான்' படத்துக்காக \"சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்' என்ற பாடலை எழுதினார். இயற்கைத் தடைகளால் அந்தப் பாடலின் ஒலிப்பதிவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. புதுப்பாடலாசிரியர் வாலி எழுதியதால், சகுனம் சரியில்லை; எனவே, பழம்பெரும் பாடலாசிரியர் மருதகாசியை வைத்து எழுத முடிவெடுத்தனர். மாற்றுப் பாடல் எழுத வந்த மருதகாசி, முதலில் வாலி எழுதிய பாடலைக்கேட்டு வாங்கிப் படித்துப் பார்த்தார்.\n\"\"புதுக்கவிஞர் வாலி மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார். இதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டாராம். வளர்ந்து வரும் கவிஞரான தன்னைத் தாய்போல் ஆதரித்த மருதகாசியின் சககவி நேசத்தை மனம் நெகிழ்ந்து கவிஞர் வாலி தனது \"நானும் இந்த நூற்றாண்டும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.தட்சிணாமூர்த்தி, விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் மருதகாசி பாடல்கள் எழுதியுள்ளார்.\n÷1960-களிலிருந்து கண்ணதாசனுக்கே வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், மருதகாசி பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஒருசில படங்களைத் தயாரித்து பண நஷ்டத்துக்கும், மனக் கஷ்டத்துக்கும் ஆளானார். அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றவர், எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார். கே.எஸ்.ஜி., தேவர் படங்களுக்கு மட்டும் பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.\n÷தேவர் பிலிம்ஸின் \"விவசாயி' படத்தின் அத்தனை பாடல்களையும் இவரைக் கொண்டு எழுத வைத்தவர் எம்.ஜி.ஆர். \"கடவுளென்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி', \"இப்படித்தான் இருக்கவேணும் பொம்பளை' போன்ற \"விவசாயி' திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் கருத்துச் செறிவும், சமுதாயக் கண்ணோட்டமும் உடையதாகப் பாராட்டப்படுபவை. தேவர் பிலிம்ஸ் படங்களில் மருதகாசிக்கு நிச்சயமாக ஒரு பாடல் இருக்கும்.\n÷டி.எம்.சௌந்தரராஜனை சினிமாவுக்குக் கொண்டுவந்த பெருமை மருதகாசியையே சேரும்.\n\"திரைக்கவித் திலகம்' என்னும் பட்டம் பெற்றவர் மருதகாசி. மருதகாசியின் திரையிசைப் பாடல்களையும் புத்தகங்களையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தனி முத்திரை பதி��்த மருதகாசி, 29.11.1989-இல் காலமானார்.\n÷தமிழ் சினிமாவைப் பற்றிய பதிவுகளில் தவிர்க்க முடியாத பங்களிப்பு மருதகாசியுடையது. கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி இருவரும் அறுபதுகளிலிருந்து தமிழ் சினிமாவில் முன்னணிப் பாடலாசிரியர்களாக வலம் வந்தாலும்கூட, மருதகாசியின் பாட்டுகளுக்குத் தனித்துவமும், ஜனரஞ்சகமும் இருந்ததால், அவரை ஒட்டுமொத்தமாக ஓரம்கட்டிவிட முடியவில்லை. மருதகாசியின் திரையிசைப் பாடல்கள் புத்தகமாகவும் தொகுக்கப்பட்டுள்ளது.\n[ நன்றி:- தினமணி ]\nஅ. மருதகாசி : விக்கிப்பீடியா\nசெவ்வாய், 28 நவம்பர், 2017\n‘சக்தி’ இதழில் 1939-இல் வந்த ஒரு கட்டுரை.\nதிங்கள், 27 நவம்பர், 2017\n919. சிறுவர் மலர் - 9\n‘பாரிஜாதம்’ இதழில் 1949-இல் வந்த ஒரு சிறுவர் கதை.\n‘தமிழ்முரசு’ பத்திரிகையில் 1947-இல் அவர் எழுதிய ஒரு கட்டுரை.\nஞாயிறு, 26 நவம்பர், 2017\n917. பரலி சு.நெல்லையப்பர் -2\n‘சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கவிதை.\nசனி, 25 நவம்பர், 2017\n916. நட்சத்திரங்கள் -1 : ராஜா சாண்டோ\nநிஜமான ஒரு ராஜா : ராஜா சாண்டோ\nநவம்பர் 25. ராஜா சாண்டோவின் நினைவு தினம்.\nராஜா சாண்டோ ( தமிழ் சினிமா முன்னோடிகள் - 2 )\nLabels: அறந்தை நாராயணன், நட்சத்திரங்கள், ராஜா சாண்டோ\n915. சங்கீத சங்கதிகள் - 138\n41-இல் வந்த விளம்பரக் கதம்பம்\nவெள்ளி, 24 நவம்பர், 2017\n914. ஆர்.எஸ்.மணி - 1\nஆர்.எஸ்.மணி என்ற பெயரில் பலர் ‘அந்தக்’ காலத்தில் எழுதினார்கள். எனக்குக் கிட்டிய சிலவற்றில் இது ஒன்று என்றேனும் அவரைத் தெரிந்தவர்கள் இதைப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கதையை இங்கிடுகிறேன்.\nவிகடனில் 50-களில் வந்த கதை இது.\nவியாழன், 23 நவம்பர், 2017\n913. மு.அருணாசலம் - 1\nநவம்பர் 23. மு.அருணாசலம் அவர்களின் நினைவு தினம்.\nஒரு பல்கலைக்கழகத்தில் பலதுறை அறிஞர்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் அறிஞர் ஒருவர்க்குள்ளே ஒரு பல்கலைக்கழகமே இருந்தது உண்டா அப்படி அறிஞர் ஒருவர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா அப்படி அறிஞர் ஒருவர் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா உண்மையில் அப்படி இருந்தவர்தான் மு.அருணாசலம்.\nநாகை மாவட்டத்தில் திருச்சிற்றம்பலம் என்னும் சிற்றூரில் 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி முத்தையா பிள்ளைக்கும்-கெüரியம்மாளுக்கும் மூத்த மகனாய்ப் பிறந்தார் மு.அருணாசலம்.\nஅவரிடம் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிப் புலமை, இலக்கிய, இலக்கண தத்துவ ஆராய்ச்சி, ஓலைச்சு��டிகளைத் தேடிச் சேகரிக்கும் ஆர்வம், கல்வெட்டுகளைப் படிப்பதில் தேர்ச்சி, தம் காலத்திய அரசியல் தலைவர்களோடும் தமிழறிஞர்களோடும் நெருக்கமான பழக்கம், பத்திரிகை ஆசிரியப்பணி, கல்வி நிலையங்களை நிறுவிப் பராமரிக்கும் திறமை, தேசியப் பற்று, பிறசமயக் காழ்ப்பற்ற சைவப்பற்று இவையெல்லாம் குடிகொண்டிருந்தன.\nதொடக்கத்தில் திருச்சிற்றம்பலத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் அடுத்து, குத்தாலம் (திருத்துருத்தி) உயர்நிலைப் பள்ளியிலும் அதன்பின் சிதம்பரம் மீனாட்சிக் கல்லூரியிலும் கல்வி கற்று, கணிதத்தில் பட்டம் பெற்றார். சென்னையில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து, அதனை விடுத்து, காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகள் தத்துவப் பேராசிரியராகவும், ராஜாசர் முத்தையா செட்டியார் அமைத்த தமிழ்-வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் நிறைவாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.\nகணக்குப் படித்த இவர், தமிழாராய்ச்சியில் தடம்மாறியதால் தமிழுக்குக் கணக்கில்லா ஆராய்ச்சி முடிபுகளைக் கொண்ட தரமான நூல்கள் கிடைத்தன. அறிஞர்கள் கா.சு.பிள்ளை, தஞ்சை சீனிவாசபிள்ளை ஆகியோர் எழுதிய தமிழிலக்கிய வரலாற்று நூல்களே அத்துறையில் முன்னோடி நூல்களாகும். ஆனால் 9-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கிய வரலாற்றை மிக விளக்கமாக ஆராய்ந்து பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில் முத்திரை பதித்த வரலாறு, அறிஞர் மு.அருணாசலத்தின் வரலாறு. அந்தத் தொகுதிகள் எல்லாம் தகவல் களஞ்சியங்கள் பலருக்கும் பெயர்கூடத் தெரியாத நூல்களைப் பற்றியும் புலவர்களைப் பற்றியும் பல தகவல்களைக் காணலாம்.\n\"\"எமது இலக்கிய வரலாற்று நூல்கள் அனைத்திலும் காணும் அட்டவணைகள் எல்லாவற்றையும் ஒருங்கு தொகுத்துத் தந்தால் அதுவே இலக்கிய வரலாற்றைச் சுருக்கி உணர்த்தவல்ல ஒரு கருவிநூலாக அமையும்'' என்னும் நூலாசிரியர் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.\n\"\"எப்படி இவ்வளவு தூரம் கைவலிக்க எழுதினீர்கள்'' என்று கேட்ட பொழுது அவர், \"\"நான் கையெழுத்து நன்றாக இருப்பவரைக் கொண்டு எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி எழுதச்செய்து பின்னர் பிழைகள் இருந்தால் திருத்துவேன். கைப்பட எழுதுவது குறைவு'' என்றார். கி.வா.ஜ.வும் மு.வ.வும் கூட இப்படித்தான் நூல்களை எழுதியுள்ளார்கள் என்பது சிலரே அறிந்த உண்மை.\nமு.அருணாசலனார் தமிழ்த்தாத்தா உ.வே.சா, வையாபுரிப்பிள்ளை ஆகியவர்களோடு நெருங்கிப் பழகியதால் தமிழ்படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். திரு.வி.க., ரசிகமணி டி.கே.சி, வெ.சாமிநாத சர்மா, கல்கி, வ.ரா., கருத்திருமன் போன்றவர்களோடும் தொடர்பு வைத்திருந்தார். காசிப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது தத்துவ மேதை ராதாகிருஷ்ணனோடும் பழகி இருக்கிறார்.\nஇவரைப் பற்றித் திரு.வி.க. தம் வாழ்க்கைக் குறிப்பில் \"\"அருணாசலனாரின் நீண்ட வடிவம் மலர்ந்த முகமும் தண்மை நோக்கும் எனக்குப் புலனாகும் போதெல்லாம் என் உள்ளம் குளிரும்...அருணாசலனார் தமிழ்நடை இக்காலத்துக்கு உரியது. அஃது இக்காலத் தமிழ்த் தாள்களில் இடம் பெறப் பெற, தமிழ் விடுதலையடைந்து ஆக்கம் பெறும் என்பது எனது உட்கிடக்கை'' என்று எழுதியுள்ளார்.\n. தம் பட்டறிவால் பழத்தோட்டம், பூந்தோட்டம், வாழைத்தோட்டம், வீட்டுத்தோட்டம், காய்கறித்தோட்டம் போன்ற நூல்களையும், படிப்பறிவால் இலக்கிய வரலாறு, புத்தகமும் வித்தகமும், திவாகரர் போன்ற நூல்களையும் இலக்கிய ஆர்வத்தால் காற்றிலே மிதந்த கவிதை, தாலாட்டு இலக்கியம் போன்ற நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு நூல்களையும், சாத்திரப் புலமையால் தத்துவப்பிரகாசம் உரை, திருக்களிற்றுப்படியார் உரை போன்ற உரைநூல்களையும் தந்துள்ளார். அவற்றுள் காய்கறித்தோட்டம் தமிழக அரசின் பரிசு பெற்றது. கர்நாடக இசை என்பது பழந்தமிழ் இசையே என்பதனைக் காட்டிச் சீர்காழி மூவரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமையும் அவரைச் சாரும்.\nவையாபுரிப்பிள்ளையோடு பழகியதன் விளைவாக அரிய ஆய்வுக்குறிப்பு ஒன்றைத் தெரிவித்தார். \"\"சிந்தாமணியை உ.வே.சா. முதன்முதலில் வெளியிட்டபோது, சீர் பிரிக்காமலேயே வெளியிட்டார். அதற்குக் காரணம் அதில் வரும் ஒருவகை யாப்பின் அமைப்பு விளங்கவில்லை. அந்த யாப்பு அடிதோறும் 14 எழுத்துகளைக் கொண்ட 4 அடிகளால் ஆகிய காப்பியக் கலித்துறை என்பதாகும். அது பெரும்பாலும், மா மா கனி மா மா என்னும் வாய்பாட்டில் அமைந்த அடிகளைக் கொண்டதாக அமையும். இதனை முதலில் கண்டறிந்தவர் வையாபுரிப்பிள்ளை ஆவார். அதனையொட்டியே பின்வந்த பதிப்புகளில் சீர் பிரித்துப் பதிப்பிக்கப்பட்டது'' என்றார்.\nதமிழ்���் தாத்தாவோடு பழகியதால் ஏடு சேகரிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது. அதன் விளைவாக 11-ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ள ஈங்கோய்மலை எழுபது நூல் முழுமையடைந்தது. உ.வே.சா.வால் குறிஞ்சிப்பாட்டு முழுமையாகக் கிடைத்ததுபோல் மு.அருணாசலத்தால் ஈங்கோய்மலை எழுபது முழுமையாகக் கிடைத்தது. அவர் சேகரித்த சுவடிகளில் \"திருத்துருத்தி ஆபத்தோத்தாரணன் என்பவரால் எழுதப்பட்டது' என்னும் குறிப்போடு கூடிய அழகிய சுவடி, இன்றைய கையடக்கப் பதிப்பினும் சிறிதாக அமைவதாகும்.\nகாந்தியடிகளின் ஆதாரக் கல்வி, கிராம நிர்மாணத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 1946-இல் வார்தா சேவா கிராமத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு வினோபாபாவே, ஜே.சி.குமரப்பா, ஜே.பி.கிருபளானி ஆகியவர்களின் நட்புக் கிடைத்தது. அதன் விளைவாகத் தம் சொந்த ஊரில், தம் சொந்த முயற்சியால் காந்தி வித்யாலயம் என்னும் கல்வி நிறுவனத்தை அமைத்தார். அவர் தம் ஊரில் ஏற்படுத்திய ஆரம்பப் பள்ளி, மகளிர் உயர்நிலைப் பள்ளி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அனாதைக் குழந்தைகள் விடுதி ஆகியவை அவரது தொண்டுள்ளத்திற்குச் சான்றுகளாகும். அவர் நடத்திய ஆசிரிய ஆதாரப் பயிற்சிப் பள்ளி, பிரிவுபடாத தஞ்சை மாவட்டத்தில் அந்நாளில் எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத ஏழை மாணவர்களுக்குத் தளர்ந்தார் ஸ்தாபனமாய் அமைந்தது. ஒரு காசுகூடப் பெறாமல் மாணவர்களைச் சேர்த்துவந்தார்.\nதம் பகுதியில் அமைந்திருக்கும் தருமை, திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய மூன்று திருமடங்களோடும் இணக்கமான தொடர்பு கொண்டிருந்தார் மு.அருணாசலம். தருமை ஆதீனத்தைத் தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் வாழ்க்கை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய நூல் ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.\nசைவ சித்தாந்த சமாஜம் (இன்று சைவ சித்தாந்தப் பெருமன்றம்) நடத்திவரும் சிந்தாந்தம் தமிழ் - ஆங்கில இதழ்களின் ஆசிரியராக இருந்து பல சமயக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nஅவர் பதவியைத் தேடிச் சென்றதில்லை. அவை அவரைத் தேடி வந்தன. அவர் அறிஞர்கள் போற்றும் அறிஞர். அண்மையில் முதுபெரும் தமிழறிஞர் ம.ரா.போ.குருசாமியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் ஒருவர் மு.அருணாசலம் எழுதியுள்ள \"திருவாசகக் குறிப்புக்கள்' என்னும் நூலைக் கொண்டுவந்து கொ��ுத்தார். அவர் அருகில் இருந்த ஒருவர் \"\"இந்நூலுக்கே ஒரு \"டாக்டர்' பட்டம் கொடுக்கலாம்'' என்றார். அதைக் கேட்ட ம.ரா.போ.குருசாமி, \"\"அவர் செய்திருக்கும் வேலைக்கு எத்தனை டாக்டர் பட்டம் கொடுப்பது'' என்றார். அதைக் கேட்ட ம.ரா.போ.குருசாமி, \"\"அவர் செய்திருக்கும் வேலைக்கு எத்தனை டாக்டர் பட்டம் கொடுப்பது\nவாழ்நாள் முழுவதும் \"அருணாசலம் எம்.ஏ.' என்னும் பெயருடனேயே எழுதிக்கொண்டிருந்த அப்பெருந்தகைக்கு டாக்டர் பட்டம் வீடுதேடி வந்தது. தமிழ்ப் பல்கலைக்கழகம் 1991 டிசம்பரில் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் அளித்தது.\nமு.அருணாசலம் 1992-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் இவ்வுலகிலிருந்து மறைந்த போதிலும் தமிழிருக்கும்வரை மறக்க முடியாத தமிழ்த்தொண்டும் ஆற்றியவர் என்பது மறுக்க இயலாத உண்மை.\nமு. அருணாசலம் : விக்கிப்பீடியா\nபுதன், 22 நவம்பர், 2017\n912. அ.சிதம்பரநாதச் செட்டியார் - 1\nநவம்பர் 22. அ.சி.செட்டியாரின் நினைவு தினம்.\n‘யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க வெள்ளிவிழா மலரில்’ 1950-இல் வந்த ஒரு கட்டுரை இதோ.\nஅ. சிதம்பரநாதச் செட்டியார் : விக்கிப்பீடியா\nசெவ்வாய், 21 நவம்பர், 2017\n911. சங்கீத சங்கதிகள் - 137\nதியாகராஜர் கீர்த்தனைகள் - 6\nமேலும் நான்கு தியாகராஜரின் கீர்த்தனைகள் இதோ. இவை 1931-இல் சுதேசமித்திரனில் வெளியானவை.\n[ நன்றி : சுதேசமித்திரன் ]\nLabels: சங்கீதம், தியாகராஜர், ஸி.ஆர்.ஸ்ரீனிவாசய்யங்கார்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபுது எண் 33, ரங்கன் தெரு,\n( பழைய GRT அருகில் .\nதெற்கு உஸ்மான் சாலை )\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n922. ச.து.சுப்பிரமணிய யோகி - 3\n921. அ.மருதகாசி - 1\n919. சிறுவர் மலர் - 9\n917. பரலி சு.நெல்லையப்பர் -2\n916. நட்சத்திரங்கள் -1 : ராஜா சாண்டோ\n915. சங்கீத சங்கதிகள் - 138\n914. ஆர்.எஸ்.மணி - 1\n913. மு.அருணாசலம் - 1\n912. அ.சிதம்பரநாதச் செட்டியார் - 1\n911. சங்கீத சங்கதிகள் - 137\n909. பகைவன் : கவிதை\n908. சுத்தானந்த பாரதி - 7\n907. தேவன்: துப்பறியும் சாம்பு - 10\n906 . ரசிகமணி டி.கே. சி. - 4\n905. சிறுவர் மலர் - 8\n903. சங்கீத சங்கதிகள் - 136\n902. சுந்தா - 1\n901. அ.ச.ஞானசம்பந்தன் - 2\n900. சாண்டில்யன் - 2\n899. இலையுதிர் காலம் : கவிதை\n898. சி.கணேசையர் - 1\n897. அழ. வள்ளியப்பா - 3\n896. பதிவுகளின் தொகு���்பு : 751 - 800\n894. கா.சு.பிள்ளை - 1\n893. கி.வா.ஜகந்நாதன் - 6\n892. டி.கே.இராமாநுஜக் கவிராயர் - 1\n891. சங்கீத சங்கதிகள் - 135\n890. ஏ.கே.செட்டியார் - 2\n889. பெர்னாட் ஷா - 2\n888. அ.நாராயண ஐயங்கார் - 1\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (1)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (2)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1071. பழங்கால விளம்பரங்கள் : கட்டுரை\nபழங்கால விளம்பரங்கள் பசுபதி ‘இலக்கியவேல்’ இதழில் டிசம்பர் 17 -இல் வந்த ஒரு கட்டுரை. தொடர்புள்ள பதிவுகள்: பசுபடைப...\n1069. சங்கீத சங்கதிகள் - 153\n' உ.வே. சாமிநாதையர் தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இர...\n727. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி - 1\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் ஆ ச்சாரி மே 20. பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரியின் நினைவு தினம். === அண்ணாமலைப் பல்க...\nவள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2 பி. ஸ்ரீ. ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை தொடர்புள்ள பதிவுகள்: பி. ஸ்ரீ...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4\nசமுதாயத்தின் தற்காலப் போக்கு எஸ்.வையாபுரிப் பிள்ளை ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble re...\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nபோகிற போக்கில் கா.சி.வேங்கடரமணி ’பாரதமணி’ ஆசிரியராய் இருந்த கா.சி.வேங்கடரமணி ஒவ்வொரு இதழிலும் இத்தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரை எழ...\nசங்கீத சங்கதிகள் - 28\nஅரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி [ படம்: மாலி ; நன்றி: விகடன் ] ஜனவரி 23 . இன்று அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ந...\n கல்கி கல்கி’ ‘ மாந்தருக்குள் ஒரு தெய்வம் ’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 21-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . ...\n729. கம்பதாசன் - 1\nபிறவிக் கவிஞர்களுள் ஒருவர் கம்பதாசன் மே 23. கவிஞர் கம்பதாசனின் நினைவு தினம். ==== கவிஞர் கம்பதாசனின் பெயரை இந்தத் தலைமுறையினர் அதிக...\n728. தமிழ்வாணன் - 4\nதமிழ்வாணனைப் பற்றி ... புனிதன் மே 22 . தமிழ்வாணனின் பிறந்தநாள். குமுதத்தில் உதவி ஆசிரியராய் இருந்த ‘புனிதன்’ எழுதிய கட்டு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t6702-mutton-briyani-spl", "date_download": "2018-05-25T20:49:54Z", "digest": "sha1:R4IL25R5W5AMIB2PNPI44PWYPQICZYMS", "length": 6937, "nlines": 71, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "MUTTON BRIYANI spl", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\n* மட்டன் - அரை கிலோ,\n* பாசுமதி அரிசி - இரண்டரை கப்,\n* பெரிய வெங்காயம் - 3,\n* தக்காளி - 4,\n* பச்சை மிளகாய் - 6,\n* மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,\n* எண்ணெய் - அரை கப்,\n* நெய் - கால் கப்,\n* புதினா - ஒரு கைப்பிடி,\n* மல்லித்தழை - ஒரு கைப்பிடி,\n* தயிர் - ஒரு கப்,\n* உப்பு - 2 டீஸ்பூன்.\n* இஞ்சி+பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.\n* அரைக்க: பட்டை - 2,\n* ஏலக்காய் - 10,\n* கிராம்பு - 2.\nஅரிசியைக் கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவையுங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பெரிய வெங்காயம், தக்காளியை நீளம், நீளமாக நறுக்குங்கள். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்தெடுங்கள்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு மட்டன், புதினா சேர்த்து தண்ணீர் சுண்ட சுண்ட வதக்குங்கள். பிறகு இஞ்சி, பூண்டு விழுதையும் அரைத்த மசாலாவையும் போட்டு, தக்காளி, தயிர், மிளகாய்தூள், உப்பு போட்டுக் கிளறி, மட்டன் வேகும் வரை வேகவிடுங்கள்.\nமட்டன் நன்றாக வெந்தபிறகு வென்னீர் 2 டம்ளர் விட்டு, அது நன்றாக கொதிக்கும்போது அரிசியை போட்டுக் கிளறுங்கள். மேலே நிற்கும் தண்ணீர் வற்றி, சாதம் சேர்ந்தாற்போல (உப்புமா போல தளதளவென்ற பதத்தில்) வரும் சமயத்தில் தீயை \"ஸிம்\"மில் வைத்து பிரியாணி பாத்திரத்தை மூடுங்கள். அதன் மேலே வெயிட்டான பொருளைத் தூக்கி வைத்து \"தம்\" போடுங்கள். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வென்னீரை நிரப்பி, பிரியாணி பாத்திரத்தை மூடியிருக்கும் தட்டு மேலே வைத்தும் \"தம்\" போடலாம்.\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ...\nமீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://totalchennainews.blogspot.com/2015/07/surabhi-about-pugazh.html", "date_download": "2018-05-25T20:48:31Z", "digest": "sha1:PFC2W4OQUNMCQGT5A2WODOHWS4HNVKHY", "length": 16986, "nlines": 242, "source_domain": "totalchennainews.blogspot.com", "title": "TOTAL CHENNAI NEWS: Surabhi about Pugazh", "raw_content": "\nஇவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து ராசியான நடிகை எனப் பெயர் பெற்றார் நாயகி சுரபி. ஜெய் நடிப்பில் உருவாகிவரும் பெரிதும் எதிர்பார்க்க படும் ‘புகழ்’ படத்தில் ஜெய்க்கு இணையாக நடித்து வருகிறார் சுரபி.பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் தயாரிப்பில் இயக்குனர் மணிமாறன் இயக்கும் ‘புகழ்’ படத்தைப் பற்றி சுரபி கூறும்பொழுது “இப்படத்தில் எனது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் straight forward கதாப்பாத்திரம் அமைந்திருந்தது. அதனாலோ என்னவோ இந்தக் கதா பாத்திரம் என் மனதுக்கு பிடித்து போன பாத்திரம் ஆனது. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடிப்பது செம்ம த்ரில்.எந்தக் காரியத்தில் ஈடுப்பட்டாலும் அதில் வெற்றிப் பெற முழு முயற்சி எடுக்க வேண்டும் என தீவிரமாக நம்புபவர். கார் ரேசிங்கில் பெருத்த ஈடுபாடுக் கொண்ட ஜெய் ‘தல’ அஜித் போன்று பல போட்டிகள் வென்று புகழ்பெற வாழ்த்துகிறேன்.\n“ இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் நடித்ததும், ஒளிபதிவாளர் வேல்ராஜ் சாருடன் மீண்டும் இணைவதும் . மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்க கூடியவர். இவரது இயக்கத்தில் வேலையை செய்ததுதான் எனக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்' 'அட்டாக்' படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது\n“ ‘அட்டாக்’ படத்தில் நான் ஒரு பைக் மெக்கானிக் ரோலில் நடிக்கிறேன். நிஜ வாழ்வில் இப்படி ஒருவரை நான் சந்தித்து இல்லை, ஆகவே இந்த role எனக்கு சவாலாகவே இருந்தது.\n“ விவேக் மெர்வின் இசையில் அனைத்து பாடல்களும் முணுமுணுக்க வைக்கிறது. ‘புகழ்’ படத்தின் டிரைலர் 23ஆம் தேதி வெளிவருகிறது. ஒரு சாதாரண ரசிகை போல் டிரைலரை பார்க்க பெரும் ஆவலாக உள்ளேன்.” எனக் கூறினார் இளம் நாயகி சுரபி.\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்���ிரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\nகுழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக 'கட்டப்பாவ காணோம்' இருக்கும் என்கிறார் ' கதாநாயகன் சிபிராஜ்\nநாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம...\nஉண்மை காதலை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி\n\"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்...\" என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய &...\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://vskdiary.blogspot.com/2010/09/blog-post_30.html", "date_download": "2018-05-25T20:16:35Z", "digest": "sha1:JZ7DDB5MUZDCWK3RVPNPHACZG5GPBE5P", "length": 3715, "nlines": 20, "source_domain": "vskdiary.blogspot.com", "title": "ஒரு வழக்கறிஞரின் குறிப்பேடு....: தன்னைத்தானே மோகித்தவன்...", "raw_content": "\nநயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு - குறள். (நீதி தவறாமல் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகத்தார் போற்றுவர்).\n'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்\n- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்\nவியாழன், 30 செப்டம்பர், 2010\nதன்னைத்தானே மோகித்தவன் பற்றி ���ரு கதை உண்டு.\nகண்ணாடி கண்டுபிடிக்கப்படாத காலத்தில் தன் முகத்தை தண்ணீரில் பார்த்து, அதன் அழகில் மயங்கி, மோகித்து, அந்த முகத்தை தேடி அலைந்தானாம் ஒருவன்...\nஅது போல் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களையே பரப்பி வரும் இந்திய ஊடகங்கள் தங்கள் கருத்துக்களை தாங்களே நம்பி, மோகித்து, எதிர்மறை எண்ணங்களோடு அலைந்து கொண்டிருக்கின்றன...\nஇன்று, அயோத்தி விவகாரத்தில், அலகாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பிற்கு அவை கொடுத்த தேவையற்ற, அபாயகரமான எதிர்மறை எண்ணவோட்டங்களை இந்திய மக்கள் புறந்தள்ளிவிட்டது மிகுந்த நம்பிக்கையை தருகிறது...\nஇனியாவது ஊடகங்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஆக்கப்பூர்வமான செய்திகளை தரும் என்ற நம்பிக்கையோடு எதிர்கொள்வோம் எதிர்காலத்தை....\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 8:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அயோத்தி, உயர் நீதி மன்ற, ஊடகங்கள், தீர்ப்பிற்கு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_278.html", "date_download": "2018-05-25T20:25:58Z", "digest": "sha1:3MDPKKZHYBKQTXAYRDWXLDRA7LIVZXSF", "length": 20060, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "நோன்பு கஞ்சியை இழிவுபடுத்திய பாஜக தமிழிசை! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் நோன்பு கஞ்சியை இழிவுபடுத்திய பாஜக தமிழிசை\nநோன்பு கஞ்சியை இழிவுபடுத்திய பாஜக தமிழிசை\nஇஸ்லாமியர்களின் நோன்பு கஞ்சியை மிக மோசமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இழிவுபடுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டதை கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்காக ராமர் கோவில் பிரச்சனையை பாஜக மீண்டும் கையிலெடுப்பதாகவும் கருணாநிதி சாடியிருந்தார்.\nஇதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இஸ்லாமியர்களின் நோன்புகால கஞ்சியை மிகவும் இழிவுபடுத்தியிருக்கிறார் தம��ழிசை சவுந்தரராஜன்.\nஅந்த அறிக்கையில், ஓட்டிற்’கஞ்சி’, சில மதத்தினற்’கஞ்சி’, ‘கஞ்சி’ சாப்பிடுவது, அதுவும் முதல்-அமைச்சராக இருந்தபோது அஞ்சி, அஞ்சி, ‘கஞ்சி’ சாப்பிடச் சென்றது மதச்சார்பின்மையா\nஇப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டு அடுத்த வரியிலேயே, ‘நான் அந்த நடைமுறையையோ மேற்கொள்ளும் மதத்தையோ விமர்சிக்கவில்லை. ஆனால் அவர்களையே ஏமாற்ற அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகண்டு, தான் மதசார்பற்றவர் என்று காண்பிப்பதற்கு அவர்களின் நம்பிக்கையை இவர் பயன்படுத்துகிறார்’ எனவும் சமாளித்திருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.\nஇந்துத்துவா பேசும் தலைவர்கள் தங்களது பொதுக்கூட்டங்களில் இதுபோன்ற இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இப்படியான இழிவுபடுத்தும் அறிக்கைகளை இதுவரை யாரும் பகிரங்கமாக அவர்கள் வெளியிட்டதில்லை.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா ��ாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வ��லி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/23611-prisoner-escape-from-custody.html", "date_download": "2018-05-25T20:17:11Z", "digest": "sha1:CO3DAIO3TDWEFDAQ2T4XDMNKUH5S45CM", "length": 9395, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிகிச்சையின்போது கம்பி நீட்டிய கைதி | prisoner escape from custody", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nதூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nநெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு\nகர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்\nசிகிச்சையின்போது கம்பி நீட்டிய கைதி\nபுதுச்சேரியில் சிகிச்சை பெற மருத்துவமனை வந்தபோது தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nவடலூரை சேர்ந்த சம்பத்குமார் கடந்த 7ஆம் தேதி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பேட் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது சம்பத்குமார் ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சம்பத்குமார், கழிவறைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதற்கு போலீசார் அனுமதியளித்த நிலையில், கழிப்பறைக்கு சென்ற சம்பத்குமார் அங்கிருந்து தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், தப்பியோடிய கைதி சம்பத்குமாரை பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஆணாக மாறிவருக்கு பிறந்த குழந்தை: இங்கிலாந்தில் அதிசயம்\nரஜினிகாந்த் ரசிகர்களை போற்றி புதிய படம் 12 .12.1950\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆட்டோவிற்கு மலர்வளையம்\n‘நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ - நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி\nசிறையில் தொடரும் கைதிகளின் மர்ம மரணம் - 2 வார்டன்கள் நீக்கம்\nபேருந்தை திருட முயன்ற கும்பல்: ஓட்டத் தெரியாததால் நடந்த விபரீதம்\nபுழல் சிறையில் புழங்கும் கத்திகள்\nசிறைக்குள் செல்பி - ஃபேஸ்புக்கில் படத்தை பதிவிட்டு சிக்கிய கைதிகள்\nகாஷ்மீர் மருத்துவமனையில் தாக்குதல்: பாக். தீவிரவாதி எஸ்கேப்\n10 சவரன் குறைந்ததால் தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவான மாப்பிள்ளை..\nபசுவை சேவித்து கைதிகள் பாவத்தை கழியுங்கள்: ஹரியானா முதல்வர் ஐடியா\nஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா\nவழக்கறிஞர் கனவுகளுடன் வலம் வந்த இளம்பெண் - துப்பாக்கிக்குண்டுக்கு இரையான பரிதாபம்\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nதிருமணமான 3 மாதங்களில் கொல்லப்பட்ட இளைஞர் - கர்ப்பிணி மனைவிக்கு பதில் என்ன\nதூத்துக்குடியில் இணைய சேவை எப்போது தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆணாக மாறிவருக்கு பிறந்த குழந்தை: இங்கிலாந்தில் அதிசயம்\nரஜினிகாந்த் ரசிகர்களை போற்றி புதிய படம் 12 .12.1950", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilparents.in/2018/02/health-benefits-of-tulasi.html", "date_download": "2018-05-25T20:38:15Z", "digest": "sha1:7FHXAXWQPCDE4ONG3L652WYL42WT7SQH", "length": 14862, "nlines": 138, "source_domain": "www.tamilparents.in", "title": "துளசி மருத்துவ பயன்கள் - Health Benefits of Tulasi - Tamil Parents", "raw_content": "\nHome குழந்தை வளர��ப்பு பாதுகாப்பு பொதுஅறிவு மருத்துவம் வாழும் வீடு துளசி மருத்துவ பயன்கள் - Health Benefits of Tulasi\nதுளசி மருத்துவ பயன்கள் - Health Benefits of Tulasi\n2/14/2018 குழந்தை வளர்ப்பு, பாதுகாப்பு, பொதுஅறிவு, மருத்துவம், வாழும் வீடு\nஅனைவரது வீட்டிலும் அவசியம்இருக்கவேண்டிய ஒரு மூலிகைச்செடிதுளசி.\nதுழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி\nநல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)\nவடிகால்வசதியுள்ளகுறுமண்மற்றும்செம்மண், வண்டல்மண், களிகலந்தமணற்பாங்கானஇருமண், பாட்டுநிலம்தேவை. கற்பூரமணம்பொருந்தியஇலைகளையும்கதிராகவளர்ந்தபூங்கொத்துகளையும்உடையசிறுசெடி. தமிழகமெங்கும்தானேவளர்கின்றது. துளசியின்தாயகம்இந்தியா. அந்தமான்மற்றும்நிக்கோபார்தீவுக்கும்பரவியுள்ளது. துளசியைவிதைமற்றும்இளம்தண்டுக்குச்சிகள்மூலம்பயிர்பெருக்கம்செய்யலாம். மண்ணில்காரஅமிலநிலை 6.5 - 7.5 வரைஇருக்கலாம். வெப்பம் 25 டிகிரிமுதல் 35 டிரிகி.\nஇலை, தண்டு, பூ, வேர்அனைத்துப்பகுதிகளும்மருத்துவகுணம்வாய்ந்தவை.\nதெய்வீகமூலிகையும், கல்பமூலிகையும்ஆகும். வீட்டுஉபயோகம், மருந்து, வாசமுடையபூச்சிமருந்துகள், வாசனைப்பொருட்கள். துளசியின்கசாயம்இட்டும், சூரணம்செய்தும்சாப்பிடலாம்.\nஇருமல், சளி, ஜலதோசம்மற்றும்தொற்றுநீக்கி, கிருமிநாசினி, பல்வேறுவியாதிகளையும், பூச்சிகளையும்கட்டுப்படுத்தும்தடுக்கும்ஆற்றல்படைத்தது.\nஇலைகளைப்பிட்டவியலாய்அவித்துப்பிழிந்துசாறு 5மி.லி. காலை, மாலைசாப்பிட்டுவரபசியைஅதிகரிக்கும்.\nஇலைகதிர்களுடன்வாட்டிபிழிந்தசாறுகாலைமாலை 2 துளிவீதம்காதில்விட்டுவர 10 நாட்களில்காதுமந்தம்தீரும். விதைச்சூரணம் 5 அரிசிஎடைதாம்பூலத்துடன்கொள்ளதாதுகட்டும்.\nதுளசிஇலைநல்லநரம்புஉரமாக்கியாகச்செயல்படுவதோடு,ஞாபகசக்தியையும்வளர்க்கிறது.துளசிமணிமாலைஅணிவதால்அதிலிருந்துமின்அதிர்வுகள்ஏற்பட்டுநம்மைபலநோய்களிலிருந்துகாக்கிறது.எளிமையானகருத்தடைச்சாதனமாகக்கொள்ளவும்ஏற்றது. தினமும்காலையில்வெறும்வயிற்றில் 15 கிராம்அளவுஆண்,பெண்இருவரும்துளசியைச்சாப்பிட்டுவந்தால்ஆறுமாதத்திற்குப்பின்கருத்ரிக்காது.\nபட்டியல்கள் குழந்தை வளர்ப்பு, பாதுகாப்பு, பொதுஅறிவு, ம��ுத்துவம், வாழும் வீடு\nசிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி\nபதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.\nஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை - பாகம் 1\nவளரும் குழந்தையின் தன்னம்பிக்கை வளர\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5\nஎழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி \nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (27)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/182881?ref=home-feed", "date_download": "2018-05-25T20:50:19Z", "digest": "sha1:64EJSG2PCJ5EIFXO2RP2ZN5ILVOPEH6E", "length": 12357, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "புலிகளை வீரர்கள் என நினைவுகூர அனுமதிக்கப்படுமாயின் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபுலிகளை வீரர்கள் என நினைவுகூர அனுமதிக்கப்படுமாயின் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்\nவிடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை வீரர்கள் என்று நினைவுகூர இடமளிக்கப்படுமாயின் அவர்களை விட கொடூரமற்றவர்களான அனைத்து சிறை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஎமது நாட்டு மக்கள் விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்தால் பரவாயில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார்.\nயுத்தம் பற்றி தனக்கு நல்ல புரிதல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது கட்சியை கைவிட்டு வந்து போருக்கு ஆதரவளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\nராஜித மறந்து விட்டாலும் ராஜிதவினரின் போர் எதிர்ப்பு முன்னணி மற்றும் வேறு அமைப்புகள், சர்வதேச சக்திகள் போர் வேண்டாம் என அழுத்தம் கொடுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருந்த போதே நாங்கள் யுத்தம் செய்ய நேரிட்டது.\nபயங்கரவாதத்தை போரில் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று ராஜித என்னுடன் விவாதங்களில் கூட வாதிட்டார்.\nஅப்படியான ராஜித சேனாரத்ன, போரில் வெற்றி பெற்ற பின்னர் முப்பது ஆண்டு போர் முடிந்தது முப்பது ஆண்டுக்கு மன்னன் நீயே என்று எழுதி மகிந்த ராஜபக்ச மற்றும் தனது படத்துடன் பேனர்களை காட்சிக்கு வைத்தார்.\nஅமைச்சர் ராஜித புலிகளையும் ஜே.வி.பியினரையும் சமப்படுத்தி, ஜே.வி.பியினர் கார்த்திகை வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்க முடியும் என்றால் புலிகளுக்கு ஏன் முடியாது என்று கேட்கிறார்.\nஇந்த இரண்டினதும் வேறுபாட்டை புரிந்துக்கொள்ள முடியாத ராஜித அமைச்சர் பதவியை வகிப்பது எமக்கு வெட்கத்தை ஏற்படுத்துகிறது. ஜே.வி.பி இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல.\nஆனால், விடுதலைப் புலிகள் இலங்கையில் மட்டுமல்ல உலகில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட அமைப்பு.\nமேலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவே ஜே.வி.பி கிளர்ச்சி செய்தது. புரட்சி மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கம்யூனிச நாடுகள் உலகில் இருக்கின்றன.\nஜனநாயகத்திற்கு விரோதமாக புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றினாலும் பின்னர் ஜனநாயக நாடுகளாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.\nஅவர்கள் ஆட்சியை கைப்பற்றும் விதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் நாட்டின் ஒரு பகுதியை பிரிக்க கோரி போரில் ஈடுபட்ட மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பு. இதனால், புலிகளையும், ஜே.வி.பியினரையும் சமப்படுத்த முடியாது.\n71 ஆம் ஆண்டு புரட்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி 89 ஆம் ஆண்டு இரண்டாவது புரட்சியில் ஈடுபட்டது.\nஇந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சிப் பெற இடமளிக்க தயாராக வேண்டாம் என புலிகளுக்கு பாலூட்ட முயற்சிக்கும் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு நாம் நினைவூட்ட விரும்புகிறோம் என உதய கம்மன்பில் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naangamthoon.com/17331-2/", "date_download": "2018-05-25T20:28:50Z", "digest": "sha1:5INXGGUOSL7RUQFVZN3COQH7VXJG6VDV", "length": 8461, "nlines": 120, "source_domain": "naangamthoon.com", "title": "Naangamthoon Tamil Daily news | Online Live News | Latest Current affair News | channel website Naangamthoon news Live tamil Cinema news விஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை", "raw_content": "\nவிஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை…டி.ராஜேந்தர் ஆவேசம்\nவிஷால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை…டி.ராஜேந்தர் ஆவேசம்\nஇந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுன்சில் கூட்டம் சென்னையில் இன்று (14.05.2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாரதிராஜா, டி.ராஜேந்தர், ராதாரவி, ஜே.கே.ரித்தீஸ், ராஜன் மற்றும் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nஆலோசனைக்கூட்டம் முடிந்த பின்னர் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ’’விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர் ஒராண்டில் நிறைவேற்ற வில்லை என்றால் பதவி விலகுவேன் என்று கூறி இருந்தார். 2 ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’’ அதனால் அவர் தானே பதவி விலக வேண்டும் என்றனர்.\nமேலும், ’’சினிமா ஸ்டிரைக் காரணமாக கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விஷால் படத்துக்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைக்கிறது. மற்றவர்களது படங்களுக்கு 200 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை. விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும். அல்லது நாங்கள் விரட்டுவோம். புதிதாக தேர்தல் நடத்தி தமிழர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும். தமிழர்கள், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும்’’என்று தெரிவித்தனர்.\nஐ.பி.எல். போட்டி: ஓப்பன் சேலஞ்ச் விடுத்த விராட் கோலி\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின் டிரெய்லர் தள்ளிவைக்கப்பட்டது\nஇன்று முதல் மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் போகலாம்\nயார் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது\nதூத்துக்குடி சம்��வத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின்…\nஇன்று முதல் மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம்…\nதூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இணையதள சேவை வழங்குவது…\nஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 3 நாட்கள் அவகாசம்…\nஆலையை வேறு இடத்துக்கு மாற்றும் முடிவு இல்லை-ஸ்டெர்லைட்…\nவாட்ஸ்ஆப்பில் மீடியா விசிபிலிட்டி, காண்டாக் ஷார்ட்கட்…\nபாகிஸ்தானில் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் மூன்றாம்…\nஆப்பிள் நிறுவனத்துக்கு இழப்பீடாக ரூ.3600 கோடி வழங்க சாம்சங்…\nதுப்பாக்கிச் சூடு- மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது…\nஅபார உயர்வுடன் முடிந்தத பங்குச்சந்தை\nநடிகை மியா ஜார்ஜ் தன் தாயுடன் ஸ்கை டைவிங் சாகசம்\nநாட்டின் கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி- பிரதமர் மோடி\nதுவங்கியது தென் மேற்கு பருவமழை-சென்னை வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smstamiljoke.blogspot.com/2012/10/funny-sms-in-tamil.html", "date_download": "2018-05-25T20:52:25Z", "digest": "sha1:J57O2V667FC3C2MTHMA2V6MOZNZEYY5G", "length": 71615, "nlines": 853, "source_domain": "smstamiljoke.blogspot.com", "title": "Funny sms in tamil - Tamil SMS, Tamil Funny Sms,Tamil Mokkai Sms,Tamil Love Sms,Tamil Funny Pictures, Tamil Messages", "raw_content": "\nஇனிமேல் என்பின்னாடி சுத்தாதன்னு சொல்லுற பொண்ணுகள பாத்து கேக்குறேன்\nகோல் கீப்பர் இருக்கான்னு கோல் அடிக்காம இருக்க முடியுமா\n“எப்படா அவ என்கிட்ட பேசுவா” என்பதுக்கும்\n“எப்படா அவ பேச்ச நிறுத்துவா” என்பதுக்கும்\nஇடய்ப்பட்ட காலம் தான் #காதல்\nகாங்கிரஸ் கட்சி யானையைப் போன்றது-சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்.\nஅப்படின்னா உங்க வாயில போன எதுவும் திரும்பாதுன்னு சொல்லுறீங்க, சரிதானே\n\"சூரியன்'' தான் எதற்கும் கை கொடுக்கும்\nஅது சரி ஆன தேர்தல் நேரத்துல எதுக்கு\nகால வாரி விட்டுச்சின்னு கொஞ்சம் சொல்லமுடியுமா\nதமிழ்நாட்டுக்காக ஆடை துறந்து போராடி\nகாங்கிரஸை வள்ர்த்த வடநாட்டவர் இருவர்.\nபுது மொபைல் வாங்குனா 8 மணி நேரம் சார்ஜ் போட சொல்லுறாங்க\nஇல்ல தெரியாம தான் கேக்குறேன் உங்களுக்கு “தமிழ்நாடு” தான\nரஜினி ரூபத்தில் விஜயை பார்க்கிறேன்: எஸ்.தாணு\nநாங்க இருக்கோம் :வாசன் ஐ கேர் (கண் மருத்துவமனை)\nசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியது.\nசித்தப்பு உன்ன நாச்சியப்பன் பாத்திரக் கடையில பாத்ததா யாரோ சொன்னாங்க.\n“முத்தம்” கொடுக்கும் போது ஏன் பொண்ணுங்க கண்ண மூடிகிறாங்க\nஅந்த நேரத்துல கூட பசங்க சந்தோசமா இருக்குறத\nஅவங்க பாக்க விரும்பலன்னு நினைக்கிறேன்.\nமின்வெட்டு இருப்பதே எனக்கு தெரியாது: ஜே\nஅது சரி கரண்ட் இருந்தா தானா மின்வெட்டு பண்ண முடியும்.\nமின் பற்றாக்குறையை எந்த அமைச்சரும் தன் கவனத்திற்குக் கொண்டு வராதது ஏன்\nகொஞ்சம் “வெயிட்”டா இருந்துச்சாம் அதான் கொண்டு வரலயாம்.\nமுன்னாடி ஒரு காலத்துல “கரண்டு”ன்னு ஒன்னு இருந்துப்பா.\nவருங்கால பாட்டிகள் தங்கள் பேர குழந்தைகளுக்கு சொல்ல போகும் கதை.\nவீட்டுக் கூரைகளில் சூரிய சக்தி கருவிகள்: அரசு கொள்கை வெளியீடு\nஅதிர்ஷ்டம் கூரைய பிச்சிட்டு கொடுக்கும்னு தானே சொன்னாங்க\nஇவங்க மூட போறதா சொல்லுறாங்க.\nமதுரை ஆதினம் பதவியிலிருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதுக்கு “இறைவன்” தான் காரணம்\nஅப்படீன்னா நீக்க அவர சேத்துகிட்டதுக்கு “ரஞ்சிதா” காரணமா\nஇந்தியாவின் எதிர்கால மின் திட்டங்களுக்கு அணுசக்தியே சிறந்த தீர்வு:நாராயணசாமி\nநா கூட உங்க சொந்த திட்டத்துக்கோன்னு நினைச்சிட்டேன்.\nகிரிக்கெட் விளையாடுறத அப்புறம் பாத்துக்கலாம் கொஞ்சம் காமிராவ\nமேல காட்டுங்க அரை மணி நேரத்துக்கு மேல அணையாம எரியிற விளக்க பாத்து ரெம்ப நாள் ஆச்சி.\nஜூன் மாதத்தில் இருந்து மின்வெட்டு இருக்காது\nதமிழக மின் தட்டுப்பாட்டை போக்க 10 பேர் குழு அமைப்பு\nஅது சரு உங்களுக்காவது கரண்ட் உள்ள ரூம் கொடுத்தாங்களா\nஇல்ல உங்களூக்கும் இருட்டு தானா\nகிடைக்கும் போதுக் கட்டிப் பிடிக்கணும்\nதூரப் போனா ஓடி அணைக்கணும்\nதெரியலைனா சரியாத் தேடித் பார்க்கணும்\nவரவுக்குத் தகுதியோடுக் காத்து இருக்கணும் \nதொண்டர்களை காப்பாற்ற எம்.ஜி.ஆர். சத்தியம் வாங்கினார்: ஜெயலலிதா\nசத்தியத்தை காப்பாத்த முடியாதால தான்\nடெங்கு காய்ச்சல் குறித்து பயம் வேண்டாம், விரைவில் ஒழிக்க படும்:\n“கரண்ட்”டையே விரட்டீங்க இத விரட்ட மாட்டீங்களா\n39 கிமீட்டர் உயரத்தில் இருந்து குதித்து புதிய உலக சாதனைப் படைத்திருக்கிறார் ஆஸ்திரியாவின் ஸ்கை டைவர் ஃபெலிக்ஸ்\nஇதலாம் “விஜய்” முன்னாடியே முறியடிச்சிட்டாரு.\nகூடங்குளம் அணுமின் நிலையம் உலக அளவில் மிக பாதுகாப்பானது: ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஷ்\nஇந்த சரக்க அடிச்சா நாற்றம் வராது, ��ோதை மட்டும் ஏறும்.\nகர்நாடகத்துக்கு ராணுவத்தை அனுப்பி அணையை திறக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nஅது ஒன்னும் இல்ல சார் கழுதை மேய்க்கிற பையனுக்கு இவ்வளாவு அறிவான்னு பொறாமை.\nஇந்திய ஒலிம்பிக் சங்கதேர்தலில் போட்டியிடமாட்டேன்:\nமகராசனா போயிட்டு வாங்க ராசா.\nசெல்போன் எஸ்எம்எஸ் மூலம் மின்கட்டண தகவல் புதிய திட்டம் அறிமுகம்\nஅது சரி முதல்ல செல்போன் சார்ஜ் போட கரண்ட் விடுங்க.\nதுணிக்கடையில வேலை பாக்குறவன் கிட்ட மட்டும் படிச்சி என்ன “கிழிச்ச”ன்னு கேக்கவே முடியாது.\nதினமும் மீட்டர் கணக்குல கிழிக்கிறான்\nமுன்னாள் அமைச்சர்களின் வாரிசுகளுக்கு பதவி இல்லை: மு.க.ஸ்டாலின்\n உங்களுக்கு மட்டும் பதவி கொடுக்குறாங்க.\nமின்வெட்டு பிரச்சனை நீடிப்பதற்க்கு “மத்தியஅரசு”தான் காரணம் # நத்தம் விஸ்வநாதன்\n நா கூட “திருநாவுக்கு அரசு”வா இருப்பார்ன்னு நினைச்சேன்.\nடீவியில \"ஆதித்யா\" பாருங்க சிரிச்சி கிட்டே இருங்கன்னு சொன்னாங்க\nஆன அவள் அண்ணான் என்ன பாத்து முறைக்கிறான்.\nநீங்களே எதுக்கு ஒரு முடிவ சொல்லுங்க\n‎2012 நோபல் அமைதிப் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டது\nஏமாத்திட்டாங்கப்பா, இவ்வளவு அமைதியா இருந்தும் நம்ம “மன்மோகன்சிங்”க்கு கிடைக்கலையே\nகதிவீச்சு இருப்பதால் மொபைல் போனை தூக்கி எறிவாரா உதயகுமார்-\n“சத்தியமூர்த்தி பவன்”ல சாம்பார் சாதம் கிடைக்குமான்னு கேக்குற மாதிரி இருக்கு.\nகதிவீச்சு இருப்பதால் மொபைல் போனை தூக்கி எறிவாரா உதயகுமார்-\nஊழல் பண்ணுறாங்கன்னு தெரியுது. காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டாம்னு சொல்லுவீங்களா\n(மொபைல் போன் கதி வீச்சுக்கும், அணூலை கதி வீச்சுக்கும் வித்தியாசம் தெரியாதவன் எம்.பியா இருந்தா இப்படி தான்)\nகல்யாணத்துக்கு முந்தைய நாளே கல்யாண வீட்டுக்கு போறவன்\nநிறைய பேர் உதவி செய்ய போகல.\nசரக்கு அடிக்க தான் போறாங்க.\nஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்:\nஇப்படி பொய் சொல்லுறதுக்கு பதிலா முன்னாடி மாதிரி பேசாமலே இருந்துருக்கலாம்.\nதுப்பாக்கி படத்தின் டீசர் வெளியீடு\nஅப்படினா இனிமேல் குழந்தைகளுக்கு “பூச்சாண்டி” படம் காட்டி பயமுறுத்தி சாப்பிட வைக்கலாம்.\nஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்:\nஎப்படி ஊழலை தடுப்பவர்கள் கடுமையாக தண்டிக்க படுவாங்கன்னா\n5 ஆண்டுகள��ல் அனைத்து வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம்: பிரதமர் மன்மோகன் சிங்\nஎப்படியும் 2012ல உலகம் அழிஞ்சிரும் அப்படிங்கிற நம்பிக்கையில பேசுறாரோ\nதுப்பாக்கி பட தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய நீதிபதி\nயாருக்கோ தூக்கு தண்டனையை விட கொடூர தண்டனை விதிக்க நினைத்திருப்பாரோ\nகுரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு\nநமக்கு விளம்பரம் எல்லாம் பிடிக்காது\nஅதனால என் நம்பரை வெளியிட வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.\nராவா குடிச்சவனும் இரவு பகலா படிச்சவனும்\nசுமாரா படிப்போம் சோடா ஊத்தி அடிப்போம்.\n100 ஃப்ரண்ட் வச்சிருக்க பொண்கள் ஸ்டேட்டஸ் போட்டா 200 லைக் விழுது\nஆனா 2600 ஃபிரண்ஸ் வச்சிருக்க பசங்க ஸ்டேட்டஸ் போட்டா\n20 லைக் கூட விழமாட்டுக்கு.\nதமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர எதிர்ப்பு: கர்நாடகத்தில் முழு அடைப்பு\nகொஞ்சம் விட்டா கர்நாடகாவை சுத்தி உயரமான சுவர் கட்டி காத்தையும் இங்க வரகூடதுன்னு “முழு அடைப்பு” போடுவாங்களோ\nவயதான பெற்றோர் நிம்மதியாய், மனைவியிடம் வதைபடாமல் இருக்க .# முதியோர் இல்லத்தில்\nபடுத்துக்கொண்டே வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் -\nநான் தலைகீழாகத்தான் “டைவ்” அடிப்பேன்னு கவுண்டமணி சொன்ன மாதிரி இருக்கு.\nநாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி -\nஎப்படி எலக்சன் முடிஞ்சதுக்கு அப்பறம்\nநீங்க மட்டும் தனியா நிக்க போறீங்களா\nவெளியில ஓவரா சீன் போடுற “பெண்”கள் எல்லாம்\nகாலேஜ்ல புரபசர் பாடம் நடத்தும் போது\nதலையில “பேன்” தேடுபவர்களாக தான் இருக்கும்.\n“தலையில பேனு ஆன இவளுக போடுறது ஓவர் சீனு”\nபெண், முதலில் கேள்விகுறி, அடுத்து ஆச்சிரிய குறி,பின் அடைப்புகுறி.அடைப்புக்குறிக்குள் மாட்டிய யாரும் வெளிவந்தாதாக சரித்திரமில்லை\n\"துப்பாக்கி” படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது\nஇதுக்கு பதிலா நீங்க “அணு உலை”க்கு வழங்கிய தடையை நீக்கி அதையே திறந்துருக்கலாம்.\nகலைஞர் கறுப்பு சட்டை அணிந்து போராட்டம்\nநல்ல வேளை இதை செய்தின்னு கலைஞர் செய்தியில\nகாமெடி சீன்ன்னு நினைச்சி “சிரிப்பொலி”யில போட்டுருப்பாங்க\nபுகைக்கும் போது மனதிற்கு பேரின்பம்\nபுண்ணாக்கும் போது நோய்க்கு ஆனந்தம்\nபுற்றாக்கும் போது வலிக்கு வளைகாப்பு\nபுதைக்கும் போது குடும்பத்துக்கு பேரிழப்பு \nபயிற்சியின் போது ஒல்லியாக இருக்கும்\nபணியில் சேர்ந்தவுட��் குண்டு ஆவதின்\nசட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கிளப்பி போலீஸ் அப்பாவி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தும் என்பதால் போராட்டம் கைவிடப்பட்டது - திமுக\nநாங்க கூட எதோ கூட்டத்துக்கு ஆளு சேரலன்னு\nஇலங்கையில் நம் அரசின் உதவி பணிகள் திருப்தியில்லை\nமுழு திருப்திக்கு “சிவராஜ் சித்த வைத்திய சாலை”க்கு போவோமா\nஉலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்தியா வெளியேறியது.\nகாந்தி ஜெயந்திக்கு போட்டி வச்சதால “அகிம்சய” கடைபிடிச்சிடாங்களே\nராமதாஸின் மதுக்கடையை மூடும் போராட்டம் வெற்றி.\nதமிழகம் முழுவதும் இன்று மதுக்கடைகள் அடைப்பு.\nநாசமா போச்சி இன்னைக்கு அக்டோபர் 2ம் தேதிடா\nதூக்கத்துக்கு எவ்வளவு மாத்திரை கண்டு பிடிச்சும் பலன் இல்லை.\nநமக்கு என்னவே இந்த் “வரலாறு” புக்கை\nஎடுத்தா மட்டும் தான் தானா வருது.\nவரலாறு புத்தக ஆசிரியருக்கு நன்றி\nவீட்டுல இருந்து ஒயின்சாப்க்கு போக வைப்பது\nஒயின் சாப்ல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போவது\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஏராளமான\nமக்கள் முகம் துக்கமாகவே உள்ளது.\nநானும் காலையில இருந்து இவுவளவு நேரம்\nஎல்லோரும் காந்தி போட்டோவ மட்டும் தான்\n“ஜெயந்தி” போட்டோவ ஒருத்தன் கூட அப்லோட் பண்ணல.\nஅக்டோபரில் மனிதச்சங்கிலி போராட்டம்: திமுக அறிவிப்பு\nஇன்னைக்கு காந்தி ஜெயந்தி கொண்டாடுற அளவுக்கு அவரு ஃபேமஸ் ஆனதுக்கு காரணம்,\nசின்ன வயசுல கல்யாணம் பண்ணி குடியும், குடத்தனமுமா இருந்ததுதான்,\nநீங்களும் ஃபேமஸ் ஆகனும்னா எப்படி இருக்கனும்ன்னு\nதமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா மீண்டும் தேர்வு.\nயாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற\nவிஜய் கஷ்டப்பட்டு எமோசனா நடிச்ச சீன் எல்லாத்தயும்\nடீவில “காமெடி சீன்ஸ்”ல போட்டு பாத்து, எல்லோரும் சிரிக்கிறாங்க.\nகிரிக்கெட் பார்க்கவே வெறுப்பா இருக்குப்பா\nஅந்த 11 பேரயும் பாத்துகிட்டே இர்க்குறது\nஃபிகருகலாம் லட்டு லட்டா இருக்குபா.\nஅக்டோபரில் மனிதச்சங்கிலி போராட்டம்: திமுக அறிவிப்பு\nமானாட மயிலாட சீசன்-8 க்கு ஆள் எடுக்குறாங்களாம்,\nகுஷ்புவ கூப்பிட்டு ஒரு ரவுண்டு போயிட்டு வருவோமா\nஇந்த கொடுமை எங்க நடக்குதுன்னு தெரியுமா\nஆமா 23 மணி நேரமா இருக்க மின்வெட்ட\n24 மணி நேரமா சரி பண்ணூங்க மேடம்.\nஇன்னைக்கு தான் நல்லா எக்ஸாம் எழுதுனும்ன்னு\nம���டிவு பண்ணிட்டு எக்ஸாம் ஹால்க்கு போனேன்.\nஒரு கொஸ்டின் பேப்பர கொடுத்துட்டு\nசூப்பர் “ஃபிகர” உக்கார வச்சுட்டாங்க,\nநா கொஸ்டின் பேப்பர பாக்குறதா\nநா எப்படிப்பா எக்ஸாம் எழுதுறது.\nஅதில் தேர்வு எழுதுவதற்க்கு முதல் நாள் படிக்க வேண்டாம்\nநன்றாக தேர்வு எழுதலாம் என்று படித்தேன்.\nதேர்வுக்கு முன்னால் ஒரு நாள் ரிலாக்ஸா இருந்தாலே ந்ல்லா எழுதலாம்னு போட்டுருக்கங்க,\nநான் 21 வருசமா ரிலாக்ஸா தான் இருக்கேன்.\nஅப்படின்னா எப்படியும் பாஸ் ஆயிருவேன்ல\nமாதம் 30 ரூபாய் செலவில் காலர் டியூன் வைப்பவர்கள்\nஅதை தன்னால் கேட்க முடியாது என்ற உண்மையை அறிந்தவர்களே\nROFL, LOL ன்னு கமெண்ட் பண்ணுறாங்க,\nஅப்படின்னா என்னா யாராவது தெரிஞ்ச சொல்லுங்கப்பா\nதலைவர் (தி.மு.க) கிட்ட சொல்லி தலைவியோட பிறந்தநாளை\n”உலக கற்பு தினம்”ன்னு கடைபிடிக்க தீர்மானம் போட சொல்லனும்.\nகாவிரி ஆணையம் அமைய காரணமாக இருந்ததே நான்தான்: கருணாநிதி\nதலைவரே “நான்” நீ என்று சொன்னால் உதடு ஒட்டாதுன்னு சொன்னீங்க\nஇப்ப எப்படி எதுவும் ஒட்டலயோ\nநண்பர்களுடன் ஹோட்டலுக்கு போய் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது,\nயாருடைய சிக்கன் பீஸ் பெரியது என்றே முத்லில் அனைவரும் கவனிக்கின்றனர்.\nபீர் கூட 2 பாட்டல் அசராம ஒரே மூச்சிலஅடிசரலாம்ன்னு நினைக்கேன்\nஇந்த கூல் டிரிங்ஸ்ச ஒரே மூச்சில குடிக்க முடியல.\nதேர்தல் பிரசாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்துவதை, அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் : தேர்தல் கமிஷன்\nஅப்பாடா இனிமேல் “சீறும் சிங்கமே”ன்னு எவனும் போச்டர் அடிக்க மாட்டான்\nமத்தியில் ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீடு ரத்து: பா.ஜ.க அறிவிப்பு\nஅடுத்து கேப்டன் ஆட்சிக்கு வந்தா இந்தியா முழுவதும் “பூரண மதுவிலக்குன்னு” சொல்லுவாரோ\nஇரண்டு படங்களுக்கு இடையே விதியாசம் கண்டுபிடிக்கிறதுல\n“மன்மோகன்சிங்’க்கும் “ரோபோ”க்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க சொல்லனும்.\nமின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும்\nஅதிகரிப்பது கட்டணம் மட்டும் தானா, இல்ல மின்வெட்டுமா\nஇல்லாத கரண்டுக்கு எங்க போய் பில் கட்டுறது\nதமிழ்நாட்டுல எல்லா அலுவலகத்துக்கும் விடுமுறை கொடுக்காங்க\nஆனா இந்த மின்துறைக்கு மட்டும் இரவும் லீவு இல்லை\nவிஜய் நடிக்கும் துப்பாக்கி பட தலைப்புக்கு தடை\nபேசாம படத்தோட தலைப்ப “பிரச்சனை” இல்லைன்னா “தடை”ன்னு வைங்க சரியா இருக்கும்.\nபெட்ரோல் விலை கூடும் போது ஒரு ரூபாய்க்கு ஆசைப்பட்டு 20 கிலோ மீட்டர் பைக்ல போய் பெட்ரோல் போட்டுட்டு வரவஙக் நிறைய பேர் நம்ம ஊருல இருக்காங்க.\nஅன்று ஐந்து விரலை காட்டி 5 மணி நேரம் மின்தடை செய்தார் கலைஞர்,\nஇரண்டு விரலை காட்டி 2 மணிநேரம் மட்டுமே மின்விநியோகம் செய்கிறார் ஜெ இன்று.\nநல்ல வேளை “வரலாறு” எடுத்து படிச்சேன்,\nஎன் சொந்த கதையை எழுதியே பாஸ் ஆயிட்டேன்,\nபேப்பர் திருத்துனவன் என்ன பாடு பட்டானோ\nநல்ல இரு ராசா நீ.\nதான் வைக்கும் ரசத்துக்கும், சாம்பாருக்கும்\nபலருடைய பேட்சுலர் வாழ்க்கை முடிந்து விடுகிறது.\nபாரத் ரத்னா- கருணாநிதி பெயரை குடியரசுத் தலைவருக்கு திமுக பரிந்துரை\nஅதிமுக சார்பில் ராமராஜனுக்கு “பவுடர்”ரத்னாக்கு பரிந்துரை பண்ண வேண்டியதானே\nஇப்படி என் மனம் துடித்ததில்லை\nஉறங்க சொல்வதில் நியாயம் இல்லை\nநீ வருவாயோ இல்லை மறைவாயோ.\nமின் உற்பத்தி குறித்த வெள்ளை அறிக்கை தேவை - ராமதாஸ்\nநாலு முழம் வேட்டி போதுமா இல்ல எட்டு முழம் வேட்டி வேணூமா\n(அதான் நல்ல வெள்ளையா இருக்கும்)\nசெய்தி: இஸ்ரோவுக்குள் போலி விஞ்ஞானியாக நுழைந்த மர்மபெண்\nஅண்ணே இங்க் பெண்ணா, இல்லை ரீஃபில் பெண்ணா\nபெட்ரோல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு\nவேணாம் சாமி 50பைசா குறைச்சிட்டு 5ரூபா ஏத்துவீங்கடா,\nநட்பு என்னும் அதிகாரத்தில் வள்ளூவர் சொல்லமறந்த குறள்:\n“சரக்குஅடிக்க சைடிஸ் இல்லாதபோது முருக்குவாங்க\n1000, 2000 செலவு பண்ணி வெளியூர் போன “டூர்”ன்னு சொல்லுறாங்க\nஆன ஒரு ரூபா செலவு இல்லாம ஊர சுத்துனா தண்ட சோறுன்னு சொல்லுறாங்கப்பா.\n“நூடுல்ஸ்”ச கண்டு பிடிச்சது யாராவது சீரியல் விரும்பியா தான் இருக்கனும்\n2 நிமிசம் விளம்பர இடைவேளையில செய்து கொடுக்கவே கண்டுபிடிச்சிருக்கங்க.\nடோனி ஹெலிகாப்டர் சாட் அடிப்பார்ன்னு சொன்னாங்க\nஆன அவரு அடிக்கிரத பாத்தா பொம்மை ஹெலிகாப்டர் மாதிரி இருக்கு\nஇன்னைக்கு வியாபாரம் பிச்சிகிச்சு. அமோகமான வருமானம் .\nகூடிய சீக்கிரம் அம்பானிய மிஞ்சிடுவேன் போல .\n1 . விசிறி .\n2 . விறகு அடுப்பு .\n3 . மண்ணெண்னய் விளக்கு .\nஎப்பா சாமிகளா ஆத்தா புண்ணியத்துல பொழப்பு நல்லா போவுது . போட்டிக்கு கடைய விரிச்சி\nபொழப்ப நாறடிச்சுறாதீங்க சாமிகளா .\nவி.ஏ.ஓ தேர்விற்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு\nஅத விடுங்க கொஸ்டின் பேப்பர எங்க விற்கிறாங்கன்னு சொல்லுங்க\nஅம்மா அடுத்த தேர்தல் அறிக்கைல\n“இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க,\nஇரண்டு மணி நேர கரண்டை பெறுங்க”ன்னு இருக்குமா\nராமன் கூட 6வருசம் காட்டுக்கு போன, 6 வருசம் அரசாண்டார்,\nஆனா கரண்ட் 1 மணி நேரம் இருந்தா 3 மணி நேரம் இருக்க மாட்டுக்குப்பா\nசும்மாவே மக்கள்தொகை கூடிகிட்டே போகுது\nஇதுல கரண்ட் கட் வேற\nபோற போக்க பாத்தா என்ன நடக்கும்ன்னே தெரியல\nஆஸ்பத்திரிக்கு மச்சான் கூட போகும் போது\nஅவன் நர்ஸ்ச சிஸ்டர்னு கூப்பிடும் போது நமக்கு கிடைக்கிற சந்தோசத்துக்கு அளவே இல்லை.\nடிசம்பரில் மின் தடை சீராகும்-நத்தம் விஸ்வநாதன்\nடிசம்பர்ல சரி ஆகும் சரி.\nஆன எந்த வருசம்ன்னு சொல்லவே மட்டுக்கீங்களே\nசெண்ட், மேக்கப் செட் எல்லாம் கண்டு பிடிச்சவன் தான் பொண்ணுகளுக்கு கடவுள்\nகாவிரி\" பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடக்கூடாது: எஸ்.எம். கிருஷ்ணா\nஅது சரி தான் “காவிரி”க்கு பிரச்ச்சனைன்னா அவ சொந்தகாரங்க கிட்ட சொல்லி தீர்த்து வைக்க வேண்டியதானெ\nராஜபக்சவின் வஞ்சக வலையில் இந்தியா விழுந்துவிடக்கூடாது: கருணாநி\nஏன் தலைவரே அப்புறம் உங்க வலைக்கு வேலை இல்லாம போயிருமா\nபைக் சைலன்சர்ல வாய வச்சி பாரு தெரியும்.\nஅன்று விநாயகர் பெற்றோரை சுற்றி வந்தார் ஞானப்பழத்துக்காக\nஇன்று நிறைய பேர் விநாயகரை சுற்றுகிறார்கள்\nபறந்து என் மேல் விழுந்தது\nபந்த்: தமிழகத்தில் கடைகள் அடைப்பு; பஸ்,ரயில்கள் ஓடுகின்றன\nநான் சுத்த சைவம் ஆன இன்னைக்கு அசைவம் சாப்பிடுறேன்\nஇன்று நாடு முழுவதும் வேலை நிருத்தம் அறிவிப்புடன் நடக்கிறது\nஆனால் தினம் தினம் நடக்கிறது மின்துறை வேலை நிறுத்தம்\nஇது மாதிரி ஒரு ஒப்பனிங் சீன் நான்\nஹாலிவுட் படத்துல கூட பாத்ததில்ல- சுறா\n(நீச்சல் போட்டு வந்த எங்க வீட்டு பிள்ளை)\nஉலக மகா நடிப்புடா சாமி\nசன் டிவியில “சுறா”படம் போடுறாங்க\nநல்ல வேளை “வில்லு” படம் போடல\nவிநாயகர் சிலை முன்னாடி நின்னு ராமா ராமன்னு பாடிக்கிட்டு இருப்பான்.\nபிறந்தநாள் அன்னைக்கு ஃபோன் பண்ணி வாழ்த்து சொல்லலாம்\nவிநாயகர்க்கு ஃபோன் பண்ணி வாழ்த்து சொல்ல முடியுமா\nநாளை நடைபெறும் “எதிர்கட்சி”யின் முழுஅடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு\nதலைவரே இது தமிழ்நாடு ஸ்ரைக் இல்ல\nநீங்க எதிர் கட்சி இல்ல ஆளும் கட்சி.\n9 ஆண்டுகளுக்க��� பிறகு காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் இன்று நடைபெறுகிறது: முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்கிறார்\nஒரு வருசத்துக்கு அப்புறம் விநாயகர் சதுர்த்தி வருது\nபோய் சுண்டல் வாங்க கலந்து கொள்கிறார்\nகம்யூட்டர் விண்டோல உலகமே தெரியும்,\nஆன எதிர் வீட்டு ஃபிகர் தெரியாது.\nஅதனால கம்யூட்டர் விண்டோவ மூடிட்டு\nஎதிர் வீட்டு விண்டோவ பாருங்க.\nதமிழனாகப் பிறந்த யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை:\nநல்ல வேளை அவரு குழந்தையாதான் பிறந்தாராம்.\nஊருல பொண்ணுங்கள ஃபாலோ பண்ணுனவங்க\n“டிவிட்டர்” க்கு வந்தும் திருந்தலப்பா\nஇங்கயும் பொண்ணுங்கள தான் ஃபாலோ பண்ணுறாங்க.\nராஜபக்க்ஷேவின் இந்திய வருகையை கண்டித்து திட்டமிட்டபடி போராட்டம்: வைகோ\nகலைஞரயும் சேர்த்துக்காங்க உணவு இடைவேளையில உண்ணா விரதம் இருப்பாரே.\nபாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக வெற்றி பெரும்: சாத்தூர் ராமச்சந்திரன்\nஅண்ணனோட மன தைரியத்தை பாராட்டி கம்பெனி தரும் அதிசய பொருள் சோப்பு டப்பா\nஉடம்பு சரியில்லனனு ஆஸ்பத்திரிக்கு போனேன்\nடாக்டர் “பச்ச முட்டை” சப்பிடுன்னு சொன்னார்.\nஎங்க வேடு கோழி வெள்ளை முட்டை தான் விடுது,\nஹெல்மெட் இல்லாம பைக் ஓட்டுனா போலிஸ் பிடிக்கிறாங்களாம்\nமுதல்ல ஸ்டேசனுக்கு போன் பண்ணி கேட்டுட்டு\nபோலிஸ் இல்லாத வழியில போகவேண்டியதானே\n(இத சொன்னா நம்மல முறைச்சி பாக்குறாங்க\nமுடி கொட்டுது கொட்டுதுன்னு சொல்லுறாங்க,\nஆன முடி கொட்டி யாரு மண்டயும் வீங்குன மாதிரி இல்லயே\nபெத்த பொண்ணும் எக்ஸாம் பேப்பரும் ஒன்னு தான்\nரெண்டயும் கட்டி கொடுக்குறது வரைக்கும் கஸ்டம் தான்\nபெத்த பையனும் எக்ஸாம் பேப்பரும் ஒன்னு தான்\nஒவ்வொரு ஆண்மகனும் ஆலமர விழுது போல\nயாரோ ஒருத்தி ஊஞ்சல் ஆடி போயிருப்பா\nஎன்னைக்கும் தன்மானத்தை இழக்க மாட்டேன் - கலைஞர்\n“என் தன்மானம் என் உரிமை”\nபொண்ணுங்க டிரஸ் போட்டா பிங்க் கலர் சூப்பர்ன்னு சொல்லுறாங்க,\nபசங்க அதே கலர போட்டா பஞ்சு மிட்டாய் கலர்ன்னு சொல்லுறாங்க\nபைக்கும், ரேசன் கார்டும் ஒன்னுதான்னு நினைக்கிறேன்\nகுடும்பத்துல இருக்குற எல்லோரு பெயரும் ரெண்டுலயும் இருக்கு.\nபெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையை நினைத்துப் பார்,\nகனவில் கூட காதல் வராது.\nலீவு நாள்ல 10 மணிக்கு எழும்பனும்ன்னா கூட\nஅலாரம் வச்சி தான் எழும்ப வேண்டுயதுள்ளது\nஒரு பொண்ணு தலை குனிந்து நடக்கனும்ன்னா\nஒரு மொபைல் போனும் அதுல எஸ்.எம்.எஸ் பூஸ்டரும் போட்டு கொடுத்தா போதும்.\nகுனிஞ்ச தல நிமிராம நடப்பா\n2012 ல உலகம் அழியும்ன்னு சொல்லுறாங்க-\nஆனா நா நம்ப மாட்டேன்\nஇன்னைக்கு வாங்குன ஊறுகாய் பாட்டல்ல 2013 வர எக்ஸ்பரி தேதி கொடுத்துருக்காங்க\nமன்மோகன்சிங் முன்னாடி “மௌனமோகன்”சிங்கா இருந்தாரு\nஇப்ப வர வர “மைக் மோகனா” மாறிட்டுவாரார்.\nடீசல் விலை உயர்வு முன்னேற்றப் பாதையின் முதல் அடி: மன்மோகன் சிங்\nஒரு அடின்னா பரவா இல்ல இது அடி மேல அடியால இருக்கு\nநூறு பெண்களிடம் காதலை சொல்வது\nநூறு முறை ஒரே பெண்ணிடம் சொல்வது தான்\nபவர் ஸ்டார் சீனிவாசன் கைது\nஏற்கனவே கரண்ட் கட் அதிகமா இருக்கு,\nஇதுல தலைவர வேற கைது பண்ணிட்டாங்க,\nஇனிமேல் என்ன நடக்க போகுதோ\nடீசல் விலையுயர்வைத் திரும்பப் பெறவேண்டும் - சரத்குமார்\nஏன்ணே நேரா பெறக் கூடாதா “திரும்ப” தான் பெறனுமா\n(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா)\nநடத்துங்கடா இன்னும் கொஞ்சம் நாள் தான்\nபூமா தேவி பிளக்க போறா எல்லாரும் உள்ள போகபோறோம்,\nபஸ்டாண்டுல பஸ்க்கு வெயிட் பண்ணுறத விட\nஃபிகருக்காக வெயிட் பண்ணுற இளைஞர்கள் தான் அதிகம்.\nஆஸ்பத்திரிக்கு போய் மச்சி நீ எப்படி இருக்கன்னு கேக்குறவன்\nநர்ஸ் எப்படி இருக்குன்னு கேக்குறவன்\nசொந்த காசுல வெறும் பிரியாணி கூட சாப்பிடாதவன்,\nநண்பன் ட்ரீட் வைக்கும் போது டபுள் பிளேட் சிக்கன் பிரியாணி சாப்பிடுறான்.\nதினமும் குடிக்காதன்னு டாக்டர் அட்வைஸ் பண்ணிருக்கார்.\nஅதனால நான் இப்ப தினமும் குடிக்கிறது இல்ல\nவாரத்துக்கு 7 நாள் மட்டும் தான் குடிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/latest/", "date_download": "2018-05-25T20:31:05Z", "digest": "sha1:BIDC6MJWGLFPX23XFW3TVFTJDQXXRSVR", "length": 17383, "nlines": 103, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Latest ~ Automobile Tamilan", "raw_content": "\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் அறிமுக தேதி விபரம்\nவருகின்ற மே 30ந் தேதி ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார்சைக்கிள் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில், கிளாசிக் 500 பெகாசஸ் விலை விபரம் குறித்தான தகவலும் வெளியாக உள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு... Read more »\nசுசூகி கார்களை தயாரிக்க., டொயோட்டா உற்பத்தி ச��ய்ய முடிவு\nகடந்த பிப்ரவரி 2017யில் டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனங்களுக்கிடைய கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் வாகனங்களை பகிர்ந்து கொள்வதனை அடுத்து சுசூகி கார்களை டொயோட்டா இந்தியா ஆலையில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா – சுசூகி கூட்டணி டொயோட்டா... Read more »\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி அறிந்து கொள்ளலாம்\nஇந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மீண்டும் பிரிமியம் ரக சந்தையை நோக்கிய புதிய பயணத்தை வெற்றிகரமாக விரைவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் வாயிலாக தொடங்க உள்ள நிலையில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக் சந்தையில் விற்பனையில்... Read more »\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியாகலாம்\nபிரிமியம் சந்தையில் தனது பயணத்தை தொடங்க உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் 200சிசி பைக் மாடலாக அறிமுகம் செய்ய உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் மாடல்க்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.... Read more »\nஹீரோ டூயட் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுக தேதி விபரம்\nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், மேஸ்ட்ஓ எட்ஜ் , டூயட் ஸ்கூட்டர்களின் அடிப்படையில் 125சிசி எஞ்சின் பெற்ற ஹீரோ டூயட் 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களை மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஹீரோ டூயட் 125 மற்றும்... Read more »\n20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS\nடாடா மோட்டார்சின் பயணிகள் வாகன பிரிவினை மாற்றியமைத்த பெருமைக்குரிய டாடா இன்டிகா, டாடா இன்டிகோ eCS ஆகிய இரு மாடல்களும் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. டாக்சி சந்தையில் ராஜாவாக விளங்கிய இன்டிகா காரின் குறைந்த விற்பனையின் காரணமாக மட்டும் நீக்கப்பட்டுள்ளது. டாடா இன்டிகா, இன்டிகோ eCS... Read more »\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஇரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின், RE/WD Flying Flea 125 என்ற மோட்டார்சைக்கிள் உந்துதலில் வடிவமைக்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் மோட்டார் சைக்கிள் பற்றி தொட��்ந்து அறிந்து கொள்ளலாம். ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் இரண்டாம் உலகப்போரின்போது... Read more »\nஜூன் மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது\nசமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை தவிர ஹூண்டா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் , கார் மற்றும் எஸ்யூவி ரக மாடல்கள் விலையை 2 சதவீதம் உயர்த்துவதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், ரூ. 50,000 வரை விலை உயர வாய்ப்புள்ளது. ஹூண்டாய் கார்கள் நாட்டின்... Read more »\nமின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஏத்தர் எனர்ஜி\nஇந்தியாவில் அதிகப்படியான சார்ஜிங் நிலையங்களை பெற்ற நகரமாக பெங்களுரூவை மாற்றியமைக்க ஏத்தர் எனர்ஜி மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ள நிலையில் மின்சார வாகனங்களுக்கான எத்தர்கிரிட் சார்ஜிங் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது. ஏத்தர் எனர்ஜி பெங்களூருவில் , தற்போது 14 க்கு மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை திறந்துள்ள... Read more »\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம்\nஇரண்டாம் உலகப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட பிரபலமான ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபீலா மோட்டார்சைக்கிள் உந்துதலில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட இங்கிலாந்து படை வீரர்கள் எதிரிகளின் எல்லைப்... Read more »\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் அறிமுக தேதி விபரம்\nசுசூகி கார்களை தயாரிக்க., டொயோட்டா உற்பத்தி செய்ய முடிவு\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் பற்றி அறிந்து கொள்ளலாம்\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் விற்பனைக்கு வெளியாகலாம்\nஹீரோ டூயட் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 அறிமுக தேதி விபரம்\n20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 பெகாசஸ் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஜூன் மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது\nமின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஏத்தர் எனர்ஜி\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் லிமிடெட் எடிசன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://anudhinam.blogspot.com/2009/03/blog-post_06.html", "date_download": "2018-05-25T20:43:20Z", "digest": "sha1:LZB2EQ2PWZ7JAKVETINRMAO7BZTANPTX", "length": 5311, "nlines": 59, "source_domain": "anudhinam.blogspot.com", "title": "தினம் ஒரு தகவல்: சந்தோஷம்", "raw_content": "\nஒரு பிரமாண்டமான கண்ணாடி பங்களா. அந்த பங்களாவின் சாலை ஓரமாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்று பங்களாவுக்குள் நுழைந்தது. உள்ளே திரும்பிய பக்கமெல்லாம் தெரிந்த கண்ணாடிகளில் அதன் பிம்பங்கள் தெரிய, அது தன்னைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான நாய்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அந்த நாய்க்கும் முன்பை விட பலமடங்கு சந்தோஷம் பெருக்கெடுத்தது.\nஇந்த நாய்க்குட்டி வந்து போன சிறிது நேரம் கழித்து அந்தக் கண்ணாடி பங்களாவுக்குள் கோபமான உறுமலுடன் வேறு ஒரு தெரு நாய் நுழைந்தது. தன்னைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான நாய்கள் கோபத்துடன் முறைப்பதைக் கண்டு எரிச்சலாகி அவற்றின் மீது ஆவேசத்துடன் பாய்ந்தது. கண்ணாடிகள் உடைந்து சிதறி, அந்த நாயின் உடம்பைக் கீறி புண்ணாக்கின.\nபொருள்: நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் முகங்கள் அனைத்தும் கண்ணாடி மாதிரி தான். நாம் எந்த ஒருவரையும் சந்தோஷமாக பார்த்தால் நாம் பார்ப்பவரின் முகத்திலும் அதே சந்தோஷம் பிரதிபலிக்கும். அப்படியல்லாமல் ஒரு வேளை கோபமுடன் ஒருவரைப் பார்த்தால் நாம் பார்ப்பவரின் முகமும் நமக்கு கோபமாகவே காட்சியளிக்கிறது. இதனால் அநேக சமயங்களில் நமது கோபத்தின் காரணமாக நம்மையே நாம் அழித்துக் கொள்கிறோம். இதை தொடர்புபடுத்தி முந்தைய \"தினம் ஒரு தகவலில்\" நாயின் தருக்கம் என்பது பற்றியும் கூறியுள்ளோம்.\nநமது சந்தோஷம், அது நமது மன அலைகளில் தான் உருவாகிறது.எனவே நம்மை நாமே எப்பொழுதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள பழகுவோம்\nநாகரிகம் ஒரு தொழிற்சாலையில் ஒரு பகுதியினர் தொழி...\nஉயர்வு வெள்ளி, 27 மார்ச் 2009விவேகானந்தரின் குருவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2012/01/blog-post_07.html", "date_download": "2018-05-25T20:49:49Z", "digest": "sha1:X6YBN3EZEBDEGX3NLXKYKQMPF55QZO6Q", "length": 21067, "nlines": 213, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: புறக்கணிப்பின் வலி - அனிருத்", "raw_content": "\nபுறக்கணிப்பின் வலி - அனிருத்\n'கொலவெறி' பாடலுக்கு இசையமைத்த அனிருத் இளையராஜா'வின் சமீபத்திய நிகழ்ச்சியை உட்கார இடம் தரப்படாமல் ஓரமாக நின்று கொண்டே பார்த்தார்.அதே அனிருத்'தைப்பற்றிய கேள்விக்கு ரஹ்மான் \"no comments\" என்று பதிலளித்தார் # நீங்களே கண்ட��க்கலன்னா அந்தப்பையன் எப்டி சார் முன்னேறுவான்.. ஏனிந்தக்கொலவெறி இதேபோல முதலில் சகபடைப்பாளிகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் தானே இருவரும்..\nஒருத்தர் ஆன்மீகத்துல கரை கண்டவர், இன்னொருத்தர் \"எல்லாப்புகழும் இறைவனுக்கே\"ன்னு சொல்லிக்கிட்டு அலைகிறவர்..இப்டி இருக்குறவங்களாலேயே சகபயணி ஜெயிக்கிறத சகிச்சுக்க முடியலன்னா எப்டி ... ரொம்ப வருத்தமா இருக்கு சார். ரொம்ப வருத்தமா இருக்கு சார். Dam 999 க்கு இசையமைத்தவர்க்கு ஆஸ்கார் கிடைக்கட்டும்னு பாராட்டத் தெரிஞ்சவருக்கு இந்தப்பையனப்பத்தி நாலு வார்த்தை சொல்லத்தெரியாதாமா.. Dam 999 க்கு இசையமைத்தவர்க்கு ஆஸ்கார் கிடைக்கட்டும்னு பாராட்டத் தெரிஞ்சவருக்கு இந்தப்பையனப்பத்தி நாலு வார்த்தை சொல்லத்தெரியாதாமா.. Specificஆ கேட்டும் பதில் சொல்ல விருப்பமில்லைங்கறத என்னான்னு சொல்றது \nஒரு விஷயத்தப்பத்திக் கருத்தே சொல்லாம ஒதுக்குறது தான் பெரிய வலி.நாலு வார்த்த திட்டிட்டுப்போனாக்கூட அங்கீகரிச்சு அதத்திட்றதாத்தான் நினைக்கத்தோணும். எதுவும் பேசாமப்போனா அத ஒதுக்குறதாத்தான் தோணும்.இதை வளர்ந்துவிட்ட கலைஞர்கள் வேணா சகிச்சிக்கிட்டுப்போயிறலாம். ஆனா ‘அனிருத்’ இப்பதான் மொளச்சு ‘மூணு’ எல விட்ருக்கார். எம்.ஜி.ஆர் சிவாஜி காலங்கள்ல , டி.எம்.எஸ்’ஸுக்கும்/விஸ்வனாதன் ராமமூர்த்திக்கு நேர்ந்த கதி தான் இப்ப இவருக்கு நேர்ந்துக்கிட்டிருக்கு. அருணகிரினாதரில் டி.எம்.எஸ் பாடி/நடிச்சதப்பாத்துட்டு , இவருக்காகத்தான் எம்ஜியாரும் சிவாஜியும் மாறிமாறிப்பாடீருக்காங்கப்பா என்று கூறிய காலங்கள் தான் நினைவுக்கு வருது,\nஏதோ நம்மளப்போல போட்டி,பொறாமை, அடுத்தவனுக்கு புகழ் வர்றத தாங்கிக்க முடியாத சாதாரண மனிதர்கள் இல்ல அவங்க.ஏற்கனவே ஒரு நிலையை அடைந்து, இதுக்கு மேலயும் எந்த விருதுகளும் வாங்கித்தான் அவங்களுக்கு பேர் வரணும்ங்கறதுமில்ல.இந்த நிலைக்கு வந்த பிறகும் அவங்களால இந்தப்பையனின் அபரிமித வளர்ச்சியப்பொறுத்துக்க முடியலங்கறத நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு சார்.\nதனுஷ் இதே காலகட்டத்தில நிறையப்பாடல்கள் பாடிருக்கார். அந்தப்பாடல்கள்ல எல்லாம் கிடைக்காத புகழ் இந்தக்’கொலவெறி’ல தான் அவருக்கு கிடைச்சிருக்கு.. ஏன் ..அழகான கேட்சி ட்யூனும் , குழப்பாத இசைச்சேர்க்கையும், நம்ம பாரம்பரிய இசைக���கருவிகளை நாதஸ்வரம் தவில் மற்றும் ஷெனாய் வைத்தும் என ஏற்கனவே நமக்கு மிகவும் பரிச்சயமான விஷயங்கள மட்டுமே உள்ளடக்கியதால எல்லார் மனங்களிலும் லகுவாக இடம் பிடித்தது. இந்த இசைக்கருவிகள் வெளிநாட்டினர்க்கு பரிச்சயமில்லாது, ரொம்பவும் புதிதாகத்தெரிவதனால் அங்கயும் ஒங்கி அடிச்சிருக்கு.\n“கமல் ஐம்பது விழா” வில் மம்மூட்டி பேசினது எனக்கு ஞாபகம் வருது.இப்ப எனக்கு முன்னாடிப்பேசினவங்கள்லாம் வெறும் வாயால பேசினாங்க, உள் மனதிலருந்து யாரும் பாராட்டினதாத்தெரியலன்னு. எவ்வளவு நிலை உயர்ந்தாலும் , தனது சுயநலத்தைப்பற்றிய சிந்தனையும், தனக்குக்கிடக்கும் புகழ் போல இன்னொருவனுக்கு கிடைத்துவிடக்கூடாதுங்கற நினைப்பும் இருக்குற இவங்களையெல்லாம் எங்க கொண்டுபோய் நிறுத்தும்.. இவங்களுக்கெல்லாம் ஞானி,புயல்’ங்கற பட்டங்களெல்லாம் எதுக்கு,,\nகடைசிக்கொசுறு : மன்மோஹன் சிங்கின் இரவு விருந்திலயும் அனிருத்துக்கு இடம் இல்லை. தனுஷும் அவர் மனைவியும் சேர்ந்து உண்ட விருந்தில பங்கு கிடைக்கல அனிருத்துக்கு..\nபொதுவாவே அடுத்த தலைமுறை கொஞ்சம் வெளஞ்சே வர்றது யாருக்குமே புடிக்கிறதில்ல..அதுல இசைத்துறையும் விதிவிலக்கில்லங்கறது இப்ப மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.\nமனதில் உறுத்திக்கொண்டு இருந்த விடயம்\n@ நண்டு : பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாக\nஎழுதிய பதிவு இது ..மேலும் என்னோட ஆதங்கத்தின் வெளிப்பாடு தான் இந்தப்பதிவே தவிர எந்தவித உள்நோக்கத்துடனும் எழுதப்பட்ட\nபதிவு அல்ல இது. ..\n@ முன்பனிக்காலம் : மற்றவர்களைப்பற்றி குறை சொல்லி,தவறான தகவல்களைத்தந்து குழப்புவதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை. இது ஒரு தனி மனிதனின் அங்கீகாரம் பற்றிய ஆதங்கம் மட்டுமே.\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nமயிலு : இளையராஜாவின் தீராத இசை வெள்ளம்\nபுறக்கணிப்பின் வலி - அனிருத்\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nநிழலில்லாத மனிதன் - பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவ...\nதாகமுடைய கடல் - என் தேசம் சிரச்சேதம் செய்யப்பட்ட போதும் என் வகுப்பறை சா��ுநாற்றம் வீசிய போதும் தான் நான் எழுத நிர்ப்பந்திக்கப்பட்டேன் மார் துளைத்த ரவைக்கூடுகள் எழுதுகோ...\nபெற்றோர்களுக்கு - இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில் வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. S...\n - மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஅன்பும், வாழ்த்தும் - சித்தர்கள் இராச்சியத்தில் பதிவுகளை தொடர நினைத்தாலும், எதையும் எழுதிட முடியாத அளவிற்கு வேலை நெருக்கடிகள், முதுகலை பட்டப்படிப்பின் அழுத்தங்கள், பயணங்கள் என க...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meysun.blogspot.com/2004/08/blog-post_11.html", "date_download": "2018-05-25T20:40:00Z", "digest": "sha1:2QBV6B6QONSPVXA6VTERF5KNDG3VDTXV", "length": 10469, "nlines": 131, "source_domain": "meysun.blogspot.com", "title": "Mey: என்னை திட்டியவர்கள்", "raw_content": "\nஒரு வாரமாய் ஊரில் இல்லை.காலை 4 மணிக்கு வீடு வந்து சேர்ந்தவுடன், வந்திருந்த 362 அலுவலக மின்னஞ்சல்களை மேலோட்டமாக மேய்ந்து விட்டு , பின்னால் அசை போட்டுக் கொள்ளலாம் என்று ஆவலுடன் வலைப்பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன். சி(ப)ல பதிவுகளுக்கு 30 , 60 என்று பின்னூட்ட எண்ணிக்கைகளை பார்த்தவுடன், கோடை மழை மாதிரி , எல்லா\nவலைபதிஞர்களும் பின்னூட்டம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களா என்று படிக்க ஆரம்பித்ததில் , கார சாரமாக ஆரம்பித்த விவாதம் நார சாரமாக சென்று கொண்டிருப்பது தெரிந்தது.\nஇதிலிருப்பது போலில்லாமல் திட்டு வாங்குவதும் சில நல்ல அனுபவங்களாக அமைவது உண்டு. என்னை திட்டியவர்களை எண்ணிப் பார்க்க , இதை விட சிறந்த சந்தர்பம் வேறு ஏது\nதிட்டு வாங்குவது என்றவுடன் , பலருக்கு அப்பாதான் ஞாபகம் வரும்.அப்பாவிடம் விவாதம் செய்து , அவரை கோபத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது எனக்கு கை வந்த கலை. எல்லாரும் அவரைப் பார்த்து நடுங்கும் போது , கொண்ட கொள்கையை () விடாமல் , நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அவரிடம் விவாதம் செய்து கொண்டிருப்பேன். அவர் அப்பொழுதெல்லாம் , \"பெரிய லார்ட் வேவல் இவரு. இவர் சொல்றதுதான் சரி...\" என்று என்னை திட்டுவார். திட்டுவதில் கூட என்னை லார்ட்-ஆக பார்த்தவர்.\nமானாமதுரையில் சிறுவர்களெல்லாம் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த கால கட்டம். ஒரு முறை பெரியம்மா மகனின் உடைந்த மட்டையயும், கிரிக்கெட் பந்தும் எனக்கு பரிசாக கிடைத்தது. ( விடாத கெஞ்சலுக்கு பின்).கிரிக்கெட் மட்டை வ���த்திருந்ததால் , நான் வைத்தது தான் சட்டம். தேவிலால் போல நான் கேப்டன் பதவி வேண்டாம் என்று, துணை கேப்டன் பதவி வைத்து கொண்டேன். முதலில் மட்டையடிக்க நான் செல்வது வழக்கம். பந்து எப்படி வந்தாலும் , ஸ்டம்பில் பட்டு விடாமல் , மட்டையை சரியாக பந்து வரும் வழியில் வைத்து , அங்கேயே செத்து விழுந்து விடும் படி கட்டை வைப்பது என் வழக்கம். அடித்து விளையாட தெரியாது. அதனால் ஆட்டம் இழக்காமல் , கடைசி வரை விளையாடி ரன் அதிகம் எடுக்காமல் இருப்பது என் வழக்கம்.நண்பர்களெல்லாம் பொறுமை இழந்து , என்னை அடித்து விளையாட சொல்வார்கள். என்னை நேரிடையாக திட்ட முடியாமல் , \"டெஸ்மண்ட் ஹெயின்ஸ்\" என்று என்னை அழைப்பார்கள். (பின்னாளில் ஒரு நாள் ஆட்டங்களில் ஹெயின்ஸ் அபாரமாக அடித்து ஆடி , என் பெயரை காப்பாற்றியது வேறு விஷயம்.)\nபனிரெண்டாம் வகுப்பு படித்த போது , இயற்பியல் ஆசிரியருக்கு என் மேல் கொஞ்சம் கோபம். வகுப்பு முடிய சற்று நேரம் இருக்கும் முன்னரே , அவர் பாடம் நடத்துவதை கவனிக்காமல் , எல்லா புத்தகங்களையும் பையில் எடுத்து வைத்து , தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு , மணியடித்தவுடன் வகுப்பிலிருந்து ஓடிவிட ஆயத்தமாக உட்கார்ந்திருப்பேன். ஒவ்வொரு நாளும் , நான் செய்யும் ஆயத்தங்களை பார்த்து , அவர் என்னை \"கிளர்வுற்ற எலக்ட்ரான்\" மாதிரி , ஏண்டா இப்படி வெளியே ஓட ரெடியா இருக்கே என்று திட்டுவார்.\nமற்ற திட்டல்கள் மற்றொரு நாளில்....\nதிட்டோட சரியா.. அடியெல்லாம் வாங்குனது கிடையாதா\nதிட்டோட சரியா.. அடியெல்லாம் வாங்குனது கிடையாதா\nஎலக்ட்ரான் எல்லாம் ஞாபகப்படுத்துகிறீர்கள்... எலக்ட்ரான் +வா, -வா ;-)\nரமணிசந்திரன் கதைகளில் நாயகியும் அவளது தம்பியும் , கழுதையே நாயே என்றெல்லாம் திட்டிக்கொள்ளாமல், 16 , 32 என்று அந்த விலங்குகளின் பற்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு திட்டிக் கொள்வது ஞாபகம் வருகிறது.\n//அவர் என்னை \"கிளர்வுற்ற எலக்ட்ரான்\" மாதிரி , ஏண்டா இப்படி வெளியே ஓட ரெடியா இருக்கே என்று திட்டுவார்.// :))))\nஒலிம்பிக்ஸில் இந்தியாவின் 100வது பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/05/blog-post_01.html", "date_download": "2018-05-25T20:49:14Z", "digest": "sha1:6DH2XTWEHLTQJ6MIW4XYW7UHZSAYZBTF", "length": 2598, "nlines": 27, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பத���வு. A Blog in Tamil (Unicode Encoding).\nஅடையாளமும்,வன்முறையும் -அமர்த்தியா சென் பேச்சு,விவாதம்\nகேலிச்சித்திரங்கள் சர்ச்சை குறித்து அ.மார்க்ஸ்\nகேலி செய்யும் உரிமையும் .....\nவலை நடுநிலைக் கோட்பாடு (Net Neutrality)\nஇந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மண்டல்) இந்தப் பெயரில் ஒ...\nவதந்தி = செய்தி நியு இன்டியஸ் எக்ஸ்பிரஸின் 'புலனா...\nமேய்ச்சல் இட ஒதுக்கீடு - ஜெயதி கோஷ், ஒரு தலையங்கம...\nகாவ்யா என்ன செய்து விட்டார்(ள்) காவ்யா விஸ்வநாதன்...\nஇஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களு...\nஇடஒதுக்கீடு விவகாரம்: கி.வீரமணி பேட்டி இப்பேட்டிய...\nமேய்ச்சல் தயாநிதி மாறனின் ஒன் இண்டியா திட்டம் - ஒ...\nஇட ஒதுக்கீடு -பதிவுகள், பின்னூட்டங்கள் இட ஒதுக்கீ...\nமேய்ச்சல் தமிழகத் தேர்தல் அரங்கு-ஒரு கண்ணோட்டம் ...\nஐ.ஐ.டி களில் 27% இட ஒதுக்கீடு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2013/11/blog-post_29.html", "date_download": "2018-05-25T20:46:01Z", "digest": "sha1:LE6IAZTGEA6NOJ5PKXE2DTHDUXIECLBE", "length": 15230, "nlines": 166, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ஒரு சாலையும் சில மனிதர்களும்", "raw_content": "\nஒரு சாலையும் சில மனிதர்களும்\nஉலகில் மோசமான மனிதர்கள் என்று யாருமே கிடையாது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நல்லதும் தீயதும் ரத்தமும் சதையுமாக பிணைந்திருக்கிறது. அவரவர் சூழலே எதை வெளிப்படுத்துவதென்பதற்கான கருவியாக உள்ளது. நம் கண் எதிரே புலப்படுகிற நாமாக புரிந்துகொண்ட ஒரு மனிதன் அடுத்த நொடி எப்படியும் மாறலாம்.\nஓர் புல்லாங்குழலின் இசையால் எப்படிப்பட்ட மனிதரையும் அழ வைத்துவிட முடியும். ஒரு குழந்தையின் புன்னகை எந்த மனிதனின் நெஞ்சத்தையும் நெகிழவைத்துவிடும். ஒரு மிகச்சிறிய இழப்பு கூட யாரையும் கொலைகாரனாக்கூடும். ஓர் எதிர்பாராத அவமானம் நம்மை எளிதில் கொன்றுவிடக்கூடும். ஒரு பயணம் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடலாம். அப்படி ஒரு பயணம்தான் ‘’ தி குட் ரோட்’’ என்கிற குஜராத்தி திரைப்படம் முன்வைப்பது. ஒரு நெடுஞ்சாலையில் தன்னையே கண்டடைகிற சில மனிதர்களின் வாழ்க்கையை ஆர்பாட்டமில்லாமல் சொல்கிறது.\nநீண்டுகொண்டே செல்லும் குஜராத்தின் நீண்ட நெடுஞ்சாலையில் பயணிக்கிற மூன்று பேருடைய வாழ்க்கைதான் படம் நெடுக சொல்லப்படுகிறது. தன்னுடைய லாரியை வேண்டுமென்ற விபத்துக்குள்ளாக்கி அதன்மூலமாக இன்சூரன்ஸ் பணத்தினை பெற்று அதை வைத்து வறுமையில��� வாடும் தன் குடும்பத்தை காப்பாற்ற நினைக்கிற ஒரு லாரி டிரைவர், சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தொலைந்துபோய் நெடுஞ்சாலையில் தனித்துவிடப்படும் ஒரு சிறுவன். மோசமான ஒரு சூழலிலிருந்து மும்பையிலிருந்து தப்பித்து தன் சொந்த ஊருக்கு திரும்பி படிப்பு,பாட்டி,விளையாட்டு,மகிழ்ச்சி என வாழ்க்கையை தொடங்க நினைக்கிற ஒரு சிறுமி. இந்த மூவருடைய வாழ்க்கை பயணத்தில் மறக்கமுடியாத ஓர் அனுபவத்தை கொடுக்கிறது அந்த நெடுஞ்சாலை.\nஎப்போதும் தன் தொலைந்துபோன வாழ்க்கையை பற்றியும் இருளாய் தென்படும் எதிர்காலம் பற்றியும் கவலையில் ஆழ்ந்திருக்கிற லாரி டிரைவர், ஒரு சிறுவனின் பாடலில் லயித்து தொலைந்துபோகிறான். தன்னுடைய பால்யத்தை மீட்டெடுக்கிறான். தன்னையும் குழந்தையாக பாவிக்கிறான். அதிலே கரைந்து உண்மையான மகிழ்ச்சி இங்கே இப்போது என்பதை உணர்கிறான். எல்லாவற்றையுமே வெறுப்போடும் எரிச்சலோடும் அணுகுகிற பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு விபச்சார விடுதியில் தனக்கான அன்பை கண்டடைகிறாள். எப்படிப்பட்ட சூழலிலும் அடுத்தவருக்கு உதவுகிற உள்ளம் அவளுக்குள் பிறக்கிறது. நகரச்சூழல் தரும் படோடோபமான வாழ்க்கையில் திளைக்கிற பெற்றோர் தன் மகனை தொலைத்துவிட்டு தேடும்போது தங்களுக்கு வெளியே இருக்கிற உலகை கண்டுதெளிகிறார்கள்.\nபடத்தில் யாருக்கும் நீளநீளமான வசனங்களோ அதிரடியான காட்சிகளோ ஃப்ளாஷ்பேக்கில் விவரிக்கிற வாழ்க்கையோ இல்லை. படம் நெடுக நிறைந்திருக்கிற மிகையில்லாத யதார்த்தமான காட்சிகள் மட்டுமே ஒட்டுமொத்தமான உணர்வுகளை நமக்குள் கடத்துகின்றன. அதிலும் அந்த லாரிடிரைவரும் சிறுமியும் அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்கள். இப்படம் குஜராத்தின் வறுமையை காட்டுகிறது, நெடுஞ்சாலையில் நடக்கிற குழந்தைகளை வைத்து நடத்தப்படும் விபச்சாரத்தை காட்சிப்படுத்துகிறது என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால் இந்தியாவின் எல்லா நெடுஞ்சாலைகளிலும் இவ்வகை பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நம்முடைய நெடுஞ்சாலைகளைப்போல மோசமான இடங்களை பார்க்கவே முடியாது. எல்லாவிதமான குற்றங்களும் அரங்கேறும் இடங்களாக அவை மாறிப்போய் பல ஆண்டுகளாகின்றன.\nஆனால் இப்படம் முன்வைப்பது அக்குற்றங்களை அல்ல, அக்குற்றங்கள��� தாண்டி அங்கே நடமாடும் மனிதர்களின் அன்பை காட்சிப்படுத்துகிறது. அவர்களுடைய நேயத்தை நமக்குள் கடத்துகிறது. அதுதான் இப்படத்தினை நம்முடைய மரபார்ந்த பாணி சினிமாவிலிருந்து வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது.\nபடத்தில் மிகமிக பொறுமையாக நத்தையை விட மெதுவாக நகரும் காட்சிகள் எப்படிப்பட்ட மனிதனையும் சோதிக்கவல்லவை. அவார்ட் படங்களுக்கே உரிய அம்சமாக இது இருக்கிறது இப்படம் ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பாக அனுப்பப்பட்டிருக்கிறது. விருது கிடைக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. நிறைய பொறுமை இருப்பவர்கள் பார்க்கலாம். நல்ல ப்ரிண்ட் டிவிடி சப்டைட்டிலோடு கிடைக்கிறது.\nஇப்படத்தின் முக்கிய பாத்திரமொன்றில் நடத்திருக்கிற சோனாலி குல்கர்னியை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று இணையத்தில் தேடினால்.. மே மாதம் படத்தில் நடித்தவர் என்கிறது விக்கிபீடியா\nஉங்கள் விமர்சனம் அருமை படம் பார்த்து அந்த மனிதர்களை உணர்வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குகிறது\nஉங்கள் விமர்சனம் அருமை படம் பார்த்து அந்த மனிதர்களை உணர்வேண்டும் என்ற ஆவலை உண்டாக்குகிறது\nபடம் பார்க்கத் தூண்டும் விமர்சனம். அருமை நண்பரே\nஎதார்த்த சினிமாக்களை நம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் என்று வருமோ..\nஇன்னமும் இதுபோன்ற படங்களை எடுப்பவர்களும் இருக்கிறார்கள் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அற்புத ரசனை உள்ளவர்களும் இருக்கிறார்கள். சுத்தமாக ரசனை இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.\nபடிக்கக்கூடாத குட்டி கதைகள் ரெண்டு(2)\nஅடல்ஸ் ஒன்லி - வயது வந்தவர்களுக்கு மட்டும் 18+\nஒரு சாலையும் சில மனிதர்களும்\nஓர் இந்திய கிராமத்தின் கதை\nகும்பகோணம் குப்புசாமி தீட்சிதர் கதைகள்\nநவீன தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/4753/porum-amaithiyum-mundru-pagamum-book-type-novel/", "date_download": "2018-05-25T20:46:58Z", "digest": "sha1:K4G4OFY2RGE5IW6QAGUP5LLYCT4HWBTO", "length": 7846, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Porum Amaithiyum (Mundru pagamum) - போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600) » Buy tamil book Porum Amaithiyum (Mundru pagamum) online", "raw_content": "\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600) - Porum Amaithiyum (Mundru pagamum)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : லியோ டால்ஸ்டாய்\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ) போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1000)\nஉலகப் புகழ்பெற்ற, இந்த நூலை தமிழ் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளும் உரிமை எனக்கிருக்கிறது. இந்த நூலை அனைவரும் வாசித்து, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.லியோடால்ஸ்டாய், உலக ஞானிகளில் ஒருவர். இந்திய தந்தை மகாத்மாவிற்கே வழிகாட்டிய பெருமையைப் பெற்றவர். இவரது புகழ்மிக்க 'பொரும் அமைதியும்' என்ற மொழியாக்க நூலை இப்போது வெளியிட்டுள்ளார்கள்.\nஇந்த நூல் போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600), லியோ டால்ஸ்டாய் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (லியோ டால்ஸ்டாய்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1000) - Porum Amaithiyum (Mundru pagamum)\nபோரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1000) - Porum Amaithiyum (Mundru pagamum)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஉன்னை நினைக்க நான் மறந்தேன் - Unnai Ninaikka Naan Marandhen\nசத்திய வெள்ளம் - Sathya Vellam\nவார்ஸாவில் ஒரு கடவுள் - Varsavil Oru Kadavul\nவிலகிச் செல்லும் பருவம் - Vilaki Sellum Paruvam\nஉயிர் நிலம் - Uyir Nilam\nகாணாமல் போன கல்யாணப் பெண்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nடாக்டர் மு.வ. வின் தனிப்பெரும் மாட்சி\nநீரும் நெருப்பும் - Neerum Neruppum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/1171/", "date_download": "2018-05-25T20:35:33Z", "digest": "sha1:NJCFLMSIB2XCGHX3JWOIAJQKGVOTFFI4", "length": 6707, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "07ம் திகதியே விடுமுறை- அச்சகத்திற்கு போனது வர்த்தமானி! | Tamil Page", "raw_content": "\n07ம் திகதியே விடுமுறை- அச்சகத்திற்கு போனது வர்த்தமானி\nசர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படுவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய மே 7 ஆம் திகதியை அரச மற்றும் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.\nவெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இம்முறை சர்வதேசதொழிலாளர் தினத்தை பிற்போடுமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அம��ய சர்வதேச தொழிலாளர் தினத்தை 7 ஆம் திகதி கொண்டாட அரசு தீர்மானித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 7ம் திகதியை விடுமுறை தினமாக அறிவிக்கும் வர்த்தமானி தயாரிக்கப்பட்டு, அரச அச்சுக்கூடத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nHNB ஊழியர்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களை மீள இணைக்க வேண்டும்: சிவாஜிலிங்கம்\nசட்டவிரோத கேபிள் தொடர்பில் சற்றுமுன் வந்த உத்தரவு: யாழில் இரவோடிரவாக தேடுதல்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nபோராட்டக்காரர்களை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி: முல்லையில் நேற்று பரபரப்பு\nஒரு பாலியல் தொழிலாளியின் உணர்வுபூர்வ காதல் கதை\nவிளைவுகள் மோசமாக இருக்கும்; போனில் ரணிலை எச்சரித்தாராம் மாவை: அவரே சொன்னார்\nஇன்று வவு.வடக்கில் யார் ஆட்சியமைப்பார்கள் தெரியுமா\nபிரேரணை தோல்விக்கு நாமே காரணம்\nஎன்னை கொல்ல முயன்றவர்களை விடுவியுங்கள்: சந்திரிகாவின் கோரிக்கையை நிராகரித்த மைத்திரி\nசாப்பிட தயாரான மாணவனிற்கு மின்னல் தாக்குதல்: முல்லைத்தீவு துயரம்\n16 நடிகைகளிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் ஒஸ்கார் நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/01/blog-post_85.html", "date_download": "2018-05-25T20:35:10Z", "digest": "sha1:U6RLMQVRJQ35JIWGY3JZMEBRNI2H5HAC", "length": 22206, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "ரியூப்தமிழ் வடமராட்சிப் பிரிவு அங்குரார்ப்பணம்.. (படங்கள் இணைப்பு) - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamil Eelam » ரியூப்தமிழ் வடமராட்சிப் பிரிவு அங்குரார்ப்பணம்.. (படங்கள் இணைப்பு)\nரியூப்தமிழ் வடமராட்சிப் பிரிவு அங்குரார்ப்பணம்.. (படங்கள் இணைப்பு)\nகவிஞர் செ.கஜானனின் கவிதை நூல் வெளியீடு செய்யப்பட்டது…\nரியூப்தமிழ் நிறுவனத்தின் வடமராட்சிப் பிரிவு நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது, வடமராட்சியின் பல்வேறு ஊர்களிலும் இருந்து 40 இளைஞர்கள் இணைந்து செயற்படுகிறார்கள்.\nஓர் ஊருக்கு இரண்டு பேர் என்ற அடிப்படையில் அனைத்து ஊர்களில் இருந்தும் இளைஞர்கள் ஆர்வத்துடன் இணைந்து வருகிறார்கள்.\nபாதிக்கப்பட்ட சமுதாயத்திற்கான உதவிகளை நல்ல முறையில் நெறிப்படுத்தும் பணிகளையும், தாயகக் கலைஞர்களையும், தொழில்களையும் ஊக்குவிக்க இவர்களின் தொண்டு உள்ளம் பேருதவியாக இருக்கிறது.\nஏற்கெனவே சாவகச்���ேரிப்; பிரிவு மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது, அதைத் தொடர்ந்து வடமராட்சிப் பிரிவு அமைக்கப்பட்டது.\nஇதன் முதலாவது நிகழ்வாக வன்னியில் பசுமாடு வழங்கும் நிகழ்வும், நேற்று பளையில் இளம் கவிஞர் செ.கஜானன் எழுதிய விழிதேடும் புல்லாங்குழல் என்ற கவிதைத் தொகுப்பை முன்னின்று வெளியிட்டு வைத்தலும் நடைபெற்றன.\nமங்கள மேளம் முழங்க நூலாசிரியரும், முக்கிய விருந்தினர்களும் பளை நகரை ஊடறுத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர், கோபால் வெளியீட்டகம் வெளியிடும் நூலாக இது அமைந்துள்ளது.\nமுதலமைச்சர் திரு. சி.வி. விக்னேஸ்வரன் வெளியீட்டு விழா மண்டபம் வந்து விரைவாக வாழ்த்தி சென்றார், பிரதமர் காரியாலயத்தின் அவசர அழைப்பு வந்த காரணத்தினால் இளம் கவிஞரை இருந்து வாழ்த்த முடியவில்லை என்றாலும் தனது கருத்தை பதிவு செய்து சென்றார், அவரைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சிறப்புரையை வழங்கினார்.\nவவுனியா தமிழ்சங்க அமைப்பாளர் தமிழருவி. த . சிவகுமாரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.\nஅதைத் தொடர்ந்து இன்று மட்டுநகரில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு பசுமாடு வழங்கும் நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நாளை தாண்டிக்குளத்தில் ஒரு தம்பதியர்க்கு பசுமாடு வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nஆர்.ஜே.பாலாஜி, ஜூலியின் அரசியல் - வெளிவந்த உண்மை இதுதான்....\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\n‘வில்லி ரோல்... சினிமா... கல்யாணம்\nஅரசியலுக்கு வருவேன்: ராகவா லாரன்ஸ் போட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்\nபெப்சி, கோக் - தடையும் விடையும்\nநடிகர் லாரன்சுக்கு அடி விழுந்தது\nபட்டும் திருத்தலேன்னா எப்படி, ஹீரோ ஆசையை விட்ருங்க...\nவைத்தியர்களின் தராதரத்தைப் பேணுவதற்காக சர்வதேசம் வ...\nகடலில் 200 மீ.தூரம் டீசல் படலம் - எண்ணுார் மீனவர்க...\nநடுக்குப்பம் ���க்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆற...\nவாழப்பாடி அருகே மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு: பரு...\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கைதான மாணவர்கள் வழக்க...\nநீட் தேர்வின்றி மருத்துவ படிப்பில் பழைய முறையை பின...\nஇந்த ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்...\nஇலவச ஆம்புலன்ஸ் - சமுத்திரக்கனி முடிவு\nஅரசியல் வேணாம்... ஆனா வேணும்\nஇலங்கையில் போதைப் பாவனையால் ஆண்டொன்றுக்கு 40,000 ப...\nதேசிய பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் முழும...\nஅரச படைகளே தமிழ் மக்களை நோக்கி ஆயுதங்களை முதலில் த...\nஎம்.ஏ.சுமந்திரனை கொல்வதற்கு நோர்வேயிலிருந்தே திட்ட...\nதமிழ் இளைஞர்களின் புரட்சியை அரசாங்கம் திட்டமிட்டு ...\nதேசிய ஐக்கியம் என்கிற போர்வையில் உரிமைகளை விட்டுக்...\nஇலங்கையின் வனப்பிரதேசத்தை 4 ஆண்டுகளில் 32 வீதமாக அ...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதத்துக்கு 15 நாட்களுக்...\nசென்னையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள், தலைமறைவு ர...\nராணுவ வீரர்கள் தங்களது குறைகளை தெரிவித்து, நிவாரணம...\nஇந்தியாவில் இருந்து தொழுநோயை அகற்ற கூட்டு முயற்சி ...\nஅ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பன்னீர்...\nஅதிமுக வட்டாரத்தில் சில குழப்பங்கள் மட்டும் இன்னும...\nதுள்ளிய காளைகள்- அசத்திய வீரர்கள்\nடிரம்பின் உத்தரவுகளுக்கு எதிராக அமெரிக்காவில் வெடி...\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த நீதி...\nஅதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை...\nகோக், பெப்சியை தடை செஞ்சா நாங்க மிக்ஸிங்குக்கு என்...\nபிரபல நடிகை ரகசிய திருமணம்\nமுடிவை மாற்றவும் மன்னிப்பு வழியில் வலியுறுத்தும் ப...\nதற்பெருமை டி.ஆருக்கு இதுவும் பெருமைதான்\nநான்கு மொழிகளில் வெளியாகும் ஜாக்கிசானின் குங்ஃபூ ய...\nகோடிட்ட இடங்களை நிரப்புக - விமர்சனம்\nகொழும்பில் வகுக்கப்படும் கொள்கை எமக்கு பொருத்தமென்...\nகருணா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு புலிகளிடமிருந்து தப...\nதன்னினச் சேர்க்கையாளர் (LGBT) சட்டமூலத்தை ஐ.தே.க க...\nகாணாமற்போனோர் பணியகம் தொடர்பிலான சட்டத்தில் பாதுகா...\nகே.விஜயகுமார் எழுதிய சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய...\nதுருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி ...\nஅமெரிக்காவில் அகதிகள் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 ...\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை அடக்கிய நபர்கள் யார்\nஎந்த மாற்றமும் இ��ுக்காது: ஆதரவாளர்கள் முன்பு தீபா ...\nமதுரையில் போலீசின் வன்மம்- முகிலன் பேட்டி\nஅரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல ...\nமெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தத் தடை: காவல்துற...\nகோககோலா, பெப்சிக்கு தடை விதித்துள்ள தமிழ்நாட்டு வண...\nவிவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எட...\nசென்னையில் பொதுமக்களை மிதிவண்டி பயன்படுத்த ஊக்குவி...\nமீசில்ஸ் - ரூபெல்லா தடுப்பூசி அடுத்த மாதம் கட்டாயம...\nகம்பலா போட்டிக்கான தடையை நீக்கக் கோரி கர்நாடகவில் ...\nஅனைத்து மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு சட்டம் இயற்ற...\nஓய்வு பெறச் சென்ற என்னை, மீண்டும் அரசியலுக்குள் இழ...\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட்டால், விளைவ...\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் வெளிநாடு செல்...\nஇலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகக் கூடிய தமிழ் மக்கள...\nமஹிந்தவை இந்த ஆண்டுக்குள் பிரதமராக்குவோம்; கூட்டு ...\n2020 வரை யாரும் ஆட்சி அதிகாரம் குறித்து நினைத்துப்...\nடொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்தால் மெக்சி...\n400 km வீச்சம் உடைய வானில் இருந்து வானில் செல்லும்...\nஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவிய...\nசினிமாவுக்கு நான் ஏன் நோ சொல்றேன் தெரியுமா..\nதமிழக விவசாயிகளின் தற்கொலை குறித்து நரேந்திரமோடி ம...\n“இளைஞர்களில் ஒருவரை முதலமைச்சராக உருவாக்குவேன்\nஉங்களுடன் நான் - திண்டுக்கல்லில் விஜயகாந்த்\nமீனவர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம்: ஸ்டா...\nபிரதமர் விஷால் சந்திப்பு என்னாச்சு\n‘காணாமற்போனவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றிருக்கலாம்...\nமலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்தி...\nஅரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்து வவுனியா உண்ணாவிர...\nசிறு பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கண்டிரு...\nஇனவாதத்தைப் பரப்பும் இணையத்தளங்களுக்கு தடை: ரங்க க...\nஅதிகாரப்பகிர்வினை கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிம...\nதமிழகத்தில் தேசியக் கொடி புறக்கணிப்பு\n'VIO பால்' நாங்கள் விற்பனை செய்யவில்லை: சரவணபவன்\nகாரைக்காலுக்கு நிரந்தர நீதிபதி: சட்டப் பேரவையில் ம...\nஅமெரிக்காவில் தமிழர்கள் எதிர்ப்பு; சுப்ரமணிய சாமி ...\nமார்ச் 01 முதல் கோககோலா, பெப்சி உள்ளிட்ட வெளிநாட்ட...\nஓட்டு என்பது நாம் பெற்ற ம���ள்களைப் போன்றதாகும்: சரத...\nஜல்லிகட்டுப் போராட்டத்தின் இறுதி நாட்களில் காவல்து...\nபெண்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்...\nதமிழகத்தில் இன்னும் ஓராண்டுக்குள் சட்ட சபைத் தேர்த...\nஜல்லிக்கட்டு புரட்சி கர்நாடகாவிலும் பரவியது.. - வீ...\nஜல்லிக்கட்டுடன் நின்று விடாதீர்: நடிகர் சூர்யா வேண...\n; ஈழ மக்களுக்கு கருணா\nPETA மற்றும் சில தரங்கெட்ட மீடியாவால் மறைக்கப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.net/2017/09/blog-post_8.html", "date_download": "2018-05-25T20:31:06Z", "digest": "sha1:CHLMOYZYNWKSNMKJDT6QOL33IIIWFGXY", "length": 7635, "nlines": 64, "source_domain": "www.yazhpanam.net", "title": "இரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! | யாழ்ப்பாணம்.நெட்- Yazhpanam.Net", "raw_content": "\nLabeld » Categoria » இரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇன்று இலங்கை இந்தியா மற்றும் பல நாடுகளிலும் பரபரப்பாக பேசுவது டெங்கு காய்ச்சல். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ரத்த அணுக்கள் வெகுவாக குறைந்திடும் சில நேரங்களில் இதனால் மரணம் கூட ஏற்படுவதுண்டு. இதனை தவிர்க்க, டெங்கு காய்ச்சல் ஏற்படாதவாறு உங்களை பாதுகாத்துக் கொள்வதுடன் ரத்த அணுக்களை மேம்படுத்தும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nரத்த அணுக்களை மேம்படுத்துவதில் பப்பாளிப் பழம் மிகச்சிறந்த இடம் வகிக்கிறது. பழத்தை விட பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.\nசிகப்பு வைரம் என்று புகழப்படும் மாதுளம்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால் ஹீமோக்ளோபினை அதிகப்படுத்தும்.\nமாதுளம்பழத்தில் விட்டமின்ஸ்களும் இருப்பதால் உங்களுக்கு உடல் வலிமையையும் கொடுத்திடும். இது டெங்கு வைரஸுக்கு எதிராக போராடவும் செய்திடும்.\nப்ரோட்டீன் நிறைந்த மீன்,நண்டு,சிக்கன் போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஅவை உங்களின் ரத்த அணுக்களை மேம்படுத்துவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.\nவிட்டமின் ஏ நிறைந்த பூசணிக்காய் அல்லது பூசணிப்பழம் சாப்பிடலாம். இது நம் ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்திடும். அதே போல உடலில் உள்ள செல்களில் ப்ரோட்டீன் அதிகரிக்கச் செய்திடும்.\nரத்த அணுக்களை மேம்படுத்த விட்டமின் சி நிறந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.\nஇது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் செயல்படும். இதனால் ரத்த அணுக்கள் பாதுகாக்கப்படும். ஒரு நாளைக்கு 400 முதல் 2000 கிராம் அளவில் விட்டமின் சி எடுத்துக் கொள்ளலாம்.\nஆரஞ்சுப்பழம், எலுமிச்சைப் பழம்,ப்ரோக்கோலி,கீரை வகைகள் போன்றவற்றில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது.\nநம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த அணுக்களை மேம்படுத்தவும் பயன்படுத்துவது நெல்லிக்காய். காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nநெல்லிக்காயை சாறு எடுத்து தேனுடன் கலந்து குடிக்கலாம்.\nமிகவும் ரத்தசோகையில் இருப்பவர்கள் பீட்ரூட் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும். வாரத்திற்கு இரண்டு முறை ஒரு கப் நிறைய பீட் ரூட் சாப்பிட வேண்டும்.\nபீட்ரூட் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். சாலட் அல்லது சூப் என எதாவது ஒரு வடிவில் பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.\n0 Response to \"இரத்த அணுக்களை அதிகரிக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44217", "date_download": "2018-05-25T20:41:07Z", "digest": "sha1:D3YPVHEZ7FCSVE4ZKXAJQPEJGCVU7FTS", "length": 10388, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "பிரதி அமைச்சர் அமீர் அலியினால் ஒட்டமாவடி தேசிய பாடசாலைக்கு 85 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பிரதி அமைச்சர் அமீர் அலியினால் ஒட்டமாவடி தேசிய பாடசாலைக்கு 85 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு\nபிரதி அமைச்சர் அமீர் அலியினால் ஒட்டமாவடி தேசிய பாடசாலைக்கு 85 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு\nநூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒட்டமாவடி தேசிய பாடசாலைக்கு 85 மில்லியன் ரூபாய்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1917 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலை இந்த பிரதேசத்தில் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக சிறப்பான முறையில் கல்வியை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப்பாடசாலையில் கற்றவர்கள் பல்வேறு துறைகளிலும் உயர்பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டில் தனது நூறு ஆண்டுகள் வரலாற்றை பதிகின்றது ஓட்டமாவடி தேசிய பாடசாலை.\nஇப்பாடசாலையின் பழைய மாணவன் என்ற ரீதியிலும்,பிரதேசத்தில் மிகச்சிறந்த கல்விக்கூடம் என்ற வகையிலும் கடந்த காலங்களில் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களினால் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் இப்பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅந்தவகையில் ஒட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவச ஆகியோருடன் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் 12.08.2016 அன்று ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா பற்றிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அன்றைய தினமே பாடசாலையின் எஞ்சிய அபிவிருத்திப்பணிக்கு 85 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது செய்யப்பட்டது.\nஇதன் பிரகாரம் இந்த நிதியானது உள்ளக அரங்குக்காக 50 மில்லியனும்,விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதோடு புதிய பார்வையாளர் அரங்குக்காக 35 மில்லியனும் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து 13.08.2016 அன்று பிரதி அமைச்சர் தேசிய பாடசாலைக்கு சென்று பணிகளை மேற்கொள்ள சரியான இடங்களை பார்வையிட்டதோடு அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு , பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஆகியோருடன் கலந்துரையாடி வேலைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுகொண்டார்.\nமேற்படி வேலைத்திட்டமானது துரிதமாக மேற்கொள்ளும் வகையில் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பிரதியமைச்சரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பத்து நாட்களுக்குள் திட்ட அறிக்கையை பெற்றுக் கொள்ள ஆவன செய்யுமாறும் பிரதி அமைச்சர் ஆலோசனை வழங்கினார். பிரதியமைச்சர் அமீர் அலியின் இந்த அதிரடி நடவடிக்கையால் கல்குடா சமூகம் அவருக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறது.\nPrevious articleயாழில் திறக்கப்பட்ட அலுமினிய உற்பத்தி நிறுவனம்: இராஜாங்க அமைச்சர் விஜயகலா பிரதம அதிதி\nNext articleபுதிய காத்தான்குடி விடுதி வீதிக்கான தார் இட்டு செப்பனிடும் வேலைத்திட்டப் பணிகள் ஆரம்பம்\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் வழங்��ி வைப்பு\nமனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nஇரத்மலானை துப்பாக்கிச்சூடு; உண்மை அம்பலம்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=539217", "date_download": "2018-05-25T20:38:16Z", "digest": "sha1:ZMFC3ANHQD7USOEHHWT2DJAXQR6MKFB2", "length": 7553, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யாழில் போலி கனேடிய டொலர்களை மாற்ற முனைந்தவர்கள் சிக்கினர்", "raw_content": "\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nயாழில் போலி கனேடிய டொலர்களை மாற்ற முனைந்தவர்கள் சிக்கினர்\n10 ஆயித்து 100 ரூபா கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்.நகரில் உள்ள நாணய மாற்று நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் 10 ஆயிரத்து 100 ரூபா பெறுமதியான கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு கொண்டு சென்றுள்ளார்.\nஅதன் போது அந்த நாணய தாள்களை ஆராய்ந்த கடை உரிமையாளர், அந்த நாணய தாள்கள் அனைத்தும் போலியனவை என அறிந்துக் கொண்டதும், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.\nஇவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சித்தன்கேணிப் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் குற���த்த நாணயங்களை மாற்றிக் கொண்டு வருமாறு தந்ததாக தெரிவித்தள்ளனர்.\nஇதனை அடுத்து குறித்த வர்த்தகரும், இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்வாறு மாற்றப்பட்ட கனேடிய டொலரின் இலங்கை பெறுமதி 13 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n10 ஆயித்து 100 ரூபா\nஇலங்கை பெறுமதி 8 கோடி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜனாதிபதி விதித்த தடையை அவரே நீக்குவது ஏன்\nவவுனியாவில் SLFP, UNP, EPDP வேட்புமனு தாக்கல்\nகிழக்கில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்படும்: அமீர் அலி\nஜனாதிபதிக்கு எதிராக அமைச்சரவை செயற்படுகின்றதா\nதூத்துக்குடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி\nமட்டு. உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: வயல் நிலங்கள் பாதிப்பு\nமட்டக்களப்பில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள்\nதமிழர்களின் நிலை குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை: சிறிதரன்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kulasaivaralaru.blogspot.com/2013/10/2_31.html", "date_download": "2018-05-25T20:26:56Z", "digest": "sha1:EGB4EYQKHWB4N2XDDSGBXHBBV5QOS355", "length": 43352, "nlines": 1174, "source_domain": "kulasaivaralaru.blogspot.com", "title": "நம்மவூர் குலசை : பிரமாண்டமாய் ஓர் உலகம்-2", "raw_content": "\nதுபாய் அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம்\nஉலகின் மிகப்பெரிய விமான நிலையமான அல்-மஹ்தும் சர்வதேச விமானநிலையம் துபாயில் நேற்று திறக்கப்பட்டது.\n(இன்னும் முழுமையாக திறக்கப்படாத சென்னை சர்வதேச விமானநிலையத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதையும் வயித்தெரிச்சலோடு நினைத்துப் பார்க்கிறேன்)\n1.உலகத்தின் மிக உயரமான கட்டிடம்( Burj Khalifa )\n2.உலகத்தின் மிகப்பெரிய 7 ஸ்டார் ஹோட்டல் (புர்ஜ்-அல்-அராப்)\n3.கடல் நடுவே மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் & குடியிருப்புகள் (பாம் ஜுமேரா (பனை மாற வடிவில் இருக்கும் தீவுகள், வோல்ர்ட் ஐலன்��் - உலக வரைப்படம் போன்று தோற்றமளிக்கும் தீவுகள்)\n4.உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்\n5.உலகின் பெரிய அக்வாரியம் (மீன் தொட்டி)... துபாய் அக்வாரியம் - இதில் 3 சுறா உட்பட 33 ,000 உயிரினங்கள் உயிர் வாழ்கிறது.\n6.உலகின் நீண்ட (மெட்ரோ ரயில்)ஓட்டுனர் இல்லா தானியங்கி ரயில்\n6.உலகின் மிகப்பெரிய பிரசத்தி பெற்ற வாட்டர் பௌண்டைன் (fountain) டான்ஸ்.\n7.உலகின் மிகப்பெரிய ராட்டினம் (கட்டப்பட்டு வருகிறது)\n8.உலகின் மிகப்பெரிய தங்க நகை மார்க்கெட்\n9.இந்த வரிசையில் இப்போது இந்த விமான நிலையமும் இணைந்துள்ளது.ஒரு இந்திய குடிமகனாக இந்நாட்டின் வளர்ச்சியை பார்த்து என்னால் பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது.\n'நம்மவூர் குலசை'யைப் பார்த்து சென்றவர்கள்\n1000ம் வது பதிவு (1)\nஅரபு உள்நாட்டுப் போர் (1)\nஆம் ஆத்மி கட்சி (1)\nஇரவில் தானே ஒளிரும் – ஹைவே ரோடுகள்…\nஉடல் எடையைக் குறைக்க (1)\nஉயர் ரத்த அழுத்தம் (1)\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் (1)\nகடு அத்தா பழம் (1)\nகால்சியம் கார்பைட் கற்கள் (1)\nகுட்டி உளவு விமானம் (1)\nகெப்லர் 186f புது கிரகம் (1)\nகேரட் - பனீர் ரைஸ்.. (1)\nகொசு வத்தி சுருள் (1)\nகோரி ரொட்டி கிரேவி (1)\nசட்டம் - ஒழுங்கு (1)\nசவூதி அரேபிய மன்னர் (1)\nசிறு நீரகக் கல் (1)\nசுறா மீன் சிப்ஸ்.. (1)\nசூரிய ஒளி மின்சாரம் (1)\nதண்ணீர் விட்டான் கிழங்கு (1)\nதிராவிட முன்னேற்றக் கழகம் (1)\nதேங்காய் நாரிலிருந்து கயிறு (1)\nநண்டு வளர்ப்பு கருவாடு (1)\nநபி மருத்துவம் ஜவ்வரிசி (1)\nநீலகிரி சிக்கன் குருமா (1)\nபாம்பன் ரயில் பாலம் (1)\nபுதிய 100 டாலர் நோட்டு (1)\nபை பாஸ் சர்ஜரி (1)\nமுலாம் பழ ஜூஸ் (1)\nமூத்த குடிமக்கள் பராமரிப்பு (1)\nமேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு (1)\nமோட்டார் வாகனச் சட்டம் (1)\nராக்கெட் ஏவு தளம் (1)\nராபியா அல் பாஸ்ரி: (1)\nலெமன் கிராஸ் ஆயில் (1)\nஷார்ட் கட் கீ (1)\nஸ்டஃப்டு மிர்சி சமோசா (1)\nரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள...\nநாளைய இந்தியா-6 சில புள்ளிவிவரங்கள்\nநாளைய இந்தியா-5 தகவல் தொழில்நுட்பப் புரட்சி\nஇந்திரா காந்தி: இந்தியாவின் இரும்பு மனுஷி\nநாளைய இந்தியா-4 வளங்களை உருவாக்குவோம்\nநாளைய இந்தியா-3 ஆங்கிலேயர்கள் ஆட்சியின் இரண்டாவது ...\nஉடல் வலியை ஏற்படுத்தும் பல்வேறு காரணங்கள்\nஉடல் எடையில் நல்ல மாற்றம் தரும் ஜுஸ்கள்\nஅறிவுத்திறனை மெ���ுவாக அழிக்கும் 11 உணவுகள்\nமாதாந்திர செலவில் கவனம் வையுங்கள்\nஅக்குள் கருமையை போக்க வழிகள்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”\nநாளைய இந்தியா-2 நேற்றும் இன்றும்\nவலுவிழக்கும் நம் பாரம்பரிய காய்கனிகள், மூலிகைகள்:\nஉயிர் மூச்சும் உயிர் துடிப்பும்…பாகம்1\nநாளைய இந்தியா-1 ( இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒர...\nஇது எந்த ஊரு நியாயமுங்க ..........\nஉலகை மாற்றிய சிறு பொறி\nபத்து லட்சம் ஆண்டு டேட்டா பாதுகாக்கும் டிஸ்க்\nதமிழ் உணவு தயாரிப்பது எப்படி\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nபாஸ்லி ஆண்டு - என்றால் என்ன\nஎன்றுதான் விடியுமோ விவசாயிகளின் வாழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/07/blog-post_13.html", "date_download": "2018-05-25T20:49:03Z", "digest": "sha1:ZLRVYYC35UEA4FUY7U3CZPUXYNJXIWQ4", "length": 7046, "nlines": 55, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: அன்றும், இன்றும்", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nகடந்த டிசம்பர் மாதம் எழுதிய பதிவு இது.இன்றும் பெருமளவிற்கு இதுபொருந்துவதால் இதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய அரசு செயலில் பதிலடி கொடுக்காதவரை குண்டு வெடிப்புகள் தொடரும்.இந்தியாவின் சாபக்கேடு முலாய்சிங் யாதவ் போன்ற 'மதசார்ப்பற்ற'வாதிகள். இவர்கள் இஸ்லாமிய தீவீரவாதம் இல்லை, சிமி மீது சந்தேகம்இல்லை என்று கூறிக் கொண்டிருப்பார்கள். மன்மோகன் சிங் வாய்சொல்வீரர் கூட இல்லை.அறிக்கைகள், உரைகள், அனுதாப விஜயங்கள் போதும்.காரியத்தில் காட்டுங்கள், நாங்கள் நம்புகிறோம் என்று இந்தியாவின் குடிமக்கள்குரல் கொடுத்தாலும் கூட இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்களா.\nமீண்டும் சொல்கிறேன், தீவிரவாதத்தினை ஒழிப்பதில் இந்தியா இஸ்ரேல், அமெரிக்காவிடமிருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.இஸ்ரேல் கொடுப்பது போல் பதிலடி கொடுக்க தயங்கக்கூடாது.\nஇஸ்ரேலின் கொள்கைகளை,செயல்களை நாம் ஆதரிக்க வேண்டியதில்லை.தீவிரவாதத்தினை எதிர்கொள்வதில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இதுஅமெரிக்காவிற்கும் பொருந்தும்\nமீண்டும் சொல்கிறேன், தீவிரவாதத்தினை ஒழிப்பதில் இந்தியா இஸ்ரேல், அமெரிக்காவிடமிருந்து சிலவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.இஸ்ரேல் கொடுப்பது போல் பதிலடி கொடுக்க தயங்கக்கூடாது.\nதிருப்பி அடிப்பது மிக இலகுவானது.\nஅதன் பின்விளைவுகளை நாம் நேரடியாக சந்திக்கவேண்டியிருக்காதவரை\nஎன் தலையில் குண்டு விழாதவரை\nஆனால் மூலத்தை அழிப்பது அனைவருக்கும் நலம்.\n\"இஸ்ரேல் கொடுப்பது போல் பதிலடி கொடுக்க தயங்கக்கூடாது\"\n//ஆனால் மூலத்தை அழிப்பது அனைவருக்கும் நலம்.\nமூலத்தை அழிக்க களிம்புகள் உதவாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி\nஇட ஒதுக்கீடு ஒரு புதிய பார்வை\nஇட ஒதுக்கீடும், சமூக நீதியும்\nஇட ஒதுக்கீடு - வலைப்பதிவு\nஇனி இங்கேயும் - ஆங்கிலப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-25T20:20:59Z", "digest": "sha1:4MRSTB7XUQJWVXGHIN6CX34JDBTKAP7H", "length": 7462, "nlines": 60, "source_domain": "tamilgadgets.com", "title": "பேஸ்புக் ப்ரைவசி அப்டேட் (Privacy update in Facebook) - Tamil Gadgets", "raw_content": "\nபேஸ்புக் ப்ரைவசி அப்டேட் (Privacy update in Facebook)\nபேஸ்புக் இல் ப்ரைவசி என்றால் கிலோ என்ன விலை என்று தான் கேட்கவேண்டும். பேஸ்புக் ஐ உபயோகிக்கும் போது மட்டுமல்ல. பல சமயங்களில் நாம் பேஸ்புக் லாகின் ஐ உபயோகிப்போம். உதாரணமாக MyFitnessPal , feedly முதலிய அப்ளிகேசன்களை உபயோகிக்க நான் பேஸ்புக் லாகின் ஐயே உபயோகிக்கிறேன். நான் முதல் முறை லாகின் செய்யும் போது பெரும்பாலான அப்ளிகேசன்கள் என்னுடைய இமெயில் முகவரி , என்னுடைய நண்பர்களுடைய லிஸ்ட் , எனக்காக என்னுடைய பேஸ்புக் சுவரில் எழுதும் அனுமதி முதலியவற்றைக் கேட்க்கும். இதை நம்மால் கட்டுப்படுத்த இயலாது.\nஇன்று நடைபெற்ற பேஸ்புக் ன் F8 மாநாட்டில் ப்ரைவசி குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி நீங்கள் எத்தகைய அனுமதியை மற்ற அப்ளிகேசன்களுக்கு வழங்க விரும்புகிறீர்கள் என்பதை ஒவ்வொன்றாய் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக நீங்கள் இமெயில் முகவரிக்கு மட்டும் அனுமதி கொடுத்து மற்ற அனைத்தையும் மறுக்கலாம். இத்தகைய வசதியின் மூலம் நாம் எதை யாருக்கு பகிர்கிறோம் என்று தெளிவாய் தீர்மானிக்க முடியும்\nமற்றொரு அறிவிப்பும் காதில் தேனாய் பாய்ந்தது. அனானி (anonymous login) லாகின் வசதி. பேஸ்புக் ன் மூலம் லாகின் செய்யும் போது ஒரு validation க்கு மட்டும் உபயோகிக்கப்பட்டு மற்ற அனைத்து தகவல்களும் அப்ளிகேசன் க்கு தரப்படாமல் முடக்கப்படுகிறது.\nஇவ்விரு வசதிகளும் மிக மிக முக்கிய மைல்கல் என்று சொன்னால் மிகையாகாது.\nPrevious: MyFitnessPal – ஆரோக்கியமான வழியில் உணவுக் கட்டுப்பாடு/ எடைக் கட்டுப்பாடு உங்கள் கைகளில்\nNext: ப்ரோபைல் ப்ளோ: (Profile Flow) – ஆண்ட்ரைடு மொபைல் மேனேஜ்மென்ட்\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம். 3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ one comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப். no comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள் no comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப். 27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3 02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2 28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம் 14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-25T20:52:59Z", "digest": "sha1:JNVRXAS4WABIJXOOGFZPEG2Q2X5R6BI7", "length": 20110, "nlines": 383, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்பன் மூவாக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகார்பன் மூவாக்சைடின் Cs, D3h, மற்றும் C2v மாற்று வடிவங்கள்\nகார்பன் மூவாக்சைடு (Carbon trioxide) என்பது CO3 என்ற மூலக்கூறு வாய்பாட்டுடன் கூடிய கார்பனின் ஆக்சோகார்பன் வகை ஆக்சைடு ஆகும். நிலைப்புத்தன்மை அற்ற இச்சேர்மம் மூன்று வகையான மூலக்கூறுச்சீர்மை ,Cs, D3h, மற்றும் C2v புள்ளித் தொகுதி மாற்று வடிவங்களில் இருக்க வாய்ப்புள்ளதாக பெரும்பாலான கோட்பாட்டு முறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடிப்படைநிலை மூலக்கூறு நிலையில் இக்கூற்று வெளிப்படுகிறது[1][2] .\nநிலைப்புத்தன்மை மிக்கதான கார்பனேட்டு அயனியும் (CO32−) கார்பன் மூவாக்சைடும் (CO3) வேறுபட்டவை என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.\nகார்பன் மூவாக்சைடை உற்பத்தி செய்யமுடியும். உதாரணமாக, மின்மக் கலவையில்[3] உள்ள கட்டில்லா எலக்ட்ரான்களில் இருந்து உருவாகும் மூலக்கூறு ஆக்சிசன் உண்டாக்கும் , கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் அணு ஆக்சிசன் வினையில் எதிர் அயனியாக்க மின்னிறக்க நகர்வுப் பகுதியில் இது தோன்றுகிறது.\nதிரவ கார்ப���்-டை-ஆக்சைடு அல்லது CO2/SF6 கலவையில் கரைந்திருக்கும் ஓசோன் -45 ° செல்சியசு வெப்பநிலையில் 2537Å அளவுள்ள ஒளியின் கதிர்வீச்சுக்கு உட்பட்டு ஒளியாற்பகுப்பு அடையும்போதும் கார்பன் மூவாக்சைடு உருவாகும் மற்றொரு முறையும் அறியப்பட்டுள்ளது. ஊகிக்கமுடிகின்ற இம்முறையில் தோன்றும் கார்பன் மூவாக்சைடு தன்னிச்சையாக 2CO3 → 2CO2 + O2 என்ற வினைவழியாக சிதைவடைவதாகவும் தெரிகிறது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான ஆயுட்காலமே இவ்வினை நீடிக்கிறது[4].\nஉலர் பனிக்கட்டி என்றழைக்கப்படும் திட கார்பன்-டை- ஆக்சைடு மீது ஓசோன் வாயுவை ஊதும்போதும் கார்பன் ஓராக்சைடும் மூலக்கூறு ஆக்சிசனும் வினைபுரியும் போதும்கூட கார்பன் மூவாக்சைடு உருவாகிறது.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nகனிம கரிமச் சேர்மங்கள், அயனிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2016, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2005/06/blog-post_12.html", "date_download": "2018-05-25T20:50:05Z", "digest": "sha1:JVIQHG2KFEX7R73MCTMQOVSZWUAPFJJ4", "length": 5147, "nlines": 25, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்து.கடந்த சில ஆண்டுகளாக தலித் அறிவு ஜீவிகளும், இயக்கங்களும் தீவிரமாக பேசி வருகிறார்கள். ராமதாஸ் போன்ற சிலர் இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகிறார்கள். ஆனால் தலித் அறிவு ஜீவிகள் சிலர் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் ஆதிக்கம் இப்போது நிலவுகிறது என்றும், இந்த ஜாதிகளுக்கும் தலித்களுக்கும் முரண்பாடு உள்ளது என்றும் கருதுகிறார்கள்.சந்த்ர பகன் பிரசாதின் எழுத்துக்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.\nமே மாத செமினார் இதழில் தனியார் துறையில் ஒதுக்கீடு குறித்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இது தவிர கட்டுரை, நூற்ப் பட்டியல், புத்தக மதிப்புரைகளும் உண்டு. இதழ் வெளியான அடுத்த மாதம்தான் இணையத்தில் முழு இதழும் கிடைக்கிறது. தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவர் கூட செமினார் சந்தாதாரர் ஆக இல்லையா.எனக்குத் தெரிந்த��� யாரும் இந்த இதழினை வலைப்பதிவுகளில் குறிப்பிடவில்லை.\nஇக்கட்டுரைகள் தவிர எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, மற்றும் அம்பேத்கார் இணையதளத்திலும் இட ஒதுக்கீடு குறித்து கட்டுரைகள் உள்ளன இவற்றினைப் படித்தால் ஒரு புரிதல் கிடைக்கும். இந்த கட்டுரைகளையும், கருத்துக்களையும் தமிழில் தொகுத்துக் கொடுத்தால் கூட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபுத்தகம் - வாசிப்பு முன் குறிப்பு 1: இதைப் படிக்க...\nஅசோகமித்திரன் கடிதமும், சில கேள்விகளும் ஒரு வழியா...\nஇரண்டு குறிப்புகள் 1,FUTURES என்கிற ஜர்னலில் வெள...\nஎஸ்.வி.ராஜதுரையின் கடிதம், சில குறிப்புகள் மே 25,...\nநுழைவுத்தேர்வு பட்டியலும், கல்வி அரசியலும் நுழைவு...\nகேட்டேன் - ௨ இன்று காலை நான் ஆய்வு செய்யும் ஆய்வு...\nகேட்டேன் -1 கேட்டே விட்டேன் ஜெயகாந்தன் உரையை.இதன...\nமொழிப் போர் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் பெயர்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_880.html", "date_download": "2018-05-25T20:11:52Z", "digest": "sha1:7SPECHG4EXHMJGNHX566UORDPBGER4LO", "length": 27318, "nlines": 106, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "ஜார்கண்ட்:போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா ஜார்கண்ட்:போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்\nஜார்கண்ட்:போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்\nஜார்கண்ட் மாநிலத்தின் தர்பார் தோலா பகுதியில் வசித்து வந்த மின்ஹாஜ் அன்சாரி என்ற 22 வயது மொபைல் கடை உரிமையாளரை அக்டோபர் 3 ஆம் தேதி இரவு வாட்ஸ்அப் குழுமம் ஒன்றில் பகிரப்பட்ட ஆட்சேபனைக்குரிய பதிவிற்காக காவல்துறையினர் கைது செய்து சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட மின்ஹாஜ் அந்த காயங்களினால் உயிரிழந்துள்ளார்.\nமத உணர்வுகளை புண்படுத்தும் விதம் இவரது பதிவு அமைந்திருந்ததாகவும் அதனால் மின்ஹாஜையும் அவருடன் மேலும் இருவரையும் கைது செய்ததாக காவல்துறை தெரிவித்திருந்தது. மின்ஹாஜ் அன்சாரியுடன் கைது செய்யப்பட்ட மற்ற இருவரை அடுத்தநாள் காலை காவல்துறையினர் விடுவித்தனர். ஆனால் மின்ஹாஜ் மட்டும் விடுவிக்கப்படவில்லை. காவல்துறையினர் விடுவித்த இருவரின் உடல்களின் தாக்கப்பட்டதற்கான பல கா��ங்கள் காணப்பட்டது.\nவிடுவிக்கப்பட்டவர்கள் மின்ஹாஜின் குடும்பத்தினரிடம் மின்ஹாஜின் கண்பார்வை போகும் அளவிற்கு அவர் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சியுற்ற மின்ஹாஜின் குடும்பத்தினர் காவல்நிலையம் விரையவே அங்கு மின்ஹாஜிற்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளனர்.\nமுதலில் மின்ஹாஜ் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அங்கிருந்து அவரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மின்ஹாஜிற்கு என்ன ஆனது என்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் எதையும் கூற மறுத்த அதிகாரி, ஜம்தாரா மருத்துவமனையில் மின்ஹாஜின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாததால் அக்டோபர் 5 ஆம் தேதி அவரை தன்பாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்\nஇதனையடுத்து தன்பாத் அரசு மருத்துவமனைக்கு விரைந்த மின்ஹாஜின் குடும்பத்தினரை நாராயன்புரா காவல்நிலைய அதிகாரி ஹரிஷ் பதக் மின்ஹாஜை பார்ப்பதை விட்டு தடுத்துள்ளார். மின்ஹாஜின் தற்போதைய இந்த நிலைக்கும் இவரே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மின்ஹாஜின் குடும்பத்தினருக்கும் ஹரிஷ் பதகிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டுள்ளது. இதில் ஹரிஷ் பதக் மின்ஹாஜின் பெற்றோர்களை தாக்கியதாகவும் அவருக்கும் சில காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.\nஅதே சமயம் மின்ஹாஜின் உடல்நிலை மேலும் மோசமடைய அவரை ராஞ்சிக்கு எடுத்துச் செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது மிஹாஜை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாயினர். அவரின் கண்கள் விரிய திறந்துள்ளது, ஆனால் அவருக்கு பார்வையில்லை. அவரது முதுகுத் தண்டு உடைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது கால்களும் உடைக்கப்பட்டுள்ளன. மிஹாஜின் குடும்பத்தினர் அவரை சந்தித்த போது மின்ஹாஜிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. இறுதியில் மின்ஹாஜ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஞாயிறு இரவு மின்ஹாஜின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்து வந்த போது, பல காவல்துறை வாகனங்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டன. மேலும் அங்கிருந்தோரிடம் அவர்கள் ஏதாவது போரட்டங்களில் ஈடுபட்டால் அதனை இந்து முஸ்லிம் கலவரம் என்று கூறி அனைவரையும் தாக்குவோம் என்று காவல்துறையினர் கூறியதாக மின்ஹாஜின் உறவினர் இல்யாஸ் தெரிவித்துள்ளார். மேலும் மின்ஹாஜின் உடலை இரவோடு இரவாக அடக்கம் செய்யவேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியதாக தெரிகிறது.\nதிங்கள் காலை அப்பகுதி டி.எஸ்.பி. மற்றும் எஸ்.பி மின்ஹாஜின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களிடம் இதற்கு காரணமான அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் மின்ஹாஜின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ருபாய் நிதியுதவியும் வளங்குவதாக கூறியுள்ளனர். “மின்ஹாஜிற்கு ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையிடம் இருந்து அதன் தந்தையை பிரித்துவிட்டு அவர்கள் கொடுக்கும் 2 லட்ச ரூபாயில் என்ன பயன்” என்று இல்யாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி ஹரிஷ் பதக் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இல்யாஸ் கூறுகையில், “காவல்துறையினரால் காவல்நிலையத்தில் வைத்தே ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய ஹரிஷ் மற்றும் பிற அதிகாரிகள் மீது IPC 302 வது பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த கொலையினால் எங்களின் மொத்த ஊரே அதிர்ந்துள்ளது. நாங்கள் அனைவரும் துக்கத்தில் உள்ளோம். குறைந்தபட்சம் எங்களுக்கு நீதியாவது வேண்டும், ஆனால் அதுவும் மின்ஹாஜை திரும்பக் கொண்டுவரப் போவதில்லை.” என்று கூறியுள்ளார். இல்யாஸ்.\nஇது குறித்து கருத்துக்களை கேட்டறிய ஜம்தாரா எஸ்.பி. மனோஜ் குமாரை பத்திரிகையாளர்கள் தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளி���ிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபி��்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/43922", "date_download": "2018-05-25T20:38:55Z", "digest": "sha1:I2DBKUWM4JWXPSRWF4M5U65ZU4ZH3VHA", "length": 8825, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "கிழக்கு மக்களை யுத்த நிவாரணம் தொடர்பில் ஏமாற்ற இடமளியோம்: அன்வர் நௌஷாத் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கிழக்கு மக்களை யுத்த நிவாரணம் தொடர்பில் ஏமாற்ற இடமளியோம்: அன்வர் நௌஷாத்\nகிழக்கு மக்களை யுத்த நிவாரணம் தொடர்பில் ஏமாற்ற இடமளியோம்: அன்வர் நௌஷாத்\nகிழக்கில் இடம்பெற்ற யுத்த அனர்த்தங்களின் போது பதிக்கப்பட்ட மக்கள், தொடர்பிலான நடவடிக்கைகள், கருத்துக்கூறல்கள், பற்றிய நம்பகத்தன்மை பெரிதும் குறைந்து செல்கின்றது. ஏனெனில் பிரதிநிதிகள் கொண்ட குழுக்களை அமைக்கும் போது அதில் இன ரீதியிலான சமத்துவம் பேணப்படுவதில்லை என சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் அன்வர் நௌஷாத் இன்று (11) இடம்பெற்ற சபையின் அமர்வில் தெரிவித்தார்.\n“கிழக்கில் இன முரண்பாடுகள் தொடர்பிலாக பிரச்சனைகள் இடம்பெற்ற போதெல்லாம் நாம் முன்னின்று அவற்றை தீர்ப்பதில் பங்குகொண்டோம். இன்று யுத்த அனர்த்தம் தொடர்பிலாக சில உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டச் செயல்பாடுகள் மூலமாக இனவாதத்தை வளர்ப்பது குறித்து நாம் பெரிதும் அச்சமடைகின்றோம்.\nநமக்கிடையே மீண்டும் ஒரு இன முரண்பாட்டை வளர்ப்பதற்கான அடிப்படையினையே இச்செயல் பாடுகள் கொண்டுள்ளன. இந்நடவடிக்கையானது திரை மறைவிலான செயல்பாடாகவும், இது குறித்த ஆட்சேபனைகள் பல நிறுவனங்கள் மூலமாக எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இது குறித்து நாம் மாவட்ட செயலாளருக்கும், கௌரவ பிரதமர், மற்றும் கௌரவ ஜனாதிபதி அவர்களின் கவனத்துக்கும் கொண்டு வரவுள்ளோம்”.\n“யுத்த பாதிப்பானது கிழக்கில் மூன்று இன மக்களையும் பாதித்துள்ளது. விசேடமாக ஆட்கள் காணமல் போதல், உயிரிழப்பு, மீள் குடியேற்றம், சொத்து இழப்புக்கள், வயல் காணிகள் அபகரிப்பு, எல்லைகள் மீள் நிர்ணயம், வன இலாகா செயல்பாடுகள், அரச காணிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு நீதியான தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளும் வகையிலாக ஆரம்பம் முதல் இறுதி வரை நம்பகத்தன்மையுடன் பக்கச்சார்பில்லாத கருத்துக்கள் முன் மொழியப்பாடல் வேண்டும். அதை விடுத்து தனி நபர் ராஜாங்களுக்கு இடமளிக்க முடியாதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nPrevious articleரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் குவைத்தை சேர்ந்த பெகைத் அல் துகானி\nNext articleஹிரா பௌண்டேஷன் அனுசரனையில் 100 குடும்பங்களுக்கு குடுநீர் வசதி\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால் வழங்கி வைப்பு\nமனைவி மரணம்; தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்\nஇரத்மலானை துப்பாக்கிச்சூடு; உண்மை அம்பலம்\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக���குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நவீன வசதிகளுடன்கூடிய சத்திர சிகிச்சைக்கூட மேசை, முஸ்லிம் காங்கிரஸ் முயற்சியினால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867217.1/wet/CC-MAIN-20180525200131-20180525220131-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}